diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0040.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0040.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-05_ta_all_0040.json.gz.jsonl"
@@ -0,0 +1,405 @@
+{"url": "http://maalaisudar.com/?p=59315", "date_download": "2020-01-17T19:24:20Z", "digest": "sha1:CXKL7FN3BYZOAUVXOSF3D5DFILEMV4CV", "length": 4506, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "கியூபாவை அடுத்தபடியாக தமிழகம்: விஜயபாஸ்கர் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகியூபாவை அடுத்தபடியாக தமிழகம்: விஜயபாஸ்கர்\nJuly 19, 2019 kirubaLeave a Comment on கியூபாவை அடுத்தபடியாக தமிழகம்: விஜயபாஸ்கர்\nசென்னை, ஜூலை 19: கியூபாவை அடுத்து உலகில் தமிழகத்தில் தான் தாய்க்கு எச்ஐவி நோய் இருந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு தோய் தொற்று ஏற்படாத நிலையை உருவாக்கி உள்ளோம் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது வேளச்சேரி எம்எல்ஏ வாகை சந்திரசேகர் பேசுகையில்: எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் குடும்பத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.\nஅமைச்சர் சரோஜா: சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 21 தத்துவல மையங்களில் இந்த குழந்தைகள் அரசு தத்தெடுத்து வருகிறது. மேலும் எச்ஐவியால் பாதிக்கப்படாத குழந்தைகளை பெற்றோர்கள் தத்தெடுக்க விரும்பினால் விதிக்களுக்குட்பட்டு அந்த பணியும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு உதவியுடன் தொண்டு நிறுவனம் திருவள்ளூரில் மையம் அமைக்கப்பட்டு, 71 குழந்தைகள் உள்ளனர்.\nஇவர்களுக்கு கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: உறுப்பினர் குறிப்பிட்டுள்ள போது எச்ஐவியால் தாய் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகளுக்கு நோய் தொற்று பாதிக்காத நிலையை உலகிலேயே கியூபாவுக்கு அடுத்த தமிழகத்தில் தான் அரசு ஏற்படுத்தி உள்ளது.\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்\nமாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_87.html", "date_download": "2020-01-17T20:04:06Z", "digest": "sha1:RL7IZPBNTRKTY5CVK24RL6PVIBA474LS", "length": 21057, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ரணிலையும் பொன்சேகாவையும் கைது செய்யட்டாம். சிங்கள தேசிய இயக்கம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழ���்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nரணிலையும் பொன்சேகாவையும் கைது செய்யட்டாம். சிங்கள தேசிய இயக்கம்.\nஜனாதிபதியை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் முக்கிய சூத்திரதாரியாக இரு பெரும் புள்ளிகள் இருப்பதாகவும் அவர்கள் வேறு யாரும் அல்ல இந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சரத்பொன்சேகா ஆகிய இருவருமே என மோசடி ஒழிப்பு படையணியின் தலைவர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.\nஅம்பாறையில் நடைப்பெற்ற கூட்டமொன்றில் பேசுகையிலேயே நாமல் குமார ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சூழ்ச்சி தொடர்பான மேற்கண்ட தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவினால் ஜனாதிபதியை கொலை செய்வது தொடர்பான ஒலிப்பதிவு அழிக்கப்பட்டுள்ளதாகவும் நாலக டீ சில்வா அவர்கள் தனக்கு பணம் கொடுக்க முயற்சித்ததாகவும் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம் நாமல் குமாரவினால் இத்தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்துவிட்டு சிங்கள தேசிய இயக்கத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாமல் குமாரதுங்கவின் கூற்றுபடி கொலை முயற்சிக்கான பிரதான காரணி ரணில் விக்கிரமசிங்க என்றால் அவருக்கு எதிராக ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை கொலை முயற்சிக்கான திட்டம் வகுத்தவர் சரத் பொன்சேகா என்றால் ஏன் இன்னும் அவரை கைது செய்யவில்லை கொலை முயற்சிக்கான திட்டம் வகுத்தவர் சரத் பொன்சேகா என்றால் ஏன் இன்னும் அவரை கைது செய்யவில்லை\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உல��ம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nஅமெரிக்க கப்பலை தேடிச் சென்று உரசிப்பார்க்கும் ரஷ்யக்கப்பல். வீடியோ\nசர்வதேச கடல்பரப்பில் நின்ற அமெரிக்காவின் பாரிய யுத்தக்கப்பலொன்றை சினம்கொண்ட யானைபோல் ரஷ்ய கப்பலொன்று மோதச் சென்றவிடயம் வட அரபுப் பிரதேசத்தில...\nபுலிகளின் பணத்தையும் வாகனத்தையும் ஆட்டையை போட்டவர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பொறுப்பாக நியமனம்.\nபயங்கரவாத புலனாய்வு பிரிவின் புதிய பதில் கடமைப் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர...\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு\nகர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தற்போதைய ரா...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nறிசார்ட், ஹக்கீம் , ஹிஸ்புல்லாவை உடனடியாக கைது செய்வீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம்...\nமகிந்த - ரஞ்சன் தொலைபேசி உரையாடலும் லீக்... எந்த பிரச்சினையும் தனக்கில்லை என்கிறார் மகிந்த\nதானும் சென்ற அரசாங்கக் காலத்தில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் பேசியிருக்கின்றேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குறிப...\nஅநீதிக்கெதிராக குரல்கொடுத்தால் நானாக இருந்தாலும் உன்னை கொல்வேன் என்ற நீதியின் காவலன் இவர்தான்.\nவன்செயல் மற்���ும் குற்றங்களின் பயத்திலிருந்து விடுபட்டு வாழ்வதற்கான சூழலை பிரஜைகளுக்கு உருவாக்கிக்கொடுப்பதே இலங்கை பொலிஸாரின் நோக்கம் என அத்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/tag/salem-steel-plant/", "date_download": "2020-01-17T19:29:40Z", "digest": "sha1:HU45J7I64NE6OVVH4RTS243NEHKJ45CE", "length": 7353, "nlines": 113, "source_domain": "kathirnews.com", "title": "Salem Steel Plant Archives - கதிர் செய்தி", "raw_content": "\n பாரதீய மஸ்தூர் சங்க தலைவர்கள் அறைகூவல்\nசேலம் உருக்காலை,பத்ராவதி மற்றும் துர்க்காபூர் உருக்காலைகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்றும் அவற்றை லாபத்தில் இயக்குவதற்கு மறுசீரமைப்பு செய்திடவேண்டும் என்றும் வலியுறுத்தி செயில் (SAIL) சேர்மன் அவர்களை ...\nசேலம் உருக்கு ஆலைக்கு அகில பாரத BMS தலைவர்கள் வருகை\nஅன்பார்ந்த சகோதரர்களே.. வணக்கம். சேலம் உருக்காலை தனியார்மயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அகில பாரத BMS தலைவர்கள் சேலம் உருக்காலைக்கு வருகை புரிந்தனர். BMS தலைவர்கள் ...\nதென்காசி, செங்கல்பட்டு புது மாவட்டங்கள் உதயம்\nபாஜக பேரணிக்கு மீண்டும் தடை மம்தா அழிவின் விழிம்பில் நின்று ஆடுகிறார்\nகர்நாடக சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி வைத்த விமர்சனம் இன்று நிதர்சனம் ஆனது\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புக���்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-17T18:33:23Z", "digest": "sha1:2YP5XEGSV4TR2CWJTOWAJZQH45BAO2JW", "length": 7468, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்டோரியஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n24 நிமிடங்கள், 46 நிமிடங்கள்\nவிக்டோரியஸ் இது ஒரு அமெரிக்கா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்தத் தொடர் மார்ச் 27, 2010 முதல் பிப்ரவரி 2, 2013 வரை நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. இந்தத் தொடரை டான் ஸ்னைடர் இயக்கியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2014, 01:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456922", "date_download": "2020-01-17T18:46:16Z", "digest": "sha1:AYQ2JJKKULTUN4ZUWLENXPAG3IVBZYRR", "length": 17064, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "பெருமாள் - ஆண்டாள் மாலை மாற்றல்| Dinamalar", "raw_content": "\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nபெருமாள் - ஆண்டாள் மாலை மாற்றல்\nபரமக்குடி:பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்ஸவத்தில் 27ம் நாளான நேற்று ஆண்டாள் - பெருமாளுடன் மாலை மாற்றும் கூடார வல்லி விழா நடந்தது.\nமார்கழி மகா உற்ஸவத்தையொட்டி பரமக்குடியில் உள்ள பெருமாள்,சிவன் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவைபாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து அனுமன் ஜெயந்தி, சிவபெருமாள் படியருளியலீலை, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என கொண்டாடப்பட்டன.மார்கழி 27 ம் நாளான நேற்று பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில்,ஆண்டாள் நாச்சியார் - பெருமாளுடன் சேர்க்கையான 'கூடாரவல்லி' நாள் விழாகோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன் படி ஆண்டாள் - சுந்தரராஜப் பெருமாளிடம் 108 அண்டாவில் சர்க்கரை பொங்கல் (அக்காரவடிசில்), 108 அண்டாவில் வெண்ணெய் படைப்பதாக வேண்டியிருந்தார்.இதன் பொருட்டு பின்னாளில் ராமனுஜர் இதனை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் பெருமாள் கோயிலில் 216 வட்டிலில் சர்க்கரை பொங்கல் மற்றும் வெண்ணெய் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதிகாலை 5:00 மணிக்கு ராமானுஜர் கோயில் ஆடி வீதியில் உலா வந்தார் . பின்னர் திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு, பெருமாள்-ஆண்டாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது. பின், சிறப்பு பூஜைகள் நிறைவடைந்து தீபாராதனைக்குப் பின்பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.\nமாநில போட்டியில் வென்ற மாணவி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்க��் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாநில போட்டியில் வென்ற மாணவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:05:44Z", "digest": "sha1:4QEN4WJC26FWIASSBGWFL2QJOJ7GZT4B", "length": 10511, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "படைப்பூக்கம்", "raw_content": "\nஅன்புள்ள ஜெமோ நான் சீண்டுவதற்காகக் கேட்கவில்லை. இது உண்மையாகவே என்னுடைய சந்தேகம். நீங்கள் சமூக வலைத்தளங்களிலே இல்லை. செல்போனை பயன்படுத்துவது கம்மி. ஆனால் இதெல்லாம் நவீன டெக்னாலஜியை உதாசீனம் செய்வது தானே இதனால் எப்படி வாழ்க்கையிலே முன்னேற முடியும் இதனால் எப்படி வாழ்க்கையிலே முன்னேற முடியும் வாழ்க்கையிலே ஒதுங்கிப்போவதுதானே இதெல்லாம் ராமச்சந்திரன் அன்புள்ள ராமச்சந்திரன், நான் தொடர்ந்து ஒரு பிரிவினையைச் செய்துகொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். எத்தனையோ முறை இதை எழுதியும் விட்டேன். இப்படி ஒரு பார்வையே இல்��ாத தமிழ்ச்சூழலில் இதை எளிதில் புரியவைக்கவோ நிறுவிக்காட்டவோ …\nTags: இணையம், உலகியல் வெற்றி, கேள்வி பதில், செயலூக்கம், படைப்பியக்கம், படைப்பூக்கம்\nஅனுபவம், இயற்கை, கேள்வி பதில், சமூகம்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 2011 ஆம் வருடம் இயற்பியலுக்காக நோபெல் பரிசு சால் பெர்ல்முட்டேர்,ப்ரைன் மற்றும் ஆடம்ஸ் கிடைத்திருகிறது. அவர்கள் ” Discovery of theaccelerating expansion of the universe through observation of distantsupernovae ” என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சியில் அவர்கள் சென்று சேர்ந்தகருத்து இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதுவும்accelerating mode phase . அவர்கள் இதைத் தொடங்கியது பிரபஞ்சம் விரிவடைதல்decelarting phase என்று நிரூபிப்பதற்காக. அப்படியே 180 degree turn …\nTags: அவதானிப்பு, இயற்கை, படைப்பூக்கம்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-80\nஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது வி��்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/health/04/219250?ref=view-thiraimix?ref=fb?ref=fb", "date_download": "2020-01-17T19:23:05Z", "digest": "sha1:IE3PD27XBARRT36KATOPHQGY5PWFU5XR", "length": 16985, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "உயிரை பறிக்கும் ஷாப்பிங் மால் உணவுகள்! தமிழர்களே வாயை பிளந்துகொண்டு இந்த தவறுகளை இனியும் செய்யாதீர்கள்? - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nபிரியா பவானி சங்கரிடம் தனது காதலை சொன்னாரா S.J.சூர்யா.. இணையதளத்தில் தீயாய் பரவும் செய்தி.. விளக்கம் அளித்த S.J.சூர்யா..\nஅவுஸ்திரேலிய அணியை பழிக்குப்பழி வாங்கிய இந்திய அணி: 10 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தல்\nஅமெரிக்காவில் மாயமான இந்திய இளம்பெண்: 2 வாரங்களுக்கு பின் சடலமாக மீட்பு\nஎங்களின் விருப்பம் இதுதான்: திட்டவட்டமாக அறிவித்த ஈரானிய ஜனாதிபதி\nயாழில் குடும்ப சண்டையால் மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி\nதமிழ் பெண்ணுக்கு பிரித்தானியாவில் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்\nஅவுஸ்திரேலியாவில் இலங்கையர்களின் மோசமான செயலால் நாட்டிற்கு திரும்பும் அபாயம்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்... கணவருக்கு வந்த மர்ம கடிதம்: நடவடிக்கையில் இறங்கிய பொலிசார்\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ திடீர் தற்கொலை முயற்சி... மகளுக்கு எழுதிவைத்த உருக்கமான கடிதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்ன��� கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nபிங்க் நிற சுடிதாரில் தேவதையாக ஈழத்து பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.... மேடையில் உண்மையை உடைத்த லொஸ்லியா\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nஉயிரை பறிக்கும் ஷாப்பிங் மால் உணவுகள் தமிழர்களே வாயை பிளந்துகொண்டு இந்த தவறுகளை இனியும் செய்யாதீர்கள்\nஇப்போதெல்லாம் நமது வீட்டருகில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில், உழவர் சந்தைகளில் அல்லது ரோட்டில் தள்ளுவண்டியில் காய்கறிகள் வாங்குவதை விட கண்ணாடி சுவர்களால் அழகூட்டப்பட்டு குளிர் சாதன பெட்டிகளில் பல நாட்களாக உறங்கி கொண்டிருந்த காய்கறிகளை வாங்குவதில் தான் நமக்கு பெருமை மற்றும் கௌரவம் கருதுகிறோம்.\nவானுயர்ந்து நிற்கும் ஷாப்பிங் மால்களில் வாயை பிளந்துகொண்டு அச்சடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்கி வருவதில் தான் நமது சந்தோஷம் இப்போது நிரம்பியுள்ளது.\nஉடல்நலத்திற்கு எது நல்லது எது கேட்டது என நாம் யோசிக்க தயாராய் இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல பக்காவாக மருத்துவ காப்பீடுகளோடு தயாராக இருக்கிறோம் என்பது தான் சோகமான உண்மை.\nஷாப்பிங் மால்களில் குளிர்சாதன பெட்டிகளில் உறைந்து போய் இருக்கும் பொருட்களை வாங்கி வந்து உண்பதனால், நமது உடலுக்கு எவ்வளவு கெடுதல்கள் ஏற்படுகிறது என உங்களுக்கு தெரியுமா\nபணக்காரர்களுக்கு வேண்டும் என்றால் அவ்வாறான உணவுகள் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ஏழைகளுக்கு அது வேண்டாம். உயிரை நோயாக மாறி பறித்து விடும்.\nபெரும்பாலும் உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகளில் ஸ்டார்ச் எனும் மாவு பண்ட பொருள் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் உங்களது உடலில் உள்ள இயற்கை சர்க்கரை அளவு அதிகரிக்கப்படுகிறது. இது உங்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்த காரணமாய் இருக்கிறது.\nபரம்பரை நோய் என்று சொல்லப்பட்டு வந்த நீரிழிவு நோய் சாதாரணமாய் அனைவருக்கும் வரும் நோயாகி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.\nஉறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகளில் ஹைட்ரஜனேற்ற கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்கு தீங்கான கொழுப்புச்சத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாய் உங்கள் இதயத்தில் அடைப்பு ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.\nபொதுவாகவே உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகள் சீக்கிரமாக கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிக உப்பும், இனிப்பும் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால், உங்களது இரத்தக் கொதிப்பின் அளவு அதிகரிக்கும். இது உங்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nமற்றுமொரு அபாயமான பாதிப்பு என்னெவெனில், புற்றுநோய் பாதிப்பு பதப்படுத்தப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் இறைச்சி உணவுகளை பயன்படுத்துவதனால் கணைய புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாய் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த முறையில் பாதுகாக்கப்படும் உணவுகளில்எ கொத்தமல்லி மற்றும் ஹார்ட் டாக் உணவுகள் 65 % புற்றுநோய்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.\nகெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருக்க பலவகையான இரசாயனங்கள் உணவோடு சேர்க்கப்படுகிறது இதன் காரணத்தினால், நெஞ்சு வலி, தலை வலி, மயக்கம், குமட்டல், புரை. இதுப்போன்ற உணவுகளை அதிகம் பயன்படுத்துவதனால் சுவாச பிரச்சனைகள் கூட ஏற்படுகிறது.\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nதலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வு காண ரணில் - கரு - சஜித் நேரில் சந்தித்து பேச்சு\n1000 ரூபா சம்பள உயர்வு அறிவிப்புக்குப் பின் இருக்கும் சூழ்ச்சிகள்\nதமிழ் இனப்படுகொலைக்கான நீதி கோரிக்கைக்கு தொடரும் ஆதரவு\nஇலங்கை தமிழர் ஒருவர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது\nஉயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு யசந்த கோட்டாகொடவின் பெயர் பரிந்துரை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/food/miscellaneous", "date_download": "2020-01-17T18:58:59Z", "digest": "sha1:DAIUVBX4Y2MUTBS46WOKEMREB5NE2XNB", "length": 6172, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "miscellaneous", "raw_content": "\n`படம் பார்த்துக்கொண்டே பால் கொடுக்கும் பசுக்கள்'- உற்பத்தியை அதிகரிக்க புது யுக்தி\n - ‘குக்’ கிராமம் டு 'குக்க��ங்’ வீடியோ சேனல் #MyVikatan\n`இல்லாதவர்களுக்கு இலவச 'இட்லி'; உதவிக்கரம் நீட்டிய ஹிந்துஸ்தான்’ - யார் இந்த ராணிப்பாட்டி\n`உணவை வீணாக்காமல் சாப்பிட்டால் கேஷ் பேக்’ - அசத்தும் கோவை உணவகம்\n’ - ஜொமோட்டோவை வைத்து சமயோஜிதமாக செயல்பட்ட இளைஞர்\nஸ்விக்கியில் 17,962 முறை ஆர்டர் செய்த பெங்களூரு வாடிக்கையாளர்\n`சிங்கிள்ஸ்-க்குத் தனி ஏரியா; சிங்கிள் சீட்' - கலக்கும் மயிலாடுதுறை ஹோட்டல்\nஉலகத் தமிழர்களின் சாய்ஸ் இது தான்\nகிழங்கு நன்றாக ருசிக்க... எண்ணெய் கத்திரிக்காய் அபாரமாக சுவைக்க... டிப்ஸ் டிப்ஸ்..\nசாதம் உதிரியாக இருக்க... கீரைகள் சீக்கிரம் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nவடையில் எண்ணெய் குறைவாக சேர... கேசரியில் சுவை கூட... டிப்ஸ்.. டிப்ஸ்..\nநிமிடங்களில் கேரட் அல்வா செய்ய... எண்ணெய் கத்திரிகாய் தீய்வதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nபாத்திரங்கள் பளபளப்பாக... நெய் தீபம் பிரகாசமாக எரிய... டிப்ஸ்.. டிப்ஸ்\nசுவையான மிருதுவான சப்பாத்தி செய்ய.. ஈஸியாக ஐஸ்கிரீம் செய்ய... டிப்ஸ்.. டிப்ஸ்..\nதக்காளி சட்னி மணக்க... வாஷ் பேசின் பளபளக்க... டிப்ஸ்.. டிப்ஸ்..\nகாலிஃப்ளவர் இலையில் துவையல்... மொறு மொறு போண்டாவுக்கு... டிப்ஸ்.. டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/news/79482", "date_download": "2020-01-17T18:59:24Z", "digest": "sha1:FNTXPPKZ5ZUUAT2EMXLYOPPHR5UXLPJW", "length": 10916, "nlines": 74, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 415 – எஸ்.கணேஷ்\nநடிகர்கள் : நிவின் பாலி, நஸ்ரியா நசீம், நாசர், பாபி சிம்ஹா, தம்பி ராமையா, ஜான் விஜய், ரமேஷ் திலக், மற்றும் பலர். இசை : ராஜேஷ் முருகேசன், ஒளிப்பதிவு : ஆனந்த் சி. சந்திரன், தயாரிப்பு : கோரல் விஸ்வநாதன், எடிட்டிங், திரைக்கதை, இயக்கம் : அல்போன்ஸ் புத்திரன்.\nகம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரியும் வெற்றியும் (நிவின் பாலி), வேணியும் (நஸ்ரியா நசீம்) காதலர்கள். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வெற்றியின் வாழ்க்கை வேலை போனதும் தடம் மாறுகிறது. வேலை இல்லாததால் கந்துவட்டிக்காரனான வட்டி ராஜாவிடம் (பாபி சிம்ஹா) இருந்து வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. வேணியின் தந்தையான சரவணர் (தம்பி ராமையா) வேலை இல்லாத கார���த்தைக் கூறி வெற்றியை மாப்பிள்ளையாக்க மறுக்கிறார். வெற்றியை திருமணம் செய்வதற்காக வேணி வீட்டை விட்டு ஓடி வருகிறாள். வட்டிராஜாவின் கடனை அடைப்பதற்கு வெற்றியின் நண்பன் ஜான் பணம் தந்து உதவுகிறான். வெற்றியை சந்திக்கச் செல்லும் வேணியின் செயினை திருடன் பறித்துக் கொள்கிறான். வெற்றியிடமிருந்த பணமும் திருடப்படுகிறது. மகளை கடத்திச்சென்றதாக வெற்றியின் மீது சரவணர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கட்டகுஞ்சுவிடம் (ஜான் விஜய்) புகார் அளிக்கிறார். வேணியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு 5 மணிக்குள் வரவேண்டும் என்று வெற்றிக்கு உத்தரவிடுகிறார் கட்டகுஞ்சு. இதற்கிடையில் வெற்றியை சந்திக்க வரும் அவனது தங்கை கணவன் தனக்கு தரவேண்டிய மீதி வரதட்சணை பணத்தை மாலை 5 மணிக்குள் தருமாறு அறிவுறுத்துகிறான். செல்வாக்கான மனிதரான தண்டபாணியின் (நாசர்) தம்பி மாணிக் (ஆனந்த் நாக்) வட்டி ராஜாவிடம் வாங்கிய கடனை திருப்பித் தராமல் இருக்கிறான். வழியில் சந்திக்கும் வேணியை மாணிக் பின்தொடர, அவனது காதலி என்று நினைத்து வட்டி ராஜாவின் ஆட்கள் வேணியை கடத்துகின்றனர்.\nவட்டி ராஜாவின் பணத்தையும் 5 மணிக்குள் திருப்பித் தரவேண்டிய நெருக்கடி நிலையில், மாணிக்கின் செயினை பறிக்கும் எண்ணத்துடன் அவனை நெருங்குகிறான் வெற்றி. ஆனால் விபத்தில் சிக்கும் அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறான். தம்பியை காப்பாற்றிய வெற்றிக்கு வேலை தருவதாக உறுதியளிக்கிறார் தண்டபாணி. மருத்துவமனையில் சந்திக்கும் கட்டகுஞ்சு வட்டி ராஜா விபத்தில் இறந்த அதிர்ச்சி தகவலை அனைவரிடமும் தெரிவிக்கிறான். பிளாஷ்பேக்கில் வேணியின் செயினையும், வெற்றியின் பணத்தையும் திருடிய திருடன் லைட் ஹவுஸ் (ரமேஷ் திலக்) தனது கூட்டா ளிகளோடு சேர்ந்து வட்டிராஜாவின் காரையும் திருடுகிறான். காரின் பின்னால் தனது ஆட்களோடு துரத்தும் போது ஆட்டோ மோதி அதே இடத்தில் இறக்கிறான் வட்டி ராஜா. வட்டிராஜாவிடம் கடன் வாங்கியிருந்த அந்த ஆட்டோவின் டிரைவரும் ஆட்டோவில் பயணிக்கும் வெற்றியின் மச்சானும் அங்கிருந்து தப்பிக்கிறார்கள்.\nலைட��� ஹவுஸ் மற்றும் கூட்டாளிகளை பார்க்கும் வெற்றி அவர்களை அடித்து துவைக்கிறான். அவர்களது காரிலிருந்து திருடிய பணமும், வேணியின் நகையும் கிடைக்கின்றன. வட்டி ராஜாவின் அந்த காரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வேணியையும் மீட்கிறான். மச்சானிடம் பணத்தை கொடுத்தனுப்பும் வெற்றிக்கு துன்பமான நேரத்திற்கு பிறகு நிச்சயம் இன்பமான நேரமும் அமையும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.\nஏரியை புனரமைத்த வனத்துறை அதிகாரி\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..\nகாஷ்மீரில் வளர்ந்து வரும் இளம் தலைவர்கள்\nஆட்சியை அமைக்க போவது யார்\nஅரசியல் மேடை: வெற்றிக்கு தோல்வி தோல்விக்கு வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=56%3A%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&id=3030%3A%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=81", "date_download": "2020-01-17T18:14:34Z", "digest": "sha1:NWU4XRMVUB6IHEJS6PTK4N6BSIILYO3P", "length": 63823, "nlines": 100, "source_domain": "nidur.info", "title": "அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா?", "raw_content": "அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா\nஅணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா\nமவ்லவி, ஹாஃபிள், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி\n[ நகைக்கு ஜகாத் இல்லை என்று கூற வலுவான சான்றுகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால்தான், இராக்கில் இருந்த ஆரம்ப காலகட்டத்தில் நகைக்கு ஜகாத் இல்லை என்று கூறி வந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எகிப்து வந்த பின் அவ்வாறு கூறுவதை நிறுத்திக் கொண்டு,\n\"நகையில் ஜகாத் உண்டு என்று கூறப்படுகிறது. நான் இது விஷயத்தில் நல்ல தீர்வை தரவேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.\" என்று கூறினார்கள். (அல் உம், தர்கீப் வ தர்ஹீப்)\nஆரம்ப காலத்தில் ஜகாத் இல்லை என்று கூறிக் கொண்டிருந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இறுதியில் அக்கருத்தை மாற்றிக் கொண்டார்கள் என்பதை \"அல் உம்\" என்ற அவரது நூலில் பல இடங்களில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.\nஎனவே ஷாஃபி மத்ஹபின்படி நகைக்கு ஜகாத் இல்லை என்று கருதி ஜகாத் வழங்காமல் இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மீது பழியைப் போட்டுவிட்டு (மறுமையில்) தப்பித்து விடலாம் என்று கருத வேண்டாம். மறுமை நாளில் யாரும் யாரின் மீது���் பழி சுமத்தி விட்டு இறைவனிடமிருந்து தப்பி விட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n\"நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில் குற்றமில்லை\" என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர், நூல்: தாரகுத்ணி, பைஹகி)\n'யார் தங்கத்தையும் - வெள்ளியையும் சேமித்து வைத்து அல்லாஹ்வின் பாதையில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்குக் கடும் தண்டனையுண்டு\" (அல்குர்ஆன் - 9:34,35)\nஇறைவழியில் செலவு செய்யாமல் சேமித்து வைப்போருக்குத் தண்ணடணையுண்டு என்று கூறுவதால் அவற்றின் மீதும் ஜகாத் கடமையாகிறது. பெண்கள் தங்கத்தைச் சேர்த்து வைக்கவில்லை, அதன் மூலம் தம்மை அழகுபடுத்திக் கொள்கிறார்கள் அதனால் அதற்கு ஜகாத் தேவையில்லை என்றெல்லாம் யாரும் சமாதானம் சொல்ல முடியாது.\nதம்மை அழகுபடுத்திக் கொண்டு தொழ வந்த பெண்களிடம்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபதேசம் செய்கிறார்கள். உடனே பெண்கள், தமது காது வளையங்கள், கால் மெட்டிகள், வளையல்கள் எல்லாவற்றையும் கழற்றி அவற்றை இறைவனின் பாதையில் கொடுக்கிறார்கள். (நூல்: புகாரி)]\nதங்கம், வெள்ளி ஆகியவை நாணயங்களாகவோ, கட்டிகளாகவோ வியாபாரத்திற்காக உள்ள ஆபரணங்களாகவோ, உபயோகிக்கத் தடைசெய்யப்பட்ட ஆபரணங்களாகவோ, (ஆண்கள் அணியும் ஆபரணங்கள் உருவப்படம் பதிக்கப்பட்ட ஆபரணங்கள்) அல்லது பாத்திரங்களாகவோ இருந்தால் அவற்றுக்கு ஜகாத் வழங்கியே ஆக வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு அறவே இல்லை.\nஆனால், பெண்கள் அணியும் நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டுமா என்பதில் அன்றைய நபித்தோழர்கள் முதல் இன்றைய மார்க்க அறிஞர்கள் வரை அனைவரிடையேயும் பலத்த கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதில் பாமர மக்கள்தான் அதிகம் குழப்பம் அடைந்துள்ளனர்.\nஇக்கருத்து வேறுபாடு ஏற்படக் காரணம் ஆபரணங்களுக்கு ஜகாத் உண்டு அல்லது இல்லை எனக் கூற குர்ஆனிலும் நபி மொழியிலும் நேரடியான சரியான தெளிவான சான்றுகள் இல்லை என்று கருதப்பட்டதுதான்.\nஎனவே, குர்ஆன் மற்றும் நபி மொழியின் அடிப்படையில் எந்த கருத்து சரியானதாக இருக்க முடியும் என்பதைத் தெளிவு படுத்திக் கொள்ளவே இச்சிறிய ஆய்வினை வாசகர்களாகிய உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். அல்லாஹ் உண்மையை அனைவரு���்கும் தெளிவுபடுத்தி அதனை செயல்படுத்தக் கூடியவர்களாக நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக\nநகைக்கு ஜகாத் இல்லை என்போர் முன் வைக்கும் சான்றுகள்\nபெண்கள் அணியும் நகைகளுக்கு ஜகாத் இல்லை எனக் கூறும் சாரார் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.\n\"நகையில் ஜகாத் இல்லை\" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்: மஃரிஃபத்துஸ் ஸுனன் லில் பைஹகி, தஹ்கீக்)\n\"தனது அடிமை, குதிரை ஆகியவற்றுக்கு தர்மம் (ஜகாத்) வழங்குவது ஒரு முஸ்லிமின் மீது கடமை இல்லை\" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்: புகாரி 1464)\nதன் உபயோகத்திற்கு அவசியமான குதிரை, பணிவிடைக்குத் தேவையான அடிமை ஆகியவற்றுக்கு ஜகாத் இல்லை என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் குடியிருக்கும் வீடு, உடுத்தும் ஆடைகள் ஆகியவை ஜகாத் இல்லை என்ற இனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அது போன்றுதான் பெண்கள் அணிந்து கொள்ளும் நகைகள் சொந்த உபயோகப் பொருளாகக் கருதப்பட்டு அதற்கும் ஜகாத் இல்லை என்று கூறப்படுகிறது.\n(3) வளர்ச்சி அடையக் கூடிய அல்லது வளர்ச்சிக்கு காரணமாக உள்ள பொருட்களில்தான் ஜகாத் கடமையாகும். தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஆபரணங்களாக மாறியதால் வளர்ச்சிக்குரியது அல்லது வளர்ச்சிக்கு காரணமானது என்ற நிலையிலிருந்து மாறிவிட்டது. எனவே, அவற்றில் ஜகாத் கடமை இல்லை.\n(4) \"ஆயிஷா, அஸ்மா பின்தா அபீ பக்கர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர், அனஸ் ரளியல்லாஹு அன்ஹும் ஆகிய ஐந்து நபித் தோழர்கள் நகைகளுக்கு ஜகாத் இல்லை\" என்று கூறுவதாக இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள். (பைஹகி)\n\"அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தன்னிடம் அனாதைகளாக வளர்ந்து வந்த தனது சகோதரரின் பெண் மக்களுக்குச் சொந்தமான நகைகளுக்கு ஜகாத் வழங்க வில்லை.\" அறிவிப்பாளர்: காசிம் பின் முஹம்மது. நூல்: முஅத்தா, பைஹகி, இப்னு அபீ ஷைபா.\n\"அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு தன் பெண்மக்களுக்கும், அடிமைப்பெண்களுக்கும் நகை அணிவித்திருந்தார்கள். அவற்றிற்கு அவர்கள் ஜகாத் வழங்கவில்லை.\" (அறிவிப்பாளர்: நாஃபிஉ நூல்: முஅத்தா)\n��கைக்கு ஜகாத் இல்லை என்போர் மேற்கண்டவற்றை தங்களின் கூற்றுக்கு சான்றுகளாக கூறுகின்றனர். இவர்கள் எடுத்து வைக்கும் இச்சான்றுகளை சற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.\nமுதல் சான்றான ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் நபி மொழியில் நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று முடிவுக்கு எளிதாக வரலாம். ஆனால், இந்த செய்தியைத் தனது நூலில் பதிவு செய்துள்ள இமாம் பைஹகி அவர்கள்,\n\"இந்த ஹதீஸ் அடிப்படையற்ற தவறான செய்தியாகும். ஜாபிர் கூறியதாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. (இறைத்தூதர் கூறியதாக அறிவிப்பது அடிப்படையற்றது.) மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஆஃபியத் பின் அய்யூப் நிலை அறியப்படாதவர். இவரின் அறிவிப்பை ஆதாரமாகக் கருதுவோர் இவரின் வணக்க வழிபாடு கண்டு ஏமாற்றம் அடைந்து விட்டனர்....\" என்று குறிப்பு எழுதியுள்ளார்கள்.\n\"ஆஃபியத் பின் அய்யூப் என்பவர் பரவாயில்லாதவர் என்ற நிலையில் உள்ளவர்\" என்று அபூ ஜுர்ஆ அவர்கள் கூறியதாக அல் ஜர்ஹ் வத் தஃதீல் என்று நூலில் (7/59) பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னுல் ஜவ்ஜி, \"ஆஃபியத் பின் அய்யூப் என்பவரை யாரும் குறை கூறியதாக நாம் அறியவில்லை\" என்றும் \"ஆஃபியத் பின் அய்யூப் பலவீனமானவர் எனக் கருத அவர் பற்றிய எந்தக் குறையும் நமக்கு கிடைக்க வில்லை\" என இமாம் முன்திரி ஆகியோர் ஆஃபியத் பின் அய்யூப் குறித்து நற்சான்று அளித்துள்ளனர்.\nஆனால், ஒர் அறிவிப்பாளரை ஆதாரமாக ஏற்க வேண்டுமெனில் வணக்க வழிபாடுகளில் சிறந்து விளங்கினால் மட்டும் போதாது. மாறாக நல்ல நினைவாற்றல் உள்ளவர், மறதி இல்லாதவர், பொய் உரைக்காதவர், நேர்மையானவர் போன்ற நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு உரிய அவசியமான பண்புகள் அவரிடம் இருக்க வேண்டும். இந்த அடிப்படை விதியின்படி, ஆஃபியத் பின் அய்யூப் என்பவர் அறிவிக்கும் செய்திகளை ஆதாரமாகக் கருதுவோர், நம்பகமான அறிவிப்பாளருக்கு இருக்க வேண்டிய இந்த அடிப்படைத் தகுதி இவரிடம் இருந்தது என்ற நற்சான்றினை முதலில் ஆதாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காத வரை இப்பண்புகள் உள்ளதாக அறியப்படாத ஒருவரின் அறிவிப்பை ஆதாரமாக ஏற்க இயலாது. குறிப்பாக வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்கு எதிராக இவர் அறிவி��்பதை ஆதாரமாக ஏற்க முடியாது.\n\"அவரிடம் ஒரு குறையும் அறியப்படவில்லை\" என்ற இப்னுல் ஜவ்ஜியின் கூற்றும், \"ஆஃபியத் என்பவரை பலவீனப்படுத்தும் ஒரு குறையும் எனக்கு கிடைக்கவில்லை\" என்ற முன்திரி அவர்களின் கூற்றும் ஆஃபியத்திற்கான நற்சான்றாக அமையாது. ஏனெனில், அவரது நிலை என்னவென்று யாராலும் அறிந்து கொள்ளப்படவில்லை என்பதனால்தான் அவர் குறித்து நல்லவர் அல்லது கெட்டவர் என்ற ஒரு செய்தியும் பதிவு செய்யப்படவில்லை. \"பராவாயில்லாதவர் என்ற நிலையில் உள்ளவர்\" என அபூ ஜுர்ஆ அவர்கள் கூறியதுகூட, ஆஃபியத் என்பாரின் வணக்க வழிபாடுகளை மட்டும் பார்த்து விட்டுதான் என்பது பைஹகியின் கூற்றிலிருந்து தெளிவாகிறது.\nஹதீஸ் கலையின் தலை சிறந்த அறிஞரும், அறிவிப்பாளர்கள் நிலை குறித்து ஆய்வு செய்தவருமான இமாம் பைஹகி அவர்கள் \"ஆஃபித் என்பார் நிலை அறியப்படாதவர்\" என்று கூறியுள்ள நிலையில், இவரின் அறிவிப்பை ஆதாரமாகக் கருதுவோர், அவரின் நமபகத்தன்மையை - நேர்மையை நிரூபிக்க வேண்டும்.\nஎனவே, நிலை அறியப்படாத ஒர் அறிவிப்பாளர் இந்நபி மொழியில் இடம் பெற்றுள்ளதால் இது பலவீனமடைகிறது. எனவே நகைகளுக்கு ஜகாத் இல்லை என்ற வாதத்திற்கு இதனைச் சான்றாக கருத முடியாது.\nஒரு வாதத்திற்காக இந்நபி மொழி ஸஹீஹானதுதான் என ஏற்றுக் கொண்டாலும்கூட இந்நபி மொழியின் முழுக் கருத்தையுமே இதனை சான்றாக கூறுபவர்களே ஏற்கவில்லை என்பதை இவர்களின் கூற்றிலிருந்தே அறியலாம். ஏனெனில், \"நகை\" என்ற வார்த்தை தங்கத்திலான வெள்ளியிலான பெண்கள் அணியும் நகை, ஆண்கள் அணியும் நகை என அனைத்தையும் குறிக்கும் பொதுவான சொல். இந்த ஹதீஸின் அடிப்படையில் நகைக்கு ஜகாத் இல்லை என்றால் ஆண்கள் அணியும் நகையிலும் ஜகாத் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், அவ்வாறு இவர்கள் கூறவில்லை. மாறாக ஆண்கள் அணியும் நகைகளுக்கு (ஆண்கள் தங்க நகை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளி மோதிரம் அணியத் தடையில்லை) மட்டும் ஜகாத் உண்டு என்று இந்த ஹதீஸிற்கு மாற்றமாகவே கூறிவருகிறார்கள். எனவே இந்த ஹதீஸ் இவர்களாலேயே புறக்கணிக்கப் பட்டுவிட்டது என்றால் இதை எப்படி ஆதாரமாக ஏற்க முடியும் என்பதே நமது கேள்வி.\nஇரண்டாவது சான்றான \"அடிமை, குதிரை ஆகியவற்றுக்கு ஜகாத் இல்லை\" என்ற நபி மொழி ஆதாரப்பூர்வமானதுதான். எனினும், இந்த ஹதீஸின் அடிப்படையில் நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று கூற முடியாது. ஏனெனில் குதிரை, அடிமை ஆகியவை அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டிய இனத்தைச் சார்ந்ததல்ல. மாறாக வியாபாரத்திற்கு என்று ஆகும்போதுதான் அவை வியாபாரப் பொருளாகக் கருதப்பட்டு அவற்றின் மீது ஜகாத் கடமையாகிறது. வியாபார நோக்கமில்லாமல் ஒருவன் எவ்வளவு குதிரை வைத்திருந்தாலும் அடிமை வைத்திருந்தாலும் அதற்கு அவன் ஜகாத் வழங்க வேண்டும் என்று யாரும் கூறுவதில்லை. அது போன்றுதான் குடியிருக்கும் வீடும் உபயோகித்து வரும் ஆடைகளும் அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்ட இனத்தைச் சார்ந்தவை அல்ல.\nமாறாக நகை என்பது அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி இனத்தைச் சார்ந்ததாகும். இந்நிலையில் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு மட்டும் (நகைக்கு) விதி விலக்கு அளிக்க வேண்டும் எனில் அதற்கு சரியான சான்றுகள் கூற வேண்டும். அவ்வாறு விலக்கு அளிக்க ஆதாரப்பூர்வமான எந்த ஒரு சான்றும் இருப்பதாக தெரியவில்லை. எனவே, இரண்டாவது நபி மொழியையும் ஆதாரமாகக் கொண்டு நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று கூற முடியாது.\n\"வளர்ச்சி அடையக்கூடிய அல்லது வளர்ச்சிக்குக் காரணமான பொருளில்தான் ஜகாத் கடமை. நகை இந்நிலையிலிருந்து மாறிவிட்டதால் ஜகாத் வழங்க வேண்டும் என்ற சட்டமும் மாறிவிட்டது\" என்ற அவர்கள் கூறும் மூன்றாவது சான்றும் முரண்பாடுகள் நிறைந்த தவறான சான்றாகும். ஏனெனில் நகை வளர்ச்சிக்கு காரணமாக இல்லை என்று கூறுவது பொருத்தமற்ற வாதமாகும்.\nதங்க நாணயங்கள் வழக்கில் இருந்த காலத்தில் எவ்வாறு அதனை வளர்ச்சிக்குரியதாக பயன்படுத்த முடிந்ததோ அதே போன்று இன்று நகைகளும் வளர்ச்சிக்குரியதாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில நாடுகளில் நகைகளை வாடகைக்கு கொடுத்து அதன் மூலம் வருமானமும் பெறப்படுகிறது. (நபித் தோழர்கள் காலத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நகைகள் இரவலாகக் கொடுக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் அவை வாடகைக்கு கொடுக்கபடுவது நடை முறைக்கு வந்தது. இந்நடைமுறை இப்போதும் சில நாடுகளில் வழக்கில் உள்ளது.) இதன் அடிப்படையில் நகை வளர்ச்சிக்குரியதாக உள்ளதால் அதில் ஜகாத் வழங்க வேண்டும் என்றுதான் கூற வேண்டும். நகை வளர்ச்சிக்கு காரணமானதல்ல எனக் கருதி அவற்றிற்கு ஜகாத் இல்லை என்று கூறுவது அடிப்படையற்ற எந்த ஆதாரமும் இல்லாத கூற்றாகும்.\nமேலும் நகைகள் வளர்ச்சிக்குக் காரணமானதல்ல என ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட, வேறு பல சந்தேகங்களுக்கும் அது வழி வகுக்கிறது. அதாவது, உபயோகப்படுத்தாமல் கட்டியாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்திலும், வெள்ளியிலும் வளர்ச்சி ஏற்படுவதில்லைதான். மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் இவற்றிற்கும் ஜகாத் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் அவ்வாறு யாரும் கூறுவதில்லையே ஏன்\nஅதே போன்று ஆண்கள் அணியும் நகைகள், தங்க வெள்ளிப் பாத்திரங்கள் (தங்கம் வெள்ளிப் பாத்திரங்கள் உபயோகிக்கத்தான் தடை தவிர, வைத்திருப்பதற்கு அல்ல.) இன்றைய நவீன காலத்தில் விளையாட்டு வீரர்கள் பெறும் விருதுகளான தங்கம் மற்றும் வெள்ளிக் கோப்பைகள், பதக்கங்கள் ஆகியவையும் வளர்ச்சிக்கு காரணமானதில்லைதான். இவற்றிலும் ஜகாத் இல்லை என்றே கூற வேண்டும். ஆனால், இவற்றிற்கு மட்டும் ஜகாத் உண்டு என இவர்கள் கூறிவருகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு\nமாற்றுக் கருத்துடைய நபித் தோழர்கள்\nஅன்னை ஆயிஷா, அஸ்மா பின்தா அபி பக்கர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர், அனஸ் (ரளியல்லாஹு அன்ஹும்) ஆகிய ஐந்து நபித் தோழர்களும் நகைக்கு ஜகாத் இல்லை எனக் கூறியுள்ளனர் என்பதையும் ஆதாரமாக ஏற்க இயலாது. ஏனெனில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் போன்ற வேறுசில நபித் தோழர்கள் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இவ்வாறு நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் போது ஒரு சாராரின் கூற்றை ஏற்றுக் கொண்டு மற்றொரு சாராரின் கூற்றை புறக்கணித்தால் அதற்கான சரியான காரணம் கூற வேண்டும். ஏற்கத்தக்க எந்தக் காரணமும் நிச்சயமாக அவர்களால் கூற இயலாது.\nமேலும் நகைளுக்கு ஜகாத் இல்லை என இப்னு அப்பாஸ், அனஸ் (ரளியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்பட்ட செய்தியும் உறுதியானதல்ல. காரணம் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நகைக்கு ஜகாத் உண்டு என்று கூறுவதாக இமாம் முன்திரி அவர்கள் தர்கீப் வதர்ஹீப் என்ற தனது நூலில் பதிவு செய்துள்ளார்.\nஅனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறியதாக \"அல் முஹல்லா\", பைஹகி போன்ற பல்வேறு நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முரண்பட்ட இரு கருத்துகள் இவ்விரு நபித்தோழர்கள் குறித்துக் கூறப்படுவதால்தான் இமாம் ஷாஃபி அவர்களும் அச்செய்தியில் சந்தேகம் அடைந்து, பின் வருமாறு கூறியுள்ளார்கள்.\n\"அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அனஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் ஜகாத் இல்லை என்று கூறுவதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், அது உறுதியானதுதானா\" என்று நான் அறியேன் என கூறி உள்ளார்கள். (அல் உம்.)\nநகைக்கு ஜகாத் இல்லை என்ற கூற வலுவான சான்றுகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால்தான், இராக்கில் இருந்த ஆரம்ப காலகட்டத்தில் நகைக்கு ஜகாத் இல்லை என்று கூறி வந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எகிப்து வந்த பின் அவ்வாறு கூறுவதை நிறுத்திக் கொண்டு,\n\"நகையில் ஜகாத் உண்டு என்று கூறப்படுகிறது. நான் இது விஷயத்தில் நல்ல தீர்வை தரவேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.\" என்று கூறினார்கள். (அல் உம், தர்கீப் வ தர்ஹீப்)\nஆரம்ப காலத்தில் ஜகாத் இல்லை என்று கூறிக் கொண்டிருந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இறுதியில் அக்கருத்தை மாற்றிக் கொண்டார்கள் என்பதை \"அல் உம்\" என்ற அவரது நூலில் பல இடங்களில் வெளிப்படுத்தி உள்ளார்கள். நகைக்கு ஜகாத் இல்லை என்று கூற வலுவான சான்று இல்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே ஷாஃபி மத்ஹபை பின்பற்றுவதாக கருதுபவர்கள் இதனை கவனத்தில் கொண்டு நகைக்கு ஜகாத் வழங்க முன்வரவேண்டும். ஷாஃபி மத்ஹபின்படி நகைக்கு ஜகாத் இல்லை என்று கருதி ஜகாத் வழங்காமல் இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மீது பழியைப் போட்டுவிட்டு (மறுமையில்) தப்பித்து விடலாம் என்று கருத வேண்டாம். மறுமை நாளில் யாரும் யாரின் மீதும் பழி சுமத்தி விட்டு இறைவனிடமிருந்து தப்பி விட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n\"இறைவனிடம் இஸ்திகார செய்து பிரார்த்தித்தப் பின் நகைக்கு ஜகாத் இல்லை என இமாம் ஷாஃபி அவர்கள் கூறியதாக அவரது மாணவர் ரபீஃ பின் சுலைமான் அவர்கள் \"உம்\" என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இந்த செய்தி சரி என ஏற்றுக் கொண்டாலும், இமாம் ஷாஃபி அவர்களின் இந்தத் தீர்வு ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஏதேனும் ஆதாரம் கிடைத்திருக்குமேயானால், அதனைக் கூறியிருப்பார்���ள். மேலும், இறைவனிடம் இஸ்திகார செய்து விட்டு கூறப்படும் செய்திகளை சான்றாக ஏற்க முனைந்தால், \"ஒவ்வொருவரும் நான் இஸ்திகார செய்தேன். இதுவே தீர்வு\" என்று கூறிக் கொண்டு பல்வேறு புதிய சட்டங்களைக் கூற முனைவார்கள். அப்போதும் அதனை மறுக்க இயலாது.\nஅன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சொல்லும், செயலும்\nதன்னிடம் வளர்ந்த அனாதைகளின் நகைகளுக்கு ஜகாத் வழங்க வில்லை என்று அன்னை ஆயிஷா அவர்கள் குறித்து கூறப்பட்டுள்ளது போன்றே, அவர்கள் நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில் குற்றமில்லை\" என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர், நூல்: தாரகுத்ணி, பைஹகி)\nஇதன் அறிவிப்பாளர்களில் சிலர் குறித்து குறை கூறப்பட்டிருந்தாலும், அக்குறை, இந்த செய்தியை புறக்கணிக்கின்ற அளவுக்கு இல்லை. ஏனெனில் குறை கூறப்பட்டவர்கள் புஹாரி, முஸ்லிம் உட்பட ஸிஹாஹு ஸித்தா எனப்படும் ஆறு நூற்களில் இடம் பெற்றவர்கள். எனவே இச்செய்தி ஏற்கத்தக்கதே.\nஅன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் குறித்து இவ்வாறு முரணான இரு வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. இவ்விரு செய்தியும் ஆதாரப்பூர்வமானதுதான் என்பதிலும் சந்தேகமில்லை. இவ்வாறு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் குறித்து இருவிதமாக அறிவிக்கப்படுவதால் ஜகாத் வழங்கவில்லை என்ற செய்தியை மட்டும் ஆதாரமாக எடுத்துக் கொள்வது என்ன நியாயம்\nமேலும் ஒருவரின் கூற்று அவரது செயலுக்கு முரண்பாடாக இருக்குமேயானால் செயலைவிட அவர் கூற்றுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற ஹதீஸ் கலையின் அடிப்படை விதியின் படியும், ஜகாத் உண்டு என்ற அன்னை ஆயிஷாவின் கூற்று குர்ஆன், மற்றும் வேறு நபி மொழிகளுக்கு ஒத்து இருப்பதாலும் அவர்களின் செயலைவிட அவர்களின் கூற்றையே முற்படுத்த வேண்டும். எனவே, ஜகாத் வழங்க வில்லை என்ற அவர்களது செயலை ஆதாரமாகக் கருதுவது கூடாது.\nநகையின் அளவினைத் தீர்மானிப்பதிலும் குழப்பம்\nநகைக்கு ஜகாத் இல்லை என்போர் வேறொரு குழப்பத்திலும் உள்ளனர். அதாவது, நகைக்கு ஜகாத் இல்லை என்றால் எவ்வளவு இருந்தாலும் ஜகாத் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், அதிகமாக நகை வைத்���ிருப்போர் மட்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். அந்த \"அதிக அளவு\" எவ்வளவு என்பதை அவர்களால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. அதே சமயத்தில் எவ்வளவு இருந்தாலும் ஜகாத் இல்லை என்றும் அவர்களால் கூற இயலவில்லை. அவ்வாறு கூறினால் ஏமாற்ற நினைப்போருக்கு அது சாதமாக அமைந்து விடும்.\nஎனவே நகைகளுக்கு ஜகாத் இல்லை என்றால், அதிகமான நகை வைத்திருப்போர் மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று பொதுவாகக் கூறுவது எந்த விதத்தில் நியாயமாகும் அவ்வாறு கூறுவதற்கு என்ன சான்று அவ்வாறு கூறுவதற்கு என்ன சான்று மேலும், \"இது அதிகமானது\", \"இது குறைவானது\" என்று எதனை அளவுகோலாகக் கொண்டு தீர்மானிப்பது மேலும், \"இது அதிகமானது\", \"இது குறைவானது\" என்று எதனை அளவுகோலாகக் கொண்டு தீர்மானிப்பது அனைவருக்கும் பொருந்தி வரக்கூடிய பொதுவான அளவினை கூறமுடியாது போய் இறுதியில் வேறொரு சட்டச்சிக்கலுக்குத்தான் இது வழி வகுக்கும்.\nஅணியும் நகைகள் எனும் போது, அணிந்திருக்க வேண்டிய கால அளவு எவ்வளவு என்பதை ஜகாத் இல்லை என்போரால் தெளிவு படுத்தப்படாமல் அவற்றிலும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதாவது, ஜகாத் இல்லை என்பது எப்போதும் அணிந்து கொண்டிருக்கும் நகைகளுக்கு மட்டுமா அல்லது எப்போதாவது ஒரு முறை அணிந்திருந்தாலும் போதும் என்ற நிலையில் உள்ள எல்லா நகைகளுக்குமா அல்லது எப்போதாவது ஒரு முறை அணிந்திருந்தாலும் போதும் என்ற நிலையில் உள்ள எல்லா நகைகளுக்குமா. இதற்கும் தெளிவான விளக்கம் இல்லை.\nஅதிகம் நகை வைத்திருப்போர் எவ்வாறு அதற்கு ஜகாத் வழங்க வேண்டும்\nஅதிக நகை வைத்திருப்போர் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறுவோர் அதை எந்த முறையில் வழங்க வேண்டும் என்பதிலும் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். அதாவது அதிகம் நகை வைத்திருப்போர் அதனை இரவல் கொடுக்க வேண்டும் என்றும் அதுவே அதற்கான ஜகாத் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றனர். அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இவ்வாறு கூறுவதாக பைஹகியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅபூ ஜுபைர் அறிவிக்கிறார்கள்: \"நகைக்கு ஜகாத் இல்லை என்று ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய போது ஆயிரம் தீனார் அளவு இருந்தாலுமா என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் இரவல் கொடுத்து விட்டு அணிந்துக் கொள்ள வேண்டும்\" என்றார்கள். (நூல்: முஸ்னத் ஷாஃபி, பைஹகி.\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரு மனிதர் வந்து \"நகைக்கு ஜகாத் உண்டா\" என்று வினவிய போது \"இல்லை\" என்று பதிலுரைத்தார்கள். \"ஆயிரம் தீனார் அளவு இருந்தாலுமா\" என்று வினவிய போது \"இல்லை\" என்று பதிலுரைத்தார்கள். \"ஆயிரம் தீனார் அளவு இருந்தாலுமா\" என்று அவர் மீண்டும் வினவிய போது \"அது அதிகமான அளவு\" என்றார்கள். (அறிவிப்பாளர்: அம்ர் பின் தீனார். நூல்: முஸ்னத் ஷாஃபி, பைஹகி)\n(ஜகாத் என்பதற்கு \"இரவல் கொடுப்பது\" என்ற புதிய விளக்கம் குர்ஆன் மற்றும் நபி மொழியிலிருந்து பெறப்பட்ட விளக்கமல்ல என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.)\n\"மற்ற பொருட்களுக்கு இரண்டரை சதவீதம் ஜகாத் வழங்கி வருவது போன்றே இந்த அதிக நகைகளுக்கும் இரண்டரை சதவீதம் வழங்க வேண்டும்\" என்று வேறு சிலர் கூறுகின்றனர். இரவல் கொடுப்பதற்காகவும், அணிவதற்காகவும் வைத்துள்ள நகைகளுக்கு ஆயுளில் ஒரு முறை ஜகாத் கொடுக்க வேண்டும் என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக பைஹகியிலும் \"அல் முஹல்லா\" என்ற நூலிலும் பதிவாகியுள்ளது.\nஇவ்வாறு நகைகளுக்கு ஜகாத் இல்லை என்போர் பல்வேறு குழப்பத்தில் உள்ளதாலும், நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று குர்ஆனிலும், நபி மொழியிலும் தெளிவாகவோ அல்லது மறை முகமாகவோ கூறப்படாத நிலையிலும் ஜகாத் இல்லை என்ற வாதம் அடிப்படையிலேயே தவறானதாகும் என்பது இதன் மூலமும் உறுதியாகின்றது.\nஇதன் காரணமாகவே, நகைகளுக்கு ஜகாத் இல்லை என்போரில் பெரும்பான்மையோர், பேணுதலின் அடிப்படையில் ஜகாத் வழங்கி விடுவதே சிறந்தது என்று கூறுகின்றனர். இதனை கதாபி என்பவர் மஆலிமுஸ் ஸுனன் என்ற நூலில் உறுதி செய்கிறார். இன்றைய இஸ்லாமியப் பொருளாதார மற்றும் மார்க்க அறிஞர்களும் இதனைத்தான் உறுதி செய்கின்றனர்.\nநகைக்கு ஜகாத் இல்லை என்ற வாதத்திற்கு குர்ஆனிலும், நபி மொழியிலும் சான்றுகள் இருக்குமேயானால், அந்த சான்றுகளின் அடிப்படையில் ஜகாத் கொடுக்காமல் இருப்பதுதான் சரியானதும், பேணுதலானதுமாகும். குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மாற்றமாக செயல்படுவது பேணுதலானது என ஒருபோதும் கூற முடியாது. மாறாக, அது அதிகப் பிரசிங்கித்தனமானது என்றுதான் கூறப்படும். எனவே, பேணுதலின் அடிப்படையில் ஜகாத் வழங்குவது சிறந்தது என்ற இவர்களின் கூற்றிலிருந்தே இவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களில் உள்ள பலவீனங்கள் தெளிவாகவே தெரிகிறது. எனவே, ஜகாத் இல்லை எனக் கூறுவதற்கு சான்றுகள் இல்லை என்ற நம் கருத்து மேலும் வலுவடைகிறது.\nபெண்களின் அடிப்படையான அவசியப் பொருளே ஆபரணங்கள்\n''அலங்காரத்தில் வளர்க்கப்படும், தன் வழக்கைத் தெளிவாக எடுத்துரைக்க முடியாதவற்றையா'' (பெண்களையா அவர்கள் இறைவனுக்கு இணையாகத் கருதுகிறார்கள்.) (அல் குர்ஆன்: 43:18)\nநகைக்கு ஜகாத் இல்லை என்போர் இவ்வசனத்தை துணைச் சான்றாக கருதுகிறார்கள். முதலில் இந்த வசனத்தின் கருத்தை புரிந்து கொள்வோம். அதன் பிறகு, இந்த வசனத்தை எவ்வாறு சான்றாக கருதுகிறார்கள் என்பதை அறிவோம்.\nவானவர்களை இறைவனின் பெண் மக்களாகக் கருதி அவர்களை இறை மறுப்பாளர்கள் வழிபட்டு வந்தார்கள். அதனை இடித்துரைக்கும் முகமாக இவ்வசனத்தை இறைவன் இறக்கினான். அதாவது அலங்காரத்தில் வளர்ந்து வரும், தன் தேவைகளை சுயமாக நிறைவேற்றிக் கொள்ள இயலாத, தன் வழக்குகளை தெளிவாக எடுத்துரைக்க முடியாத பலவீனமுள்ள பெண்களையா இறைவனுக்கு இணையாகக் கருதுகிறார்கள் என்பதே இந்த வசனத்தின் கருத்தாகும்.\nஅலங்காரம் இல்லாப் பெண்கள் குறையுள்ளவர்கள் என்பதை இறைவன் இந்த வசனத்தில் தெளிவு படுத்துகிறான். இதன் மூலம் அலங்காரம் என்பது பெண்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்பதை புரிந்து கொள்ளலாம். அந்த அலங்காரத்தின் ஒரு அம்சம்தான் நகை. எனவே, மனிதனின் அடிப்படைத் தேவையான வாகனம், பணியாளன், வீடு, விலை உயர்ந்த ஆடைகளுக்கு ஜகாத் இல்லாதது போலவே பெண்களின் நகைகளுக்கும் ஜகாத் இல்லை.\nஇவ்வாறு இந்த வசனத்திற்கு விளக்கம் அளித்து, அதனைச் சான்றாகக் கருதுகிறார்கள்.\nஇந்த விளக்கமும் அதன் அடிப்படையில் எடுத்து வைக்கின்ற கருத்தும் ஒரு போதும் சான்றாக அமையாது. ஏனெனில், பெண்களின் அலங்காரத்திற்கு அவசியப் பொருள்தான் நகை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லைதான். அதனால்தான், ஆண்களுக்குத் தடை செய்யப்பட்ட ஆபரணங்கள் பெண்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவசியப் பொருள் என்பதால், அது எவ்வளவு இருந்தாலும் அதற்கு ஜகாத்தே இல்லை என்ற முடிவுக்கு வர முடியுமா என்றால் அதற்கு எந்த ஒரு முன் மாதிரியும் இல்லை.\nஒரு பெண்ணின் அலங்காரத்திற்கு நகை அவசியமாக இருப்பதை விட, மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருள் பன்மடங���கு அவசியமானதாகும். உணவின்றி மனிதன் உயிர் வாழவே முடியாது. அதனால், விளைபொருளில் ஜகாத் இல்லை என்ற முடிவுக்குதான் வர முடியுமா தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும் மனிதனின் அவசியப் பொருட்கள்தான். அவற்றிலும் ஜகாத் இல்லை என்று முடிவு செய்ய முடியுமா\nமனிதனுக்குத் தேவைப்படும் அவசியப் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கும் போதுதான் அவற்றில் ஜகாத் வழங்க வேண்டும். நகையைப் பொருத்தவரை அக்குறிப்பிட்ட அளவு என்பது 11 பவுனாகும்.\nஇது ஒரு பெண்ணை அலங்கரிக்க போதுமான அளவும்கூட. அதற்கு மேல் நகை வைத்திருப்பவர்கள்தான் அவற்றிற்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறியுள்ளது. எனவே, \"நகை பெண்களின் அவசியப் பொருள். அவற்றிற்கு ஜகாத்தே இல்லை\" என வாதிப்பது பொருத்தமற்றதாகும்.\nஇவற்றுக்கெல்லாம் மேலாக, \"நகைகளுக்கு ஜகாத் இல்லை\" என்பது குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவல்ல என்பதை நாம் ஆரம்பத்திலேயே தெளிவாகவே உறுதிப்படுத்தியுள்ளோம்.\nமவ்லவி, ஹாஃபிள், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி\nதபால் பெட்டி எண்: 204, தாயிஃப், சவுதி அரேபியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://twit.neechalkaran.com/2014/08/25-2014.html", "date_download": "2020-01-17T18:46:13Z", "digest": "sha1:LGZAF7C7EICFFLQXWWV66LDJAPQLQHQZ", "length": 10037, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "25-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்", "raw_content": "\nசில பெண்கள் கோபப்பட்டால் அழகாக இருக்கிறது. இதைச் சொன்னால் வேறு சில பெண்கள் கோபப்படலாம். அது அழகாக இருக்க சாத்தியம் இல்லை.\n100 ஆர்டி வாங்கிட்டு மருந்த குடிச்சுட்டு செத்துரணும். அதுக்கப்பறம் என்ன மயிருக்கு வாழ்ந்துகிட்டு...\nஎன்னால என்னை பாத்துக்க முடியும், எனக்கு யாரும் தேவையில்லைங்கற திமிரு அழிய ஒரே ஒரு காய்ச்சல் போதும்...\nஅம்மா எனும் சொல்லில் மெல்லினத்தையும் அப்பா எனும் சொல்லில் வல்லினத்தையும் கொண்ட நுட்பத்தமிழ்\nஆண்கள் தன்னைத் தவிர வேரெதற்கும் அடிமையாகி விடக்கூடாது என்ற நல்லெண்ணமே பெண்கள் மதுவை எதிர்க்க காரணம்\nமிகவும் அவசரம்.. இரத்தம் தேவை BLOOD group ; AB +ve. குப்புசாமி மருத்துவமனை கோயமுத்தூர் ;9842406474 , 7639532370\nகட்டிட்டு வந்தவன கண்கலங்காம வச்சிக்கத் தெரியல... என்னடீ பொம்பளைங்க நீங்க.\nசாப்பிடறவன் வாயைகூட பார்த்துகிட்டு இருந்திடலாம் சம்பாதிக்கிறவன் கையை மட்டும் பார்த்துகிட்டு இருக்க���்கூடாது \nவெள்ளைக்காரனை பார்த்து குடிக்க கத்துக்குட்டவங்க வெள்ளைக்காரனை மாதிரி அளவோட குடிக்குறதையும் கத்துக்கிட்டிருக்கலாம்\nநம் கோபம், வன்மம், பொறாமை ஆகியவற்றைத் திறமையாக மறைத்து சிரிப்பதில் இருக்கிறது மற்றவரை வெல்லும் ரகசியம்.\nஅடுத்தவர் முன்னிலையில் தன்னை நல்லபடியாக, மரியாதையுடன் நடத்தும் கணவனையே பெண் மனதார விரும்புகிறாள்\nவிக்கல் எடுத்ததும் மகன் தான் நினைக்கிறான்.என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய் 😥😥\nதமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு: #,தமிழ்நாடுன்னா கரன்ட் போறதும் தமிழக சிஎம் னா கொடநாடு போறதும் சகஜம் தானே\nதுன்பம் வரும்போது சிரிக்க சொல்கிறார்கள், அப்படியெனில் நானெல்லாம் சிரித்து சிரித்தே சாக வேண்டியது தான்....\nஅஞ்சான் இயக்குன லிங்குசாமிய விடுங்க.2 பீஸ்ல வந்த சமந்தாவ விடுங்க.இந்தப்படத்துக்கு U சர்ட்டிபிகேட் குடுத்தாரே சென்சார் ஆபீசர்.அவரை பிடிங்க\nடான் டான் டான் @krajesh4u\nஅடங்காத காளை ஒன்னு அடிமாடா போனதடி கண்மணி என் கண்மணி :((( http://pbs.twimg.com/media/BvyGLXUCYAA2iPs.jpg\nமுடிவெடுக்கும்போது உங்கள் உள்ளுணர்வை மட்டும் நம்புங்கள் - சரியா இருந்தா வெற்றி, தவறா இருந்தா பாடம் \nநான் சுத்தி வளச்சி பேச விரும்பல..ஆபிஸ் நடத்துறியா இல்ல அராஜகம் பண்றியா ஞாயித்துகெழமை வேலைக்கு வர சொன்னதும் இல்லாம வேலை வேற செய்ய சொல்ற...\nசற்று அமைதியாய் இருங்கள்.,எதிராளி எல்லாவற்றையும் உளறி வைத்துவிடுவார் குழப்பத்தில் \nமுடிவெட்ட செல்வதாக அவளிடம் சொன்னேன்.அஞ்சான் சூர்யா மாதிரி வெட்டிவர சொன்னாள். உன்னிடம் டவுசர் இருக்கிறதா 'என்றேன், வெட்கத்துடன் ஓடிவிட்டாள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE/", "date_download": "2020-01-17T18:42:58Z", "digest": "sha1:HXEOSMKPDR4WAS4DDHBJIOJH6M7XM3R7", "length": 13643, "nlines": 91, "source_domain": "www.trttamilolli.com", "title": "டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nடொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி வ���ங்கியுள்ளார்.\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.\nஅவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரைன் நாட்டில் அவரும், அவரது மகன் ஹன்டாரும் நடத்தி வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்; இதை செய்யாவிட்டால் உக்ரைனுக்கு தருகிற பயங்கரவாத ஒழிப்பு நிதியை நிறுத்திவிடுவோம் என அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஜனாதிபதி டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து, டிரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், இன்னொரு நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேச பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறி அவரை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் தொடங்கினர்.\nஒரு மாதத்துக்கும் மேலாக நாடாளுமன்ற புலனாய்வு குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது. இதற்கிடையே, விசாரணை தொடர்பான அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த விசாரணை முடிவில் ‘தனது அரசியல் எதிரியான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது விசாரணையை அறிவிக்க உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்க ஜனாதிபதி டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அந்நாட்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் (செனெட்) சபாநாயகர் நான்சி பெலோசி இன்று அனுமதி வழங்கியுள்ளார்.\nஇந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில், பாராளுமன்றத்தில் தன்மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயாராக உள்ளதாகவும், அதில் நிச்சயம் வெற்றிபெறுவேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா Comments Off on டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ���பாநாயகர் அனுமதி Print this News\nகதைக்கொரு கானம் – 20/11/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ராஜஸ்தான் – ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு\nஈரானுடன் முன் நிபந்தனைகள் இன்றி பேச்சு வார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு\nஈரானுடன் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் மிகமுக்கிய இராணுவத் தளபதி ஜெனரல்மேலும் படிக்க…\nமாடலிங் என கூறி ஆபாசப்படத்தில் நடிக்க வைத்த ஆபாச இணையதளத்திற்கு 91 கோடி அபராதம்\nமாடலிங் என்று கூறி தங்களை ஆபாசப்படத்தில் நடிக்க வைத்ததாக மாணவிகள் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்ட ஆபாச இணையதளம் 91 கோடிமேலும் படிக்க…\nபாக்தாதில் அமெரிக்கப் படைகள் மற்றும் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nலண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகள்: காசிம் சோலெய் மனியின் திட்டங்கள் குறித்து ட்ரம்ப்\nபாக்தாத் தூதரக தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய ஆதரவுப் பேரணி\nநியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து 15 பேரை கத்தியால் குத்திய நபர் கைது\nஅப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை செய்வதாக டிரம்ப் குற்றச்சாட்டு\nஅமெரிக்காவின் சிகாகோ துப்பாக்கிச்சூடு: 13 பேர் காயம்\nஆங்கில புத்தாண்டில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அழைப்பு\nபுதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியது அமெரிக்கா..\nகூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்து அந்நிறுவனம் அறிவிப்பு\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nஈரான் போராட்டத்தில் 1000 பேர் வரை இறந்திருக்கலாம்: அமெரிக்கா\nஅமெரிக்காவின் கடற்படைத் தளத்துக்குள் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயம்\nபுயல் எச்சரிக்கையையும் மீறிச் சென்றதால் விபரீதம்: அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76708/cinema/Kollywood/Vijay-devarakonda---Raashmika-in-love.?.htm", "date_download": "2020-01-17T18:48:48Z", "digest": "sha1:WDREIVXRYDYM6OB4D32TUW2S6UC4CCNI", "length": 11742, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இடையே காதல் ? - Vijay devarakonda - Raashmika in love.?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இடையே காதல் \n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்குத் திரையுலகின் இன்றைய 'ஹாட்' நாயகன் விஜய் தேவரகொண்டா. 'கீதா கோவிந்தம்' படத்திற்குப் பிறகு விஜய் மற்றும் ராஷ்மிகா, 'டியர் காம்ரேட்' படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் விஜய், ராஷ்மிகா இருவரும் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது.\nராஷ்மிகா, கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவருக்கும் கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டி என்பவருக்கும் 2017ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், கடந்த வருடம் இருவரும் தங்கள் திருமண முடிவிலிருந்து பின்வாங்கி பிரிந்தனர். கடந்த வருடம் தான் 'கீதா கோவிந்தம்' படமும் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. அதன்பின்னரே இருவரும் பிரிந்தனர். அவர்கள் இருவரது பிரிவிலும் விஜய் தேவரகொண்டாவுக்கு தொடர்பு இருக்கிறது என்று அப்போதே செய்திகள் பரவின.\nஇப்போது, விஜய்யும், ராஷ்மிகாவும் 'டியர் காம்ரேட்' படத்தில் முத்தம் கொடுத்து நடிக்கும் அளவிற��கு நெருக்கமாகி உள்ளனர் என சில நாட்களாக கன்னட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள். இருவரும் தற்போது காதலிக்க ஆரம்பித்துள்ளார்களா என்றும் அவர்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள்.\nராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாகும் படம் கடந்த வாரம்தான் ஆரம்பமானது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபா.ஜ., கட்சி வேட்பாளராக விஷால் பட ... விக்ராந்த்திற்கு தோள் கொடுத்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம்\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nகாஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை\nகோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரூ.15 கோடிக்கு வீடு வாங்கிய விஜய் தேவரகொண்டா\nஅஜித்தைக் காதலிக்க ஆசைப்படும் ராஷ்மிகா\n2 ஆண்டுக்கு நோ: காதல் வதந்திக்கு ராஷ்மிகா முற்றுப்புள்ளி\nஅல்லு அர்ஜுன் பட வசூலை ஓவர்டேக் செய்த டியர் காம்ரேட்\nராஷ்மிகா பேச்சுக்கு கன்னட நடிகர் கண்டனம்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://malaysiaindru.my/179022", "date_download": "2020-01-17T18:42:24Z", "digest": "sha1:KH2J3XVJGZ3UNFUKDIEDYZEQUAVT24FO", "length": 11415, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "எம்.ஆர்.எஸ்.எம் மாணவர்களுடன் துணையமைச்சர் ஆர். சிவராசா சந்திப்பு – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்செப��டம்பர் 18, 2019\nஎம்.ஆர்.எஸ்.எம் மாணவர்களுடன் துணையமைச்சர் ஆர். சிவராசா சந்திப்பு\n“வெற்றிக்கான எனது பாதை இங்கே தொடங்குகிறது” என்றக் கருப்பொருளுடன் புறநகர் மேம்பாட்டு அமைச்சு மற்றும் மஜ்லிஸ் அமானா ரக்யாட் என்றழைக்கப்படும் மாரா நிறுவனத்தின் இணை ஏற்பாட்டில், கடந்த சனிக்கிழமையும் (07.08.2019) ஞாயிற்றுக்கிழமையும் (08.08.2019) மூவார், ஜொகூர் மற்றும் கோல கங்சார், பேராக் மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் (எம்.ஆர்.எஸ்.எம்.) சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.\nமூவார் எம்.ஆர்.எஸ்.எம். கல்லூரி சந்திப்பு நிகழ்ச்சியில் மூவார், பத்து பகாட், முஹாட்ஷாம் ஷா, ஜோகூர் பாரு, மெர்சிங், தெரெண்டாக், துன் டாக்டர் இஸ்மாயில் ஆகியக் கல்லூரிகளில், படிவம் 1 பயின்று வரும் 64 மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.\nகோல கங்சார் எம்.ஆர்.எஸ்.எம்.-இல், கோல கங்சார், பாரிட், பாலிங், சுல்தான் அஹ்லான் ஷா, பெங்காலான் உலு, கிரிக், லெங்கோங், பாசீர் சாலாக், துரோலாக் ஆகியக் கல்லூரிகளில் படிவம் 1 பயின்று வரும் 42 மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.\nஇச்சந்திப்பு நிகழ்ச்சி பெற்றோர் மற்றும் மாணவர்களுடனான ஒரு நாள் கலந்துரையாடல் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியில், மாரா இளநிலை அறிவியல் கல்லூரி கல்வித் திட்டத்தின் நன்மைகள், மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் மாணவர்களை 21-ஆம் நூற்றாண்டு சவால்களுக்குத் தயார்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்களுக்கான பயிற்சியில் அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் அதனை எதிர்காள்ளும் வழிமுறைகளும், மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அடிப்படை கூறுகள் குறித்தும் அவர்களுடன் பேசப்பட்டது.\nஇவ்விரு சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கும் புறநகர் மேம்பாட்டு துணையமைச்சர் ஆர். சிவராசா நேரடியாக வருகையளித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறிய கருத்துகளைச் செவிமடுத்து அதற்கு ஆவனச் செய்வதாகக் கூறினார்.\nகுறிப்பாக, மாணவர்களுக்கான தயார்நிலை வகுப்புகளுக்கான நேரம், தமிழ் வகுப்பு, கோவிலுக்குச் செல்வதற்கான வாய்ப்பு, ஐந்தாம் படிவம் முடித்த பிறகு மாணவ��்கள் மேற்கல்வி தொடர்வதற்கான வாய்ப்புகள் போன்றவை முக்கியமாக விவாதிக்கப்பட்டன.\nபெற்றோர்கள் இப்படியான சந்திப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். 2019-ஆம் ஆண்டில்தான் அதிகமான இந்திய மாணவர்கள் எம்.ஆர்.எஸ்.எம்.-இல் இணைந்து பயில்வதற்கான வாய்ப்பினைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎம்.ஆர்.எஸ்.எம். கல்லூரிகளில், அனைத்துலகத் தரத்திலான கல்விச் சூழலில், முழு தங்கும் வசதியுடன் கல்வி பயில்வதற்கான வாய்ப்பினை இந்திய மாணவர்களும் தற்போது பெற்றுள்ளனர். எம்.ஆர்.எஸ்.எம். கல்லூரிகளில் 2020-ஆம் கல்வி ஆண்டுக்கான பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் தங்களின் UPSR தேர்வினை எழுதியுள்ள மாணவர்களும் PT3 தேர்வெழுதவுள்ள மாணவர்களும் தங்களின் மாதிரி தேர்வு முடிவுகளைக் கொண்டு https://mrsm.mara.gov.my/mymrsm/frmLoginF1.aspx அல்லது https://mrsm.mara.gov.my/mymrsm/frmLoginF4.aspx என்ற அகப்பக்க முகவரியில் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பத்தை நிறைவு செய்தபின் அதன் நகலினை [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nதாய்மொழியே உகந்தது, மறு உறுதி படுத்துகிறது…\nபாதிக்கப்பட்ட விவசாய்களுக்கான நிரந்தரமான தீர்வை மாநில…\n“வீட்டுக்கொரு தொழில் முனைவர் உருவாக வேண்டும்”…\nமகாதீரின் ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் –…\nகலைமுகிலன் தமிழர்களின் எழுச்சிக்காக வித்திட்ட சமூக…\nபாக்காத்தானுக்கு கிடைத்த பலத்த அடி –…\nஇந்தியாவுடன் வம்பு – மகாதீரின் இராஜதந்திரம்…\nதன்மான மாநாடு யாருக்காக, எதற்காக\nஒரு விடியலை நோக்கி வேதமூர்த்தி\nதிறன் கல்வியை அறமாக செய்யும், மைஸ்கில்ஸ்சின்…\nமகாதீர், முகாபேவாக உருவாகுவதை தடுக்க வேண்டும்…\nஅணைந்தது அக்னி – இன்னொரு ஆலமரம்…\nடிஸ்லெக்சிய – நம் பிள்ளைகளுக்கு நாமே…\n‘மகாதீர் – மோடி சந்திப்பில் மர்மம்’…\nசட்டம் இன்னமும் இருட்டறையில்தான் – இராகவன்…\nபிடிபிடிஎன் – ஆட்சி மாறியும் விடாது…\nஉயர்ந்த வருமானமும் நெறியும் கொண்ட மலேசியாவை…\nபொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை…\nஆட்சி மாறியும் அனாதைகளா நாம்\nபணக்கார மலேசியர், ஏழை மலேசியர் –…\nமலேசியாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nமெர்டேக்கா 62-இல் குடியுரிமையற்ற நாட்டு மக்கள்-…\nதெருக்களில் எங்கே சீனர்களைக் காணோம்\nசிறார��� வன்கொடுமைகளை எதிர்த்து மகஜர் –…\nஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nytanaya.wordpress.com/2016/03/29/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-17T19:52:27Z", "digest": "sha1:GOTBHY33DJAB5WF7FJTX4BYTPGJM7MH2", "length": 36518, "nlines": 526, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "ஸ்ரீ சிவ ஸஹஸ்ரநாமம் – nytanaya", "raw_content": "\nவந்தே சம்பும் உமாபதிம் ஸுரகுரும் வந்தே ஜகத்காரணம்\nவந்தே பன்னகபூஷணம் ம்ருகதரம் வந்தே பசூனாம் பதிம்\nவந்தே ஸூர்யசசாங்க வஹ்னி நயனம் வந்தே முகுந்தப்ரியம்\nவந்தே பக்தஜனாச்ரயம் ச வரதம் வந்தே சிவம் சங்கரம்\nஸ்திர: ஸ்தாணு: ப்ரபுர் பீம: ப்ரவரோ வரதோ வர: 1\nஸர்வாத்மா ஸர்வ விக்யாத: ஸர்வ: ஸர்வகரோ பவ:\nஜடீ சர்மீ சிகண்டீ ச ஸர்வாங்க: ஸர்வபாவன: 2\nஹரச்ச ஹரிணாக்ஷச்ச ஸர்வபூத ஹர ப்ரபு:\nப்ரவ்ருத்திச்ச நிவிருத்திச்ச நியத: சாச்வதோ த்ருவ: 3\nச்மசானவாஸீ பகவான் கசரோ கோசரோ(அ)ர்தன:\nஅபிவாத்யோ மஹாகர்மா தபஸ்வீ பூதபாவன: 4\nஉன்மத்தவேஷ: ப்ரச்சன்ன: ஸர்வலோக ப்ரஜாபதி:\nமஹாரூபோ மஹாகாயோ வ்ருஷரூபோ மஹாயசா: 5\nமஹாத்மா ஸர்வபூதாத்மா விச்வரூபோ மஹாஹனு:\nலோகபாலோ(அ)ந்தரிதாத்மா ப்ரஸாதோ நீலலோஹித: 6\nபவித்ரம் ச மஹாம்ச்சைவ நியமோ நியமாச்ரித:\nஸர்வகர்மா ஸ்வயம்பூத ஆதிராதிகரோ நிதி: 7\nஸஹஸ்ராக்ஷோ விசாலாக்ஷ: ஸோமோ நக்ஷத்ர ஸாதக:\nசந்த்ர: ஸூர்ய: சனி: கேது: க்ரஹோ க்ரஹபதிர் வர: 8\nஆதிரந்தோ லய: கர்த்தா ம்ருகபாணார்ப்பணோ(அ)னக:\nமஹாதபா கோரதபா அதீனோ தீன ஸாதக: 9\nஸம்வத்ஸரகரோ மந்தர: ப்ரமாணம் பரமம் தப:\nயோகீ யோஜ்யோ மஹாபீஜோ மஹாரேதா மஹாபல: 10\nஸுவர்ணரேதா: ஸர்வஜ்ஞ: ஸுபீஜோ பீஜவாஹன:\nதசபாஹுஸ்த்வநிமிஷோ நீலகண்ட உமாபதி: 11\nவிச்வரூப: ஸ்வயம் ச்ரேஷ்ட்டோ பலவீரோ பலோகண:\nகணகர்த்தா கணபதி: திக்வாஸா: காம ஏவ ச 12\nமந்த்ரவித்பரமோ மந்த்ர: ஸர்வபாவகரோ ஹர:\nகமண்டலுதரோ தன்வீ பாணஹஸ்த: கபாலவான்: 13\nஅசனீ சதக்னீ கட்கீ பட்டஸீ ஸாயுதீ மஹான்\nஸ்ருவஹஸ்த: ஸ்ரூபச்ச தேஜஸ் தேஜஸ்கரோ நிதி: 14\nஉஷ்ணீஷி ச ஸுவத்ரச்ச உதக்ரோ வினதஸ் ததா\nதீர்கச்ச ஹரிகேசச்ச ஸுதீர்த்த: க்ருஷ்ண ஏவ ச 15\nஸ்ருகாலரூப: ஸித்தார்த்தோ முண்ட ஸர்வசுபங்கர:\nஅஜச்ச பஹுரூபச்ச கங்காதாரீ கபர்த்யபி 16\nஊர்த்வரேதா ஊர்த்வலிங்க ஊர்த்வசாயீ நப: ஸ்தல:\nத்ரிஜடச் சீரவாஸாச்ச ருத்ர: ஸேனாபதிர் விபு: 17\nநக்தம் சரோ(அ)ஹச்சரச்ச திக்ம மன்யு: ஸுவர்ச்சஸ:\nகஜஹா தைத்யஹா காலோ ��ோகதாதா குணாகர: 18\nஸிம்ஹசார்தூல ரூபச்ச வ்யாக்ர சர்மாம்பராவ்ருத:\nகாலயோகீ மஹாநாத: ஸர்வகாம: சதுஷ்பத: 19\nநிசாசர: ப்ரேதராஜோ பூதசாரீ மஹேச்வர:\nபஹுபூதோ பஹுதர: ஸ்வர்பானுரமிதோ கதி: 20\nந்ருத்யப்ரியோ நித்யநர்த்தோ நர்த்தக: ஸர்வலாலஸ:\nமஹாகோரதப: சூரோ நித்யோ(அ)நீஹோ நிராலய: 21\nஸஹஸ்ர ஹஸ்தோ விஜயோ வ்யவஸாயோ ஹ்யதந்த்ரித:\nஅமர்ஷணோ(அ)மர்ஷணாத்மா யஜ்ஞஹா காமநாசக: 22\nதக்ஷயாகாபஹாரீ ச ஸுஸஹோ மத்யமஸ்ததா\nதேஜோபஹாரீ பலஹா முதிதோ(அ)ஜிதோ(அ)வர: 23\nகம்பீரகோஷோ கம்பீரோ கம்பீர பல வாஹன:\nந்யக்ரோதரூபோ ந்யக்ரோத வ்ருக்ஷகர்ணஸ்திதிர் விபு: 24\nஸுதீக்ஷ்ண தசனச்சைவ மஹாகாயோ மஹானன:\nவிஷ்வக்ஸேனோ ஹரி: யஜ்ஞ: ஸம்யுகாபீட வாஹன: 25\nவிஷ்ணு ப்ரஸாதிதோ யஜ்ஞ: ஸமுத்ரோ படவாமுக: 26\nஹுதாசன ஸஹாயச்ச ப்ரசாந்தாத்மா ஹுதாசன:\nஉக்ரதேஜா மஹாதேஜா ஜன்யோ விஜய காலவித் 27\nஜ்யோதிஷாமயனம் ஸித்தி: ஸர்வ விக்ரஹ ஏவ ச\nசிகீ முண்டீ ஜடீ ஜ்வாலீ மூர்த்திஜோ மூர்த்தகோ பலீ 28\nவைஷ்ணவ: ப்ரஜவீ தாளீ கேலீ கால கடங்கட:\nநக்ஷத்ர விக்ரஹமதிர் குணபுத்திர் லயோ(அ)கம: 29\nப்ரஜாபதிர் விச்வபாஹுர் விபாக: ஸர்வதோமுக:\nவிமோசன: ஸுஸரணோ ஹிரண்ய கவசோத்பவ: 30\nமேகஜோ பலசாரீ ச மஹீசாரீ ஸ்துதஸ் ததா\nஸர்வ ஸூர்ய வினோதீ ச ஸர்வவாத்ய பரிக்ரஹ: 31\nவ்யாலரூபோ குஹாவாஸீ குஹமாலீ தரங்கவித்\nத்ரிதச: த்ரிகாலத்ருக் கர்ம ஸர்வ பந்த விமோசன: 32\nபந்தனஸ் த்வஸுரேந்த்ராணாம் யுதி சத்ரு வினாசன:\nஸாங்க்ய ப்ரஸாதோ துர்வாஸா: ஸர்வஸாது நிஷேவித: 33\nப்ரஸ்கந்தனோ விபாகஜ்ஞோ ஹ்யதுல்யோ யஜ்ஞபாகவித்\nஸர்வவாஸ: ஸர்வசாரீ துர்வாஸா வாஸவோ(அ)மர: 34\nஹைமோ ஹேமகரோ யஜ்ஞ: ஸர்வதாரீ தரோத்தம:\nலோஹிதாக்ஷோ மஹாக்ஷச்ச விஜயாக்ஷோ விசாரத: 35\nஸங்க்ரஹோ நிக்ரஹ: கர்த்தோ ஸர்வசீர நிவாஸன:\nமுக்யோ(அ)முக்யச்ச தேஹச்ச காஹளி: ஸர்வகாமத: 36\nஸர்வகால ப்ரஸாதச்ச ஸுபலோ பலரூபப்ருத்\nஸர்வகாம ப்ரதச்சைவ ஸர்வத: ஸர்வதோமுக: 37\nஆகாச நிர்விரூபச்ச நிபாதோ ஹ்யவச: கக:\nரௌத்ரரூபோம் (அ)சுராதித்யோ பஹுரச்மி: ஸுவர்சஸீ: 38\nவஸுவேகோ மஹாவேகோ மனோவேகோ நிசாசர:\nஸர்வவாஸீ ச்ரியாவாஸீ உபதேசகரோ(அ)கர: 39\nமுனிராத்மா நிராலோக: ஸம்மக்னச்ச ஸஹஸ்ரத:\nபக்ஷீ ச ப்லக்ஷரூபச்ச அதிதீப்தோ விசாம்பதி: 40\nஉன்மாதோ மதன: காமோ ஹ்யச்வத்தோர்த்தகரோ யச:\nவாம தேவச்ச வாமச்ச ப்ராக்தக்ஷிண உதங்முக: 41\nஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்த: ஸித்தஸாதக:\nபிக்ஷுச்ச பிக்ஷுரூபச்ச விபணோ ம்ருதுரவ்யய: 42\nமஹாஸேன�� விசாகச்ச ஷஷ்டிபாகோ கவாம்பதி:\nவஜ்ரஹஸ்தச்ச விஷ்கம்பீ சமூஸ்தம்பன ஏவ ச 43\nவ்ருத்த வ்ருத்தகரஸ் தாலோ மதுர் மதுகலோசன:\nவாசஸ்பத்யோ வாஜஸனோ நித்யமாச்ரித பூஜித: 44\nப்ரஹ்மசாரீ லோகசாரீ ஸர்வசாரீ விசாரவித்\nஈசான ஈச்வர: காலோ நிசாசாரீ பினாகப்ருத் 45\nநிமித்தஸ்தோ நிமித்தம் ச நந்திர் நந்திகரோ ஹரி:\nநந்தீச்வரச்ச நந்தீ ச நந்தனோ நந்திவர்த்தன: 46\nபகஹாரீ நிஹந்தா ச காலோ ப்ரஹ்மா பிதாமஹ:\nசதுர்முகோ மஹாலிங்கச் சாருலிங்கஸ் ததைவ ச 47\nலிங்காத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ யோகாத்யக்ஷோ யுகாவஹ:\nபீஜாத்யக்ஷோ பீஜகர்த்தா அத்யாத்மானுகதோ பல: 48\nஇதிஹாஸ: ஸங்கல்பச்ச கௌதமோ(அ)த நிசாசர:\nதம்போ ஹ்யதம்போ வைதம்போ வச்யோ வசகர: கலி: 49\nலோககர்த்தா பசுபதி: மஹாகர்த்தா ஹ்யனௌஷத:\nஅக்ஷரம் பரமம் ப்ரஹ்ம பலவான் சக்த ஏவ ச 50\nநீதி ஹ்யநீதி: சுத்தாத்மா சுத்தோ மான்யோ கதாகத:\nபஹுப்ரஸாதஸ் ஸுஸ்வப்னோ தர்ப்பணோ(அ)த த்வமித்ரஜித் 51\nவேதகாரோ மந்த்ரகாரோ வித்வான் ஸமர மர்தன:\nமஹாமேக நிவாஸீ ச மஹாகோரோ வசீகர: 52\nஅக்னிஜ்வாலோ மஹாஜ்வாலோ ஹ்யதிதூம்ரோ ஹுதோ ஹவி:\nவ்ருஷப: சங்கரோ நித்யம் வர்சஸ்வீ தூமகேதன: 53\nநீலஸ்ததாங்க லுப்தச்ச சோபனோ நிரவக்ரஹ:\nஸ்வஸ்தித: ஸ்வஸ்திபாகச்ச பாகீ பாககரோ லகு: 54\nஉத்ஸங்கச்ச மஹாங்கச்ச மஹாகர்ப்ப பராயண:\nக்ருஷ்ணவர்ண: ஸுவர்ணச்ச இந்த்ரியம் ஸர்வதேஹினாம் 55\nமஹாபாதோ மஹாஹஸ்தோ மஹாகாயோ மஹாயசா:\nமஹாமூர்த்தா மஹாமாத்ரோ மஹாநேத்ரோ நிசாலய: 56\nமஹாந்தகோ மஹாகர்ணோ மஹோஷ்டச்ச மஹாஹனு:\nமஹாநாஸோ மஹாகம்பு: மஹாக்ரீவ: ச்மசானபாக் 57\nமஹாவக்ஷா மஹோரஸ்கோ ஹ்யந்தராத்மா ம்ருகாலய:\nலம்பனோ லம்பிதோஷ்டச்ச மஹாமாய: பயோநிதி: 58\nமஹாதந்தோ மஹாதம்ஷ்ட்ரோ மஹாஜிஹ்வோ மஹாமுக:\nமஹாநகோ மஹாரோமா மஹாகேசோ மஹாஜட: 59\nப்ரஸன்னச்ச ப்ரஸாதச்ச ப்ரத்யயோ கிரிஸாதன:\nஸ்னேஹனோ(அ)ஸ்னேஹனச்சைவ அஜிதச்ச மஹாமுனி: 60\nவ்ருக்ஷாகரோ வ்ருக்ஷகேது: அனலோ வாயுவாஹன:\nகண்டலீ மேருதாமா ச தேவாதிபதிரேவ ச 61\nயஜு: பாதபுஜோ குஹ்ய: ப்ரகாசோ ஜங்கமஸ்ததா 62\nஅமோகார்த்த: ப்ரஸாதச்ச அபிகம்ய: ஸுதர்சன:\nஉபகார: ப்ரிய: ஸர்வ: கனக: காஞ்சனச்சவி: 63\nநாபிர் நந்தகரோ பாவ: புஷ்கரஸ்தபதி ஸ்த்திர:\nத்வாதசஸ்த்ராஸனச் சாத்யோ யஜ்ஞோ யஜ்ஞஸமாஹித: 64\nநக்தம் கலிச்ச காலச்ச மகர: கால பூஜித:\nஸகணோ கணகாரச்ச பூதவாஹன ஸாரதி: 65\nபஸ்மாசயோ பஸ்மகோப்தா பஸ்மபூதஸ் தருர்கண:\nலோகபாலஸ் ததா லோகோ மஹாத்மா ஸர்வபூஜித: 66\nசுக்லஸ்த்ரிசுக்ல ஸம��பன்ன: சுசிர்பூத நிஷேவித:\nஆச்ரமஸ்த: க்ரியாவஸ்தோ விச்வகர்ம மதிர்வர: 67\nவிசாலசாகஸ் தாம்ரோஷ்ட்ரோ ஹ்யம்புஜால: ஸுநிச்சல:\nகபில: கபிச: சுக்ல ஆயுச்சைவ பரோ(அ)பர: 68\nகந்தர்வோ ஹ்யதிதிஸ் தார்க்ஷ்ய: ஸுவிஜ்ஞேய: ஸுசாரத:\nபரச்வதாயுதோ தேவோ ஹ்யனுகாரீ ஸுபாந்தவ: 69\nதும்பவீணோ மஹாக்ரோத: ஊர்த்வரேதா ஜலேசய:\nஉக்ரோ வம்சகரோ வம்சோ வம்சநாதோ ஹ்யநிந்தித: 70\nஸர்வாங்கரூபோ மாயாவீ ஸுஹ்ருதோ ஹ்யனிலோ(அ)நல:\nபந்தனோ பந்தகர்த்தா ச ஸுபந்தன விமோசன: 71\nஸ யஜ்ஞாரி: ஸ காமாரிர் மஹாதம்ஷ்ட்ரோ\nபஹுதா(அ)நிந்தித: ஸர்வ: சங்கரச் சந்த்ரசேகர: 72\nஅமரேசோ மஹாதேவோ விச்வதேவ: ஸுராரிஹா:\nஅஹிர்புத்ன்யோ (அ)நிலாபச்ச சேகிதானோ ஹரிஸ் ததா 73\nஅஜைகபாச்ச காபாலீ த்ரிசங்குரஜிதச் சிவ:\nதன்வந்தரிர் தூமகேது: ஸ்கந்தோ வைச்ரவணஸ்ததா 74\nதாதா சக்ரச்ச விஷ்ணுச்ச மித்ரஸ்த்வஷ்டா த்ருவோ தர:\nப்ரபாவ: ஸர்வகோ வாயுரர்யமா ஸவிதா ரவி: 75\nஉஷங்குச்ச விதாதா ச மாந்தாதா பூதபாவன:\nவிபுர் வர்ண விபாவீ ச ஸர்வகாம குணாவஹ: 76\nபத்மனாபோ மஹாகர்ப்ப: சந்த்ரவக்த்ரோ (அ)னிலோ(அ)னல:\nபலவாம்ச் சோபசாந்தச்ச புராண: புண்ய சஞ்சுரீ 77\nகுருகர்த்தா குருவாஸீ குருபூதோ குணௌஷத:\nஸர்வாசயோ தர்ப்பசாரீ ஸர்வேஷாம் ப்ராணினாம் பதி: 78\nதேவதேவ: ஸுகாஸக்த: ஸதஸத் ஸர்வரத்னவித்\nகைலாஸ கிரிவாஸீ ச ஹிமவத்கிரி ஸம்ச்ரய: 79\nகூலஹாரீ கூலகர்த்தா பஹுவித்யோ பஹுப்ரத:\nவணிஜோ வர்தகீ வ்ருக்ஷோ வகுளச் சந்தனச்சத: 80\nஸித்தார்த்தகாரீ ஸித்தார்த்தச்சந்தோ வ்யாகரணோத்தர: 81\nஸிம்ஹநாத: ஸிம்ஹதம்ஷ்ட்ர: ஸிம்ஹக: ஸிம்ஹவாஹன:\nப்ரபாவாத்மா ஜகத்கால: காலோ லோகஹிதஸ்தரு: 82\nஸாரங்கோ நவசக்ராங்க: கேதுமாலீ ஸபாவன:\nபூதாலயோ பூதபதி: அஹோராத்ரமனிந்தித: 83\nவர்தித: ஸர்வபூதானாம் நிலயச்ச விபுர் பவ:\nஅமோக: ஸம்யதோ ஹ்யச்வோ போஜன: ப்ராணதாரண: 84\nத்ருதிமான் மதிமான் தக்ஷ ஸத்க்ருதச்ச யுகாதிப:\nகோபாலோ கோபதிர் க்ராமோ கோசர்ம வஸனோ ஹரி: 85\nஹிரண்ய பாஹுச்ச ததா குஹாபால: ப்ரவேசக:\nப்ரக்ருஷ்டாரி: மஹாஹர்ஷோ ஜிதகாமோ ஜிதேந்த்ரிய: 86\nகாந்தாரச்ச ஸுவாஸச்ச தபஸ்ஸக்தோ ரதிர்நர:\nமஹாகீதோ மஹா ந்ருத்யோ ஹ்யப்ஸரோ கணஸேவித 87\nஆ வேதனீய ஆவேச: ஸர்வகந்த ஸுகாவஹ: 88\nதோரணஸ்தாரணோ வாத: பரிதீபதி கேசர:\nஸம்யோகோ வர்த்தனோ வ்ருத்தோ ஹ்யதிவ்ருத்தோ குணாதிக: 89\nநித்ய ஆத்மா ஸஹாயச்ச தேவாஸுரபதி: பதி:\nயுக்தச்ச யுக்தபாஹுச்ச தேவோ திவி ஸுபர்வண: 90\nஆஷாடச்ச ஸுஷாடச்ச தருவோ(அ)த ஹரிணோ ��ர:\nவபுராவர்தமானேப்யோ வஸுச்ரேஷ்டோ மஹாபத: 91\nசிரோஹாரீ விமர்சச்ச ஸர்வலக்ஷண லக்ஷித:\nஅக்ஷச்ச ரதயோகீ ச ஸர்வயோகீ மஹாபல: 92\nஸமாம்னாயோ (அ)ஸமாம்னாய: தீர்த்ததேவோ மஹாரத:\nநிர்ஜீவோ ஜீவனோ மந்த்ர: சுபாக்ஷோ பஹுகர்கச: 93\nரத்னப்ரபூதோ ரக்தாங்கோ மஹார்ணவ நிபானவித்\nமூலம் விப்லோ ஹ்யம்ருதோ வ்யக்தாவ்யக்தஸ் தபோநிதி: 94\nஆரோஹணோ (அ)திரோஹச்ச சீலதாரீ மஹாயசா:\nஸேனாகல்போ மஹாகல்போ யோகோ யோககரோ ஹரி: 95\nயுகரூபோ மஹாரூபோ மஹாநாகஹனோ வத:\nந்யாயநிர்வபண: பாத: பண்டிதோ ஹ்யசலோபம: 96\nபஹுமாலோ மஹாமால: சசீ ஹரிஸுலோசன:\nவிஸ்தாரோ லவண: கூஷஸ்த்ரியுக: ஸபலோதய: 97\nத்ரிலோசனோ விஷண்ணாங்கோ மணிவித்தோ ஜடாதர:\nபிந்துர் விஸர்க: ஸுமுக: சர: ஸர்வாயுத: ஸஹ: 98\nநிவேதனஸ் ஸுகாஜாத: ஸுகந்தாரோ மஹாதனு:\nகந்தபாலீ ச பகவான் உத்தானஸ் ஸர்வகர்மணாம் 99\nமந்தானோ பஹுலோ வாயு: ஸகலஸ் ஸர்வலோசன:\nதலஸ்தால: கரஸ்தாலீ ஊர்த்வ ஸம்ஹனனோ மஹான் 100\nசத்ரம் ஸுசத்ரோ விக்யாதோ லோகஸ் ஸர்வாச்ரய: க்ரம:\nமுண்டோ விரூபோ விக்ருதோ தண்டீ குண்டீ விகுர்வண: 101\nஹர்யக்ஷ: ககுபோ வஜ்ரீ சதஜிஹ்வஸ் ஸஹஸ்ரபாத்\nஸஹஸ்ர மூர்த்தா தேவேந்த்ர: ஸர்வதேவமயோகுரு: 102\nஸஹஸ்ரபாஹு: ஸர்வாங்க: சரண்ய: ஸர்வலோகக்ருத்\nபவித்ரம் கனிஷ்ட: க்ருஷ்ண பிங்கள: 103\nப்ரஹ்மதண்ட வினிர்மாதா சதக்னீ பாச சக்திமான்\nபத்மகர்ப்போ மஹாகர்ப்போ ப்ரஹ்மகர்ப்போ ஜலோத்பவ: 104\nகபஸ்திர் ப்ரஹ்ம க்ருத் ப்ரஹ்ம ப்ரஹ்மவித் ப்ரஹ்மணோகதி:\nஅனந்தரூபச் சைகாத்மா திக்மதேஜா: ஸ்வயம்புவ: 105\nஊர்த்வகாத்மா பசுபதிர் வாதரம்ஹா மனோஜவ:\nசந்தனீ பத்மநாலாக்ர: ஸுரப்யுத்தரணோ நர: 106\nகர்ணிகார மஹாஸ்ரக்வீ நீலமௌலி: பினாகத்ருத்\nஉமாபதி: உமாகாந்தோ ஜாஹ்னவீ ப்ருதுமாதவ: 107\nவரோ வரார்ஹோ வரதோ வரேண்ய: ஸுமஹாஸ்வன:\nமஹாப்ரஸாதோ தமன: சத்ருஹா ச்வேதபிங்கள: 108\nப்ரீதாத்மா பரமாத்மா ச ப்ரயதாத்மா ப்ரதானத்ருத்\nஸர்வபார்ச்வ முகஸ் த்ர்யக்ஷோ தர்ம ஸாதாரணோ வர: 109\nசராசராத்மா ஸூக்ஷ்மாத்மா அம்ருதோ கோவ்ருஷேச்வர:\nஸாத்யர்ஷிர் வஸுராதித்யோ விவஸ்வான் ஸவிதா(அ)ம்ருத: 110\nவ்யாஸ: ஸர்க: ஸுஸம்க்ஷேபோ விஸ்தர: பர்யயோ நர:\nருது: ஸம்வத்ஸரோ மாஸ: பக்ஷ: ஸங்க்யா ஸமாபன: 111\nகலா: காஷ்டா லவா மாத்ரா முஹூர்த்தாஹ: க்ஷபா: க்ஷணா:\nவிச்வக்ஷேத்ரம் ப்ரஜாபீஜம் லிங்கமாத்யஸ் ஸுநிர்கம: 112\nஸதஸத் வ்யக்தமவ்யக்தம் பிதா மாதா பிதாமஹ:\nஸ்வர்கத்வாரம் ப்ராஜாத்வாரம் மோஷத்வாரம் த்ரிவிஷ்டபம் 113\nநிர்வாணம் ஹ்லாதனம் சைவ ப்ரஹ்மலோக: பராகதி:\nதேவாஸுர வினிர்மாதா தேவாஸுர பராயண: 114\nதேவாஸுர குருர் தேவோ தேவாஸுர நமஸ்க்ருத:\nதேவாஸுர மஹாமாத்ரோ தேவாஸுர கணாச்ரய: 115\nதேவாஸுர கணாத்யக்ஷோ தேவாஸுர கணாக்ரணீ:\nதேவாதிதேவோ தேவர்ஷி: தேவாஸுர வரப்ரத: 116\nதேவாஸுரேச்வரோ விச்வோ தேவாஸுர மஹேச்வர:\nஸர்வதேவமயோ (அ)சிந்த்யோ தேவதாத்மாத்ம ஸம்பவ: 117\nஉத்பித் த்ரிவிக்ரமோ வைத்யோ விரஜோ நீரஜோ(அ)மர:\nஈட்யோ ஹஸ்தீச்வரோ வ்யாக்ரோ தேவஸிம்ஹோ 118\nவிபுதோ(அ) க்ரவர: ஸூக்ஷ்ம: ஸர்வதேவஸ் தபோமய:\nஸுயுக்த: சோபனோ வஜ்ரீ ப்ராஸானாம் ப்ரபவோ(அ)வ்யய: 119\nகுஹ: காந்தோ நிஜ: ஸர்க: பவித்ரம் ஸர்வபாவன:\nச்ருங்கீ ச்ருங்கப்ரியோ பப்ரூ ராஜராஜோ நிராமய: 120\nஅபிராம: ஸுரகணோ விராம: ஸர்வஸாதன:\nலலாடாக்ஷோ விச்வதோவோ ஹரிணோ ப்ரஹ்மவர்சஸ: 121\nஸ்தாவராணாம் பதிச்சைவ நியமேந்த்ரிய வர்த்தன:\nஸித்தார்த்த: ஸித்தபூதார்த்தோ (அ)சிந்த்ய: ஸத்யவ்ரத: சுசி: 122\nவ்ரதாதிப: பரப்ரஹ்ம பக்தானுக்ரஹ காரக: பரமாகதி:\nவிமுக்தோ முக்த தேஜாச்ச ஸ்ரீமான் ஸ்ரீவர்த்தனோ ஜகத் 123\nய: படேத் சுசிஸ்ஸார்த்தம் ப்ரஹ்மசாரீ ஜிதேந்த்ரிய:\nஅபக்னயோகோ வர்ஷம் து ஸோ(அ)ச்வமேத பலம் லபேத்\nPrevious Previous post: மந்திர சக்தி – முதிர்வுபெற்ற அதிர்வு\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (31)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T20:45:33Z", "digest": "sha1:HALKYSSTSVOZHFA5VBPTLUUBPZT6YXQI", "length": 19111, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிராவஸ்தி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிராவஸ்திமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nசிராவஸ்தி மாவட்டம் (Shravasti District), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பிங்கா ஆகும். தேவி படான் கோட்டத்தில் உள்ள இம்மாவட்டம் நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.\nபகாராயிச் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிதாக துவக்கப்பட்ட சிராவஸ்தி மாவட்டம், உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து 175 கி மீ தொலைவில் இந்திய - நேபாள நாடுகளின் எல்லை ஓரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தைச் சுற்றி பகராயிச் மாவட்டம், பலராம்���ூர் மாவட்டம், கோண்டா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது. சிராவஸ்தியில் ரப்தி ஆறு பாய்கிறது.\nகி மு ஆறாம் நூற்றாண்டில் சிராவஸ்தி நகரம் கோசல நாட்டின் தலைநகராக விளங்கியது.\nகி மு ஆறாம் நூற்றாண்டில் சிராவஸ்தி நகரம் கோசல நாட்டின் தலைநகராக விளங்கியது. சாதுர்மாஸ்ய விரதத்தின் போது கௌதம புத்தர் சிராவஸ்தி நகரத்தில் நான்கு மாதங்கள் சீடர்களுடன் தங்குவது வழக்கம். [1] அசோகர் நிறுவிய ஸ்தூபிகள், பௌத்த விகாரைகள் சிராவஸ்தியில் உள்ளது. சமண சமய தீர்த்தங்கரர் சம்பவநாதர் சிராவஸ்தி நகரத்தில் பிறந்தவர் என்பதால், பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் பண்டைய சிராவஸ்தி நகரம் புனித தலமாக விளங்குகிறது.\nவேத கால இச்வாகு குலத்தின் எட்டாவது மன்னர் சிராவஸ்து இந்நகரை நிறுவியதால் இந்நகரத்திற்கு சிராவஸ்தி எனப் பெயராயிற்று. கி மு ஐந்தாம் நூற்றாண்டில் சிராவஸ்தி நகரத்தின் மக்கட்தொகை 9,00,000-ஆக இருந்தது என்றும், இம்மக்கட்தொகை மகத நாட்டின் மக்கட்தொகையை விட கூடுதலாக இருந்தது எனவும் பண்டைய வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nசிராவஸ்தி மாவட்டம் தில்லி சுல்தானகம் மற்றும் மொகலாயப் பேரரசின் அவத் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. சிராவஸ்தி மாவட்டத்தின் தெற்கில் கோண்டா மாவட்டம்,மேற்கில் பகராயிச் மாவட்டம் கிழக்கில் பலராம்பூர் மாவட்டம், வடக்கில் நேபாளம் எல்லைகளாக கொண்டது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,114,615 ஆக உள்ளது. மக்கள் தொகையில் 594,318 ஆண்களும் மற்றும் 520,297 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 875 பெண்கள் வீதம் உள்ளனர். 1,948 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 49.13% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 59.55% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 37.07%% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆக உள்ளது. [2]\nஉத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் அவதி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\n2006-ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய இந்தியாவின் 250 மாவட்டங்களில் சிராவஸ்தி மாவட்டமும் ஒன்றாக இந்திய அரசு அறிவித்துள்ளதால், இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 34 மாவட்டங்களில் சிராவஸ்தி மாவட்டமும் ஒன்றாகும்.\nபகராயிச் மாவட்டம் பலராம்பூர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2016, 22:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2008/12/15/india-ls-committe-exonerates-amar-singh-ahmed-pate.html", "date_download": "2020-01-17T18:54:56Z", "digest": "sha1:QQZHMPWYEQG7FOUC5HMW3JHU3Z7VPXZ4", "length": 18496, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்.பிக்களுக்குப் பணம் கொடுத்த விவகாரம்: அமர்சிங், அமகது படேல் விடுவிப்பு | LS Committe exonerates Amar Singh, Ahmed Patel, ஓட்டுக்கு நோட்டு: அமர்சிங், படேல் 'விடுதலை'! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக���குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்.பிக்களுக்குப் பணம் கொடுத்த விவகாரம்: அமர்சிங், அமகது படேல் விடுவிப்பு\nடெல்லி: மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பின்போது பாஜக எம்.பிக்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் மற்றும் காங்கிரஸ் எம்.பி. அகமது படேல் ஆகியோர் குற்றமற்றவர்கள் என லோக்சபா கமிட்டி தெரிவித்துள்ளது.\nகடந்த ஜூலை மாதம் 22ம் தேதி லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோரப்பட்டது. அதன் மீதான விவாதம் அனல் பறக்க நடந்து கொண்டிருந்தது. அப்போது பாஜக எம்.பிக்கள் அசோக் அர்கால், பகன் சிங் குலஸ்தே, மகாவீர் பகோரா ஆகியோர் ரூ. 3 கோடி பணத்தைக் கொண்டு வந்து சபாநாயகர் இருக்கை முன்பு கட்டுக் கட்டாக கொட்டினர். இதனால் நாடே பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.\nஅமர்சிங்கும், அகமது படேலும் தான் தங்களிடம் இந்தப் பணத்தைக் கொடுத்ததாக 3 பேரும் குற்றம் சாட்டினர். நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்க வேண்டும் என்று கோரி இந்தப் பணம் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.\nநாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கிஷோர் சந்திர சூர்யநாராயண தியோ தலைமையிலான விசாரணைக் கமிட்டியை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அமைத்தார். இந்தக் குழுவில் பாஜகவைச் சேர்ந்த வி.கே.மல்ஹோத்ரா மற்றும் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முகம்மது சலீம் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.\nஇந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், அமர்சிங், அகமது படேல் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று அது கூறியுள்ளது.\nஆனால் குழுவில் இடம் பெற்றிருந்த மல்ஹோத்ராவும், முகம்மது சலீமும் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.\nஇருவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் ஆதாரம் இல்லை என்று கூறியுள்ள லோக்சபா கமிட்டி,கமிட்டியின் அறிக்கையில், அமர்சிங் மீதான புகாருக்கு நேரடியான ஆதாரம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான அமர்சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனா, கார் டிரைவர் சோஹைல் ஹிந்துஸ்தானி, பாஜக தலைவர் அத்வானியின் உதவியாளரான சுதீந்திரா குல்கர்னி ஆகியோரின் பங்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.\nலோக்சபாவில் கமிட்டியின் அறிக்கை மற்றும் இரு உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்துக்கள் ஆகியவை இன்று சமர்ப்பிக்கப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியா வருகை தருகிறார் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவித் ஜப்ரி\nஇந்திய ராணுவ தளபதியின் கருத்தால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் ராணுவம்.. எதுக்கும் தயாரென அறிவிப்பு\nஇரவு தொடங்கிய ஓநாய் சந்திரகிரகணம் இன்று அதிகாலை வரை நீடிப்பு.. 2020ன் முதல் கிரகணம் இது\nசிறிது நேரத்தில் முதலாவது சந்திர கிரகணம்- இந்தியாவில் தெரியும் என எதிர்பார்ப்பு\n2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம்- நாளை மேகமூட்டம் இல்லாமல் இருந்தால் பார்க்கலாம்\nதமிழக மீனவர்கள், படகுகள் விடுவிப்பு.... இலங்கை அமைச்சருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை\nஅமெரிக்கா-ஈரான் இடையே போர் வந்தால் இந்தியாவை மிக மோசமாக பாதிக்கும் கற்பனை செய்ய முடியாத இழப்பு\nஇந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கவலைக்கிடம்.. ஹிமாச்சலில் சோகம்\nஅமைதி பேச்சுகளை இந்தியா முன்னெடுத்தால் வரவேற்போம்.. ஈரான் தூதர் அலி செகேனி\nஇந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் தாங்கி போர்க் கப்பல்கள்.. சீனா திட்டம்.. அதிகாரி பகீர் தகவல்\n50 பில்லியன்.. புது எண்ணெய் கிணறை கண்டுபிடித்து 2 மாதம் கூட ஆகவில்லை.. ஈரானை தாக்க அமெரிக்கா ரெடி\nகுஜராத் விவசாயிகளை கதறவைக்கும் 'காப்பான்' பட ஸ்டைல் பூச்சிகள்- பாக். ஏவிவிட்டதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/11/01081839/1269023/Gym-Noteworthy.vpf", "date_download": "2020-01-17T19:28:42Z", "digest": "sha1:TFHIGDOCIO7SLVM7Y3BF3GHWOXO5VXNE", "length": 19754, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடற்பயிற்சிக்கூடங்கள்- கவனிக்க வேண்டியவை || Gym Noteworthy", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாகரிக மாற்றம், புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் காரணமாக இன்று நவீன உடற்பயிற்சிக்கூடங்கள் அதிகரித்து வருகின்றன. உடற்பயிற்சிக்கூடங்களை தேர்வு செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nநாகரிக மாற்றம், புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் காரணமாக இன்று நவீன உடற்பயிற்சிக்கூடங்கள் அதிகரித்து வருகின்றன. உடற்பயிற்சிக்கூடங்களை தேர்வு செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nநாகரிக மாற்றம், புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் காரணமாக இன்று நவீன உடற்பயிற்சிக்கூடங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய உடற்பயிற்சி கூடங்களில் மல்டி பெஞ்ச், டிரெட் மில் ரன்னிங் மெஷின், பெஞ்ச் பிரஸ் என பலவிதமான நவீன உபகரணங்கள் உள்ளன. இதுமட்டுமில்லாமல் மல்டி ஸ்டேஷன் எக்யூப்மென்ட்ஸ்களும் உள்ளன. இதில் 4 ஸ்டேஷன் எக்யூப்மென்ட்ஸ், 6 ஸ்டேஷன் எக்யூப்மென்ட்ஸ், 12 ஸ்டேஷன் எக்யூப்மென்ட்ஸ் எனப் பல வகையான உடற்பயிற்சி கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். உடல் எடையைக் குறைக்கவும், அதிகரிக்கவும் தனித்தனியே வசதி இருக்கிறது.\nஇவ்வாறு, அனைத்து வசதிகளுடன் இந்த நவீன உடற்பயிற்சிக் கூடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் உடலைக் கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் இந்த பயிற்சி கூடங்களை நாடி செல்கின்றனர். முக்கியமாக பளு தூக்குதல், தடகளம், கால்பந்து, நீச்சல், வாலிபால், பேஸ்கட்பால், கிரிக்கெட் உட்பட பலவிதமான போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அதிகம் செல்கின்றனர். அப்படி செல்கிறவர்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்’.\n‘‘முதலில் உடற்பயிற்சி பற்றி ஒரு தெளிவு அவசியம். தனக்கு என்ன மாதிரியான பயிற்சிகள் அவசியம், என்னென்ன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்னென்ன பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எத்தனை மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும் என்ற தெளிவும் அவசியம். மணிக்கணக்காக பயிற்சிகள் செய்வது ஆரோக்கியமானது இல்லை. நவீன உடற்பயிற்சிக் கூடங்களில் பலதரப்பட்ட உபகரணங்கள் இருப்பதால் அத்தனையையும் நாம் பயன்படுத்தியாக வேண்டும் என்று அவசியம் இல்லை. முக்கியமாக, உடற்பயிற்சிக்கூடத்தில் அவற்றையெல்லாம் விளக்கி சொல்வதற்கும், உங்களை வழிநடத்துவதற்கும் தகுதி பெற்ற பயிற்றுவிப்பாளர் இருக்கிறாரா என்பதை கவனிக்க வேண்டும்.\nஏனெனில், உடற்பயிற்சி செய்வதில் பல நுட்பமான விஷயங்கள் இருக்கின்றன. வார்ம்அப் செய்த பிறகு உடலை வளையும் தன்மை உடையதாக மாற்றும் Stretching Exercise செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் உள்காயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதிலும் தடகள விளையாட்டுகளில் பங்கேற்பவர்கள் Stretching Exercise செய்யாமல் வெயிட் டிரெயினிங் செய்தால் Hamstring Injury, Grain auger Injury முதலான காயங்கள் உண்டாகக் கூடும். எலும்புகள் மற்றும் தசைப்பகுதிகளை வலிமை ஆக்குவதுதான் உடற்பயிற்சி செய்வதன் முக்கிய நோக்கம்.\nஆனால், இன்றைய நவீன உடற்பயிற்சிக் கூடங்களில் எண்ணற்ற உபகரணங்கள் இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. ஏ.சி. வசதியுடன் கூடிய அறையில் வியர்வை வெளியேறாமல், வலி இல்லாமல் உடற்பயிற்சி செய்வதால் முழுமையான பயன் இல்லை. அதேபோல் நல்ல காற்று, சூரிய ஒளி நுழைய முடியாத அறையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கமும் தவறானதே. இதனால் எலும்பின் வலிமைக்குப் போதுமான வைட்டமின் டி கிடைக்காமல் போகும்.\nஉடற்பயிற்சியால் தசைகள் வலுப்பெற்றிருந்தாலும் எலும்புகள் பலவீனமாகவே இருக்கும். இந்த குறைபாட்டை சரி செய்ய கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவதாலும் பெரிய பலன் இல்லை. இந்தக் குறைபாடுகளை எல்லாம் தவிர்க்க முடிந்தவரை காற்றோட்டமுள்ள, சூரிய வெளிச்சம் படுகிற நவீன உடற்பயிற்சிக் கூடங்களைத் தேர்ந்தெடுப்பதே சரியானது\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு தி���ுப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nகல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nசைனஸ் பிரச்சனையை தீர்க்கும் பிரிதிவி முத்திரை\nகல்லீரலின் பாதுகாப்பு கவசம் யோகமுத்ரா\nசளி பிரச்சனையை குறைக்க உதவும் பிராணாயாமங்கள்\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nகுழந்தைகள் உயரமாக வளர சில உடற்பயிற்சிகள்\nகைகளில் உள்ள அதிகப்படியாக தசையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nஅழகான தொடைக்கு வீட்டிலேயே இருக்கு உடற்பயிற்சி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/249904?ref=rightsidebar-manithan", "date_download": "2020-01-17T19:49:24Z", "digest": "sha1:XKPCCMWPWFB4XRC5JPWOYDQH3JHHG5KA", "length": 17529, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "உங்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை ஒரு மாதத்திற்கு முன்பே அறிவது எப்படி..? - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nபிரியா பவானி சங்கரிடம் தனது காதலை சொன்னாரா S.J.சூர்யா.. இணையதளத்தில் தீயாய் பரவும் செய்தி.. விளக்கம் அளித்த S.J.சூர்யா..\nஅவுஸ்திரேலிய அணியை பழிக்குப்பழி வாங்கிய இந்திய அணி: 10 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தல்\nஅமெரிக்காவில் மாயமான இந்திய இளம்பெண்: 2 வாரங்களுக்கு பின் சடலமாக மீட்பு\nஎங்களின் விருப்பம் இதுதான்: திட்டவட்டமாக அறிவித்த ஈரானிய ஜனாதிபதி\nயாழில் குடும்ப சண்டையால் மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி\nதமிழ் பெண்ணுக்கு பிரித்தானியாவில் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்\nஅவுஸ்திரேலியாவில் இலங்கையர்களின் மோசமான செயலால் நாட்டிற்கு திரும்பும் அபாயம்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்... கணவருக்கு வந்த மர்ம கடிதம்: நடவடிக்கையில் இறங்கிய பொலிசார்\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ திடீர் தற்கொலை முயற்சி... மகளுக்கு எழுதிவைத்த உருக்கமான கடிதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nபிங்க் நிற சுடிதாரில் தேவதையாக ஈழத்து பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.... மேடையில் உண்மையை உடைத்த லொஸ்லியா\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nஉங்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை ஒரு மாதத்திற்கு முன்பே அறிவது எப்படி..\nஇன்றைய காலத்தில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. மேலும் ஒருவருக்கு மாரடைப்பு வரப் போகிறது என்பதை முன்பே யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று மக்கள் நினைகின்றனர். ஆனால் மாரடைப்பு வரப் போகிறது என்பதை ஒரு வாரத்திற்கு முன்பே ஒருசில அறிகுறிகள் வெளிக்காட்டும். அதைக் கூர்ந்து கவனித்தால், நிச்சயம் மாரடைப்பினால் இறப்பதைத் தடுக்கலாம்.\nஇதய நோய்க்கான அறிகுறி ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபடும் என்று பலர் நினைகின்றனர். ஆனால் உண்மையில் அது தவறு. வேண்டுமெனில் பெண்களுக்கு 1 மாதத்திற்கு முன்பே மாரடைப்பு வரப் போகிறது என்பதை அறியலாம். மற்றபடி ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே அறிகுறிகள் தான். இங்கு மாரடைப்பு வரப் போகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, உடனே மருத்துவரை அணுகுங்கள்.\nமிகுந்த சோர்வு அல்லது தூக்கமின்மை\nநீங்கள் சில நாட்களாக மிகுதியான சோர்வு அல்லது தூக்கமின்மையால் கஷ்டப்பட்டு வருகிறீர்களா அப்படியெனில் உங்கள் இதய தமனிகள் கடுமையாக குறுகியுள்ளது என்று அர்த்தம். இப்படி இதய தமனிகள் சுருங்கும் போது, இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதோடு, இதயத்தின் செயல்பாடு மிகவும் கடினமாக இருக்கும். இதன் காரணமாகத் தான் நீங்கள் மிகுந்த சோர்வு அல்லது தூக்கமின்மையை சந்திக்கிறீர்கள்.\nஉங்களால் மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேர்ந்தால், அதுவும் மாரடைப்பு வரப் போவதற்கான அறிகுறிகளுள் ஒன்று. ஏனெனில் இதயம் மற்றும் சுவாச மண்டலம் ஒன்றோடொன்று சார்ந்துள்ளது. ஒருவேளை உங்கள் இதயம் குறைந்த அளவிலான இரத்தத்தைப் பெற்றால், நுரையீரல் ஆக்ஸிஜனை இழந்து, அதன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.\nஉங்கள் தசை பலவீனமாக இருந்தால், உடலில் இரத்த ஓட்டம் குறைவாக உள்ளதோடு, ஆக்ஸிஜன் அளவும் குறையும். எப்போது ஒருவரின் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளதோ, தசைகளால் தனது முழு செயல்பாட்டையும் செய்ய முடியாமல் போய் பலவீனமாகிவிடும்.\nஉங்களுக்கு சில நாட்களாக வியர்வை அதிகம் வெளியேறினாலோ, குமட்டல் அல்லது மயக்கம் வருவது போன்று இருந்தாலோ, அது இதய பிரச்சனைகளுக்கான அறிகுறிகளுள் ஒன்று. அதிலும் உட்கார்ந்து திடீரென்று எழும் போது , மூளைக்கு வேண்டிய இரத்தம் கிடைக்காமல், அதன் காரணமாக தலைச்சுற்றல் ஏற்படுகிறது. எனவே இந்த அறிகுறிகளை சமீப காலமாக நீங்கள் சந்தித்தால், உடனே உஷாராகிக் கொள்ளுங்கள்.\nமார்பகத்தில் ஓர் அசௌகரிய உணர்வு\nநீங்கள் உங்கள் மார்பகத்தில் அசௌகரியத்தை உணர்ந்தால், அதாவது திடீரென்று மார்பகத்தில் சுரீர் என்று வலி ஏற்பட்டால், கரோனரி தமனிகள் சுருக்கமடைகிறது என்று அர்த்தம். இந்நிலையில் முதலில் அவ்வப்போது லேசான வலியை உணர்ந்து, சாதாரண நிலைக்கு வரக்கூடும். இருப்பினும் இதனை சாதாரணமாக நினைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது உங்கள் உயிருக்கே உலை வைத்துவிடும்.\nமேற்கூறிய அறிகுறிகளை நீங்கள் சமீப காலமாக உணர்ந்து வந்தால், அவற்றை சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகி பிரச்சனையைக் கூறி உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதனால் மாரடைப்பினால் உயிரை விடுவதைத் தடுக்கலாம்.\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nசஜித் தலைமையில் பரந்துபட்ட கூட்டணி\nதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார ��பையின் வீட்டுத்திட்டங்களினால் பயனாளிகள் பாதிப்பு\nதலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வு காண ரணில் - கரு - சஜித் நேரில் சந்தித்து பேச்சு\n1000 ரூபா சம்பள உயர்வு அறிவிப்புக்குப் பின் இருக்கும் சூழ்ச்சிகள்\nதமிழ் இனப்படுகொலைக்கான நீதி கோரிக்கைக்கு தொடரும் ஆதரவு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/eight-killed-in-kashmir-avalanche/", "date_download": "2020-01-17T18:30:50Z", "digest": "sha1:VQGDDZGKJM27TJP6JDKOPYHB5W6P6JYT", "length": 7544, "nlines": 100, "source_domain": "www.mrchenews.com", "title": "காஷ்மீரில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பனிச்சரிவுகளில் சிக்கி 8 பேர் பலி! | Mr.Che Tamil News", "raw_content": "\n•FASTag இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம்\n•மின் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் கடனுதவியை நிறுத்த கூடாது – ராமதாஸ்\n•கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்\n•கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\n•பள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி… இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\n•பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\n•கிருஷ்ணகிரியில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\n•ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\n•அரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 35 பேர் காயம்\n•மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nகாஷ்மீரில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பனிச்சரிவுகளில் சிக்கி 8 பேர் பலி\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நேரிட்ட இருவேறு பனிச்சரிவுகளில் சிக்கி ராணுவ வீரர்கள் மூன்று பேர் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.\nஇந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான மசில் செக்டார் அருகே இருக்கும் ராணுவ நிலையை பனிச்சரிவு தாக்கியதில் அங்கு பணியில் இருந்த 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஒரு வீரரைத் தேடும் பணி நடந்து வருவதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.\nஇந்த பனிச்சரிவின் போது ராணுவ வீரர்கள் 5 பேர் சிக்கிக் கொண்டனர். மீட்புப் பணியில் 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒருவர் மோசமான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பனிச்சரிவில் சிக்கி மாயமான மற்றொரு வீரரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nகந்தெர்பால் மாவட்டத்தில் நேரிட்ட மற்றொரு பனிச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 5 பேர் பலியாகினர். 4 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\nஆப்பிளை விட 4 மடங்கு அதிகம் செலவிட்…\n2020ல் 200 மில்லியன் 5ஜி ஸ்மார்போன்…\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோடி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/view/15148-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-7%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-17T18:25:41Z", "digest": "sha1:XJ52WW4LQDPJCIW56RG5GRC7ZQ33ANXS", "length": 8914, "nlines": 111, "source_domain": "www.polimernews.com", "title": "வரும் கல்வியாண்டு முதல் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் - அமைச்சர் செங்கோட்டையன் ", "raw_content": "\nவரும் கல்வியாண்டு முதல் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்\nவரும் கல்வியாண்டு முதல் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்\nவரும் கல்வியாண்டு முதல் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்\nவரும் கல்வியாண்டில் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் \"தேசியம் காத்த செம்மல்\" என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் முழு வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.\nசட்டப்பேரவையில், பேசிய அவர், பாடப்புத்தகங்களில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெற வேண்டுமென்று அமைச்சர்கள், உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்ததாக கூறினார். இதுபற்றி முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்ட நிலையில், வருகிற கல்வியாண்டில் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேசியம் காத்த செம்மல் என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் வாழ்க்கை வரலாறு குறித்து இடம்பெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதில் முத்துராமலிங்கத்தேவர், நேதாஜியுடன் இணைந்து செயல்பட்டது, இந்திய ராணுவத்திற்கு அவரின் பெரும்பங்கு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெறும் என்றார்.\n7ஆம் வகுப்புபாடப்புத்தகம் தேவர்வாழ்க்கை வரலாறுஅமைச்சர் செங்கோட்டையன்Minister Sengottaiyan7th StdTextbook Muthuramalingam ThevarBiography\nஅடல் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஆய்வகங்களை நிறுவ 3 ஆயிரம் பள்ளிகள் கூடுதலாக தேர்வு\nஅடல் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஆய்வகங்களை நிறுவ 3 ஆயிரம் பள்ளிகள் கூடுதலாக தேர்வு\nசட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்தபோது, தமிழோடு விளையாடியதுபோதும் என விவாதத்தை முடித்துவைத்த சபாநாயகர்\nசட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்தபோது, தமிழோடு விளையாடியதுபோதும் என விவாதத்தை முடித்துவைத்த சபாநாயகர்\n5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கேள்வித்தாள் எளிமையாக இருக்க அந்தந்தப் பகுதிகளிலேயே தயாரிப்பு\n5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் கேட்கவில்லை - அமைச்சர்\nவெற்றி பெற்ற ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவருக்கு அமைச்சர்கள் வாழ்த்து\nசென்னை ஐ.ஐ.டி.யில் மூடப்பட்ட காந்தி சாலை நுழைவாயில் மத்திய அரசின் அனுமதியுடன் திறக்க நடவடிக்கை\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nகோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்���ின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/product/corporate-kavi-fascism-book/?add-to-cart=106384", "date_download": "2020-01-17T19:42:03Z", "digest": "sha1:QOXBWQPT4IBX7VQMJJ7RELXIEEC5XULH", "length": 21521, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ப்பரேட் காவி பாசிசம் ! புதிய ஜனநாயகம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி ���ருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nCAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nHome Books கார்ப்பரேட் காவி பாசிசம் \nView cart “நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் \nகாஷ்மீர் முதல் ஸ்டெர்லைட் வரை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம், இந்தத் தேர்தலோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல.\n2019, நாடாளுமன்றத் தேர்தலில் மோடி – அமித்ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தோல்வியடைந்துவிட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஏழை நடுத்தரவர்க்க மக்களின் மீது அந்த அளவு கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது பாஜக. காஷ்மீர் முதல் ஸ்டெர்லைட் வரை மக்க��ின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தக் கார்ப்பரேட் – காவி பாசிசம், இந்தத் தேர்தலோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இந்த அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுறுவியிருக்கும் இந்த நச்சுப் பாம்பை வீதிப் போராட்டங்களின் மூலம்தான் வீழ்த்தமுடியும். அதற்கான ஆயுதம்தான் இந்நூல்.\n புதிய ஜனநாயகம் அச்சுநூலில் இடம்பெற்றுள்ள தலைப்புகள் :\nவிவசாயத்தின் மீதான இரட்டைத் தாக்குதல்\nகார்ப்பரேட் – காவிமயமாகும் கல்விப்புலம்\nஆர்.எஸ்.எஸ். : கிரிமினல்களின் கூடாரம்\nஆர்.எஸ்.எஸ். – ம் அரசியல் சட்ட நிறுவனங்களும்\nபார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவது எப்படி\nபுதிய ஜனநாயகம், 110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே. சாலை, கோடம்பாக்கம், சென்னை – 600024\nதமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.\nவெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.\nஆன்மீக 420யும் அரசியல் 420யும்\nஅதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி \nஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி \nகாவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் \n இலுமினாட்டி ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி திருப்பூர் கிருத்திகா மரணம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பாரிசாலன் - ஹீலர் பாஸ்கர் பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=9", "date_download": "2020-01-17T20:20:23Z", "digest": "sha1:QOA5WV4NETDRQLWNPH2F2SFD5TYBUUJQ", "length": 10506, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதுகாப்பு | Virakesari.lk", "raw_content": "\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nகர்ப்பிணிப்பெண் உட்பட ஏழு பேர் சடலமாக மீட்பு- பனாமில் பேயோட்டுபவர்களின் அட்டகாசம்\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அண்டிய சுற்றுச் சூழல், மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nதுடிப்புடைய தலைமைத்துவமும் புதிய அணியொன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியம் - நளின் பண்டார\nஇடைக்கால அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு கிடையாது - எஸ். பி. திஸாநாயக்க\nஇலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nமழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்பது போல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நா...\nநல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு புரளி: பலப்படுத்தப்பட்டுள்ளது பாதுகாப்பு..\nயாழ். நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்...\nநாட்டின் பாதுகாப்பிற்காக 11 யோசனைகளை முன்வைத்துள்ள ஸ்ரீ.சு.கட்சி\nஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பெருமளவான சிக்கல்கள் எழுந்துள்ளன.\n\"பாதுகாப்பில் ஏற்பட்ட இடைவெளி : பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்\"\nதேசிய பாகாப்பில் ஏற்பட்ட இடைவெளி தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்த பிரதிய...\nஅமைதியான சூழலை உருவாக்குவதற்காக மாகாண மட்டத்தில் விசேட வேலைத்திட்டம் :ஜனாதிபதி\nமாகாண சபைகள் கலைக்கப்பட்டிருந்தாலும் முன்னாள் முதலமைச்சர்களின் பங்களிப்புடன் அனைத்து மாகாண சபைகளையும் மீள அழைக்கப்பட்டு...\nநாட்டிலேற்பட்ட அசாதாரண சூழந்நிலையினை கருத்திற்கொண்டு வடமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதியில் நேற்றிரவு 9.00 மணிமுதல் இன...\nநட்புறவுடன் பழகிய நாமே அப்பாவி முஸ்லிம் மக்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தவறு..\nநாங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எல்லா முஸ்லிம் மக்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தவறு.\nசூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் மக்கள் ஐக்கியமுடன் செயற்பட வேண்டும் - சபாநாயகர்\nநாட்டின் சமாதனத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.\nவடமேல் மாகாண பாடசாலைகளுக்குப் பூட்டு\nமாணவர்களின் பாதுகாப்பு நிமித்தம் வடமேல் மாகாண பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.\nவன்முறைச் சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் - ரவீந்திர விஜேகுணரத்ன\nவன்முறை சம்பவங்களினால் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொய்யான பி...\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nதலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்கிறார் ரணில் ; தலைமைப்பொறுப்பை சஜித் ஏற்க 52 பேர் ஆதரவு - ஹர்ஷ டி சில்வா\nதனித்துக் கூட்டணியமைக்கத் தயாராகும் சஜித் \nரணிலை பதவி விலகுமாறு ஐ.தே.க.எம்.பி.க்கள் கோரிக்கை\nசுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோத்தாவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.4890", "date_download": "2020-01-17T19:24:12Z", "digest": "sha1:7UFZKIBUCR3PGU5XYJNKEVXTOTSX24UU", "length": 14770, "nlines": 332, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nஇன்னணம் விளங்கிய ஏர்கொள் சாயலாள்\nதன்னைமுன் கண்ணுறக் கண்ட தாதையார்\nபொன்னணி மாளிகைப் புகலி வேந்தர்தாள்\nசென்னியிற் பொருந்தமுன் சென்று வீழ்ந்தனர்.\nஅணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்\nபணம்புரி யரவரைப் பரமர் முன்பணிந்\nதிணங்கிய முகில்மதில் சண்பை யேந்தலை\nவணங்கியே நின்றனள் மண்ணு ளோர்தொழ.\nசீர்கெழு சிவநேசர் தம்மை முன்னமே\nகார்கெழு சோலைசூழ் காழி மன்னவர்\nஏர்கெழு சிறப்பில்நும் மகளைக் கொண்டினிப்\nபார்கெழு மனையினிற் படர்மின் என்றலும்.\nபெருகிய அருள்பெறும் வணிகர் பிள்ளையார்\nமருவுதா மரையடி வணங்கிப் போற்றிநின்\nறருமையால் அடியனேன் பெற்ற பாவைய��த்\nதிருமணம் புணர்ந்தருள் செய்யும் என்றலும்.\nமற்றவர் தமக்குவண் புகலி வாணர்நீர்\nபெற்றபெண் விடத்தினால் வீந்த பின்னையான்\nகற்றைவார் சடையவர் கருணை காண்வர\nஉற்பவிப் பித்தலால் உரைத காதென.\nவணிகருஞ் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்\nஅணிமல ரடியில்வீழ்ந் தரற்ற ஆங்கவர்\nதணிவில்நீள் பெருந்துயர் தணிய வேதநூல்\nதுணிவினை யருள்செய்தார் தூய வாய்மையார்.\nதெள்ளுநீ தியின்முறை கேட்ட சீர்கிளை\nவெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்\nபள்ளநீர்ச் செலவெனப் பரமர் கோயிலின்\nஉள்ளெழுந் தருளினார் உடைய பிள்ளையார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/madurai-news-57CYME", "date_download": "2020-01-17T19:05:21Z", "digest": "sha1:LZCGQ353WINYGKWVBV3PRELZFK3DMPJT", "length": 16912, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "குடிநோயாளிகள் பெருக்கம் ;குடும்பத்தினர் கலக்கம் ;ஆட்சியாளர்கள் மாற்றி யோசிப்பார்களா? - Onetamil News", "raw_content": "\nகுடிநோயாளிகள் பெருக்கம் ;குடும்பத்தினர் கலக்கம் ;ஆட்சியாளர்கள் மாற்றி யோசிப்பார்களா\nகுடிநோயாளிகள் பெருக்கம் ;குடும்பத்தினர் கலக்கம் ;ஆட்சியாளர்கள் மாற்றி யோசிப்பார்களா\nமதுரை 2019 மார்ச் 14 ;மதுவால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து இளம் விதவைகளாக இருக்கும் பெண்கள் தங்கள் சோகமான அனுபவங்களை பகிர்த்துக்கொண்டனர்\nதமிழகத்தில் குடிநோயாளிகள் மற்றும் இளம் விதவைகள் அதிகரித்து வருகிறார்கள். அத்தோடு பதிமூன்று வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் மதுபோதைக்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் எதிர்காலத் தமிழகம் ஆரோக்கியமற்ற, பண்புகளையும் ஒழுக்கத்தினையும் தொலைத்த தமிழகமாக மாறும் அபாயம் உள்ளது. அதனால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்திடவேண்டும். குடியால் பாதிக்கப்பட்ட மது நோயாளிகளுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு உயர்தர சிகிச்சை வழங்கப்படவேண்டும். சிகிச்சை பெறும் காலங்களில் அவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவேண்டும்.குடிநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் மறுவாழ்வுக்கென தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டும். காரணம், மதுக்கடைகள் அரசு மூலமாகவே செயல்படுகின்றன. டாஸ்மாக் கடையிலுள்ள மதுபானங்கள் சட்டத்துக்குப் புறம்பாக சிறிய பெட்டிக்கடைகளிலும், வீடுகளிலும் வ���ற்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மாவட்ட ஆட்சியர் மாதம்தோறும் இதுகுறித்து ஆலோசனைக்கூட்டம் நடத்திடவேண்டும்.\nதமிழகத்தில் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் பார்களையும் அனுமதியின்றி நடக்கும் பார்களும் உடனடியாக மூடப்படவேண்டும். அரசியல்கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கைக் கொண்டுவருவோம் என உறுதியளிக்கவேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வாக்குப்பதிவு நாள் முடியும் வரை மதுபானக்கடைகள் மூடப்படவேண்டும்.\nகுடியால் மரணமடைந்த இளைஞர்களின் இளம் விதவைகளின் மறுவாழ்வுக்காக அரசு சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்திடவேண்டும். அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு, மற்றும் விதவையருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதை அரசு தவிர்க்கவேண்டும். இதனால், அதிகாரிகள் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.\nஅரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்போது மதுபானக்கடைகளில் பணியாளர்களுக்கு மாற்று வேலை வழங்கவேண்டும்.\nமதுக்கடைகளை மூடுவதற்கான அதிகாரம் கிராமசபைகளுக்கு வழங்கப்படவேண்டும். கிராமசபையில் பங்கேற்கும் பெரும்பான்மை மக்களின் ஆதரவுக்கு ஏற்ப கடைகள் மூடுவதற்கான சட்டம் கொண்டு வரப்படவேண்டும்.மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்.\nடெல்லி ஜே.என்.யு.பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் மீது தாக்குதல் சமம் குடிமக்கள் இயக்கம் கண்டனம்\nநெல்லை கண்ணனை விடுதலை செய்யவேண்டும் சமம் குடிமக்கள் இயக்கம் வலியுறுத்தல்\nமதுரை அருகே 79 வயதான பாட்டி பஞ்சாயத்து தலைவராக தேர்வு\nஒரு லட்சம் ரூபாயில் ஆட்டோவை வீடாக மாற்றிய இளைஞர்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு\nஹெல்மெட் அணியாமல் சென்ற வாலிபருக்கு செல்போன் எண்ணை கண்டுபிடித்து அவருக்கு ரூ.200க்கான அபராத தொகை எஸ்எம்எஸ்சில் அனுப்பப்பட்டது.\n26வது ஸ்ரீலஸ்ரீ குருமஹாசந்நிதானம் பரிபூரணம் எய்தினார்கள்\nமதுவின் பிடியிலிருந்து குடும்பங்களையும் குழந்தைகளையும் காப்போம் என்ற முழக்கத்தோடு தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் ��ூட்டமைப்பு தமிழகம் முழுவதுமாக 16 நாட்கள் பிரச்சாரம்\nஇயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை சார்பில் 16,17 தேதிகளில் நடைபெற்ற மாநில அ...\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் ...\nகீழஈரால் தொன்போஸ்கோ கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க பொதுக்கூட்டம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nகருங்குளத்தில் அம்மா இளைஞர்விளையாட்டு திட்டம் கருங்குளம் சேர்மன் துவக்கிவைத்த���ர...\nதமிழக மக்கள் முற்பாேக்கு கழகம் நிறுவனர் தலைவர், மக்கள்வேந்தர், அ.சுதாகரபாண்டியன்...\nகோவில்பட்டியில் அதிமுக பிரமுகர் வெட்டி படு கொலை ;பரபரப்பு\nஎம் ஜி ஆரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டிய...\nகாணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினை...\nஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அமமுக கூடாரம் காலி\nஇருசக்கர வாகன பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு குறுகிய கால பயிற்சிக்கு விண்ணப்...\nதூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் தினத்தன்று 41 இடங்கள் கண்டறியப்பட்டு டி...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/12/vijay-mannan-remake.html", "date_download": "2020-01-17T18:53:55Z", "digest": "sha1:EGFNVAB5CEIFW5VBJAZLXTQMAC6T65XX", "length": 12214, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "அஜீத், தனுஷைத் தொடர்ந்து ரஜினி படத்தை ரீமேக் செய்யும் விஜய்? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅஜீத், தனுஷைத் தொடர்ந்து ரஜினி படத்தை ரீமேக் செய்யும் விஜய்\nரஜினியின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான மன்னன் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரஜினியின் படங்களை ரீமேக் செய்வது மற்றும் படங்களுக்கு அவரின் தலைப்புகளை வைப்பது ஆகியவை தமிழ்த் திரையுலகில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. ரஜினியின் மிகப்பெரிய ஹிட் படமான பில்லாவை 8 வருடங்களுக்கு முன் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் ரீமேக் செய்ய அஜீத் நடித்து இருந்தார்.\nஅஜீத்தின் நடிப்பில் வெளியான பில்லா வெற்றிப் படமாக மாறியதுடன் வசூலையும் குவித்தது. அதற்குப் பின்னர் ரஜினி படங்களை ரீமேக் செய்த அனைவரும் அதில் தோல்வியே கண்டனர். இந்நிலையில் மன்னன் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் ரீமேக் செய்ய அதில் விஜய் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அநேகமாக விஜய்யின் 60 வது படம் தொடங்கிய ஒரு சில மாதங்களில் இந்தப் படத்தை தொடங்கலாம் என்று கூறுகின்றனர். மன்னன் திரைப்படமும், ரஜினியின் வேடமும் விஜய்க்கு மிகவும் பொருந்தும் என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. விரைவில் இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீ��்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n\"இது நம்மவர்\" இந்த வாரம் வைரமுத்து தர்மகுலநாதன்\nயாழ் உதைபந்தாட்டத்தின் மறு உருவம் ஊரேழு றோயல் வைரமுத்து தர்மகுலநாதன் (வெள்ளை ) இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் நீண்டகாலமாக ஒரு கழகத்து...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-01-17T18:24:18Z", "digest": "sha1:XL2RGE6IHD4FGPYJMOOAFNAJBSCR5ESQ", "length": 6149, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜீவா (திரைப்பட நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜீவா (பிறப்பு - ஜனவரி 4, 1984, இயற்பெயர் - அமர்) தமிழ்த் திரைப்பட நடிகராவார். திரைப்படத் தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரி இவரது தந்தையும், திரைப்பட நடிகரான ரமேஷ் இவரது உடன் பிறந்தவரும் ஆவர். தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக அறியப்படுகிறார்.[சான்று தேவை]\nஜனவரி 2014- இல் ஜீவா\n2003 ஆசை ஆசையாய் வினோத் தமிழ்\n2005 ராம் ராம கிருஷ்ணா தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழா விருது\n2006 டிஷ்யூம் பாஸ்கர் தமிழ்\nகீர்த்தி சக்கரா ஜெய்குமார் மலையாளம் வெற்றி, சிறந்த நட்சத்திர ஜோடிக்கான ஏசியாநெட் திரைப்பட விருது (shared with Gopika)\nஅரண் தமிழ் கீர்த்தி சக்ராவின் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம்\nஈ ஈஸ்வரன��� (ஈ) தமிழ்\n2007 பொறி ஹரி தமிழ்\nகற்றது தமிழ் பிரபாகர் தமிழ் பரிந்துரை: விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்)\n2008 தெனாவட்டு கோட்டைசாமி தமிழ்\n2009 சிவா மனசுல சக்தி சிவா தமிழ்\n2010 கச்சேரி ஆரம்பம் பாரி தமிழ்\nபாஸ் என்கிற பாஸ்கரன் சிவா தமிழ் சிறப்பு தோற்றம்\n2011 சிங்கம் புலி அசோக், சிவா தமிழ்\nவந்தான் வென்றான் அர்ஜூன் தமிழ்\n2012 நண்பன் சேவற்கொடி செந்தில் தமிழ்\nநீ தானே என் பொன்வசந்தம் வருண் கிருஷ்ணன் தமிழ்\n2013 டேவிட் டேவிட் தமிழ்\nஎன்றென்றும் புன்னகை கௌதம் ஸ்ரீதர் தமிழ்\n2014 ஜில்லா தமிழ் சிறப்புத் தோற்றம் - \"பாட்டு ஒன்னு\" பாடலில் மட்டும் [1]\n2016 போக்கிரி ராஜா தமிழ் [2]\nஇவர் 2019 ஆம் ஆண்டு கீ என்ற படத்தில் நடித்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-17T19:38:07Z", "digest": "sha1:DOEOPQVCQPG6DONKFOS24ZNCAB2HM4BY", "length": 7990, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈர்ப்பு வில்லை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூரத்தே இருந்து வரும் ஒளி இடையில் உள்ள ஒரு பெரிய பொருளால் வளைக்கப்படுகின்றது.\nஒரு குவாசரிலிருந்து வரும் ஒளி நடுவிலுள்ள ஒரு விண்மீன் பேரடைத் திரளால் வளைக்கப்பட்டு ஐன்ஸ்டைன் சிலுவையை உருவாக்குகின்றது. இதனால் ஒரு பொருள் நான்கு பொருட்களாகத் தென்படுகின்றது.\nவெகுதூரத்தே ஒரு பொருளிலிருந்து (உதாரணமாக தூரத்திலுள்ள ஒரு விண்மீன் பேரடை) வரும் ஒளியை வளைக்கக்கூடிய பார்ப்பவருக்கும் ஒளிமுதலுக்கும் இடையிலுள்ள ஒரு மிகப்பெரும் பொருளே (உதாரணமாக ஒரு பெரும் விண்மீன் பேரடைத் திரள்) ஈர்ப்பு வில்லை (Gravitational lens) எனப்படும். இது எய்ன்ஸ்டினின் பொதுச் சார்புக் கோட்பாடு மூலம் கண்டறியப்பட்ட ஒரு வானியல் நிகழ்வாகும். இவ்வாறான ஒரு நிகழ்வு பற்றி முதன்முதல் கருத்துக்களை ஒரெஸ்ட் ச்வொல்ஸன் என்பவர் 1924ஆம் ஆண்டு வெளியிட்டாலும், 1936இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற அறிவியலாளரால் வெளியிடப்பட்ட கட்டுரை இந்நிகழ்வை தெளிவாக விளக்குவதாய் அமைந்தது. இதன்படி நேராக மாத்திரமே செல்லும் எனக் கருதப்பட்ட ஒளியை ஈர்ப்பு விசையினால் வளைக்க முடியுமெனத் தெரிவித்தார்.\nபின்னே உள்ள விண்மீ���் பேரடையை ஒரு கருங்குழி கடந்து செல்லும்போது ஏற்படும் ஈர்ப்பு வில்லை விளைவு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T18:30:04Z", "digest": "sha1:NURNVGX5NDLDZGQML3BL6X6BXEZLYLUD", "length": 5987, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "நண்டி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநண்டி மாவட்டம், பிஜி நாட்டின் விட்டிலெவு தீவின் தென்மேற்குக் கரையில் உள்ளது. இங்கு பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு உள்ள நண்டி என்னும் நகரம் முக்கியத்துவம் பெற்றது. இங்கு சுற்றுலாவின் மூலம் குறிப்பிடத்தகுந்த வருவாய் கிடைக்கிறது. இங்கு கரும்பை பயிரிடுகின்றனர்.\nபிஜித் தீவின் அரசியல் பிரிவுகள்\nமையக் கோட்டம் * கிழக்குக் கோட்டம் * வடக்குக் கோட்டம் * மேற்குக் கோட்டம்\nஇம்பா * இம்புவா * தகாந்துரோவ்* கன்டவு * லவு * லோமாய்விட்டி * மதுவாட்டா * நண்டுரோங்கா நவோசா\nநய்டாசிரீ * நமோசி * ரா * ரெவா * செருவா * தைலிவு\nலூடோக்கா (லவுடோக்கா) * சுவா\nஇம்பா * லம்பாசா * லமி * லிவுகா * நந்தி\nநசினு * நவுசோரி * சவுசவு * சிங்கடோகா * தவுவா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2014, 16:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-17T18:27:46Z", "digest": "sha1:ISOX3DCVXN6KT4FAJIQDPOQBB4LRXGTG", "length": 5803, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகோதர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபகோதர் சட்டமன்றத் தொகுதி என்பது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது கோடர்மா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\nபகோதர், பிர்னி காவல் வட்டங்கள்\n2014 - இன்று வரை: நாகேந்திர மத்தோ (பாரதிய ஜனதா கட்சி)[2]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ ஜார்க்கண்டு சட்டமன்றத் தேர்தலின் வென்ற வேட்பாளர்கள், 2014ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்கள் - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2014, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-woman-police-transferred-for-viral-video-348825.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-01-17T19:52:21Z", "digest": "sha1:J4VI72X6JB5AJ2TXOCO5DPDH6ULQYZHE", "length": 17443, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதலருடன் சீருடையில் அந்தரங்கமாக இருந்த பெண் போலீஸ் டிரான்ஸ்பர்! | Coimbatore woman police transferred for Viral Video - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nடெல்லி சட்டசபை தேர்தல்- பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு\nநீயா நானாவில் சீரியல் நடிகைகளும்..அவர்களது ரசிகைகளும்\nசென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் சேலம் எம்.பி.க்கு பதவி...\nவெறும் 15 நிமிஷம்தான்.. .குழிக்குள் விழுந்த 3 வயது சிறுமி.. அலேக்காக வெளியே கொண்ட வந்த இளைஞர்கள்\nமும்பை குண்டுவெடிப்பு உட்பட 60 வழக்குகளில் தொடர்பு... பரோலில் வந்த 68 வயது ஜலீஸ் அன்சாரி மாயம்\nரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்... கொளத்தூர் மணி பாய்ச்சல்\nMovies பரபரக்கும் கட்டிட வேலைகள்... பளபளக்கும் சுவர்கள்... கோவாவில் பங்களா கட்டுகிறாராமே சமந்தா\nSports இந்தியாவோட அடி பலமா இருக்கும்... எச்சரிக்கை விடுத்த ஆஸ்திரேலிய துவக்க வீரர்\nTechnology ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nFinance பியுஷ் கோயலை சாடிய ப சிதம்பரம்.. 5 ட்ரில்லியன் டாலரைத் தொட்டு விடலாம் என ட்ரோல் வேறு..\nAutomobiles டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது\nLifestyle வெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nEducation பி.எச்டி படிப்புகளுக்கு புதிய நடைமுறையை அறிமுகம் செய்த அண்ணா பல்கலைக் கழகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலருடன் சீருடையில் அந்தரங்கமாக இருந்த பெண் போலீஸ் டிரான்ஸ்பர்\nவைரலாகும் பெண் போலீஸின் வீடியோ.. கோவையில் பரபரப்பு\nகோவை: காதலருடன் கட்டில் மேல் கொஞ்சி குலாவிய பெண் போலீஸ் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்\nசில தினங்களாக ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வருகிறது. கட்டில் மேல் தன் காதலருடன் பெண் போலீஸ் சீருடையில் கொஞ்சுகிறார்.. கட்டிப்பிடிக்கிறார்.. முத்தம் கொடுக்கிறார்\nமுதலில் இந்த சம்பவம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததாக நினைத்தார்கள். அந்த ஆணும் போலீஸ் என்றே நினைத்துவிட்டார்கள். அதன்பிறகுதான் விசாரணை ஆரம்பமானது.\nகாதலருடன் சீருடையில் கட்டிலில் காதல்.. வைரலாகும் பெண் போலீஸின் வீடியோ.. கோவையில் பரபரப்பு\nகோவை கருமத்தம்பட்டி ஸ்டேஷனில்தான் இந்த பெண் போலீஸ் வேலை பார்க்கிறார் என்றும், திருமணமாகி ஒரு குழந்தை இருந்தாலும் கணவரை பிரிந்து வாழ்பவர் என்றும் தெரியவந்தது.\nமேலும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஒருவரை காதலித்துள்ளார், அவரையே 2 நாளைக்கு முன்பு கல்யாணமும் செய்துள்ளார். ஆனால் கல்யாணத்துக்கு முன்பு அந்த தனியார் டிராவல்ஸ் ஆபீசில்தான் இருவரும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியே வந்துள்ளது.\nமுதலில் இந்த சமாச்சாரம் ஒருவரின் தனிப்பட்ட விஷயம். நடைபெற்ற சம்பவமும் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கவில்லை. குறிப்பாக பணியின்போது நடக்கவில்லை. ஏதோ ஒரு ஆபீசில் இந்த ஜோடி நெருக்கமாக இருந்ததைதான் யாரோ சின்ன புத்தி இருப்பவர்கள் வேண்டுமென்றே வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்கள்.\nஆனால் இதில் ஒரே ஒரு தப்பு என்னவென்றால், பெண் போலீஸ் யூனிபார்மில் இருப்பதுதான் யூனிபார்மை போட்டுக் கொண்டு அத்துமீறியதுதான் தவறாகிவிட்டது. அதனால்தான் அவர் மீது போலீசார் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதைத்தொடர்ந்து, அந்த பெண் போலீஸ் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியி���் பதிவு இலவசம்\nபெண்களுக்கு ஒரு ஹெல்த்தி செய்தி... பிளாஸ்டிக்கே இல்லாமல்.. புளித்த கீரையில் நாப்கின்கள்.. சூப்பர்\nஆட்டோவில் வந்து.. வில்சனை கொன்று விட்டு.. சாவகாசமாக போன கொலையாளிகள்.. அதிர வைக்கும் புதிய தகவல்கள்\nஈவான்னா.. எனக்கு ரொம்ப ஆசை.. 17 வயசு காதலியை.. கத்தியால் குத்தி.. மலையிலிருந்து உருட்டி விட்ட காதலன்\nமேம்பாலத்தில் மோதிகொண்ட கார்கள்.. உயிர்தப்பிய தம்பதி.. ஷாக் சிசிடிவி காட்சிகள்\nரூமுக்குள் டிரஸ் மாற்றும் பெண்களை.. ஆபாச வீடியோ எடுத்த கொடுமை.. பெட்ரோல் பங்க் ஷாக் வீடியோ\nபெண்கள் டிரஸ் மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்.. கோவையில் பரபரப்பு\nபைக் மீது லாரி மோதல்.. இரு பெண்கள் பலி.. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்.. அவிநாசி அருகே\n10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. கோவையில் பாக்ஸிங் பயிற்சியாளர் கைது\nஅய்யோ.. டாய்லெட்டுக்குள் ராஜநாகம்.. அலறி அடித்து ஓடிய பெண்கள்\nசிறார் ஆபாச வீடியோ.. பேஸ்புக்கில் பதிவு செய்த அஸ்ஸாம் மாநில இளைஞர் பொள்ளாச்சியில் கைது\nகொ.ம.தே.கவுக்கு 4 மாவட்ட கவுன்சிலர்கள்.. 10 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்\nகட்சி, ஜாதி, மத பேதமின்றி பொறுப்பாக வாக்களிக்க வேண்டும்.. ஜக்கி வாசுதேவ் அட்வைஸ்\nபுதரில் இளம்பெண்.. எப்போது கூப்பிட்டாலும் வரணும்.. 2019ல் கோவையை அதிர வைத்த மணிகண்டன் கும்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoimbatore lady police video transfer கோயம்புத்தூர் பெண் போலீஸ் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/verri-vayppu-tittamittu-barikkappattullathu-vedbalar-bukar-manu-dhnt-838632.html", "date_download": "2020-01-17T18:29:48Z", "digest": "sha1:QHYGMGCXDHNCTOG3Y3FXIKRJHTEXQR2H", "length": 9038, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெற்றி வாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது: வேட்பாளர் புகார் மனு! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெற்றி வாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது: வேட்பாளர் புகார் மனு\nவெற்றி வாய்ப்பு திட்டுமிட்டு பறிக்கப்பட்டுள்ளது: சார் ஆட்சியரிடம் வேட்பாளர் புகார் மனு\nவெற்றி வாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது: வேட்பாளர் புகார் மனு\nதேனி அருகே மாடுகளுக்கு சிறப்பு வழிபாடு\nகைப்பந்து போட்டியில் கலக்கிய நமது வீரர்கள்: 10 அணிகள் பங்கேற்பு\n103வது பிறந்த தினம்: எம்.ஜி.ஆருக்கு முதல்வர் ஈபிஎஸ் மரியாதை\nதலைவி போஸ்டர்: எம்ஜிஆராக அரவிந்த் சாமி, சசிகலாவாக பிரியாமணி\nகளத்தில் கெத்து காட்டிய விஜயபாஸ்கரின் 'சின்ன கொம்பன்'\nபோலி சிபிஐ அதிகாரி கைது: போலீசார் தீவிர விசாரணை\nஎங்கள் இடம் எங்களுக்கு வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை\nசேலத்தில் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி: கலக்கிய வீரர் வீராங்கனைகள்\nகாங்கிரஸ் கட்சியை திமுக கழற்றிவிடுகிறதா\nபெண்கள் விடுதியில் செல்போன் கொள்ளை: பலே கில்லாடி கைது\nசுவருக்காக சண்டை: தந்தை,மகள் அடித்துக் கொலை\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/09/28103930/1263772/Newborns-need-soap-and-shampoo.vpf", "date_download": "2020-01-17T19:34:06Z", "digest": "sha1:GSWEKZZIKBLLOOMYQHDDZU32UI4JOJ2Z", "length": 17730, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, ஷாம்பு தேவையா? || Newborns need soap and shampoo", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, ஷாம்பு தேவையா\nபதிவு: செப்டம்பர் 28, 2019 10:39 IST\nபொதுவாகவே சோப் வகைகள் சருமத்தை வறண்டுபோக செய்யும். பிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, ஷாம்பு தேவையா என்றும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிந்து கொள்ளலாம்.\nபிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, ஷாம்பு தேவையா\nபொதுவாகவே சோப் வகைகள் சருமத்தை வறண்டுபோக செய்யும். பிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, ஷாம்பு தேவையா என்றும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிந்து கொள்ளலாம்.\nபொதுவாகவே சோப் வகைகள் சருமத்தை வறண்டுபோக செய்யும். பலவிதமான பேபி சோப்கள் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்த்தன்மையை கழுவிப்போக்கிவிடுகிறது. அந்த எண்ணெய்யில் பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆற்றலும், பூஞ்சைக்கு எதிரான ஆற்றலும் உண்டு. சோப் உபயோகிக்கும்போது இந்த ஆற்றலும் நீங்கி, சருமமும் வறண்டுபோகிறது.\nஅதிக தடவை சோப் பயன்படுத்தினால், அதிக அளவு பிரச்சினை தோன்றும். அதிக நுரை வராத சோப் வகைகள் குழந்தைகளுக்கு ஏற்றது. மிக மிக குறைந்த அளவு ரசாயனத்தன்மைகொண்ட, மாயிஸ்சரைசிங் கிரீம் கலந்தவைகளை பயன்படுத்தவேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குழந்தையின் உடல் முழுவதும் சோப்பிட்டு குளிப்பாட்டினால்போதும். குறிப்பாக கழுத்து, அக்குள், தொடைப்பகுதிகளில் சோப் பயன்படு��்தி சுத்தப்படுத்தினால் போதுமானது.\nகுழந்தைகளின் சருமம் போன்று அவர்களின் முடியும் மென்மையாக இருக்கும். அதனால் மிகுந்த கவனத்தோடு ஷாம்பு பயன்படுத்தவேண்டும். நேரடியாக ஷாம்புவை முடியில் கொட்டாமல் சிறிதளவு ஷாம்புவை தண்ணீரில் கலந்து, கண்களில் படாத அளவுக்கு பயன்படுத்தவேண்டும். ‘பி.எச்.6’-க்கும் அதிகமான ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் அது குழந்தையின் மயிர்க்கால்களை பாதிக்கச் செய்துவிடும். முடியும் உடைந்துவிடும். மேலும் பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்புவையும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.\nகுழந்தைகளின் தலையில் பொடுகு பிரச்சினையும் ஏற்படும். தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதும், தூசு படிவதும் பொடுகு உருவாகுவதற்கான காரணமாகும். தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி குழந்தையின் தலையில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்பு குழந்தைகளுக்காக பயன்படுத்தும் சீப்பை பயன்படுத்தி சீவவேண்டும். பொடுகு இருப்பவர்கள் பயன்படுத்திய துண்டையோ, சீப்பையோ குழந்தைகளுக்கு பயன்படுத்திவிடக்கூடாது.\nகுழந்தைகளுக்கு இரண்டு வயது வரை சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. குழந்தையை வெளியே கொண்டுசெல்லும்போது தொப்பி அணியலாம். குடை பயன்படுத்தி வெயில் அதன் மீது படாமல் பார்த்துக்கொள்ளலாம். சவுகரியமான, உடலை முழுவதுமாக மூடக்கூடிய உடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்கவேண்டும். இரண்டு வயதுக்கு பிறகு தேவைப்பட்டால் மட்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nஇளைஞர்களின் மனமாற்றமே சமுதாய சீர்கே���ுகளுக்கு தீர்வாகும்\nபொங்கல் ஸ்பெஷல்: ஜவ்வரிசி இனிப்பு பொங்கல்\nகுழந்தைகள் என்ன விற்பனை பொருட்களா\nமாணவர்கள் சமூக தொண்டாற்ற வேண்டும்\nகுழந்தையின் வயிற்றில் புழுக்கள் இருப்பதை கண்டறிவது எப்படி\nநோய் எதிர்ப்பு சக்தி குறைப்பிரசவ குழந்தைக்கு எந்த அளவில் இருக்கும்\nபிறந்த குழந்தை நன்றாக தூங்க வைப்பது எப்படி\nபிறந்த குழந்தையை தினமும் குளிக்க வைக்கலாமா\nதாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளை எப்படி கையாள வேண்டும்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu", "date_download": "2020-01-17T18:58:53Z", "digest": "sha1:JSCNGAUZSV26GSVLXZ4DHYL3OYYOKR5G", "length": 17293, "nlines": 148, "source_domain": "www.newstm.in", "title": "Tamilnadu News | Today News In Tamil | Tamilnadu Latest News | Tamilnadu Politics News | தமிழ்நாடு செய்திகள் - Newstm", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் பல ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி.இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து முடிந்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது ஜூலி போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் மரணகலாய் கலாய்த்து வருகின்றனர்\nஆந்திராவில் பா.ஜ.வுடன் கூட்டணி சேரும் பவன் கல்யாண்\nராணுவ பயிற்சி மையத்தில் உணவ�� சாப்பிட்ட 40 ஜவான்கள் மருத்துவமனையில்\nபிகினி உடையில் அருண்பாண்டியன் மகள்\n1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\nதன்னைத் தானே தலையில் சுட்டு கொண்ட தமிழக துப்பாக்கி சுடும் வீரர்\nதுப்பாக்கி சுடும் வீரர் சசிகுமாருக்கு தன் அறையில், தன் தலையில் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். திருச்சி விமான நிலையம் அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.இன்று காலை இவரது வீட்டில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது சசிகுமார் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.\n வர்ற ஞாயிற்றுக்கிழமை உங்க குழந்தைகளுக்கு மறக்காம இதை கொடுங்க\nதமிழகத்தில் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும், ஜனவரி 19ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.இளம்பிள்ளைவாத நோயைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்படுவது போலியோ சொட்டு மருந்து. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாகும்.\nபிரபல ஓவியர் மருதுவின் தாயார் காலமானார்\nபிரபல ஓவியர் மருதுவின் தாயார் காலமானார்\n3வது மாடியிலிருந்து இளம்பெண் தற்கொலை ஏர் இந்தியா நிறுவனம் காரணமா ஏர் இந்தியா நிறுவனம் காரணமா\nஐதராபாத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணியாற்றிவந்த பெண் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிம்ரன் மூன்றாவது மாடியிலிருந்து எப்படி விழுந்தார் என்று போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nதை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை\nதை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை\nஇந்தியாவில் பாதுகாப்பான கார் இது தான்\nNCAP எனப்படும் கார்களுக்கான தர மதிப்பை ஆய்வு செய்து மதிப்பெண் அளிக்கும் ஒரு அமைப்பு ஆகும். இதில் தற்போது விரைவில் விற்பனைக்கு வர உள்ள டாடா அல்ட்ராஸ் கார் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.\nநான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது.. எனக்கு மூளை உள்ளது’ ஆளுநரின் தடாலடி பேச்சு\nகேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து கேரள அமைச்சரவை அளித்த அவசரச் சட்டம் நிறைவ���ற்றியது. இந்த சட்டத்தில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கையெழுத்திட மறுத்ததாக கேரள ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியதாவது, நான் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக மட்டும் இருந்தால் அதற்கு ஜனநாயகம் ஒப்புக்கொள்ளாது. எனக்கென்று சொந்தமாக மூளை என் உள்ளது\nஅவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்\nஅவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்\nசென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\nசென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது\nஇந்திய அணி 340 ரன்கள் குவிப்பு\nஆஸ்திரேலிய அணி உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. ஷிகர் தவன்,கோலி அரை சதத்தை எட்டினார். 38 பந்துகளில் அரை சதமெடுத்த ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.\nஇன்று அதிகாலையில் சீறிப் பாய்ந்த ஜிசாட்-30\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ஜிசாட்-30.. அடுத்தடுத்த சாதனையால் உலகமே உற்றுநோக்கும் தரமான சம்பவம்\nகுற்றவாளிகளுக்கு பிப்1ந் தேதி தூக்கு இனிப்பு கொடுத்து மாணவிகள் கொண்டாட்டம்\nகுற்றவாளிகளுக்கு பிப்1ந் தேதி தூக்கு இனிப்பு கொடுத்து மாணவிகள் கொண்டாட்டம்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை உறுதி\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை உறுதி\nரஜினி மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்\nரஜினி மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்\nநிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் தேதியில் திடீர் மாற்றம்\nநிர்பயா பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்த நிலையில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை உறுதியானது. இந்நிலையில், ஜனவரி 22ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்த தேதி, தற்போது மாற்றிவைக்கப்பட்டு, புதிதாக டெல்லி நீதிமன்றம், பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்படுவதற்கு உத்தரவிட்டுள்ளது.\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unavuulagam.in/2013/09/", "date_download": "2020-01-17T18:39:39Z", "digest": "sha1:MP7CGYUZVTFV5EZHPAHKMSB6HBRVFBGG", "length": 8964, "nlines": 172, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: September 2013", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி பொன்விழாவில் இரண்டாம்நாள் உரை.\nஇரண்டாம் நாளில், பற்பல கல்லூரிகளிலிருந்தும் வந்து கலந்துகொண்ட பேராசிரியர்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி எடுத்துரைத்தேன். முதல்நாளே, ஸ்வாமிஜி இன்னும் நிறைய புதுத்தகவல்களுடன் வரச்சொல்லி வாழ்த்தி அனுப்பினார்களே பிற்பகல் 2 மணியளவில்தானே என்னுரை. இன்னும் பல அருமையான தகவல்களைச் சேர்க்கலாமென்று எண்ணியிருந்தேன்.\nLabels: உணவு பாதுகாப்பு உரை, கோவை, பொன்விழா ஆண்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஒருநாள் காலைப்பொழுதில் அலைபேசியில் ஒரு அழைப்பு. எடுத்தேன். எதிர்முனையிலிருந்து, சாந்தமாய் ஓர் குரல். நான் கோவை,ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியிலிருந்து, ஸ்வாமி கரிஷ்டானந்தா பேசுகிறேன், செப்டம்பர் மாதத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் எம் கல்லூரி பொன்விழா ஆண்டு நிகழ்வில், உணவு பாதுகாப்பு குறித்து மூன்று தினங்கள் உரையாற்ற வரமுடியுமா என்று வினவினார். கேட்ட விதமே,சட்டென்று மறுக்க முடியாது. எனினும், நான் என் அலுவலகப்பணிகளை விடுத்து மூன்று தினங்கள் கோவையிலிருப்பது சற்றே சிரமம் என்றேன். சரி, வார நாளில் ஒருநாளும், விடுமுறை நாளில் ஒருநாளும் இங்கிருப்பதுபோல் வாருங்கள் என்றார்கள்.\nLabels: உணவு பாதுகாப்பு உரை, கோவை, பொன்விழா ஆண்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி பொன்விழாவில் இர...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://murasu.in/category/videos/", "date_download": "2020-01-17T19:15:40Z", "digest": "sha1:JYB2SF4YWTWQBWBL6H5ZLLNDS5FDT37C", "length": 7848, "nlines": 148, "source_domain": "murasu.in", "title": "Videos – Murasu News", "raw_content": "\nஇலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு\nஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nவாக்கு எண்ணிக்கைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nமோடி மற்றும் அமித்ஷாவை முஸ்லீம்கள் கொலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த நெல்லை கண்ணன் கைது.\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nஇலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமோடி மற்றும் அமித்ஷாவை முஸ்லீம்கள் கொலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த நெல்லை கண்ணன் கைது.\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nஇலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nபட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nவாக்கு எண்ணிக்கைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://nytanaya.wordpress.com/2018/10/23/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B8%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-43/", "date_download": "2020-01-17T19:47:34Z", "digest": "sha1:5GAFGEWK3YGTJLTTGRLXDIJYHOOPFMZG", "length": 26438, "nlines": 354, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 42 – 50 உரையுடன் – nytanaya", "raw_content": "\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 42 – 50 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 42 – 50 உரையுடன்\nஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)\nஸகல வச்யம், ஜலரோக நிவாரணம்\nகதைர் மாணிக்யத்வம் ககனமணிபி: ஸாந்த்ர கடிதம்\nகிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:\nஸ நீடேயச்சாயா ச்சுரண ஶபலம் சந்த்ர ஶகலம்\nதனு: ஶௌனாஸீரம் கிமிதி ந நிபத்னாதி திஷணாம் 42\n மாணிக்கங்களாக உன் சேவையின் பொருட்டு உருவடைந்துள்ள பன்னிரண்டு ஆதித்தியர்களால் நெருக்கமாக இழைக்கப்பட்ட உன்னுடைய தங்கக் கிரீடத்தை எவன் வர்ணிக்கப் புகுகிறானோ அவன் கிரீடகோளத்தில் உள்ள மாணிக்கங்களின் காந்தியால் விசித்திரவர்ணம் உள்ளதாகத் தோன்றும் சந்திரகலையை இந்திரனுடைய வில் என்ற கருத்தை வர்ணனையில் எப்படிப் புருத்தாமல் இருக்க முடியும் \nதுனோது த்வாந்தம் நஸ் துலித தலிதேந்தீவர வனம்\nகன ஸ்நிக்த ஶ்லக்ஷ்ணம் சிகுர நிகுரும்பம் தவ ஶிவே\nயதீயம் ஸௌரப்யம் ஸஹஜ முபலப்தும் ஸுமநஸோ\nவசந்த்யஸ்மின் மன்யே வலமதன வாடீ விடபினாம் 43\n மலர்ந்த கறுநெய்தல் காடுபோல் பிரகாசிப்பதாகவும், அடர்ந்தும் வழவழப்பாகவும், மெதுவாகவும் உள்ளதுமான உன்னுடைய கேச பாரம் எங்களுடைய அக இருளை போக்கடிக்கட்டும். அதில் உள்ள இயற்கையான வாசனையை அடைய விரும்பி இந்திரனுடைய நந்தவனத்தில் உள்ள மரங்களின் புஷ்பங்கள் அந்தக் கேசபாரத்தில் வசிக்கின்றன என்று நினைக்கிறேன்.\n‘சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத்கசா’ என்ற ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்திற்குப் பொருள் கூறும்போது பாஸ்கரராயர் “புஷ்பங்களின் வாசனையை விட்த் தேவியின் கூந்தலுக்கு இயற்கையாகவே அதிக வாசனை இருப்பதால் அப்புஷ்பங்கள் வெறும் அலங்காரத்திற்காக மட்டும் தரிக்கப் பட்டதாகக் கூறுகிறார். தேவி சூடிக்கொண்டதால் புஷ்பங்களுக்குப் பெருமை.\nதனோது க்ஷேமம் நஸ்தவ வதன ஸௌந்தர்ய லஹரீ\nபரீவாஹஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த ஸரணி:\nவஹந்தீ ஸிந்தூரம் ப்ரபலகபரீ பார திமிர\nத்வஷாம் ப்ருந்தைர் பந்தீக்ருதமிவ நவீனார்க்க கிரணம் 44\nஉன்னுடைய முகத்தின் அழகுவெள்ளத்தின் பெருக்கானது, வழிந்தோடும் வாய்க்கால் மாதிரி தோன்றுவதும் பலம் மிகுந்த கேச பாரத்தின் இருளாகிய சத்துருக் கூட்டத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட உதய சூரியனுடைய ஒளி போன்ற குங்குமத்தை தரிப்பதும் ஆகிய வகிட்டின் ரேகை எங்களுக்கு க்ஷேமத்தை அளிக்கட்டும்.\nஇந்த சுலோகத்தில் வரும் ஸௌந்தர்யலஹரி என்னும் சொல்லே இந்த நூலுக்குப் பெயராக வைக்கப் பட்டுள்ளது.\nஉதயசூரியனுடைய ஒளி போன்ற சிந்துரப்பொட்டு:\nஉதிக்கின்ற செங்கதிருச்சித் திலக முணர்வுடையோர்\nமதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை\nதுதிக்கின்ற மின்கொடிக் குங்கும தோயமென்ன\nவிதிக்கின்ற மேனி அபிராமி யென்றன் விழுத்துணையே – அபிராமியந்தாதி1\n45. முன் நெற்றி மயிர் வர்ணனை\nலக்ஷ்மீ கடாக்ஷம், வாக்குப் பலிதம்\nஅராலை: ஸ்வபாவ்யா தலிகலப ஸஶ் ரீபி ரலகை:\nபரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ ருசிம்\nதரஸ்மேரே யஸ்மின் தஶனருசி கிஞ்ஜல்க ருசிரே\nஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மரதஹன சக்ஷுர் மதுலிஹ: 45\nபுன்சிரிப்பால் சற்று மலர்ந்தாற்போன்றதும், பல்வரிசையாகிற கேசரங்களுடன் பிரகாசிப்பதும் நல்மணமும் உள்ளதும் ஆகிய எந்த முக கமலத்தில் மன்மதனை எரித்த சிவனுடைய கண்களாகிய தேன்வண்டுகள் மயங்குகின்றனவோ அப்படிப்பட்ட உன்னுடைய முகம் இயற்கையாகவே சுருட்டையானதும் சிறு வண்டுகள் சஞ்சரிப்பது போன்ற சோபையைக் கொண்டதுமான முன்நெற்றி மயிர்களால் சூழப்பெற்று தாமரையின் அழகை பரிகசிப்பது போல் இருக்கிறது.\n46. பாதிச் சந்திரன் போன்ற நெற்றியின் வர்ணனை\nலலாடம் லாவண்ய த்யுதி விமல மாபாதி தவ யத்\nத்வதீயம் தன்மன்யே மகுட கடிதம் சந்த்ரசகலம்\nவிபர்யாஸ ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித:\nஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர: 46\nவெண்ணிலவு போன்ற அழகுடன் உன்னுடைய எந்த நெற்றியானது பிரகாசிக்கிறதோ அதை கிரீடத்தில் சூடிக்கொண்டிருப்பதன் இரண்டாவது பாகமாகிய சந்திரகலையோ என்று எண்ணுகிறேன். இரண்டும் திருப்பிப் பொருத்தப் பட்டால் ஒன்றுக்கொன்று நன்றாகச் சேர்ந்து அமிருதம் ஒழுகும் பூர்ணிமைச் சந்திரனாக பரிணமிக்கும்.\nஅம்பாளுடைய நெற்றிக் கிரீடத்தில் இருக்கும் பாதிச் சந்திரனைப் பூர்ணமாக்கும் மற்றொரு பாதிபோல் வலைந்தும் அழகாகவும் உள்ளது என்று நெற்றி வர்ணிக்கப் படுகிறது.\n“அஷ்டமீ சந்த்ர விப்ராஜ தளிக ஸ்த்தல சோபிதாயை நம:” அரைவட்ட வடிவமான அஷ்டமிச் சந்திரன் போல் விளங்கும் நெற்றியைக் கொண்டவளுக்கு நமஸ்காரம்.\nப்ருவௌ புக்னே கிஞ்சித்புவன பய பங்க வ்யஸநிநி\nத்வதீயே நேத்ராப்யாம் மதுகர ருசிப்யாம் த்ருத குணம்\nதனுர் மன்யே ஸவ்யேதரகர க்ருஹீதம் ரதிபதே:\nப்ரகோஷ்ட்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தரமுமே 47\n உலகபயத்தைப் போக்குவதில் ஊக்கம் உள்ளவளே சற்று வளைந்த உன்னுடைய புருவங்கள் வண்டுகள் போல் பிரகாசிக்கின்ற கண்களால் நாண் பூட்டியதாகவும், இடதுகையால் பிடிக்கப் பட்டு முழங்கையாலும் விரல் முஷ்டியாலும் மறைக்கப் பட்டதால் மத்தியபாகம் தெரியாததாகவும் உள்ள மன்மதனுடைய வில் என்று எண்ணுகிறேன்.\nஅஹ: ஸூதே ஸவ்யம் தவ நயன மார்க்காத்மகதயா\nத்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனீ நாயகதயா\nத்ருதீயா த்ருஷ்டிர் தரதலித ஹேமாம்புஜ – ருசி:\nஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ நிஶயோ ரந்தரசரீம் 48\nஉன்னுடைய வலது கண் சூரியவடிவு ஆனதால் பகலை உண்டாக்குகிறது. உன்னுடைய இடது கண் சந்திரவடிவு ஆனதால் இரவை உண்டாக்குகிறது. உன்னுடைய மூன்றாவது கண் சிறிது மலர்ந்த பொற்றாமரையைப் போல் விரகாசிப்பதால் பகலுக்கும் இரவுக்கும் நடுவில் உள்ள ஸந்தியா காலத்தை உண்டாக்குகிறது.\n49. எட்டு விதமான கண்ணோட்டம்\nஸர்வ ஜயம், நிதி தர்சனம்\nவிஶாலா கல்யாணீ ஸ்புட ருசி ரயோத்யா குவலயை:\nக்ருபாதாராதாரா கிமபி மதுரா(அ)(அ)போக வதிகா\nஅவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர விஸ்தார விஜயா\nத்ருவம் தத்தந்நாம வ்யவஹரண யோக்யா விஜயதே 49\nஉன்னுடைய கண்ணோட்டம் விசாலமாகவும் மங்களகரமாகவும் மலர்ந்து பிரகாசிப்பதாகவும், கருநெய்தல்களால் வெல்லமுடியாத அழகு வாய்ந்ததாகவும் கருணைப் பெருக்கிற்கு ஆதாரமாகவும் வர்ணிக்க முடியாத இனிமையுடன் கூடியதாகவும், ஆழங்காண முடியாததாகவும், ரக்ஷிப்பதாகவும், பல நகரங்களில் அதன் வெற்றியின் சீர்மை விளங்குவதாகவும், அதனால் அந்த நகரங்களின் பெயர்களால் குறிப்பிடத் தக்கதாகவும் நிச்சயம் அனைத்தையும் வெல்லுவதாக விளங்குகிறது.\nவிசாலா என்பது உள்ளாக மலர்ந்த பார்வை\nதூரதர்சனம், வைசூரி நோய் நிவாரணம்\nகவீனாம் ஸந்தர்ப்ப ஸ்தபக மகரந்தைக ரஸிகம்\nகடாக்ஷ வ்யாக்ஷேப ப்ரமர கலபௌ கர்ணயுகலம்\nஅமுஞ்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத தரலௌ\nஅஸூயா ஸம்ஸர்க்கா தலிக நயனம் கிஞ்சிதருணம் 50\nகவிகளுடைய பாடல்களாகிய பூங்கொத்தின் மகரந்தத்தைப் பருகுவதிலேயே முக்கியமாக ஆசை வைத்த உன்னுடைய இரண்டு காதுகளையும் விடாமல் இருக்கும் நவரஸங்களையும் அநுபவிக்க ஆசைகொண்ட குட்டி வண்டுகள் போன்ற கடைக்கண்களை பார்த்து பொறாமையினால் உன்னுடைய நெற்றிக் கண்ணானது சிறிது சிவந்திருக்கிறதுபோலும்.\nPrevious Previous post: ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 41 உரையுடன்\nNext Next post: ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 51 – 60 உரையுடன்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (31)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/madras-hc-permits-tuticorin-voter-to-continue-his-case-against-kanimozhis-victory-368300.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-01-17T19:23:16Z", "digest": "sha1:IYGPC2M2QTM5XSF5SZWBKNRDRSKVIOMR", "length": 21883, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி | madras hc ermits uticorin voter to continue his case against kanimozhis victory - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்���ு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nசென்னை: திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, தெலுங்கானா மாநில ஆளுனராக நியமிக்கபட்டதால், தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி தமிழிசை சவுந்தரராஜன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கனிமொழிக்கு எதிராக தாக்கல் செய்யபட்ட தேர்தல் வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட உத்தரவிட்டார்.\nபத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தமிழிசை சவுந்தர்ராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, தொகுதி வாக்களரான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்து ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி எஸ். எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழிசைக்கு பதிலாக வழக்கு தொடர்ந்து நடத்த உள்ள முத்துராமலிங்கம் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்... அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார். ஸ்ரீ வைகுண்டம் காவல் நிலையத்தில் தி.மு.க வுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசைக்காக பிரச்சாரம் செய்துள்ளார். இந்த தகவல்களை மறைத்து முத்துராமலிங்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்\nமனுதாரர் முத்துராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவுகள் உள்ளதே தவிர, வழக்கிற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத மற்ற விஷயங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனத் தெரிவித்தார்.\nஇந்த வழக்கில் முத்துராமலிங்கம் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வாக்காளர் தான் என்பதற்கான சான்றுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிழிசை தொடர்ந்த தேர்தல் வழக்கை முத்துராமலிங்கம் ஏற்று நடத்த அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, முத்துராமலிங்கம் அத்தொகுதியின் வாக்காளர் தான் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முத்துராமலிங்கத்திற்கு உரிமை உள்ளதாக கூறி, தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதில் தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.\nமேலும்,தேர்தல் வழக்குகள் என்பது சம்பந்தப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் தான் அவ்வழக்கில் தீர்வு கிடைக்கப் பெறுவதாக கருத்து நிலவுவதால், இந்த தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது அவர்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.\nமேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றால் எதிர்மனுதாரருக்கு வழக்குச் செலவை வழங்கவேண்டும் என்ற விதியின் அடிப்படையில் தேர்தல் வழக்கை திரும்பப் பெற்ற தமிழிசை சவுந்தரராஜன், தனக்கு தேர்தல் வழக்கு செலவை வழங்க வேண்டுமென கனிமொழி தரப்பில் முறையிடப்பட்டது.\nஇதை ஏற்க மறுத்த நீதிபதி, தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தான் தமிழிசை தனது தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றுள்ளதால், வழக்குச் செலவுத் தொகை வழங்க தேவையில்லை என உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமக்கள் மறந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்திய வீதி விருதுகள் திருவிழா\nபுதிய முகம்.. சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது.. தமிழக பாஜக தலைவரை கணிக்கும் திமுக எம்பி செந்தில்குமார்\nபிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்... தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக\nசென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் சேலம் எம்.பி.க்கு பதவி...\nஇவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. மரியாதைக்குரிய \"வாத்தியார்\".. மறக்க முடியாத எம்ஜிஆர்\nகளைகட்டிய காணும் பொங்கல்... சென்னையில் பாதுகாப்புக்காக 10,000 போலீஸார் குவிப்பு\nஅன்று பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தபோது எங்கள் தயவு தேவைப்பட்டதா.. துரைமுருகனுக்கு காங் கேள்வி\nசென்னைக்கு 4,500 சிறப்புப் பேருந்துகள்... இன்று முதல் திங்கள்கிழமை வரை இயக்கம்\nஉப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த கேப்டன்.. ஆமா யார் இவர்கள்\nஅர்ச்சுனனுடன் சிவன் மல்யுத்தம் செய்வதே ஜல்லிக்கட்டு.. தமிழக பாஜக டிவிட்.. புதிய சர்ச்சை\nபழ.கருப்பையா மகனிடம் மைக் பறிப்பு... புத்தகக் காட்சியில் தொடரும் சர்ச்சைகள்\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காங். உடன் கூட்டணி வைக்க அதிமுக திட்டமா\nதீவிரமாகும் சண்டை.. திமுகவை தொடர்ந்து விமர்சிக்கும் சிதம்பரம் டீம்.. கூட்டணியில் என்னதான் நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/view/39716-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-17T19:42:16Z", "digest": "sha1:CHHMSG3SGKCY2FS2L5DAWQ75I7GU6RJA", "length": 7284, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "குரங்கணியில் மலையேற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டாலும், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது ", "raw_content": "\nகுரங்கணியில் மலையேற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டாலும், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது\nகுரங்கணியில் மலையேற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டாலும், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது\nகுரங்கணியில் மலையேற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டாலும், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது\nதேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டாலும், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.\nகடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தீவிபத்தில் 23 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடந்து, அங்கு மலையேற்றப் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இந் நிலையில், தடை நீக்கப்பட்டு குரங்கனியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரை மலையேற்றம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஆனால், மலையேற்றம் செல்ல அனுமதி கேட்டு யாரும் வரவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதீபிகா-ரன்வீர் புதுமண ஜோடியின் மூன்றாவது வரவேற்பு நிகழ்ச்சி\nதீபிகா-ரன்வீர் புதுமண ஜோடியின் மூன்றாவது வரவேற்பு நிகழ்ச்சி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று முதல் அரசின் நிவாரணத் தொகை வழங்கப்படும் - ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று முதல் அரசின் நிவாரணத் தொகை வழங்கப்படும் - ஆர்.பி.உதயகுமார்\nபல இடங்களில் காரணமே இல்லாமல் தேர்தல் நிறுத்தப்பட்டதாக திமுக புகார்\nஈபிள் டவர் கோபுரத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nசீனாவில் வ��்ண விளக்குகளால் ஜொலிஜொலித்த பனி சிற்பங்கள்\nதேனி மாவட்டத்தில் நாட்டுரக வாழைக்காய் விலை உயர்வு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nகோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/subcategory/35", "date_download": "2020-01-17T18:46:32Z", "digest": "sha1:IHPPEHLH6K5ZNNY37TQ67SVDLEWSNP54", "length": 3517, "nlines": 72, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nபொங்கலு பொங்கலு, மாட்டுப் பொங்கலு, காணும் பொங்கலு...\n21 முதல் 80 வரை உள்ளாட்சி தலைவர்\nமக்காததை மக்க வைத்து சாதித்த இஷானா\nகலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 9–1–2020\nபிசினஸ் : தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய சூட்சமங்கள்\n30 வயதை கடந்த மகளிருக்கு..\nகுடும்பமே சேர்ந் கலக்கிறது பிசினஸ்\nநீதிபதி ஆகிறார் கோர்ட் பியூன் மகள்\nகலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 2–1–2020\nபிசினஸ்: காலமறிந்து வாய்ப்புகளை பெருக்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=50156", "date_download": "2020-01-17T18:11:17Z", "digest": "sha1:PHMMYRGGTCA22WRQW457SR3G23CARBW4", "length": 6130, "nlines": 38, "source_domain": "maalaisudar.com", "title": "தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் !!! | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் \nTOP-5 அரசியல் சென்னை தமிழ்நாடு முக்கிய செய்தி\nசென்னை, மே 8:தேனிக்கு புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வாக்கு பெட்டிகளை திரும்பி எடுத்து செல்ல வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தி இருக்கிறார்.\nதிமுக கூட்டணியின் வெற்றியை தட்டிப்பறிக்க சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அவர் கூறினார��.\nஆர்.எஸ்.பாரதி இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-\nதேனியில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே புதிதாக 50 வாக்குப்பெட்டி எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இது குறித்து திமுக, காங்கிரஸ் சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் மாவட்ட தேர்தல் அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லாததால் புதிதாக கொண்டு வரப்பட்ட 50 பெட்டிகளை மாற்றி அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.\nஅண்மையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை வாரணாசியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆகவே இந்த சந்தேகம் பொது மக்களுக்கு எழுந்துள்ளது. அதே போன்ற சந்தேகம் எங்களுக்கும் உள்ளது.\nஇந்த வாக்கு பெட்டிகளை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு எந்த வாக்குச்சாவடியிலும் கோரவில்லை. அப்படி இருக்கையில் இவற்றை இங்கு கொண்டு வந்தது ஏன் தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு எந்த வாக்குச்சாவடியிலும் கோரவில்லை. அப்படி இருக்கையில் இவற்றை இங்கு கொண்டு வந்தது ஏன் எங்கள் வெற்றியை தட்டிப்பறிக்க சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது.\nகரூரில் 2 மணி நேரம் கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை. மதுரை, ஈரோடு ஆகிய இடங்களிலும் நடைபெற்ற சம்பவங்கள் சந்தேகத்தை எழுப்புகின்றன. எனவே தேனிக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப் பெட்டிகளை திரும்ப எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.\nபாகிஸ்தானில் வெடிகுண்டு சம்பவம்: 8 பேர் பலி\nபொறியியல் படிப்பு:இதுவரை 62,800 பேர் பதிவு செய்துள்ளனர்\nஉலக பால் தின விழிப்புணர்வு முகாம்\nவிண்டீஸ் 2-வது டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றம்\nஏ.சி.சண்முகம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mathysblog.blogspot.com/2010/12/blog-post_31.html", "date_download": "2020-01-17T18:37:18Z", "digest": "sha1:I3EJ6ZREQ7FE5DYSBSQ46NKFBS5R4VA5", "length": 19465, "nlines": 317, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: புது வருட சிந்தனைகள்", "raw_content": "\nவெள்ளி, 31 டிசம்பர், 2010\nஆங்கில ���ருடத்தின் கடைசி மாதம் டிசம்பர் இன்றுடன் முடிந்து புது வருடம் ஜனவரி ஆரம்பிக்கிறது.தேவர்களின் இரவு எனப்படும் மார்கழி மாதத்தின் நடுவில், நள்ளிரவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொர் ஆங்கில நாளும் நள்ளிரவில் தான் பிறக்கிறது. கடந்த வருடம் 2010 பலவித மாற்றங்கள், சாதனைகள், வேதனைகள், ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் நடந்து இருக்கிறது. வரும் 2011 எல்லாச் சிறப்பையும் பெற்றதாய் இருக்க வேண்டும். நம் நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறவேண்டும், பொருளாதார வளர்ச்சி எல்லோரையும் சென்றடைய வேண்டும். மக்கள் தன்னிறைவு பெற்றவர்களாய் இருக்க வேண்டும். உழைக்காமல் பணம் சேர்க்கும் மனிதர்களிடம் உழைத்த பொருள்களைக் கொடுத்து ஏமாறும் கூட்டம் விழிப்போடு இருந்து நல்ல வழியில் பொருட்களைச் சேமிக்க வேண்டும்.\n//நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா// கவியரசர் கண்ணதாசன்.\nநல்லதை நினைக்க வேண்டும்.கெட்டதை மறக்கத் தெரிய வேண்டும்.\nஅன்னை எதிர்காலத்தைப் பற்றி நாம் எப்படி நினைக்க வேண்டும் என்கிறார்:\n//எதிர்காலம் கடந்த காலத்தை விடக் கண்டிப்பாகச் சிறப்பானது தான். நாம் தான் முன்னேறிச் செல்ல வேண்டும்.ஒவ்வோர் புதிய உதயமும் ஒரு புதிய முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறை எடுத்து வருகிறது.எதிர்காலத்தைப் பற்றி மிகவும் அதிகம் சிந்திக்காமல்,அதை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டு எது சரியானதோ நல்லதோ அதை அமைதியாகச் செய்ய வேண்டும்.//\nநம் வாழ்க்கையை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டால் சரியானதை மட்டும் தேர்ந்தெடுக்கும் மனதைக் கொடுத்து மன அமைதியைத் தருவார் எனத் தெரிகிறது.\nவாழ்வு தொடங்கும் போதே வளமனைத்தும் இணைந்துள்ளது என்கிறார் வேதாத்திரி மகரிஷி:\n// ஏழ்மை நோய் விதியென்று எண்ணி ஏமாந்திருந்தேன்\nஎன்னுள்ளுணர் வெனக்கு இயம்பியதென் தெரியுமோ\nவாழ்வுதொடங்கும் போதே வளமனைத்தும் இணைந்துளதே\nவறுமை நோய் செயல் விளைவால் வந்தபயன் இவ்வுண்மை\nஆழ்ந்துண்ர்ந்து அனைவருமே அன்போடு வாழவெனில்\nஅரசு மதம் பொருள் துறைகள் அமைதி பெற முழுமை பெற\nஊழ்வினையை உணர்ந்ததற்கு ஒத்து திருத்தென்றதே\nஉலகோரே உண்மைநிலை உணர்ந்துவளம் பெற்றுய்வோம்.//\nசெயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என்கிறார்.\n“சென்றகாலத்தின் பழுதிலாத்திறமும் இனி எதிர்க்காலத்தின் சிறப்பும்” அறிந்து நன்னெறியில் வாழ்வோம்.\nவலைஉலக அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 1:36\nமுத்துலெட்சுமி/muthuletchumi 31 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:44\n\\\\ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என்கிறார்.\n“சென்றகாலத்தின் பழுதிலாத்திறமும் இனி எதிர்க்காலத்தின் சிறப்பும்” அறிந்து நன்னெறியில் வாழ்வோம்.//\nநல்ல சிந்தனையோடு துவங்குவோம் புதிய ஆண்டை.. நன்றி வாழ்த்துக்கள் அம்மா..\nராமலக்ஷ்மி 31 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:53\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோமதிம்மா\nவெங்கட் நாகராஜ் 31 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:48\nநல்ல சிந்தனைகள். பகிர்வுக்கு நன்றிம்மா.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nராமலஷிமி அவர்களின் வலை வழி இங்கு வந்து போவேன். உங்க எழுத்து நடை மிக நன்றாக இருக்கு,\nஉங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபுவனேஸ்வரி ராமநாதன் 31 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:42\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கோமதியம்மா.\n//நம் வாழ்க்கையை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டால் சரியானதை மட்டும் தேர்ந்தெடுக்கும் மனதைக் கொடுத்து மன அமைதியைத் தருவார் எனத் தெரிகிறது. //\nமாதேவி 1 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:33\nநல்ல சிந்தனையுடன் ஆண்டை ஆரம்பித்துள்ளீர்கள்.\nசிவகுமாரன் 2 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:38\nகோமதி அரசு 2 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:58\nநல்ல சிந்தனையோடு துவங்குவோம் என்று சொன்னது மகிழ்ச்சி முத்துலெட்சுமி.\nஎல்லா வளமும் நலமும் இந்த புத்தாண்டில் கிடைக்க ஆசிகள்.\nகோமதி அரசு 2 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:59\nகோமதி அரசு 2 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:00\nகோமதி அரசு 2 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:02\nஉங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nகோமதி அரசு 2 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:03\nகோமதி அரசு 2 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:04\nகோமதி அரசு 2 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:06\nகோமதி அரசு 2 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:01\nசிவகுமாரன், கவிதை நல்லா இருக்கு.\n☀நான் ஆதவன்☀ 3 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:19\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு ���ல்வாழ்த்துக்கள்ம்மா :)\nகோமதி அரசு 4 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:16\nஉங்களுக்கு எல்லா நலமும் எல்லா வளமும் கிடைக்க வாழ்த்துக்கள்.\nChitra 5 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:06\nஅருமையான அறிவுரைங்க.... பகிர்வுக்கு நன்றிங்க....\nஇனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்\nகோமதி அரசு 5 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:58\nநன்றி சித்ரா, புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கு.\nR.Gopi 9 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 3:55\nமிக சிறப்பான சிந்தனைகளை உள்ளடக்கிய மற்றுமொரு அருமையான பதிவு கோமதி மேடம்...\nஉங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் நம் வலைத்தோழமை, குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....\nகோமதி அரசு 9 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:50\nகோமதி அரசு 9 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:50\nஅன்புடன் நான் 11 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:21\nசிந்தனை சிறக்கவும்... எண்னங்கள் செழிக்கவும் என் வாழ்த்துக்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4557", "date_download": "2020-01-17T18:55:31Z", "digest": "sha1:BONR5WN5T5ZK75U77RDSVN5FV3AP53LA", "length": 7675, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்திய மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.\nவியாழன் 29 நவம்பர் 2018 12:55:52\nஇந்திய மக்களுக்கு அமெ ரிக்கா துணை நிற்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித் துள்ளார். நாட்டின் நிதி தலை நகரமான மும்பையில் 10 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் பயங்கரவாதி கள் அரங்கேற்றிய அதிபயங்கர தாக்குதலை நினைத்தால் இன்றும் அனை வரின் இருதயமும் பதறும். 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி லஸ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பைக்கு கடல் மார்க்கமாக ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள்.\nமும்பை சி.எஸ்.எம்.டி. ரயில்நிலையம், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட், தாஜ் ஓட்டல், காமா மருத்துவமனை, நரிமன்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். கண்ணில்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கி குண்டுகளால் குருவிகளைபோல சுட்டுத்தள்ளினர். உலகையே உலுக்கிய இந்த கொடூர த��க்குதலில் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர், பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்ட போலீசார் என 166 பேர் கொல்லப்பட்டனர்.\n308 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த கொடூர தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறை வடைந்ததை தொடர்ந்து அதன் நினைவு தினம் நேற்று அனு சரிக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மும்பை தாக்குதலை நினைவு கூர்ந்து, டுவிட்டரில் செய்தியைப் பகிர்ந்துள்ளார். பயங்கரவாதத்தை ஒருபோதும் வெற்றி பெற விடமாட்டோம். வெற்றிக்கு அருகே கூட வரவிடமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oorodi.com/around-the-net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF.html", "date_download": "2020-01-17T19:53:14Z", "digest": "sha1:WZ42DXINEMTWYSXRB4B4R5JWV2X7TWW2", "length": 4500, "nlines": 68, "source_domain": "oorodi.com", "title": "விக்கிபீடியா தேடுபொறி", "raw_content": "\nExalead தேடுபொறியானது தனது இணைய தேடுபொறியுடன் மேலதிகமாக இரண்டு தேடல் வசதிகளை இணைத்திருக்கின்றது. ஒன்று படங்களை தேடுதல் மற்றையது விக்கிபீடியாவில் தேடுதல்.\nமுதல் முறையாக ஒரு தேடுபொறியில் ஒரு தளத்தை மட்டும் தேடுவதற்கு ஒரு தேடுபொறியினை உருவாக்கி இருப்பது இதுதான் முதற்தடவை. நீங்களும் போய் ஏதேனும் தேடிப்பாருங்கள்.\n6 வைகாசி, 2007 அன்று எழுதப்பட்டது. 3 பின்னூட்டங்கள்\n« யப்பான் சிறுவர் தினம்\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n10:04 முப இல் வைகாசி 7, 2007\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:12 பிப இல் வைகாசி 9, 2007\nவாங்க அனானி உங்க ��ருகைக்கு நன்றி.\n5:38 பிப இல் மார்கழி 23, 2010\nமிகவும் நல்லது…பிரயோசனம் பெறக்கூடிய ஒரு பொக்கிஷம்.பணி தொடர என் வாழ்த்துக்கள்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=16991&p=63247", "date_download": "2020-01-17T19:51:41Z", "digest": "sha1:3PK4WTF4QGNTC7VRZCLEJNVD4E6VKB7R", "length": 7215, "nlines": 196, "source_domain": "www.padugai.com", "title": "PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350 - Page 5 - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nஆன்லைன் உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் நாமும் பணம் சம்பாதிக்கலாம்.\nஎட்டாவது மற்றும் ஒன்பதாவது ஆன்லைன் ஜாப் பயிற்சி விடியோ லிங் கீழே கொடுத்துள்ளேன். தகவலைப் புரிந்து கொண்டு செயல்பட்டால், கண்டிப்பாக தினம் ரூ.400 என்ற நிலைக்கு விரைவாக உயர்ந்துவிடலாம்.\nReturn to “டிஜிட்டல் மார்க்கெட்டிங்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1306812", "date_download": "2020-01-17T20:11:21Z", "digest": "sha1:DEFHMXCFAUKONJ3HUADQRWMGNQSVDDQI", "length": 2694, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுடாலின்கிராட் சண்டை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுடாலின்கிராட் சண்டை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:07, 25 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n19:48, 19 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:07, 25 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-17T20:09:33Z", "digest": "sha1:NLQTUWSYYAQ6GMWMJOIF4F6YT7VP5UU4", "length": 8494, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவைத் தினார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1994ல் வெளியிடப்பட்ட ஒரு தினார்\nகுவைத்தி தினார் அல்லது குவைத் தினார் (அரபி: دينار, ISO 4217 குறியீடு KWD) என்பது குவைத் நாட்டு நாணயமாகும். ஓரு தினார் என்பது 1000 பில்சுகளாகும். குவைத் தினார் உலகின் அதிக மதிப்புடைய நாணய அலகாக உள்ளது.\nகல்ப் ரூபாய்க்கு மாற்றாக 1961 ல் தினார் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு பவுண்டு ஸ்டெர்லிங்க்கு இணையான மதிப்பை கொண்டிருந்தது. ஒரு ரூபாய் 1 சில்லிங் 6 பென்சு க்கு இணையாக இருந்தபோது, தினார் மதிப்பு 13⅓ ரூபாய்களாக இருந்தது.\nஈராக் 1990ல் குவைத்தை ஆக்ரமிப்பு செய்தபோது ஈராக்கி தினார் குவைத் தினாருக்கு மாற்றாக இருந்ததுடன், அதிக அளவிலான வங்கித் தாள்கள் ஆக்ரமிப்பு படைகளால் களவாடப்பட்டிருந்தன. ஆக்ரமிப்பு படை தோற்கடிக்கபட்டப் பின் குவைத் தினார் மறுபடியும் நாட்டின் நாணயமாக அறிவிக்கப்பட்டு புதிய வங்கித் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. திருடப்பட்ட பழைய வங்கித் தாள்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.\nகீழுள்ள நாணயங்கள் முதலில் 1961ல் அறிமுகப்படுத்தப்பட்டது\nதகவற்சட்டம் நாணயத்தில் இணையதளம் இணைக்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2018, 18:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/1600-crore-ceased-from-sasikala-by-it-dept-367538.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-17T19:05:43Z", "digest": "sha1:CFURCINGGCUMGEHMGPFGLHKNN5SQN6T7", "length": 21117, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலாவின் 1500 கோடி சொத்துக்கள் முடக்கமா .. இல்லை என்கிறார் வக்கீல்.. நடந்தது என்ன? | 1600 crore ceased from sasikala by it dept - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிகலாவின் 1500 கோடி சொத்துக்கள் முடக்கமா .. இல்லை என்கிறார் வக்கீல்.. நடந்தது என்ன\nரூ.1,500 கோடிக்கு பினாமி சொத்து - பரபரப்பைக் கிளப்பிய சசிகலா\nசென்னை: சசிகலா ரூ.1500 கோடிக்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும், அதை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன. ஆனால் இந்த தகவலை சசிகலாவின் வக்கீல் மறுத்துள்ளது உண்மை தன்மை ��ன்ன என்ற ஆர்வத்தை மக்களிடையே கிளப்பி விட்டுள்ளது.\nபணமதிப்பு விவகாரம் தலையெடுத்த சமயம் அது... ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் பேங்குகளில் தந்து மாற்றிக் கொள்ளலாம் என்ற அவகாசம் நாட்டு மக்களுக்கு தரப்பட்டது. அதன்படி பொதுமக்களும் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொண்டனர்.\nஆனால், அந்த சமயத்தில் சசிகலா மட்டும், தன்னிடம் இருந்தத 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளாமல், பதிலுக்கு அந்த பணத்தில் சொத்துக்கள் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதாவது ரூ.1500 கோடிக்கு அந்த சமயத்தில் சசிகலா சொத்துக்களை வாங்கினாராம்.\nஜெயிலிலும், பெயிலிலும் காலத்தை கழிக்கும் கரையான்கள்... நமது அம்மா விமர்சனம்\nகுறிப்பாக ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான், 7 நிறுவனங்களாக வாங்கி, அதனை அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களின் பெயரிலேயே செயல்படவும் அனுமதி தந்திருந்தார் சசிகலா. இருந்தாலும், இந்நிறுவனங்களை தன்னுடைய கன்ட்ரோலில்தான் சசிகலா வைத்திருந்ததாக தெரிகிறது.\nஇப்படி ரூ.1500 கோடிக்கு பினாமி பெயர்களில் சொத்துக்களை சசிகலா வாங்கியிருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைக்கவும்தான், 2017, நவம்பரில் சசிகலா குடும்பத்தினரல் அதிரடி ரெயிடு நடத்தப்பட்டது. ஜெயா டிவி, மிடாஸ் மதுபான ஆலை என ஒரு இடத்தையும் விடவில்லை.\nசசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான 187 இடங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். இந்த ரெய்டில் வருமான வரித்துறையினர் வசம் ஏராளமான ஆவணங்கள், நகைகள், பணம், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் காட்டாத பணம், ஆவணங்களை அதிகாரிகள் மூட்டை மூட்டையாக கட்டி எடுத்தும் சென்றனர்.\nஅந்த ஆவணங்கள் எல்லாமே ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டன. இதற்கு பிறகுதான் அதிகாரிகள் சம்மன் அனுப்பி சசிகலா குடும்பத்தில் இருந்து ஒவ்வொருத்தராக கூப்பிட்டு விசாரித்தனர். சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடமும் விசாரணை நடத்தினர். 2 வருட தீவிர விசாரணைக்கு பிறகு, 60 போலி நிறுவனங்களை சசிகலா குடும்பத்தினர் நடத்தி வருவதும், அந்த போலி நிறுவனங்கள் மூலம் ரூ..1500 கோடிக்கு மேல் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇதற்கு பிறகு பினாமி பெயரில் ந��ந்து வந்த பல போலி நிறுவனங்கள் முடக்கம் செய்து, அதன் பேரில் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்தனர். அதன்படி இப்போதைக்கு 9 நிறுவனங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் ரூ.1,600 கோடிக்கு வாங்கப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்களை ஆங்கில நாளிதழ் டிடி நெக்ஸ்ட் வெளியிட்டுள்ளது.\nஆனால், இந்த தகவல்களை அனைத்தும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் மறுத்துள்ளார். சசிகலா சொத்துக்கள் முடக்கப்பட்டதாக வெளிவந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டுபண்ணி உள்ள அதே சமயம், உண்மை தன்மை என்ன என்பதையும் விரைவில் தெளிவுபடுத்துவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமக்கள் மறந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்திய வீதி விருதுகள் திருவிழா\nபுதிய முகம்.. சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது.. தமிழக பாஜக தலைவரை கணிக்கும் திமுக எம்பி செந்தில்குமார்\nபிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்... தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக\nசென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் சேலம் எம்.பி.க்கு பதவி...\nஇவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. மரியாதைக்குரிய \"வாத்தியார்\".. மறக்க முடியாத எம்ஜிஆர்\nகளைகட்டிய காணும் பொங்கல்... சென்னையில் பாதுகாப்புக்காக 10,000 போலீஸார் குவிப்பு\nஅன்று பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தபோது எங்கள் தயவு தேவைப்பட்டதா.. துரைமுருகனுக்கு காங் கேள்வி\nசென்னைக்கு 4,500 சிறப்புப் பேருந்துகள்... இன்று முதல் திங்கள்கிழமை வரை இயக்கம்\nஉப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த கேப்டன்.. ஆமா யார் இவர்கள்\nஅர்ச்சுனனுடன் சிவன் மல்யுத்தம் செய்வதே ஜல்லிக்கட்டு.. தமிழக பாஜக டிவிட்.. புதிய சர்ச்சை\nபழ.கருப்பையா மகனிடம் மைக் பறிப்பு... புத்தகக் காட்சியில் தொடரும் சர்ச்சைகள்\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காங். உடன் கூட்டணி வைக்க அதிமுக திட்டமா\nதீவிரமாகும் சண்டை.. திமுகவை தொடர்ந்து விமர்சிக்கும் சிதம்பரம் டீம்.. கூட்டணியில் என்னதான் நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-3rd-december-2019-and-across-metro-cities/articleshow/72341018.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-01-17T20:34:09Z", "digest": "sha1:UBWSSPH7YR3POV6CC6LFCWYNR2OSL3Q3", "length": 12814, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "Petrol price today : இன்னைக்கு பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா? - petrol diesel rate in chennai today 3rd december 2019 and across metro cities | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇன்னைக்கு பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா\nநாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இந்த சூழலில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.\nஇன்னைக்கு பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.91, டீசல் லிட்டருக்கு ரூ.69.53ஆக விற்பனை\nபெட்ரோல், டீசல் விலை மாதந்தோறும் இருமுறை மாற்றி அமைக்கும் நடைமுறை பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இது கைவிடப்பட்டது.\nஇந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.\nஇந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை அதிரடி மாற்றங்களை கண்டு வந்தது. அதாவது சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு பெருமளவு அதிகரித்து விடுகிறது. தொடர்ந்து அதிரடி ஏற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.\nதங்கம் & வெள்ளி விலை\nசென்னையில் இன்றைய பெட்ரோல் விலை கடந்த இரு நாள்களாக இருந்த விலையில் எந்தவித மாற்றமுமின்றி, லிட்டருக்கு ரூ.77.91ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலையில் மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.69.53ஆக விற்கப்பட்டு வருகிறது.\nபெட்ரோல் வரியைக் குறைக்க முடியாது... நிர்மலா சீதாராமன் கறார்\nஇந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றைய விலை வாகன ஓட்டிகள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: இந்த போகிக்கு இப்படியொரு மகிழ்ச்சியா- எஞ்சாய் வாகன ஓட்டிகளே\nபெட்ரோல் விலை: 2வது நாளாக குறைந்தது- வாகன ஓ���்டிகள் செம ஹேப்பி\nபெட்ரோல் விலை: பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட ஓர் இனிப்பான செய்தி\nபெட்ரோல் விலை: அடி சக்கை.. இவ்ளோ குறைச்சுருக்கே\nபெட்ரோல் விலை: ஹேப்பி சண்டே - அதுவும் 10 நாட்களுக்கு பிறகு...\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nஇனி ஆன்லைன் மூலமாகவே கார் வாங்கலாம்\nடைல்ஸ் மூலம் உங்கள் வீட்டை அலங்கரிக்க 5 சிறப்பான யோசனைகள்\nகோடிகளை விழுங்கும் சுங்கச் சாவடிகள்\nஜியோனா சும்மாவா... அப்படி என்ன சாதனை செஞ்சது தெரியுமா\nசர்க்கரை உற்பத்தியில் இந்தியாவுக்குப் பின்னடைவு\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇன்னைக்கு பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா\nPetrol Price: ஹேப்பி நியூஸ் வாகன ஓட்டிகளே; இன்றைய பெட்ரோல், டீசல...\nPetrol Price: என்னமா ஏறுது விலை; அப்படியே ‘ஷாக்’கான வாகன ஓட்டிகள...\nPetrol Price: டாப் கியரில் பறக்கும் பெட்ரோல், டீசல் விலை\nPetrol Price: அடிச்சு தூக்கிய விலை; இன்றைய பெட்ரோல், டீசல் நிலவர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457619", "date_download": "2020-01-17T19:08:59Z", "digest": "sha1:HTWSW3OTT3GSGNPQ5HZJK5YHIQDR4T5G", "length": 17280, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க விருந்து வழங்கிய ஊராட்சி தலைவர்| Dinamalar", "raw_content": "\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nவாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க விருந்து வழங்கிய ஊராட்சி தலைவர்\nஅன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், ஒரு ஊராட்சியில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர் மட்டன் பிரியாணி வழங்கி அசத்தினார்.ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த மாதம், 27, 30ம் தேதிகளில் நடந்தது. ஜன., 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்தது. மறைமுக தேர்தல், 11ம் தேதி முடிந்தது. இதுவரை உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவு இந்த தேர்தலில், பணம் விளையாடியது.சில ஊராட்சிகளில், வாக்காளர்களுக்கு, 200 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வழங்கப்பட்டது. புடவை, சிக்கன், குவாட்டர், அரிசி சிப்பம் என, வாரி வழங்கப்பட்டது.இந்நிலையில், பிள்ளையப்பம் பாளையம் ஊராட்சியின் முன்னாள் துணை தலைவராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமண மூர்த்தி இருந்தார். இவர், இந்த தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு மும்முனை போட்டியில் வெற்றி பெற்றார்.இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் தனது தோட்டத்தில் வாக்காளர்களை அழைத்து விருந்து வைத்தார். 2,000 பேருக்கு வெள்ளை சாதம், மட்டன் குழம்பு, ரசம், தயிர், மட்டன் பிரியாணி, காளான் பிரியாணி என, சப்ளை செய்தார்.தேர்தலில் அதிக செலவு செய்வதால், வெற்றி பெற்ற பிறகு தலைவர்கள் வாக்காளர்களுக்கு வெறும் நன்றி மட்டும் தெரிவித்து விட்டு டாடா காண்பிப்பது தான் வழக்கம். ஆனால் இவர் வெற்றி பெற்ற பிறகும், 2,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கியுள்ளார்.\nபோக்சோ குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை: எஸ்.பி.,\nகிளி விற்ற இரு பெண்களை கைது செய்தது வனத்துறை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட ��ுறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோக்சோ குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை: எஸ்.பி.,\nகிளி விற்ற இரு பெண்களை கைது செய்தது வனத்துறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/43330", "date_download": "2020-01-17T18:26:50Z", "digest": "sha1:FBTSNM2ECRZJHO2TBR2ICDYFDZREBKYZ", "length": 32183, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "தெளிவத்தை ஜோ��ப்பின் ‘மனிதர்கள் நல்லவர்கள்’ -முருகபூபதி", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விருதுவிழா- பாலா\nவிஷ்ணுபுரம் விழா- வழக்கமான வினாக்கள் »\nதெளிவத்தை ஜோசப்பின் ‘மனிதர்கள் நல்லவர்கள்’ -முருகபூபதி\nஇந்த ஆண்டு தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதைப்பெற்றுக்கொள்ளும் தெளிவத்தை ஜோசப் இலங்கை மலையகத்தின் மூத்த எழுத்தாளர். இவரை உங்களில் பலர் 2009 ஆம் ஆண்டு நாம் அவுஸ்திரேலியாவில் நடத்திய ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் சந்தித்திருப்பீர்கள். வெகு சுவாரஸ்யமாகப்பேசுவார். அவரது எழுத்துக்களும் சுவாரஸ்யமானவை.\nமனிதர்கள் நல்லவர்கள் என்ற சிறுகதையை அவர் மல்லிகையில் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கிறார். காலத்தை முந்திய கதையென்றாலும் மனித உணர்வுகள் இன்றும் அப்படியே வெவ்வேறு வடிவங்களில்தான் இருக்கின்றன. அதனால் காலத்தை வென்றும் வாழும் கதையாக என்னை கவர்ந்தது.\nஅனைவரும் ஒன்றாகிக்களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது. அது தீபாவளி இந்தக்கதையில்.\nஇங்கு நாமும் ஒன்றாக கூடிக்களிக்க இந்த அமர்வு தேவையாக இருக்கிறது. அவுஸ்திரேலியாவின் இயந்திரமயமான வாழ்க்கை வாழும் எம்மவருக்கும் குடும்ப ஒன்று கூடல்கள் வாராந்தம் அல்லது மாதாந்தம் அல்லது வருடாந்தம் தேவையாக இருக்கிறது.\nஇலங்கையில் மலையகத்தில் பண்டிகைகள்தான் உறவினர்கள் ஒன்று கூடுவதற்கு சிறந்த நிகழ்வாகியிருக்கிறது என்பதை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார். அடுத்த வரியை பாருங்கள்: பஸ்ஸில் ரயிலில் தியேட்டரில் ஒரு நல்ல இடம்பிடித்துக்கொள்வதற்கு முட்டிமோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை. இந்த அங்கதம் எந்தவொரு நாட்டு மக்களுக்கும் பொருந்துகிறது.\nபதுளையில் உள்ள தேயிலைத்தோட்டங்களுக்குச்செல்லும் பஸ்வண்டிகளையும் அங்கதச்சுவையுடன்தான் சித்திரிக்கிறார். பஸ்வண்டிகளை மாநகரசபை மின்விளக்குகளுக்கு ஒப்பிடுகிறார். அந்த விளக்குகள் இருந்தாற்போல் எரியும் இருந்தாற்போல் அணைந்துவிடும். இவ்வளவு விடயங்களும் சிறுகதையின் முதற் பக்கத்திலேயே வந்துவிடுகின்றன. வசனங்கள் சின்னச்சின்ன சொற்களினால் இணைகின்றன. அதனால் நீண்ட வாக்கியங்கள் இல்லை.\nகதையின் மூன்றாவது வரி: கை நிறைந்த பைகளும் பை நிறைந்த சாமான்களும���ய்… என கவித்துவமாக தொடங்குகிறது. பண்டிகைக்காலத்தில் பஸ் நிலையம் எப்படி இருக்கும் என்பதை ஒரு ஓவியம்போலவே சித்திரிக்கின்றார்.\nஇலங்கையில் நீங்கள் சிங்களப்பிரதேசங்களில் கவிக்கொலகாரயாவை பார்த்திருப்பீர்கள். பஸ் நிலையங்களில் பிரசுரங்களை வைத்துக்கொண்டு இராகத்துடன் பாடிப்பாடி விற்பார்கள்.\nஅவற்றில் ஒரு உண்மைச்சம்பவம் பாட்டாக புனையப்பட்டிருக்கும். கிளிநொச்சி உருத்திரபுரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கோகிலாம்பாள் கொலைச்சம்பவமும் இவ்வாறு பாடலாக புனையப்பட்டு பஸ்நிலையங்களில் பாடப்பட்டதாக புஷ்பராணி தமது அகாலம் நூலில் பதிவுசெய்துள்ளார்.\nஇலங்கையில் தம்புள்ள தொகுதி முன்னாள் எம்.பி. டி.பி. தென்னக்கோன் சமூக சேவைகள் அமைச்சராகவும் கலாசார அமைச்சராகவும் இருந்தவர். ஒரு தேர்தலில் தோல்வியுற்றபின்னர் அவரும் பஸ்நிலையங்களில் கவிக்கொல விற்று பாடிக்கொண்டிருந்தார்.\nதெளிவத்தையின் கதையிலும் அப்படி ஒரு காட்சி வருகிறது. ஒரு தெருப்பாடகன், பீடா வெற்றிலை விற்பவர், பேனை கண்ணாடி விற்பவர், பொம்பாய் நைஸ் மற்றும் டொபி விற்பவர்கள் இவர்களின் கூக்குரலுக்கு மத்தியில் ஐயா தர்மஞ் சாமி என்ற பிச்சைக்காரனின் குரலும் கேட்கிறது. எப்படி சன்னமாக… கிணற்றுள்ளிருந்து கேட்பது போல். என எழுதுகிறார். கதைசொல்லிக்கு சிகரட் தேவைப்படுகிறது. ஆனால் அவர் கேட்ட சிகரட் நடைவியாபாரியிடம் இல்லை.\nதருமஞ்சாமி – மீண்டும் சன்னமான குரல்.காட்சியில் ஒரு கமிரா கோணம். பஸ்ஸில் நிற்கும் ஒருவர் ‘ அட ராமா பிச்சையா கேட்கிறாய் இந்தச்சத்தத்தில் நீ இவ்வளவு மெதுவாகக் கேட்டால் யார் காதில் விழும். சற்றுப்பலமாகக் கத்தேன்” என்கிறார். அவரிடம் கருணை இருப்பதாக கதை சொல்லி நினைக்கிறார். ஆனால் சொன்னவரின் கை மட்டும் சட்டைப்பக்கம் நகரவில்லை. கையை எடுத்தால் விழுந்துவிடுவோம் என்ற எண்ணமாக இருக்கும் எனச்சொல்கிறார் கதைசொல்லி. 12 வரிகளுக்குள் ஒரு திரைப்படக்காட்சியே வந்துவிடுகிறது. அனுபவித்துப்படித்துப்பாருங்கள்.\nசிறந்த சிறுகதை எழுத்தாளர்களினால் திரைக்கதை எழுத முடியும் எனச்சொல்வார்கள். தெளிவத்தை ஜோசப் அவர்கள் புதியகாற்று என்ற ஈழத்து திரைப்படமொன்றுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர். காமினி பொன்சேக்கா என்ற சிங்கள திரையுலக கலைஞரும் ஒரு தமிழ்ப்படம் எடுக்க முயற்சித்து தெளிவத்தையுடன் கதை தொடர்பாக கலந்துரையாடியிருக்கிறார்.\nஅந்த பஸ்ஸில் எத்தனையோ பாத்திரங்கள், ஆனால் அந்தப்பிச்சைக்காரனைப்பற்றித்தான் பலரும் விமர்சனம் செய்கிறார்கள். கதைசொல்லி அவனது தோற்றத்தை வர்ணிக்கிறார்.சிகரட்டுக்கு வைத்திருந்த ஒரு ரூபாவில் சிகரட் வாங்கியிருந்தால் அது எவருக்கும் பிரயோசனமில்லாமல் புகைந்துபோயிருக்கும். தொலையட்டும் பாவம் என்று அதனை அந்தப்பிச்சைக்காரனுக்கு கொடுக்கிறார்.\nஇதனைப்பார்த்த ஏனைய பயணிகள் இப்பொழுது பிச்சைக்காரனை விமர்சிப்பதை விட்டுவிட்டு ஒரு ரூபாய் பிச்சை இட்ட கதைசொல்லியை விமர்சிக்கிறார்கள். பஸ் கிளம்பிவிட்டது. ( இந்த வார்த்தையையும் கவனியுங்கள். கிளம்பிவிட்டது என்ற மொழிவழக்கு மலையகத்திலிருக்கிறது. எம்மில் பெரும்பாலானோர் புறப்பட்டுவிட்டது என்போம், வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வீட்டை விட்டு வெளிக்கிடும்பொழுது இறங்கிவிட்டோம் எனச்சொல்வார்கள். பல சொல் ஒரு பொருள் – கிளம்பியாச்சு- புறப்பட்டாயிற்று – வெளிக்கிட்டோம் – இறங்கிட்டோம்….இன்னும் இருக்கலாம்)\nகதையில் மீண்டும் மற்றுமொரு கமிராக்கோணம்: இன்று தீபாவளி என்று அந்தக்காட்சி தொடங்குகிறது.\nஎப்படி ஆரம்பிக்கிறார் என்று பாருங்கள்:\nகிழக்கு வெளுக்கும் முன்பதாகவே தோட்டம் வெளுத்துக்கொள்கிறது. லயங்கள் வெளிச்சம் காட்டுகின்றன. எனக்கு மணிரத்தினத்தின் ரோஜா படத்தின் காட்சியொன்று உடனே நினைவுக்கு வந்தது. ஸ்ரீராமின் ஒளிப்பதிவுடன் இந்த இரண்டு வரிகளை நினைத்துப்பார்த்தேன்.விடியுமுன்னர் குளித்துவிடவேண்டும் என்னும் வேகம் தலையில் தண்ணீரை அள்ளி ஊற்றிக்கொள்ளும் அவசரத்தில் தெரிகிறது என தெளிவத்தை எழுதுகிறார். மலையகத்தின் பனிக்குளிரை சில வாக்கியங்களிலேயே சித்திரித்துவிடுகிறார்.\nஒரு கதையின் காட்சியை பாத்திரங்கள் பேசும் உரையாடல்களின் மூலமாகவும் சித்திரிக்க முடியும். சம்பவக்கோர்வையினூடாகவும் சொல்ல முடியும். நீட்டி முழக்காத செப்பனிட்ட இறுக்கமான சொற்களிலும் படிமமாக காண்பிக்கமுடியும். தெளிவத்தையின் படிமக்கலை அவரது கைவந்த கலை.\nதீபாவளி வந்தால் சின்னஞ்சிறுசுகளுக்கு மட்டுமல்ல லயத்தில் அலையும் நாய்களுக்கும் கொண்டாட்டம்தான் என்கிறார். அங்கே மனிதர்களையும் நாய்களையும் மட்டும் காட்சிப்படுத்தாமல் கடவுளையும் அழைத்துவிடுகிறார். கடவுள் இருக்கிறாரா என நாத்திகம் பேசிய மறுகணமே இருக்கிறார். உயர்ந்த ஓட்டு வீட்டுக்கருகே ஓட்டைக்குடிலும் இருக்கத்தானே வேண்டும் என்பது கடவுளின் சித்தமாக்கும் என்று வேதாந்தம் சொல்லப்படுகிறது.\nகதைசொல்லி தீபாவளிக்கு முதல் நாள் பஸ் நிலைய காட்சியையும் தீபாவளியன்று தோட்ட லயத்துக்காட்சிகளையும் மனதில் அசைபோடுகிறார். மறுநாள் மீண்டும் பஸ்நிலையம் வருகிறார்.\nதீபாவளிக்கு முதல் நாள் கண்ட பிச்சைக்காரனைத்தேடுகிறார். அவனைக்காணவில்லை. பஸ் நிலைய ஹோட்டல் முதலாளி ஏற்கனவே நண்பர். பேசுவதற்கு பிடித்துக்கொள்கிறார். அவரும் முதல் நாள் ஒரு ரூபா கொடுத்து வடை கேட்ட அந்தப்பிச்சைக்காரனைப்பற்றித்தான் விமர்சனம் செய்கிறார். அங்கே தேநீர் தயாரிப்பவனும் கடுமையான வார்த்தைகளினால் அந்தப்பிச்சைக்காரனை திட்டுகிறான்.\nபிச்சைக்காரனுக்கு எப்படி ஒரு ரூபா கிடைத்திருக்கும் என்பது ஹோட்டல் முதலாளியினதும் தேநீர் தயாரிக்கும் சர்வரினதும் சந்தேகம்.\nஆனால் அதனை தீபாவளிக்கு முதல் நாள் அந்த ஒரு ரூபாவை பிச்சையிட்ட கதைசொல்லி-உளுத்துப்போயிருக்கும் ஓட்டைக்குடிலுக்கு ஓடு போடப்போய் குடிலையே உடைத்துவிட்ட குற்ற உணர்வுடன் நடக்கிறார்.பிச்சைக்காரனுக்கும் முதலாளிக்கும் தனக்கும் இடையே இருப்பது என்ன என்ற சுயவிசாரணையிலும் சுயவிமர்சனத்திலும் கதைசொல்லி ஈடுபடுகிறார்.\nஇதுபோன்ற வாழ்வியல் அனுபவங்கள் உங்களில் பலருக்கு நேர்ந்திருக்கும். நண்பர் பேராசிரியர் நுஃமான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் சாந்தனின் ஒரே ஒரு ஊரிலே சிறுகதைத்தொகுதியின் வெளியீட்டு விழாவில் பேசும்பொழுது ஒரு சம்பவத்தை சொன்னார்.\nகல்முனையில் ஒரு இலக்கியக்கூட்டத்திற்காக லவுட்ஸ்பீக்கர் செட்டை வாடகைக்கு விடும் ஒரு தமிழரின் கடைக்குச்சென்றுள்ளார். அவருடன் வந்தவர் கவிஞர் சடாட்சரன். நுஃமானைப்பார்த்தால் தமிழர் என்ற தோற்றம் லவுட்ஸ்பீக்கர் கடைக்காரருக்கு.\nநுஃமான் லவுட்ஸ்பீக்கர் மைக் முதலானவற்றை வாடகைக்கு கேட்கிறார்.உடனே தமிழரான அந்தக்கடைக்காரர்\nசேர் நீங்க கேட்கிறதால தாரன். ஆனா இந்த காக்காமாருக்கு கொடுக்கமாட்டேன். என்றாராம்.எனக்கும் இப்படி ஒரு அனுபவம் கொழும்பு பஸ்ஸில் நடந்தது.ஒரு தமிழ் இளைஞர் நெற்றியில் திருநீறு பூச்சுடன் வந்தார். அவரும் நானும் நின்றுகொண்டு வந்தோம். ஒரு சிங்களவர் தான் இறங்கும் இடம் வந்ததும் என்னை அருகே அழைத்து தானிருந்துவந்த ஆசனத்தை எனக்குத்தந்துவிட்டு சொன்னார்… மாத்தையா மம பறதெமழுட சீட் தென்னி நே. ஒயா வாடிவெண்ட…” ( தமிழ் அர்த்தம்: ஐயா… நான் பறத்தமிழர்களுக்கு ஆசனம் கொடுக்கமாட்டேன். நீங்கள் அமருங்கள்.)\nநல்லவேளை அந்தச்சிங்களம் புரியாமல் அந்த திருநீற்றுப்பூச்சு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். அந்த இடத்தில் என்ன செய்வது என்ன பேசுவது எனத்தெரியாமல் நான் மனதுக்குள் திணறிக்கொண்டிருந்தேன்.\nதெளிவத்தையின் பார்வையில் மனிதர்கள் நல்லவர்கள்தான். ஆனால் காலமும் சூழலும் சந்தர்ப்பங்களும்தான் அவர்களை கெட்டவர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. எத்தனை கோணம் எத்தனை பார்வை இந்த வாழ்க்கையில்தான் எத்தனை முடிச்சுகள் இதனைத்தான் சில நேரங்களில் சில மனிதர்கள் எனச்சொல்கிறோமோ\n( பிற்குறிப்பு: மெல்பனில் அண்மையில் நடைபெற்ற சிறுகதை இலக்கியம் அனுபவப்பகிர்வுக்காக எழுதப்பட்டது]\n’மனிதர்கள் நல்லவர்கள்’ தெளிவத்தை ஜோசப்\nதெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் – மதிப்புரை\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nமனம்வெளுக்க காத்திருத்தல் – சுனீல் கிருஷ்ணன்\nவாசிப்பின் நிழலில் – ராஜகோபாலன்\n’கத்தியின்றி ரத்தமின்றி’- தெளிவத்தை ஜோசப்\nவாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்\nஅம்மா – தெளிவத்தை ஜோசப்\nதெளிவத்தை ஜோசப்- சுப்பையா கமலதாசன் (பொகவந்தலாவை)\n‘பயணம்’ – தெளிவத்தை ஜோசப்\nTags: ’மனிதர்கள் நல்லவர்கள்’, தெளிவத்தை ஜோசப்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 15\nகம்பனும் குழந்தையும் -கடிதங்கள் 2\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23\nபின்தொடரும் நிழலின் குரல் - கடிதங்கள்\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட��டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/81879", "date_download": "2020-01-17T18:20:53Z", "digest": "sha1:D6ITR2KLUX4DAD65WAPI322PMO67COMG", "length": 11712, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’", "raw_content": "\nகீதை கடிதங்கள் -8 »\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’\nஅறிவிப்பு, வெண்முரசு தொடர்பானவை, வெய்யோன்\nவெண்முரசின் அடுத்த நாவலை டிசம்பர் பத்தாம் தேதி தொடங்குவதாக அறிவித்திருந்தேன். ஆனால் நடுவே பலவகையான பணிச்சுமைகள். விஷ்ணுபுரம் விருதுவிழா முதன்மையாக. தேவதச்சனைப்பற்றி ஒரு கட்டுரை எழுத���ேண்டியிருந்தது. அத்துடன் கீதைப்பேருரைக்கான தயாரிப்புகள். ஆறாம்தேதி கோவைக்குச் சென்றபின் நேற்றுத்தான் நாகர்கோயில் வந்தேன்.\nஎன்ன எழுதுவதென்று தெரியாமல் தத்தளிப்பு இருந்தது. அதுவே வரட்டும் எனக் காத்திருந்தேன். கீதை உரைகள் அதன் எதிர்வினைகள் ஆகியவற்றிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டபோது மெல்ல முளைகள் மேலெழுந்தன. இந்நாவல் எப்படியோ கர்ணனை மையமாகக் கொண்டது. ஆகவே ‘வெய்யோன்’ என தலைப்பிட்டிருக்கிறேன். ஆனால் பலவகையிலும் பொருள்வளரும் தன்மைகொண்டது இது\nகம்பனும் குழந்தையும் வெளிவந்தபோதே வெண்முரசின் தீவிர வாசகர்கள் பலர் அடுத்தநாவல் கர்ணனைப்பற்றியது என ஊகித்தனர் என்பது மிகப்பெரிய ஆச்சரியம். எனக்கு அது தெரிந்திருக்கவில்லை. கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி என்ற வரி அவர்களுக்கு கர்ணனை நினைவூட்டியது, அர்ஜுனனின் அம்பு கர்ணனுக்குள் திரௌபதியைத் தேடுவதுபோலப் பட்டது.\n”உங்க மனசிலே கர்ணன்தான் சார்” என்று அவர்கள் சொன்னபோது ஆச்சரியமாக “அப்படியா” என்று கேட்டேன். ஆனால் மெல்ல நானே அது உண்மை என உணர்ந்தேன். இன்று எழுதத்தொடங்கிவிட்டேன்.’\n’வெய்யோன்’ வரும் இருபதாம்தேதிமுதல் வெளிவரத்தொடங்கும். அதற்குள் ஒரு பத்து அத்தியாயங்களாவது முன்னால்சென்றிருக்கவேண்டும். விஷ்ணுபுரம் விழா வருகிறது.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nTags: ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’\nகொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 14\nசூரியதிசைப் பயணம் - 2\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:31:20Z", "digest": "sha1:SJH55EGWRDXT6OEIUUXYO53GPHFOZC2U", "length": 16582, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஐயப்பன் கோவில் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசபரிமலையில் மகரஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு\nபொன்னம்பல மேட்டில் சரணகோஷம் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு\nசுவாமி ஐயப்பனுக்கு நடைபெறும் மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு, அவர் வளர்ந்த பந்தளம் நகரில் உள்ள பந்தளராஜா அரண்மனையில் இருந்து திருஆபரணம் கொண்டு செல்லப்படும்.\nஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம்\nமகர விளக்கு பூஜையின் போது, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதற்கு வழிநெடுக பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nசபரிமலையில் 15-ந்தேதி மகரவிளக்கு பூஜை: ஆபரண பெட்டி ஊர்வலம் தொடங்கியது\nசபரிமலையில் இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.45 மணிக்கு மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. பந்தளம் அரண்மனையில் இருந்து ஆபரண பெட்டி ஊர்வலம் தொடங்கியது.\nபேட்டை துள்ளல்: சபரிமலையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்\nசபரிமலையில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.\nசபரிமலை வழக்கை விசாரிக்கும் அமர்வில் நீதிபதி இந்து மல்கோத்ரா- நாரிமன் இடம் பெறவில்லை\nசபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகளின் பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா, நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறவில்லை.\nசபரிமலை வழக்கு 13-ந்தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அமர்வில் 13-ந் தேதி முதல் விசாரிக்கப்படுகிறது.\nதிருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து 13-ந் தேதி புறப்படுகிறது\nமகர விளக்கு பூஜையின் போது, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பந்தளம் கொட்டாரத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nவேண்டிய வரங்களை அருளும் ஆதி சாஸ்தா கோவில்\nகேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை பகுதியில் சாஸ்தா கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசபரிமலையில் நடை திறப்பு: நெருப்பு ஆழியில் தீ மூட்டப்பட்டது\nமகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நெருப்பு ஆழியில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி தீ மூட்டினார்.\nஆயிரம் ஆண்டுகள் பழமையான சாஸ்தா கோவில்- கன்னியாகுமரி\nகன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஆஸ்ராமம் என்னும் அழகிய சிற்றூரில் உள்ளது சாஸ்தா ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி இன்று நடை திறக்கப்படுகிறது.\n26-ந்தேதி சூரிய கிரகணம்: சபரிமலையில் தரிசன நேரம் குறைப்பு\n26-ந்தேதி சூரிய கிரகணம், 27-ந் தேதி மண்டல பூஜை சபரிமலையில் தரிசன நேரம் குறைப்பு அய்யப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்\nசபரிமலை, எழில் மிகுந்த புனித பூமியாகும். ஐயப்பன் எழுந்தருளியுள்ள சபரிமலை பற்றி சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.\n26-ந்தேதி சூரிய கிரகணம்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 4 மணி நேரம் அடைப்பு\nவருகிற 26-ந்தேதி சூரிய கிரகணம் வருகிறது. இதையொட்டி சபரிமலை கோவில் நடை அன்று 4 மணி நேரம் அடைக்கப்படுகிறது.\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்த 27 நாளில் ரூ.100 கோடி வருமானம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறந்த 27-வது நாளில் 100 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்து உள்ளது.\nசபரிமலையில் மண்டல பூஜை- தங்க அங்கி ஊர்வலம் 23-ந்தேதி தொடங்குகிறது\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. முன்னதாக தங்க அங்கி ஊர்வலம் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது.\nசபரிமலையில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nசபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க நேற்று வரை 7 லட்சத்து 71 ஆயிரத்து 288 பக்தர்கள் வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 52 ஆயிரத்து 60 பக்தர்கள் சபரிமலை வந்தனர்.\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்- பிந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மிளகாய் பொடி வீசப்பட்ட பிந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nசபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 10 நாள் காணிக்கை தொகை இருமடங்காக உயர்வு\nசபரிமலையில் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் முதல் பத்து நாட்களில் காணிக்கையாக கிடைத்த தொகை கடந்த ஆண்டைவிட இருமடங்காக உயர்ந்துள்ளது.\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nஜி சாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nஎம்எஸ் டோனி இந்தியாவுக்கான அவரது கடைசி ஆட்டத்தில் ஆடிவிட்டார்: ஹர்பஜன் சிங்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/page/53/", "date_download": "2020-01-17T19:23:02Z", "digest": "sha1:DXSX26CPD6OY5RLYXI2RR37BO232AY7M", "length": 4849, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சென்றஇதழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சனவரி 11, 2020 இதழ்\nஜிஎஸ்டி ஏற்படுத்திய மாபெரும் இழப்பு\nஇந்த மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு திட்டமும் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது என்பதற்கான ....\n(இலங்கை தோட்ட இந்திய தொழிலாளர் அந்தரப் பிழைப்பு – கோ .நடேசய்யர் நாடகத்தை முன்வைத்து) ....\nபட்டுப்புடவையில் ஒய்யாரமாய் அலுவலகம் நுழைந்த ஸ்னேகாவை அபிஷேக், வைத்தக் கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ....\nஎத்துணை எத்துணை ஆதாரங்கள் -பல தலைமுறை தலைமுறை யாய்வாய் செவிவழிச் செய்தியாய் சங்கநூற் ....\nஇனியாவது பேசுவோம் மறந்துபோன தொப்புள்கொடி உறவை\nஆயிரத்து எண்ணூற்று இருபதுகளில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்து போன தமிழர்களின் வாழ்வு இருநூறு ....\nசத்திரபதி சாகு மகராஜ் 26 ஜூன் மாதம் 1874 ஆம் ஆண்டு மாராட்டிய மாநிலத்தில் ....\nஒரு காட்டின் சிறுகுன்றின் மீது அந்த தேவாலயம் அமைந்திருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புள்ளிமான்குட்டி ராணி ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-17T19:46:02Z", "digest": "sha1:6MZNRLOT5EJQKBGMVQKLK54MW3JT3UTZ", "length": 17165, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமல்லையா Archives - Tamils Now", "raw_content": "\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு - குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் - தேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு - இந்தியா-ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி; வங்க கடலில் போர்க்கப்பல்களுடன் வீரர்கள் பங்கேற்பு - உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\n63 கோடீசுவரர்களின் ரூ.7,016 கோடி கடன் தள்ளுபடி செய்த ஸ்டேட் பேங்க்\n500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8-ந் தேதி தடை விதிக்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கி யில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 9-ந் தேதியில் இருந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகிறார்கள். உழைத்து சம்பாதித்த பணத்தை, வங்கியில் இருந்தும், ஏ.டி.எம்-மில் இருந்தும் எடுப்பதற்கு பல மடங்கு உழைக்க ...\nமல்லையா, லலித்மோடியை ஒப்படைக்கிறது இங்கிலாந்து:\nபெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தனது கிங் பிஷர் விமான நிறுவனத்துக்கு பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9000 கோடிக்கு கடன் வாங்கி இருந்தார். கிங் பிஷர் நிறுவனம் பெரும் சரிவை சந்தித்ததால் அவரால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால் வங்கிகள் விஜய் மல்லையா மீது மோசடி வழக்குகள் தொடர்ந்தன. இது ...\nமல்லையாவுக்கு இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமே இல்லை: தில்லி நீதிமன்றம் கண்டனம்\nஇந்திய வங்கிகளிடம் ரூ.9000 கோடியளவுக்கு கடன் பெற்று விட்டு, திரும்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் பதுங்கியிருக்கும், தொழிலதிபர் மல்லையாவுக்கு, இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமே இல்லை என்று தில்லி நீதிமன்றம் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 17 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து ரூ.9000 கோடி கடன் பெற்ற பிரபல தொழில் அதிபர் ...\nகாசோலை மோசடி வழ��்கு: மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணை\nகாசோலை மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை தில்லி பெருநகர நீதிமன்றம் சனிக்கிழமை பிறப்பித்தது. இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி சுமித் ஆனந்த், வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி மல்லையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார். பிரிட்டனில் உள்ள மல்லையாவிடம் அந்தப் பிடி ஆணையை சேர்ப்பிக்கும்படி வெளியுறவுத் துறை ...\nசொத்துக்களை முடக்கியது அடிப்படை ஆதாரமற்றது: விஜய் மல்லையா\n1411 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியதில், எவ்வித சட்ட ரீதியிலான அடிப்படை ஆதாரமும் இல்லை பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா குற்றம் சாட்டியுள்ளார். ஐடிபிஐ வங்கியில் வாங்கிய கடனை செலுத்தவில்லை எனக்கூறி பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 1411 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மல்லையா, சொத்துக்களை முடக்கியதில் எவ்வித ...\nமல்லையாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள்\nதொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர உதவுமாறு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறைக்கு மத்திய அமலாக்கத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்படுவதன் மூலம் மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வழி ஏற்படும். முன்னதாக வங்கிக் கடன் ஏய்ப்பு தொடர்பாக விசாரிப்பதற்காக மல்லையாவை தாயகத்துக்கு திருப்பி அனுப்பவேண்டும் ...\nலண்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன்: விஜய் மல்லையா\nஇந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு சென்றுவிட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள அவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அவரை கைது செய்ய மும்பை நீதிமன்றம் ...\nஎன்னுடைய வெளிநாட்டு சொத்து விபரங்களை கேட்க வங்கிகளுக்கு உரிமை கிடையாது; விஜய் மல்லையா\nவெளிநாடுகளில் எனக்கு உள்ள சொத்து விபரங்களை கேட்க வங்கிகளுக்கு உரிமை கிடையாது என்று தொழில் அதிபர் விஜய் மல்லையா கூறிஉள்ளார். என்னை போன்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுடைய வெளிநாட்டு சொத்து விபரங்களை தெரிவிக்கவேண்டிய கட்டாயம் கிடையாது என்று மல்லையா தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மல்லையா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள 41 ...\nமல்லையாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: மும்பை அமலாக்கத்துறை நீதிமன்றம் உத்தரவு\nபிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு பொதுத்துறை வங்கிகள் உள்பட 18 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் திருப்பிச் செலுத்தவில்லை. வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 2–ந்தேதி அவர் இங்கிலாந்துக்கு சென்று விட்டார். ...\nவிஜய் மல்லையாவுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் வசூலிக்கப்படும்: அருண்ஜெட்லி திட்டவட்டம்\nவிஜய் மல்லையா எந்த விதத்தில் சட்டமீறலில் ஈடுபட்டிருந்தாலும், அவர் மீது அரசு அமைப்புகள் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மல்லையா விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அவருக்குக் கொடுத்த கடன் அனைத்தையும் வங்கிகள் வசூலிக்கும் என்றும் தெரிவித்தார். இப்போதைய சர்வதேச பொருளதார ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nதேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\nஇந்தியா-ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி; வங்க கடலில் போர்க்கப்பல்களுடன் வீரர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2018/12/blog-post_47.html", "date_download": "2020-01-17T18:44:09Z", "digest": "sha1:Z47AOZUA2ISQKVMALPJKTZUNTCFZWDN5", "length": 23226, "nlines": 238, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)", "raw_content": "\nபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகுழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்\n10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிகழ்த்திய இளை...\nமல்லிப்பட்டினத்தில் முறையாக நிவாரணம் வழங்கக்கோரி ம...\nஷார்ஜாவில் நாளை (ஜன.1) குறிப்பிட்ட சில இடங்களில் இ...\nதுபையில் உலகின் மிகப்பெரும் சூரியஒளி மின் திட்டம்\n5 கி.மீ. நடைப்போட்டியில் அதிரை வழக்குரைஞர் 2-வது த...\n65 வயதில் குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை\nதுபையிலிருந்து லக்னோ சென்ற விமானத்தில் நிர்வாணமாக ...\nகுவைத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கும் அரசுத்துறை ...\nராஜஸ்தானில் போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மு...\nஅமீரகத்தில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்...\nதுபை, அபுதாபி வாழ் இந்தியர்கள் மத்தியில் ஜன.11,12 ...\nஅமீரகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி (வீடி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமீனா அம்மாள் (வயது 66)\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பிலால் நகர் பொ...\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கடனை திரும்பச் செல...\nமரண அறிவிப்பு ~ ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)\nஅமீரகத்திலிருந்து தென் இந்தியாவுக்கான நேரடி ஜெட் ஏ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் பீவி (வயது 56)\nவிடுபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட...\nஅமீரகத்தில் ஜனவரி மாத சில்லறை பெட்ரோல் விலை குறைவு...\nஅதிரை அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கை நடத்திய CBD...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் விறு விறு ~ ஜ...\nமுத்துப்பேட்டையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த ப...\nசைக்கிளில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிக...\nநிவாரணம் வழங்கக்கோரி கரையூர்தெரு கிராம மக்கள் சாலை...\nPFI சார்பில் முதல் கட்டமாக 100 வீடுகள் புனரமைக்கும...\nதுபையில் ஜன.1 விடுமுறையையொட்டி இலவச பார்க்கிங் மற்...\nஅமீரகத்தில் கார் விபத்தில் மனைவி இறந்த வழக்கில் கண...\nவட்டாட்சியர் அலுவலகம் முன்பு விஏஓக்கள் கவன ஈர்ப்பு...\nதஞ்சை மாவட்டத்தில் 131.87 கோடி நிவாரணத் தொகை வழங்க...\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது விதிக்கப்பட்ட ...\nதுபையில் 24-வது ஷாப்பிங் திருவிழா தொடக்கம்\nசவுதியில் 2 நாட்களில் கான்கிரீட் வீடுகள் கட்டி முட...\nதுபைவாழ் வெளிநாட்டினருக்கு இன்ஷூரன்ஸ் மூலம் கேன்சர...\nகுவைத்தில் உலகின் மிக நீளமான கடல் பாலம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஇத்தாலியில் கி.பி 79 ம் ஆண்டு குதிரை தோண்டி எடுப்ப...\nபுயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுக்கும...\nதுபையில் தங்கம் விலை ஏற்றம்\nஓமனில் புனித அல்குர்ஆன் போட்டி வெற்றியாளர்களுக்கு ...\nஓமனில் சட்ட விரோத குடியேறிகள் 273 பேர் கைது\n49 ஆண்டுகளில் ஒருமுறை கூட போக்குவரத்து விதிமீறலில்...\nராஸ் அல் கைமாவில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 3,8...\nஅதிராம்பட்டினத்தில் தமாகா பேரூர் செயல்வீரர்கள் கூட...\n500 திர்ஹம் செலவில் எளிமையாக திருமணம் முடித்த மணமக...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் விஞ்ஞானி...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டு மறுவரையறை விவரங்...\nசிங்கப்பூரை அசத்தும் 'ப்ரீகேன்ஸ்' பேஸ்புக் தன்னார்...\nசவுதி மன்னரின் விருந்தினர்களாக 203 பேர் உம்ரா நிறை...\nஅபுதாபியில் ஆன்லைன் வழியாக முனிஸிபாலிட்டி அபராதங்க...\nஅமீரகப் பலைவனத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் ...\n5 வயது குழந்தைக்காக எமிரேட்ஸ் விமானம் மிக அவசரமாக ...\n1.48 கிராம் எடையில் உலகின் மிகக்குட்டியான 'சிலந்தி...\nபட்டுக்கோட்டையில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் ந...\nபழைய துணிகளில் பில்டிங் கட்டுமானப் பொருட்கள் தயாரி...\nஉரிய நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தை நாட தென்னை விவசா...\nஇந்தோனேஷியாவில் சுனாமி: பலி 168 ஆக அதிகரிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் +1,+2 மாணவர்கள் 40,654 பேருக்கு...\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் சால...\nதுபையில் சட்டவிரோத டேக்ஸி ஓட்டுனர்களுக்கு அபராதம்,...\nஅபுதாபியில் 16 மணி நேரம் பயணிகளை தவிக்கவிட்ட ஏர் இ...\nசைக்கிளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து சாத...\nஅதிரை அருகே புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு மறு...\nகாஷ்மீரில் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடை அணிந்து வர...\nதுபை பாம் தேரா மெட்ரோ ஸ்டேஷனின் தற்காலிக மாற்றுப்ப...\nமலேசியாவில் அதிரை சகோதரர் க.மு ஜெய்னுல் ஆபிதீன் (7...\nமரண அறிவிப்பு ~ 'ஆலிமா' ரபீஸ் மரியம் (வயது 45)\nசைக்கிள் பந்தயத்தில் தேசிய சாம்பியனாவது எனது லட்சி...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோபுரம் ...\nகுப்பைகள் கொட்டுவதை தடுக்க செருப்பு, துடைப்பான், ப...\n 'UAE சென்ட்ரல் பேங்க்' என்ற பெயரில் வர...\nமரண அறிவிப்பு ~ மேஸ்திரி நானா அப்பா என்கிற அப்துல்...\nஅமீரகத்தின் 2019 ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் அற...\nதுபையில் 01-01-2020 க்குள் அனைத்து வாகனங்களுக்கும்...\nகுவைத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டி மற்றும் பரிசளி...\nபுஜைரா, திப்பா கடற்கரைக்கு நீல வண்ண மூட்டிய கடல்வா...\nஅமீரகத்தின் நம்பர் 1 இந்திய ஊழியரின் மரணமும், நினை...\nசவுதியில் உடனுக்குடன் வழங்கும் ஆன்லைன் விசா அறிமுக...\nமரண அறிவிப்பு ~ கதிஜா அம்மாள் (வயது 48)\nதுபையில் 1000 க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் பறிம...\nஆங் சாங் சூகீக்கு தென் கொரியா வழங்கிய விருது பறிப்...\nஅமெரிக்காவில் தலைமுடி உருளைக்குள் 70 சிட்டுக்குருவ...\nபட்டுக்கோட்டையில் மண் சட்டி ஏந்தி தமிழ் மாநில காங்...\nகஜா புயல் நிவாரணம் வழங்காததைக் கண்டித்து அதிரையில்...\nஅமெரிக்காவில் 84 வயதில் இளங்கலை பட்டம் வென்ற பேரிள...\nஹாங்காங்கில் பணமழை பெய்வித்த பிட்காயின் கோடீஸ்வர இ...\nதுபையில் அட்னாக் நிறுவன முதலாவது பெட்ரோல் நிலையம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது ராவூத்தர் அவர்கள்\nமறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஜாயித் போல் தோற்றமளிக்க...\nமரண அறிவிப்பு ~ மு.அ அபுல் ஹசன் (வயது 87)\nதுபை வங்கியில் பார்வை குறைபாடுடையவர்களுக்கு உதவும்...\nவிடுமுறை கேட்டு ஆம்புலன்ஸில் வந்த தமிழக அரசு ஊழியர...\nதென்னை விவசாயிகள் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர் விஞ்ஞானிகள் திட...\nமக்கா, மதினா புனிதப்பள்ளிகளில் பார்வையற்றவர்கள் ஓத...\nஇந்தியர்களுக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க மத்திய அமை...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில��� செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.எம் அப்துல் காதர், அதிரை பேரூர் செயலர் வழக்குரைஞர் ஏ. முனாப், பொருளாளர் ஏ. சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில், அரசு அறிவித்த கஜா புயல் நிவாரணங்கள் முழுமையாக சென்றடையாத பகுதிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.\nமேலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில், மதுரையில் வரும் பிப்.16ந் தேதி மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில், அதிராம்பட்டினம் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்களை அழைத்து செல்ல தீர்மானிக்கப்பட்டது.\nமாநாடு, அழைப்புப்பணிக்காக மேற்கொள்ள இருக்கும், வாகனப் பிரச்சாரம், பிளக்ஸ் பேனர்கள், வால்போஸ்டர், துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தோழமை கட்சிகள், சமுதாய அமைப்புகள், ஜமாத்தார்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்குவது குறித்து பேசப்பட்டன.\nஇக்கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் அபூ பக்கர், ஏ. சாகுல் ஹமீது, ஜமால் முகமது, சாகுல் ஹமீது, காதர் முகைதீன், இக்பால், அப்துல் ஜப்பார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பய��்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/69250/cinema/Bollywood/sathrugan-sinha-Condemned-for-tutucorin-firing-incident.htm", "date_download": "2020-01-17T18:36:18Z", "digest": "sha1:35YOGDOT4I6IWO4DHQNBZK6GVSNMKEVQ", "length": 12794, "nlines": 163, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சத்ருகன் சின்ஹா கண்டனம் - sathrugan sinha Condemned for tutucorin firing incident", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: சத்ருகன் சின்ஹா கண்டனம்\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 12 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பாலிவுட் நடிகரும், பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான சத்ருகன் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களை போலீஸார் இரக்கமின்றி சுட்டுக்கொன்ற சம்பவம் வேதனையளிக்கிறது. இது வெட்கப்பட வேண்டிய சம்பவம். கண்டிக்கப்பட வேண்டியது. காட்டுமிராண்டித்தனமானது. எந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்காமல் தானியங்கி துப்பாக்கிமூலம் அமைதியாகப் போராடிய ஏழை அப்பாவி மக்கள் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மக்களைக் கொல்லும் இந்தப் படுகொலைக்கு யார் உத்தரவிட்டது. இந்திய வரலாற்றில் இது கறுப்பு நாள்.\nநல்ல ஆரோக்கியமான சுற்றுப்புறச்சூழலைத்தானே அந்தப் பகுதி மக்கள் கேட்டார்கள், இது மிகப்பெரிய குற்றமா ஜனநாயகத்தில் தங்களின் குரலை உயர்த்திப் பேச அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு தீவிரவாதிகளுக்கு இணையாக சுட்டுக்கொலை செய்தால் மக்கள் எங்கு செல்வார்கள் இந்தப் படுகொலைக்கு நீதி கண்டிப்பாக வழங்க வேண்டும். அப்பாவி மக்களைக் கொலை செய்தவர்கள், காரணமானவர்கள் கொடூரமாகத் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nsathrugan sinha tutucorin firing சத்ருகன் சின்கா தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\n'வாய்ப்பு தேடி அலைய மாட்டேன்' கஜோலின் மெழுகு சிலை திறப்பு\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கண்ணன்(சின்ஹா) வெளியேறிட்டாரு இன்னும் உள்ளகுந்திக்கீனு கூவினுக்கீரியா\nசுட சொன்னதே இந்தியன் பிரதமர்\nஇந்த ஆட்சியாளர்களின் கொடூர புத்தியும், கோரமுகத்தின் பிரதிபலிப்புதான் இந்த பட்டப்பகல் படுகொலை... இதற்கான விலையை இந்த அராஜக ஆட்சியாளர்கள் கொடுப்பர்..... மக்கள் நல்ல பாடம் புகட்டுவர்....\nநீ முதலில் சுய நினைவுக்கு வாய்யா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம்\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nகாஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை\nகோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/80742/cinema/Kollywood/KV-Anand-says-about-Kaappaan-story.htm", "date_download": "2020-01-17T19:12:46Z", "digest": "sha1:GU7QNA7OUJ3L6IVLWGFB4JRX7CL6QHBQ", "length": 10735, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காப்பான் கதையை சொன்ன கே.வி.ஆனந்த் - KV Anand says about Kaappaan story", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகாப்பான் கதையை சொன்ன கே.வி.ஆனந்த்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் காப்பான். சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் பிரதமரின் பாதுகாவலராக நடிக்கிறார் சூர்யா.\nஇந்த படத்தின் கதை உருவானது பற்றி கே.வி.ஆனந்த் கூறுகையில், பாதுகாவலர்கள் பற்றிய நிறைய கதைகளை படிப்பேன். அப்படி ஒரு கதையை படித்துக் கொண்டிருந்த போது தான் ஏன் பாதுகாவலர்களைப் பற்றியே ஒரு கதை பண்ணக்கூடாது என்று தோன்றியது. அதன் பிறகு தான் பிரதமரை படுகொலை செய்ய சிலர் சதி திட்டம் தீட்ட, அவரது பாதுகாவலர்களில் ஒருவர் அந்த சதியை முறியடித்து எப்படி பிரதமரை பாதுகாக்கிறார் என்று ஒரு கதையை உருவாக்கினோம்.\nஇந்த கதையில் பிரதமராக மோகன்லாலும், அவரை பாதுகாக்கும் காவலராக சூர்யாவும் மிகச்சிறப்பாக போட்டிபோட்டு நடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் கே.வி.ஆனந்த்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமதுமிதா வெளியேற்றம், உண்மை ... தீபாவளிக்கு முன்பே விஜய்யின் பிகில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள��� கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம்\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nகாஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை\nகோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன்லால் படத்தில் இணைந்த பிராச்சி டெஹ்லான்\nபாட்ஷா பாணியில் உருவாகியுள்ள மோகன்லாலின் பிக்பிரதர்\nஒருநாள் விமான வாடகைக்கு ரூ.47 லட்சம் கொடுத்த சூர்யா\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/maruti-suzuki-raises-production-by-4-percent-in-november-after-nine-months/articleshow/72441713.cms", "date_download": "2020-01-17T20:24:33Z", "digest": "sha1:VB2QYTJJA42DHOC2B34RRAWHXBC3KMPR", "length": 13748, "nlines": 144, "source_domain": "tamil.samayam.com", "title": "Maruti Suzuki : 9 மாதங்களுக்குப் பிறகு உற்பத்தியை உயர்த்திய மாருதி சுஸுகி! - maruti suzuki raises production by 4 percent in november after nine months | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n9 மாதங்களுக்குப் பிறகு உற்பத்தியை உயர்த்திய மாருதி சுஸுகி\nஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை நீடித்ததால் தொடர்ந்து உற்பத்தியைக் குறைத்துவந்த மாருதி சுஸுகி நிறுவனம், நவம்பர் மாதத்தில் மீண்டும் தனது உற்பத்தியை உயர்த்தியுள்ளது.\n9 மாதங்களுக்குப் பிறகு உற்பத்தியை உயர்த்திய மாருதி சுஸுகி\nகடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, பொருளாதார மந்தநிலையால் தேவை குறைவு, அதிக வரி விகிதம், வாகன எஞ்சின் விதிமுறைகள், வேலையிழப்புகள் போன்ற பல பிரச்சினைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சந்தித்துள்ளன. வாகன விற்பனை மந்தமாக இருந்ததால் ஒவ்வொரு மாதமும் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைக் குறைத்து வருகின்றன.\nஇந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியும் தனது உற்பத்தியைக் குறைத்து வந்தது. தொடர்ந்து ஒன்பது மாதங்களாகக் குறைத்து வந்தநிலையில், நவம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் உற்பத்தி அளவு 4.33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் மொத்தம் 1,35,946 வாகனங்களை மாருதி சுஸுகி உற்பத்தி செய்துள்ளது. 2018ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மொத்தம் 1,35,946 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருந்தன.\nகஜானா காலி... பள்ளிக்கூட நிதியில் கை வைக்கும் மத்திய அரசு\nமாருதி சுஸுகியின் நவம்பர் மாத வாகன உற்பத்தியில், 1,39,084 பயணிகள் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 2018 நவம்பரில் இந்த எண்ணிக்கை 1,34,149 ஆக இருந்தது. இது 3.67 சதவீத வளர்ச்சியாகும். எனினும் சிறிய ரக, காம்பாக்ட் பிரிவு வாகனங்கள் பிரிவில் 20.16 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2018 நவம்பரில் இப்பிரிவில் 30,129 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், 2019 நவம்பரில் இந்த எண்ணிக்கை 24,052 ஆகக் குறைந்துள்ளது.\nதங்கம் விலை: இன்னைக்கு விலை எப்படி இருக்கு\nநடுத்தர சேடான் பிரிவில் உற்பத்தி எண்ணிக்கை 1,460லிருந்து 1,830 ஆக உயர்ந்துள்ளது. இலகு ரக வாகனங்கள் பிரிவில் உற்பத்தி எண்ணிக்கை 1,797லிருந்து 2,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாகன உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் உயர்த்தியுள்ள நிலையில், சந்தையில் தேவை அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது. இம்மாத விற்பனை முடிவுகள் வெளியானால் இதன் நிலவரம் தெரியவரும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\n50 இந்தியர்களை வேலையை விட்டுத் தூக்கிய வால்மார்ட்\n12,000 மாணவர்களுக்கு வேலை கொடுக்கும் விப்ரோ\nவிலை உயரும் வாகனங்கள்... வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nஇனி எந்த ஏடிஎம்ல வேணாலும் பணம் போடலாம்\nவெற்றிநடை போடும் இன்ஃபோசிஸ்: கோடிக் கணக்கில் லாபம்\nமேலும் செய்திகள்:வாகன உற்பத்தி|மாருதி சுஸுகி|மாருதி கார்|கார் உற்பத்தி|கார்|swift|passenger vehicle|Maruti Suzuki|car production|Automobile\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாப���ன்னமாக்கிய கோபக்கார யானை\nஇனி ஆன்லைன் மூலமாகவே கார் வாங்கலாம்\nடைல்ஸ் மூலம் உங்கள் வீட்டை அலங்கரிக்க 5 சிறப்பான யோசனைகள்\nகோடிகளை விழுங்கும் சுங்கச் சாவடிகள்\nஜியோனா சும்மாவா... அப்படி என்ன சாதனை செஞ்சது தெரியுமா\nசர்க்கரை உற்பத்தியில் இந்தியாவுக்குப் பின்னடைவு\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n9 மாதங்களுக்குப் பிறகு உற்பத்தியை உயர்த்திய மாருதி சுஸுகி\nகஜானா காலி... பள்ளிக்கூட நிதியில் கை வைக்கும் மத்திய அரசு\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/dec/01/%E0%AE%95%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A4-5-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3295035.html", "date_download": "2020-01-17T19:05:00Z", "digest": "sha1:2ODT6KFZOU3HNKHCCCJIVTJXNHAHZSVB", "length": 7183, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு டிச.4, 5-க்கு ஒத்திவைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு டிச.4, 5-க்கு ஒத்திவைப்பு\nBy DIN | Published on : 01st December 2019 11:18 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்கல்பட்டு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் செங்கல்பட்டு மையத்தில் கேங் மேன் பணிக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிச. 2, 3) நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு கன மழை காரணமாக வரும் 4, 5-ஆம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nதிங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த கேங்மேன் பதவிக்கு விண்ணப்பித்திருந்தவா்களின்\nசான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு கன மழை காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது. இதையடுத்து, 4, 5-ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபாா்ப்பும், உடல் தகுதித் தோ்வும் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் செங்கல்பட்டு செயற்பொறியாளா் மனோகரன் தெரிவித்துள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/politics/68276-former-external-affairs-minister-sushmaswaraj-wrapped-in-tricolour-at-bjp-headquarters-in-delhi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-17T20:01:08Z", "digest": "sha1:ET5NKYVPLV65MAJWWKHIIPJMOQNEWRRU", "length": 10918, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "சுஷ்மாவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை! | Former External Affairs Minister #SushmaSwaraj wrapped in tricolour at BJP headquarters in Delhi", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசுஷ்மாவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை\nமத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.\nதற்போது டெல்லி பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின���றனர்.\nஇந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வகித்த அவருக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. முன்னதாக அவரது உடல் மீது பாஜக கோடி போர்த்தப்பட்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் இறுதி ஊர்வலமானது நடைபெற இருக்கிறது.\nஅயலுறவுத்துறையில் அளப்பரிய சாதனை படைத்த சுஷ்மா ஸ்வராஜ்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநேர்கொண்ட பார்வை குறித்த விமர்சனம் : கடுப்பான வரலட்சுமி\nசொல்லி அடித்த இரட்டையர்கள் மோடி- ஷா..\nரிவர்ஸ் கியர் போட்டு ரயில் நிலையம் வந்த சோழன் எக்ஸ்பிரஸ்\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்\n\"மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்\" - சுஷ்மாவிற்கு மத்திய அமைச்சரவையின் இரங்கல் கூட்டம்\nசுஷ்மாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\n பிரதமர் மோடி & தலைவர்கள் இறுதி அஞ்சலி\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/72524-the-chief-minister-s-order-to-open-water-in-palani-balar-varadamanadi-dam.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-17T18:51:40Z", "digest": "sha1:RTSJLT3HS4VVC3E4UAJVGV7T6MRVM4R6", "length": 10632, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பழனி பாலாறு, பொருந்தலாறு, வரதமாநதி அணையில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு | The Chief Minister's order to open water in Palani Balar, Varadamanadi Dam", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபழனி பாலாறு, பொருந்தலாறு, வரதமாநதி அணையில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி பாலாறு, பொருந்தலாறு அணையில் இருந்து அக்டோபர் 25ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஅக்டோபர் 25ஆம் தேதி முதல் 130 நாட்களுக்கு தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறைந்துவிட உத்தரவிட்ட முதலமைச்சர், நீர் திறப்பின் மூலம் பழனி வட்டத்தில் உள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் கூறியுள்ளார்.\nஇதேபோல், திண்டுக்கல் மாவட்டம் வரதமாநதி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 127 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிளையாட்டு சங்கங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nமுதல் காட்சி பார்க்க ரூ.2,000; ரசிகர்கள் புலம்பல்\nதமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு\nபயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் காஷ்மீர் மாநில ஆப்பிள் வர்த்தகர்கள்\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோமுகி நதி அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nமஞ்சளாறு அணையில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nஈச்சம்பாடி அணைக்கட்டில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nகோதையாறு பாசனத்திட்ட அணைகள்: நீர் திறக்க முதல்வர் உத்தரவு\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74916-17-year-old-girl-harassment.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-17T18:51:04Z", "digest": "sha1:TJYPLOYUSEJ2PF7FFUO3NMHJNVFZOC6E", "length": 14325, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் வ���ட்டதால் விபரீதம்! | 17 year old girl harassment", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகுளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\nகேரள மாநிலம் கொல்லத்தையடுத்து குறிப்புழா பகுதியை சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் தனக்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோரும் மகளை வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காலையில் கிளம்பி போகும் சிறுமி மாலை தான் வீட்டிற்கு வருவாள். ஆனால் கடந்த மாதம் 9ஆம் தேதி வேலைக்கு போவதாக கூறிவிட்டு சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை.\nஇதனால் காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்த நிலையில், மறுநாள் காலையில் சொந்தக்கார பெண் ஒருவர், சிறுமியை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, திருவனந்தபுரம் பகுதியில் தவித்து கொண்டிருந்ததாகவும், அதை பார்த்து கூட்டிவந்ததாகவும் கூறி வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார். ஆனால் மகள் எதையோ பறிகொடுத்தவள் போலவே இருந்தாள். சிறுமியின் நடவடிக்கையில் நிறைய வித்தியாசம் தெரிந்தால், பயந்து போன பெற்றோர் மகளுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்நிலையில், கவுன்சிலிங்கில் அந்த பெண் கூறிய தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறுமி ஒரு நாள் வீட்டில் குளித்து கொண்டிருந்தபோது, வீட்டிற்கு வந்த சொந்தக்கார பெண் ஒருவர் அவர் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். மேலும் அந்த வீடியோவை சிறுமிக்கு போட்டு காட்டி, தான் கூறியபடி செய்ய வேண்டும் இல்லையெனில், வீடியோவை சமூக வலைதளங்களில் போட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து போன சிறுமி என்ன செய்வதென்று தெரியாமல் அவரின் பேச்சை கேட்க ஆரம்பித்துள்ளார்.\nஆனால், அந்த உறவுக்கார பெண் திருவனந்தபுரம், கொல்லம், கொட்டியம் என நிறைய இடங்களில் உள்ள லாட்ஜ்-களுக்கு சிறுமியை அழைத்து ச���ன்று, அங்கு பலரை வரவழைத்து விபச்சாரத்தில் தள்ளி உள்ளார். இதன்மூலம் அந்த பெண் லட்சக்கணக்கில் பணமும் சம்பாதித்து உள்ளார். இதை கேட்டு பெற்றோர் உள்ளிட்ட அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சொந்தக்கார பெண் லினட், கருநாகப் பள்ளியில் லாட்ஜ் நடத்தி வந்த பிரதீப், ரினு, நசீம் உள்ளிட்ட 4 பேரையும் போலீசா கைது செய்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமகளை துண்டாக வெட்டி 2 சூட்கேஸ்களில் அடைத்த தந்தை\nதலைக்கேறிய போதையால் இளைஞரின் கொடூர செயல் - அன்னி மருத்துவமனையில் அனுமதி\nவெங்காய விலை அதிரடியாய் குறைந்தது\nருசியுமில்ல.. காரமுமில்ல... வீணாகும் எகிப்து வெங்காயம்\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது.. எனக்கு மூளை உள்ளது’ ஆளுநரின் தடாலடி பேச்சு\n10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை\n#BREAKING சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்புடைய 3 பேர் கேரளாவில் சிக்கினர்..\nஆபாச வீடியோ காட்டி பலாத்காரம்\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம��� சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vasanthamfm.lk/2019/08/09/bigil/", "date_download": "2020-01-17T20:08:23Z", "digest": "sha1:IHAYTHIDIKR5TS3NX5G6G2H2B4AHQWNY", "length": 5678, "nlines": 54, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "சாலிகிராமத்தில் எக்மோர் ஸ்டேஷன்! - டப்பிங்கில் 'பிகில்' விஜய் - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\n - டப்பிங்கில் 'பிகில்' விஜய்\n – டப்பிங்கில் ‘பிகில்’ விஜய்\nதெறி’, ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து அட்லி – விஜய் காம்போ, மூன்றாவது முறையாக நிகழ்ந்திருக்கிறது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன. எக்மோர் ரயில்வே ஸ்டேஷனை அப்படியே சென்னை சாலிகிராமத்திலிருக்கும் பிரசாத் லேப்பில் செட் அமைத்து நடைபெற்றுவரும் படப்பிடிப்பு, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியோடு நிறைவு பெறுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் விஜய்க்கான போர்ஷன் முடிந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஇதை உறுதி செய்யும் விதமாக, தற்போது பிகில் படத்தின் டப்பிங்கில் விஜய் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு, மெர்சல் படத்தில் பணியாற்றிய கே.ஜி.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை முடிப்பதற்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது படக்குழு.\nரஜினி-சிவா இணையும் படத்தின் கதை இப்படித்தான் இருக்குமாம், செம்ம மாஸ் அப்டேட்\nபடப்பிடிப்பில் இருந்து துரத்தப்பட்ட நடிகர் கார்த்தி இந்துக்கள் ஒன்றுசேர்ந்து விரட்டி அடித்ததால் பாதியில் ஓடிய அவலம் இந்துக்கள் ஒன்றுசேர்ந்து விரட்டி அடித்ததால் பாதியில் ஓடிய அவலம் \nJanuary 10, 2020ஒரு குடும்பமே செத்து 100 வருடமாக நிகழும் மர்மம்\nJanuary 3, 2020சூரி படத்தில் வெற்றிமாறன் செய்த மிகப்பெரிய மாற்றம்\nDecember 31, 2019அஜித்திற்கே படம் பிடிக்கவில்லை, ஆனாலும் நடித்துக்கொடுத்தார்\nDecember 5, 2019சிவகார்த்திகேயனுக்கு வில்லன் இவரா டாக்டர் படத்தில் இணைந்த மற்றும் ஒரு பிரபலம்\nDecember 5, 2019தனுஷ் திரைப்பயணத்தில் மிக மோசமான தோல்வி, இவ்வளவு தான் மொத்த வசூலா\nDecember 5, 2019அனைவரும் காத்திருந்த தர்பார் படத்தின் பிரம்மாண்ட இசை வெளிட்டு விழா, தேதி நேரத்துடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.chennaipatrika.com/post/15315", "date_download": "2020-01-17T19:09:43Z", "digest": "sha1:D4CUAX2GIJMMB34ASWLENJOPNHQUAHVV", "length": 8972, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "தேர்தல் விவகாரத்தில் தலையிட மாட்டோம்! - நீதிபதிகள் கருத்து! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\nகடும் பனிப்பொழிவால் உதகை மக்கள் அவதி -ஜீரோ டிகிரி...\nஅந்தமானில் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார்...\nவடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவு பெறுகிறது...\nபொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து 16,075 பேருந்துகள்...\nரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம்...\n2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மே 24 அன்று...\nஇந்திய அணியில் ஒருவரை சேர்க்க போறோம்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில்...\nதேர்தல் விவகாரத்தில் தலையிட மாட்டோம்\nதேர்தல் விவகாரத்தில் தலையிட மாட்டோம்\nதமிழக அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருகின்றன.\nஇந்நிலையில் மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என அதிமுக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்தன. ஆனால் அதிமுகவோ ஏற்கனவே முன்னர் நடைமுறையில் இருந்த ஒரு முறையைதான் மீண்டும் கொண்டு வந்திருப்பதாகவும், இந்த மறைமுக தேர்தல் முறையை கொண்டு வந்ததே ஸ்டாலின்தான் எனவும் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் அதிமுக அரசு தேர்தலுக்கான பணிகளை சரியாக செய்யவில்லை எனவும், மறைமுக தேர்தலுக்கு எதிராகவும் பேசிவந்த நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 'தேர்தலை மறைமுகமாக நடத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிடமுடியாது' என்று கூறியுள்ளனர்.\nஎனவே இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும் மேற்கூறிய கருத்துகளின் அடிப்படையிலேயே முடிவுகள் வரும் என்பதால் தேர்தலை சந்திப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைமையே உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9% உயரும்\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்: WHO\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://oorodi.com/comedy/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5.html", "date_download": "2020-01-17T19:57:35Z", "digest": "sha1:Q4TGX7GM26CXVIOYAJXIRGWZVU52IZDN", "length": 4184, "nlines": 58, "source_domain": "oorodi.com", "title": "அடொப்பின் பெண்களுக்கான வெளியீடு", "raw_content": "\nஅடொப் நிறுவனம் நீண்ட காலமாகவே இணைய மற்றும் வடிவமைப்புக்கான மென்பொருட்களை வெளியிட்டு வருகின்றது. கடந்த வருடம் தன்னுடன் மக்ரோமீடியா நிறுவனத்தையும் இணைத்தை பின்னர் இணைய மற்றும் வடிவமைப்பு மென்பொருட்களுக்கான முடிசூடா மன்னனாக அடொப் நிறுவனம் வடிவெடுத்திருக்கின்றது. இருந்தாலும் நீண்டகாலமாக அவர்களின் கனவாக இருந்து வந்த பெண்களுக்கான சிறப்பு மென்பொருளை அவர்களால் இப்போதுதான் வெளியிட முடிந்துள்ளது.\n24 ஆடி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13084", "date_download": "2020-01-17T20:07:18Z", "digest": "sha1:EZCFY23SNTRT5FS3MTFW2OKD7Q47MGKN", "length": 12260, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nகற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி\n- சீதா துரைராஜ் | ஜனவரி 2020 |\nதமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது.\nஇது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும். சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டதென வரலாறு கூறுகின்றது. முருகனுக்கு அறுபடை வீடு இருப்பதுபோலவே விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னிதி ஐந்தாவது படைவீடாகும். தலவிருட்சம் அத்திமரம் எனப்படும் மருதமரம். கோயிலில் தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. அர்ஜுன வனத் திருத்தலங்கள் நான்கு உண்டு. அவைகள் முறையே திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர், தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம், சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகியனவாகும்.\nகோவிலில் விநாயகர் தும்பிக்கையுடன் வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். துதிக்கை வலப்புறம் திரும்பி உள்ளதால் 'வலம்புரி விநாயகர்' என அழைக்கப்படுகிறார். சுவாமி குகைக்குள் இருப்பதால் சுற்றிவரப் பிரகாரம் இல்லை. கோயிலினுள் காத்யாயனி, நாகலிங்கம், பசுபதீஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. கோயிலினுள் மருதீசர், திருவீசர், வாடாமலர் மங்கை, சிவகாமியம்மன் ஆகியோர் வீற்றுள்ளனர். இரண்டு கோபுரங்களுடன் கூடியது இக்கோவில். உள்ளே நுழைந்ததும் முதலில் கீழ்மேலாக ஓடிய பத்தியை அடுத்து, நான்கு தூண்கள் நிற்க, தென்வடலாக ஓடிய இரட்டை மண்டபம், அதன் கீழ்ப்புறத்தில் குடைவரைக் குகைக்குள் விநாயகர், மற்ற இடங்கள���ல் உள்ளதைப்போல் அல்லாமல் இரண்டு கரங்களுடன், அங்குச பாசம் இன்றி, வயிறு ஆசனத்தில் படியாமல், அர்த்த பத்மாசனம் போன்று கால்களை மடித்து அமர்ந்திருக்கிறார். வலக்கரத்தில் மோதகம் தாங்கியுள்ளார்.\nபிள்ளையார்பட்டி விநாயகரின் சிறப்பு, வலது தந்தம் நீண்டும் இடது தந்தம் குறுகியும் காணப்படுவதாகும். விநாயகருக்கு மேற்கே, தெற்கு நோக்கி சங்கரநாராயணர், உருநாட்டுச் சண்டீசன், கருடன் இருபுறம் நின்ற கோலத்தில் இருப்பதைக் காணலாம் அதன் மேல்புறத்தில் பத்தியின் நடுவே, கிழக்குப் பார்த்த திருவாயிலுடன் கூடிய, திருவுண்ணாழி துங்கானை மாட அமைதியில் குடையப் பெற்று, அதன் நடுவே பெரிய மகாலிங்கம் காணலாம். இந்த மூர்த்தி திருவீசர் என்றும் திருவீங்கைக்குடி மகாதேவர் எனவும் அழைக்கப்படுகிறார்\nஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பரில் வரும் விநாயகர் சதுர்த்தி கோயிலின் முக்கியத் திருவிழாவாகும். காப்புக்கட்டுதல், கொடியேற்றம் ஒன்பது நாள் முன்பு ஆரம்பமாகிறது. திருவிழா பத்துநாள் நடக்கிறது. ஒன்பதாம் நாள் தேரில், சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் வீதி வலம் வருகிறார். பக்தர்கள் அதிக அளவில் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். விழாவில் விநாயகர், சண்டிகேஸ்வரர் இருவருக்கும் தேரோட்டம் நடக்கிறது. பிள்ளையார் தேரில் ஒரு வடம் ஆண்களும், மற்றொரு வடம் பெண்களுமாக இழுக்கின்றனர். சண்டிகேஸ்வரர் தேரை ஆண்களும் பெண்களும் இணைந்து இழுக்கின்றனர் விநாயகர் தேர் வலம் வரும்போது மூலவருக்கு எண்பது கிலோ சந்தனக்காப்பு சாத்தப்படுகிறது. மகா அபிஷேகமும் நடக்கிறது.\nவிநாயக சதுர்த்தியன்று முக்குறுணி அரிசியில் தயாரிக்கப்பட்ட மாவில், ஒரே ஒரு பிரம்மாண்ட கொழுக்கட்டை செய்யப்பட்டு, உச்சிகால பூஜையில் விநாயகருக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. இரவு, ஐம்பெரும் கடவுளரும் தங்க, வெள்ளி வாகனங்களில் வீதியுலா வருவர். மறுநாள் காலை கொழுக்கட்டை சூடாறிய பின்பு அதை உலக்கை போன்ற கம்பில் கட்டி, பலர் சேர்த்து காவடிபோலத் தூக்கிவந்து உச்சிக்காலத்தில், நைவேத்யம் செய்தபின்னர், மறுநாள் நகரத்தார், ஊர்மக்கள், பணியாளர்கள் அனைவருக்கும் பிரித்து உண்ணக் கொடுப்பர். நகரத்தார் என்று அழைக்கப்படும் செட்டியார் சமூகத்தாரின் நிர்வாகத்தில் கோவில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.\nகோயில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். விநாயகரிடம் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்கப் பிரார்த்தனை செய்து, அது நிறைவேறிய பின் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். ஒவ்வொரு சதுர்த்தியன்றும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமான் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருகிறார். திருக்கார்த்திகையன்று நாயனார் சன்னதியில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. திருவாதிரையன்று நடராஜர், சிவகாமசுந்தரி வீதி உலா வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/viewreviews.aspx?uid=15219", "date_download": "2020-01-17T20:02:34Z", "digest": "sha1:5PRHNXKEJCIRRV3IOZS2PVPB5A2XJ64O", "length": 4784, "nlines": 52, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nArticle: செல்வி. நிவேதா ராம்\nArticle: எஸ்.கே. டோக்ரா, ஐ.பி.எஸ்.\nArticle: ராணி ராமஸ்வாமி (பகுதி - 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/21-june-16-30/277-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE.html", "date_download": "2020-01-17T18:36:27Z", "digest": "sha1:GYVNFIAS3SXIGZFMD46ZSXC5SYZT7WZT", "length": 4583, "nlines": 62, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - உங்களுக்குத்தெரியுமா?", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> ஜூன் 16-30 -> உங்களுக்குத்தெரியுமா\n1936 - 37இல் ஆட்சிக்கு வந்த இராசகோபாலாச்சாரியார் போதிய நிதி வசதியில்லை என்று காரணங்கூறி கிராமப்புறத்தில் இருந்த 2,200 துவக்கப் பள்ளிகளை இழுத்து மூடிய அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்காக\nரூ. 12 லட்சம் செலவில் வேத பாடசாலையைத் துவக்கினார் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாற���ன தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவிழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE-2/", "date_download": "2020-01-17T20:07:20Z", "digest": "sha1:H74PG7UCC7SXKSO5THKUW3JICSLBDX7N", "length": 11487, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை நிலைமைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்ப்பு - சமகளம்", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்- புதிய தகவல்\nரஞ்சனின் விவகாரம் கட்சியை விட பலரது வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் – சஜித் பிரேமதாச\nமன்னார் மாவட்டச் செயலகத்தில் உழவர்களுக்கு கௌரவம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது\nசந்திரிகா சு.கவின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்\nசஜித்தின் விசேட அறிவித்தல் : மனோ , திகா , ஹக்கீம் இணைவு\nசீராய்வு மனு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையானார் ராஜித\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங���கை நிலைமைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்ப்பு\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் உரையாற்றியிருந்தார். அவர் தனது உரையில் பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து கவலை வெளியிட்டிருந்த போதும் இலங்கை விவகாரங்கள் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. எனினும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட விவகாரம் என்பன குறித்து, இந்த அமர்வில் கரிசனை செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை நிலைமைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட விவகாரம் என்பன குறித்து, இந்த அமர்வில் கரிசனை செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.(15)\nPrevious Postமஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ, தனி நபர்களோ சுயாதீனமாக இயங்க முடியவில்லை – கோடீஸ்வரன் Next Postஎரிபொருள் விலை மாற்றம்\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/18/", "date_download": "2020-01-17T19:38:27Z", "digest": "sha1:2TVGOQQHTAFMZRRKWSJLDHIBB5TCFM25", "length": 37746, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் செய்திகள் Archives - Page 18 of 747 - சமகளம்", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்- புதிய தகவல்\nரஞ்சனின் விவகாரம் கட்சியை விட பலரது வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும�� – சஜித் பிரேமதாச\nமன்னார் மாவட்டச் செயலகத்தில் உழவர்களுக்கு கௌரவம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது\nசந்திரிகா சு.கவின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்\nசஜித்தின் விசேட அறிவித்தல் : மனோ , திகா , ஹக்கீம் இணைவு\nசீராய்வு மனு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையானார் ராஜித\nகோட்டாபய தாய்நாட்டில் இலங்கையர் என்ற அடையாளத்தை பலப்படுத்தி உயர்த்துவார் என நம்புகிறேன்- மனோ கணேசன்\nதேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய நிலவரத்தின்படி கோட்டாபய ராஜபக்ஷ அதிக வாக்குகள் வித்தியசத்தில் முன்னிலை...\nஅனைத்து அமைச்சர்களையும் அவசரமாக அலரிமாளிகைக்கு அழைக்கும் ரணில்\nஅனைத்து அமைச்சர்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப்...\nஜனாதிபதி தேர்தலின் இறுதித் முடிவு இன்று மாலைக்குள் வெளியிடப்படும்\nஜனாதிபதி தேர்தலின் இறுதித் தேர்தல் முடிவு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்தல் அணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி ஜனாதிபதித்...\nநிதி அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலகினார்\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்குமுன்னர் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச...\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார் சஜித்\nதேர்தலின் வாக்கு அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி...\nஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி உறுதியானதை தொடர்ந்து அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் கோட்டபயவுக்கு...\nகோட்டாவுக்கு சஜித் வாழ்த்து – ஐ.தே. க பிரதி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா\nஇலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய...\nகோட்டா���ுக்கு சஜித் வாழ்த்து : ஐ.தே.க பிரதி தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்\nகோட்டாபயவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி...\nதமிழ்மொழி மூலமான மருத்துவக் கல்வியின் அவசியம்\nமருத்துவர். சி. யமுனாநந்தா மனிதனின் தொடர்பாடலுக்குத் தாய்மொழி மிகவும் இன்றியமை-யாதது. தாய்மொழியினாலேயே ஒரு மனிதன் தனது உணர்வுகளை வெளிப்படுத்துவான். குறிப்பாக...\nமகிந்தவுக்கு பிறந்தநாள் பரிசாக புதிய ஆட்சி : நாளை பதவியேற்பு\nநாளை திங்கட்கிழமை கோட்டாபய ராஜபக்ஷ புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதேவேளை புதிய பிரதமாரக மகிந்த ராஜபக்ஷவும் பதவியேற்கவுள்ளார். நாளை பிறந்தநாளை...\nஇன்று 4 மணிக்குள் இறுதி பெறுபேறுகள்\nஇன்று பிற்பகல் 3 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகளை அறிவிக்க முடியுமாக இருக்குமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய...\nசுப்பிரமணியம் சுவாமி முதல் ஆளாக கோத்தபாய ராஜபக்க்ஷவிற்கு வாழ்த்து\nகோத்தபாயவிற்கு பா.ஜா.க மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி முதல் ஆளாக கோத்தபாய ராஜபக்க்ஷவிற்கு முதல் வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தானேதெரிவு செய்யப்பட்டுள்ளதாக கோத்தபாய அறிவிப்பு\nஸ்ரீ ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அறிக்கையொன்றில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தானேதெரிவு செய்யப்பட்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்.வெற்றியை...\nவடக்கு வாக்குகளால் முன்னிலையானார் சஜித்\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ...\nமுல்லைத்தீவில் வெற்றி வாகை சூடினார் சஜித்\nவன்னி தேர்தல் மாவட்ட முல்லைத்தீவு தொகுதியில் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார்.இதன்படி, சஜித் பிரேமதாச 47594 வாக்குகளைப் பெற்றுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ 4252...\nமன்னார் தொகுதியில் சஜித் பிரேமதாச பெரும் வெற்றி\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித�� பிரேமதாஸ...\nவடக்கில் சஜித் முன்னிலை கோத்தாபயவுக்கு பெரும் பின்னடைவு\n2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதியில் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார்.சஜித் பிரேமதாஸ தற்போது தற்போது 49 வீத...\nஅதிகாலை 5 மணி வரையில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். வடக்கு , கிழக்கு தவிர...\nநல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள்\nயாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.அதன்படி சஜித் பிரேமதாஸ – 27605 கோத்தாபய ராஜபக்ச- 1836...\nயாழ் தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச முன்னிலையில்\nயாழ்ப்பாணம் மாவட்ட யாழ் தேர்தல் தொகுதி வாக்குப் பதிவில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 20792 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன...\nபருத்தித்துறை தேர்தல் தொகுதி சஜித் முன்னிலை\nயாழ்ப்பாணம் மாவட்ட பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 19,931 வாக்குகளையும், ஸ்ரீலங்கா...\nபேஸ்புக்கில் வெளியாகும் தபால் மூல வாக்கு முடிவுகளை நம்ப வேண்டாம்\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தேர்தல் முடிவுகளை நம்ப வேண்டாமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். தபால் மூல...\nகேகாலை , இரத்தினபுரி , பதுளை மாவட்ட முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்படும்\nகடும் மழையுடன் கூடிய கால நிலையால் சில மாவட்டங்களில் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்வதில்...\nபதவியிலிருந்து விடை பெறமுன்னர் ஜனாதிபதி மைத்திரி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை : முழுமையாக\nநாளை ஞாயிற்றுக்கிழமையுடன் பதவிலிருந்து விடைபெறவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தினார். கண்டி ஜனாதிபதி...\nபொதுஜனபெரமுனவிற்கு எதிராக தேர்தல் வன்முறைகள் சட்டமீறல்கள் குறித்த அதிகளவான முறைப்பாடுகள்\nஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுஜனபெரமுனவிற்கு எதிராக தேர்தல் வன்முறைகள் சட்டமீறல்கள் குறித்த அதிகளவான முறைப்பாடுகள்...\n : வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்\nஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கபட்டுள்ளன. இதன் முடிவுகள் இன்று நள்ளிரவுக்குள் வெளியாகலாம் என...\nவடக்கில் அதிகபட்ச்சமாக முல்லைத்தீவில் 76% யாழில் 66.5% வீத வாக்கு பதிவு\nஇலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியாக சுமுகமாக இடம்பெற்று...\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nபிள்ளைகள் நன்றாக இருந்தால்தான் கடைசி காலத்தில் நம்மையும் நன்றாக கவனித்து கொள்வார்கள் என்றுதான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக கஷ்டப்படுகிறார்கள்.ஆனால் பிள்ளைகள்...\nஆரம்பமாகியது தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.இன்று சனிக்கிழமை காலை 7 மணி...\nவாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்\nஇலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது தேர்தலுக்கான வாக்களிக்கும் நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு...\nயாழ் நகரில் தம்பிராசா மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்\nயாழ்ப்பாணம் நகரில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்த தம்பிராசா சென்ற வேளை எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு.தம்பிராசா மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக...\nமுல்லைத்தீவில் வாக்குப் பெட்டி மற்றும் அதிகாரிகளை படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nமுல்லைத்தீவில், வாக்களிப்பு நிலையத்துக்குள் பபடம் எடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் கைது...\n80 வீதத்திற்கும் மேல் வாக்கு பதிவு\nஇன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்பகல் 5 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. கடந்த காலங்களை போன்று அல்லாது மிகவும் அமைதியான முறையில்...\nபி.ப 2 மணிவரையான வாக்களிப்பு விபரம்- வடக்கு கிழக்கில் 60%\nஜனாதிபதி தேர்தலில் பகல் 2 மணி வரையான வாக்களிப்பு வீதம் வெளிவந்துள்ளது. இதன்படி 60- 70 சதவீதமான மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர். வடக்கு கிழக்கில் சராசரியாக...\nயாழ்ப்பாண அரசு தோன்ற முன்னரே வட இலங்கையில் தமிழர் சார்பான அரசு ஒன்று ‘சாவகன்‘ தலைமையில் இருந்ததால் அவனது ஆதிக்கம் ஏற்பட்டதன் அடையாளமே தென்மராட்சியில்...\nஜனாதிபதி மைத்திரி வாக்களித்தார் : (படங்கள்)\nஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முற்பகல் பொலன்னறுவை புதிய நகரத்திலுள்ள ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் தனது வாக்கினை பதிவு செய்தார். -(3)\nஅமைதியான வகையில் வாக்களிப்புகள் : நண்பகல் வரையில் 50 வீதத்தை தாண்டியது\n8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்புகள் மிகவும் அமைதியா வகையில் விருவிருப்பாக இடம்பெற்று வருகின்றது. இன்று நன்பகல் வரையில் நாடு...\nதடைகள் வடக்கு மக்களுக்கு பழக்கமானவை- வாக்களிப்பை பாதிக்காது என்கிறார் சுமந்திரன்\nவடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வாக்களிப்பை தடுக்கும் நோக்கில் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு...\nநண்பகல் வரை 50% அதிக மக்கள் வாக்களிப்பு\nநாடளாவிய ரீதியில் வாக்கெடுப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் நண்பகல் வரை 50 சத வீதத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளதாக பவ்ரல் அமைப்பு...\nபுதிய அரசதலைவரைத் தெரிவுசெய்யப்போவது வடகிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள்தான் -சி.சிவமோகன்\nஅரச தலைவர் வாக்களிப்பு சுமுகமான நிலையில் இடம்பெற்றுவருகின்றது.நாட்டில் ஒரு சுமுகமான நிலையை ஏற்படுத்துவதற்காக, எமது வடகிழக்கு மக்கள் வாக்களித்து வருகின்றனர்....\nயாழ்ப்பாணத்தில் இதுவரை 24 வீத வாக்குப்பதிவு\nநாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் இன்று காலை 10 மணிவரை நாடளாவிய ரீதியில்...\nநாளை இரவுக்குள் இறுதி முடிவு\nஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவை நாளை ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரையில் வாக்கெடுப்புகள்...\nவாக்கினை பதிவு செய்தார் சுமந்திரன்\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்ப�� நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் அவர்கள் இன்று காலை தனது...\nஜனாதிபதி தேர்தல் முதலாவது முடிவு நள்ளிரவில் வெளிவருகிறது\nஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் அஞ்சல் வாக்களிப்பு முடிவுகள் முதலில் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஜனாதிபதி தேர்தல் முதலாவது முடிவை இன்று...\nமன்னாருக்கு பயணிக்கும் வாக்காளர்கள் தந்திரிமலை- ஓயாமடுவ பாதையை தவிர்க்குமாறு அறிவித்தல்\nஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பை தடுக்கும் நோக்கில் இனவாதிகளினால் பல்வேறு தடங்கல்கள் நடவடிக்கைகள் தந்திரிமலை- ஓயாமடுவ பாதையில் இடம்பெறுவதால் அந்த பாதையை...\nசஜித் பிரேமதாஸ இன்று காலை தனது வாக்கிணை பதிவு செய்தார்\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஹம்பாந்தோட்டையில் தனது வாக்குப் பதிவினை மேற்கொண்டார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று காலை தனது...\nயாழ்ப்பாணத்தில் உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள்...\nவடக்கில் வீதித் தடைகளை அகற்றியுள்ளதாக இராணுவம் அறிவிப்பு\nஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் வீதித் தடையை அமைந்தமை சட்டவிரோதமானது” என்பதால், பாலாலி – பளை பொலிஸ் பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ள...\nகிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவானோர் வரிசையில் நின்று வாக்களிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் 89538 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், 100 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.இன்று காலை 9 மணிவரை 20 வீத...\nஜனாதிபதி தேர்தல் – 12,314 வாக்கெடுப்பு நிலையங்களில் காலை முதல் வாக்கெடுப்பு ஆரம்பம் : 1,59,92,096 பேர் வாக்களிக்க தகுதி\n8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் 12,314 வாக்களிப்பு...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/80782/cinema/Bollywood/Lakshmi-bomb-shooting-begings.htm", "date_download": "2020-01-17T18:32:45Z", "digest": "sha1:3Z53TGRE2JBIKC7LMUXZLLDYSYIWZICE", "length": 10265, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "லட்சுமி பாம் மீண்டும் ஆரம்பம் - Lakshmi bomb shooting begings", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n'லட்சுமி பாம்' மீண்டும் ஆரம்பம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் வெற்றிகரமான இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். 'காஞ்சனா' படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் இயக்க ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்பும் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களுக்குப் பிறகு படத் தயாரிப்பாளர்களே படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார்கள். தன்னிடம் கேட்காமல் அதை எப்படி வெளியிடலாம் எனக் கூறி படத்திலிருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.\nஅதன்பின்னர் அவரைத் தேடி சென்னைக்கு வந்த தயாரிப்புக் குழுவினர் சமரசம் பேசினார்கள். அதில் உடன்பாடு ஏற்பட்டு ராகவா லாரன்ஸ் மீண்டும் படத்தை இயக்க சம்மதித்தார். தற்போது படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.\nபடத்தின் நாயகன் அக்ஷய் குமார், நாயகி கியாரா அத்வானி சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது மும்பையில் படமாகி வருகின்றன.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஎனது கல்லீரல் 25 சதவிகிதம் தான் வேலை ... கீர்த்தி சுரேஷின் ஹிந்தி படம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் ���திவு செய்ய\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம்\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nகாஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை\nகோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபெரிய இயக்குனர்கள் எனக்கு வாய்ப்பு தரவில்லை - அக்ஷய்குமார்\n2.0 மேக்கப் - என் வாழ்நாள் சாதனை : அக்சய் குமார்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nytanaya.wordpress.com/2017/10/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-001/", "date_download": "2020-01-17T19:13:22Z", "digest": "sha1:NNRIBUE73DWHBIA5STFKH5NKE22W632C", "length": 14377, "nlines": 284, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "விவேக சிந்தனை மாலை – 001 – nytanaya", "raw_content": "\nவிவேக சிந்தனை மாலை – 001\nவிவேக சிந்தனை மாலை – 000\nஇத்தொடர் சுவாமியின் பல்வேறு பிரசங்கங்களில் இருந்து கண்டெடுத்த சிந்தனை மலர்களைக் கொண்டு தொடுக்கப்படும் ஒரு மாலை. இதை நான் பதிவாக வெளியிடுவதில் எந்த சுயநோக்கமும் இல்லை. படித்தவர் பிடித்ததாக எழுதினால் எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியே என் சுயலாபம்.\nவிவேக சிந்தனை மாலை – 001\nவரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி இன்றும் நிலைத்து நிற்கின்ற மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்ட்ரிய மதம், யூத மதம் ஆகும். இவை பல கடுமையான அதிர்ச்சிக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதன் வாயிலாகத் தங்கள் உள்வலிமையை நிரூபிக்கின்றன.\n*யூத மதம்* கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமன்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால் பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டு விட்டது; இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒருசில பார்சிகள் மட்டுமே வாழ்ந்த��� வருகிறார்கள்.\n*இந்திய மண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.* அவை வேதநெறியின் அடித்தளத்தை உலுக்கிவிடுமோ என்று தோன்றியது. ஆனால் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடல் சிறிது பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகிவந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ. அதுபோல், எல்லா கிளைமதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்துவிட்டன.\n*அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்புகள் எந்த வேதாந்தத்தின் எதிரொலிகள் போல உள்ளனவோ*, அந்த வேதாந்தத் தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துக்கள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து மதத்தில் இடம் உள்ளது.\nஅப்படியானால் *ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கின்ற இவை அனைத்தும் ஒன்றுசேரும் பொது மையம் எங்கே இருக்கிறது* என்றகேள்வி எழுகிறது. ஒன்றுசேரவே முடியாததுபோல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது\nஇந்தக் கேள்விக்குத்தான் நான் விடைகூற முயலப் போகிறேன்.\nPrevious Previous post: மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது\nNext Next post: விவேக சிந்தனை மாலை – 002\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (31)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://nytanaya.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-17T18:57:30Z", "digest": "sha1:4J6YPEBBLAGJPQSMSCPDP3BFAG6U4KIG", "length": 21937, "nlines": 266, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "ஆன்மீகச் சிந்தனைகள் – nytanaya", "raw_content": "\nயாதும் ஒன்றே யாவரும் கேளிர்\nஇடம்: நெல்லிக்குப்பம் காலம்: நாலரை வருட வட இந்தியப் பணியை முடித்து வந்த 10ஆம் நாள் நாள்: ஞாயிறு நேரம்: காலை என் வீட்டில் டேப்பில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கியா ஹே ப்யார் ஜிஸெ ஹம்னே ஜிந்தகி கி தரா வோ ஆஷ்னா பி மிலெ ஹம்ஸே அஜ்னபி கி தரா காலை நீட்டித் தரையில் உட்கார்ந்து ஜக்ஜித் சிங் சித்ரா சிங் ரசித்துக் கொண்டிருந்தேன். வாசலில் கேட் சத்தம். யாரோ வருகிறார்கள். ���ழுந்து வெளியே … Continue reading யாதும் ஒன்றே யாவரும் கேளிர்\n‘குருஜி’ என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பரவசத்தோடு அழைக்கப்படுபவர் ஹரிதாஸ் கிரி சுவாமிகள். ஞானானந்த கிரி சுவாமிகளின் சீடரான இவர், நாமசங்கீர்த்தனம் புத்துணர்ச்சியும் புது வேகமும் பெற முக்கியக் காரணமாக விளங்கியவர். இந்தியா முழுவதிலும், உலக அளவிலும் இவருக்கு பக்தர்கள் உண்டு. தக்ஷிண சம்ப்ரதாய நாமசங்கீர்த்தன பஜனை முறையை நெறிப்படுத்தி இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் பிரசங்கங்கள் மற்றும் பஜனைக்கச்சேரி மூலமும் பரவலாக்கிப் புகழ் அடையச்செய்தவர் ஸ்வாமிகள். தன் வாழ்நாள் முழுவதையும் தன் குரு ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் பணிக்காகவே … Continue reading ஹரிதாஸ் கிரி சுவாமிகள்\n*ஆழ்வார்களிலே நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி வைத்தாராம்.* 1). *மத்ஸ்ய,* 2). *கூர்ம,* 3). *வராஹ,* 4). *நரசிம்ம,* 5). *வாமன,* 6). *பரசுராம,* 7). *ஸ்ரீராம,* 8). *பலராம,* 9). *கிருஷ்ண,* 10). *கல்கி*... அவதாரங்களை, வரவழைத்தார். முதல் சுற்றில் .. *மத்ஸ்ய, கூர்ம, வராஹ* மூன்று அவதாரங்களும் முறையே .. *மீன், ஆமை, பன்றி* ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி … Continue reading அழகிய சிங்கர்\nஅவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா\n☆ஆன்மிகவாதிகளுக்கான சிறப்பு பதிவு☆ ○\"கடவுளை காண விலகி போ\"○ ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது நிறைய பேரை கேட்டான் \" கோவிலுக்கு போ நிறைய பேரை கேட்டான் \" கோவிலுக்கு போ \" என்றார்கள் . உடனே புறப்பட்டான் . போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான் அவர் கேட்டார் . ○எங்கே போகிறாய் \" என்றார்கள் . உடனே புறப்பட்டான் . போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான் அவர் கேட்டார் . ○எங்கே போகிறாய் \" ●கடவுளை காண போகிறேன் \" ●கடவுளை காண போகிறேன் \" ○எங்கே \" ○அங்கே போய் ........\" ●அவரை வழிபட … Continue reading அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா\nதிரு VG கிருஷ்ணன் அவர்களின் இப்பதிவைப் படிப்பதற்கு முன் என் சிறு குறிப்பு: பத்தாண்டு காலம் ஆகியும் எல்லோர் மனங்களிலும் பலர் இல்லங்களிலும் இன்னும் உலராத ஈரத் தழும்புகள். அக்கோர சம்பவத்தில் உயிர் துறந்தது இந்தியர் மட்டுமல்ல அன்று மும்பையில் இருக்க நேரிட்ட பல அயல்நாட்டவரும் கூட. தீவிர வாதம் மிகக் கடுமையாகவும��� மிகக் கொடுமையாகவும் விளையாடிய நாள். இன்றுவரை தீவிரவாதத்துக்கு சரியான ஒரு மருந்தை இந்நாடும் இவ்வுலகமும் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் இத்தகைய கோர விபத்துக்களில் சம்பவ … Continue reading நெஞ்சின் நினைவலைகள்\nமுருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம்\nமுருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம் முருகா என்றால், இல்லறம் என்பது தாய், தந்தை, மனைவி மக்கள், தம்மை சார்ந்தோர்க்கும் பாதுகாப்பாய் இருப்பதோடு வருகின்ற விருந்தை உபசரித்தல் மற்றும் நட்பை பெருக்கிக் கொள்ளுதல், நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தல், காலை மாலை ஒரு ஐந்து நிமிடமேனும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசித்தல், உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஜீவகாருண்யநெறி நின்று சைவத்தை மேற்கொள்ளுதல், முடிந்த அளவிற்கு பசியாற்றுவித்தல், வறியவர், சான்றோர், யோகி, ஞானிகளுக்கு உற்ற பாதுகாவலனாக … Continue reading முருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம்\n மானா பாஸ்கரன் http://tamil.thehindu.com/opinion/columns/article24385829.ece இவர் பங்காரய்யா. மடிப்பாக்கத்தில் காலணிக் கடை வைத்திருப்பவர். தலை குனிந்திருக்க, எதையாவது தைத்துக்கொண்டே இருக்கும் விரல்கள். கடை முழுக்க தானே தைத்த காலணிகளை மாட்டி வைத்திருப்பார். ஆறேழு வருடங்களுக்கு முன்னால் செருப்பு தைப்பதற்காகப் போனேன். தைத்துக் கொடுத்தவரிடம் ‘‘எவ்வளவு” என்றேன். ‘‘இப்ப நான் என்னத்த கிழிச்சிட்டேன்” என்றேன். ‘‘இப்ப நான் என்னத்த கிழிச்சிட்டேன் அடுத்த தடவை பெருசா கிழிஞ்சத எடுத்தா. இப்ப ஒண்ணும் வேணாம் போ’’ என்றார் வெற்றிலை - பாக்கு வாய் மணக்க. இரண்டு, … Continue reading எனக்கென ஒரு கடவுள்\nதேவியின் திருவடித் தியானம் தேவியின் திருவடித் தியானம் படைப்பு, காத்தல், அழித்தல் என்ற மூன்று கிருத்தியங்களைச் செய்வதற்காக ஒரே பரமாத்மாதான் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்று மூன்று ரூபம் கொள்கிறது. கிருத்யங்களுக்கு ஏற்றபடி அந்தந்த மூர்த்திக்கு குணம், வர்ணம், ரூபம் எல்லாம் இருக்கின்றன. இந்த மூன்று என்ற வட்டத்தைத் தாண்டும்போது இம்மூன்றுக்கும் காரணமான ஒரே பராசக்தி எஞ்சி நிற்கிறது. அந்த பராசக்தியான துரீய (நான்காம்) நிலையில் நம் மனத்தை முழுக்கினால் சம்ஸாரத் துயரிலிருந்து விடுபடுவோம். இப்போது இருக்கும்படியான … Continue reading தேவியின் திருவடி���் தியானம்\nகண்ணா உன்னைத் தேடுகிறேன் ************************************ அந்த அர்ச்சகர் வழக்கம்போல் அன்றும் திகைத்தார். அவரது பக்தி மனம் பதறியது. அன்றும் கிருஷ்ண விக்கிரகத்தின் காதோரத்தில், கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது. யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை நாள்தோறும் இரவு, கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீடு செல்கிறார். மறுநாள் அதிகாலை ஆலயக்கதவைத் திறந்து மூல விக்கிரகத்தைப் பார்த்தால் கண்ணன் திருவுருவத்தில் காதோரம் கொஞ்சம் பசுஞ்சாணம். எத்தனையோ நாட்களாக இப்படி நடந்துகொண்டிருக்கிறது நாள்தோறும் இரவு, கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீடு செல்கிறார். மறுநாள் அதிகாலை ஆலயக்கதவைத் திறந்து மூல விக்கிரகத்தைப் பார்த்தால் கண்ணன் திருவுருவத்தில் காதோரம் கொஞ்சம் பசுஞ்சாணம். எத்தனையோ நாட்களாக இப்படி நடந்துகொண்டிருக்கிறது யாரிடம் போய்ச் சொல்வது இதை யாரிடம் போய்ச் சொல்வது இதை பூட்டிய கோயிலுக்குள் யாரும் … Continue reading கண்ணா உன்னைத் தேடுகிறேன்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (31)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1988", "date_download": "2020-01-17T20:30:12Z", "digest": "sha1:FFUCRIEF53DZAZV2UFQOAPEUJ6WO3Q3H", "length": 40737, "nlines": 427, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1988 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1988\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கையின் 2வது அரசுத்தலைவர் தேர்தல்\nரணசிங்க பிரேமதாச சிறிமாவோ பண்டாரநாயக்கா\nஐக்கிய தேசியக் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி\nகொழும்பு மாவட்டம் கம்பகா மாவட்டம்\nதேர்தல் மாட்ட்டங்கள் வாரியாக வெற்றியாளர்கள். பிரேமதாச: பச்சை, பண்டாரநாயக்கா: நீலம், ஒசி அபயகுணசேகர சிவப்பு\nஇலங்கை அரசியல் வரலாற்றில் இரண்டாவது இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் (சனாதிபதித் தேர்தல்) 1988 டிசம்பர் 19ம் திகதி நடைபெற்றது. இத் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1988 நவம்பர் 10ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமென தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி சில்வா அவர்களினால் அறிவிக்கப்பட்டது. ���தற்கிணங்க 3 அபேட்சகர்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.\n1 ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமனப் பத்திரங்கள்\n6 இறுதித் தேர்தல் முடிவுகள்\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி)\nஒஸி அபயகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி)\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த யுத்தத்தினாலும், தென்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினரால் நடத்தப்பட்டு வந்த கலவரங்களினாலும் தேசத்திலே ஓர் அமைதியற்ற சூழ்நிலையே இடம் பெற்றுவந்ததெனலாம். இலங்கையின் 1வது இலங்கை அரசுத் தலைவர் தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது மிகவும் பிரச்சினைக்குரிய கால கட்டமாகவே இக்கால கட்டம் விளங்கியது.\nபல ஆண்டுகளாக வடக்குப் பகுதியிலும், 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தென்பகுதிகளிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. இருப்பினும், 1988ல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் பிரச்சினைகளின் மத்தியிலேனும் நடத்த முடிந்தமையினால் இலங்கை அரசுத் தலைவர் தேர்தலையும், தொடர்ந்து பொதுத் தேர்தலையும் நடாத்துவதில் அரசு உறுதியாகச் செயற்பட்டது. (மறுபுறமாக யாப்பு விதிகளின்படி சனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை நீடிக்க முடியாத நிலையும் இருந்தது)\n1988ம் ஆண்டின் இறுதி அரைப்பகுதிகளில் நிலைமை மிகமிக மோசமான முறையிலே இருந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. போக்குவரத்து, தபால், தந்தித் தொலைத் தொடர்புகள் சீர்குலைந்திருந்தன. அடிக்கடி தூண்டப்பட்ட வேலை நிறுத்தங்கள், ஹர்த்தால் நடவடிக்கைகள் அரசாங்கத்தினாலும், தீவிரவாதிகளினாலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் அரசாங்க இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்திருந்தன. இலங்கை பூராவும் மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையற்ற நிலைமையே காணமுடிந்தது.\n1988 டிசம்பர் 19ம் திகதியன்று தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட போதிலும்கூட, தேர்தலை நடத்துவதில் அரசாங்கமும் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கியது. தேர்தல் அதிகாரிகளை சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பமுடியாத நிலைகூட ஏற்பட்டன. மறுபுறமாக பல பகுதிகளில் வாக்காளர்களும் அச்சுறுத்தப்பட்டனர். வாக்களிக்கச் சென்றால் கொலை ���ெய்யப்படுவர் என்ற பகிரங்க அறிவித்தல்களும் விடுக்கப்பட்டன.\nபொலிஸ் அறிக்கையின்படி இலங்கை அரசுத் தலைவர் தேர்தலுக்கு நியமனப்பத்திரம் கோரப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடைபெற்ற திகதிவரை 500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. இவர்களுள் மாகாணசபை உறுப்பினர்கள் நால்வரும், அரசாங்க உத்தியோகத்தர்கள் மூவரும், 360க்கு மேற்பட்ட பொதுமக்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், 100க்கும் மேற்பட்ட காவல், பாதுகாப்பு படையினரும் கொலை செய்யப்பட்டனர். இக்காலகட்டத்தில் நாளொன்றுக்குச் சரியாக 12 கொலைகள் இடம்பெற்றதாக அரசாங்கப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத நிகழ்வாக சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு ஒரு தேர்தல் அதிகாரியாவது அனுப்பிக் கொள்ள முடியவில்லை. உதாரணமாக மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் 49 வாக்கெடுப்பு நிலையங்களில் இந்நிலை ஏற்பட்டதுடன், வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட பின் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு உருவாகவில்லை. இதனால் 50 வாக்கெடுப்பு நிலையங்களையும் இரத்துச் செய்யும் நிலை தேர்தல் ஆணையாளருக்கு ஏற்பட்டது. போக்குவரத்து சீர்குலைவு காரணங்களினால் 800 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பு நீண்டநேரம் தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டது.\nகளுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலறுவை, மொனராகலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் 207 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு வாக்காவது பதியப்படாததையும் களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலநறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 375 வாக்களிப்பு நிலையங்களில் 100க்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளதையும் தேர்தல் ஆணையாளரின் அறிக்கை மூலமாகக் காணமுடிகிறது.\nஇத்தகைய சூழ்நிலைகளில் 1988 டிசம்பர் 19ம் திகதி நடைபெற்ற 2வது இலங்கை அரசுத் தலைவர் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 9,375,742 ஆகும். இவர்களுள் 5,186,223 (55.32%) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும் கூட 5,094,778 வாக்குகளே ச���ல்லுபடியான வாக்குகளாக இருந்தன.\nயாப்பு விதிகளுக்கு இணங்க இலங்கை அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50%க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 2,547,389 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆர். பிரேமதாச 2,569,199 வாக்குகளை அதாவது 50.43% வாக்குகளைப் பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2வது நிறைவேற்று அதிகாரமிக்க அரசுத் தலைவராக 1989.01.02ம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.\n1988 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் இறுதி முடிவுகள்\nரணசிங்க பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சி 2,569,199 50.43%\nசிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சி 2,289,860 44.95%\nஒஸ்வின் அபேகுணசேகர இலங்கை மக்கள் கட்சி 235,719 4.63%\nசெல்லுபடியான வாக்குகள் 5,094,778 100.00%\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி)361,337 (49.14%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 339,958 (46.23%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 34,020 (4.63%)\n*நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 11,295 (1.51%)\n*அளிக்கப்பட்ட வாக்குகள் 746,610 (68.57%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 350,092 (48.08%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 355,553 (48.83%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 22,467 (3.09%)\n*நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,054 (1.36%)\n*அளிக்கப்பட்ட வாக்குகள் 738,166 (76.12%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 169,510 (46.74%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 179,761 (49.57%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 13,375 (3.69%)\n*நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,537 (1.77%)\n*அளிக்கப்பட்ட வாக்குகள் 369,183 (64.76%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 234,124 (54.88%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 186,187 (43.65%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 6,266 (1.47%)\n*செல்லுபடியான வாக்குகள் 426,577 (98.57%)\n*நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,167 (1.43%)\n*அளிக்கப்பட்ட வாக்குகள் 432,744 (68.88%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 37,007 (57.85%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 25,825 (40.38%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 1,135 (1.77%)\nசெல்லுபடியான வாக்குகள் 63,967 (98.29%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,110 (17.1%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 65,077 (30.28%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 112,135 (62.15%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 64,907 (35.98%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 3,371 (1.87%)\nசெல்லுபடியான வாக்குகள் 180,413 (98.19%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,320 (1.81%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 183,733 (79.96%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 124,912 (44.62%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 148,615 (53.09%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 6,417 (2.29%)\nசெல்லுபடியான வாக்குகள் 279,944 (98.43%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,461 (1.57%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 284,405 (43.78%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 45,399 (42.93%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 57,424 (54.30%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 2,922 (2.76%)\nசெல்லுபடியான வாக்குகள் 105,745 (98.14%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,003 (1.86%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 107,748 (23.84%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 41,198 (49.62%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 39,343 (47.39%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 2,478 (2.98%)\nசெல்லுபடியான வாக்குகள் 83,019 (95.56%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,855 (4.44%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 86,874 (29.43%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 33,650 (28.03%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 44,197 (36.82%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 42,198 (35.15%)\nசெல்லுபடியான வாக்குகள் 120,045 (93.38%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8,517 (6.62%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 128,562 (21.72%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 10,580 (55.78%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 4,889 (25.77%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 3,500 (18.45%)\nசெல்லுபடியான வாக்குகள் 18,969 (96.40%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 708 (3.60%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 19,677 (13.79%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 61,657 (50.99%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 21,018 (17.38%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 38,243 (31.63%)\nசெல்லுபடியான வாக்குகள் 120,918 (95.91%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,163 (4.09%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 126,081 (58.48%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 96,420 (50.77%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 83,137 (43.78%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 10,352 (5.45%)\nசெல்லுபடியான வாக்குகள் 189,909 (98.08%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,802 (1.92%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 193,711 (72.89%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 36,841 (45.70%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 29,679 (36.81%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 14,103 (17.49%)\nசெல்லுபடியான வாக்குகள் 80,623 (98.38%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,326 (1.62%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 81,949 (53.81%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 198,662 (51.12%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 182,223 (46.89%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 7,717 (1.99%)\nசெல்லுபடியான வாக்குகள் 388,602 (98.91%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,281 (1.09%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 392,883 (50.05%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 125,339 (55.89%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 94,823 (42.28%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 4,093 (1.83%)\nசெல்லுபடியான வாக்குகள் 224,255 (98.70%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,965 (1.30%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 227,220 (71.23%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 56,951 (42.94%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 73,154 (55.15%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 2,529 (1.91%)\nசெல்லுபடியான வாக்குகள் 132,634 (98.36%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,027 (1.64%)\n** அளிக்கப்பட்ட வாக்குகள் 134,841 (40.36%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 26,392 (55.54%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 20,173 (42.45%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 957 (2.01%)\nசெல்லுபடியான வாக்குகள் 47,522 (97.62%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,157 (2.38%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 48,679 (29.73%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 80,779 (60.08%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 50,223 (37.36%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 3,440 (2.56%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,276 (2.38%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 137,718 (41.80%)\nரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 16,872 (63.21%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 9,123 (34.18%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 697 (2.61%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 851 (3.09%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 27,543 (17.01%)\nஆர். பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 180,622 (51.75%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 159,879 (45.81%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 8,516 (2.44%)\nசெல்லுபடியான வாக்குகள் 349,017 (98.84%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,113 (1.16%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 393,130 (77.23%)\nஆர். பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 168,720 (57.11%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 119,769 (40.54%)\nஓஸி அபே��ுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 6,923 (2.34%)\nசெல்லுபடியான வாக்குகள் 295,412 (98.57%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,277 (1.43%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 299,689 (68.55%)\nஆர். பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 2,569,199 (50.43%)\nசிறிமாவோ பண்டாரநாயக்கா (இலங்கை சுதந்திரக் கட்சி) 2,289,860 (44.94%)\nஓஸி அபேகுணவர்தனா (இலங்கை மக்கள் கட்சி) 235,719 (4.63%)\nசெல்லுபடியான வாக்குகள் 5,094,778 (98.24%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 91,445 (1.76%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 5,186,223 (55.32%)\nஇம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)\nகுறைந்த பட்ச வாக்குகளை விட ஆர். பிரேமதாச அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்\nஇரண்டாம் இடத்தைப் பெற்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களை விட திரு ஆர். பிரேமதாச அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்\n21ம் நூற்றாண்டின் இலங்கையின் தலைமைத்துவம் - புன்னியாமீன்\nஇலங்கையில் தேர்தல்களும் பொது வாக்கெடுப்புகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 05:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/2018_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-17T19:57:45Z", "digest": "sha1:XJTSZTIJSQOK7OQCVCVWLB3ZJHCGGEHQ", "length": 13289, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "2018 சுண்டா நீரிணை ஆழிப்பேரலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2018 சுண்டா நீரிணை ஆழிப்பேரலை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2018 சுண்டா நீரிணை ஆழிப்பேரலை\nசுண்டா நீரிணை ஆழிப்பேரலை (Sunda Strait tsunami) 2018 திசம்பர் 22 ஆம் நாள் சுண்டா நீரிணைப் பகுதியில் உள்ள கிரக்கத்தோவா எரிமலையின் சீற்றத்தின் காரணமாக பான்டென், லாம்பங் மற்றும் இந்தோனேசியப் பகுதிகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய ஆழிப்பேரலையாகும். இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமை இந்த ஆழிப்பேரலையானது எரிமலை உமிழ்வினைத் தொடர்ந்து நீரினடியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறது.\nஇந்தோனேசியா பசிபிக் எரிமலை வளையத்தோடு அமைந்திருப்பதோடு 127 செயல்மிகு எரிமலைகளின் இருப்பிடமாகவும் இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான நிலநடுக்கங்களைச் சந்தித்து வருகின்றது. இயங்கு நிலையிலுள்ள அந்த 127 எரிமலைகளுள் சுண்டா நீரிணைப் பகுதியில் 1883 ஆம் ஆண்டு கிரக்கத்தோவா எரிமலையின் உமிழ்வால் (வரலாற்றில் மிகத் தீவிரமான எரிமலை உமிழ்வுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது - 30,000 மக்களை ஆழிப்பேரலையாலும், எரிமலைக் குழம்புகளாலும் கொன்று தீர்த்தது) 1927 ஆம் ஆண்டு உருவான எரிமலையே குட்டி கிரக்கத்தோவா ஆகும்.[1]\nசுனாமிக்கு முந்தைய மாதங்களில், குட்டி கிரக்கத்தோவா தனது செயல்நிலையை அதிகரித்து வந்தது. திசம்பர் 21 ம் தேதி 400 மீட்டர் (1,300 அடி) உயரத்திற்கு ஒரு சாம்பல் மேகத்துடனான தனது எரிமலைக் குழம்பை உமிழ்ந்தது.\nஉள்ளூர் நேரப்படி 21:03 மற்றும் ஒசநே 14:03 அளவில் ஆனக் கிரக்கத்தோவா தனது எரிமலைக் குழம்பை உமிழ்ந்ததோடு அங்கிருந்த நிலநடுக்கவியல் கருவியை சேதப்படுத்தவும் செய்தது. இருப்பினும் அருகாமையில் உள்ள நிலநடுக்கவியல் நிலையம் தொடர்ச்சியான நடுக்கங்களை கண்டறிந்தது. இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமை உள்ளூர் நேரப்படி 21:27 அளவிலும் (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் 14:27)பான்டனின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஒரு ஆழிப்பேரலையை கண்டறிந்தது. ஆனால், அதற்கு முன்னதாக இந்த முகமை எந்த ஒரு கண்டவியல் திட்டு நகர்வினையும் கண்டறியவில்லை.[2] இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமையின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ பர்வோ நுக்ரோக்கோ ஆனக் கிரக்கத்தோவாவின் எரிமலை உமிழ்வின் காரணமாக நீருக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் முழுநிலவு நாளன்றான விளைவு இரண்டின் கலவையான காரணத்தால் அளவிற்கு அதிகமான ஆழிப்பேரலைகள் உருவாகியிருக்கலாம் என்று அறிக்கை வெளியிட்டார்.[3]\nஜாவா தீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டான்ஜங் லீசங் கடற்கரை உல்லாச விடுதி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் பலவும் உருக்குலைந்து போய் விட்டன.ஜாவா தீவில், கடற்கரைகளையும், தேசிய பூங்காவையும் கொண்டிருந்து சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிற பாண்டெக்லாங்கில் ஆழிப்பேரலைகளால் 160 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். சுமத்ரா தீவில் செராங் மாவட்டம், தெற்கு லாம்பங், டாங்கமஸ் ஆகிய இடங்களில் பெருத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. சுனாமியால் பலியானவர்கள் எண்ணிக்கை 426 ஆக உள்ளது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பில் 7,202 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. [4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2018, 22:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/borivali-west/zone-mall/zZFjsF43/", "date_download": "2020-01-17T18:57:43Z", "digest": "sha1:X7SS2XKYFG2QQZZGHFCS6CK6UAY4ICFW", "length": 6460, "nlines": 154, "source_domain": "www.asklaila.com", "title": "ஜோன் மால் in போரிவலி வெஸ்ட், மும்பயி | 5 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n3.5 2 மதிப்பீடு , 2 கருத்து\nஅமந்த் ஆதர்ஷ் நகர், சந்தாவரகர் ரோட், போரிவலி வெஸ்ட், மும்பயி - 400091, Maharashtra\nஅருகில் போரிவலி ரெல்வெ ஸ்டெஷன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் ஜோன் மால்மேலும் பார்க்க\nஷாப்பிங் மால், வைல் பாரிலெ ஈஸ்ட்\nஅழகுக் கடைகள், ஹாஜி அலி\nஷாப்பிங் மால் ஜோன் மால் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nகோயல் பிலாஜா ஷாபிங்க் செண்டர்\nஷாப்பிங் மால், போரிவலி வெஸ்ட்\nஷாப்பிங் மால், போரிவலி வெஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-17T18:15:25Z", "digest": "sha1:SRM2CZJQZ6ZAAGRJJGAP4H4DBB7FO7ES", "length": 9413, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சௌபபுரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46\n[ 17 ] “சால்வனின் படைகள் தாக்கிய செய்தி வந்தபோது நான் அரசவையில் இருந்தேன். பறவைச்செய்தியுடன் அக்ரூரர் ஓடி அவைக்குள் நுழைந்து என்னை அடைந்து என் காதில் செய்தியை சொன்னார். அவர் சொல்லத் தொடங்கியதுமே நான் அனைத்தையும் புரிந்துகொண்டேன். குட்டிக்குரங்கை அனுப்பியிருக்கிறார்கள், ஆனால் அதன் கைகளில் இருப்பது கூர்வாள்” என்றார் இளைய யாதவர். “அப்போதே அவையை முடித்துக்கொண்டு மந்தணஅறை நோக்கி சென��றேன். அமைச்சர்கள் அனைவரையும் அங்கு வரச்சொன்னேன். மூத்தவர் வேட்டைக்குச் சென்றிருந்தார்.” அரசவை கூடும்போது என் நெஞ்சிலிருந்த எண்ணம் …\nTags: அக்ரூரர், ஆனர்த்தபுரி, கிருஷ்ணன், குங்குரர், சால்வன், சௌபபுரி, துவாரகை, பிரத்யும்னன், போஜர்கள், மத்ரவதி, விருஷ்ணிகள், ஹேகயர்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-19\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\nதினமலர் - 9:ஊழலின் அடித்தளம்\nபாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்\nவிஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை\nஇளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை க��ண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2017/10/12/dengue-deaths-government-is-the-main-accused/", "date_download": "2020-01-17T19:25:02Z", "digest": "sha1:TNMFLT3I55K5F2JWSUQM5NUA5QNU6BVJ", "length": 29140, "nlines": 222, "source_domain": "www.vinavu.com", "title": "டெங்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் – செயலர் இராதா கிருஷ்ணன் மீது வழக்குப் போடு ! PRPC | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nCAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு செய்தி டெங்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் - செயலர் இராதா கிருஷ்ணன் மீது வழக்குப் போடு \nடெங்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் – செயலர் இராதா கிருஷ்ணன் மீது வழக்குப் போடு \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nடெங்கு மரணங்கள் : மிகப்பெரிய மனித உரிமை மீறல் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-A-ன் கீழ் குற்றம். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப் பதிய வேண்டும்\nடெங்குவிற்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்\nடெங்கு காய்ச்சல் மரணங்கள் தமிழக மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசின் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தமிழக பொறுப்பு மருத்துவர் கல்பனா பரூபா தகவலின்படி, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் 11,555 பேர். இதில் நூற்றுக்கும் மேலானோர் இறந்துள்ளனர்.\nசமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ள மக்களே டெங்குவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை, படுக்கை இல்லை, போதிய மருத்துவர்கள் இல்லை என அன்றாடம் செய்திகள் வருகின்றன.\nநடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசாங்கமோ வெற்று அறிக்கைகள், பேட்டிகள் மூலமே டெங்கு பிரச்சனையைக் கையாள்கிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இறந்தோர் எண்ணிக்கையை மறைத்து, உண்மை விபரங்களை வெளியிட மறுக்கிறது.\nஇதுவே மிகப்பெரிய குற்றம். தமிழகத்தின் மற்ற பிரச்சனைகளில் அத்துமீறித் தலையிடும் மோடி அரசு, தமிழக மக்கள் நூற்றுக்கணக்கில் சாவது குறித்து வாய்திறக்க மறுக்கிறது. டெங்குவா வேறு காய்ச்சலா என்று தமிழக மருத்துவத் துறையிலே குழப்பம் நிலவும்போது, இதனை ஆய்வு செய்து உதவி செய்ய வேண்டிய மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது. மொத்தத்தில் தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகள் இருந்தும் நாதியற்றவர்களாக உள்ளனர்.\nசுகாதாரம், மருத்துவ வசதி ஆகியவை அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான வாழ்வுரிமையின் (சரத்து 21) அங்கம் என்று உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் சொல்லியுள்ளது. குறிப்பாக, Paschin Bangal Khat Mazdoor Sanity வழக்கில் “மக்கள் நல அரசின் முக்கியப்பணி மக்களுக்கு உரிய மருத்துவ வசதி வழங்குவதே சரத்து 21 -ன்படி அரசு இதனைச் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளது.\nஅரசியல் சட்டத்தின் வ���ிகாட்டும் நெறிமுறை சரத்து 47-ன்படி “அரசானது – பொதுச் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கும் கடப்பாடு கொண்டுள்ளது. மாடு வதை குறித்துச் சட்டம் இயற்றி, நடவடிக்கை எடுக்கும் மோடி அரசு, மக்களின் பொதுச் சுகாராரம் குறித்து எந்தச் சட்டமும் இயற்றவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nடெங்கு காய்ச்சலைத் தடுக்கத் தவறிய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் சுகாதாரச் செயலர் இராதா கிருஷ்ணன்.\nமாறாக, கடந்த 15.03.2017-ல் மோடியின் அமைச்சரவை ஒப்புதல் அளித்து வெளியிட்ட தேசிய சுகாதாரக் கொள்கை-2017, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை வலியுறுத்துகிறது. கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை குறைக்க வழிவகை செய்கிறது. இதனால் அரசு மருத்துவ சேவைக்கான நிதி குறைக்கப்பட்டு, மருத்துவமனைகள் போதிய வசதிகளின்றி தள்ளாடுகின்றன. தமிழகத்தில் இன்றைய டெங்கு மரணங்கள் மிகவும் அதிகரிக்கக் காரணம், மருத்துவத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் கொள்கையே.\nகளத்தில் நிற்க வேண்டிய தமிழக அரசின் சுகாதாரத்துறையோ, போதிய பணியாளர்கள் இன்றித் தடுமாறுகிறது. 15,000 சுகாதார ஆய்வாளர்கள் பணிபுரிய வேண்டிய இடங்களில், வெறும் 2000 பேரே பணிபுரிகின்றனர். ஒவ்வொரு ஆய்வாளருக்கும் 35 முதல் 40 கிராமங்கள் ஒதுக்கப்படுகிறது.\nஒதுக்கப்பட்ட கிராமங்களுக்குச் செல்வது சாத்தியம் இல்லை என்ற நிலையில் டெங்கு மரணங்களை மறைக்கவே இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பூச்சியியல் என்ற ஓர் கொசு ஒழிப்புத்துறை இருப்பது, இப்போதுதான் வெளியே தெரிகிறது. கொசு ஒழிப்பில் பணிபுரிய வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் முற்றிலும் முடங்கிக் கிடக்கின்றன.\nமொத்தத்தில் பெரும்பான்மை மக்கள் நலனைப் புறக்கணிக்கும், செயலற்ற அரசால், தமிழகம் மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்து வருகிறது. இதனைப் பரிசீலிக்காமல், நல்ல தண்ணீர்க் கொசு என்று சொல்லி, மக்களைக் குற்றவாளி ஆக்குகிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் இன்றுவரை தமிழக அரசு நிர்வாகத்தை, உள்ளாட்சி அமைப்புகளை மரணப்படுக்கையில் தள்ளியது யார் மக்களா\nபடம் – நன்றி : தினகரன்\nஇது தவிர தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் கொள்ளை எல்லை மீறுகிறது. முதலில் சேர்த்துக் கொண்டு, பணத்தைப் பறித்து டெங்கு எனத் தெரிந்ததும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகிறார்கள். பணம் இல்லையேல் அனுமதிக்க மறுக்கிறார்கள்.\nஎனவே, டெங்குவை முன்கூட்டியே தடுக்காத, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 304-A-ன் கீழ் அசட்டையால் மரணம் விளைவித்த குற்றத்திற்கு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நிலநடுக்கம், சுனாமி போல் காய்ச்சல் ஓர் கொள்ளை நோயாகப் பரவி வரும் சூழலில், அனைத்துத் தனியார் மருத்துவமனைகளிலும் மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். மறுத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக மாணவர்களும், மக்களும், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் வீடுகளை முற்றுகை இட வேண்டும் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் கேட்டுக் கொள்கிறது.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3713", "date_download": "2020-01-17T19:36:23Z", "digest": "sha1:V3NUKEBKBW372WGGTEAL7T6WY5XJSXQD", "length": 6594, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமியான்மரில் ராணுவம�� மற்றும் பழங்குடியின பிரிவினரிடையே மோதல்; 19 பேர் பலி\nசீன எல்லை அருகே மியான்மர் வடக்கே ஷான் பகுதியில் பல்வேறு ஊடுருவல் குழுக்கள் அதிகளவில் சுயாட்சி கோரி போராடி வருகின்றன. இந்த நிலை யில், மியான்மர் நாட்டு ராணுவத்திற்கும் மற்றும் டாங் தேசிய விடுதலை ராணுவம் என்ற ஊடுருவலல் குழுவுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது.\nமியான்மரில் ராகீன் பகுதியில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் இனஅழிப்பு முயற்சியில் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணையும் நடந்து வருகிறது. எனினும், ராணுவத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் மியூஸ் பகுதியில் உள்ள இரு ராணுவ தளங்கள் மற்றும் பாலம் ஒன்றின் அருகே என 3 இடங்களில் ராணுவத்திற்கும், ஊடுருவல் குழுவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் காய மடைந்து உள்ளனர்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiru2050.blogspot.com/2010_05_16_archive.html", "date_download": "2020-01-17T19:36:35Z", "digest": "sha1:Z3FPR4KEQXFPTLAFM2KEJHVCFG44XHOC", "length": 125857, "nlines": 830, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2010-05-16", "raw_content": "\nவியாழன், 20 மே, 2010\nநேரம் முற்பகல் 2:49 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை சர்வதேச திரைப்பட விழா: தமிழ்த் திரையுலகம் புறக்கணிப்பு\nசென்னை, மே 19: இலங்கையில் நடைபெற உள்��� சர்வதேச திரைப்பட விழாவை தமிழ்த் திரையுலகம் புறக்கணிக்கிறது. இது குறித்து தமிழ்த் திரையுலகின் அனைத்து அமைப்புகளும் புதன்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரம்:கடந்த வருடம் ஏராளமான தமிழர்களை கொன்று ஈழ மண்ணை சுடுகாடாக்கி மகிழ்ந்தது சிங்கள அரசு. அந்த மரண ஓலம் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தங்கள் உடல் உறுப்புகளை இழந்து அந்தப் போரின் நடமாடும் நினைவுச் சின்னங்களாய் வாழ்ந்து வரும் சொந்தங்களுக்கு ஆதரவை முழுவதும் தெரிவிக்கும் வகையில் வரும் ஜூன் 4,5,6 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவை தமிழ்த் திரையுலகம் புறக்கணிக்கிறது. இந்த புறக்கணிப்பு முடிவுக்கு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்திய திரையுலகினர் அனைவரும் ஆதரவு தர வேண்டும். தான் செய்த சதி வேலைகளை மறைத்து குறுக்கு வழியில் புகுந்து புகழ் தேட நினைக்கும் சிங்கள அரசுக்கு தமிழ்த்திரை உலகின் ஒட்டு மொத்த புறக்கணிப்பு பாடமாக அமையட்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் சார்பில் போரை நடத்தினோம் என்றது சிங்களம். கிளிநொச்சியைக் கைப்பற்றியதும் போரை நிறுத்த திட்டமிட்ட பொழுது இந்தியாதான் அனைவரையும் அழிக்கச் சொன்னது என்றும் அறிவித்தது சிங்களம். இத்தகைய இந்தியம்தான் அயர்லாந்திலும் அடுத்து கொரியாவிலும் நடத்த அறிவித்து ஏற்பாடுகள் செய்த இந்தத் திரைப்பட விருது விழா வணிக ஒப்பந்த முகாமைக் கொழும்பில் நடத்த செய்துள்ளது. நம்மை ஆளும் கொலைகாரக் கட்சியைகத் தட்டிக் கேட்க வழியற்ற நாம் சுற்றி வளர்த்துப் பேசிக் கொண்டுள்ளோம். எனினும் இந்தியாவில் உள்ள அனைத்துத்திரைப்படக் கலைஞர்கள் மட்டுமல்லாமல் வணிக நிறுவனங்களும் கொலைவெறி வெற்றி விழாவைப் புறக்கணிக்கச் செய்து பிசுபிசுத்துப் போகச் செயவதன் மூலம் வெற்றி காணலாம். எனவே, அறிவிப்புடன் நில்லாது பிற மொழிக் கலைஞர்களையும் வணிக நிறுவனங்களையும் சந்தித்து புறக்கணிக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தி வெற்றி காண்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநேரம் முற்பகல் 2:31 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுள்ளிவாய்க்கால். நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. மே 16-ம் தேதி இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சிதான் என்பது உறுதியாகிறது. அன்று நள்ளிரவில் சிங்கள ராணுவம் தனது கொலைவெறித் தாக்குதலை எப்போதும் இல்லாத வேகத்துடன் தொடங்கியது.மே 17, 18, 19 ஆகிய மூன்று நாள்களில் வான் வழித் தாக்குதல், கனரக ஆயுதங்களிலிருந்து பொழியும் குண்டுமழை, கடலில் உள்ள போர்க் கப்பல்களிலிருந்து எறிகணை வீச்சு என மக்கள் தப்பிக்க இயலாத வகையில் தாக்குதல் தொடர்கிறது. அங்குமிங்கும் ஓடி பதறித் துடித்தபடி பெற்ற குழந்தைகளை அணைத்தவண்ணம் தாய்மார்கள் அலறிச் சாகிறார்கள். எங்கும் மரண ஓலம். அந்த மூன்று நாள்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கிறார்கள். படுகாயத்துடன் எழுந்து ஓடமுடியாத நிலையில் கீழே கிடந்தவர்கள் சிங்கள ராணுவத்தினரால் உயிரோடு புதைக்கப்படுகிறார்கள். உலக வரலாற்றில் இப்படியொரு வெறித்தனமான இனப்படுகொலை நடைபெற்றதேயில்லை. போர் குறித்த ஜெனீவா ஒப்பந்தங்களை இலங்கை ராணுவம் துச்சமாக மதித்துத் தூக்கியெறிந்தது. குறிப்பாக போரின் இறுதி ஐந்து மாதங்களான ஜனவரி முதல் மே 2009 வரை ஆன காலக்கட்டத்தில் மிகக்கொடூரமான போர்க் குற்றங்களையும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் செய்வதற்கு அவர்கள் கொஞ்சமும் தயங்கவில்லை. அரசு அறிவித்த பாதுகாப்பு வளையங்கள், ராணுவம் அறிவித்த தாக்குதல் அற்ற வளையங்கள் ஆகிய எல்லாவற்றின் மீதும், ராணுவம் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல்களும், அதன் விளைவாக மக்கள் மட்டுமல்ல, மக்களுக்குத் தொண்டு செய்ய வந்த மருத்துவர்களும், தொண்டர்களும் கொல்லப்பட்டார்கள். ஜெனீவா உடன்பாட்டின்படி தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள். வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டுகள், நாபாம் குண்டுகள் ஆகியவற்றை சிங்கள ராணுவம் பயன்படுத்தியது அம்பலமாயிற்று. எரிந்த காயங்களுடன் ஏராளமான மக்கள் ஓடிவந்தபோது சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இதை உறுதி செய்தார்கள். உயிரற்ற உடல்களில் காணப்பட்ட காயங்களும் இதை உறுதிசெய்தன. தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு மட்டும் ராணுவத்தினரின் வெறி அடங்கவில்லை. தமிழர் பகுதிகளிலிருந்த குடியிருப்புகள், மருத்துவமனைகள், ���ள்ளிகள் மற்றும் கோயில்கள் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன. தமிழர்களின் பொதுக் கட்டமைப்புகளை அழித்ததன் மூலம் மீண்டும் அங்கு தமிழர்கள் தலையெடுக்கவிடக்கூடாது என்பதே அவர்களின் எண்ணமாகும்.÷போர் முடிந்த பிறகு ஐந்து மாத காலத்துக்கு மேலாக வன்னிப் பகுதியில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் சிறிது சிறிதாக சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டனர். முகாம்களில் அதிகமான எண்ணிக்கையில் அடைக்கப்பட்டு பாதுகாப்பான உணவு, நீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அவர்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகினர். இம்முகாம்களுக்குள் நடைபெற்ற கொடுமைகள் வெளி உலகத்துக்குத் தெரியாத வகையில் அடியோடு மறைக்கப்பட்டன. ஐ.நா., சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இம்முகாம்களில் நுழைய அனுமதிக்கப்படவேயில்லை. முகாம்களிலும், அழிக்கப்பட்ட கிராமங்களிலும் அரசால் நடத்தப்பட்ட நலன்புரி கிராமங்களிலும் ராணுவம் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன்கொடுமைகள் வர்ணிக்க முடியாதவை. மனித குலத்துக்கு எதிரான குற்றமாக ரோம் சட்டத்தில் குறிப்பிடப்படும் இது. கருக்கலைப்பு, குடும்பப் பெருமைக்கு இழுக்கு, அவமானம், மன உளைச்சல்களுடன் வாழ முடியாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர்.÷உலகெங்குமுள்ள மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தபோது, அவர்களை ஏமாற்றுவதற்காக ராஜபட்ச, தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் துணையுடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டு இந்த முகாம்களில் பார்வையிட்டு அளித்த அறிக்கை ராஜபட்சவுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், உலக ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் முகாம்களைப் பார்வையிட அனுமதிக்காத ராஜபட்ச, கருணாநிதி அனுப்பிய குழுவை மட்டும் பார்வையிட அனுமதித்ததன் ரகசியம் புரியாதது அல்ல.÷உலக நிர்பந்தத்தின் விளைவாக முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் அவரவர் ஊர்களுக்குத் திரும்பியபோது அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்களின் குடிய���ருப்புகள் தரைமட்டமாக்கப்பட்டு இருந்தன. அவர்களின் விவசாய நிலங்களில் சிங்களர்கள் பயிரிட்டுக் கொண்டிருந்தார்கள். இருக்க இடம் இல்லாமலும், தொழில் செய்ய முடியாமலும் அவர்கள் படும் அவலம் சொல்ல முடியாதது ஆகும். தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தீவிரமாக நடைபெறுகிறது. கடற்கரையோர கிராமங்களில் சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட்டு அவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ் மீனவர்கள் கடற்பக்கம் செல்லவிடாமலேயே தடுக்கப்பட்டுள்ளனர். சொந்த மண்ணிலேயே தமிழர்கள் வாழவழியின்றித் தவிக்கின்றனர்.இலங்கையில் நடைபெற்ற கொடூர நிகழ்ச்சிகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு டப்ளின் நகரில் 2010-ம் ஆண்டு ஜனவரி 14 முதல் 16 வரை கூடி நடத்திய விசாரணையின் முடிவில் மேலே கண்ட குற்றச்சாட்டுகள் பலவற்றை உறுதி செய்துள்ளது.÷அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேசச் சட்டப் பேராசிரியரான பிரான்சிஸ் பாய்ல் பின்வருமாறு கூறியிருக்கிறார். 1948-ம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட இனப்படுகொலை உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள 140 அரசுகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேலானது இலங்கை மீது \"ஹேக்' சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். அந் நீதிமன்றம் அவசர விசாரணை நடத்தவேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இது நடக்குமா நடக்கக்கூடியதா என்ற ஐயம் எழுகிறது. ஏன் என்றால் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட இந்தியா உள்பட பல நாடுகள் சிங்கள ராணுவத்துக்கு ஆயுத உதவியும், பொருளாதார உதவியும் செய்து வருகிற நாடுகள். இனப்படுகொலைக்குத் துணை நின்ற நாடுகள். இந்த நாடுகள், இத்தகைய புகாரை இலங்கைக்கு எதிராக ஒருபோதும் செய்ய முன்வராது.÷இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது மேற்கு வல்லரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், ரஷியா போன்ற வல்லரசுகள் சிங்கள அரசுக்கு எல்லா வகையிலும் உதவிக்கொண்டிருந்தன.இப்போது மட்டுமல்ல, கடந்த காலத்திலும் வல்லரசுகளின் நடவடிக்கைகள் இப்படித்தான் அமைந்தன.20-ம் நூற்றாண்டின் நெடுகிலும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் இனப்படுகொலைகளும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.÷1948-ம் ஆண்��ில் ஐ.நா. பேரவையும் இனப்படுகொலையைத் தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான சிறப்பு மாநாடும் இணைந்து ஒரு முடிவெடுத்தன. இந்த மாநாட்டின் இறுதியில் செய்யப்பட்ட உடன்பாட்டில் கையெழுத்திட்ட நாடுகள் இனப்படுகொலை குறித்து சம்பந்தப்பட்ட ஐ.நா. அமைப்புகளிடம் முறையீடு செய்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. இனப்படுகொலையைத் தடுப்பதற்கும், தவிர்ப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை ஐ.நா. பட்டயத்தின்படி எடுக்க வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டது. 1968-ம் ஆண்டில் ஐ.நா.வின் ஆதரவில் நடைபெற்ற மாநாட்டில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவைகளின் கீழ் வகுக்கப்பட்ட விதிமுறைகளை, இனப்படுகொலை குற்றத்துக்கு எதிராகவும் பயன்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் எதுவுமே நடக்கவில்லை.÷2003-ம் ஆண்டு ஜனவரியில் சுவீடன் பிரதமர் ரிச்சர்டு பிரஸ்வர்டு தலைமையில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கூடி இனப்படுகொலைக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இனப்படுகொலை எங்கு நடந்தாலும் அதை விசாரிப்பதற்காக உடனடியாக ஓர் ஆணையம் அமைக்கப்படும் என்றும், இனப்படுகொலையைத் தடுப்பதற்கான சிறப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் அப்போது ஐ.நா.வின். செயலாளராக இருந்த கோபிஅன்னான் அறிவித்தார். இன்றுவரை அந்த அறிவிப்பு அறிவிப்போடு நின்றுவிட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வல்லான் வகுத்ததே வாய்க்காலாக இருக்கிறது. ஒவ்வொரு வல்லரசும் ஒவ்வொரு சமயத்தில் இனப்படுகொலையாளருக்குத் துணையாக நிற்கின்றன. எனவேதான் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டிய வல்லரசுகள் ஒப்புக்காக தங்கள் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு நின்று விடுகின்றன. இனப்படுகொலை உலகில் எந்த நாட்டில் நடந்தாலும் அதை தடுத்து நிறுத்தவோ அல்லது அதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவோ சர்வதேச சமூகம் அடியோடு தவறிவிட்டது என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளைக் கண்டித்த மேற்கு வல்லரசுகள் அதைத் தடுத்து நிறுத்த முன்வராததற்கு இந்தியாவின் முட்டுக்கட்டைகள் முக்கியமான காரணமாகும். ஏனென்றால் அந்நாடுகளுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தை. இந்தச் சந்தையை இழந்து தங்கள் வணிக நலன் பாதிப���படையவிட மேற்கு வல்லரசுகள் தயாராக இல்லை.÷கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற போரில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ முடியாமல் அங்கிருந்து வெளியேறி அகதிகளாக உலக நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.உள்நாட்டிலேயே 5 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு முகாம்களிலும், காடுகளிலும், சாலையோரங்களிலும் அவல வாழ்க்கை நடத்துகின்றனர். மொத்தத்தில் இலங்கையில் தமிழினத்தை மீண்டும் தலையெடுக்க விடாதபடி பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த மக்கள் ஐ.நா.வையோ, உலக வல்லரசுகளையோ நம்பியிருக்கவில்லை. உலகம் முழுவதிலுமிருக்கிற தமிழர்களையே நம்பியிருக்கிறார்கள். தங்களின் சகோதரத் தமிழர்கள் ஒருபோதும் தங்களைக் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் குற்றுயிரும் குலைஉயிருமாக நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணில் நம்முடைய சகோதரர்கள் சிந்திய ரத்தம் வீண்போகக்கூடாது. அந்தக் கொடூரமான கொலை நிகழ்ச்சிகளை ஒருபோதும் நாம் மறக்கக்கூடாது. ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் அது சினத்தீயாக பற்றி எரியவேண்டும். அதை ஒருபோதும் அணைய விடக்கூடாது. இந்த சினத்தீ எதிரிகளையும், துரோகிகளையும் சுட்டெரிக்கும். ஈழத் தமிழர்கள் அவர்களின் சக்திக்கும் மேலான தியாகம் புரிந்துள்ளனர். அவர்கள் அனுபவித்த துயரங்களும் அனுபவிக்கிற துன்பங்களும் அவர்களின் உள்ளங்களில் வைரமேற்றியுள்ளன. தங்களது தலைமுறையிலேயே தங்களுக்கு விடிவு ஏற்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதற்காகச் சகல பரித்தியாகத்தையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்\nநடுநிலை என்ற போர்வையில் வஞ்சகமாக இந்தியா நடந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்தாலே போதும். தங்கள் இலக்கை ஈழத் தமிழர்கள் விரைவில் அடைவர். நெஞ்சுக்கு நெஞ்சு என நாம்ஒவ்வொருவரும் மற்றொருவரிடம் ஈழத்தமிழர்களின் விடுதலை பற்றி உரைத்து உலகம் முழுவதும் தமிழ் ஈழத் தேவையை உணரச் செய்ய வேண்ட��ம். அரசியல் கொத்தடிமையிலிருந்து நாம் மீண்டு வரவேண்டும். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நெடுமாறன் ஐயா போன்றோர் பின்னால் அணிவகுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *\nநேரம் முற்பகல் 5:08 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடந்த வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் சிங்கப்பூர் டின்டேல் பல்கலைக்கழகமும், நமது ஊர் கலைஞன் பதிப்பகமும் இணைந்து ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தை சிங்கப்பூரில் நடத்தின. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கத் தமிழகத்திலுள்ள பல பல்கலைக்கழகங்களில் இருந்து மட்டுமல்லாமல் பல இந்திய மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்தும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கின் விவாதப் பொருள் \"வாழ்வியலில் இலக்கியம்'.வந்திருந்த தமிழறிஞர்களான பேராசிரியர்கள் பலர், இலக்கியம் மிகவும் நீர்த்துப்போய், புதினங்கள், சிறுகதைகள், மரபுக் கவிதைகள், எல்லாமே சிதைந்து நீர்த்துப் போய்விட்டதாக வருத்தப்பட்டனர். சிறுகதைகள் என்பது ஒரு பக்கக் கதைகள் என்றாகி, போஸ்ட் கார்ட் கதைகள், ஸ்டாம்புக் கதைகள் என்றாகிவிட்டது என்று ஆதங்கப்பட்டனர் பலர். எல்லாவற்றுக்கும் மேலாக, பெருவாரியான தமிழறிஞர்களின் மனவேதனை தமிழ் படிப்பதே பயனற்ற ஒன்று என்கிற எண்ணப் போக்கு பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதாக இருந்தது. பன்னாட்டுக் கருத்தரங்குக்கு வெளிநாட்டில் கூடியிருந்த தமிழறிஞர்கள், பெருவாரியான தமிழகத்தின் மூத்த தலைமுறையினர் தங்களது மனதிற்குள் வெம்பி வெதும்பும் பிரச்னையைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். \"தமிழ் படிப்பதால் வேலை கிடைக்குமா', \"தமிழ் படிக்காவிட்டாலோ, தமிழ் மொழி இல்லாமல் போனாலோ என்ன குடியா முழுகிவிடும்', \"தமிழ் படிக்காவிட்டாலோ, தமிழ் மொழி இல்லாமல் போனாலோ என்ன குடியா முழுகிவிடும்', \"மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கான ஒரு கருவிதானே தவிர, அதற்குமேல் முக்கியத்துவம் தரப்படும் அம்சமாக நாங்கள் கருதவில்லை' என்றும் பலர் குரலெழுப்பி வேதனைத் தீயில் நெய் வார்க்கவும் முற்படுகின்றனர்.மேலே சொன்ன கருத்துகளை வெளிப்படுத்துபவர்���ள் அனைவருமே தாங்களோ, தங்களது குழந்தைகளோ படித்துப் பட்டம் பெற்று அமெரிக்காவிலோ, வேறு வெளிநாடுகளிலோ வேலைக்குப் போக வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் வாழ்க்கையை அணுகுபவர்கள் என்பதுதான் உண்மை. இவர்கள் தெரிந்து கொள்ள மறுக்கும் ஒரு முக்கியமான விஷயம், மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம் என்பதையும், அப்படி அடையாளம் இல்லாமல் இருப்பவன் ஏதாவது ஒரு கட்டத்தில் இரண்டும்கெட்டான் நிலையில் தத்தளிக்க நேரிடும் என்பதையும்', \"மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கான ஒரு கருவிதானே தவிர, அதற்குமேல் முக்கியத்துவம் தரப்படும் அம்சமாக நாங்கள் கருதவில்லை' என்றும் பலர் குரலெழுப்பி வேதனைத் தீயில் நெய் வார்க்கவும் முற்படுகின்றனர்.மேலே சொன்ன கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் அனைவருமே தாங்களோ, தங்களது குழந்தைகளோ படித்துப் பட்டம் பெற்று அமெரிக்காவிலோ, வேறு வெளிநாடுகளிலோ வேலைக்குப் போக வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் வாழ்க்கையை அணுகுபவர்கள் என்பதுதான் உண்மை. இவர்கள் தெரிந்து கொள்ள மறுக்கும் ஒரு முக்கியமான விஷயம், மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம் என்பதையும், அப்படி அடையாளம் இல்லாமல் இருப்பவன் ஏதாவது ஒரு கட்டத்தில் இரண்டும்கெட்டான் நிலையில் தத்தளிக்க நேரிடும் என்பதையும்பன்னாட்டுக் கருத்தரங்கில் மேலே சொன்ன சர்ச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, வெளியே சிங்கப்பூர் தெருக்களில் இதேபோன்ற ஒரு சர்ச்சை எழுந்து, சிங்கப்பூர் அரசு மக்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தும் விட்டிருப்பது பலருக்கும் தெரியாது. சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சர் நெக் எங்க் ஹென் ஒரு பத்திரிகைப் பேட்டியில், அடிப்படைக் கல்வித் திட்டத்தில் தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் குறைக்கப்படும் என்று வாய்தவறி உளறி மாட்டிக்கொண்டு, கடைசியில் வெகுண்டெழுந்த சீன மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன், தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் எள்ளளவும் குறைக்கப்படாது என்று பிரதமர் லீ சீன் லூங்கே உறுதி அளிக்க வேண்டி வந்திருக்கிறது.சிங்கப்பூர் நகரிலுள்ள \"ஹுங்க் லிம் பார்க்' என்கிற இடத்தில் பேச்சாளர் மூலை என்றொரு இடம் இருக்கிறது. இங்கே யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துகளைப் பேசலாம். வழக்கத்துக்கு விரோதமாக இந்தப் பூங்காவில் சீனர்கள் குவிந்து விட்டனர். அரசின் முடிவுக்கு எதிராகப் பெற்றோர்கள் குரலெழுப்பி தங்களது மொழிப்பற்றை வெளிப்படுத்தினார்கள். இங்கே கூடிய சீனர்கள் வயதான கிழவர்கள் என்று நினைத்து விடாதீர்கள். கோட்டும் சூட்டும் அணிந்த இளைஞர்கள்தான் பெருவாரியானவர்கள். இவர்கள் அனைவருமே நன்றாக ஆங்கிலம் பேசுபவர்கள். படித்தவர்கள்.சீனர்கள் மட்டுமல்ல, மலாயர்களும் சரி, தங்களது தாய்மொழிக்குப் பாடத்திட்டத்தில் தரப்படும் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதைப்பற்றி அதிகமாகக் கவலைப்படாமல் இருந்தவர்கள் நமது இந்தியர்கள் மட்டுமே என்பதுதான் வருத்தமான ஒன்று.சீனர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மொழி, அதிலும் குறிப்பாகத் தாய்மொழிப் பற்று என்பது மிகவும் முக்கியமானது. தாய்மொழியில் எழுதவும், பேசவும் தெரியாத சீனர்கள் இருக்கவே மாட்டார்கள். நாகரிகத்தின் அடையாளமாக, சீனமொழியில் எழுதத் தெரிவது கருதப்படுகிறது. ஆங்கிலம் படிப்பதற்குத் தரப்படும் முக்கியத்துவம் சீன மொழியில் எழுதவும், பேசவும், படிக்கவும் தரப்படுகிறது. உலகம் முழுவதும் எங்கெல்லாம் சீனர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் சீனமொழியைக் கற்றுத்தரப் பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டு, அதற்கு சீன அரசு மானியம் வழங்கி உதவுகிறது.பலருக்கும் தெரியாத இன்னோர் உண்மை என்ன தெரியுமாபன்னாட்டுக் கருத்தரங்கில் மேலே சொன்ன சர்ச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, வெளியே சிங்கப்பூர் தெருக்களில் இதேபோன்ற ஒரு சர்ச்சை எழுந்து, சிங்கப்பூர் அரசு மக்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தும் விட்டிருப்பது பலருக்கும் தெரியாது. சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சர் நெக் எங்க் ஹென் ஒரு பத்திரிகைப் பேட்டியில், அடிப்படைக் கல்வித் திட்டத்தில் தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் குறைக்கப்படும் என்று வாய்தவறி உளறி மாட்டிக்கொண்டு, கடைசியில் வெகுண்டெழுந்த சீன மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன், தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் எள்ளளவும் குறைக்கப்படாது என்று பிரதமர் லீ சீன் லூங்கே உறுதி அளிக்க வேண்டி வந்திருக்கிறது.சிங்கப்பூர் நகரிலுள்ள \"ஹுங்க் லிம் பார்க்' என்கிற இடத்தில் பேச்சாளர் மூலை என்றொரு இடம் இருக்கிறது. இங்கே யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துகளைப் பேசலாம். வழக்கத்துக்கு விரோதமாக இந்தப் பூங்காவில் சீனர்கள் குவிந்து விட்டனர். அரசின் முடிவுக்கு எதிராகப் பெற்றோர்கள் குரலெழுப்பி தங்களது மொழிப்பற்றை வெளிப்படுத்தினார்கள். இங்கே கூடிய சீனர்கள் வயதான கிழவர்கள் என்று நினைத்து விடாதீர்கள். கோட்டும் சூட்டும் அணிந்த இளைஞர்கள்தான் பெருவாரியானவர்கள். இவர்கள் அனைவருமே நன்றாக ஆங்கிலம் பேசுபவர்கள். படித்தவர்கள்.சீனர்கள் மட்டுமல்ல, மலாயர்களும் சரி, தங்களது தாய்மொழிக்குப் பாடத்திட்டத்தில் தரப்படும் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதைப்பற்றி அதிகமாகக் கவலைப்படாமல் இருந்தவர்கள் நமது இந்தியர்கள் மட்டுமே என்பதுதான் வருத்தமான ஒன்று.சீனர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மொழி, அதிலும் குறிப்பாகத் தாய்மொழிப் பற்று என்பது மிகவும் முக்கியமானது. தாய்மொழியில் எழுதவும், பேசவும் தெரியாத சீனர்கள் இருக்கவே மாட்டார்கள். நாகரிகத்தின் அடையாளமாக, சீனமொழியில் எழுதத் தெரிவது கருதப்படுகிறது. ஆங்கிலம் படிப்பதற்குத் தரப்படும் முக்கியத்துவம் சீன மொழியில் எழுதவும், பேசவும், படிக்கவும் தரப்படுகிறது. உலகம் முழுவதும் எங்கெல்லாம் சீனர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் சீனமொழியைக் கற்றுத்தரப் பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டு, அதற்கு சீன அரசு மானியம் வழங்கி உதவுகிறது.பலருக்கும் தெரியாத இன்னோர் உண்மை என்ன தெரியுமா சீன அதிபர் ஹு ஜிண்டாவோவும், பிரதமர் வென் ஜியாபோவும் அமெரிக்கக் கல்வி கற்றவர்கள். நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர்கள். ஆனால் அவர்கள் பன்னாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டு சீன மொழியில்தான் பேசுவார்களே தவிர ஆங்கிலத்தில் அல்ல. அவர்கள் மட்டுமல்ல, ஜப்பான் பிரதமர், ஜெர்மானிய அதிபர், ரஷிய அதிபர், பிரெஞ்சு அதிபர் என்று ஆங்கிலம் தாய்மொழியல்லாத நாடுகளின் தலைவர்கள் பலர் அவரவர் மொழியில் மட்டுமேதான் கருத்துப் பரிமாற்றம் நடத்துகிறார்கள்.சிங்கப்பூருக்கே வருவோம். சீனர்களும் மலாயர்களும் ஆங்கிலத்துக்கு எதிரானவர்கள் அல்ல���். ஆங்கிலம் படிக்க வேண்டும், உலகத்தவருடன் போட்டி போட வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களுக்கு நிறையவே இருக்கிறது. அதேசமயம் தங்களது தாய்மொழி முக்கியத்துவம் இழந்துவிடக் கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் தாய்மொழியுடன் ஆங்கிலமும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, தாய்மொழி தெரியாவிட்டாலும் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. கண்டிப்பாக வீட்டில் தாய்மொழியில் மட்டுமே பேசுவதை பழக்கப்படுத்துகிறார்கள்.நம்மைப் போலவே இருமொழிக் கொள்கை உள்ள சிங்கப்பூரில், எட்டாம் வகுப்புவரை கட்டாயமாகத் தாய்மொழிப் பயிற்சி வேண்டும் என்று குரலெழுப்பியது பெற்றோர்கள். இங்கே தமிழகத்தின் சிபிஎஸ்இயோ, மெட்ரிகுலேஷனோ, மாநிலக் கல்வி முறையோ தாய்மொழியில் கட்டாயப் புலமை வேண்டும் என்று குரலெழுப்புவது இருக்கட்டும். குழந்தைகள் தமிழில் பேசுவதே கௌரவக் குறைவு, அவமானம் என்று கருதும் பெற்றோர்கள் அல்லவா அதிகம்.பேச்சு வழக்கு ஒழிந்து விட்டால், எழுத்துக்கு ஏது இடம் சீன அதிபர் ஹு ஜிண்டாவோவும், பிரதமர் வென் ஜியாபோவும் அமெரிக்கக் கல்வி கற்றவர்கள். நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர்கள். ஆனால் அவர்கள் பன்னாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டு சீன மொழியில்தான் பேசுவார்களே தவிர ஆங்கிலத்தில் அல்ல. அவர்கள் மட்டுமல்ல, ஜப்பான் பிரதமர், ஜெர்மானிய அதிபர், ரஷிய அதிபர், பிரெஞ்சு அதிபர் என்று ஆங்கிலம் தாய்மொழியல்லாத நாடுகளின் தலைவர்கள் பலர் அவரவர் மொழியில் மட்டுமேதான் கருத்துப் பரிமாற்றம் நடத்துகிறார்கள்.சிங்கப்பூருக்கே வருவோம். சீனர்களும் மலாயர்களும் ஆங்கிலத்துக்கு எதிரானவர்கள் அல்லர். ஆங்கிலம் படிக்க வேண்டும், உலகத்தவருடன் போட்டி போட வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களுக்கு நிறையவே இருக்கிறது. அதேசமயம் தங்களது தாய்மொழி முக்கியத்துவம் இழந்துவிடக் கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் தாய்மொழியுடன் ஆங்கிலமும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, தாய்மொழி தெரியாவிட்டாலும் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. கண்டிப்பாக வீட்டில் தாய்மொழியில் மட்டுமே பேசுவதை பழக்கப்படுத்துகிறார்கள்.நம்மைப் போலவே இருமொழிக் கொள்கை உள்ள சிங்கப்பூரில், எட்டாம் வகுப்புவரை கட்டாயமாகத் தாய்மொழிப் பயிற்சி வேண்டும் என்று குரலெழுப்பியது பெற்றோர்கள். இங்கே தமிழகத்தின் சிபிஎஸ்இயோ, மெட்ரிகுலேஷனோ, மாநிலக் கல்வி முறையோ தாய்மொழியில் கட்டாயப் புலமை வேண்டும் என்று குரலெழுப்புவது இருக்கட்டும். குழந்தைகள் தமிழில் பேசுவதே கௌரவக் குறைவு, அவமானம் என்று கருதும் பெற்றோர்கள் அல்லவா அதிகம்.பேச்சு வழக்கு ஒழிந்து விட்டால், எழுத்துக்கு ஏது இடம் எழுத்து இல்லாமல் எங்கே இலக்கியம் எழுத்து இல்லாமல் எங்கே இலக்கியம் இலக்கியமே இல்லை எனும்போது வாழ்வியலில் இலக்கியம் கேலிப்பொருளாகி விடுமே... நமது அன்னிய மோகம், சிங்கப்பூர் சீனர் மற்றும் மலாயர்களைப் பார்த்து மொழிஅடையாளத்தின் இன்றியமையாமையைக் கற்றுக் கொடுக்கக் கூடாதா இலக்கியமே இல்லை எனும்போது வாழ்வியலில் இலக்கியம் கேலிப்பொருளாகி விடுமே... நமது அன்னிய மோகம், சிங்கப்பூர் சீனர் மற்றும் மலாயர்களைப் பார்த்து மொழிஅடையாளத்தின் இன்றியமையாமையைக் கற்றுக் கொடுக்கக் கூடாதாதமிழைக் காப்பாற்ற சிங்கப்பூரை உதாரணம் காட்ட வேண்டி இருக்கிறது... ஹும்...\nதலையங்கம்: சிங்கப்பூர் சொல்லும் பாடம்\nதலையங்கம்: சிங்கப்பூர் சொல்லும் பாடம் &url=http://www.dinamani.com/edition/story.aspx\nதலையங்கம்: சிங்கப்பூர் சொல்லும் பாடம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *\nநேரம் முற்பகல் 4:49 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் நெறிப்படி ஆகம வழிபாடு நடத்த வலியுறுத்தல்\nதமிழ் நெறிப்படி ஆகம வழிபாடு நடத்த வலியுறுத்தல்\nபவானி, மே 17: கோயில்களில் நடைபெறும் வழிபாட்டை தமிழ் மொழியில் தமிழர்களின் தமிழ் நெறிப்படி ஆகம வழிபாடு நடைபெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பவானியில் நடைபெற்ற தெய்வத் தமிழ் மூன்றாவது மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானியில் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் உள்பட 100 ஐம்பொன் திருமேனிகள் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நடைபெற்ற தெய்வத் தமிழ் மாநில மாநாடு நடைபெற்றது. நிறைவேற்றப்பட��ட தீர்மானங்கள்:அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதிதாசன் பல்கலையில் தமிழ் வழியில் அர்ச்சகர் பட்டயப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டதற்கு பாராட்டும், தமிழ் வழிபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்போருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. தமிழர்கள் தாய்மொழியான தமிழ் நெறிப்படியே வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வடமொழி வழிபாடாகவும், யாகம் சார்ந்த வழிபாடாகவும் உள்ள கோயில் வழிபாட்டை மாற்றி, ஆகம வழிபாடு தமிழர்களின் தமிழ்நெறி வழிபாடு என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். நிகழ்ச்சியில், பவானி சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளைத் தலைவர் அ.தியாகராஜன் வரவேற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ, சென்னை தமிழ் வழிபாட்டு மையத் தலைவர் மு.பெ.சக்திவேல் முருகனார், பன்னிரு திருமுறை மன்றத் தலைவர் குணசேகரன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் பேசினர். மேலும், வாழ்வியல் சடங்கு என்ற தலைப்பில் பெங்களூர் மதன்முரளி, கல்வியில் தமிழ் என்ற தலைப்பில் மணிவாசகர் அருட்பணி மன்றத் தலைவர் சென்னியப்பனார் உள்ளிட்டோர் சிறப்புறையாற்றினர். சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், பூம்புகார் ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மணிவாசக்ர் அருட்பணி மன்றச் செயலர் குமாரலிங்கம் நன்றி கூறினார்.\nதமிழக மக்களின் வழிபாட்டுரிமைகளை ஆரிய நோக்கில் பார்த்துத் தீர்ப்பு கூறுவது நிறுத்தப்பட வேண்டும். அரசு தமிழர்கள் தம் தாய்மொழியில் தன்னைத்தமிழில் பாடுமாறு வேண்டிய இறைவனை வணங்குவதே முறை என்பதைத் தெளிவாக விளக்கி அனைத்துக் கோயல்களிலும் தமிழ் வழிபாடு மட்டுமே நடைபெற வகை செய்ய வேண்டும். மக்கள் விருப்பத்தில் குறுக்கே நிற்க உச்ச நீதிமன்றத்திற்கு உரிமையில்லை என்பதை உணர்த்தி வரும் மாநாட்டு நாளுக்கு முன்னராக மற்றொரு அவசரச்சட்டம் மூலம் தமிழ் வழிபாடு மட்டுமே தமிழ் நாட்டில் இருக்க வகை செயய வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநேரம் முற்பகல் 4:47 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈழப் படுகொலை ஓராண்டு நிறைவு: ஒவ்வொரு துளியிலும்...\nதலையங்க��்: 19.05.2009தமிழீழத்துக்காக விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டுவந்த 33 ஆண்டு கால போராட்டத்துக்கு கசப்பான முடிவு ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோனி உள்பட முக்கியத் தலைவர்கள் பலரும் ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்திருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு முன்வந்து போர்நிறுத்தம் செய்வதாகப் புலிகள் அறிவித்த பின்னரும் இலங்கை அரசு போரை நிறுத்த முன்வரவில்லை. இந்தப் போரை நிறுத்த இந்திய அரசும் எந்த முயற்சியும் செய்யவில்லை. இந்திய அரசின் மெத்தனத்துக்கும் நாடகத்துக்கும் தமிழக அரசும் ஒத்திசை நிகழ்த்தியது. திட்டமிட்டு நடந்தேறிய நாடகம் தேர்தலுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட வேண்டும் என்பதுதான் அதிபர் ராஜபட்சவைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலர் விடுத்த கோரிக்கையாக இருந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இரு தினங்களுக்கு முன்பே, \"துப்பாக்கிகளை மெüனத்தில் ஆழ்த்துகிறோம்' என்ற புலிகளின் அறிவிப்பே, அவர்கள் ஒட்டுமொத்தமாக சயனைடு அருந்தி தற்கொலை செய்யவுள்ளனர் என்பதை உணர்வுள்ள எந்தத் தமிழனாலும் உணர முடியும். பிரபாகரன் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் தப்பிச் செல்ல முயன்றபோது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுவது பிரபாகரனை களங்கப்படுத்தும் நோக்கமே தவிர வேறில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பொருத்தவரை இறுதிவரையிலும் அவர் ஒரு தமிழ்ப் போராளி மட்டுமே. ராஜீவ் காந்தி மனிதகுண்டால் கொலையுண்ட பின்னர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாகவும் கொலைக் குற்றவாளியாகவும் பார்க்கும் நிலைமை ஏற்பட்டது. இலங்கையில் தமிழ் அடையாளத்தையும் அங்கே தம் சொந்த மண்ணை, தொழிலை, மனித உறவுகளை இழந்து நின்ற மக்களும் பிரபாகரனும் மட்டுமே இதற்கு நியாயத் தீர்ப்பு சொல்ல முடியும். மனத்துயரும் வலியும் அறியாதவர்களால் ஒரு எதிர்வினையை முழுமையாகப் பார்க்க இயலாது. பிரபாகரன் மீது தீர்ப்பு சொல்லத் தகுதியுள்ளவர்கள் அந்த மண்ணில் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே. சேகுவேரா உள்ளிட்ட பல போராளிகளும் தங்கள் விடுதலை வேள்விக்கான காரணங்களை, அரசியலைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஹிட்லர் கூட தன��ு நியாயத்தை தன்வரலாறாகப் பதிவு செய்திருக்கிறார். பிரபாகரன் இதுவரை எத்தகைய பதிவுகளையும் செய்திருக்கவில்லை. அது ஏன் என்பது மிகப்பெரிய புதிர். அந்தப் புதிருக்குக் காரணம் தெரியாதவரை பிரபாகரனை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. தன்னைப் போன்றே போராடிய பிற சகோதர அமைப்புகள் அழிக்கப்பட்டது வேறு எந்த நாட்டு விடுதலைப் போரிலும் பார்க்க இயலாதவொன்று. பிரபாகரன் அதனைத் தனது நியாயங்களுக்காக இலங்கையில் நிகழ்த்தியதன் விளைவு, தற்போது புலிகளுக்குப் பின் தமிழர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை என்ற வெறுமை ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை, விடுதலைப் புலிகள் அரசியல் பாதைக்குத் திரும்பியிருந்தால் இந்த வெறுமை முழுமையாக இட்டு நிரப்பப்பட்டு இருக்கலாம். தனது பலம் வாய்ந்த கொரில்லா போர்முறையை கைவிட்டு, ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரிடும் வழக்கமான போர்முறைக்கு மாறியதுதான் விடுதலைப் புலிகளின் பலவீனம் என்றும், கேப்டன் கருணாவின் ஆலோசனைகளும், இந்திய அரசின் ஆயுத உதவிகளுமே இந்த இயக்கத்திற்கு முடிவை ஏற்படுத்தின என்பதும் பொதுவான கணிப்பு. இருப்பினும், இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை. இலங்கைத் தமிழர் மீதான ஒடுக்குமுறைதான் புலிகள் அமைப்பு பிறக்கக் காரணமாக இருந்தது. இன்று புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு சொல்லலாம். ஆனால் இலங்கைத் தமிழரின் நியாயமான கோரிக்கை நிறைவேறாதவரை, அங்கே ஒவ்வொரு பெண்ணின் வயிற்றிலும் ஒரு புலி பிறந்துகொண்டேதான் இருக்கும். விடுதலைப் புலிகளும் களத்தில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், ஈழத் தமிழர் பிரச்னைக்கு இலங்கை அரசு இனி அரசியல் தீர்வு ஏற்படுத்தும் என்றும், நிரந்தர அதிகாரப் பகிர்ந்தளிப்புக்கு சம்மதிக்கும் என்றும் நினைப்பது கனவாகத்தான் இருக்கும். இந்தப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணாதவரை ஈழத் தமிழர் எழுச்சியும், தீவிரவாத உணர்வும் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருக்குமே தவிர அடங்கிவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். இலங்கைப் பிரச்னை தேர்தலைப் பாதிக்காது என்று சொன்னவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். மீண்டும் கூட்டணி ஆட்சியில் அ��்கம் வகிக்கலாம். ஆனாலும் மத்திய அரசில் அமைச்சராக உறுதிமொழியேற்றிடும் ஒவ்வொரு தமிழக அமைச்சரின் கையொப்பத்திலும் இலங்கைத் தமிழரின் கரிய ரத்தம் கசிந்திருக்கும். மையின் ஒவ்வொரு துளியிலும் இலங்கைத் தமிழரின் முகம் இருக்கும். எத்தகைய கண்ணீரும், நிவாரண உதவிகளும், வழக்கமான மணிமண்டபங்களும், மலர்அஞ்சலிகளும், தடை நீக்கங்களும், அதனை மாற்றிவிடாது.\nதாய்மண்ணை மீட்கப் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை குறித்து இந்த அளவிற்கு வேறு யாரும் எழுதியிருக்க முடியாது. எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டுகள். இந்திய அரசும் அதிகாரிகளும் செய்த வஞ்சனைகளும் தமிழக அரசியல் வாதிகளின் இரண்டகமும் இந்த அழிவினை ஏற்படுத்தின என்பதை வரலாறு பதிவு செய்வதுடன் காலம் தக்க தண்டனையையும் இவர்களுக்கு வழங்கும். வருங்கால வரலாறு மனிதகுலப்பகைவர்களாக இவர்களைப்பற்றிப் படித்தறியும்.வரலாறு அறியாதவர்களும் பண்பாடற்றவர்களும் கைக்கூலிகளும் என்ன சொன்னாலும் தமிழ் ஈழத்தின் கொடி உலக அரங்கில் பறக்கும நாள் வரும் அப்பொழுது தமிழ்த்தாய் அகம் மிக மகிழ்வாள் அப்பொழுது தமிழ்த்தாய் அகம் மிக மகிழ்வாள் இந்திய மாயையிலும் சிங்கள வெறியிலும் சிக்குண்டு சீரழியும் தமிழ் அப்பொழுது தனிநிலை பெற்று உலக நாடுகளில் கோலோச்சும். அன்புன் இலக்குவனார் திருவள்ளுவன்\nபாமரன், தொழில் செய்வது பத்திரிக்கைகளின் நோக்கமோ, தர்மமோ அல்ல. மனித உரிமைகளை காப்பதுவும், சமூக சீர்திருத்தமுமே நான்காவது தூணின் கடமையாக இருக்க முடியும். நீங்கள் ஒரு பத்திரிக்கையை மிரட்டுவது சரியல்ல.\nரவி, Tamil, உங்களைப் போன்ற இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை.\nபச்சை தமிழன், சிகப்பு தமிசன், உசந்தான், இன்னும் பிற புலி வால்களுக்கு, இன்னிக்கு நல்ல சாப்டீங்களா முதல் வருஷம் திவசம் உங்களுடை பங்கர் குசுவன் பிரபாகரனுக்கு. கீரிமலை போய் திவசம் குடுத்து அந்தியேட்டி பண்ணாததுக்கு ஒரு கறிசோறு செஞ்சு சாபிடிருபீங்க முதல் வருஷம் திவசம் உங்களுடை பங்கர் குசுவன் பிரபாகரனுக்கு. கீரிமலை போய் திவசம் குடுத்து அந்தியேட்டி பண்ணாததுக்கு ஒரு கறிசோறு செஞ்சு சாபிடிருபீங்க ஹில்லரி கிளிண்டன் கப்பல் அனுப��பவான்னே சொல்லியே அத்தனை மக்களையும் கிளிநொச்சியில் இருந்து பேய் காட்டி முள்ளி வாய்க்கால் வரைக்கும் இழுத்து அடிச்சு கொன்னு போட்ட உங்கள் தலை கண்டிப்பா வந்து உங்களுடை மர மண்டைகளுக்கு சந்தனம் தடவி விட வருவான்.\nதமிழக அரசியல்வாதிகள் பலர் செய்த துரோகத்தை விட ஈழ செய்திகளை இருட்டடிப்பு செய்து மீடியாக்கள் செய்த துரோகம் மன்னிக்க முடியாதது.\n//இருப்பினும், இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை// IS THIS DINAMANI'S STATEMENT ABOUT THE INDIAN TAMIL PEOPLE AND THE INDIAN POLITICIANS OR THIS IS PERSONAL OPINION OF THE WRITER OF THIS ARTICLE\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளி வரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே\nஉண்மையை ஏற்றுகொள்கிற பக்குவமோ, மனப்பான்மையோ இந்த புலிகளுக்கு எப்பவுமே இருந்ததில்லை. அவர்கள் செய்த அனைத்தையும் அவர்கள் உணர மறுக்கிறார்கள், உலகில் இவர்கள் மட்டும் தான் கச்டபடுபவர்களை போல ஒரு மாயையை உண்டு பண்ணுகிறார்கள், இயற்கையின் சீட்ட்ரத்தில் எத்தனையோ நாடுகள் அழிந்து போகின்றன. நீ உழைத்து உன் குடும்பத்தை காப்பாற்ற போகிறாய். அதற்க்கு எதற்க்கடா இந்த கோழை வெறி. ஏனென்றால் நீங்கள் உழைத்து வாழ விரும்பாதவர்கள், இப்படி அப்பாவி மக்களை நீங்களே பணய கைதிகளாக்கி கொன்று , அவர்களை காப்பதுபோல் உலகமெல்லாம் சென்று நிதி வாங்கி வெளி நாடுகளில் உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஈழத்திலுள்ள அப்பாவிகளோ நீங்கள் தான் தெய்வம் என்றெண்ணி அரசாங்கத்தை எதிரியாக நினைத்து தங்கள் வாழ்வை அழித்துகொண்டிருக்கிரார்கள்.\nRavi அவர்களே உங்கள் கருத்துக்களை பல முறை பார்த்துருக்கிறேன்.. தாங்கள் பதிகின்ற கருத்துக்கள் எந்த பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும் காணாத ஒன்று.. இந்த கருத்துக்களை எதன் அடிப்படையில் பதிகிறீர்கள் என்று விளக்கம் தர முடியுமா.. அனைவரும் புரிந்து கொள்வார்கள்..\n அவர்கள் செய்த கொலைகளைக் கூட ஒப்புக்கொள்ள முடியாத கோழைகள் ராஜீவ் காந்தி, அமிர்தலிங்கம், பத்மநாபா ....... இவர்களெல்லாம் எப்படி இறந்தனர் ராஜீவ் காந்தி, அமிர்தலிங்கம், பத்மநாபா ....... இவர��களெல்லாம் எப்படி இறந்தனர் 'எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவதென்ப திழுக்கு'. இப்போது தெரிகின்றது ஒரு கோழையின் மரணம் எப்படி நடந்தது என்று\nஉலகில் உள்ள அனைத்து தலைவர்களும் அரசியல்வாதிகளும் தினமும் பேசுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள். அவர்கள் பின்னால் பணம் கொடுத்தால்தான் கூட்டம் சேர்கிறது. ஆனால் ஒரு வார்த்தை கூட பேசாமல், ஒருவரையும் பார்க்காமல் எப்படி இளைஞர்கள் அனைவரும் அவரின் பின் அணிவகுத்து போர்க்களம் செல்கிறார்கள். பேசாமல் பேசும் பெருந்தலைவனின் ஆளுமைத்திறன் அத்தகையது.\n நன் உங்களுக்கு சொல்லி இருக்கேன் பதவி ஆசை அமிர்தலிங்கத்னத பற்றி எழுத வேண்டாம் என்று\nமீதி இருக்கும் அப்பாவி மக்களையும் இந்த புலி கூட்டம் கொன்று விடும். சாவு என்பது நிச்சயம். புலி கூட்டம் கொன்றால் நீ கோழை ஆகிவிடுவாய். ஆதலால் நீ நாடு விட்டு நாடு பொய் எலி கூட்டம் போல் வாழாதே. ஈழத்தில் நிம்மதியாகே வாழு, உன் வாழ்க்கை மெருகேறும். உன் சந்ததி உன்னை வாழ்த்தும். இல்லை என்றால் உன் சந்ததி திருடனாய் எதாவது ஒரு அண்டை நாட்டில் உன் குழ பெருமையை கெடுத்துகொண்டிருப்பான். புலம் பெயர்ந்த ஈழ அகதிகள் நூறு சதவிகிதம் திருடுவதும், ஏமாற்றுவதும் அதுவும் உழைத்து வாழும் தமிழ் மக்களை ஏமாற்றுவதும் லண்டன்,கனடா ஆகிய நாடுகளில் இருந்திருந்தால் நேரில் கண்டிருக்க முடியும். இவர்களுக்கு எந்த இந்திய தமிழனும் உதவ கூடாது.\nஅமிர்தலிங்கம் தமிழ் மக்களுக்கு வட்டுக்கோட்டையில் வைத்து 1978 இல் அளித்த வாக்குறுதி தனித் தமிழீழம் என்பது. தந்தை செல்வா காந்திய வழியில் எல்லாம் போராடி சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு சாத்வீக வழியில் உரிமை தரமாட்டார்கள் என்ற பின் அவரே தனித் தமிழீழத்தை முன் மொழிந்தார். அதை அமிர்தலிங்கம் தேர்தல் வாக்குறுதியாக்கி 1978 இல் சிறீலங்கா நாடாளுமன்றுக்கு மக்களால் பெருமளவு வாக்குகள் அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.. அதன் பின் அவர் மக்களுக்கு தமிழீழம் காண என்ன செய்தார்.. அதன் பின் அவர் மக்களுக்கு தமிழீழம் காண என்ன செய்தார்.. எதுவுமே இல்லை. 1987 இல் இந்திய இராணுவம் தமிழ் மக்களை புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் படுகொலை செய்தபோது அதை அங்கீகரித்து நின்றவர் அமிர்தலிங்கம். இந்தியப் படையினர் மக்களைக் கொன்ற போது.. அப்படி ��துவும் நடக்கவில்லை என்று இந்திய உளவு நிறுவனம் காட்டிய பதவி ஆசைக்கு ஆசைப்பட்டு சொந்த மக்களையே கொலை செய்யத் தூண்டியவர். புலிகள் யார்.. அமிர்தலிங்கத்துக்கு வாக்குப் போட்ட அதே தமிழ் மக்களின் பிள்ளைகள் தான். தமிழீழத்தை காந்திய வழியில் பெற முடியாது என்று தந்தை செல்வா இனங்காட்டிய பின்.. சிவக்குமாரன் போன்ற படித்த ஆனால் உண்மையில்\nசிவக்குமாரன் போன்ற படித்த ஆனால் உண்மையில் மக்களின் உரிமையின் அக்கறை கொண்ட புரட்சிகர இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களின் வழிவந்தவர்களே புலிகள். அவர்கள் வேற்றுக்கிரகவாசிகள் அல்ல. தமிழீழ மக்களின் சொந்தக் குழந்தைகள். புலிகளை அழிப்பது என்பது தமிழ் மக்களை அழிக்காமல் நடக்காது. இதை உணர அமிர்தலிங்கம் போல் சட்டம் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரண.. வாழ்வியல் உண்மையை உணரத்தெரிந்திருந்தால் போதும். ஆனால் சட்டம் படித்திருந்த அமிர்தலிங்கத்துக்கு பதவி ஆசை சொந்த மக்களின் பிள்ளைகளை எதிரியாக்கிக் காட்டியது. புலிகளை அழிக்க வேண்டும் என்று இவரே சொல்கிறார். இதற்கு புலிகள் என்ன பயங்கரமாகக் கேட்டார்கள். அவர்களும் தமிழீழம் தான் கேட்கிறார்கள். நீங்களும் அதைத்தான் கேட்டீர்கள். ஆனால் நீங்கள் மேடையில் பேசி வாக்குகள் வாங்கியதோடு தமிழீழத்தைக் காற்றில் பறக்க விட்டீர்கள். ஆனால் புலிகள் உயிரைக் கொடுத்து உரிமையை காக்க களத்தில் நின்றார்கள் நிற்கிறார்கள். அமிர்தலிங்கத்தை சுட்டது புலிகள் அல்ல. அவரால் ஏமாற்றப்பட்டு.. வாழ்விழந்து போன ஒரு மனிதன் சுட்டான். அமிர்தலிங்கத்தின் சட்டப்படிப்பு அவரின் சட்டப்பையை நிர\nதிரு. தினமணி ஆசிரியர் அவர்களே யார் எப்படிப் போனால் என்ன யார் எப்படிப் போனால் என்ன தமிழினம் சீரழிந்தால் என்ன என்று இருக்கும் பத்திரிக்கைகளின் மத்தியில் உண்மைனய கட்டுரைகள் மூலமூம் கார்ட்டூன்கள் மூலமூம் தெரிவித்த உங்கள் பணிக்கு மனதாராக பாராட்டுக்கள் உங்கள் இந்த உன்னதமான முயற்சி வெற்றிபெற ஆண்டவனை வேண்டுகிறேன். வாழ்க தமிழீழ தலைவர் வெல்க தமிழீழம் தினமணிக்கு எங்கள் பணிவான நன்றிகள்\n\"இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை\" Well said, unmai sudum\nஉலக ஈழத�� தமிழர்கள் புலிகளின் அழிவுக்கு இந்தியாவின் செயலே முக்கிய காரணமென்று கருதி இந்தியாவை பழி வாங்கப் போகிறார்கள் என்று வெளி வரும் செய்தியால் கோபத்தை விட மன வருத்தமே மிகுதியாக இருக்கிறது..''பழி வாங்கும்'' கொள்கைக்கு தேவையற்ற செயலை பழைய தவறிலின்று திருந்த பெற்று கொள்கையை விட்டு விலகாத வண்ணம் செயல் புரிய வேண்டும் என்று அனைத்து தமிழர்களின் கருத்தாக இருக்கிறது.. ஈழத் தமிழ் தேசத்தில் இந்திய தூதரகமும், இந்திய தேசத்தில் ஈழத்தமிழின் தூதரகமும் அமைய வேண்டும் என்பது எந்த சுய லாபத்தையும் எதிர் பார்க்காமல் அனைத்து தமிழர்களின் கனவாகவும் விருப்பமாகவும் இருக்கிறதென்பது மறுக்க முடியாத உண்மை.. இப்படிக்கு ஈழ தேசத்தை தன் வாழ்நாளைக்குள் காணத் துடிக்கும் ஒரு திமிழன்..\n இந்த ஆசிரியர் தலையங்கத்தை எழுதிய அறிவுஜீவி யாரோ புலிகளால்தான் ஈழத்தமிழராகிய எமக்குக்கிடைத்திருக்க வேண்டிய அத்தனை அரசியல் தீர்வுகளும் இல்லாமலே போனது என்பது தெரியாதா புலிகளால்தான் ஈழத்தமிழராகிய எமக்குக்கிடைத்திருக்க வேண்டிய அத்தனை அரசியல் தீர்வுகளும் இல்லாமலே போனது என்பது தெரியாதா சிங்களஅரசு தன்னையும் அறியாமல் தமிழ்மக்களுக்கு செய்த நல்ல விடயம் புலிகளை வேரோடு அழித்ததுதான். தமிழினத்தில் தலைமைதகுதியுள்ள எவருமே இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்கள் தன்னுடைய அமைப்ப்பைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும், கோழைத்தனமாக படுகொலை செய்தவர் பிரபாகரன். இன்று தமிழினம் தலைமையற்ற இனமாக இருப்பதற்கு யார் காரணம் சிங்களஅரசு தன்னையும் அறியாமல் தமிழ்மக்களுக்கு செய்த நல்ல விடயம் புலிகளை வேரோடு அழித்ததுதான். தமிழினத்தில் தலைமைதகுதியுள்ள எவருமே இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்கள் தன்னுடைய அமைப்ப்பைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும், கோழைத்தனமாக படுகொலை செய்தவர் பிரபாகரன். இன்று தமிழினம் தலைமையற்ற இனமாக இருப்பதற்கு யார் காரணம் சிங்களஅரசா அமிர்தலிங்கம் கொல்லப்பட்டவுடன், முன்னாள் பிரதமர் சிறீமாவோ சொன்னார். கடவுளே சிங்களஇனத்தைக் காப்பாற்றி விட்டாய் என்று சிங்களஇனத்தைக் காப்பாற்றி விட்டாய் என்று அது இரண்டுவகையான அர்த்தம் கொண்டது. ஒன்று அது இரண்டுவகையான அர்த்தம் கொண்டது. ஒன்று சிங்களவன் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்பது. மற்றது, அமிர்தலிங்கம் கொல்லப்பட்டதால் இனி சிங்களஅனத்திற்கு ஆபத்து இல்லை என்பது. ஒரு சிங்கள தலைவருக்கிருக்கின்ற அறிவு கூட தமிழினத்தின் மத்தியில் பத்திரிக்கை நடத்துகின்ற தினமணிக்கு இல்லாமல் போனது ஏன்\nதமிழ் ஈழம் கிடைக்கும் வரை புலிகள் பிறந்துகொண்டு இருப்பார்கள்...சிங்கள, இந்திய நாய்களே...13 கோடி தமிழனும் புலிதான் முடிந்தால் அழித்து பாருங்கள் துரோகமும் சூழ்ச்சியும் ஒருபோதும் வென்றதில்லை...தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் முடிவில் தர்மம் வெல்லும்...கருனாக்களின் அழியும் காலம் தூரத்தில் இல்லை... வீரப்பாண்டியனுக்கு ஒரு எட்டப்பன்,, பிரபாகரனுக்கு இரு கருணாக்கள் என்று நம் குழந்தைகளுக்கு போதிப்போம்.... இந்த கருனாக்களின் சந்ததிகளை அடியோடு ஒதுக்கி வைப்போம்... ஒரு இந்தியனாய் வாழ்வதைவிட இல்லாமல் இருப்பதே மேல்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநேரம் முற்பகல் 4:31 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் - *அகரமுதல* இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. *திருக்குறளும் “**ஆற்றில் **போட்டாலும் **அளந்து **போடு” **பழமொழியும்* பழமொழிக...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nதமிழ் நெறிப்படி ஆகம வழிபாடு நடத்த வலியுறுத்தல்\nஇலங்கையில் கனமழை: வெற்றிவிழா ரத்து ...\nநாடு கடந்த தமிழ் ஈழ அரசின...\nமுன்னாள் அமைச்சர் கே.ஏ. ...\nஈழத் தமிழர்களின் அவலத்தை வெளிப்படுத்திய இச்செய்திய...\nஇலங்கைத் தமிழர் வாழும் பக...\nமலேசியத் தமிழர்களுக்கு இந்தியா உதவவில்லை: மலேசிய ப...\nபிறந்த நாள் கொண்டாட இஸ்லாத்தில் இடம் இல்லை' ...\nமுத்துக்குமார் பெயரில் பாசறை: திருமாவளவன் அறிவிப்ப...\nவிடுதலைப் பயணம் தொடரும்: ...\nஇலங்கை அதிபர் ராஜபட்ச ஜ...\nதமிழ் எழுத்து வடிவ மாற்ற...\nகருப்பு மாதம்: கறுப்பினத்தவருக்கு பெப்ரவரி...\n௧.) இப்பாடலை மாநாட்டின் மைய நோக்குப் பாடல் என்று ...\nகனடாவில் கைதான இலங்கைத் த...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக.. [ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13085", "date_download": "2020-01-17T20:10:26Z", "digest": "sha1:SWXFQ2XKKIW2IEP2WRI7ENETNMRLQ63L", "length": 11903, "nlines": 75, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நூல் அறிமுகம் - யாழினிஸ்ரீ: 'மரப்பாச்சியின் கனவுகள்'", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\n- ஸ்ரீவித்யா ரமணன் | ஜனவரி 2020 |\nமுத்துசாமி - சுந்தரி இணையருக்குப் பிறந்த ஒரே செல்லப்பெண் யாழினிஸ்ரீ. பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே கோத்தகிரியில். எல்லாரையும் போலவே போய்க்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில், பத்து வயதாக இருக்கும்போது நோய் குறுக்கிட்டது. என்ன நோய் என்று கண்டறியவே சில ஆண்டுகள். சிகிச்சைகள், அலைச்சல், அலைக்கழிப்பு. பின்னர்தான் தெரிந்தது அது 'கைஃபோஸ்காலியாஸிஸ்' (Kyphoscoliosis-முதுகெலும்பைப் பாதிக்கும் ஒரு நோய்) என்பதும், அதன் தொடர்ச்சியான முடக்குவாதம் என்பதும். பொருளாதார வசதி இல்லாததால் உயர்சிகிச்சைக்கு வழியில்லாத நிலைமை. நாளாக நாளாக நோயின் தாக்கம் அதிகமாகி, பிறர் உதவியின்றி எதுவுமே செய்ய இயலாத நிலை. பத்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பு நின்றுவிட, சக்கர நாற்காலிதான் வாழ்க்கை என்றாகிப் போனது. நாளடைவில் உடல் வளர்ச்சி முற்றிலும் குன்றி, கழுத்துக்குக் கீழே எதுவும் செயல்படாத நிலையும் வந்துவிட்டது.\nமனம் தளரவில்லை யாழினிஸ்ரீ. ஆர்வத்தோடு கம்ப்யூட்டர் கற்றார். மீதி நேரத்தை வாசிப்பில் கழித்தார். அது பல வாசல்களைத் திறந்துவிட்டது. இணையம் நட்பானது. இயங்கிய இரு விரல்களைக் கொண்டு நூற்றுக்கணக்கில் கவிதைகளை எழுதினார். தளராத முயற்சியின் விளைவு 'மரப்பாச்சியின் கனவுகள்' என்னும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. கவிஞரும், பாடலாசிரியரும், திரைப்பட இயக்குநருமான குட்டி ரேவதி சமீபத்தில் இந்நூலை வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்.\nதனது படைப்பார்வம் குறித்து யாழினிஸ்ரீ, \"எனது கவிதை உலகம் இந்தப் பிரபஞ���சம்தான். இந்தப் பிரபஞ்சத்தில் இருந்த, இருக்கும், இருக்கப்போகும் அனைத்தும் என் எழுத்துகளுக்கானதே. உடலுக்குதான் நோய்மையே தவிர என் சிந்தனை ஆரோக்கியமானது. அதை முடக்கிவிடமாட்டேன்.\" என்கிறார் ஒரு நேர்காணலில். இந்த உறுதி இவரது கவிதைகளிலும் வெளிப்படுகிறது.\nமேட்டுபாளையம் அருகே உள்ள தென் திருப்பதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் யாழினிஸ்ரீ. தந்தைக்கு வயது 75க்கு மேல் ஆகிவிட்டது. தாயும் அறுபதைத் தாண்டிவிட்டார் என்பதால் இருவரும் இவருக்கான உதவிகளை மிகுந்த சிரமத்துடன் செய்து வருகின்றனர். சிறு அதிர்வைக்கூடத் தாங்க இயலாத உடல்நிலை யாழினிக்கு. சக்கர நாற்காலியில்கூட அதிக நேரம் உட்கார்ந்திருக்க முடியாது. உட்கார்ந்தால் மூச்சுத் திணறல், கால் வீக்கம். அதனால் பெரும்பாலான நேரம் படுக்கையில்தான். எப்போதும் படுக்கையிலேயே இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் உண்டு. வலியுடன் நகர்கிறது வாழ்க்கை. என்றாலும் அயராமல் படுக்கையில் படுத்தவாறே கணினியில் கவிதைகளைத் தட்டச்சு செய்கிறார் யாழினிஸ்ரீ. இவற்றையும் மீறி இவரது கவிதைகளில் வெளிப்படுவது அன்பும், அக்கறையும், சக மனிதர்கள் மீதான கரிசனமும், மனிதநேயமுமே\n'மரப்பாச்சியின் கனவுகள்' நூலிலிருந்து சில கவிதைகள் (அப்படியே கொடுத்திருக்கிறோம்)\nதூண்டில்முள் கூர்மையில் தப்பிய மகிழ்வில்\nகருமை பூசி கெக்கலிக்கிறது எதிர்காலம்...\nபயம் புதைத்த புன்னகையில் மலரலாம் ஓர் வெளிச்சப்பூ\nவண்ணங்களை குழைத்து கொண்டிருக்கும் ஜிம்மிக்கு\nஒரு கவளம் உணவளிப்பவர் யாரோ....\nஅப்பத்தா பற்றவைத்த வென்னீர் அடுப்பில்\nகோட்டான்களின் சொர்க்கமாக சபித்து பறந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/10/18/116706.html", "date_download": "2020-01-17T18:59:18Z", "digest": "sha1:UJK7WICHOQ2UOS46MR6WFYZ6LLJCV3IH", "length": 19148, "nlines": 193, "source_domain": "www.thinaboomi.com", "title": "புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா? பிரிட்டன் பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடக்கிறது", "raw_content": "\nசனிக்கிழமை, 18 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா பிரிட்டன் பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடக்கிறது\nவெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019 உலகம்\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.\nபொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கு அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூனுக்கு உடன்பாடு இல்லாதபோதும், அரசியல் அழுத்தங்கள் காரணமாக 2016-ல் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 51.8 சதவிகிதம் பிரிட்டன் மக்கள் வெளியேறலாம் என்றும், 48.2 சதவிகிதம் மக்கள் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்தனர்.\nவாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால் பதவி விலகுவதாக கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி, அவர் பதவியும் விலகினார். தெரசாமே பிரதமராக பதவியேற்றார். அதன்பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் சுமுகமாக விலகுவது தொடர்பாக பிரெக்சிட் ஒப்பந்தம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே தொடங்கினார். ஆனால் அவரது ஒப்பந்தம், பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு இழுபறி நீடித்ததால் தெரசா மே பதவி விலகினார். போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார்.\nஇதற்கிடையே பிரெக்சிட்டை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்தது ஐரோப்பிய ஒன்றியம். அதற்குள் பிரிட்டன் பிரெக்சிட் செயல்திட்டங்களை முடித்து வெளியேறியாக வேண்டும். இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கடும் நெருக்கடியான சூழ்நிலை உருவானது. எனவே, ஒப்பந்தம் செய்தோ, ஒப்பந்தம் இல்லாமலோ நிச்சயம் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பிரிட்டன் வெளியேறும் என போரிஸ் ஜான்சன் உறுதி அளித்து, அதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டார். அவரது முயற்சியில் அடுத்தடுத்து சறுக்கல் ஏற்பட்டது.\nஇந்த நிலையில்தான் புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் ஜீன் கிளாட் ஜங்கரும் அறிவித்துள்ளனர்.\nஇந்த புதிய ஒப்பந்தமானது, பிரிட்டன் வசம் முழு கட்டுப்பாடும் இருக்கும் வகையில் மேற்கொ���்ளப்பட்டிருப்பதாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். சட்டம், எல்லைகள், வர்த்தகம் போன்றவற்றுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பிரிட்டன் வசம் முழுக் கட்டுப்பாடு இருப்பதை உறுதி செய்வதாகவும், சுதந்திரமான வர்த்தகம் மற்றும் நட்பின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு புதிய உறவை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஆனால், இரு நாடுகளின் பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்த பிறகுதான் பிரெக்சிட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். இந்த ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்காக பிரிட்டன் பாராளுமன்றம் இன்று கூடுகிறது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nசி.ஏ.ஏ. போன்ற அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித்ஷா\nசாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாநில அமைச்சர்களுக்கு கட்காரி வேண்டுகோள்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nசென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் கோலாகலம்: எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nஉக்ரைன் பிரதமர் திடீர் ராஜினாமா\nகள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்: அமெரிக்கா\nபூமிக்கு வெகு அருகில் தீவிர சூரிய புயல்கள்: ஆய்வில் தகவல்\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 424 குறைந்தது\nஎல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார்கள் : அனில் கும்ப்ளே சொல்கிறார்\nமும்பை : ஐ.சி.சி. ஆட்சி மன்றக்குழு நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்மொழிந்த நிலையில், எல்லோரும் டெஸ்ட் ...\nடோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nமும்பை : டோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளதாக ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.இந்திய ...\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nவங்காளதேச அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் விளையாட ...\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nமும்பை : மும்பை ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க ஆஸி. லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா, இந்திய ...\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nஇந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் அவரது உக்ரேனியக் கூட்டாளி நாடியா கிஷேனக் ஹோபார்ட் இன்டர்னேஷனல் ...\nசனிக்கிழமை, 18 ஜனவரி 2020\n1திருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர் பரிதாப மரணம்\n2103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு...\n3உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய...\n4வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/southasia/03/198225?ref=archive-feed", "date_download": "2020-01-17T20:06:54Z", "digest": "sha1:I6HI64SC4EZZEE6AIELZOVNPP2CJXB4P", "length": 8234, "nlines": 127, "source_domain": "news.lankasri.com", "title": "காதலர் தினத்தில் நடந்த கட்டாய திருமணம்: மகளை வீடியோவில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த தந்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்ச���்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலர் தினத்தில் நடந்த கட்டாய திருமணம்: மகளை வீடியோவில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த தந்தை\nஇந்தியாவில் காதலர் தினமான நேற்று தனது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதை வீடியோவில் பார்த்த தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார்.\nபெங்களூரை வசிக்கும் தந்தை ஒருவர், நேற்றைய தினம் கல்லூரிக்கு சென்று தனது மகளை விட்டுவிட்டு வந்துள்ளார்.\nசிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்ததும் வாட்ஸ் அப் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது, அதில் Kandlakoyaல் இருக்கும் Oxygen park atல் தன்னுடைய மகளுக்கு வேறொரு நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக தாலிக்கட்டியுள்ளார்.\nமூன்றிலிருந்து நான்கு பேர் சூழந்து கொண்டு இச்செயலை செய்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.\nஇதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தவர் கல்லூரிக்கு சென்று விசாரித்த போது, தன் மகள் கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.\nஅத்துடன் மகள் மற்றும் குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளனர், நீண்ட நேரம் ஆகியும் மகள் வீடு திரும்பாததால் பொலிசுக்கு சென்று புகார் அளித்துள்ளார்.\nகுறித்த வீடியோவால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், திருமணம் செய்து வைத்தவர்கள் தன் மகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்கள் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.\nவிசாரணையில் திருமணம் செய்து வைத்தவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும், காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிராக இச்செயலை செய்ததும் தெரியவந்துள்ளது.\nஇதனை தொடர்ந்து இருவரை கைது செய்த பொலிசார், மற்ற நால்வரை தேடி வருகின்றனர்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:28:24Z", "digest": "sha1:X7BUL56AYVAUPTSUWOMPECGH455MMPEA", "length": 25869, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயற்பகை நாயனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்பகையார் 63 நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். இவரை “இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை வர்ணிக்கிறது. இவர் சோழநாட்டிலே காவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்தார். வணிக குலத்தினரான அவர் தம் வணிகத் திறத்தால் பெரும் செல்வராக விளங்கினார். இல்லறத்தின் பெரும்பேறு இறையடியார் தம் குறைமுடிப்பதென்பது அவர் கொள்கை. ஆதலால் சிவனடியார் யாவரெனினும் அவர் வேண்டுவதை இல்லையெனாது கொடுக்கும் இயல்பினராய் வாழ்ந்துவந்தார். அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் அவர் பெருமையை உலகோர்க்கு உணர்த்தச் சிவபெருமான் திருவுளம் பற்றினார்.\nசிவபெருமான் தூய திருநீறு பொன்மேனியில் அணிந்து, தூர்த்த வேடமுடைய வேதியர் கோலத்தினராய், இயற்பகையாரது வீட்டினை அடைந்தார். நாயனார் அவ்வடியாரை உளம் நிறைந்த அன்புடன் எதிர்கொண்டு, முனிவர் இங்கு எழுந்தருளியது என் பெருந்தவப் பயனென்று வழிபட்டு வரவேற்றார். வேதியர் அன்பரை நோக்கி சிவனடியார்கள் வேண்டியனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காது உம்மிடத்திலே ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன், அதனை நீர் தருவதற்கு இணங்குவீராயின் வெளியிட்டுச் சொல்வேன் எனக் கூறினார். அது கேட்ட இயற்பகையார், என்னிடமிருக்கும் எப்பொருளாயினும் அது எம்பெருமானாகிய சிவனடியாரது உடைமை. இதிற் சிறிதும் சந்தேகமில்லை. நீர் விரும்பியதனை அருளிச் செய்வீராக என்றார். அதுகேட்ட வேதியர், ‘உன் மனைவியை விரும்பி வந்தேன் எனச் சொன்னார்’.\nநாயனார் முன்னைவிட மகிழ்ச்சியடைந்து ‘எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயனாகும்’ எனக் கூறி, விரைந்து வீட்டினுள் புகுந்து கற்பிற்சிறந்த மனைவியாரை நோக்கி, ‘பெண்ணே இன்று உன்னை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்துவிட்டேன்’ என்றார். அதுகேட்ட மனனவியார், மனங்கலங்கிப் பின் தெளிந்து தன் கணவரை நோக்கி “என் உயிர்த் தலைவரே இன்று உன்னை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்துவிட்டேன்’ என்றார். அதுகேட்ட மனனவியார், மனங்கலங்கிப் பின் தெளிந்து தன் கணவரை நோக்கி “என் உயிர்த் தலைவரே என் கணவராகிய நீர் எமக்குப் பணித்தருளிய கட்டளை இதுவாயின் நீர் கூறியதொன்றை நான் செய்வதன்றி எனக்கு வேறுரிமை உளதோ என் கணவராகிய நீர் எமக்குப் பணித்தருளிய கட்டளை இதுவாயின் நீர் கூறியதொன்றை நான் செய்வதன்றி எனக்கு வேறுரிமை உளதோ என்று சொல்லிப் தன் பெருங் கணவராகிய இயற்பகையை வணங்கினார். இயற்பகையாரும் இறைவனடியார்க்கெனத் தம்மால் அளிக்கப் பெற்றமை கருதி அவ்வம்மையாரை வணங்கினார். திருவிலும் பெரியாளாகிய அவ்வம்மையார், அங்கு எழுந்தருளிய மறைமுனிவர் சேவடிகளைப் பணிந்து திகைத்து நின்றார்.\nமறை முனிவர் விரும்பிய வண்ணம், மனைவியாரைக் கொடுத்து மகிழும் மாதவராகிய இயற்பகையார், அம்மறையவரை நோக்கி, இன்னும் யான் செய்தற்குரிய பணி யாது என இறைஞ்சி நின்றார். வேதியராகிய வந்த இறைவன், ‘இந்நங்கையை யான் தனியே அழைத்துச் செல்லுவதற்கு உனது அன்புடைய சுற்றத்தாரையும், இவ்வூரையும் கடத்தற்கு நீ எனக்குத் துணையாக வருதல் வேண்டும்’ என்றார். அதுகேட்ட இயற்பகையார் யானே முன்னறிந்து செய்தற்குரிய இப்பணியை விரைந்து செய்யாது எம்பெருமானாகிய இவர் வெளியிட்டுச் சொல்லுமளவிற்கு காலம் தாழ்த்து நின்றது பிழையாகும் என்று எண்ணி, வேறிடத்துகுச் சென்று போர்க்கோலம் பூண்டு வாளும் கேடமும் தாங்கி வந்தார். வேதியரை வணங்கி மாதினையும் அவரையும் முன்னே போகச் செய்து அவர்க்குத் துணையாக பின்னே தொடர்ந்து சென்றார்.\nஇச்செய்தியை அறிந்த மனைவியாராது சுற்றத்தாரும், வள்ளலாரது சுற்றத்தாரும் இயற்பகைப் பித்தனானால் அவன் மனைவியை மற்றோருவன் கொண்டுப்போவதா” என வெகுண்டனர்”. தமக்கு நேர்ந்த பழியைப் போக்குவதற்கு போர்க்கருவிகளைத் தாங்கியவராய் வந்து மறையவரை வளைத்துக் கொண்டனர். ‘தூர்தனே போகாதே நற்குலத்திற் பிறந்த இப்பெண்ணை இங்கேயே விட்டுவிட்டு எமது பழிபோக இவ்விடத்தை விட்டுப்போ’ எனக்கூறினார். மறைமுனிவர் அதுகண்டு அஞ்சியவரைப்போன்று மாதினைப் பார்த்தார். மாதரும் ‘இறைவனே அஞ்சவேண்டாம்; இயற்பகை வெல்லும்’ என்றார். வீரக்கழல் அணிந்த இயற்பகையார், அடியேனேன் அவரையெல்லாம் வென்று வீழ்த்துவேன் என வேதியருக்கு தேறுதல்கூறி, போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, ‘ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப்பிழையும். அன்றேல் என் வாட்படைக்கு இலக்காகித் துணிபட்டுத் துடிப்பீர்’ என்று அறிவ��றுத்தினார். அது கேட்ட சுற்றத்தவர், ‘ஏடா நீ என்ன காரியத்தைச் செய்துவிட்டு இவ்வாறு பேசுகிறாய்’. உன் செயலால் இந்நாடு அடையும் பழியையும், இது குறித்து நம் பகைவரானவர் கொள்ளும் இகழ்சிச் சிரிப்பினையும் எண்ணி நாணாது உன் மனைவியை வேதியனுக்கு கொடுத்து வீரம் பேசுவதோ” என வெகுண்டனர்”. தமக்கு நேர்ந்த பழியைப் போக்குவதற்கு போர்க்கருவிகளைத் தாங்கியவராய் வந்து மறையவரை வளைத்துக் கொண்டனர். ‘தூர்தனே போகாதே நற்குலத்திற் பிறந்த இப்பெண்ணை இங்கேயே விட்டுவிட்டு எமது பழிபோக இவ்விடத்தை விட்டுப்போ’ எனக்கூறினார். மறைமுனிவர் அதுகண்டு அஞ்சியவரைப்போன்று மாதினைப் பார்த்தார். மாதரும் ‘இறைவனே அஞ்சவேண்டாம்; இயற்பகை வெல்லும்’ என்றார். வீரக்கழல் அணிந்த இயற்பகையார், அடியேனேன் அவரையெல்லாம் வென்று வீழ்த்துவேன் என வேதியருக்கு தேறுதல்கூறி, போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, ‘ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப்பிழையும். அன்றேல் என் வாட்படைக்கு இலக்காகித் துணிபட்டுத் துடிப்பீர்’ என்று அறிவுறுத்தினார். அது கேட்ட சுற்றத்தவர், ‘ஏடா நீ என்ன காரியத்தைச் செய்துவிட்டு இவ்வாறு பேசுகிறாய்’. உன் செயலால் இந்நாடு அடையும் பழியையும், இது குறித்து நம் பகைவரானவர் கொள்ளும் இகழ்சிச் சிரிப்பினையும் எண்ணி நாணாது உன் மனைவியை வேதியனுக்கு கொடுத்து வீரம் பேசுவதோ நாங்கள் போரிட்டு ஒருசேர இறந்தொழிவதன்றி உன்மனைவியை மற்றையவனுக்குக் கொடுக்க ஒருபொழுதும் சம்மதிக்கோம்’ என்று வெகுண்டு எதிர்த்தனர். அது கண்ட இயற்பகையார் ‘உங்கள் உயிரை விண்ணுலகுக்கு ஏற்றி இந்த நற்றவரை தடையின்றிப் போகவிடுவேன்’ என்று கூறி, உறவினரை எதிர்த்துப் போரிடுவதற்கு முந்தினார். உறவினர்கள் மறையவரை தாக்குவதற்கு முற்பட்டனர். அதுகண்டு வெகுண்ட இயற்பகையார், சுற்றத்தார் மேல் பாய்ந்து இடசாரி வலசாரியாக மாறிமாறிச் சுற்றிவந்து அவர்களுடைய கால்களையும் தலைகளையும் துணித்து வீழ்த்தினார். பலராய் வந்தவர் மீதும் தனியாய் அகப்பட்டவர் மீதும் வேகமாய்ப் பாய்ந்து வெட்டி வீழ்த்தினார். பயந்து ஓடியவர் போக எதிர்த்தவரெல்லாம் ஒழிந்தே போயினர். எதிர்ப்பவர் ஒருவருமின்றி உலாவித் திரிந்த இயற்பகையார், வேதியரை நோக்கி, ‘அடிகள் நீர் அஞ்சாவண்ணம் இக்காட்டினைக் கடக்கும் வரை உடன் வருகின்றேன்’ என்று கூறித் துணைசென்றார். திருச்சாய்க்காட்டை சேர்ந்த பொழுதில், மறை முனிவர் ‘நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்.’ என்று கூறினார். இயற்பகையாரும் அவரை வணங்கி ஊருக்குத் திரும்பினார்.\nமனைவியாரை உவகையுடன் அளித்து திரும்பியும் பாராது செல்லும் நாயனாரது அன்பின் திறத்தை எண்ணி இறைவன் மகிழ்ந்தார். மெய்ம்மையுள்ளமுடைய நாயனாரை மீளவும் அழைக்கத் தொடங்கி “இயற்பகை முனிவாஓலம்’ ஈண்டு நீ வருவாய் ஓலம்; அயர்பிலாதானே ஓலம்; செயற்கருஞ்செய்கை செய்த தீரனே ஓலம் ஓலம்” என அழைத்தருளினார். அழைத்த பேரோசையினைக் கேட்ட இயற்பகையார், ‘அடியேன் வந்தேன்; வந்தேன்; தீங்கு செய்தார் உளராயின் அவர்கள் என் கைவாளுக்கு இலக்காகின்றார்’. என்றுகூறி விரைந்து வந்தார். மாதொருபாகனாகிய இறைவனும் தனது தொன்மைக் கோலத்தைக் கொள்ளுவதற்கு அவ்விடத்தைவிட்டு மறைந்தருளினார். சென்ற இயற்பகையார் முனிவரைக் காணாது அவருடன் சென்ற மாதினைக் கண்டார். வான்வெளியிலே இறைவன் மாதொருபாகராக எருதின்மேல் தோன்றியருளும் தெய்வக் கோலத்தைக் கண்டார். நிலத்திலே பலமுறை தொழுதார்; எல்லையில்லாத இன்ப வெள்ளம் அருளிய இறைவன் உளங்கசிந்து போற்றி வாழ்த்தினார். அப்பொழுது அம்மையப்பராகிய இறைவர் ‘பழுதிலாததாய் உன் அன்பின் திறங்கண்டு மகிழ்ந்தோம். உன் மனைவியுடன் நம்மில் வருக’ எனத் திருவருள் புரிந்து மறைந்தருளினார். உலகியற்கை மீறிச் செயற்கருஞ் செய்கை செய்த திருத்தொண்டராகிய இயற்பகையாரும், தெய்வக் கற்பினையுடைய அவர் தம் மனைவியரும் ஞானமாமுனிவர் போற்ற நலமிகு சிவலோகத்தில் இறைவனைக் கும்பிட்டு உடனுறையும் பெருவாழ்வு பெற்றனர். அவர் தம் சுற்றத்தாராய் அவருடன் போர் செய்து உயிர் துறந்தவர்களும் வானுலகமடைந்து இன்புற்றனர்.\nமனைவியைப் போலிச் சிவனடியாருக்குக் கொடுத்த கதைகள் பல உள்ளன. அவை அனைத்தும் இந்த நிகழ்வுக்குக் காலத்தால் பிற்பட்டவை.\nபெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்\nதிருத்தொண்டத் தொகை (சுந்தரமூர்த்தி நாயனார்) * திருத்தொண்டர் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பி)\nகோச் செங்கட் சோழ நாயனார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2019, 02:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்ப��்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2018/10/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-01-17T19:35:14Z", "digest": "sha1:VHB2TFQJLTMFOH27O5FWAGCFYZGEGSCC", "length": 21228, "nlines": 216, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழன் ஏமாந்த கதை! ஏமாற்றிய கதை! அதிசய தோரியம்!! (Post No.5525) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதோரியம் என்பது இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரமான 118 மூலகங்களில் ஒன்று; இந்தியாவுக்குக் கடவுள் கொடுத்த அருள் பிரஸாதங்கள் அநேகம்; ஆனால் பொருள் பிரஸாதங்கள் குறைவு. ஆயினும் கன்யாகுமரி,கேரளத்தின் கடலோரமாகக் கொட்டிக் கிடக்கும் தாதுவில் இருக்கும் தோரியம், அணுசக்தி எரிபொருள் ஆகும். அதை வைத்து ஜெர்மானியர்களை ஏமாற்ற நினைத்த தமிழர்கள் ஏமாந்து போன சுவையான நிகழ்ச்சியுடன் தோரியத்தின் கதையைத் துவக்குவேன்\nஏமாறாதே, ஏமாற்றாதே என்பது ஆன்றோர் பொன்மொழி.\n‘கள்ளனுக்கும் குள்ளன் உண்டு’ ‘ நீ பாய்க்கு அடியில் புகுந்தால் நான் கோலத்துக்கு அடியில் புகுவேன்’ என்ற பழமொழிகளை நிரூபிக்கும் சுவையான விஷயம்.\nஉலக யுத்த காலத்தில் ஜெர்மானியர்கள் அணு ஆயுதங்களையும், சக்தி வாய்ந்த புது வகை ஆயுதங்களையும் செய்வதில் முனைப்பு காட்டினர். அப்பொழுது ‘கும்பிடப் போனவனுக்கு தெய்வம் குறுக்கே வந்தது போல’ தமிழர்களும் மலையாளிகளும் உதவினர்.\nஜெர்மனி நாடு இந்தியாவிலிருந்து கயிறு இறக்குமதி செய்து வந்த காலம் அது. கப்பலில் செல்லும் ஏற்றுமதிக் கயிற்றுக்கு எடையின் பேரில் ஜெர்மனி பணம் கொடுத்து வந்ததது. கன்யாகுமரி முதல் கேரளத்தின் தென்பகுதி வரை இந்தக் கயிறு ஏற்றுமதியில் ஈடுபட்டது.\nகயிற்றின் எடையைக் கூட்டிக் காண்பித்துக் கூடுதல் பணம் பெறுவதற்கு நம் ஊர் ஆட்கள், அந்தக் கயிற்றைத் தண்ணீரில் நனைத்து மணலில் புரட்டி எடை போட்டனர். ஈரத்தினாலும் மணலினாலும் எடை கூடவே மக்களுக்கு மகிழ்ச்சி. கூடுதல் பணம் கிடைத்தது.\nஇறக்குமதி செய்த ஜெர்மானியர்கள், கயிற்றுடன் வரும் மணல், ‘ஒரு மாதிரியாக’ இருந்தவுடன் அதை ஆராய்ச்சி செய்தனர்; அற்புதமான தோரியம் எனும் அணு சக்திப் பொருள் அது என்று தெரிந்தது. பின்னர் அவர்கள், கயிறு ஏற்றுமதி செய்யும் இந்தியர்களுக்கு கடிதம் எழுதினர். ‘அன்புடையீர், தாங்கள் கயிற்றுடன் நிறைய மணலைச் சேர்க்கிறீர்கள். அந்த மணலையும் எங்களுக்கு அனுப்புங்கள்; கயிற்றைவிடக் கூடுதல் பணம் தருகிறோம் என்று பின்னர்தான் தெரிந்தது. நாம்தான் ஏமாளிகள் என்று\nகன்யாகுமரி முதல் கேரளத்தின் கடலோரம் வரை, கிழக்கில் விசாகப் பட்டிணம் வரை மோனசைட் என்னும் கலர் மணல்- வண்ண மணல் கிடைக்கிறது. இதில் தோரியம் (THORIUM) எனப்படும் மூலகம் உள்ளது. இது அணுசக்தியை உண்டாக்கப் பயன்படும் மூலகம். கடவுள் நமக்குக் கொடுத்த பொருட் பிரசாதம். உலகிலேயே அதிகம் தோரியம் உடைய நாடுகள் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான்.\nஅணு உலைகளில் தோரியத்தைப் பயன்படுத்தினால் செலவும் குறைவு. ஆயுதம் செய்யக்கூடிய தரத்துக்கு துணைப்பொருள் கிடைக்காததால் அணு ஆயுத உற்பத்தி வாய்ப்பும், ஆபத்தும் குறைவு.\nஇது ஒரு கதிரியக்கம் உடைய வெள்ளி போன்ற உலோகம் (RADIO ACTIVE, SILVERY METAL) ஆனால் காற்றுப் பட்டவுடன் கருத்துப் போய் தோரியம் டைஆக்ஸைடாக மாறி விடுகிறது\nகடவுள் பெயர் சூட்டப்பட்ட மூலகங்கள் மிகவும் குறைவு. தோரியத்துக்கு தோர் (THOR) என்னும் நார்வீஜிய கடவுளின் பெயர் சூட்டப்பட்டது. அவர் இடி மின்னல் ஆகியவற்றுக்கான அதி தேவதை. நம்முடைய இந்திரனுக்கு இணையானவர். வியாழக் கிழமையும் அவர் பெயரில் தர்ஸ்டே (THURSDAY= THOR’S DAY) என்று பெயரிடப்பட்டுள்ளது.\nதோரியத்தின் மற்றொரு சிறப்பு- 70 சதவிகிதம் குறைவான விஷக் கழிவுப் பொருட்களை வெளியிடுகிறது\nயுரேனியம் போன்ற கதிரியக்க மூலகங்களைப் பயன்படுத்துகையில் அபாயகரமான கதிரியக்கக் கழிவுப் பொருட்கள் வருகின்றன. தோரியத்தில் அது குறைவு.\nதோரியம் கலந்த கண்ணாடிகள் காமெரா லென்ஸுகளாகவும் விஞ்ஞானக் கருவிகளாகவும் பயன்படுகின்றன. இதற்குக் காரணம் தோரியத்தின் உருகு நிலை மிக அதிகம்.\nஉலகெங்கிலும் தோரிய அணு உலை ஆராய்ச்சிகள் நடை பெறுகின்றன. சோதனை முறையில் வெற்றியும் கிட்டின. தோரியத்தைப் பயன்படுத்தினால் உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மின்சாரத்துக்குப் பஞ்சமில்லையாம். அதுவும் உலகில் அதிக அளவு தோரிய இந்தியாவில் இருப்பதால் நமக்கு ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’.\nசுவீடன் நாட்டைச் சேர்ந்த பெர்ஸீலியஸ் என்பவர் முதலில் இதைத் தனியாகப் பிரித்தெடுத்து இது ஒரு புது மூலகம் என்று உலகிற்கு அறிவித்தார்.\nதோரியத்��ின் அணு எண் 90\nஉருகு நிலை 1750 டிகிரி சி\nகொதி நிலை 4800 டிகிரி\nகதிர் வீச்சு மூலகங்கள் காலப்போக்கில் கதிர்வீச்சு காரணமாக அழியும்.\nதோரியம் 25 அவதாரங்கங்ளை எடுக்கும்.\nஅதில் அதிக காலம் வாழும் அவதாரம்–தோரியம் 232 என்னும் ஐசடோப்பு;\nபாதி அழிவதற்கு (HALF LIFE) ஆகும் காலம் 14 பில்லியன் ஆண்டுகள் (பில்லியன்= நூறு கோடி)\nதோரியம்-230. அதில் பாதி அழிவதற்கு ஆகும் காலம் 75,000 ஆண்டுகள்.\nதோரியம் யுரேனியத்தை விட அதிகமாக இயற்கையில் கிடைத்தாலும் அதுபோலப் பிரியும் (NOT FISSILE) மூலகம் இல்லை. ஆகையால் இதை நேரடியாக அணுசக்தி உண்டாக்கப் பயன்படுத்த முடியாது. ஏனைய பிரியும் அல்லது கதிர் வீசும் மூலகங்களை அருகில் வைத்தால் அதி\nலிருந்து வரும் நியூற்றான்கள் இதையும் பிளக்கும் பொருளாக்க மாற்றி பிரம்மாண்டமான சக்தியை உண்டாக்கும்.\nதுவக்கத்தில் தோரியம் ஆக்ஸைட் கரைசலைக் குடிக்கச் செய்து எக்ஸ்ரே எடுத்தனர். இதன் மூலம் இரத்தக் குழாய்களைப் பார்க்க முடிந்தது. ஆனால் இப்படிக் கொடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு இரத்தப் புற்று நோய் வந்தவுடன் நிறுத்தப்பட்டது.\nஒரு காலத்தில் பற்பசையிலும் கூட ஜெர்மானிய கம்பெனி இதைப் பயன்படுத்தியது. இப்பொழுது மனிதர்கள் உடலில் பயன்படுத்தப்படும் எதிலும் தோரிய உப்புகளைச் சேர்ப்பதில்லை. ஆயினும் அறிவியல் கருவிகளில் தோரியம் ஆக்ஸைட் முதலியன உண்டு.\nதோரியமும் சூரிய ஒளியும் இறைவன் இந்தியாவுக்குக் கொடுத்த இரண்டு வரங்கள் – வளங்கள். அவற்றை நன்கு பயன்படுதுவோமானால் பெற்றோல் என்பதே நமக்குத் தேவை இல்லை.\nஇரசாயன/ வேதி இயல் மாணவர்களுக்கு மட்டும்:–\nஇதன் மீது யுரேனியம் மூலம் நியூற்றான் (NEUTRON) தாக்குதல் நிகழும்.\nஉடனே தோரியம் 233 உருவாகும். அதன் அரை வாழ்வு 22 நிமிடம் மட்டுமே\nஅது யுரேனியம் 233 ஆக அவதாரம் எடுக்கும்.\nபின்னர் அந்த யுரேனியம் 233 விஸ்வருபம் எடுத்து,\nயுரேனியம் 235 போல பிரம்மாண்டமான சக்தியை வெளியிடும்.\nஅதைக் கட்டுப்படுத்தப்பட்ட சக்தியாக வைத்து அந்த வெப்பத்தில்\nPosted in அறிவியல், இயற்கை\nTagged ஏமாறாதே, ஏமாற்றாதே, ஜெர்மனிக்கு கயிறு, தோரியம்\n பூமிக்கு 62 சொற்கள் (Post No.5524)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458189", "date_download": "2020-01-17T19:27:02Z", "digest": "sha1:I5BST7KWWUMIZEXVGJDQFZTVOU74T3EB", "length": 15665, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "கொலை மிரட்டல் நான்குபேர் மீது வழக்கு| Dinamalar", "raw_content": "\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nகொலை மிரட்டல் நான்குபேர் மீது வழக்கு\nமங்கலம்பேட்டை:நில பிரச்னையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நால்வர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமங்கலம்பேட்டை அடுத்த சித்தேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாமிநாதன் மனைவி வெண்ணிலா, 50, ராதாகிருஷ்ணன் மகள் வினோதினி, 24. இருவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதில், வினோதினி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, 26; ரத்தினம்மாள், 45; விஜயலட்சுமி, 20; ஆகியோர் வெண்ணிலாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார், வினோதினி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமதுபாட்டில் கடத்திய இருவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வே���்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுபாட்டில் கடத்திய இருவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/employment/2020/jan/14/online-applications-are-invited-from-eligible-candidates-for-appointment-to-the-following-posts-in-heavy-water-board-3331846.html", "date_download": "2020-01-17T20:19:03Z", "digest": "sha1:U37M6VVRP5VPALSFXBPXPTK5AO4AQSNK", "length": 8054, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மத்திய அரசின் ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமத்திய அரசின் ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nPublished on : 14th January 2020 04:28 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் 'ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 277 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 31.01.2020 தேதியின்படி கணக்கிடப்படும்.\nதகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறந் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://hwb.mahaonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2020\nID=bca716e9-6080-4cf9-b65a-5be620def7bb என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jan/15/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-3332247.html", "date_download": "2020-01-17T19:22:20Z", "digest": "sha1:HGKY5EEMAE4HVME4GTWTBXSM2WGSNJEA", "length": 11326, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இயற்கையைப் பாதுகாக்கும் ஊக்கச்சக்தி பெருக வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஇயற்கையைப் பாதுகாக்கும் ஊக்கச்சக்தி பெருக வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு\nBy DIN | Published on : 15th January 2020 01:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேளாண் துறைக்கு ஆற்றிய சிறப்பு மிக்க பங்களிப்புக்காக வேளாண் விஞ்ஞானி டாக்டா் எம். எஸ். சுவாமிநாதனுக்கு தேசிய விருது, ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரத்தை வழங்கிய குடியரசு துணைத் தலைவர்\nஇயற்கையைப் பாதுகாப்பதற்கான ஊக்கச்சக்தி அனைவருக்கும் பெருக வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறினாா்.\nசென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில் வெங்கய்ய நாயுடு பேசியது:\nதென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான, ஆா்வமிக்க அறுவடைத் திருவிழாக்களில் ஒன்று பொங்கல் பண்டிகை.\nபொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல் என்பது பொருளாகும். பானையில் அரிசியிட்டு, பொங்கும் வரை கொதிக்க வைக்கும் வழக்கத்தை இது குறிக்கிறது. பொங்கல் என்பது அபரிமிதமான அறுவடை, வளம் மற்றும் நல்வாழ்வுக்கான அடையாளமாகும். பொங்கல் என்பது இயற்கையின் வளத்தைக் கொண்டாடுவதாகும். இந்திய நாகரிகத்துக்கு அடித்தளமிட்ட இயற்கைக்கு மதிப்பளிக்கும் சாரத்தை இந்த அழகிய திருவிழா படம் பிடிக்கிறது.\nபூமியை நமது தாயாகக் கருதுகிறோம். மனிதா்களுக்கும் இயற்கைக்கும் இடையே இணக்கம் இருப்பது நமது நீண்டகால பாரம்பரிய பெருமையாகும். இந்தி�� நாகரிகத்தில் இயற்கை என்பது ஒரு சொத்தாகவோ, சுரண்டுவதற்கான பொருளாகவோ ஒருபோதும் கருதப்படவில்லை. மாறாக, அன்போடும், மதிப்போடும் உயிா்ப்பொருளாகவே கருதப்படுகிறது.\nசுற்றுச்சூழல் சீா்குலைக்கப்படுவது குறித்தும் இயற்கை வளங்கள் பொறுப்பின்றி சுரண்டப்படுவதால் ஏற்படும் பேரழிவுகள் குறித்தும் உலக சமூகம் மிகுந்த கவலைக் கொண்டிருக்கும் இந்நாளில், இது குறித்த பாரம்பரிய ஞானமும், இயற்கை பாதுகாப்புக்கான நடைமுறைகளும் ஊக்க சக்தியாக மாற வேண்டும்.\nஅனைத்தையும் உள்ளடக்கிய நீடித்த வளா்ச்சிக்கான திட்டத்துக்கு அனைவரும் பாடுபடவேண்டும். விழாக்களின் பூமியாக இந்தியா அறியப்படுகிறது. காலண்டரின் ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது ஒரு விழா பல்வேறு சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது.\nஆனால், இந்தியாவின் தனித்தன்மை என்னவென்றால், அதன் வலுவான, சமயசாா்பற்ற அடித்தளம் காரணமாக விழாக்களின் உணா்வு பிராந்தியம், சமயம், சமூகம் ஆகியவற்றைக் கடந்ததாக உள்ளது. நமது விழாக்கள் ஒற்றுமையை ஏற்படுத்தும் வலுவான சக்தியாக இருக்கிறது என்றாா்.\nசட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால், தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், க. பாண்டியராஜன், பா.பென்ஜமின் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் விழாவில் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2020/jan/15/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3332609.html", "date_download": "2020-01-17T19:51:02Z", "digest": "sha1:WV4HGQITE6ZTHDJ37MXCAIHJAO7JIHEN", "length": 6994, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆல்யா மானஷாவுக��கு நடைபெற்ற வளைகாப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nஆல்யா மானஷாவுக்கு நடைபெற்ற வளைகாப்பு\nBy - ரிஷி | Published on : 16th January 2020 10:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் \"ராஜா ராணி' தொடருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புள்ளது. இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்களில் சஞ்சீவ், ஆல்யா மானஷாவும் அடங்குவர். இத்தொடரில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள், நிஜத்திலும் காதலர்களாகி கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.\nதற்போது, ஆல்யா மானஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆல்யா மானஷாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர, சஞ்சீவுக்கு ரசிகர்களின் வாழ்த்து குவிந்துவிட்டதாம். இதனால், \"இந்த நாளை என்றும் மறக்கமாட்டேன்' என்று கூறியிருக்கும் சஞ்சீவ், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/06200202/1249789/stalin-condem-rejection-of-neet-exam-two-legislative.vpf", "date_download": "2020-01-17T18:47:46Z", "digest": "sha1:2JN7QL7MOXJZUN46VXERU35NVA77W7AS", "length": 18323, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு - மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல் || stalin condem rejection of neet exam two legislative bills", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீட் விலக்கு மசோதா நிராகரிப்பு - மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்\nநீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nநீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nநீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் இரு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு இன்று தெரிவித்தது. மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது\nஇந்நிலையில், நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவந்து உடனே நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nதமிழகத்தின் இரு மசோதாக்களையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கிராமப்புற மாணவர் நலனை துச்சமென மதிக்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது.\nநீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவந்து உடனே நிறைவேற்ற வேண்டும்.\nநீட் விலக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.\nசட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்களை நிராகரிக்கும் முடிவினை, மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து தமிழக சட்டமன்றத்தின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.\nநீட் மசோதா நிராகரிக்கப்பட்ட தகவலை முதல்வரோ, சுகாதாரத்துறை அமைச்சரோ சொல்லவில்லை. மசோதாவை நிராகரித்தது கூட்டாட்சி தத்துவத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கேலி புரியும் செயலாகும் என தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு | மத்திய அரசு | தமிழக அரசு | சென்னை ஐகோர்ட் | உச்சநீதிமன்றம் | முக ஸ்டாலின்\nநீட் தேர்வு பற்றிய செய்திகள் இதுவரை...\n‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nநீட் தேர்வுக்கு எதிரா�� தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nநீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nஜிப்மர், எய்ம்ஸ் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை\nமேலும் நீட் தேர்வு பற்றிய செய்திகள்\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\n2வது ஒருநாள் போட்டி - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிட கோர்ட் உத்தரவு\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கு- முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜி சாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nமாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அமெரிக்க தமிழர்கள் - அமைச்சர் செங்கோட்டையன்\n‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nநீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் - தலைமறைவாக இருந்த புரோக்கர்கள் கைது\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/samsung-metro-duos-c3322-wine-red-price-p1WctU.html", "date_download": "2020-01-17T20:04:07Z", "digest": "sha1:W4Z3KED6JFUS4M3PRWFQHCW7GFFQIGAF", "length": 17565, "nlines": 338, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨ வினி ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨\nசாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨ வினி ரெட்\nசாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨ வினி ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨ வினி ரெட்\nசாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨ வினி ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨ வினி ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨ வினி ரெட் சமீபத்திய விலை Nov 20, 2019அன்று பெற்று வந்தது\nசாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨ வினி ரெட்ஹோமேஷோப்௧௮, பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨ வினி ரெட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 3,382))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨ வினி ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨ வினி ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨ வினி ரெட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 2091 மதிப்பீடுகள்\nசாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨ வினி ரெட் விவரக்குறிப்புகள்\nஹன்ட்ஸ்ட் கலர் Wine Red\nமாடல் நமே Metro DUOS\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nசார் வலுக்கே 0.906 W/Kg\nரேசர் கேமரா 2 MP\nஇன்டெர்னல் மெமரி 46 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 16 GB\nஒபெரடிங் சிஸ்டம் Featured OS\nமியூசிக் பிளேயர் Yes, Supports MP3\nஆடியோ ஜாக் 3.5 mm\nசவுண்ட் பிட்டுறேஸ் 3D Sound Technology\nடிஸ்பிலே சைஸ் 2.2 Inches\nடிஸ்பிலே கலர் 256 K\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nமாஸ் சட்டத் பய தடவை 500 hrs (2G)\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 35 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசாம்சங் மெட்ரோ டுவ்ஸ் சி௩௩௨௨ வினி ரெட்\n4.2/5 (2091 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.thozhirkalam.com/2012/11/blog-post_2356.html", "date_download": "2020-01-17T19:01:00Z", "digest": "sha1:QNK3AEAD2SZT7W3CSI2P2IA5OLQLWHQV", "length": 9000, "nlines": 60, "source_domain": "www.thozhirkalam.com", "title": "தன் உடைப்புகளை தானே சரி செய்து கொள்ளும் கான்க்ரீட்! - தொழிற்களம்", "raw_content": "\nHome Unlabelled தன் உடைப்புகளை தானே சரி செய்து கொள்ளும் கான்க்ரீட்\nதன் உடைப்புகளை தானே சரி செய்து கொள்ளும் கான்க்ரீட்\nகட்டிடங்கள் , பாலங்கள் இவற்றில் முக்கியமான கட்டிடப் பொருள் கான்க்ரீட் அவற்றில் சிறிய அளவில் விரிசல்கள் உண்டாகும் போதே சரி செய்து கொள்ளும் கான்க்ரீட் வந்துள்ளது.\nஅது தானாகவே இப்படி சரி செய்வது போலத் தோன்றினாலும் அப்படி சரி செய்வது கான் கிரீட் கலவை தயார் செய்யும்போதே அதனுடன் கலக்கப் படும் நுண்ணுயிரி தான். ஊட்டச் சத்துக்களுடன் இந்த நுண்ணுயிரியையும் சேர்த்து கலக்குகிறார்கள். சிறு வெடிப்பு ஏற்படும் போதே ஊட்டப் பொருள்களில் உள்ள கால்சியத்தை சுண்ணாம்புக் கல்லாக மாற்றி ஓட்டையை அடைத்து விடும். சிறிய விரிசல்கள் தான் பிறகு பெரிதாகி கட்டிடங்கள் பாலங்கள் ஆகியவற்றுக்கு ஆபத்தை உண்டு பண்ணும் என்பதால் வருமுன் காக்கும் விதமாக நுண்ணுயிரிகள் செயல் படுகின்றன.\nஇந்த நுண்ணியிரிகள் கலக்கப் படுவதால் தயாரிப்புச் செலவு கண்டிப்பாக கூடும் என்றாலும் கட்டிடங்கள் , பாலங்களின் பாது காப்பைப் பார்க்கும் போது இது தேவையான செலவுதான். இப்படி நுண்ணியிரி கலந்த கான்கிரீட்டை உயிரியல் கான்கிரீட் என்கிறார்கள்\nதன் உடைப்புகளை தானே சரி செய்து கொள்ளும் கான்க்ரீட்\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/03/08/bjp-workers-brutally-thrashed-a-muslim-student/", "date_download": "2020-01-17T18:42:28Z", "digest": "sha1:VLYSJ7EB5RNYCD25YN6HSJZSFBL5DE4D", "length": 28771, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "மோடி ஆட்சியில் வேலையில்லை என்று சொன்ன முசுலீம் மாணவரைத் தாக்கிய பாஜக கும்பல் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதா��் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nCAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு செய்தி இந்தியா மோடி ஆட்சியில் வேலையில்லை என்று சொன்ன முசுலீம் மாணவரைத் தாக்கிய பாஜக கும்பல் \nமோடி ஆட்சியில் வேலையில்லை என்று சொன்ன முசுலீம் மாணவரைத் தாக்கிய பாஜக கும்பல் \nகேள்வி எழுப்புகிறவரை ‘தீவிரவாதி’ என முத்���ிரை குத்தி, தாக்கத் தொடங்கியுள்ளது காவி குண்டர் படை.\nமக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆட்சியை இழக்கும் சூழலை உணர்ந்து கொண்ட பாஜக காவி கும்பல் வன்முறை வெறியாட்டங்களை அரங்கேற்றி வருகிறது. காஷ்மீரி வியாபாரி ஒருவர், பாஜக குண்டர்களால் தாக்கப்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நேரத்தில், மோடி ஆட்சியில் வேலையில்லை எனக்கூறிய முசுலீம் மாணவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.\nபாஜக ரவுடி சாமியார் ஆதித்யநாத் ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர்பூர் நகரத்தில் மோடியின் ஆட்சி குறித்து விவாத நிகழ்ச்சி நடத்தியது ‘பாரத் சமாச்சார்’ என்ற தொலைக்காட்சி. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை கூறினர்.\nநிகழ்ச்சி நடத்தப்படுவதை கவனித்த பள்ளி மாணவர் அத்னான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மோடி ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக கருத்து கூறினார். உடனே, அங்கிருந்த பாஜக குண்டர்கள் அவரைத் தாக்க ஆரம்பித்தனர். மாணவர் முசுலீம் என்பதால் அவரை ‘தீவிரவாதி’ எனச் சொல்லி அடித்துள்ளனர்.\n“இந்த வழியாகப் போய்க்கொண்டிருக்கும் போது, நிகழ்ச்சி நடப்பதைப் பார்த்து அதில் பங்கேற்றேன். இங்கே வேலை கிடைக்கவில்லை என சொன்னேன். உடனே அவர்கள் என்னை தீவிரவாதி என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்; அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அனைவரும் பாஜகவினர். போலீசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். நான் முசுலீம் என்பதற்காகவே என்னை அடித்தார்கள். நான் பாஜகவுக்கு எதிராக பேசினேன். அதனால்தான் என்னை அடித்தார்கள்” என ஊடகங்களிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார் அத்னான்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரதாப் இந்த சம்பவம் குறித்து சொல்லும்போது, “நான் அவரிடம் உங்கள் பகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிலவரம் எப்படி உள்ளது என பேசும்படி கூறினேன். அவர் பேச ஆரம்பித்தார். தன்னுடைய பகுதியில் எந்த மாற்றமும் இல்லை என பேசியபோது, பாஜகவினர் அவரை பேசவிடாமல் தடுத்தனர். 3-4 வாக்கியங்களை சொல்லி முடித்தபோது, பாஜகவினர் அவரை அடிக்கத் தொடங்கினர். ரத்தம் வரத்தொடங்கியபோது, தப்பியோட முயற்சித்தார். அப்போது ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியினர் அவரைக் காப்பாற்றினர்.” என்கிறார்.\n♦ அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – புதிய கலாச்சாரம் மார்ச் மின்னிதழ் \n♦ விழுப்புரம் கெடார் : மருத்துவர் இல்லாததால் இறந்து பிறந்த குழந்தை – ஆபத்தான நிலையில் தாய் \nவிவாத நிகழ்ச்சியில் மோடி குறித்த விமர்சனத்தை மாற்று கட்சியினர் சொன்னபோதெல்லாம், ‘மோடி…மோடி…’ என முழுக்கமிட்டு பாஜக குண்டர்படை பேசவிடாமல் தடுத்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.\nபாஜக குண்டர்படை ‘தீவிரவாதி’ எனக்கூறிக்கொண்டு மாணவரை தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. காவி குண்டர்களின் தாக்குதலை கண்டித்து பலர் எழுதத் தொடங்கினர்.\n“காவி குண்டர்களின் இத்தகைய தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியவில்லையா ஆதித்யநாத்” என அம்மாநில முதல்வரை நோக்கி கேட்கிற தான்யா தத்தா, முதலில் காஷ்மீரிகள். இப்போது விமர்சனம் செய்கிறவர்களை குண்டர்கள் தாக்குவதாக அவர் எழுதியுள்ளார்.\nகல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த மோடியின் பொய்களை எதிர்கொண்ட இளைஞருக்கு நேர்ந்த கதி என இளைஞரை தாக்கும் வீடியோவை பகிர்ந்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார் தீபக் சிங்.\n‘புதிய இந்தியா’வில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி குறித்து கேள்வி எழுப்பினால் அடிதான் உங்களுக்கு பதிலாகக் கிடைக்கும் என்கிறார் ஸோனி கான்.\nமோடியின் ‘புதிய இந்தியா’ 70-களின் வேலைவாய்ப்பின்மை திண்டாட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஐம்பது ஆண்டுகள் பின்நோக்கி போய்விட்டது என தினம் தினம் வந்துகொண்டிருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்து பேசவிடாமல் செய்யவே ‘தேசபக்தி’ வேடம் போடுகிறது பாஜக. கேள்வி எழுப்புகிறவரை ‘தீவிரவாதி’ என முத்திரை குத்தி, தாக்கத் தொடங்கியுள்ளது காவி குண்டர் படை.\n2019-ம் ஆண்டு தேர்தலில் காவி குண்டர் படை என்னவெல்லாம் செய்யும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியிருக்கிறது. சங்க பரிவாரத்தினரை வீதி தோறும் எதிர்கொள்வதற்கு, மக்களைத் தற்காத்துக் கொள்வதற்கு முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் கீழ் மட்ட அளவில் ஒன்று சேர்ந்து போராட வேண்டியது அவசர அவசிய கடமையாக இருக்கிறது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆச���ரியரிடமிருந்து மேலும்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க இப்போ உள்பாக்கெட்டுல கை வச்சிட்டானுங்க \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nநான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா...\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gk.tamilgod.org/independenceangola-was-under-control-gk63736", "date_download": "2020-01-17T19:08:39Z", "digest": "sha1:CPJ6ELRQ4FESCFNAWQI4UO5KHNSLJLCD", "length": 12085, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " சுதந்திரத்திற்கு முன், அங்கோலா எந்த நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது | Tamil GK", "raw_content": "\nHome » சுதந்திரத்திற்கு முன், அங்கோலா எந்த நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது\nIndependence கீழ் வரும் வினா-விடை\nTamil சுதந்திரத்திற்கு முன், அங்கோலா எந்த நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது\nen Portuguese ta போர்த்துகீசியம்\nசுதந்திரத்திற்கு முன், அங்கோலா எந்த நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது - Portuguese,போர்த்துகீசியம்\nHistory Independence Which எந்த சுதந்திரம் வரலாறு\n1822 இல், எந்த நாடு சுதந்திரமான பேரரசு என அறிவிக்கப்பட்டது\nசுதந்திர கென்யாவின் முதல் பிரதம மந்திரி\nen Jomo Kenyatta ta ஜோமோ கென்யாட்டா\nவின்ஸ்டன் சர்ச்சில் எந்த நாட்டு பிரதமராக இருந்தார்\nஸ்பானிய வம்சத்தின் போர் நட���்தது எப்போது\nசீனப் பெருஞ்சுவர் எந்த ஆண்டு கட்டப்பட்டது\nபுளோரன்ஸ் நைட்டிங்கேல் என அறியப்பட்டவர்\nடி சாம்ப்ளெயின் என்பவர் ஒரு\nen French Explorer ta பிரெஞ்சு எக்ஸ்ப்ளோரர்\nஆபிரகாம் லிங்கன், அமெரிக்க ஜனாதிபதி எவ்விடத்தினைச் சார்ந்த குடிமகன்.\nen Illinois ta இல்லினாய்ஸ்\nen Fidel Castro ta ஃபிடல் காஸ்ட்ரோ\nஇஸ்ரேலின் முதல் பிரதம மந்திரி\nen David Bengurian ta டேவிட் பெங்குரியன்\n1822 இல், எந்த நாடு சுதந்திரமான பேரரசு என அறிவிக்கப்பட்டது\nசுதந்திர கென்யாவின் முதல் பிரதம மந்திரி\nவின்ஸ்டன் சர்ச்சில் எந்த நாட்டு பிரதமராக இருந்தார்\nஸ்பானிய வம்சத்தின் போர் நடந்தது எப்போது\nசீனப் பெருஞ்சுவர் எந்த ஆண்டு கட்டப்பட்டது\nபுளோரன்ஸ் நைட்டிங்கேல் என அறியப்பட்டவர்\nடி சாம்ப்ளெயின் என்பவர் ஒரு\nஆபிரகாம் லிங்கன், அமெரிக்க ஜனாதிபதி எவ்விடத்தினைச் சார்ந்த குடிமகன்.\nஇஸ்ரேலின் முதல் பிரதம மந்திரி\nஜிம்பாப்வே சுதந்திரம் அடைந்த வருடம்\nமூலோபாய ஆயுத பேரழிவு ஒப்பந்தம் கையெழுத்திட்ட வருடம்\n1522 ஆம் ஆண்டில் உலகை சூற்றும் முதல் பிரயாணம் யாரால் நிகழ்த்தப்பட்டது\nஜெர்மனியில் நாடுகளின் ஐக்கியம் நடந்த ஆண்டு\nஅமெரிக்காவின் இரண்டு தலைவர்கள், தந்தை மற்றும் மகன் இருந்தனர்.அவர்கள் பெயர்கள்\nஆபரேஷன் பர்பரோசா யாருக்கு எதிராக தொடங்கப்பட்டது\nலெனின் க்கு பின் வந்தவர் யார்\nஸ்ராலின் சோவியத் ஒன்றியத்தின் பிரீமியர் ஆன வருடம்\nசுதந்திரத்திற்கு முன், அங்கோலா எந்த நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/categories/posted-monthly-list-2019-4/start-28&lang=ta_IN", "date_download": "2020-01-17T18:53:55Z", "digest": "sha1:X5A3VLSZM4EA42FIRSL5QOZ7Y2OKGM3I", "length": 5209, "nlines": 116, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அ��வு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2019 / ஏப்ரல்\nமுதல் | முந்தைய | 1 2 3 4 ... 30 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13086", "date_download": "2020-01-17T20:07:53Z", "digest": "sha1:CXFYBB4TVSZOBNEROGYH2GP4HU62AXZ3", "length": 15412, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - இனிப்பு நீரின் மர்மம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\n பள்ளிக்கூடம் போக நேரமாச்சு பாரு. இன்னுமா கிளம்பல\" இது அதிகாலை சுப்ரபாதம் அருணின் தாயார் கீதாவிடமிருந்து. எல்லார் வீட்டிலும் நடக்கும் காலைநேரக் கூத்துதான். அருண் வீடும் விதிவிலக்கல்ல. சில சமயங்களில் எல்லாமே சீக்கிரமாக நடந்துவிடும். அந்த மாதிரி நாட்களில் கீதாவிற்கு ஒரு மேஜிக் நடந்ததுபோலத் தோன்றும். ஆனால் சில தினங்களில் பூகம்பம் வெடித்ததுபோல எல்லாமே தாறுமாறாக இருக்கும். அப்படிப்பட்ட நாட்களில் கீதா வீட்டையே ஒரு உலுக்கு உலுக்கிவிடுவார்.\nசமையல் அறையிலிருந்து கீதா போட்ட கூச்சல் அருணின் காதிற்கு எட்டியதோ இல்லையோ தெரியவில்லை, ஆனால் அருகே இருந்த பக்கரூவின் காதில் விழுந்துவிட்டது. அது ஓடிவந்து கீதாவின் காலை முட்டியது. கீதா அதை ஒரு முறை முறைத்தார், அவ்வளவுதான். ஓடிப்போய் வாலைச் சுருட்டிப் படுத்துக்கொண்டது.\nஅருணிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.\n நான் கத்தறது காதுல ��ிழலையா இன்னும் அப்படி என்ன மேல பண்ணிட்டு இருக்க இன்னும் அப்படி என்ன மேல பண்ணிட்டு இருக்க\" என்று மாடிப்படியில் ஏறிக் கூப்பிட்டுப் பார்த்தார். மாடியில் உள்ள குளியலறைக் கதவு மெல்லத் திறந்தது. சினிமாவின் கனவுக்காட்சி போல, நீராவி மேகம்போல வெளிவந்தது. அதிலிருந்து தேவகுமாரன் போல அருண் வெளியே வந்தான். அவன் தனது தலைமுடியை மோஹாக் போல வாரியிருந்தான்.\n\" என்று ஏதோ சூப்பர்ஹீரோ ஒரு பேதைப் பெண்ணைக் கேட்பதுபோலக் கேட்டான். கீதா மௌனமாகக் கடிகாரத்தைக் காட்டினார். அருண் மணியைப் பார்த்து, தோளைக் குலுக்கினான். அம்மாவின் முகத்தில் தெரிந்த எரிச்சலைச் சட்டை செய்யாமல் சென்றான்.\n\"அம்மா, நிறைய நேரம் இருக்கு, அவசரமே படவேண்டாம்\" என்று அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி, அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டுத் தனது அறைக்குள் சென்றான்.\nஅருணுக்குத் தெரியும், இன்னும் அரை மணி நேரத்தில் உடை அணிந்துகொண்டு, காலை உணவை முடித்துவிட்டு, மதிய சாப்பாட்டைப் பையில் வைத்துக்கொண்டு, வீட்டுப்பாடத்தைச் சரிபார்த்து எடுத்து, சைக்கிளில் காற்று சரியாக உள்ளதா என்று பார்த்து, பக்கரூவோடு சில நிமிஷங்கள் கொஞ்சி விளையாடி -- எல்லாம் செய்து முடிக்கவேண்டும்.\n நேரமாச்சு. இன்னும் ஒரு தடவை லேட் ஸ்லிப் வாங்கினா, உன்னை ஒருவழி பண்ணிடுவேன்\" கீதா பொறுமை இழந்து கத்தினார்.\nஅம்மாவின் சத்தம் கேட்டு, ஒரு ராணுவ ஜெனரலின் உத்திரவுக்கு ஒரு ராணுவ வீரன் கட்டுப்படுவதுபோல, பம்பரமாகச் செயல்பட்டான். சட்டையும் பான்ட்டும் சம்பந்தேமில்லாத ஒரு கலரில் போட்டுக்கொண்டு வெளிவந்தான். அதுவும் இல்லாமல், இரு கால்களிலும் இருவித சாக்ஸுகள் வேகவேகமாக ரொட்டித் துண்டுகளை வாயில் அமுக்கிக் கொண்டான். பையில் வீட்டுப்பாடம் எடுத்து வைக்கும்போது, முந்திய தினச் சாப்பாடு அப்படியே சாப்பிடப்படாமல் இருப்பதை கவனித்தான். அம்மாவுக்குத் தெரியாமல் மெதுவாகச் சமையல் அறை அங்கணத்தில் கொட்டினான்.\nஎன்ன தோன்றியதோ தெரியவில்லை, திடீரென்று மாடிக்கு ஓடினான். கீதா என்னவென்று கேட்குமுன், மாடிக் குளியலறையில் தண்ணீர்க் குழாய் திறக்கும் சத்தம் கேட்டது. கூடவே அருண் பல் தேய்க்கும் சத்தமும் கேட்டது.\nகீதா எரிமலை ஆனார். \"அருண், நீ இன்னுமா பல் விளக்கலை என்ன கருமம்டா இது\" என்று ஓர் அதட்டுப் போட்டார். 'இதுக்குத்தான் காலையில சீக்கிரமா எழுந்துக்கணும்னு சொல்றேன். கேட்டாத்தானே\nஇது முதல் புத்திமதி. அடுத்த அறிவுரை வருமுன் பள்ளிக்கூடத்துக்கு ஓடிப் போய்விட வேண்டும்.\nஅருணின் சட்டை, பேன்ட், சாக்ஸ் கூத்தைக் கவனித்தார் கீதா. \"நான் ஒருத்தி எல்லாத்தையும் மடிச்சு வைக்கிறது தெரியலயோ சாருக்கு என்ன இது கச்சாமுச்சான்னு... கூத்தாடிபோல என்ன இது கச்சாமுச்சான்னு... கூத்தாடிபோல\n\"அம்மா, இதுதான் இப்ப கூல் திங். என் நண்பி செரா கூட இதுதான் இப்ப ட்ரெண்டுன்னு சொல்லுரா. Take it easy, அம்மா\" என்று சொல்லிக் கொண்டே பள்ளிக்கூடப் பையை எடுத்தான்.\n\" என்று சொல்லிக்கொண்டே மாடிக்குத் திரும்பி ஓடினான்.\nசில வினாடிகளில் தலையில் ஹெல்மெட்டைப் போட்டுக்கொண்டு படிகளில் தபதபவென்று விண்வெளி வீரன்போல இறங்கினான். பள்ளிக்கூடப் பையை எடுத்துக்கொண்டு, கராஜ் பக்கமாக ஓடினான். கீதாவுக்கு எரிச்சல் தாங்கமுடியவில்லை. அருணின் அப்பா ரமேஷுக்கு இதெல்லாம் ஒரு ஹாஸ்யமான நிகழ்ச்சி போலத் தோன்றும். அவர் இதையெல்லாம் சுவாரஸ்யமாகச் சில சமயம் வீடியோ பிடிப்பார். கீதாவுக்கு அப்பொழுதெல்லாம் ரமேஷை கட்டி வைத்து உதைக்கலாமா என்று தோன்றும்.\nஅருண் மணியைப் பார்த்தான். பள்ளிக்கூட மணியடிக்க இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. \"அருண், ஒரு நிமிஷம்\" என்று கீதா கூப்பிட்டார்.\n\"சாரி அம்மா. லேட்டாகுது\" என்று சொல்லிக்கொண்டே, சைக்கிள் ஸ்டாண்டை உதைத்து, சைக்கிளில் உட்கார்ந்து புயல்போலக் கிளம்பினான்.\nஅருண் கிளம்பிய பின்னர்தான் கீதா சுயநினைவுக்கு வந்தார். வீடு ஒரே நிசப்தமாக இருந்தது. பக்கரூகூட நகராமல் படுத்திருந்தது. ரமேஷோ இன்னும் உறக்கத்தில் இருந்தார். அவருக்கு அலுவல் பளு, காலையில் சற்றுத் தாமதமாகத்தான் எழுகிறார். ரமேஷின் உதவி காலையில் கீதாவிற்கு மிகவும் தேவை. அருணோடு மல்லுக்கட்டும் போது ரமேஷை ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பிவிடலாமா என நினைப்பார்.\nஅருண் எல்லாவற்றையும் சரியாக எடுத்துக்கொண்டு போனானா என்று கீதா நோட்டம் விட்டார். சமையலறை மேடை ஓரத்தில் அருணின் தண்ணீர் பாட்டில் தண்ணீரோடு இருந்தது. அது அவன் அடம்பிடித்து போன வாரம்தான் வாங்கிய புத்தம்புதிய பாட்டில். அதை எடுத்துக்கொள்ளாமல் போய்விட்டான். தண்ணீர் பாட்டிலை விட்டுப் போனால் கீதாவுக்குப் பதட்டமாகிவிடும���. பள்ளிக்கூடத்தில் குடிநீர்க் குழாய் இருந்தாலும், அருணை வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுபோகச் சொல்வார். அப்படியே பழகிவிட்டது அவனுக்கும்.\n\"போச்சுடா, பாட்டில விட்டுட்டுப் போயிட்டானா\" என்று அலுத்துக்கொண்டே, மற்ற வேலைகளைச் செய்யத் தொடங்கினார். அவருக்கும் அலுவலகம் போகும் நேரமாகிவிட்டது.\nதண்ணீர் பாட்டிலைக் கொண்டு போகாததால் அருண் மீண்டும் ஒரு புதிய பிரச்சினையை அன்று சந்திக்கப் போகிறான் என்பது அவருக்குத் தெரியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.parisalkrishna.com/2009/09/blog-post_05.html?showComment=1252121191351", "date_download": "2020-01-17T18:54:11Z", "digest": "sha1:TPQOJ6CXAAEKHQK4NYACU74WVACVPVUC", "length": 18775, "nlines": 228, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : நினைத்தாலே இனிக்கும் – விமர்சனம்", "raw_content": "\nநினைத்தாலே இனிக்கும் – விமர்சனம்\nதனது கல்லூரி நண்பன் சக்தியின் தந்தை பாக்யராஜ் வைக்கும் கெட்-டுகதருக்காக எட்டு வருடங்களுக்குப் பிறகு தன் கல்லூரி நண்பர்களைக் காண மும்பையிலிருந்து வருகிறார் பிருத்விராஜ். வரும்போதே ஃப்ளாஷ்பேக்கில் தனக்கும் ப்ரியாமணிக்குமான காதல், கார்த்திக்குக்கும் தனக்குமான தீராப்பகை, எல்லாருக்கும் நண்பனான சக்தி என்று தன் கல்லூரிக் காலத்தை நினைவுகூர்கிறார். கெட்-டுகெதருக்கு வந்த இடத்தில் ப்ரிதிவிராஜைக் கொல்ல முயற்சி நடக்கிறது. சக்தியின் தந்தையாக வரும் பாக்யராஜ் ஒவ்வொருவரிடமாகப் பேச, கொலை செய்ய முயற்சித்தது யாரென்று தெரிகிறது.\nசமீபமாகவே காய்ந்துபோய்க் கிடக்கிற ரசிக உள்ளங்களுக்கு கொஞ்சமும் ஏமாற்றம் தராத படம். ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்கும்போதே ஜிவ்வென்று டேக் ஆஃப் ஆகிவிடுகிறது படம். அங்கங்கே வரும் ஃப்ளாஷ்பேக்கை, ஒவ்வொருவர் கோணத்தில் சொல்லியிருக்கும் விதமும் அருமை.\nபடம் முழுவதும் வியாபித்து நடித்திருக்கிறார் ப்ரித்விராஜ். ஆனால் கல்லூரி மாணவர் என்பதைக் கொஞ்சம் ஏற்க மறுக்கிறது. ப்ரொஃபசர் கேரக்டருக்கு சரியாக இருப்பார். ப்ரியாமணிக்கும் சொல்லிக் கொள்ளும்படியான படம். கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். சக்திக்கும் நல்ல கேரக்டர்.\nபாலு கேரக்டரில் நடித்திருக்கும் இவர் யாரென்று கேபிள்சங்கர்தான் சொல்ல வேண்டும். வழக்கமாய் ஸ்ரீமன் செய்யும் கேரக்டர். கொஞ்சமும் மிகைப் படுத்தாத இயல்பான நடி��்பு. நல்ல எதிர்காலம் இருக்கிறது.\nகார்த்திக், லொள்ளுசபா ஜீவா(ஒடம்பைக் குறைங்க சாமி), பாக்யராஜ், இளவரசு, மனோபாலா, ஷாலி கேரக்டரில் வரும் பெண் என்று எல்லாருக்கும் அருமையான ஸ்கோப் உள்ள படம்.\nபடத்தில் ப்ளஸ் பாய்ண்ட் கேமரா. பாலசுப்ரமணியெம்\nமுதல் பாடலிலேயே (நண்பனைப் பார்த்த தேதி மட்டும்) யாருய்யா கேமரா மேன் என்று கேட்க வைத்துவிடுகிறார். எல்லா காட்சிகளிலும் கண்ணுக்குக் குளிர்ச்சியான டோன். அழகாய்ப் பூத்ததே பாடலும், படமாக்கிய விதமும் டாப்\nபாடல்கள் கேட்டுச் சலிக்காததால் உட்கார வைத்துவிடுகிறது. என் பேரு உல்லாவும், செக்ஸி லேடியும் சன் டிவிக்காரர்களின் உபயத்தால் மகா மெகா ஹிட்டாகப் போவது உறுதி.\nகடைசி காட்சியில் பாக்யராஜ் தன் வழக்கமான கை ஆட்டி கை ஆட்டிப் பேசும்போது தியேட்டரில் சிரிக்கிறார்கள். முடிவு சினிமாத்தனமானதுதான் என்றாலும், வேறு வழியில்லை. நிச்சயமாக பாக்யராஜுக்கு, ரொம்ப நாளைக்குப் பிறகு நிறைவுதரும் படம்.\nவசனம் ஓரிரு இடங்களில் க்ளாப்ஸை அள்ளுகிறது. முக்கியமாக கால்பந்துப் போட்டியில் பாக்யராஜ், சக்தி-ப்ரித்விராஜைப் பார்த்துச் சொல்லும் டயலாக்\nநிச்சயமாக ஹிட்டாகக் கூடிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிற படம் - நினைத்தாலே இனிக்கும்.\nபி.கு: கேபிள் சங்கருக்கு இன்னொரு கேள்வி: செக்ஸி லேடி பாடலில் வரும் அம்மிணி யாருங்க\nathaithaan தேடிட்டிருக்கேன்.. சீக்கிரம் சொல்லிர்றேன்.:)\n//சமீபமாகவே காய்ந்துபோய்க் கிடக்கிற ரசிக உள்ளங்களுக்கு கொஞ்சமும் ஏமாற்றம் தராத படம்.//\nஹலோ, யாரு சொன்னது, காஞ்சு போய் கிடக்கறோம்னு, பொக்கொஷம், கந்தசாமின்னு இன்னும் எத்தனையோ படங்கள பார்த்து நாங்கெல்லாம் குஜாலாத்தான் இருக்கோம்,\nநீங்களா எதாவது முடிவு கட்டிற்ரதா\nவிமர்சனம் எழுதுய்யான்னா, கேபிள் அண்ணன்னுக்கு இவ்வளவு வேலை வெக்கறீங்களே, பாவம் அந்த பச்ச மண்ணு எத்தனை வேலையத்தான் செய்யும்.\nஅந்த முஸ்லிம் பெண் நடிகை பெயர் அனுஜா ஐயர்.. சிவி என்கிற படத்தின் கதாநாயகி பேயாய் நடித்தவர்..\nபையன் பேரு கிடைச்சவுடனே சொல்றேன்\n/விமர்சனம் எழுதுய்யான்னா, கேபிள் அண்ணன்னுக்கு இவ்வளவு வேலை வெக்கறீங்களே, பாவம் அந்த பச்ச மண்ணு எத்தனை வேலையத்தான் செய்யும்.\nதராசண்ணே.. நீங்கதான்னே சரி.. இதுல போன் பண்ணி வேற ....\nஇன்னிக்கு பார்க்கப் போறேன். பார்த்து���்டு சொல்றேன்..\nஅந்த பாலு கேரக்டர் பெயர் சஞ்சய், இவர் ஏற்கனவே\nதரகு என்ற படத்தில் நடித்து இருக்கிறார்....\nகரெக்ட்ஆ என்று கேபிள் அண்ணன் தான் சொல்ல வேண்டும்.\nஅந்த பாலு கேரக்டர் பெயர் சஞ்சய், இவர் ஏற்கனவே\nதரகு என்ற படத்தில் நடித்து இருக்கிறார்....\nகரெக்ட்ஆ என்று கேபிள் அண்ணன் தான் சொல்ல வேண்டும்.\n//சிவி என்கிற படத்தின் கதாநாயகி பேயாய் நடித்தவர் //\nசெக்ஸி லேடி 50 செண்ட் பாடல் ஒன்றிலிருந்து சுட்டது.\nபடம் மலையாள ரீமேக் தானே டிவிடி ரிப் வரட்டும். ஹிஹி.\nபடம் பார்க்க ஆவலா இருக்கேன். தீபாவளிக்கு சன் TV la போட்டுருவாங்களா\nஅண்ணன் அப்துல்லாவின் பாட்டைப் பாராட்டி ஒரு வரி எழுதாததால் வெளிநடப்பு செய்கிறேன்....ஹூம்....\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….\nபாஸிட்டிவான விமர்சனம்.. எதிர்பார்த்த படம் .. பார்க்கலாம்...\nசன் டிவியை பகைத்துகொள்ள விரும்பவில்லை தானே\n//சமீபமாகவே காய்ந்துபோய்க் கிடக்கிற ரசிக உள்ளங்களுக்கு கொஞ்சமும் ஏமாற்றம் தராத படம்.//\n///படம் மலையாள ரீமேக் தானே டிவிடி ரிப் வரட்டும். ஹிஹி///\nஏய் வெங்கி.. அப்ப நீ நம்ம கட்சியா\n//நிச்சயமாக ஹிட்டாகக் கூடிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிற படம் -\nஎனக்கு அப்படித் தோணலீங்க. கதாப்பாத்திரங்களின் நட்பு மற்றும் அவர்களுக்கிடையேயான உரையாடல் சரியான விதத்தில் முதல்பாதியில் சொல்லப்படாததால், கதையோடு ஒன்ற முடியவில்லை.\nஎப்பிடிய்யா முதல் நாளே படம் பாக்குறீங்க.. ஊட்ல ரொம்ப ஃப்ரீ போல.\nஇங்கே டிவியில மொக்கபடம் கூட பாக்கவுடமாட்றாங்கப்பா..\nஇன்னிக்கு பார்க்கப் போறேன். பார்த்துட்டு சொல்றேன்..\nபோங்க கே.கே. நான் அங்க போய் படத்தையே படிச்சுடறேன்.\nசன் டி வி போடற 24மணி நேர விளம்பர மிரட்டலால படம் பார்க்கின்ற ஆசையே போய்விடுகிறதே....\nகட்டுரை படிச்சதும் படம் பார்க்க தோணுதுதான் ஆனாலும் தியேட்டர் போகிற ஐடியா இல்ல... என் பேரு முல்லா பாட்டு பத்தி சொல்லலையே பாட்டு கேட்க நல்லாருக்கு, வீடியோ எப்படி\nநெகடிவ் ரிவியூஸ் ஜாஸ்தியா இருக்கே\nஉண்மையா சொல்லுங்க, ப்ரியாமனி ஸ்டூடண்ட் மாதிரியா இருக்காங்க எங்க காலேஜ் புரொபசர் மாதிரி இருக்காங்க\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்...\nபட்டறை அனுபவம் - பார்ட்-2\nஉன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்\nநான் என் வரலாறு கூறுதல்\nநினைத்தாலே இனிக்கும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_1123.html", "date_download": "2020-01-17T19:07:59Z", "digest": "sha1:HJSS6MZD37LBU6DHZJU2I4D6ZAIPKIHO", "length": 20907, "nlines": 355, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 1123 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், hand, hands, viṭu, த்தல், கைவிரைவு, weapon, paṭai, intr, colloq, ஒருவகை, kind, கைவிளி, கைவேலை, kaivīccu, கைவேல், கைவீணை, workmanship, கைவீச்சு, கைவிதை, பிங், dist, viṭā, சீவக, cross, கையால், vitai, cash", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, ஜனவரி 18, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 1123\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1123\nவிட்டொழிதல். பெரியோர் கண்டு கைவிட்ட மயல் (நாலடி, 43).\nமறுப்பு, அச்சம், வியப்பு, புகழ்ச்சி என்பவற்றின் குரியாகக் கையை அசைத்தல். இனித்தவிர் விச்சையெனக் கைவிதிர்த்தலுமே (கலிங்.160). அடியார் சூழ்ந்து கைவிதிர்க்கொண்டு (திருவலவா. 37, 39). வியந்து கைவிதிர்ப்பு (சீவக. 2366). அங்கை விதிர்த்தாங் கரசவை புகழ (பெருங். உஞ்சை. 32, 58).\nநாற்றைப் பெயர்த்துநடுகையின்று விதைத்தபடியே பயிர்செய்சை. Loc.\nSee கைவிசேடம், 2. Loc.\nயாசித்தற்காகக் கைநீட்டுதல். கைவிரித் தெவரளித்தாலும் நன்றென வேற்ற வளநிதி (பிர்மோத். 6, 54).\nகையினால் விரைந்து தொழில்செய்யுந் தன்மை.\nகளப்பிச்சை கொடுத்து யாசகர்கனை அனுப்புகை.\nசூரியகிரணம் கண்ணிற்படாதபடி கையால் மறைக்கை.\nSee கைராசி. அவன் கைவிளக்கமில்லாதவன்.\nசிறுவிலக்கு கைவிளக்கேந்தி (சீவக. 1542).\nகையால் உதட்டைமடித்து ஊதியெழுப்பும் சீழ்க்கை யொலி. மறவரழைத்த கைவிளி (சேதுபு. சங்கரபா. 7).\nSee கைவேலை வித்தக ரியற்றிய . . . கைவினைச் சித்திரம் (மணி. 19, 5).\nகைவீசுகை. கைவீச்சொன்றே பெறு மைம்பதுபொன் (தனிப்பா. ii, 132, 334).\nகைத்திறம். அரக்கன் கைவீச்சு (இராமநா. பாலகா. 5).\nஒருவகை நரப்புக்கருவி. கைவீணை முழங்க (கொண்டல்லிடு. 511).\nகப்பணம். கைவேல் களிற்றொடு போக்கி (குறள், 774).\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-01-17T19:07:14Z", "digest": "sha1:Z25WEU3OTZGDTQXIKGLJWDDFJL5V7MJX", "length": 2837, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாவாடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகி.பி. 1760-ல் பாவாடை அணிந்த பெண்\nநவீன கால பாவாடை வகை\nபாவாடை (petticoat) என்பது பெண்கள் அணியும் ஒரு உள்ளாடையாகும்.\n3 நவீன காலத்தில் பாவாடை\nதுணியானது தேவையான அளவிற்கேற்ப வெட்டப்படுகிறது. ஒரு ஓரத்தில் மீள் தன்மையுடன் கூடிய துணி வைத்து மடக்கி தைக்கப்படுகிறது. இரு எதிர்முனைகள் இணைத்துத் தைக்கப்படுகிறது. மீள்தன்மைக்காக நுனியில் சிறிதளவு இடைவெளி விடப்படுகிறது. [1][2]\nஇந்தியாவில் பாவாடையானது சேலை அணியும் போது உள்ளாடையாக அணியப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-01-17T18:24:06Z", "digest": "sha1:BJTCEF7FFKMHHEO5J7RK5UHNB6AEXJFS", "length": 10628, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமே 2017ல் உருவான இக்கட்டுரை தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம். இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. விக்கிப்பீடியாவில் எத்தகைய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதலாம் என்பதற்கு எடுத்துக்காட்டுத் தலைப்புகளைப் பார்க்கவும். ஒரு கட்டுரை��ை எப்படி எழுத வேண்டும் என்ற அறிய மாதிரிக் கட்டுரைகளைக் காண்க. கட்டுரையை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளுக்கு இக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையோ அல்லது உங்கள் பயனர் பேச்சுப் பக்கத்தையோ கவனியுங்கள். தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். கூடுதல் உதவி தேவை எனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.\nஇந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (மே 2017)\nஆண்டாள்வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்பது சென்னையிலுள்ள ஒரு பள்ளி ஆகும்.இது மதராஸ் சேவாசதனின் ஒரு அங்கமாகும்.1987 ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது.மாண்டிச்சோரி அடிப்படையிலான கல்விமுறைத் தத்துவத்தை இந்தப்பள்ளி பின்பற்றுகிறது. ஆங்கிலவழிக் கற்றலை வழங்குகிறது.சமச்சீர் கல்விமுறை அடிப்படையிலான தேர்வுமுறை உள்ளது.இனிமையான கற்றல் முறையே பிரதான நோக்கம்.\nஇந்தப்பள்ளியானது மதராஸ் சேவாசதனின் ஒரு அங்கமாகும்.இதனை உருவாக்கியது ஆண்டாள் மற்றும் அவருடைய கணவருமாகிய வென்கடசுப்பாராவ்.1987 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது 1300 மாணவர்கள் படிக்கின்றனர், இது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இது ஒரு சுயஉதவி பெறும் பள்ளியாகும்.\nஇசைஅரங்கம் மற்றும் வெங்கடசுப்பாராவ் அரங்கம் 2006 -ல் கட்டப்பட்டது.[1]\nதுப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள்\nமேற்கோள்கள் துப்புரவு தேவைப்படும் கட்டுரைகள்\nநாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2017, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:04:46Z", "digest": "sha1:6UQWUEODT632EWUUVVTVRPQJZREGTQCM", "length": 15540, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருணாகரத் தொண்டைமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருணாகரத் தொண்டைமான் முதலாம் குலோத்துங்க சோழரின் முதலமைச்சர் மற்றும் சிறந்த படைத்தளபதி ஆவார்.[1][2] குலோத்துங்கர் இலங்கை மற்றும் கலிங்கத்தைக் கைப்பற்றியதில் கருணாகரரின் பங்கு மகத்தானது.[3][4] செயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியில் இவரது வீரச்செயல்கள் விவரிக்கப்படுகின்றன.[5][6] முதலாம் குலோத்துங்கரின் காலத்திற்குப் பின்பு அவரது மகன் விக்ரம சோழருக்கும் அமைச்சராகப் பணிபுரிந்தார்.[7].\nகருணாகரர் பல்லவ அரச குடும்பத்தில் பிறந்தவர். கலிங்கத்துப்பரணி இவரின் பிறப்பைக் குறித்து விவரமாக உரைக்கிறது. இவர் கும்பகோணத்தின் நாச்சியார்கோவிலுக்கு அருகே உள்ள தற்காலத்தில் வண்டுவாஞ்சேரி என்று மருவி வழங்கப்படும் வண்டாழஞ்சேரி என்ற ஊரில் பிறந்தார்.[8] இவர் முதலாம் குலோத்துங்கரின் நண்பரும் ஆவார். இவர் மனைவியின் பெயர் அழகிய மணவாளினி மண்டையாழ்வார்.\nசோழ முடியரசின் கீழ் இலங்கையை ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர் இலங்கையிலுள்ள சோழ மாகாணத்தின் சுதந்திர அரசராகும் பொருட்டு, சிங்கள அரசரொருவருடன் சேர்ந்து சோழரை எதிர்க்கத் துணிந்தார். இதனையறிந்த குலோத்துங்கர் வெகுண்டெழுந்து அச்சிற்றரசனைச் \"சிவ துரோகி\" (சைவ மதத்தைச் சேர்ந்த சோழர்களுக்கு துரோகம் இழைத்த காரணத்தால்) என அறிவித்தார்.[9] அரசருக்கு தன் நன்றியுணர்வைக் காட்ட தகுந்த சமயமெனக் கருதிய கருணாகரர், அச்சிற்றரசனைப் போரில் வென்று இலங்கையில் சோழர் ஆட்சியை உறுதியாக்கினார். யாழ்ப்பாணத்தில் உள்ள கருணாகரப் பிள்ளையார் கோவில் இவர் நினைவாகக் கட்டப்பட்டது. இலங்கையில் உள்ள தொண்டைமானாற்றுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டது.[10][11]\nகலிங்கத்தை ஆண்டு வந்த அனந்தவர்மன் சோடகங்கன் என்ற சூரிய வம்சத்தில் பிறந்த கங்கையன் [12] என்ற மேலை கங்க மன்னனின் புதல்வன்[13][14], முதலாம் குலோத்துங்கருக்கு இருமுறை திறை செலுத்த தவறியதைக் காரணமாக எடுத்துக்கொண்டு, குலோத்துங்கர் கலிங்கத்தைக் கைப்பற்ற கருணாகரரை அனுப்பினார். அனந்தவர்மரை உயிருடன் பிடிக்கவேண்டுமென கருணாகரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போரின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விக்ரம சோழனும் ப��ருக்கு அனுப்பப்பட்டான். போரில் சோழர் படை பெரும் வெற்றியடைந்தது. இவ்வெற்றியின் நினைவாகக் கலிங்கத்தில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது.[15] .\nகலிங்கப்போர் குறித்து செயங்கொண்டாரால் பாடப்பெற்ற பரணியே கலிங்கத்துப்பரணி ஆகும். இதன் நூற்பொருள் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தைக் கைப்பற்றிய நிகழ்வு ஆகும்.\nஅலகில் செருமுதிர் பொழுது வண்டையர்\nஅரச னரசர்கள் நாதன் மந்திரி\nஉலகு புகழ் கருணாகரன்றன தொருகை\nகடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்\nகடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்\nசுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்\nசூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே\n68-சிலையெழுபது (கம்பர்)[16]கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.\nசாண்டில்யன் எழுதிய மூன்று பகுதிகள் கொண்ட புதினமும் சோழரின் கடற்படையின் கடல்கடந்த வெற்றிகளைக் கூறும் புதினமான கடல் புறாவின் கதைத்தலைவன் இந்த கருணாகரத் தொண்டைமானாவான்\n↑ வைரமுத்து (2018 சூலை 13). \"செயங்கொண்டான்: களங்கண்ட கவிஞன்\". கட்டுரை. தமிழ் இந்து. பார்த்த நாள் 14 சூலை 2018.\n↑ The Tyāgarāja cult in Tamilnāḍu: a study in conflict and accommodation, page 322: சைவ மதத்திற்கும் அரசியலுக்கும் இருந்த நெருக்கத்தை இந்நிகழ்ச்சியின் மூலம் உணரலாம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2019, 10:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T20:08:59Z", "digest": "sha1:SCZDGLIZVUYF76NSTGZYNKUJPDT2F36Y", "length": 9487, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த���் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இராமநாத மாவட்ட ஆறுகள் (1 பக்.)\n► இராமநாதபுரம் சமஸ்தானம் (1 பகு, 10 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்ட ஆறுகள் (2 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் (11 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்ட நபர்கள் (44 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் (10 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்ட வட்டங்கள் (9 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்டத் தொடருந்து நிலையங்கள் (2 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் (7 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் (60 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கோயில்கள் (2 பகு, 2 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்டப் பள்ளிகள் (3 பக்.)\n► ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகள் (334 பக்.)\n\"இராமநாதபுரம் மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 47 பக்கங்களில் பின்வரும் 47 பக்கங்களும் உள்ளன.\nஅப்துல் கலாம் தேசிய நினைவகம்\nஇராமநாதபுரம் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nகஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம்\nபருந்து கடற்படை வானூர்தி தளம்\nமண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம்\nமன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா\nவேளாண் ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2010, 18:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/jio-joins-airtel-voda-idea-in-raising-tariff-higher-rates-in-a-few-weeks/", "date_download": "2020-01-17T19:11:41Z", "digest": "sha1:XSICYJSMPONNFZGNBBAVSA3JSHEC32ZH", "length": 10045, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஏர்டெல், வோடபோன் & ஜியோ உள்ளிட்ட எல்லா மொபைல் சேவைக்கான கட்டணங்களும் எகிறப் போகுதுங்கோ! – AanthaiReporter.Com", "raw_content": "\nஏர்டெல், வோடபோன் & ஜியோ உள்ளிட்ட எல்லா மொபைல் சேவைக்கான கட்டணங்களும் எகிறப் போகுதுங்கோ\nநம் நாட்டில் மொபைல் வணிகம் என்பது மாபெரும் சந்தையாக இருந்தாலும், தொலைத் தொடர்புத் துறை சற்று வலுவிழந்து இருக்கிறது. அதிக செலவுகள், அதிக வரி விதிப்புகள், மற்றும் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதை இவர்களால் சமாளிக்க முடிய வில்லை. இந்திய அரசும் இத்துறைக்கு போதுமான ஆதரவைத் தரவில்லை. அலைக் கற்றை விற்பனை, வருவாய்ப் பங்கீடு, வரி விதிப்புகள் ஆகியற்றின் மூலம், வருவாய் ஈட்ட வேண்டும் என்று அரசாங்கம் நினைக்கிறது.\nஇதை சமாளிக்க முடியாத பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் மொபைல் சேவை கட்டணத்தை உயர்த்த போவதாக நவம்பர் 18ம் தேதி அறிவித்தன. அதை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் (Reliance Jio Infocomm) நிறுவனமும் தன் மொபைல் சேவை கட்டணங்களை சில வாரங்களில் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மற்ற மொபைல் ஆப்பரேட் டர் களை போல் இந்திய நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் தொழில்துறையை வலுப்படுத்த அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம். மேலும் தரவு நுகர்வு அல்லது வளர்ச்சியை மோசமாக பாதிக்காத வகையில் அடுத்த சில வாரங்களில் கட்டணங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்போம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் டெலிகாம் வரிகளை மறு ஆய்வு செய்வது தொடர்பான ஆலோசனைகளை விரைவில் டிராய் மேற்கொள்ளும் என நம்புவதாகவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜியோ நிறுவனம் பல ஆண்டுகளாக வழங்கி வந்த இலவச அழைப்பு சேவையை ரத்து செய்து கடந்த அக்டோபர் மாதம் முதல் வாய்ஸ் கால்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் விதித்து வருகிறது. அதேசமயம் லாண்ட் லைன்களுக்கான அவுட்கோயிங் அழைப்புகள், ஜியோ நம்பர்கள் இடையேயான அழைப்புகள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் அரசுக்கு செலுத்த வேண்டிய சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue) குறித்து சுய மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோ நிறுவனத்திற்கு இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.990 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டை விட 45.4 சதவீதம் அதிகம். மேலும் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.9,240 கோடியில் இருந்து 33.8 சதவீதம் அதிகரித்து ரூ.12,354 கோடியாக உயர்ந்துள்ளது.\nஆனால் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.73,000 கோடி வருவா���் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன. அதன் காரணமாகவே வரும் டிசம்பர் மாதம் முதல் மொபைல் சேவை கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க்து.\nPrevவேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிப்பரப்பாகும் ‘நாட்டியாஞ்சலி’\nNextமிடில் கிளாஸ் ஃபேமிலிக்காக நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி- மத்திய அரசு முடிவு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் மரண தண்டனை ரத்து\nவிரைவில் பூரணநலம் பெற்று மீண்டு வருவேன் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் -வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/694510/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-01-17T19:18:14Z", "digest": "sha1:BGMVKAFTNENTQB75X7R6Y3YSS5Q23QPJ", "length": 3291, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "பட்டையை கிளப்பும் ‘தர்பார்’ இசைவெளியீட்டு விழா..! கண்ணை பறிக்கும் லைட்… பிரமிக்க வைக்கும் கூட்டம்..! தெறிக்கவிடும் ஸ்டில்ஸ்..! – மின்முரசு", "raw_content": "\nபட்டையை கிளப்பும் ‘தர்பார்’ இசைவெளியீட்டு விழா.. கண்ணை பறிக்கும் லைட்… பிரமிக்க வைக்கும் கூட்டம்.. கண்ணை பறிக்கும் லைட்… பிரமிக்க வைக்கும் கூட்டம்..\nபட்டையை கிளப்பும் ‘தர்பார்’ இசைவெளியீட்டு விழா.. கண்ணை பறிக்கும் லைட்… பிரமிக்க வைக்கும் கூட்டம்.. கண்ணை பறிக்கும் லைட்… பிரமிக்க வைக்கும் கூட்டம்..\nபட்டையை கிளப்பும் ‘தர்பார்’ இசைவெளியீட்டு விழா.. கண்ணை பறிக்கும் லைட்… பிரமிக்க வைக்கும் கூட்டம்.. கண்ணை பறிக்கும் லைட்… பிரமிக்க வைக்கும் கூட்டம்..\nவிஜய்க்கு வந்த சோதனை… மனுசன் எத்தனை முறைதான் காப்பாற்றுவார்..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\nகாதலியை திருமணம் செய்ய முடியாததால் த��ப்பாக்கியால் சுட்டு இன்ஜினியர் தற்கொலை: திருச்சியில் பரிதாபம்\nகுமரி எஸ்.ஐ. கொலை முதல் தொடக்கம் 20 இடத்தில் காவல் துறை மீது தாக்குதல் நடத்த திட்டம்\nபட்டிவீரன்பட்டி அருகே வாழைப்பழம் சூறை விடும் விழா: ஆண்கள் மட்டும் தட்டு சுமக்கும் வினோதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/theobid-cipla-p37099597", "date_download": "2020-01-17T20:02:50Z", "digest": "sha1:2SXAD4VRJOXBJKKWXK7WZTRN2EKBH42K", "length": 22644, "nlines": 320, "source_domain": "www.myupchar.com", "title": "Theobid (Cipla) in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Theobid (Cipla) payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Theobid (Cipla) பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Theobid (Cipla) பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Theobid (Cipla) பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nTheobid (Cipla) எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Theobid (Cipla) பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Theobid (Cipla) எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Theobid (Cipla) எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Theobid (Cipla)-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Theobid (Cipla) ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Theobid (Cipla)-ன் தாக்கம் என்ன\nTheobid (Cipla)-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் கல்லீரல் மீது பக்க விளைவுகளை நீங்கள் ��ந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஇதயத்தின் மீது Theobid (Cipla)-ன் தாக்கம் என்ன\nTheobid (Cipla)-ஐ எடுத்துக் கொண்ட பிறகு இதயம் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Theobid (Cipla)-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Theobid (Cipla)-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Theobid (Cipla) எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Theobid (Cipla) உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nTheobid (Cipla) உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Theobid (Cipla)-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Theobid (Cipla) மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Theobid (Cipla) உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் உட்கொள்ளும் போது, [Medicines] தன் தாக்கத்தை ஏற்படுத்த நீண்ட காலமாகும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி பேச அணுகவும்.\nமதுபானம் மற்றும் Theobid (Cipla) உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Theobid (Cipla) உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Theobid (Cipla) எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Theobid (Cipla) -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Theobid (Cipla) -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTheobid (Cipla) -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Theobid (Cipla) -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/sterlite-thoothukudi/", "date_download": "2020-01-17T20:03:44Z", "digest": "sha1:X5XARKIXPIC7RQYZNG74OS5CPZA3W6FI", "length": 11532, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "நிலத்தடி நீர் மாசடைய ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல - Sathiyam TV", "raw_content": "\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த ரஞ்சித் குமார்\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020…\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n12 Noon Headlines | 17 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 15 Jan 2020…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu நிலத்தடி நீர் மாசடைய ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல\nநிலத்தடி நீர் மாசடைய ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல\nதூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசடைய ஸ்டெர்லைட் மட்டுமே காரணம் அல்ல என்ற மத்திய அரசின் அறிக்கைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசின் அறிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு வழக்கு. இது தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமத்திய நீர்வளத்துறையின் அறிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு வழக்கு. உயர்நீதிமன்ற நிதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு தமிழக அரசின் மனுவை விசாரித்தது\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த ரஞ்சித் குமார்\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த ரஞ்சித் குமார்\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020...\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\nஒரு நாள் போட்டி – 341 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nசிரியாவில் தொடரும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் பலி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2019/11/19/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-8/", "date_download": "2020-01-17T19:36:14Z", "digest": "sha1:W5GCPEERLOGL6NIIYWN55KP5S5BQIGF3", "length": 7654, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சியின் 25 மேற்பட்டவர்கள் மகிந்தவுடன் இணைவு | LankaSee", "raw_content": "\nஈராக் மீதான தாக்குதல்… அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்… கணவருக்கு வந்த மர்ம கடிதம்\nரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்\nபுலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு\nதாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க\nகாட்டக்கூடாத இடத்தில் டேட்டூவை காமித்த அஜித்பட நடிகை..\nபட்டாஸ் படத்தின் 2ஆம் நாள் தமிழக வசூல் நிலவரம்….\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது\nரணில் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்\nஐக்கிய தேசியக் கட்சியின் 25 மேற்பட்டவர்கள் மகிந்தவுடன் இணைவு\nஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 இற்கும் மேற்பட்டவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும் அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள போதிலும், இறுதி முடிவெதுவும் எட்டப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில் நாளை, நடைபெற உள்ள கட்சித் தலைவர்களின் கூட்டம் மற்றும் ஆளும் கட்சி எம்.பிகளின் கூட்டங்களின் பின்னர் இறுதி முடிவை எட்டுவதற்கு இரு தரப்பினரும் தீர்மானித்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகோத்தபாயவின் நிகழ்வில் பங்கேற்ற மைத்திரிபால சிறிசேன\nபடுக்கவர்ச்சியான உடையில் பிகில் பட நடிகை\nரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்\nபுலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது\nஈராக் மீதான தாக்குதல்… அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்… கணவருக்கு வந்த மர்ம கடிதம்\nரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்\nபுலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு\nதாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/CategoryIndex.aspx?id=149&cid=9", "date_download": "2020-01-17T20:01:35Z", "digest": "sha1:K6RA6BGZZUSK22DD6JWC4MBFE3R7M2JG", "length": 2201, "nlines": 26, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகைலாசகிரி - (Dec 2019)\nசூரரைப் போற்று - (Dec 2019)\nசிண்ட்ரெல்லா - (Dec 2019)\nவாழ்க விவசாயி - (Nov 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13087", "date_download": "2020-01-17T20:13:55Z", "digest": "sha1:Q7D5AROZG5DUC2XGDCTXXCMLPUVA5B4W", "length": 2610, "nlines": 24, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - சாத்விகா சிவா, 9 வயது, சான் ஹோசே, கலிஃபோர்னியா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\nதியா அகஸ்த்யா, 9 வயது, கூப்பர்டினோ, கலிஃபோர்னியா\nசாத்விகா சிவா, 9 வயது, சான் ஹோசே, கலிஃபோர்னியா\nசாத்விகா சிவா, 9 வயது, சான் ஹோசே, கலிஃபோர்னியா\nதியா அகஸ்த்யா, 9 வயது, கூப்பர்டினோ, கலிஃபோர்னியா\nசாத்விகா சிவா, 9 வயது, சான் ஹோசே, கலிஃபோர்னியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79799/cinema/Kollywood/Priya-varrier-busy-in-Bollywood.htm", "date_download": "2020-01-17T18:34:27Z", "digest": "sha1:VCDDZPN6HVHLKYL7ORKA7EAMQZFH7X3P", "length": 10760, "nlines": 144, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர் - Priya varrier busy in Bollywood", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nபாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு பிரியா வாரியர் கொடுத்த புருவ அசைவு, அவரை இந்தியா முழுக்க பிரபலமாக்கியது. அந்தப்படம் தோல்வி அடைந்தாலும், புருவ அசைவு மூலம் கிடைத்த புகழ் அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளை கொடுத்து வருகிறது.\nஸ்ரீதேவி பங்களா என்ற பாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை ஒட்டிய நிகழ்வுகளை கொண்ட படம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பாடகியாகவும் அறிமுகமானார். இந்த நிலையில் பிரியா வாரியர், லவ் ஹேக்கர்ஸ் என்ற பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது சைபர் க்ரைம் பற்றிய த்ரில்லர் படம். இதனை மான்யாக் பிரகாஷ் ஸ்ரீவத்தா என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் லக்னோ, டெல்லி, மும்பை பகுதிகளில் நடக்கிறது.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nசூப்பர் 30 படத்திற்கு வரிவிலக்கு மகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅம்மாடி இப்போவாவது பாலிவூட் இவளை பார்த்ததே அதற்கு இவ்வளவு நாளாகண்சிமிட்டி வீடியோ வெளியிட்டதே அதற்குத்தானே\nரொட்டி சாப்புடக் கத்துக்கணும் ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உ��ுக்கம்\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nகாஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை\nகோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2018/09/08/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2020-01-17T20:17:13Z", "digest": "sha1:5VOUFOMRS4XVKNY4GTDOHVSZXEDNWUYZ", "length": 44042, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "அமைதிப் பேரணி… அதிரடி அரசியல்… அழகிரி பிளான் என்ன? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅமைதிப் பேரணி… அதிரடி அரசியல்… அழகிரி பிளான் என்ன\nகலைஞருக்கு இரண்டு மிகப்பெரிய சொத்துகள் இருக்கின்றன. ஒன்று தி.மு.க. இன்னொன்று அழகிரி – ஸ்டாலின். இந்தச் சொத்து அந்தச் சொத்தைக் காப்பாற்ற வேண்டும். அந்தச் சொத்து இந்தச் சொத்தைக் காப்பாற்ற வேண்டும்.’’ – 2010-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் திருமணத்தில் இப்படிச் சொன்னார் ரஜினிகாந்த்.\nகருணாநிதி சமாதியின் மீது தூவப்பட்ட அஞ்சலி மலர்கள் கருகுவதற்கு முன்பே, ‘‘தி.மு.க-வின் பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு எனக்குத்தான் இருக்கிறது’’ எனத் திரி கொளுத்திப் போட்டார் அழகிரி. எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி சொன்ன தீர்க்கதரிசனம் இப்போது நிதர்சனமாகியிருக்கிறது.\nரஜினிகாந்த் இன்னொன்றையும் சொன்னார். ‘‘அழகிரியைவிட ஸ்டாலினை எனக்கு 30 வருடங்களுக்கு முன்பே நன்றாகத் தெரியும். என் பேச்சுலர் வாழ்க்கையில் கோபாலபுரம் ஏரியாவில் மாடி வீடு ஒன்றின் மொட்டை மாடியில் நான்கைந்து பேருடன் அரட்டையடிப்போம். இ��வு 10 மணிக்கு மேல் ஒருவர், மூன்று நான்கு பேரோடு பேசிக்கொண்டு போவார். அது ஸ்டாலின். அதேபோல், பத்துப் பதினைந்து பேரோடு இன்னொருவர் போவார். அவர் அழகிரி. அப்போதிருந்தே அழகிரி பின்னால் கூட்டம் அதிகம் இருக்கும்’’ என்றார் ரஜினி. அவர் சொன்னது போலவே இன்று வரையிலும் அழகிரியைச் சுற்றிச் பரிவார வட்டங்கள் சூழ்ந்திருக்கின்றன.\nதி.மு.க-வின் நம்பர் 2 பேராசிரியர் அன்பழகன் போலீஸ் பாதுகாப்போடு வலம் வந்ததெல்லாம் பலர் அறியாத செய்தி. காரணம் அழகிரியை அவர் கட்சியை விட்டு நீக்கியதுதான். அந்த அளவுக்கு அழகிரியின் ஃபிளாஷ்பேக் கொஞ்சம் கரடுமுரடானது. சேத்துப்பட்டு எம்.சி.சி. ஸ்கூலில் படித்த அழகிரி, திருமணம் முடிந்த கையோடு, முரசொலியைக் கவனித்துக்கொள்ள மதுரைக்குப் போனார். அன்றிலிருந்து மதுரைக்கு வந்தது சோதனை. ‘அழகிரியா… ஸ்டாலினா’ என்கிற வாரிசுச் சண்டை 18 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. சென்னைக் கடற்கரையில் 2000-த்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், ‘தி.மு.க-வின் அடுத்த வாரிசு ஸ்டாலின்’ எனக் கொம்பு சீவப்பட… கொதித்தார் அழகிரி. ‘‘தி.மு.க-விலிருந்தும் அரசியலிலிருந்தும் ஒதுங்குகிறேன்’’ என அதிரடியாக அறிவித்தார். அன்றைக்கு அழகிரி ஆதரவு மாவட்டச் செயலாளர்களாக இருந்த தளபதி, வேலுச்சாமி, மூர்த்தி ஆகியோர் முப்பெரும் விழாவைப் புறக்கணித்தனர். ‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, தொண்டர்களின் கட்டுக்கோப்பைக் குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அழகிரியோடு தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என அறிவித்தார் அன்பழகன்.\nமதுரையை எரித்த கண்ணகியைப்போலப் பொங்கினார் அழகிரி. பேருந்துகளை எரித்தார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். கல்வீச்சு, கலவரம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என மதுரையே பற்றியெறிந்தது. சுமார் ஒரு கோடி ரூபாய் சொத்துகள் சேதமடைந்தன. தி.மு.க. ஆளும் கட்சி என்பதால் போலீஸ் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. மதுரை திடீர் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து, தனது ஆதரவாளர் வட்டச் செயலாளர் முத்துவை மீட்டார் அழகிரி. இத்தனைக்கும் பிறகுதான் அன்பழகனே, காக்கிகள் புடைசூழ நடமாடினார். மதுரை மாவட்ட தி.மு.க. நிர்வாகத்தை, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனிடம் ஒப்படைத்தனர். நிலைமை சீராகவில்லை. ஆற்காடு வீராசாமியும் தயாளு அம்மாளும் மதுரைக்கு வந்து சமாதானம் பேசினார்கள். ஆனாலும், அழகிரியின் கொதிப்பு அடங்கவில்லை.\nஇந்தச் சம்பவங்கள் அரங்கேறிய சில மாதங்களிலேயே 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அழகிரியின் கோபம் எதிரொலித்தது. தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக ‘அழகிரி பேரவை’ என்ற பெயரில் 12 தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களைக் களமிறக்கினார் அழகிரி. அதனால், மூத்த தலைகளே தோற்றுப்போனார்கள். வெறும் 708 ஓட்டுகள் வித்தியாசத்தில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மண்ணைக் கவ்வினார். தென் மாவட்டங்களில் மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி ஆகியவற்றில் ஓர் இடத்தில்கூட தி.மு.க-வால் ஜெயிக்க முடியவில்லை. திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் தலா ஓர் இடத்தில் மட்டுமே வென்றது. ஆட்சியையும் இழந்தது தி.மு.க.\nயுத்த காண்டம் முடிந்து, சமாதான காண்டம் தொடங்கியது. ‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கும்’ என்ற அண்ணாவின் பொன்மொழியைத் துணைக்கு அழைத்துக்கொண்டார் கருணாநிதி. அழகிரியைக் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டார்கள். அதற்குள் வந்து சேர்ந்தது 2006 சட்டமன்றத் தேர்தல். கூட்டணி தயவில் ஆட்சியில் அமர்ந்தது தி.மு.க. அப்போது நடைபெற்ற திருமங்கலம் இடைத்தேர்தலில் அழகிரி பயன்படுத்திய ‘விட்டமின் எம்’ ஃபார்முலா, தமிழகத் தேர்தல் வரலாற்றில் மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கியது. தென் மண்டல அமைப்புச் செயலாளரானார் அழகிரி. 2009 நாடாளு மன்றத் தேர்தலில் தி.மு.க. ஜெயிக்குமா என ஆரூடங்கள் கிளம்பிய நிலையில் அதிக இடங்களைத் தி.மு.க. கைப்பற்றியது. மதுரையில் அழகிரி வென்று மத்திய உர மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் ஆனார்.\nஐந்தாண்டுகள் பதவி சுகம் அனுபவிக்கும் வரையில் எந்தப் பிரச்னையுமில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடித்தபோது புகைச்சல் ஏற்பட்டது. ‘நீக்கப்பட்ட மதுரை மாவட்ட தி.மு.க-வினரைக் கட்சியில் சேர்க்க வேண்டும்’ எனப் போர்க்கொடி தூக்கினார் அழகிரி. விஜயகாந்துடன் கூட்டணி போட முயன்றுகொண்டிருந்தது தி.மு.க. ‘‘விஜயகாந்துடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி தான்’’ என கருணாநிதி சிக்னல் வேறு காட்டினார். அதைக் குலைக்கும் வகையில் விஜய்காந்தைத் தாக்கிப் பேசினார் அழகிரி. ‘‘விஜயகாந்தை ஒரு அரசியல்வாதி யாகவே நான் மதிக்கவில்லை. அவரிடம் அரசியல் நாகரிகமே இல்லை. டெல்லி சட்டசபைத் தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்டு வெறும் இரண்டாயிரத்துச் சொச்சம் ஓட்டுகள்தான் வாங்கியிருக்கிறார். அவருடன் சேர்ந்தால் கூட்டணி எப்படி உருப்படும்’’ என்றார். அழகிரிக்குக் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை. வேறுவழியில்லாமல் அழகிரியைக் கட்சியை விட்டே தற்காலிகமாக நீக்கியது தி.மு.க.\nஇப்படியான சூழலில்தான் 2014 ஜனவரி 24-ம் தேதி கோபாலபுரத்தில் அதிகாலையில் ஒரு பூகம்பம் நடந்தேறியது. அப்போது நடந்ததை, கருணாநிதி இப்படி விவரிக்கிறார், ‘‘ஸ்டாலினைப் பற்றி வெறுக்கத் தக்க வார்த்தைகளையெல்லாம் பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார் அழகிரி. என் இதயம் நின்றுவிடக் கூடிய ஒரு சொல்லைச் சொன்னார். ‘ஸ்டாலின் இன்னும் நான்கு மாதங்களுக்குள் செத்துவிடுவார்’ என உரத்த குரலில் கர்ஜித்தார்’’ என்றார் கருணாநிதி. இதன்பிறகு அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார்.\nபி.ஜே.பி. கூட்டணி, அ.தி.மு.க. ஆளுமை… இவற்றுக்குச் சமமாக ‘அழகிரி எதிர்ப்’பையும் தேர்தலில் எதிர்கொண்டது தி.மு.க.\nதே.மு.தி.க. – பி.ஜே.பி கூட்டணி யினரும், காங்கிரஸ் வேட்பாளர் களும் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கோரினார்கள். ‘‘கருணாநிதி பொம்மலாட்ட பொம்மையாகி விட்டார். என்னை நீக்கியவர்களை மக்களே நீக்கிவிடுவார்கள்’’ என பதிலடி கொடுத்தார் அழகிரி. அவர் சொன்னதுபோல நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் இடத்தில்கூட தி.மு.க. கூட்டணி ஜெயிக்கவில்லை. ‘‘தி.மு.க. மூன்றாவது இடத்துக்குப் போக வேண்டும்’’ எனச் சொல்லி உள்ளடி வேலைகள் பார்த்தார்கள் அழகிரி ஆதரவாளர்கள். தி.மு.க. தோல்வியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் அழகிரி ஆதரவாளர்கள். ‘‘அழகிரியை மறந்துவிட்டேன். அவரைப் பற்றிப் பேச விரும்பவில்லை. அப்படி ஒரு பிள்ளையே எனக்கில்லை. அழகிரி தி.மு.க-வில் இருந்தபோதும் இரண்டு மூன்று முறை தி.மு.க. தோல்வியைச் சந்தித்திருக்கிறது’’ எனச் சொன்னார் கருணாநிதி.\n2014-ல் கட்டம் கட்டப்பட்ட அழகிரி இன்றுவரை கட்சியில் சேர்க்கப்படவில்லை. முதுமை காரணமாகக் கருணாநிதி ஓய்வில் இருந்தபோது, ‘‘தலைவர் அழைத்தால் தி.மு.க-வில் இணைவேன்’’ என அழகிரி காட்டிய சிக்னலை அறிவாலயம் கண்டுகொள்ளவில்லை. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க. டெபாசிட்டைப் பறிகொடுத்த போது ஸ்டாலினைக் கடுமையாகச் சீண்டினார் அழகிரி. ��தன்பிறகு அழகிரி சில நேரங்களில் கோபாலபுரம் வந்து போனதோடு சரி. கருணாநிதி மறைவுக்குப் பிறகு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறார். அழகிரி இப்போது கட்சியில் உறுப்பினரே இல்லை. ஆனால் ஸ்டாலின் தி.மு.க-வின் தலைவராகவே ஆகிவிட்டார்.\n2007-ல் திருநெல்வேலியில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாட்டில் பேசிய கருணாநிதி, ‘‘இங்கு கூடியுள்ள தொண்டர் களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும். ஸ்டாலின் என்னவெல்லாம் ஆவார் என்பது அப்போது தெரிந்து கொள்வீர்கள்’’ என்றார். இப்படி கருணாநிதி சொன்ன ஒன்றரை ஆண்டுக்குப் பிறகுதான் ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கப்பட்டார். பிறகு பொரு ளாளர் ஆக்கப்பட்டார். “‘வாரிசுகளைத் தலைவராக்க தி.மு.க. ஒன்றும் சங்கரமடம் அல்ல’ என, கலைஞரே சொல்லியிருக்கிறாரே’’ என்றார் அழகிரி. இதன் பிறகுதான் ‘‘தி.மு.க-வின் அடுத்த தலைவராக ஸ்டாலினை முன்மொழிவேன்’’ என 2013 ஜனவரி 6-ம் தேதி நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு மீடியாவிடம் சொன்னார் கருணாநிதி. ‘‘தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வரக் கூடாதா வாய்ப்பு கிடைத்தால் ஸ்டாலின் பெயரை தி.மு.க. தலைவர் பதவிக்கு முன்மொழிவேன். தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தால் என்ன தவறு வாய்ப்பு கிடைத்தால் ஸ்டாலின் பெயரை தி.மு.க. தலைவர் பதவிக்கு முன்மொழிவேன். தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தால் என்ன தவறு கட்சியின் பொதுச் செயலாளரான அன்பழகன், ஏற்கெனவே ஸ்டாலின் பெயரை முன்மொழிந்திருக்கிறார். அன்பழகன் முன்மொழிந்த பின்னர் நான் வழிமொழிந்ததாகவே அர்த்தம்’’ என விளக்கமும் கொடுத்தார் கருணாநிதி.\nகருணாநிதி மறைவுக்குப் பிறகு, தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலின் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இனி, அழகிரி தி.மு.க.வின் உறுப்பினராகி, உட்கட்சித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது சந்தேகமே.\nஆனால் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், ‘செப்டம்பர் 5-ம் தேதி அமைதிப்பேரணி’ என்று அறிவித்து, தன் அதிரடிகளை ஆரம்பித்திருக்கிறார் அழகிரி. இதை எப்படி ‘தலைவர்’ ஸ்டாலின் எதிர்கொள்ளப் போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஆனால், தலைவர் பதவியை எல்லாம் தாண்டி, அழகிரிக்��ும் ஸ்டாலினுக்கும் இடையே சில அஜென்டாக்கள் இருக்கின்றன. இந்த இரண்டு குடும்பத்துக்குள் இருக்கும் டீலிங்குகளுக்கு அண்ணா உருவாக்கிய ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ பகடைக்காயாக உருண்டுகொண்டிருக்கிறது. தர்மபுரி பஸ் எரிப்பில் மூன்று மாணவிகளைத் தீக்கிரையாக்கிய அ.தி.மு.க-வுக்கு, தி.மு.க. கொஞ்சமும் சளைத்ததில்லை. தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பில் அப்பாவிகள் மூன்று பேர் கொல்லப்பட்ட பிறகு மூண்ட பகை, ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்து, தி.மு.க-வும் மாறன் சகோதரர்களும் கைகோத்துக்கொண்டார்கள். அப்படியான ‘சமரசங்கள்’ அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே முடிவுக்கு வரும்போது, ‘கண்கள் பனித்தது. இதயம் இனித்தது’ என இரண்டாவது முறை ரைமிங் பாடி, உடன்பிறப்புகள் காதில் மலர் வளையத்தை மாட்டக்கூடிய சூழலும் வரலாம், அல்லது, அழகிரி கடைசிவரை தி.மு.க-வில் இணையவே முடியாத சூழலும் நிலவலாம்.\nதி.மு.க-வின் தலைவராக முடியாது எனத் தீர்க்கமாகத் தெரிந்த பிறகும் புதுக்கட்சி, அமைதிப்பேரணி என பிளான் செய்து கொண்டிருக்கிறார் அழகிரி. ‘`என்னைச் சேர்த்துக் கொள்வது கட்சிக்கு நல்லது… கட்சியைக் காப்பாற்றவே தி.மு.க-வில் இணைய விரும்புகிறேன்… என்னைக் கட்சியில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினைத் தலைவராக ஏற்கத் தயார்’’ என்றெல்லாம் நூல் விடுகிறார்.\nகடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஒரு சதவிகித ஓட்டு வித்தியாசத்தில் தோற்கக் காரணம் வைகோ. அவரின் மக்கள் நலக் கூட்டணி விஜயகாந்துடன் கூட்டணி போட்டது. வைகோ-வைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்ட ஸ்டாலின், சகோதரன் அழகிரியை மட்டும் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை காலம் எல்லாவற்றையும் காத்திருந்து பார்க்கப்போகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூ��ுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nகான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் எப்படி மெசெஜ் அனுப்பலாம்\nதட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/jan/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3331844.html", "date_download": "2020-01-17T20:22:51Z", "digest": "sha1:6D7UPML66QBILP2VDFF76KIYLFLFOLT5", "length": 7739, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிவகாசியில் மினிமாரத்தான் போட்டி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nBy DIN | Published on : 14th January 2020 04:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி உடற்கல்வித்துறை சாா்பில் செவ்வாய்கிழமை உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மினிமாரத்தான் போட்டி நடைபெற்றது.\nஇதில்கல்லூரி மாணவா்களுக்கு 15 கி.மீ.தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ.தூரமும் நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. கல்லூரி வளாகத்தில் அப்போட்டியை முதல்வா் செ.அசோக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாணவா் பிரிலில் எஸ்.குணாலன் 15 கி.மீ.தூரத்தை 45 நிமிடம் 57 நொடியிலும், எஸ்.வேல்முருகன் 48நிமிடம் 55 நொடியிலும், ஏ.தங்கராஜ் 50 நிமிடம் 29 நொடியிலும் ஓடி முறையே முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாமிடத்தை பிடித்தனா்.\nமாணவி பிரிவில் 5 கி.மீ.தூரத்தை து.மகேஸ்வரி 18 நிமிடம் 36 நொடியிலும், க.முத்து செல்வி 19 மிநிடம் 28 நொடியிலும், இந்து 20 நிமிடம் 36 நொடியிலும் ஓடி முறையை முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்தனா். முதல் பத்து இடங்களை பிடித்தவா்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.\nஇதற்கான ஏற்பாட்டினை உடற் கல்வித்துறை இயக்குனா் பாலஜீவசிங், துறைத்தலைவா் ஜான்சன் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/10/01120131/1264200/husband-selecting-tips.vpf", "date_download": "2020-01-17T18:51:02Z", "digest": "sha1:AWDJDVKDQOUW45NPOY4UADSU7Q5UEAT6", "length": 19187, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியவை || husband selecting tips", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியவை\nபதிவு: அக்டோபர் 01, 2019 12:01 IST\nஉங்களுக்கு ஏற்ற காதல் இணை கிடைக்க நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியவை\nஉங்களுக்கு ஏற்ற காதல் இணை கிடைக்க நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஎனக்கான ஒரு இணை வேண்டும் என்பது தான் பலரது எதிர்பார்ப்புகளில் ஒன்று. காதலைப் பற்றி பேசாத திரைப்படங்களே இல்லை என்பது போல ஏதோ ஒரு இடத்தில், காதலைத் தொட்டு விடும். இன்றைய நவநாகரிக உறவு முறையில், காதல் பல பரிணாமங்களை பெற்றிருக்கிறது. இச்சூழ்நிலையில், உங்களை முழுமையாக்கும் காதலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா உங்களுக்கு ஏற்ற காதல் இணை கிடைக்க நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.\nஇனி வரும் காலம் முழுவதும் அவருடன் என்னால் வாழ முடியும் என்று நம்பிக்கை ஏற்பட வேண்டும். எல்லா இடங்களிலும் பொறுத்துப் போவேன் என்ற வசனம் இல்லாமல் ஒத்துப் போகுமா என்று பார்க்க வேண்டும். நீங்கள் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களின் குறைகளுடனே இணை ஏற்க வேண்டும். அதே போல இணையின் குறைகளுடன் நீங்களும் ஏற்க வேண்டும். இணை எல்லா விதத்திலும் பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பதையும் தவிர்த்திடுங்கள்.\nநீங்கள் கடந்து வந்த காதல் எல்லாம் நீங்கள் சந்தித்த தோல்விகள் அல்ல. அவை நீங்கள் கற்றுக் கொள்ள கிடைத்த சந்தர்ப்பங்கள். உங்களுக்கு என்ன தேவை, உங்களுடைய மதிப்பு என்ன உங்களுக்கு எதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறது உங்களுக்கு எதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறது உங்களுடைய முன்னுரிமை எதற்கு என உங்களைப் பற்றி உங்களுக்கே எடுத்துச் சொல்ல கிடைத்த சந்தர்ப்பங்கள் அவை\nதொடர்ந்து வரும் நட்பு காதலெனும் பேச்சு எடுக்கும் போது தவறுகிறது என்றால் உண்மையான காரணத்தை தேடுங்கள். அதில் உங்களுக்கு நேர்மையாக நீங்கள் இருந்தாலே போதும். எனக்குப் பிடித்தமான என்று நான் தேடும் இணைக்கு பிடித்த மாதிரியாக நான் இருக்கிறேனா என்று யோசியுங்கள்.\nகாதலை எப்போதும் சந்தேகப் பார்வையுடனே அணுகாதீர்கள். அதே நேரத்தில் ஆரம்பத்திலேயே முழு நம்பிக்கையையும் வைத்து கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். எதுவும் நிகழலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nஇது காதல் என்று உங்களுக்கு தோன்றினால் நம்புங்கள், மீண்டும் மீண்டும் சோதிக்காதீர்கள். என்னை உண்மையாக காதலித்தால் இதனை செய்ய வேண்டும் என்று இணையையும் போட்டு டார்ச்சர் செய்யாதீர்கள்.\nஎல்லாவற்றையும் எமோஷனலாக அணுகாதீர்கள். உடலளவிலும் மனதளவிலும் நீங்கள் முதலில் உறுதியாக இருக்க வேண்டும். இணையின் ஒரு வார்த்தை, இணையின் சின்ன சின்ன செயல்கள் எல்லாம் உங்களை நிலைகுலைய வைத்திடும் என்றால் ஒவ்வொரு நாளை கடப்பதே கடினமானதாக மாற்றிடும்.\nகாதலில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று இது. அவசியமானதும் கூட, உங்களைப் பற்றி நீங்கள் நினைப்பதைப் பற்றி, நீங்கள் நம்புவதைப் பற்றி தயக்கமின்றி பகிர்ந்திடுங்கள். அதே போல இணையின் பகிர்தல்களையும் காது கொடுத்த��� கேளுங்கள்.\nஇணையிடம் நீங்கள் பகிர்வது என்பது உங்களுக்கான வடிகாலாக இருக்க முடியுமே தவிர முழு பிரச்சனைக்கும் தீர்வாக இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதே போல உங்கள் இணை ஏதேனும் சங்கடங்களை உங்களிடம் சொன்னால் மீசையை முறுக்கிக் கொண்டு உடனே தட்டிக் கேட்கிறேன் பிரச்சனையை முடிக்கப் போகிறேன் என்று கிளம்பாதீர்கள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் இருங்கள். அதுவே பல பிரச்சனைகளை தவிர்த்திடும்.\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nவெற்றி கொடுக்கும் வெள்ளைக் கொடி\nஅசையா சொத்து வாங்குபவர்களுக்கு அவசியமான ஆவணங்கள்\nவீட்டை தேர்வு செய்யும் போது...\nகணவர்கள் விரும்பும் மனைவியின் காதலான தருணங்கள்\nகணவரை கவர மனைவி செய்ய வேண்டியவை\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/india/04/249884?itm_source=parsely-api?ref=more-highlights-lankasrinews", "date_download": "2020-01-17T18:14:38Z", "digest": "sha1:TRLYPCV6K5WYKYA2WJNMHZ3WNXQ7EIHX", "length": 14505, "nlines": 153, "source_domain": "www.manithan.com", "title": "உடையிலேயே சிறுநீர் கழித்த சிறுமி.. நெஞ்சில் ஏறி மிதித்த கொடூர தம்பதி! பிறகு நேர்ந்த பயங்கரம்! - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nபிரியா பவானி சங்கரிடம் தனது காதலை சொன்னாரா S.J.சூர்யா.. இணையதளத்தில் தீயாய் பரவும் செய்தி.. விளக்கம் அளித்த S.J.சூர்யா..\nஅவுஸ்திரேலிய அணியை பழிக்குப்பழி வாங்கிய இந்திய அணி: 10 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தல்\nஅமெரிக்காவில் மாயமான இந்திய இளம்பெண்: 2 வாரங்களுக்கு பின் சடலமாக மீட்பு\nமாஸ்டர் படத்தில் இருந்து வெளிவந்து லேட்டஸ்ட் அப்டேட், படப்பிடிப்பில் இணைந்த முக்கிய பிரபலம்\nஎங்களின் விருப்பம் இதுதான்: திட்டவட்டமாக அறிவித்த ஈரானிய ஜனாதிபதி\nயாழில் குடும்ப சண்டையால் மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி\n5 நிமிடங்களுக்கான எரிபொருளே எஞ்சியுள்ளது: லண்டனில் பயணிகளை பதறவைத்த விமானி\nதமிழ் பெண்ணுக்கு பிரித்தானியாவில் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ திடீர் தற்கொலை முயற்சி... மகளுக்கு எழுதிவைத்த உருக்கமான கடிதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nபிங்க் நிற சுடிதாரில் தேவதையாக ஈழத்து பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.... மேடையில் உண்மையை உடைத்த லொஸ்லியா\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nஉடையிலேயே சிறுநீர் கழித்த சிறுமி.. நெஞ்சில் ஏறி மிதித்த கொடூர தம்பதி\nதாயும் தனது மகளுக்கு நல்ல படிப்பு மற்றும் வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையில் அவர்களுடன் அனுப்பி வைத்தார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தை இல்லாத குழந்தையை படிக்க வைப்பதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்த கணவன் மனைவியை பொலிசார் தேடி வருகின்றனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் மற்றும் அனிதா.\nஇவர்கள், அவுரங்காபத்தில் வசித்து வரும் தந்தை இல்லாத சிறுமியை படிக்க வைப்பதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், சிறுமியின் தாயும், தனது மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைகிறது என்ற நம்பிக்கையில் அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.\nஅவ்வபோது தனது மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்த தாய் கடந்த சில மாதங்களாக சிறுமியிடம் பேச முடியவில்லை.\nஇதனால், சந்தேகமடைந்த தாய் தனது மகள் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nபுகாரைப் பெற்ற பொலிசார், சிறுமி குறித்து விசாரித்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளது.\nஅதாவது சிறுமி நகரத்தை முதல் முறையாக பார்த்ததால், அங்கிருக்கும் குடியிருப்புகளில் உள்ள கழிவறைகளை எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாமல் தனது உடையிலேயே சிறுநீர் கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் சிறுமியின் நெஞ்சில் எட்டி உதைத்துள்ளார். அந்த சமயமே மூச்சுத் திணறிய சிறுமி உயிரிழந்துள்ளார். இதனை மறைக்க வாட்டர் டேங்கில் அடைத்து சிமெண்ட் கொட்டி மூடி மறைத்துள்ளது விசாரணையில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.\nமேலும் சிறுமியை படிக்க வைப்பதாக அழைத்துச்சென்று வீட்டு வேலைகளையும் மனைவிக்கு உதவியாக தையல் வேலைகளையும் சிறுமியை செய்ய வைத்தது தெரியவந்தது.\nஇந்நிலையில், சிறுமியை துன்புறுத்தியதற்காக மனைவி அனிதாவை போலீசார் உடனடியாக கைது செய்தனர். கணவன் பிரகாஷை தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nஉயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு யசந்த கோட்டாகொடவின் பெயர் பரிந்துரை\nஇராணுவத்திலிருந்து கிரமமாக விலகிச் செல்லாத படையினருக்கு பொதுமன்னிப்பு\nரஞ்சனின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை மேற்கொண்ட நீதிபதிகளின் குரல்கள் பரீட்சிக்கப்படவுள்ளன\nஎவென்ட் காட் ஆயுதக்களஞ்சிய வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேர் விடுதலை\nகரு ஜயசூரியவிடம் ரணில் விக்ரமசிங்க முன்வைக்கவுள்ள முக���கிய கோரிக்கை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/house-owner-arrested-in-17-people-killings-2142707?ndtv_prevstory", "date_download": "2020-01-17T19:10:50Z", "digest": "sha1:PPKO2JGXCZNFEJ3GLAWCFDXRNCX6OU2M", "length": 8133, "nlines": 82, "source_domain": "www.ndtv.com", "title": "House Owner Arrested In 17 People Killings | சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம்: வீட்டின் உரிமையாளர் கைது!", "raw_content": "\nசுற்றுச்சுவர் இடிந்து 17 பேர்...\nமுகப்புதமிழ்நாடுசுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம்: வீட்டின் உரிமையாளர் கைது\nசுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம்: வீட்டின் உரிமையாளர் கைது\nசிவசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து 17 உயிரிழந்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமேட்டுப்பாளையத்தில் பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் அதிக எடையுடன் கருங்கற்களால் 10 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவருக்கு அருகே 4 ஓட்டு வீடுகள் இருந்தன. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து, கனமழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மழையால் சேதமடைந்திருந்த காம்பவுண்ட் சுவர் அப்படியே சரிந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்தது.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், வீடுகளுக்குள் தூங்கிய நிலையில் பலியான 17 பேர் உடல்களையும் மீட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் தலைமறைவானார்.\nஇதனிடையே, சுற்றுச்சுவரைக் கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.\nஇந்நிலையில், சிறுமுகை பகுதியில் பதுங்கியிருந்த சிவசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நிறைவுபெற்றவுடன் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகளுக்கு பிப். 1 காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றம்\nஜெயலலிதா பயோ பிக்-ல் இவர்தான் எம்.ஜி.ஆர்\nபெரியார் பற்றி அவதூறு பரப்பியதாக புகார் ரஜினி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி போலீசில் மனு\nHeavy Rain Alert - தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு - முழு தகவல் உள்ளே\nபெரியார் பற்றி அவதூறு பரப்பியதாக புகார் ரஜினி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி போலீசில் மனு\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகளுக்கு பிப். 1 காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றம்\nஜெயலலிதா பயோ பிக்-ல் இவர்தான் எம்.ஜி.ஆர்\nபெரியார் பற்றி அவதூறு பரப்பியதாக புகார் ரஜினி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி போலீசில் மனு\n‘எனது மகளின் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்’ – நிர்பயாவின் தாயார் குற்றச்சாட்டு\nடெல்லி ஜாமா மசூதியில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர ஆசாத் மீண்டும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61915-a-few-places-in-the-north-tamil-nadu-may-have-a-rainfall.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-17T20:03:06Z", "digest": "sha1:QT4WB5LNCUBKDIQAVOYIEED4HXQOBX4B", "length": 12805, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "அடுத்த 2 நாட்களுக்கு வடதமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு ! | A few places in the North Tamil Nadu may have a rainfall", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅடுத்த 2 நாட்களுக்கு வடதமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு \nநாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"ஃபனி புயல் தென்கிழக்கு வங்க கடல் பகுதி��ில் தற்பொழுது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 870 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும்.\nஇந்த புயல் மே 1 ஆம் தேதி வரை வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர கரைகளுக்கு அருகில் 300 கி.மீ தொலைவு வரை வந்து பிறகு வடக்கு மற்றும் வட கிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். மழையை பொறுத்தவரை ஏப்ரல் 30 ஆம் தேதியும் மே 1 ஆம் தேதியும் வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதனான மழை பெய்யக்கூடும்.\nவட தமிழக கடற்கரை பகுதிகளில் நாளை காலை மணிக்கு 40 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். நாளை மாலை 50 கி.மீ முதல் 70 கி.மீ வரை வீசக்கூடும். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே ஏப்ரல் 29,30 மற்றும் மே 1, 2 ஆகிய தேதிகளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடற்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம், ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுருத்தப்படுகிறார்கள்\" என தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழத்தில் வெடிகுண்டு வைக்க திட்டமா\nலோக் ஆயுக்தா விவகாரம்: கரூர் ராஜேந்திரன் பதிலளிக்க நோட்டீஸ்\nபொற்கோவிலில் வழிபாடு செய்த நடிகர் சன்னி தியோல்\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரேஷன் கடையில் உயிரிழந்த இளைஞர். பொங்கல் பரிசுகளுடன் ரூ.50 ஆயிரம் மாயம்.. அடிதடி..\nமாவட்ட கவுன்சிலர் முழு பட்டியல் வெளியானத��� திமுக, அதிமுக கைப்பற்றியுள்ள மாவட்டங்கள் லிஸ்ட் \nஅன்று பஞ்சாயத்தின் துப்புரவுத் தொழிலாளி.. இன்று பஞ்சாயத்து தலைவி.. அசத்தும் பாட்டி..\n நியூ இயர் பதைபதைப்பில் உளவுத்துறை\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vasanthamfm.lk/category/entertainment/", "date_download": "2020-01-17T19:44:29Z", "digest": "sha1:S6S44LRAFXQMHIMG5XWN3PVWD3NYEDGB", "length": 5321, "nlines": 58, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "Entertainment Archives - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nஒரு குடும்பமே செத்து 100 வருடமாக நிகழும் மர்மம்\nதேனீக்களின் யாரும் அறியா வாழ்க்கை\nதேனீக்களில் ராணித் தேனி, ஆண் தேனி, வேலைக்காரத் தேனீக்கள் என மூன்று வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் அமைப்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று தேனீக்களின் கூட்டணியால் உருவாவதுதான் தேன் கூடாகும். பொதுவாக ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண், பெண் என்ற வேற்றுமையை உணர்த்தும் ... Read More »\nசெலவினங்களை கட்டுப்படுத்த வழிதேடுபவரா நீங்கள்\nஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான செலவுகள் காரணமாக, வருமானத்தை சேமித்துக்கொள்ளமுடியாமல் உள்ளதே என திக்குமுக்காடிப் போயுள்ளவரா நீங்கள் வேகமாக நகரும் இன்றைய உலகில் நின்று, நிதான���த்து எம்முடைய தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாதவரா நீங்கள் வேகமாக நகரும் இன்றைய உலகில் நின்று, நிதானித்து எம்முடைய தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாதவரா நீங்கள் எமது வளங்களை எத்தகைய வழிகளில் வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனை மறந்துவிட்டு அதிகரிக்கும் ... Read More »\nGlobal Teacher – யசோதை செல்வகுமரன்\n2019ம் ஆண்டிற்கான க்ளோபல் டீச்சர் விருது பிரிவில் உலகளாவிய ரீதியில் சிறந்த ஆசிரியர்களில் இறுதிப் 10 பேரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் . 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் இத் தேர்வுக்காக ஆராயப்பட்ட 179 நாடுகளைச் சேர்ந்த 10,000 விண்ணப்பதாரர்களில் இருந்தே இவ் ... Read More »\nஇலங்கையில் மறைந்துள்ள அதிசயங்களில் ஒன்றான தம்புள்ளை பொற்கோவில்\nகுகை ஓவியங்களுக்கு பிரசித்தி பெற்ற தம்புள்ளை பொற்கோவில், இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதுவரை 80க்கும் மேற்பட்ட குகைகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 5 குகைகள் மிகவும் முக்கியமானவைகளாக கொள்ளப்படுகிறது. இங்கு புத்த பெருமானின் 153 சிலைகளும்,அரசர்களின் சிலைகளும், 4 தெய்வ சிலைகளும் ... Read More »\nகொசுக்களுக்கு இடம் கொடுக்காத ஐஸ்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/category/local?page=2709", "date_download": "2020-01-17T20:24:08Z", "digest": "sha1:FQFLFF4Q4WZBT5VWRYXAQLA355STPTLJ", "length": 12173, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Local News | Virakesari", "raw_content": "\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nகர்ப்பிணிப்பெண் உட்பட ஏழு பேர் சடலமாக மீட்பு- பனாமில் பேயோட்டுபவர்களின் அட்டகாசம்\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அண்டிய சுற்றுச் சூழல், மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nதுடிப்புடைய தலைமைத்துவமும் புதிய அணியொன்றும் ஐக்���ிய தேசியக் கட்சிக்கு அவசியம் - நளின் பண்டார\nஇடைக்கால அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு கிடையாது - எஸ். பி. திஸாநாயக்க\nஇலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி\n“இரத்தினக்கல், ஆபரணத்துறையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கை“\nஜனாதிபதிக்கும் இரத்தினக்கல், ஆபரணத் தொழிற்துறையினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nமீனவர்களுக்கு தீர்ப்பு வழங்கியது ஊர்காவல்துறை நீதிமன்றம்\nஇலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்தியப் மீனவர்கள் 12 பேருக்கும் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கால சிறைத் தண்டனையை ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் பிறப்பித்துள்ளார்.\nவலம்புரிச் சங்குடன் இருவர் கைது\nகிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ்பிரிவில் வைத்து சுமார் 90 இலட்சம் பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.\n“இரத்தினக்கல், ஆபரணத்துறையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கை“\nஜனாதிபதிக்கும் இரத்தினக்கல், ஆபரணத் தொழிற்துறையினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்...\nமீனவர்களுக்கு தீர்ப்பு வழங்கியது ஊர்காவல்துறை நீதிமன்றம்\nஇலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்தியப் மீனவர்கள் 12 பேருக்கும் ஐந்து வருடங்களுக்...\nவலம்புரிச் சங்குடன் இருவர் கைது\nகிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ்பிரிவில் வைத்து சுமார் 90 இலட்சம் பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைதுசெய்யப்பட்டிரு...\nவிற்பனை நிலையம் உடைக்கப்பட்டு திருட்டு\nமன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதி செபஸ்தியார் பேராலயப் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் விற்பனை நிலையத்தில் இன்று அதிகா...\n\"அடைந்துள்ள பின்னடைவை அறியாது விமர்சிப்பது வேடிக்கையாகவுள்ளது\"\nதேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் அரசியலில் தாம் அடைந்துள்ள பின்னடைவ...\n\"முச்சக்கர வண்டியிலிருந்து மீண்டும் வான் ஒன்றில் பலவந்தமாக ஏற்றினார்கள்\": கடத்தப்பட்ட தாயும் சேயும் மீட்பு\nமாஹோ பக��தியில், தாயும் 9 மாத மகளும், வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, முச்சக்கர வண்டி சாரதியொருவர், முச்சக்கர வ...\nவெளிநாட்டு நாணய தாள்களுடன் மூவர் கைது\nசட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு நாணய தாள்களை மறைத்து இலங்கைக்கு கடத்திவர முயன்ற இந்திய பிரஜை ஒருவரும் மற்றும் இரு இலங...\nமோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர் பலி\nகல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியின் நிந்தவூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலி...\nதங்கங்களுடன் இந்திய பிரஜை கைது \nசட்ட விரோதமான முறையில் தங்க துண்டுகளை மறைத்து இலங்கைக்கு கடத்திவர முயன்ற இந்திய பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத...\nமரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு மல்கம் ரஞ்சித் ஆதரவு\nஅரசியல் தலைமைத்துவம் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nதலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்கிறார் ரணில் ; தலைமைப்பொறுப்பை சஜித் ஏற்க 52 பேர் ஆதரவு - ஹர்ஷ டி சில்வா\nதனித்துக் கூட்டணியமைக்கத் தயாராகும் சஜித் \nரணிலை பதவி விலகுமாறு ஐ.தே.க.எம்.பி.க்கள் கோரிக்கை\nசுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோத்தாவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-01-17T18:14:50Z", "digest": "sha1:JMFEBCV3GPVY5GAA4PCXIWXTJOASYXM4", "length": 6955, "nlines": 161, "source_domain": "ithutamil.com", "title": "சிங்கம்புலி | இது தமிழ் சிங்கம்புலி – இது தமிழ்", "raw_content": "\nதி லயன் கிங் விமர்சனம்\n1994 இல் வெளியான ‘தி லயன் கிங்’ படத்தைத் திரையரங்கில்...\nதி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள்\nஅதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின்...\nசிங்கம்புலி @ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு இசை வெளியீட்டு விழா\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nமகளை, மாப்பிள்ளையை, அவர்களது கைக்குழந்தையைக் கொல்லத் தேடி...\nமாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை...\nமறவர் குலத்தைச் சேர்ந்த குமரனைக் கொல்ல முயல்கின்றனர். அவனது...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்ப��� – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13088", "date_download": "2020-01-17T19:54:21Z", "digest": "sha1:W7BJZ65SF4WINL65Y257U2YTQ7P6R2LL", "length": 2610, "nlines": 24, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - தியா அகஸ்த்யா, 9 வயது, கூப்பர்டினோ, கலிஃபோர்னியா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\nசாத்விகா சிவா, 9 வயது, சான் ஹோசே, கலிஃபோர்னியா\nசாத்விகா சிவா, 9 வயது, சான் ஹோசே, கலிஃபோர்னியா\nதியா அகஸ்த்யா, 9 வயது, கூப்பர்டினோ, கலிஃபோர்னியா\nசாத்விகா சிவா, 9 வயது, சான் ஹோசே, கலிஃபோர்னியா\nசாத்விகா சிவா, 9 வயது, சான் ஹோசே, கலிஃபோர்னியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/archives/2019/271--01-15-2019.html?start=20", "date_download": "2020-01-17T19:33:40Z", "digest": "sha1:E6U24MNMSB4IQUA5DEKAOUXGCYPNCMNN", "length": 12443, "nlines": 49, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - கலைஞர் பிறந்த நாள் : ஜூன் 3 சொர்க்கத்திற்கு வந்தது எப்படி?", "raw_content": "\nகலைஞர் பிறந்த நாள் : ஜூன் 3 சொர்க்கத்திற்கு வந்தது எப்படி\nஇவை எதையுமே கவனிக்காமல் புல் தரையில் ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது. அந்தக் கூட்டத்தினரின் தோள்பட்டையில் ஒரு மஞ்சள் நிறத் துண்டுத் துணி தொங்கிற்று. அதில் நீல வர்ணத்தில் குடியேறியவர் என்று குறிக்கப்பட்டிருந்தது. முகங்களைப் பார்க்கும்போது பூலோகவாசிகளே என்பது நன்றாகத் தெரிந்தது. ஆமாம்.... பூலோகவாசிகள்தான் கண்ணப்ப நாயனார��, காரைக்கால் அம்மையார், நந்தனார், சிறுத்தொண்டர்... இன்னும் எல்லோரும் இருந்தனர். அவர்கள் பேச்சு பெரிய விவாதமாக அமையவில்லை. ஆளுக்கு ஒரு வார்த்தை பேசினார்கள். அது அவர்கள் சொர்க்க லோகத்துக்கு வந்த விதத்தைப் பற்றி\nஎன்னுடைய இரண்டு கண்களையும் குத்திக் கொண்ட பிறகுதான் கடவுள் கருணை கிடைத்தது - கண்ணப்ப நாயனார்\nஎன் குழந்தையைத் துண்டு போட்டுக் கறி சமைத்து, அதன் தலையை நானும் என் மனைவியுமே இடித்து துவையல் அரைத்து அன்னமிட்டேன். அதற்குப் பிறகுதான் சிவபெருமான் சித்தமிரங்கி என்னை ஆட்கொண்டார்\nஅக்கினியிலே முழுகி தீட்டையெல்லாம் பொசுக்கிக் கொன்றுவிட்டு பொன்மேனியோடு வா என்று தீக்ஷிதர் கனவிலே தீனதயாபரன் சொல்லிவிட்டார். அந்தத் தியாகத்தை நான் செய்த பிறகுதான் தில்லையப்பனின் திருப்பாத தரிசனம் கிடைத்தது.\nஉடலில் உள்ள சதைகளையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, ரத்தத்தை வடித்துவிட்டு, எலும்பு உருவமாக _ பேய் மாதிரி தலைகீழாக நடந்து வரச் சொன்னார் பீடுடைய பெருமான் அந்தக் கஷ்டத்திற்கு ஆளான பிறகுதான் கைலாசபதி கடாக்ஷம் பாலித்தார்\nஆலயங்களில் புல் செதுக்கினேன்; அந்தணராம் திருஞான சம்பந்தரின் பல்லக்குத் தூக்கினேன். அதையெல்லாம் செய்த பிறகுதான் அமரர் உலகம் வர அனுமதி கிடைத்தது, எனக்கு \nமனிதனுக்கு மானம் பெரிது; அந்த மானத்தை அடகுவைத்து, என் மனைவியை பரமசிவனோடு பள்ளியறைக்கு அனுப்பி வைத்தேன், அந்தத் தியாகத்தின் பரிசாகத்தான் இந்தப் பரமண்டல வாசத்தைப் பரமன் எனக்கு அளித்தார்\nஎன் முழங்கையைச் சந்தனக் கட்டைக்குப் பதிலாக தேய்த்து பகவத் பூசை பண்ணினேன். அதன் பலன்தான் எனக்குச் சொர்க்கலோகம்\n இந்த லோகத்திற்கு வர எத்தனை பேரைக் கொலை செய்திருக்கிறேன் தெரியுமா சிவனைத் தூஷித்தவர்களையெல்லாம் மழுவால் வதைத்துக் கொன்று போட்டேன். அந்தப் பிணங்களையெல்லாம் பிறை சூடும் பித்தரிடம் காட்டிய பிறகுதான் இந்தப் பேறு கிட்டியது சிவனைத் தூஷித்தவர்களையெல்லாம் மழுவால் வதைத்துக் கொன்று போட்டேன். அந்தப் பிணங்களையெல்லாம் பிறை சூடும் பித்தரிடம் காட்டிய பிறகுதான் இந்தப் பேறு கிட்டியது\nசிவனுக்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைப் பஞ்ச காலத்தில் சாப்பிட்டார்கள் என்பதற்காக.... பக்தியின் காரணமாக என் தாய், தந்தை, என் ஆசை மனைவி மற்றும்... நெல்லைத் தின்ற தாயின் பாலைக் குடித்திருக்கும் என்பதற்காக... என் அன்புக் குழந்தை ஆகியோரைக் கொடுவாளால் வீசிக் கொலைபுரிந்தேன். அதன் பிறகுதான் என் குற்றத்தை மன்னித்து கொன்றையணி செஞ்சடையார் காட்சியளித்தார்\nஇப்படிப் பக்தர்கள் தங்கள் தியாகங்களைக் கூறிப் பெருமிதங்கொண்டனர். பெருமூச்சு விட்டனர்.\nஅப்போது ஒரு திடீர்க் குரல் கேட்டு பேச வாயெடுத்த கண்ணப்பர் நிறுத்திவிட்டார். எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். ஒரு வாலிபம் மறைந்த மங்கையின் தோளில் கைபோட்டபடி, ஒரு பூணூல்கார அய்யர் நின்றார். எல்லா பக்த சிரோன்மணிகளும் அவர் வாயைப் பார்த்தபடி இருந்தனர். அந்த அய்யர் பேசினார்; நீங்கள் எல்லாம் மோட்ச லோகம் வர பெரிய பெரிய தியாகம் செய்ததாகப் பெருமையடித்துக் கொள்கிறீர்களே, அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது.\nசொர்க்கலோகம் வர, சொல்ல முடியாத தொல்லைகள் அனுபவித்ததாகச் சொல்கிறீர்களே. இதோ பாருங்கள், நான் எந்தவிதமான சிரமமும் இன்றி சிவலோகம் வந்திருக்கிறேன். (பக்தர்கள் ஆச்சரியத்தால் திகைத்து விட்டார்கள்)\n இதோ என் மேல் சாய்ந்து கொண்டிருப்பது என் தாய்.\n(கோட்புலி நாயனார் குறுக்கிட்டு) உமது தாயாரா\n என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாய், அழகுத் தொட்டிலில் இட்டு ஆராரோ பாடிய தாய். இந்தத் தாயாரை நான் என் தாரமாகக் கொண்டிருக்கிறேன். இங்கு மட்டுமல்ல; பூலோகத்திலேயே இந்த அன்னை என் ஆசை நாயகியாக இருந்தாள். இவள் என்னைத் தொட்டிலில் போட்டு ஆட்டினாள். நான் இவளுக்குக் கட்டிலில் இன்பமூட்டினேன். மாதாவை மனைவி யாக்குவது மகாபாபமல்லவா என்பீர்கள். இதைவிட மகாபாபமாக எங்களை மஞ்சத்தில் கண்டுவிட்ட என் தகப்பனாரை உடனே கொன்று போட்டேன். உனக்கா சொர்க்கவாசல் திறந்தது என்று கேட்கிறீர்களா ஆமாம்; எனக்குத்தான் சொர்க்கம் சுலபத்தில் வழிவிட்டது. அரகரமகாதேவா என்றேன். அம்மையை அணைத்தபடி அப்பன் ரிடபவாகன ரூபராய் அருள் மழை பொழிந்தான். ஆனந்தமாக சொர்க்க பூமிக்கு வந்துவிட்டேன்.\nநாயன்மார்கள் ஸ்தம்பித்து விட்டார்கள். காரைக்கால் அம்மை, இது உண்மையா\n அய்யமிருந்தால் திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலத்தைப் பாருங்கள் என்றார் அய்யர்.\nபாபியாகிய உமக்கு மாத்திரம் இவ்வளவு சுலபத்தில் சொர்க்கலோக வாழ்வு கிடைக்கக் காரணம் என்ன\nஇதுதான் காரணம் என்று தன் பூணூலை உருவிக் காட்டினார் அய்யர்.\n(கலைஞரின் குட்டிக்கதைகள் என்னும் நூலிலிருந்து)\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamindia.wordpress.com/2013/10/12/child-sacrifice-muslim-couple-file-appeal-against-life-term/", "date_download": "2020-01-17T19:20:18Z", "digest": "sha1:YDTMMYNXHGSKAAFDUNK7HARVQL5RJKAE", "length": 25107, "nlines": 74, "source_domain": "islamindia.wordpress.com", "title": "முஸ்லிம் மாந்திரீகம் முறையில் நரபலி கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் அப்துல்கபூர் – ரமீலா தம்பதியர்! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« சவூதியில் 5 வயது மகளை கொடுமைப் படுத்தி, கற்பழித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி – சாட்சி சொன்ன மனைவிக்கும் தண்டனை\nஅம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன\nமுஸ்லிம் மாந்திரீகம் முறையில் நரபலி கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் அப்துல்கபூர் – ரமீலா தம்பதியர்\nமுஸ்லிம் மாந்திரீகம் முறையில் நரபலி கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் அப்துல்கபூர் – ரமீலா தம்பதியர்\nமுஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்: முந்தைய இடுகைகளில் இதைப் பற்றி அதிகமாகவே இப்பிரச்சினை அலசப்பட்டுள்ளது. அப்பொழுது (ஜூலை 2010) விசயங்களை கூர்ந்து கவனித்தால் தமிழகத்தில் நரபலி அதிகமாகி வருவது விவரங்களோடு எடுத்துக் காட்டப்பட்டது. இதில் காணப்படும் முறை,\nஆளில்லாத இடத்தில் குழந்தைகள் உடல்,\nசில ஆட்கள் / மந்திரவாதிகள் கைது செய்யப்படுவது,\nஅவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்பது…………..\nபிறகு என்னவாயிற்று என்று தெரியாமல் வழக்குகள் முடிக்கப்படுவது…………..என்ற போக்குத்தான் தெரிய வருகிறது என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[1].\nநரபலி முஸ்லீம்களுக்கோ, தமிழகத்திற்கோ புதியதல்ல[2]: இங்கு குறிப்பாக முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அதிகமாக உள்ள பகுதிகள், தர்காக்கள், முஸ்லிம் மாந்திரீகர்கள் முதலியோர் சம்பந்தப் படுவதால், இக்கொணத்தில் பார்க்க வேண்டியிருந்தது. இதை முஸ்லீம் பிரச்சினை என்று பார்க்கவில்லை, ஏனெனில் மற்ற இடங்களில் இந்துக்களும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். இங்கு, முஸ்லீம்களிடம் ஏன் இத்தகைய நம்பிக்கைகள் உள்ளன என்று ஆராயும் நோக்கில் அலப்பட்டது. முன்பு 2007ல் இக்பால் மற்றும் ஜாபர் என்ற இரண்டு மந்திரவாதிகள் இதே மாதிரி எண்ணத்துடன் செயல்பட்டுள்ளனர். அதை பற்றியும் அவ்விடுகையில் விளக்கப்பட்டது[3].\nஇரண்டாண்டுகள் கழித்து அப்துல்கபூர் – ரமீலா தம்பதியர் மேல்முறையீடு செய்தல்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் முத்தையாபுரத்தை சேர்ந்தனர் அப்துல்கபூர்,30. இவர் ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் தர்காவில், சமையல்காரராக இருந்தார். அங்கிருந்த ரமீலா பீவிக்கும், 32, அப்துல்கபூருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்தனர். “தலைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையை நரபலி கொடுத்து, பூஜை செய்தால், முன்னேற்றம் அடையலாம்’ என, சிலர் கூறியதை நம்பி, தலைப்பிரசவ குழந்தையைத் தேடி, மதுரை வந்தனர். மதுரை எஸ்.ஆலங்குளம் கவுகர்பாட்ஷா. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி சிரின் பாத்திமா, தன் ஒரு வயது குழந்தை காதர்யூசுப் மற்றும் தாய் சுல்தான் பீவி ஆகியோருடன், நேர்த்திக்கடன் செலுத்த, 2010 ஜூலை 1ல், கோரிப்பாளையம் தர்காவில் தங்கினர். மறுநாள் இரவு, மூன்று பேரும் அங்கு தூங்கிக் கொண்டிருந்தனர். காதர்யூசுப்பை கடத்திய அப்துல்கபூரும், ரமீலாபீவியும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கொண்டு சென்றனர். அங்கு ஒரு விடுதி குளியலறையில், காதர்யூசுப்பின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை வாளியில் பிடித்தனர். தலை, உடல்களை தனித்தனியாக வெட்டி, பூஜை செய்து, குழந்தையின் உடலை புதைத்தனர். தலையை திருச்செந்தூர் அருகே கடற்கரையில் புதைத்தனர். ரத்தத்தை கடலில் வீசியதாக, தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மதுரை 6 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, 2012 ஆக.,3 ல் அப்துல்கபூர், ரமீலாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்.\nகுழந்தையை கடத்தி நரபலி கொடுத்த தம்பதி : ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு[4]: மதுரையில், ஒரு வயது குழந்தையை கடத்தி, நரபலி கொடுத்த வழக்கில், கீழ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில், கணவன், மனைவி மேல்முறையீடு செய்தனர்[5]. இதை ரத்து செய்யக்கோரி, இருவரும் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: “சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, போலீசார் அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை. தர்காவில் பலர் தங்கியிருந்த நிலையில், குழந்தையை கடத்த வாய்ப்பில்லை. எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்”, இவ்வாறு குறிப்பிட்டனர். நேற்று, இவ்வழக்கு பட்டியலில் இடம் பெற்றது. விசாரிக்கப்படவில்லை. முன்பு கூட “காளி உத்தரவின் படி பலி கொடுத்தேன்”, என்று சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்த்தான்[6]. கொலைக்கு தண்டனை கொடுப்பதானால் காளிக்குக் கொடுங்கள்[7] என்று சொன்னதாக ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன.\nகத்தி போய் வால் வந்தது டும், டும், டும்: அப்பொழுது செக்யூலரிஸ ரீதியில் ஊடகங்கள் செயல்பட்டன. முஸ்லிம்கள் சம்பந்தப் பட்ட பிரச்சினை என்பதால், வெறும் கொலை போல, டிவிக்களிலும் காட்டப்பட்டது. “கத்தி போய் வால் வந்தது டும், டும், டும்” என்பதுபோல, அப்துல் கஃபூரின் அவதாரங்களும் பலவாறு மாற்றி வர்ணிக்கப்பட்டன. கீழுள்ளவை முந்தைய பதிவில் உள்ளபடி கொடுக்கப்படுகின்றன:\nமந்திரவாதி, தாந்திரிக்[8], ஃபகிர்[9] / பக்கிரி, நரபலி கொடூரன், நரபலி மந்திரவாதி, சைக்கோ, சைக்கோ மந்திரவாதி, ………………என அவனது அந்தஸ்த்துகள் பெருகிவருகின்றன[10].\nஅசரீரி காளியாகியது போல, குழாய் மண்சட்டியாகிறது;\nதிடீரென்று ஒரு முத்துப்பேட்டை அலியார் வேறு வந்துவிட்டார்\nபலவித பொருட்கள் வருகின்றன: லட்சுமி குபேர எந்திரம், காளிபடம், குரான் புத்தகம், துளசிமாலை, விபூதி, குங்குமம், சிவப்பு துணி, காப்பு………………\nகாளி சொல்லிதான் குரான் வைத்திருந்தானா, இல்லை முஸ்லீம் எப்படி இந்த வகையறாக்களை வைத்துக் கொண்டு பூஜை செய்தான் என்று தெரியவில்லை.\n15 பூஜை, நடுராத்திரி பூஜை, பரிகாரம் என சங்குகள், முறைகல் வேறு விவரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.\nகுரானில் சொல்லியபடி, காளியை வழிப்பட்டானா, நரபலி கொடுத்தானா, என்பதையெல்லாம், நேர்மையான விசுவாசிகளும், நேயமுள்ள நம்பிக்கையாளர்களும்தான் பதில் சொல்லியாக வேண்டும்\nமுஸ்லீம் மாந்திரீகம் முதலியவற்றை நம்புவது, பரப்புவது முதலியன[11]: “ஒரு முஸ்லீம் நண்பர் தர்காக்கள் மற்றும் முஸ்லீம்களின் நம்பிக்கைகளைப் பற்றி விவரங்களை, “அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள்” என்ற தலைப்பில் கொடுத்துள்ளதையும் படிக்கலாம்[12]. ஒரு கோவிலைப் பற்றிய விவரங்களில், இப்படியும��� சேர்த்திருக்கிறார்கள்[13], “இங்கு வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்பு இருந்தால் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது”. விஜய்குமார் என்பவர்[14], “முஸ்லீம் மாந்திரீகம்”, என்ற புத்தகத்தை ரூ.1000/- என்று இணைதளத்தில் போட்டுள்ளார். இப்படி ஏராளமான ஆதாரங்களைக் கொடுக்கலாம். முஸ்லீம்கள் ஜமாத், ஷரீயத் கோர்ட், தார் உல் கடா, என்ற பல நிலைகளில், அவர்களது குற்றவாளிகளை மறைத்துவிடுகின்றனர் எப்பொழுதாவது, இப்படி எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்ட கேசுகள்தாம், ஊடகங்களில் வருகின்றன. ஆனால், சில நாட்களில் இவையும் மறக்கப்படும், மறைக்கப்படும்”, என்று அப்பொழுது முடித்திருந்தேன். இப்பொழுது, “சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, போலீசார் அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை. தர்காவில் பலர் தங்கியிருந்த நிலையில், குழந்தையை கடத்த வாய்ப்பில்லை. எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்”, இவ்வாறு தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனராம்.\nசெக்யூலரிஸ அமைதி, ஊமைத் தனம் மற்றும் பாரபட்சம்: திராவிட சித்தாந்திகள், கம்யூனிஸ வல்லுனர்கள், பெண்ணிய வீராங்கனைகள், “கற்பில்” வேதாந்தியான குஷ்பு போன்ற பெண்மணிகள், யாருமே, இவ்வழக்கைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாகவே உள்ளது. “தேவதாசி” பற்றி பேசினால், வீராங்கனைகள் கிளம்பி விடுகிறார்கள், ஆனால், உண்மையாகவே, ஒரு பெண் நரபலியில் சம்பந்தப் பட்டிக்கும் போது, அந்த வீராங்கனைகள் “ஆள்-அட்ரஸ்” தெரியாமல் இருக்கிறார்கள் நாத்திக-சித்தாந்திகள், மூட-நம்பிக்கைகளை சாடுகின்ற தமிழனத் தலைவர்கள், இனமானப் போராளிகள் எல்லோருமே கப்-சிப் தான் நாத்திக-சித்தாந்திகள், மூட-நம்பிக்கைகளை சாடுகின்ற தமிழனத் தலைவர்கள், இனமானப் போராளிகள் எல்லோருமே கப்-சிப் தான் சட்ட வல்லுனர்கள், நீதிமான்கள், ஓய்வு பெற்ற நீதியரசர்கள் முதலியோரும் ஊமைகளிகி விடுகின்றனர்.\n[4] தினமலர், நரபலிகொடுத்ததம்பதி : ஆயுள்தண்டனையைஎதிர்த்துமேல்முறையீடு, சென்னை பதிப்பு, பக்கம்.4, பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2013,00:30 IST\n[8] ஆங்கில டிவிக்களின் – டைம்ஸ்-நௌ, ஹெட்லைன்ஸ்-டுடே- உபயம். தாந்த்ரிக் முஸ்லிம் குழந்தையை பலிகொடுத்து ரத்தம் குடித்த���ன் என்ற ரீதியில், ஒலிபரப்பி, ஆங்கிலம் தெரிந்தவர்களை குழப்பியுள்ளது. இதனால், ஒரு அந்நிய தளம் இந்த செய்தியை ஒரு பிரபலமான கோவிலுடன் இணைத்து வெளியிட்டுள்ளது\n[9] இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது\n[10] ஊடகங்களில் முஸ்லீம்கள் அதிக அளவில் முஸ்லீம்களாகவே செயல்படுவதால், அவர்கள் இந்த சமாசாரத்தை அமுக்கி வாசித்து, மறைத்துவிட முயல்கின்றனர். ஆகையால், வித-விதமான செய்திகளை மாற்றி-மாற்றி வெளியிட்டு திசைத் திருப்பப் பார்க்கிறார்கள்.\nExplore posts in the same categories: அப்துல் கபூர், அவூலியா, ஆணை, குரான், சதை, சோறு, நரபலி, நரம்பு, நாளம், பலி, பிண்டம், மண்டையோடு, மந்திரம், மாந்திரீகம், மாமிசம், ரத்தம், ரமீலா, ஹக்\nThis entry was posted on ஒக்ரோபர் 12, 2013 at 1:03 பிப and is filed under அப்துல் கபூர், அவூலியா, ஆணை, குரான், சதை, சோறு, நரபலி, நரம்பு, நாளம், பலி, பிண்டம், மண்டையோடு, மந்திரம், மாந்திரீகம், மாமிசம், ரத்தம், ரமீலா, ஹக். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அல்லா, ஆணை, உத்தரவு, குதா, குரான், சதை, சோறு, தர்கா, நரபலி, நரம்பு, பலி, பிண்டம், மண்டையோடு, மந்திரம், மாந்த்ரீகம், மாமிசம், முஸ்லிம், ரத்தம், ஷரீயத், ஹக், ஹதீஸ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/france/03/181491?ref=archive-feed", "date_download": "2020-01-17T20:01:49Z", "digest": "sha1:IQBSIUKWRBUX5TIMDRPE6KZ5WHYX5D5M", "length": 6584, "nlines": 121, "source_domain": "news.lankasri.com", "title": "ரயிலில் பிறந்த குழந்தைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்: 25 வயது வரை இலவச பயணம் செய்ய பிரான்ஸ் அனுமதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரயிலில் பிறந்த குழந்தைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்: 25 வயது வரை இலவச பயணம் செய்ய பிரான்ஸ் அனுமதி\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தைக்கு, 25 வயது வரை ரயிலில் பயணம் செய்ய அந்நாட்டு ரயில்வே நிர்வாகம் சிறப்பு சலுகை அளித்துள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸிற்கு கர்ப்பிணி பெண் ஒருவர், நேற்று ரயிலில் பயணம் செய்துள்ளார். ரயில�� ஆபேர் நிலையத்திற்கு அருகில் வந்தபோது, குறித்த பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் 11.40 மணியளவில் அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.\nஇந்நிலையில், ரயிலில் பிறந்ததால் அந்த குழந்தைக்கு 25 வயது நிறைவு பெறும் வரை, ரயிலில் இலவசமாக பயணம் செய்யும் சிறப்பு சலுகையை ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/186551?ref=archive-feed", "date_download": "2020-01-17T20:04:48Z", "digest": "sha1:OF246WULHYWXWJHGSDI5NEXLKXE7WUOL", "length": 9018, "nlines": 132, "source_domain": "news.lankasri.com", "title": "கேரள பெருவெள்ளம்: ஆப்பிள் நிறுவனம் அளித்த இன்ப அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகேரள பெருவெள்ளம்: ஆப்பிள் நிறுவனம் அளித்த இன்ப அதிர்ச்சி\nபெருவெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான கேரள மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் 7 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.\nநிதியுதவி மட்டுமின்றி சொந்த குடியிருப்புக்கு செல்ல முடியாமல் நிவாரண முகாம்களில் தவித்துவரும் அப்பாவி மக்களை மீள்குடியமர்த்துவதில் ஆதரவையும் அறிவித்துள்ளது.\nகேரளாவில் கன மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு 370 பேருக்கும் மேலானோர் பலியாகினர்.\nமொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிக்கரம் நீண்டு வருகிறது.\nநிதியுதவியும் பொருளதவியும் கேரள பெருவெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு அளித்து வருகின்றனர்.\nஇந்த நிலையிலேயே அமெரி���்க நிறுவனமான ஆப்பிள் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்காக சுமார் 7 கோடி ரூபாய் அளித்துள்ளது.\nமட்டுமின்றி குடியிருப்பு இழந்த மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், பாடசாலைகள் மற்றும் இந்த பெருவெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை ஆதரிக்கவும் ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்துள்ளது.\nமேலும், ஆப்பிள் வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டப்பட்டும் நிதியையும் குறிப்பிட்ட காலத்துக்குள் கேரளாவுக்கு அளிக்கப்படும் என அந்த நிறுவன அதிகாரிகள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபுதையல் ஆசை: வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய நபர்\nநொடிப்பொழுதில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்... நோயாளியை காப்பாற்றிய இளைஞருக்கு கிடைத்த கௌரவம்\nபிழைப்புக்காக லொட்டரி விற்பனை: தத்தளிக்கும் கடவுளின் தேசத்திற்கு உதவிக்கரம் நீட்டிய சிறுவன்\n14 அறுவைசிகிச்சைகள்... சிறுநீரகம் பாதிப்பு: கேரள வெள்ள நிவாரணப் பணியில் கவனம் ஈர்த்த இளைஞர்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவணும் இந்த வாலிபர் என்ன செய்தார் தெரியுமா\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்... 4 நாட்களாக தந்தையை தேடி அலைந்த பிள்ளைகள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/child-porn-downloader-arrested-issue-was-in-doubt.html", "date_download": "2020-01-17T19:39:31Z", "digest": "sha1:TQGWN334VVFJFAV5W56WGCI3QZ6LUUII", "length": 7732, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Child porn downloader arrested issue was in doubt | Tamil Nadu News", "raw_content": "\nஇவர் மேல எங்களுக்கு 'சந்தேகம்' இருந்துச்சு... நாங்க கண்காணிச்சிட்டே இருந்தோம்... 'சிறார்' ஆபாசப்பட விவகாரம்...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுழந்தைகள் ஆபாச படம் பதிவிறக்கம் செய்து பார்வேர்டு செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.\nதென்காசி மாவட்டம் புளியங்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் பாலசுப்பிரமணியன். மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. புளியங்குடி ஆர்எஸ்கேபி தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.\nஇவர், இணையதளங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அதனை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் ஏராளமானோருக்கு அனுப்பி வந்துள்ளார். இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்து போலீசார் கண்காணித்த போது பாலசுப்பிரமணியன், குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அனுப்பியது தெரிய வந்தது.இதையடுத்து புளியங்குடி போலீசார் போக்சோ சட்டத்தில் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், ஹார்ட்டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடந்து வருகிறது.\nசிறார் 'ஆபாசப்படம்' பகிர்வு... ஏர்போர்ட்டில் 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கிய போலீசார்... 'போக்ஸோ' சட்டம் பாய்ந்தது...\n\"போதையில, தெரியாம 'போலீஸை' அடிச்சிட்டேன்...\" கைதான இளைஞரின் 'கதறல்' வீடியோ...\nசக அதிகாரியின் மகளிடம் சில்மிஷம்...பதறிப் போன தாய்...'ஐ.பி.எஸ்.' அதிகாரிக்கு நேர்ந்த கதி...\nஎந்த 'மாவட்டங்களில்' இருந்து குழந்தைகள் 'ஆபாச' படம் .. உறுதி செய்த 'போலீஸ்'.. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை...\n'சட்டக் கல்லூரி' மாணவியைக் கடத்தி.. கத்தி முனையில் 12 ஆண்களின் வெறிச்செயல்.. பதைபதைக்கும் சம்பவம்\n'எங்க வேணா ரசிகர் மன்றம் வெப்பேன்.. முடிஞ்சத பாத்துக்க' .. 'போதையில் போலீஸைத் திட்டி வீடியோ'.. ரசிகர்கள் கைது\n‘இன்ஷூரன்ஸ் பணம்’ ‘கணவன், 8 மாத கர்ப்பிணி மனைவி, மகன் கொலை’.. சொந்தக்காரரின் பகீர் வாக்குமூலம்..\n'என் மனைவிய ஏன்யா பாக்குற'.. நியாயம் கேட்ட கணவருக்கு கோயம்பேட்டில் நடந்த மிரளவைக்கும் சம்பவம்\n‘த்ரில்லுக்காக’ தொழிலதிபர் செய்த அதிர்ச்சிக் காரியம்.. ‘கையும்களவுமாக’ மடக்கிப் பிடித்த போலீஸ்..\n'நாய்க்குட்டிகளுக்கு வெக்குற பெயர்களா இதெல்லாம்'.. காண்டான போலீஸ்.. கைது செய்யப்பட்ட நபர்\n7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. மின்சாரம் பாய்ச்சி கொலைசெய்த மாணவன்\nஇளைஞர் துண்டுத் துண்டாக வெட்டிப் படுகொலை.. ஈரோட்டில் பீகார் தம்பதி கைது..\nகோவை சிறுமியின் கொலை வழக்கு... குற்றவாளியின் அதிர வைத்த வாக்குமூலம்\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.... சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம்...\n‘பக்கத்துல போலீஸ் வந்தது கூட தெரியாம பப்ஜி’.. 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2020-01-17T19:37:51Z", "digest": "sha1:EWHZTASRRQQZSEBJQSLXTCE5I4IEIVTM", "length": 5221, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "வருமான வரித்துறையில் 15 உயரதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு; | GNS News - Tamil", "raw_content": "\nHome India வருமான வரித்துறையில் 15 உயரதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு;\nவருமான வரித்துறையில் 15 உயரதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு;\nபுதுடெல்லி, மத்தியில் மோடி அரசு பதவிக்கு வந்தது முதலே மத்திய அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது மத்திய அரசு. இந்நிலையில் கட்டாய ஓய்வு என்ற சாட்டையைக் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. அந்தவகையில் சி.பி.டி.டி. எனப்படும் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரித்துறையின் முதன்மை ஆணையர், மற்றும்\nPrevious articleராதாபுரம் தொகுதி ஓட்டுகள் இன்று மறு எண்ணிக்கை;\nNext articleபலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு;\nசெல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் – நடிகை நமிதா பிரமோத் வருத்தம்\nவெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ – பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\nசெல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் – நடிகை நமிதா பிரமோத் வருத்தம்\nவெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ – பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/krishnagiri/4-dead-after-drowning-in-the-pambaru-dam-while-taking-selfie-364966.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-17T19:26:50Z", "digest": "sha1:5O5IZFMSMQ3YUYJYACKXTN4ENWL537XG", "length": 19826, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாம்பாறு அணையில் 'செல்பி' விபரீதம்.. கல்யாணம் ஆகி 15 நாட்களே ஆன புதுப்பெண் உள்பட 4 பேர் சாவு | 4 dead after drowning in the Pambaru dam while taking selfie - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கிருஷ்ணகிரி செய்தி\nஅமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி\nசங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்.. திருமாவளவன் எச்சரிக்கை\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பாய்ந்து பாய்ந்து அடக்கிய ரஞ்சித்.. புதிய ரெக்கார்ட்.. மாஸ் பரிசு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்\n\"என் கிட்டே வராதீங்க.. வந்தீங்க.. அவ்வளவுதான்\".. ஜெர்க் ஆன போலீஸ்.. லாவகமாக மீட்கப்பட்ட பாத்திமா\nஅவ்ளோ மோசமாவா இருந்தேன் நான்\nSports வெளிச்சத்திற்கு வராத பாலியல் தொல்லைகள் - அதிரவைக்கும் முன்னாள் சாய் தலைவர்\nMovies நீண்ட வருடங்களுக்கு பிறகு.. மாஸ்டரில் இணைகிறோம்.. நாகேந்திர பிரசாத் \nFinance 1,49,173 பேருக்கு சோறு போடும் HCL.. டிசம்பர் 2019 காலாண்டில் என்ன ஆச்சு தெரியுமா..\nAutomobiles புதிய 200சிசி பைக்கை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா திட்டம்\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாம்பாறு அணையில் செல்பி விபரீதம்.. கல்யாணம் ஆகி 15 நாட்களே ஆன புதுப்பெண் உள்பட 4 பேர் சாவு\nசெல்ப்பி-யால் விபரீதம் கல்யாணம் ஆகி 15 நாட்களே ஆன புதுப்பெண் உள்பட 4 பேர் பலி\nகிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே பாம்பாற்றில் செல்பி எடுக்க முயன்ற கல்யாணம் ஆகி 15 நாட்களே ஆன புதுப்பெண் உள்பட 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒட்டப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள்கள் கனிதா (வயது 19), சினேகா (18), மகன் சந்தோஷ் (14).\nஇவர்களில் கனிதா, சினேகா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார்கள். சந்தோஷ் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.\nஅதே ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவர் இளங்கோவின் அக்காள் மகள் ஆவார். இவருக்கும் பர்கூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.\nஇந்த நிலையில் பிரபு- நிவேதா தம்பதியினர் நேற்று ஊத்தங்கரையில் உள்ள ஒரு தியேட்டரில் திரைப்படம் பார்க்க ச���ன்றுள்ளார்கள். அவர்களுடன் கனிதா, சினேகா, சந்தோஷ் ஆகியோரும், அவர்களது உறவினரான யுவராணி என்பவரும் சென்று இருக்கிறார்கள். 6 பேரும் தியேட்டரில் படம் பார்த்துள்ளார்கள்\nமாலையில் மாரம்பட்டி வழியாக பாம்பாறு அணையை சுற்றி பார்க்க வந்தனர். அணையின் அழகை கண்டு ஆனந்தம் அடைந்த அவர்கள் விபரீதம் அறியாமல் செல்பி எடுக்க முடிவு செய்தனர். அதுவும் அணை அருகில் மொத்தமாக நின்று செல்பி எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். இந்த செல்பி எடுப்பதற்காக கனிதா, சினேகா, சந்தோஷ், புதுப்பெண் நிவேதா மற்றும் யுவராணி ஆகியோர் தண்ணீரில் நின்று கொண்டிருக்க பிரபு தண்ணீரை ஒட்டியவாறு கரையில் நின்று கொண்டு அவர்களுடன் தனது செல்போன் மூலம் செல்பி எடுத்து கொண்டிருந்தனர்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக கனிதா உள்ளிட்ட 5 பேரும் திடீரென தண்ணீரில் தவறி விழுந்துவிட்டார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபு கூச்சலிட்டபடி யுவராணியை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். மற்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.\nஇதை கண்டு பிரபுவும், யுவராணியும் கதறி அழுதவாறு கூச்சலிட்டார்கள். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தார்கள். இது குறித்து தகவல் அறிந்து ஊத்தங்கரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nபின்னர் அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த, கனிதா, சினேகா, சந்தோஷ், நிவேதா ஆகிய 4 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.\n13 நாளில் 19 பேர் சாவு\nஅணையில் மூழ்கி புதுப்பெண் உள்பட 4 பேர் பலியான சம்பவம் ஊத்தங்கரை ஒட்டப்பட்டி கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் 19 பேர் நீரில் மூழ்கி பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊத்தங்கரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சாதனைத் தமிழன் விருது\nதிருநங்கைகளுக்கு சீர்வரிசை.. சமத்துவ பொங்கல்.. ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nமூதாட்டியை கொன்ற காட்டு யானை கூட்டம்.. 15 ���ணி போராடி வனத்துக்குள் விரட்டியடிப்பு\nExclusive: இப்போதைக்கு அரசியல் கட்சியில் சேர மாட்டேன்.. 21 வயது ஊராட்சி தலைவி சந்தியாராணி அதிரடி\nஅந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோ\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி\nஹெல்மட்டும் போடல.. இதுல ஓவர்டேக் ஆசை வேற.. 2 பைக் மோதி 4 பேரும் தூக்கி வீசப்பட்ட ஷாக் வீடியோ\nசந்தேகமே வேண்டாம்... 2020-ல் ரஜினி கட்சி தொடங்குவார்... சத்தியநாராயண ராவ் உறுதி\n10 அடி ஆழ தொட்டியில் மிதந்த.. 2 வயது குழந்தையின் சடலம்.. கிருஷ்ணகிரி அருகே சோகம்\nமின்னல் வேகம்.. விறுவிறுவென மேலே ஏறி.. ஆண்களே செய்ய தயங்கும் வேலை.. அசால்ட் காட்டிய ஜோதி\nகிருஷ்ணகிரி டோல்கேட் பூத்தை அப்படியே இழுத்து சென்ற லாரி.. இருவர் பலி.. பதறவைக்கும் வீடியோ\nசகோதரியின் மகள் திருமண வரவேற்பு விழா.. மருமகளை வாழ்த்திய பேரறிவாளன்\nரூ 3 கோடி சொத்தை பறித்து தாய்- தந்தையை விரட்டிய மகன்.. சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த அதிகாரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuthangarai selfie செல்பி ஊத்தங்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/122828", "date_download": "2020-01-17T19:56:28Z", "digest": "sha1:QVUPT2CFXDG3PIFR2BXP62XOWLQJPBSC", "length": 15641, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரயிலில் வாசகர்கள்", "raw_content": "\n« இலா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர்\nவெண்முரசு புதுவை கூடுகை – ஜுன் 2019 »\nவழக்கமாக ரயில்களில் பேசாமலேயே அமர்ந்திருப்பேன். எவர் என்ன கேட்டாலும் ஒற்றைச் சொல். பெரும்பாலும் புத்தகம் எடுத்து பிரித்துக்கொள்வேன்.ஆனால் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டும் ஆட்களை வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருப்பேன். எவருக்கும் என்னை தெரியாது என்பது என் எண்ணம். நான் தொலைக்காட்சிகளில் வருவதில்லை. என் படங்கள் வெளியாவது குறைவு. இப்போதெல்லாம் இணையதளம் மட்டுமே என் எழுத்துக்களுக்கான ஊடகம். அது ஒரு தனி வட்டம்\nசென்ற 10 ஆம் தேதி ரயிலில் கிளம்பும்போது மாரிராஜும் வெண்பாவும் வந்து ஏற்றிவிட்டனர். கிளம்பவிருந்த ரயிலுக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எதிரில் அமர்ந்திருந்த பெரியவர் பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் சென்று ரயிலும் கிளம்பியபின் அவர் என்னிடம் பேச ஆரம்பித்தார். அறிமுகங்கள் ���ெய்துகொள்ள தயங்குபவர் அல்ல. ஆகவே என்னைப் பற்றி விசாரித்தார். நான் சுருக்கமாக பதில் சொன்னபோது துருவித்துருவிக் கேட்டார். அவரும் பேச ஆரம்பித்தார்\nஆகவே பேச்சு ஆரம்பித்தது. அவர் நான் இருக்கும் குளச்சல் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் . திராவிடமுன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். 1996 ல் வென்றார். அதன்பின் தொகுதி திமுகவை விட்டுச் சென்றுவிட்டது. சி.என்.அண்ணாத்துரை காலம் முதல் திமுக காரர். அப்போதும் கட்சிப்பணிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தார். அவரைக் கேள்விப்பட்டிருந்தேன். பார்த்ததில்லை. நான் நாகர்கோயிலுக்கு 2000 த்தில்தான் குடிவந்தேன். நேர்மையான அரசியல்வாதி என்றும் மக்களின் பிரச்சினைக்கு முன்னிற்பவர் என்றும் பெயர் பெற்றவர். பல பதவிகளை வகித்திருக்கிறார்\nஅவர் பேசத் தொடங்கியதும் இன்னொருவர் வந்து பேசினார். முருகேஷ் காவல்துறையில் பணியாற்றி அதன்பின் தேர்வு எழுதி வென்று ரெவெனியூ அதிகாரியாக பணியாற்றுகிறார். அவர் என் நண்பர் ரயகிரி சங்கர் பணியாற்றும் அலுவலகத்தில் பணியாற்றுபவர். என்னை வாசித்துக்கொண்டிருப்பவர். கையில் நூல் வைத்திருந்தார். பேச ஆரம்பித்தபோது நாலைந்து வாசகர்கள் அறிமுகம் செய்துகொண்டார்கள். ஒரு பெட்டிக்குள் அவ்வளவுபேர் இருந்திருக்கிறார்கள் என்பது வியப்பளித்தது.\nஒருவர் “நான் அடிக்கடி இந்த ரயிலிலே உங்களைப் பாப்பேன். பேச மாட்டீங்க. அதனால நானும் பேசலை. இப்ப பேசிட்டிருக்கிறீங்க. அதனால அறிமுகம் செஞ்சுகிட்டேன்” என்றார். டிக்கெட் பரிசோதகர் தெரிந்த முகம். அவரும் வாசகர் என்றார். வியப்பாகவே இருந்தது. நான் எண்ணுவதைவிட மிகுதியானவர்கள் என்னைப் படிக்கிறார்கள் என்று தோன்றியது. பெர்னார் அவர்களும் அதைச் சொன்னார். “இவ்ளவுபேர் படிக்கிறாங்களா\nபத்துமணி வரை பேசிக்கொண்டிருந்தோம். பிறர் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நான் திரு பெர்னாட் அவர்களுடன் படம் எடுத்துக்கொண்டேன்.\nமுருகேஷின் மகள் மூன்றாம் வகுப்பு மாணவி. நிறைய வாசிக்கிறாள் என்றார். புத்தகங்களைக் காட்டினார். குழந்தைநூல்கள் எதை வாங்குவதென்று தெரியவில்லை. எல்லாம் வழக்கமான தெனாலிராமன் கதை வகையறா. சந்தையில் அதுதான் எங்கும் கண்ணுக்குப்படுகிறது. நான் நூல்களை அனுப்புகிறேன் என்றேன். வீட்டுக்கு வந்து என் நூல்களை பரிசாக அனுப்பிவைத்தேன். இன்று கிராமக்குழந்தைகளே கொஞ்சமேனும் தமிழ் படிக்கின்றன. மூன்றாம்வகுப்பு மாணவி வாசிப்பது என்பது ஓர் அரிய நிகழ்வு. வாசகிக்கு வாழ்த்துக்கள்.\nபழைய உம்மணாமூஞ்சி முகத்தை சூடிக்கொள்வதா இல்லை ரயிலை வாசகர்சந்திப்புக்கான களமாக ஆக்கிக்கொள்வதா என்று குழப்பமாக இருக்கிறது\nயுவன் கவிதையரங்கு - கன்யாகுமரி - அக் 7,8,9\nஇசையும் மணிகண்டனும் - கடிதங்கள்\nஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nஇயற்கைவேளாண்மை மேலும் ஒரு கடிதமும் பதிலும்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்��்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2020-01-17T18:16:15Z", "digest": "sha1:IRVHAJKF4JJFCQU3VRB3X47D2LI4O7WM", "length": 5919, "nlines": 81, "source_domain": "oorodi.com", "title": "சிறிய விளையாட்டு", "raw_content": "\nஉங்களுக்கு பிடிக்காத இணையத்தளம் ஏதும் இருக்கின்றதா அவற்றை ஏதேனும் செய்யவேண்டும் என்று விரும்புகின்றீரகளா அவற்றை ஏதேனும் செய்யவேண்டும் என்று விரும்புகின்றீரகளா அப்படியானால் கீழே சொல்லப்பட்டவாறு செய்யுங்கள்.\n1. அந்த இணையத்தளத்திற்கு செல்லுங்கள்\n2. முகவரிப்பட்டையில் (Address bar) இலுள்ள எழுத்துக்கள் அனைத்தையும் அழித்து விடுங்கள்\n3. கீழே தரப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் நிரல் துண்டை Address bar இல் ஒட்டி Enter பண்ணுங்கள் அவ்வளவுதான். சில அதிசயங்களை காண்பீர்கள்.\nபடங்கள் குறைவான இணையத்தளங்களில் (உதாரணம் google) முதலில் முயற்சித்து பாருங்கள்.\n12 தை, 2007 அன்று எழுதப்பட்டது. 6 பின்னூட்டங்கள்\nVaamanan சொல்லுகின்றார்: - reply\nபொன்ஸ்~~Poorna சொல்லுகின்றார்: - reply\nசூப்பர் ஊரோடி… ஊரோடி என்ற பெயருக்கு ஏற்றாற்போல், எல்லாமே ஓடுகிறது\nVaamanan சொல்லுகின்றார்: - reply\nபொன்ஸ்~~Poorna சொல்லுகின்றார்: - reply\nசூப்பர் ஊரோடி… ஊரோடி என்ற பெயருக்கு ஏற்றாற்போல், எல்லாமே ஓடுகிறது\nபகீ சொல்லுகின்றார்: - reply\nபொன்ஸ், வாமனன் வருகைக்கும் பின்னூட்டத்திறகும் நன்றி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nபொன்ஸ், வாமனன் வருகைக்கும் பின்னூட்டத்திறகும் நன்றி.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13089", "date_download": "2020-01-17T19:56:32Z", "digest": "sha1:OPN3HIGXGP4YLGQZSLSW6CZMYXKGQFS2", "length": 2610, "nlines": 24, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - சாத்விகா சிவா, 9 வயது, சான் ஹோசே, கலிஃபோர்னியா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\nசாத்விகா சிவா, 9 வயது, சான் ஹோசே, கலிஃபோர்னியா\nதியா அகஸ்த்யா, 9 வயது, கூப்பர்டினோ, கலிஃபோர்னியா\nசாத்விகா சிவா, 9 வயது, சான் ஹோசே, கலிஃபோர்னியா\nசாத்விகா சிவா, 9 வயது, சான் ஹோசே, கலிஃபோர்னியா\nதியா அகஸ்த்யா, 9 வயது, கூப்பர்டினோ, கலிஃபோர்னியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-CKQL87", "date_download": "2020-01-17T20:01:10Z", "digest": "sha1:FTXPENUK5EKHQZAIR2OULKLQOC5T3SCM", "length": 15200, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வுகளை 24,068 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் ;மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வுகளை 24,068 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் ;மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு\nதூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வுகளை 24,068 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் ;மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு\nதூத்துக்குடி 2019 மார்ச் 14 ;தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, ஆய்வு செய்தார். தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10ம் வகுப்பு தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்க���் நேரில் ஆய்வு செய்தார்.\nபின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-\nதூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் 14.03.2019 முதல் 29.03.2019 வரை 07 நாட்கள் நடைபெறுகிறது. மாவட்டத்தில் 102 தேர்வு மையங்களில் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 10,953 மாணவர்கள், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 7,422 மாணவர்கள், திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் 5693 மாணவர்கள் என மொத்தம் 24,068 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.\nதேர்வு மையங்களில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் அலுவலர்கள்; முன் கூட்டியே ஆய்வு செய்து குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வினை காண்காணிக்க 106 முதன்மை கண்காணிப்பாளர்கள், 205 பறக்கும் படை அலுவலர்கள், 1,341 அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஆய்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வினை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.\nஇயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை சார்பில் 16,17 தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டிகளின் இறுதிப்போட்டி ; டிபி ஜெயின் கல்லூரி முதல் பரிசு\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nகீழஈரால் தொன்போஸ்கோ கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க பொதுக்கூட்டம்\nதூத்துக்குடி கிராம மக்களுடன் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் ;30,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ப்பு\nசட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது 54 வழக்குகள் பதிவு ; 59 பேரை கைது செய்து,1935 மதுபான பாட்டில்கள் பறிமுதல்\nமறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் 103வது பிறந்தநாள் விழா ;தூத்துக்குடியில் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nஅ.தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை ;கோவில்பட்டியில் மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகோவில்பட்டியில் அதிமுக பிரமுகர் வெட்டி படு கொலை ;பரப���ப்பு\nஇயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை சார்பில் 16,17 தேதிகளில் நடைபெற்ற மாநில அ...\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் ...\nகீழஈரால் தொன்போஸ்கோ கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க பொதுக்கூட்டம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nகருங்குளத்தில் அம்மா இளைஞர்விளையாட்டு திட்டம் கருங்குளம் சேர்மன் துவக்கிவைத்தார...\nதமிழக மக்கள் முற்பாேக்கு கழகம் நிறுவனர் தலைவர், மக்கள்வேந்தர், அ.சுதாகரபாண்டியன்...\nகோவில்பட்டியில் அதிமுக பிரமுகர் வெட்டி படு கொலை ;பரபரப்பு\nஎம் ஜி ஆரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டிய...\nகாணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினை...\nஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அமமுக கூடாரம் காலி\nஇருசக்கர வாகன பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு குறுகிய கால பயிற்சிக்கு விண்ணப்...\nதூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் தினத்தன்று 41 இடங்கள் கண்டறியப்பட்டு டி...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg3NDcxNTk1Ng==.htm", "date_download": "2020-01-17T18:25:57Z", "digest": "sha1:4LSIP3Q4J3QUNE3MBAGZY2UHHXQQJKIO", "length": 11624, "nlines": 194, "source_domain": "www.paristamil.com", "title": "குழந்தைகளுக்கு விருப்பமான நெய்யப்பம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nVillejuifஇல் வீட்டு பராமரிப்பு வேலைக்கு பெண் வேலையாள்த் தேவை.\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nநெய்யப்பம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிறந்த சிற்றுண்டியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nஅரிசி மாவு - 1 கப்\nகோதுமை மாவு - 3/4 கப்\nவெல்லம் துருவியது - 1/2 கப்\nதேங்காய் - 1/2 கப்\nஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி\nஉப்பு - 1/4 தேக்கரண்டி\nநெய் - 1/4 கப்\nசமையல் சோடா - சிறிதளவு\nஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை வைக்கவும்.\nமற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nஇதனுடன் துருவிய தேங்காய், உப்பு, மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.\nபின்னர் வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்து நன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும், மாவு கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.\nஒரு பணியாரக் கல்லில் நெய் ஊற்றி மிதமான சூட்டில் காய வைக்கவும்.\nபின்னர் ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகத்திற்கு மாவை ஊற்றி ஒருபுறம் வெந்தவுடன் திருப்பி போட்டு மறுபுறம் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.\nசுவையான பூண்டு மிளகு சாதம்\nகுழந்தைகள் விரும்பும் முட்டை சாப்ஸ்\nசத்தான சுவையான தேங்காய் அடை\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/80863/cinema/Kollywood/Aishwarya-Rajesh-out-in-Indian-2.htm", "date_download": "2020-01-17T19:57:50Z", "digest": "sha1:TNGQNFSLOP6B2Y3YKVEXZFHXN22AVD56", "length": 10396, "nlines": 147, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இந்தியன்-2: வெளியேறிய ஐஸ்வர்யா ராஜேஷ் - Aishwarya Rajesh out in Indian 2", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇந்தியன்-2: வெளியேறிய ஐஸ்வர்யா ராஜேஷ்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‛இந்தியன் 2' படத்தில் சித்தார்த், சமுத்திரகனி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், விவேக் நடிக்கின்றனர். இவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் விலகி உள்ளார்.\nஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், ‛இந்தியன் 2' படத்தில் சிறிய வேடம் என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க இருந்தேன். ஆனால், படப்பிடிப்பு குறித்த நாளில் நடைபெறாமல் தாமதமாகி விட்டது. வேறு சில படங்களில் நடிக்க அடுத்தடுத்து நான் கால்சீட் கொடுத்திருப்பதால், இந்தியன்-2 படத்தில் நடிக்க முடியாமல் வெளியேறி விட்டேன் என தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஅஜித் 60: அருண் விஜய் நடிக்கவில்லை வெங்கட்பிரபு இயக்கத்தில் சாய் தரம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஹாசா ஹாசா கமலஹாசா. நயந்தாரா மாதிரி இந்த பிள்ளையும் பயந்து ஓடிருச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: வி���்ணு விஷால் உருக்கம்\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nகாஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை\nகோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது\nஇமேஜ் என்ற வட்டத்திற்குள் சிக்க மாட்டேன் : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/2019/09/09/isro-affair-mamta-who-screwed-up/", "date_download": "2020-01-17T18:22:53Z", "digest": "sha1:XE62TH2IXZGSVIPTKM4B77Q2NGHOVTMH", "length": 6643, "nlines": 96, "source_domain": "kathirnews.com", "title": "இஸ்ரோ விவகாரம் அந்தர் பல்டி அடித்த மம்தா! - கதிர் செய்தி", "raw_content": "\nஇஸ்ரோ விவகாரம் அந்தர் பல்டி அடித்த மம்தா\nகடந்த வெள்ளிக்கிழமை அன்று மேற்கு வணக்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமரையும் மத்திய அரசையும் கடுமையாக சாடி இருந்தார்.\nஅவர் கூறியதாவது : “சந்திரயான் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படுவது இதுதான் முதல்முறையா. இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்பட வில்லையா.என சந்திரயான் குறித்து தகவல்களை பரவச் செய்யும் இந்த நடவடிக்கை எல்லாம், பொருளாதார பேரழிவில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி” என சாட்டியிருந்தார். மம்தா\nசந்திரயான் திட்டத்தை வைத்து பிரதமரை விமர்ச்சித்த மம்தா இன்று இஸ்ரோவுக்கு பாராட்டும் ஆறுதலும் கூறியுள்ளார்.\nமம்தா தனது ட்வீட் பக்கத்தில் “இந்தியாவில் விண்வெளி அறிவியலுக்கு வித்திட்ட அறிஞர்களுக்கு இந்த முயற்சி சமர்ப்பணம். நம் விஞ்ஞானிகளை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.\nஇஸ்ரோ குழுவினர் சந்திரயான் – 2 திட்டத்துக்காக மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nமம்தாவின் இந்த அந்தர் பல்டிக்கு காரணம் உலக நாடுகள் முதல் உள்ளூர் கிராமம் வரை அனைவரும�� இஸ்ரோவிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதை யாரும் அரசியல் நோக்கத்தோடு பார்க்கவில்லை. இந்தியா வின் அடையாளமாக தான் பார்த்தனர். இந்நிலையில் இதை வைத்து அரசியல் செய்யலாம் என் நினைத்த மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு குரல்கள் கிளம்பின இதையடுத்து நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nytanaya.wordpress.com/2019/09/11/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-17T19:54:15Z", "digest": "sha1:4ARPXSCBSAIVUHDPEUP3LM5MONCCJ3TN", "length": 22104, "nlines": 298, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 1 – nytanaya", "raw_content": "\n“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 1\n“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 1\nகணேசன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். நான் வெளியில் நின்றிருந்தேன். ஒரு நிமிடத்தில் வெளியே வந்த கணேசன், “ஏன் சார், உள்ளே வந்திருக்கலாமே. சாமி உள்ளேதான் இருக்கிறார். வாங்க,” என்றார்.\nஒரு மரப்பெஞ்சில் அவர் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் கைகூப்பி என்னை வணங்கி “வாங்க சார், உட்காருங்க” என்றார்.\n“கணேசா, சாரு காப்பி சாப்புடுவாரா\n“குடுங்கண்ணே, சாப்புடுவாரு” என்ற கணேசன் என்னைப் பார்த்தார். “கொடுங்க சார்” என்றேன்.\nஎனக்கு எப்படி அவரிடம் பேசுவது என்று தெரியவில்லை. கணேசன் சொன்னபடி பார்த்தால் அவர் சாமியார் போலவோ, மந்திரவாதி போலவோ தோற்றமில்லை. ஒரு லுங்கிதான் அணிந்திருந்தார். மேல்துண்டு மடியில் கிடந்தது. விபூதியைக் குழைக்காமல் நெற்றியில் முக்கால்பாகம் வைத்திருந்தார். எனக்கு அவர் ஒரு சாதாரண மனிதர் போலவே தோன்றினார். அவர் அருகில் ஒரு சிறிய பித்தளைத் தாம்பாளம் (தட்டு) இருந்தது. தட்டில் சிறிது விபூதியும் ஒரு பழைய பால்பாயிண்ட் பேனாவும் இருந்தது.\nநான் கணேசனைப் பார்த்துக் கொண்டே கொண்டுபோன பையிலிருந்து ஏழு எலுமிச்சம் பழங்களை எடுத்தேன். அவர் பார்த்தார். இந்தத் தட்டில வைங்க என்றார். என்ன பேசுவது எப்படி பேசுவது என்று சரியாகத் தோன்றாததால் கிளம்பிவிடலாமோ என்றுகூட தோன்றியது.\nகாப்பி எடுத்துக்கொண்டு சாமியின் பெண் வந்தாள். எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம். மூவரும் காப்பி எடுத்துக் கொண்டோம். சிறுவயதில் என் கிராமத்தில் என் பள்ளி��ண்பனின் வீட்டில் குடித்த வில்லைகாப்பியின் நினைவு வந்துபோயிற்று. “கறந்த பசும்பாலில் போட்ட காப்பி சார்” என்றார் கணேசன்.\n“அருமையாக இருக்கு. ரொம்ப நன்றி சார்” என்றேன் சாமியிடம். சிரித்தார்.\n“எனக்கு ஊர் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள மாரியம்மன்கோவில்” என்றேன்.\n“ஆமாம். ஊர் பெயர் மாரியம்மன் கோவில்தான். போஸ்ட் ஆஃபீசுக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் கூட பெயர் மாரியம்மன் கோவில்தான். எனக்கு ஒரு பெண் குழந்தை. நான் தரங்கப்பாடி கிளைக்கு வந்து ஆறுமாதம் ஆகிறது. நான் பொறையாரில் குடியிருக்கிறேன். கணேசன் உங்களைப் பற்றி சொல்லியிருந்தார். எனக்கு உங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதுதான் வந்திருக்கிறேன். உங்களிடம் முன் கூட்டியே சொல்லாமல் வந்ததற்கு மன்னிக்க வேண்டும். மணிகூட இப்போது எட்டு மணி ஆகிவிட்டது.” என்றேன்.\n“சார், இங்கே எப்போ வேணும்னாலும் வருவாங்க சார். நீங்க ஆபீஸ் முடிச்சுட்டே வரலாம்.”\n“ஆனால் எனக்கு ஆபீஸ் விட்டுக் கிளம்பரதற்கே எட்டு மணி ஆகிடும் சார். நான் ஒரு சனிக்கிழமையில் வந்திருக்கலாம் இல்லையா கணேசன்.”\n“நாமதாம் வந்துட்டமே சாமியையும் பாத்தாச்சு. கேட்டுட்டுப் போயிடலாமே” என்றார் கணேசன்.\nசாமி சொன்னார்: “கணேசா, சார் என்னை வேறமாதிரி தோற்றத்திலே இருப்பேன்னு நெனச்சு வந்திருப்பாரு போல தெரியுது. சார் நான் சாதாரண விவசாயிதான். இந்த வீடும் சில ஏக்கர் நிலமும் தான் என் சொத்து. எங்க வீட்டில எங்க அப்பாவுக்கு மேல காளியாத்தா வந்து பேசும். எங்க தாத்தாவுக்கும் வருமாம். ஆனால் அதனாலே எங்க தாத்தாவுக்கும் எங்க அப்பாவுக்கும் உடம்பு ரொம்ப முடியாம போயிடுமாம். எனக்கு சின்ன வயசுல ஒரு நா காளியாத்தா வந்துட்டதாம். அதனால எங்க அம்மா காளியாத்தா கிட்ட வெரதம் இருந்து வேண்டிக்கிட்டாங்களாம் என் மேல காளியாத்தா வரவேணாமுன்னு. அடுத்த நாள் எங்கப்பா மேல காளியாத்தா வந்தபோது “ஒம் பையனுக்கும் சாமி மேலே வந்து பேசும் யோகம் இருக்குது, அதனாலே வீட்டுவாசல்லே ஒரு காளிகோவில் கட்டு, நான் அதிலே தங்கிக்கறேன். கோவில்ல இருந்து ஒன் குடும்பத்தைக் காப்பாத்தறேன். ஆனால் ஒம் பையன் மேல எனக்குப் பதிலா முருகன் வந்து பேசுவான். ஆனா அதனால அவனுக்கு ஒடம்பு பிரச்னை ஏதும் வராது.” என்று சொல்லிவிட்டதாம். அதுக்கப்புறம் பலவருசம் கழிச்சி��ான் என் மேல முருகன் வர ஆரம்பிச்சான்.”\nமேலும் சொன்னார்: “சார் இங்கே நீங்க நம்பிக்கையுடன் வரலாம். நம்பிக்கை இல்லேன்னாலும் வாங்க நாம நல்லபடியாக நட்பாக இருக்கலாம். எனக்கு கெட்ட வழக்கம் ஏதும் கிடையாது. நீங்க பாங்க் மேனேஜர். என்னோடு பழகினா நான் ஒங்க கிட்ட ஏதாவது லோன் கேட்டுவிடுவேனோ என்று அஞ்சாதீங்க.”\nநான் சொன்னேன்: “நிச்சயம் வர்ரேன் சார். நீங்க லோன் கேட்டாலும் என்னால தரமுடியாது. ஒங்க இடம் எங்க பாங்க் ஏரியாவில வராது.”\nதட்டில் இருந்து விபூதி எடுத்துக் கொடுத்தார். நெற்றியில் வைத்துக் கொண்டேன்.\nகணேசன் ஒருமாதிரி என்னைப் பார்த்தார். நாங்கள் உடனே சாமியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டோம்.\nநான் ஏதாவது பிரச்னையைப் பற்றிக் கேட்டு சாமியிடம் இருந்து அதற்கான பதிலைப் பெற்றிருக்கலாமே என்று நாங்கள் வண்டியில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது கணேசன் பலமுறை கேட்டார். “நம்பிக்கை இல்லையா சார், சாதாரண மனுஷனா இருக்காரே, நாம நல்லாப் படிச்சவங்க நாம போய் இவருகிட்ட கேட்பதான்னு தோணிடுச்சா சார்.”\n“இல்ல கணேசன். இந்த இடத்திற்கு வந்தவுடனேயே எனக்கு ஒரு வைப்ரேஷன் தெரிஞ்சுது. ஆனா நீங்க சொல்றமாதிரி அவர் தோற்றம் வேறமாதிரி ஆன்மீகமா இருக்கும்னு நெனச்சேன். எனக்கு நம்பிக்கை இருக்குது. இந்த மாதிரி உண்மையான சக்தி இருக்கிற இடத்திலதான் எனக்கு அந்த வைப்ரேஷன் கெடைக்கும். ஆனா எனக்கு இன்னைக்கு ஒண்ணுமே கேட்கத் தோணல்ல. இன்னொரு தடவை நிச்சயம் வருவோம். என்ன இங்க அழச்சிக்கிட்டு வந்ததற்கு ரொம்ப தேங்க்ஸ் கணேசன். இன்னக்கு என்ன இங்க அழச்சிட்டு வந்து ஒங்க நேரம் வீணாயிடிச்சா கணேசன் \n“ரொம்ப சந்தோஷம் சார். எனக்கு இன்னிக்கு ஒண்ணும் வேலயில்ல. மறுபடி என்னைக்குப் போகலாம் சார். சொல்லுங்க. நன்றி சார். நான் எங்க ஊருக்குப் போயிட்டுவரேன் சார்.”\n(இது என் வாழ்வில் 1995-97இல் நடந்த உண்மை நிகழ்ச்சி)\nNext Next post: “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 2\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (31)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sithurajponraj.net/2019/11/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-01-17T19:18:26Z", "digest": "sha1:PU4ABC3DYXGBKTPRYNKKIRKFSGIIGVMV", "length": 11977, "nlines": 50, "source_domain": "sithurajponraj.net", "title": "மாலனின் சிங்கப்பூர் கதை – சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம்", "raw_content": "\nFollow சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம் on WordPress.com\nசிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் என்றைக்குமே ஒற்றை அடையாளமுடையதாக இருந்ததில்லை. ஆரம்பக் காலம் தொடங்கி குறைந்தபட்சம் மூன்று வகையான சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்புக்கள் இருந்திருப்பதாகக் கருத இடமுண்டு.\n(1) சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள் எழுதுவது; (2) இடைக்காலத்தில் சிங்கப்பூருக்கு வந்து நிரந்தரவாசிகளானவர்கள் எழுதுவது; (3) சிங்கப்பூருக்குக் குறுகிய காலப் பயணமாக வந்து செல்பவர்கள் எழுதுவது.\nநான்காவதாக ஒரு வகைமையும் பின்னாளில் வரக் கூடும்: சிங்கப்பூரில் பிறந்து வாலர்ந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து போகும் தமிழர்கள் எழுதக் கூடியது. இதுவரைக்கும் நான்காவது வகையான இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளதாக என் கவனத்துக்கு வரவில்லை.\nமாலன் அண்மைய கல்கி தீபாவளி மலருக்காக ‘களவு’ என்ற ஒரு சிறுகதை எழுதியுள்ளார். குறுகிய காலப் பணிக்காகச் சிங்கப்பூர் வந்து போகும் தமிழகத் தமிழர் ஒருவரின் கதை. மாலனும் சிங்கப்பூருக்கு வந்து போகிறவரே அன்றிப் பல வருடங்கள் வாழ்ந்தவர் அல்ல. ஆனால் நான் வாசித்த அனைத்துத் தரப்பு எழுத்தாளர்களின் சிங்கப்பூர்க் கதைகளைவிடவும் மாலனின் கதை சிங்கப்பூர் என்ற இடம் தனக்குள் வசிப்பவர்களின்மீது கொண்டிருக்கும் தாக்கத்தை இவர் கதை மிக அழகாகவும் ஆழமாகவும் சொல்கிறது.\nமாலனின் கதையில் சிங்கப்பூரும் நிலமும் சிங்கப்பூரின் மழையுமே கதாநாயகர்கள். கதையின் உள்ளடக்கம் சுவாரசியமானது. சிங்கப்பூருக்கு மூன்று மாதப் பணியொன்றுக்காக வரும் தமிழக மென்பொருள் பொறியிலாளனின் அற்புதமான யோசனை அவன் அதிகாரிகளால் திருடப்படுகிறது. அதன் பலனாக அவன் தானும் திருடனானால்தான் பிழைக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறான். மழை நாளில் அலுவலகக் கட்டட முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் குடைகளில் ஒன்றைத் திருடித் தன் திருட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். ஆனால் அதன் பின் குற்ற உணர்வால் அந்தக் குடையை எப்படியாவது அப்புறப்படுத்திவிட அவன் பல வகைகளில் முயலும்போது சிங்கப்பூர்ச் சூழல் அவனை அப்படிச் செய்யவிடாமல் தடுக்கிறது. பல காரணங்களுக்காக அவன் தொலைத்துவிட வேண்���ும் என்று நினைக்கும் குடை மீண்டும் மீண்டும் அவன் கைகளுக்கே வந்துவிடுகிறது.\nகதை முழுவதும் சிங்கப்பூர் மழை. சிங்கப்பூரை நன்கு அறிந்தவர்கள் சிங்கப்பூரர்களுக்கும் இந்நாட்டு மழைக்கும் இடையில் உள்ள விநோத உறவை அறிவார்கள். 1980கள் வரையில் சிங்கப்பூரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவது சாதாரண விஷயம். அப்போதெல்லாம் திறந்த நிலையில் இருக்கும் சாக்கடைகளில் சிறுவர்கள் மழை ஓய்ந்தவுடன் கப்பி மீன்களைப் பழைய ஜாம் ஜாடிகளில் பிடிப்பார்கள். கடந்த முப்பதாண்டுகளில் இன்னும் பல கட்டடங்களும், சுரங்க ரயிலும் கட்டப்பட்டு, சாக்கடைகள் மறைக்கப்பட்ட பிறகு சிங்கப்பூரர்களுக்கு மழையோடு தொடர்பு கொள்ள அவ்வளவாக வாய்ப்புக்கள் அமைவதில்லை. லேசாய் மழை பெய்தாலே சிங்கப்பூரின் இயல்பு வாழ்க்கையும் போக்குவரத்தும் கலக்கமடைவது இன்றுவரை உள்ள சுவாரஸ்யம்.\nநான் பல கதைகளில் சிங்கப்பூர் வெயிலைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால் சிங்கப்பூர் மழையைக் கதைக்குள் கொண்டுவந்தது மாலனின் சாமர்த்தியம்.\nஅதோடு கூட சிங்கப்பூர் மொத்தமும் வலைப்பின்னலாய் விரிந்திருக்கும் பொதுப் போக்குவரத்து மற்றும் சிறு கடைகளைப் பற்றிய மிகத் துல்லியமான விவரிப்புக்கள் இக்கதையில் இருக்கின்றன. வாகனங்களின் விலைகள் கட்டடங்களின் உயரத்தைப்போலவே வானத்தை முட்டும் இந்தத் தீவில் பொதுப் போக்குவரத்துப் பல சிங்கப்பூரர்களின் வாழ்க்கையின் அத்தியாவசியப் பகுதியாக மாறியிருக்கிறது. சராசரி சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான சாரமிக்கக் கணங்கள் பொதுப் போக்குவரத்தில் கழிகின்றன. அதனால் அன்றாட வாழ்க்கையின் பல மகிழ்ச்சிகளும் துன்பங்களும் கோபங்களும் சிங்கப்பூரர்களுக்குப் பொதுப் போக்குவரத்துடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன.\nகதையின் நாயகனும் இதை உணர்வதுபோல் காட்டியிருப்பது மிகச் சிறப்பு.\nசெவன் இலெவன் கடையில் குடை வாங்கப் போகும் கதாநாயகன் கடை உதவியாளருடன் நடத்தும் உரையாடலை மிகவும் ரசித்தேன். ஒரு குறிப்பிட்ட கல்வித் தகுதியை உடைய உள்ளூர்க் கடை வேலையாள் அப்படித்தான் பேசுவார். (ஆனால் ஒன்று சிவப்பு சீனர்களின் அதிர்ஷ்ட நிறம், அரச நிறம் அல்ல. மஞ்சள்தான் சீனர்கள் மற்றும் மலாய்க்காரர்களின் அரச நிறம்).\nஇடம் என்பதும் சூழல் என்பதும் மனிதர���களின் குணாதிசய வெளிப்பாடுகளைத் தீர்மானிக்கின்றன என்பது என் எண்ணம். சிங்கப்பூர்த் தீவு தனக்குள் வருபவர்கள்மீது ஏற்படுத்தும் தாக்கங்களை விவரிக்கும் மாலனின் ‘களவு’ மிக அற்புதமான கதை.\n« நுரில் பஸ்ரி – பெருநகர அபத்தங்களின் மகத்துவம்\nசமகாலத் தமிழ்ச் சிறுகதைகளை ஏன் மொழிபெயர்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:16:57Z", "digest": "sha1:YVWZRGPSDWYKBZSQ5DBMV2G24URQKHCU", "length": 6130, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரெசிடென்ட் ஈவில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரெசிடென்ட் ஈவில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nரெசிடென்ட் ஈவில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Thilakshan/ஆங்கிலத் திரைப்படங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Resident evil ver4.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nரெசிடெண்ட் ஈவில்: அபொகாலிப்ஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nபவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன் (← இணைப்புக்கள் | தொகு)\nமில்லா ஜோவோவிச் (← இணைப்புக்கள் | தொகு)\nமிச்செல் ரோட்ரிக்வெஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nஎரிக் மபியுஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nஜமேஸ் புறேபாய் (← இணைப்புக்கள் | தொகு)\nகொலின் சல்மோன் (← இணைப்புக்கள் | தொகு)\nஜோசப் மே (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்டீபன் பில்லிங்டன் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thilakshan/2000-2014 ஆங்கிலத் திரைப்படங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ரெசிடென்ட் ஈவில் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/trichy-farmer-build-new-temple-for-prime-minister-modi.html", "date_download": "2020-01-17T19:19:19Z", "digest": "sha1:ZPZQ3U6LWUE33RCR3ZE546ZYZ7J3ZD57", "length": 8355, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Trichy Farmer build New Temple for Prime Minister Modi | Tamil Nadu News", "raw_content": "\n'நான் அவரோட தீவிர பக்தன்'...'தினமும் பாலாபிஷேகம்'...'பிரதமர் மோடி'க்கு கோவில் கட்டிய விவசாயி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபிரதமர் மோடிக்கு விவசாயி ஒருவர் கோவில் கட்டி, தினமும் வழிபாடு செய்து பலரையும் ஆச்சரியப்பட செய்துள்ளார்.\nதிருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். விவசாயம் செய்து வரும் இவருக்கு, திருமணமாகி பானுமதி என்ற மனைவியும் தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா ஆகிய 2 மகன்களும் உள்ளனர். விவசாயி சங்கர் சிறு வயது முதலே பிரதமர் நரேந்திரமோடியின் மீது கொண்ட ஈர்ப்பால் அவரது தீவிர ரசிகராக மாறி போனார். ஒரு கட்டத்தில் தனது செலவில் மோடிக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற ஆசை அவருக்கு தோன்றியது.\nவிவசாயம் செய்து வரும் சங்கருக்கு அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் அவரால் கோவில் கட்ட முடியாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பெய்த மழையால் விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவில் கட்ட தொடங்கிய சங்கர் தற்போது அந்த பணிகளை முடித்து விட்டார். கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே சங்கரின் லட்சியமாக உள்ளது.\nஇதனிடையே தினமும் மோடியின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வரும் சங்கர், கட்சியையும் தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர். அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோவிலை கட்டி உள்ளேன் என கூறியுள்ளார்.\nப்ளஸ் டூ மாணவிக்கு... இளைஞரால் நேர்ந்த கொடூரம்... திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n...'சென்னையில் படிப்பு'...'இந்தியாவ விட்டு கிளம்புங்க'...அதிரடி நடவடிக்கை\nஒருத்தரை ஒருத்தர் காப்பாற்றப்போய்... தாய், மகன், பேரனுக்கு... அடுத்தடுத்து நடந்த சோகம்... பதறிப்போன மக்கள்\n'எங்கடா இங்க இருந்த கோயில காணோம்'.. குழம்பிய பக்தர்கள்.. 'சிசிடிவி காட்சிகளில்' காத்திருந்த அதிர்ச்சி\nபிரதமர் மோடி 'தடுக்கி விழுந்த, அந்த ஒரு படிக்கட்டை மட்டும் இடிச்சு'.. .. உ.பி.அரசின் 'அதிரடி' முடிவு\n'லுங்கி, கையில மண்வெட்டி'...'ஒரே பாட்டுல ட்ரெ��்டான விவசாயி'...வைரலாகும் ஹிட் வீடியோ\n‘பாதி எரிந்த நிலையில் இளம்பெண் சடலம்’.. ‘அருகில் கிடந்த மண்ணெண்ணெய் கேன், கம்மல்’.. திருச்சி அருகே பரபரப்பு..\nகங்கை ஆணைய கூட்டத்திற்கு சென்றபோது... ‘திடீரென’ படிக்கட்டில் ‘தடுக்கி’ விழுந்த ‘பிரதமர் மோடி’...\nVIDEO: ‘கோயில் கருவறைக்குள் ஊஞ்சல் ஆடிய அம்மன்’.. ‘குவியும் பக்தர்கள் கூட்டம்’.. ‘குவியும் பக்தர்கள் கூட்டம்’.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..\nவிபத்தில் ‘இறந்துவிட்டார்’ என நினைத்தபோது... ‘காவலர்’ செய்த காரியத்தால் ‘நிமிடங்களில்’ நடந்த அதிசயம்.. வைரலாகப் பரவும் வீடியோ..\n'... ரிப்போர்ட்டரின் போனை பிடுங்கி பாக்கெட்டில் போட்ட பிரதமர்\n'மத ரீதியா பிரிக்காம இருந்திருந்தா இந்த குடியுரிமை மசோதா திருத்தம் தேவையே இல்லையே' - அமித் ஷா ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/vodafone-idea-jio-airtel-hikes-prepaid-prices-by-up-to-42/", "date_download": "2020-01-17T18:31:35Z", "digest": "sha1:AIIPIKA55X7IDUZ5GCQYTFFIF6VP6ACF", "length": 7889, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்கள் 40% க்கும் அதிகமாக கட்டணம் உயர்த்துகிறது! – AanthaiReporter.Com", "raw_content": "\nஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்கள் 40% க்கும் அதிகமாக கட்டணம் உயர்த்துகிறது\nமுகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவன வருகையை அடுத்து, போட்டி போட்டு கொண்டு பல்வேறு சலுகைகளை செல்போன் நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிலையில், செல்போன் நிறுவனங்கள் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்ட கணக்கை தாக்கல் செய்தன. இதையடுத்து எந் நேரமும் கட்டண உயர்வை தனியார் செல்போன் நிறுவனங்கள் அறிவிக்கலாம் என எதிர் பார்க்கப்பட்டது. அதன்படி, வோடாபோன் ஐடியா, ஏர்டெல் ஆகியவை 20 முதல் 42 சதவீதம் வரை 3ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. ஜியோவும் 6ம் தேதி முதல் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளது.\n“பாரதி ஏர்டெல் தனது மொபைல் வாடிக்கையாளர்களுக்கான திருத்தப்பட்ட கட்டணத் திட்டங்களை இன்று அறிவித்துள்ளது. இந்த கட்டணங்கள் 2019 டிசம்பர் 3 செவ்வாய்க்கிழமை முதல் அமல் படுத்தபடும்” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “வரம்பற்ற” பிரிவில் உள்ள திட்டங்களுக்காக ஏர்டெல் முன் கட்டண வாடிக்கையாளர்கள் தற்போது செலுத்தும் வி���ையுடன் ஒப்பிடும்போது 42% வரை கூடுதல் செலவாகும் புதிய திட்டங்களை நிறுவனம் அறிவித்துள்ளது.\n“ஏர்டெல்லின் புதிய திட்டங்கள், ஒரு நாளைக்கு வெறும் 50 பைசா வரம்பில் இருந்து ஒரு நாளைக்கு ரூ.2.85 வரை கட்டண உயர்வைக் குறிக்கின்றன மற்றும் தாராளமான தரவு மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்குகின்றன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, ஏர்டெல் நன்றி தளத்தின் ஒரு பகுதியாக பிரத்யேக நன்மைகளை வழங்கும் என்றும் ஏர்டெல் கூறியது.\nஇது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் இருந்து பிரீமியம் உள்ளடக்கத்தை அணுக உதவுகிறது – 10,000 திரைப்படங்கள், பிரத்தியேக நிகழ்ச்சிகள் மற்றும் 400 TV சேனல்கள், விங்க் மியூசிக், சாதன பாதுகாப்பு, எதிர்ப்பு வைரஸ் பாதுகாப்பு மற்றும் பல என தகவல்.\nPrevஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான உறவு அவசியம் – கோத்தபய பேட்டி\nNextதெலுங்கானா பெண் மருத்துவர் படுகொலை; குற்றவாளிகளை அடித்துக் கொல்லவேண்டும்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் மரண தண்டனை ரத்து\nவிரைவில் பூரணநலம் பெற்று மீண்டு வருவேன் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் -வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/Diabetes%20Day", "date_download": "2020-01-17T18:36:04Z", "digest": "sha1:SRIQALJ4T353DFF5X6CQ5XXGDBOIWGRV", "length": 4499, "nlines": 48, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nஉலக தரம் மற்றும் நீரிழிவு நோய் நாள் இன்று கடைபிடிப்பு\nஉலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கண்காட்சி, உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலக நீரிழிவு நோய் தினம் மட்டும் அல்லாத...\nஇன்று உலக சர்க்கரை நோய் தினம்.. சென்னையில் விழிப்புணர்வு பேரணி\nஉலக நீரிழிவு நோய் தினமான இன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தனியார் நிறுவனம் சார்பில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடற்கரை சாலையில், ஒருமுனையில் இருந்து, மறுமுனை வரையில...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகாணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்\nநித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..\nகருத்தா பேசுனாரு நடிகர் கார்த்தி.. நீர் வளம் வாழ்வு தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shankarwritings.com/2018/08/blog-post_9.html", "date_download": "2020-01-17T19:46:03Z", "digest": "sha1:EXOGZVHUAWEY26VVDZXERDF47F3KQ72N", "length": 16798, "nlines": 323, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: காதல் அற்ற காதல் கவிதைகள்", "raw_content": "\nகாதல் அற்ற காதல் கவிதைகள்\nஎந்த நினைவுகளின் மேலும் சாய்ந்து\nசுத்தமாகத் துடைத்துத் தர வேண்டும்\nஒரு பறவையை அதன் வாலின் துடிப்போடு\nகடக்கும் பெண்ணின் உடல் எழிலை\nஇந்தக் கோடை தரும் காதலுணர்வை\nஎன் உதடுகளை நானே தடவி\nநான் தனியே சுவைக்க வேண்டும்\nமீண்டும் ஏகாந்தத் தனியனாக வேண்டும்.\nதெரியாததற்கு முன் தண்டனிடு சங்கரா\nஎரியும் உன் சடலத்தின் புகை\nகடக்க வேண்டிய கௌபாய் வீரன் நீ\nசில நேரங்களில் அடிமைகளை விடுவிக்கும் போர்வீரன்\nசில நேரங்களில் அடிமைகளோடு அடிமைகளாக வரிசையில் செல்பவன்\nநீ எப்போதும் தனியாக இருந்ததும் இல்லை\nநீ எப்போதும் காதலிக்கப்பட்டதும் இல்லை\nமரணமும் வன்மமும் காதலும் பிரிவும்\nவந்து வந்து போகும் நிலையங்கள் தான்\nசற்றுப் புதிராக இருக்கிறது என்கிறாய்\nஎல்லாருக்கும் எல்லாமும் அப்படித்தானே இருக்கிறது\nஇதுவரை படைக்கப்பட்ட அத்தனை இசையும்\nபிரிவையும் விரகத்தையும் தானே பேசுகிறது\nஇந்த வெயில் மிகவும் கொடூரமானது என்கிறாய்\nஎப்போதும் இந்த வெயில் இப்படித்தானே இருக்கிறது\nநீ அடுத்�� நாளை எதிர்கொண்டே ஆகவேண்டும்\nஉனது காதல் கடந்துபோய் விட்டது\nஇதமான பட்டாணி சூப்பை அருந்தும்போது\nஒரு பொழுதில் நீ காதலித்தாய்\nநீ கடந்து செல்லத்தான் வேண்டும்\n(ஜாங்கோ அன்செய்ன்ட் படத்தின் பிரதான தாக்கத்திலிருந்து எழுதப்பட்ட கவிதை இது. சில வரிகளும் எடுத்தாளப்பட்டுள்ளன அந்தப் பாடலைக் காண https://www.youtube.com/watch\nஎங்கள் ஊரில் ஒவ்வொரு மரணம் நிகழும்போதும்\nபுழக்கடைத் தோட்டத்து தென்னை மரத்திலிருந்து\nஒரு பச்சை மட்டை சரிக்கப்படும்.\nதமிழ் புதுக்கவிதையில் தனிப்பட்ட பேச்சின் அந்தரங்கமும் இசைமையும் கொண்ட கவிஞராக கோடைக்கால குறிப்புகள் தொகுதியின் மூலம் அறிமுகம...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nகாதல் அற்ற காதல் கவிதைகள்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/india/ias-officer-kannan-gopinathan-asked-to-return-to-work", "date_download": "2020-01-17T18:37:46Z", "digest": "sha1:7KJQ4NC2HKXZS24ZR4LONFBAXSI6FJSE", "length": 7611, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`ரா���ினாமா ஏற்கப்படும் வரை வேலை செய்ய வேண்டும்!’ - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு அதிர்ச்சி கொடுத்த கடிதம்|IAS officer Kannan Gopinathan Asked To Return To Work", "raw_content": "\n`ராஜினாமா ஏற்கப்படும் வரை வேலை செய்ய வேண்டும்’ - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு அதிர்ச்சி கொடுத்த கடிதம்\nஐ.ஏ.எஸ் அதிகாரியின் ராஜினாமா ஏற்கப்படும்வரை அவர் பணியில் தொடரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகேரள மாநிலத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் உதவிகள் குவிந்தன. அந்த நேரத்தில், `தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி' என்ற அடையாளத்தை மறைத்துக்கொண்டு பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் கண்ணன் கோபிநாதன்.\nயூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய இவர் கடந்த வாரம் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், `மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்; அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நம்மில் பலரும் வேலைக்கு வருகிறோம். அப்படியிருக்கும்போது, என்னுடைய குரல் அங்கே மதிப்பிடுவதில்லை; குரலுக்கான முக்கியத்துவம் இல்லை என்றபோது ராஜினாமா செய்ய முடிவு செய்தேன்’ எனக் கூறியிருந்தார்.\n`அவர்கள்தான் நிஜ ஹீரோக்கள்; நான் அல்ல’ - அடையாளப்படுத்தாமல் களமிறங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇந்நிலையில், கண்ணன் கோபிநாதனின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை அவர் பணிக்கு வரவேண்டும் என மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. ஹவேலி தலைநகர் சில்வாசாவில் உள்ள அரசு குடியிருப்பில் தங்கியிருந்தார் கோபிநாதன் ஐ.ஏ.எஸ். ராஜினாமா முடிவுக்குப் பிறகு அவர் அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் மீண்டும் பணியில் சேர வேண்டும் என்ற கடிதம் அவர் தங்கியிருந்த அரசு குடியிருப்புக்கே அனுப்பப்பட்டுள்ளது.\nஅதில், `உங்கள் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை உங்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என இந்தக் கடிதம் மூலம் அறிவுறுத்தப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் 27-ம் தேதி கோபிநாத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு கோபிநாத் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/01/15/maxim-gorky-mother-novel-part-52/", "date_download": "2020-01-17T18:23:00Z", "digest": "sha1:IGT2EEJX3MXUPAWNAO3ODPMU2DVGCZ7N", "length": 38098, "nlines": 268, "source_domain": "www.vinavu.com", "title": "தப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்���ில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nCAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு கதை தாய் நாவல் தப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை \nதப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை \n''என்னையும் கூட்டிச் செல்லுங்கள். நான் ஒன்றும் உங்கள் வழிக்கு இடைஞ்சலாயிருக்க மாட்டேன். நான் போகத்தான் வேண்டும்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 52-ம் பகுதி ...\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 52\nதிகைப்பும் சோர்வும் கவிந்து சூழ்ந்த மனத்தோடு தாய் மேலும் இரண்டு நாட்கள் வரை பளு நிறைந்த சோகத்துடன் காத்திருந்தாள். மூன்றாவது நாளன்று சாஷா வந்தாள். நிகலாயிடம் பேசினாள்.\n“எல்லாம் தயார். இன்று ஒரு மணிக்கு …” ”அவ்வளவு சீக்கிரமா” என்று அதிசயித்துக் கேட்டான் அவன்.\n ரீபினுக்காகத் துணிமணிகள் தேட வேண்டியதும், அவன் போயிருக்க ஒர் இடம் தேடுவதும்தான் பாக்கி, மற்றதையெல்லாம் கோபுனே செய்து முடித்துவிடுவதாகச் சொல்லிவிட்டான். பின் ஒரே ஒரு தெருவை மட்டும்தான் கடந்து வரவேண்டும். உடனே மாறுவேடத்தில் இருக்கும் நிகலாய் வெஸோவ்ஷிகோவ் அவனைச் சந்தித்து, அவன் மீது ஒரு கோட்டைப் போட்டு மூடி தலையிலே ஒரு தொப்பியையும் வைத்து, அவனை கூட்டிக்கொண்டு போய்விடுவான். நான் சகல துணிமணிகளோடும் காத்திருப்பேன். அவன் வந்ததும் அழைத்துக்கொண்டு போவேன்.”\n“பரவாயில்லை . சரி. ஆனால், கோபுன் என்பது யார்” என்று கேட்டான் நிகலாய்.\n“உங்களுக்கு அவனைத் தெரியும். அவனுடைய அறையில்தான் நீங்கள் யந்திரத் தொழிலாளிகளுக்கு வகுப்பு நடத்தினீர்கள்.”\n“ஆமாம். ஞாபகமிருக்கிறது. அவன் ஒரு தினுசான ஆசாமி.”\n“அவன் ஓர் ஓய்வூதியம் பெறும் சிப்பாய் ஒரு தகரத் தொழிலாளி. அவனுக்கு அறிவு வளர்ச்சி காணாது தான். என்றாலும் எந்த பலாத்காரத்தையும் அவன் முழு மூச்சோடு எதிர்ப்பவன். அவன் ஒரு தினுசான தத்துவார்த்தவாதி” என்று கூறிக்கொண்டே ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள் சாஷா . தாய் வாய் பேசாது அவள் கூறியதைக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் மனத்தில் ஒரு மங்கிய எண்ணம் வளர்ந்தோங்கியது.\n“கோபுன் தன் மருமகனையும் விடுவிக்க எண்ணுகிறான். எவ் சென்கோவை ஞாபகமிருக்கிறதா உங்களுக்குக்கூட அவனைப் பிடித்திருந்ததே. எப்போதுமே அவன் ஓர் அதிசுத்தக்காரப் பகட்டான ஆசாமிதான்.\n”அவன் சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டான் என்று மேலும் தொடங்கினாள் சாஷா. ஆனால் நமது முயற்சி வெற்றியடையுமா என்பதில் எனக்குச் சந்தேகம் தோன்றி வருகிறது. எல்லாக் கைதிகளும் வெளியே காற்று வாங்கிக்கொண்டிருக்கும் வேளையில் தான் இது நடக்கப்போகிறது. ஆனால், அந்தச் சமயத்தில் அவர்கள் இந்த ஏணியைப் பார்த்துவிட்டால், பல பேர் அதை உபயோகித்துத் தப்பித்து ஓட எண்ண லாம். அதுதான் பயமாயிருக்கிறது.”\nஅவள் தன் கண்களை மூடி மௌனத்தில் ஆழ்ந்தாள். தாய் அவளருகே சென்றாள்.\n”அப்படியானால் அவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து காரியத்தையே கெடுத்துவிடுவார்கள்…”\nமூன்று பேரும் ஜன்னலருகிலேயே நின்றார்கள��. நிகலாய்க்கும் சாஷாவுக்கும் பின்னால் தாய் நின்று கொண்டிருந்தாள். அவர்கள் இருவரது விறுவிறுப்பான பேச்சு தாயின் உள்ளத்தில் பற்பல உணர்ச்சிகளை எழுப்பியது.\n”நானும் போகிறேன்” என்று திடீரெனச் சொன்னாள் அவள். ”ஏன்” என்று கேட்டாள் சாஷா.\n”நீங்கள் போக வேண்டாம், அம்மா. ஏதாவது நேர்ந்துவிடக்கூடும். போகாதீர்கள்” என்று போதித்தான் நிகலாய்.\n” இல்லை. நான் போகிறேன்” என்று மெதுவாக, ஆனால் உறுதியோடு சொன்னாள் அவள்.\nஇருவரும் ஒருவரையொருவர் சட்டெனப் பார்த்துக் கொண்டார்கள்.\n”எனக்குப் புரிகிறது” என்று சொல்லிக்கொண்டே தோளைக் குலுக்கிக் கொண்டாள் சாஷா. பிறகு அவள் தாயின் பக்கமாகத் திரும்பி, அவளது கையைப் பிடித்தெடுத்து தாயின் உள்ளத்தைத் தொடும் எளிய குரலில் பேசினாள்.\n”ஆனால், நீங்கள் சிந்தித்து உணர வேண்டும். அப்படி நடக்குமென்று வீண் நம்பிக்கை கொள்வதில் அர்த்தமே இல்லை…”\n” என்று நடுநடுங்கும் கையால் அவளை இழுத்து அணைத்துக் கொண்டே கத்தினாள் தாய். ”என்னையும் கூட்டிச் செல்லுங்கள். நான் ஒன்றும் உங்கள் வழிக்கு இடைஞ்சலாயிருக்க மாட்டேன். நான் போகத்தான் வேண்டும் தப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை.”\n” என்று நிகலாயைப் பார்த்துச் சொன்னாள் அந்தப் பெண்.\n”அது உங்கள் பாடு” என்று தலையைத் தொங்கவிட்டவாறே பதில் சொன்னான் நிகலாய்.\n”ஆனால், நாம் இருவரும் சேர்ந்து போகக்கூடாது. நீங்கள் அந்த வெட்டவெளி மைதானத்துக்கு அப்பாலுள்ள தோட்டத்திலே போய் இருக்கவேண்டியது. அங்கிருந்தே சிறைச் சாலைச் சுவரைக் காண முடியும். ஆனால் யாராவது உங்களைப் பிடித்து ஏதாவது கேள்வி கேட்டால், அங்கு வந்ததற்கு என்ன காரணம் கூறுவீர்கள்\n“ஏதாவது சொல்லிச் சமாளித்துவிடுவேன்” என்று ஆர்வத்தோடு சொன்னாள் தாய்.\n”மறந்துவிடாதீர்கள். சிறைச்சாலைக் காவலாளிகளுக்கு உங்களை நன்றாகத் தெரியும்” என்று எச்சரித்தாள் சாஷா, “அவர்கள் உங்களை அங்குக் கண்டுவிட்டால்….”\nதாய் தனது உள்ளத்திலே எழுந்த ஒரு நம்பிக்கையினால் புத்துயிர் பெற்றுப் பார்த்தாள். அந்த நம்பிக்கைச் சுடர் அவளது இதயத்திலே கொஞ்சம் கொஞ்சமாகக் கனன்று விரிந்தது. இப்போது திடீரென்று ஒரு ஜுர வேகத்துடன் பிரகாசமாக விம்மியெழுந்து எரிந்தது.\n“ஒரு வேளை அவனும் கூட ”\nஒரு மணி நேரம் கழித���துத் தாய் சிறைச்சாலைக்குப் பின்புறமுள்ள வெட்ட வெளியில் இருந்தாள். ஊசிக்காற்று சுள்ளென்று வீசியது. அந்தக் காற்று அவளது உடைகளைப் பிளந்து புகுந்து வீசியது. உறைந்து போன தரையில் மோதியறைந்தது. அவள் சென்றுகொண்டிருந்த தோட்டத்தைச் சுற்றியுள்ள முள்வேலியை அசைத்தாட்டியது. அதன் பின்னர் உருண்டோடிச் சென்று சிறைச்சாலைச் சுவர் மீது முழுவேகத்தோடும் முட்டி மோதியது. சிறைச்சாலைக்குள்ளே எழும் மனிதக் குரல்களை அந்தக் காற்று வாரியெடுத்து வான வெளியில், நிலவின் தொலை முகட்டை அவ்வப்போது ஒரு கணம் காட்டி காட்டிப் பறந்தோடும் மேக மண்டலத்தில் சுழற்றிவிட்டெறிந்தது.\n♦ விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா \n♦ வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் \nதாய்க்குப் பின்னால் அந்தத் தோட்டம், முன்புறத்தில் இடுகாடு. அவள் நின்ற இடத்திலிருந்து வலது புறமாக சுமார் எழுபது அடி தூரத்தில் சிறைச்சாலை. இடுகாட்டுக்கு அருகே ஒரு சிப்பாய் ஒரு குதிரையை நடத்திக் கூட்டிக்கொண்டு போனான். அவனுக்கு அருகே இன்னொரு சிப்பாய் தரையைக் காலால் மிதித்துக்கொண்டும், சத்தமிட்டுக்கொண்டும். சிரித்துக்கொண்டும் . சீட்டியடித்துக் கொண்டும் நின்றான். சிறைச்சாலையின் அருகே ஆள் நடமாட்டமே இல்லை.\nஅவர்களைக் கடந்து, இடுகாட்டை வளைந்து சூழ்ந்த வேலிப்புறமாக, தாய் மெதுவாக நடந்து சென்றாள். போகும்போது முன்னும் பின்னும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டே சென்றாள். திடீரென அவளது கால்கள் பலமிழந்து உழன்றன. தரையோடு தரையாய் உறைந்து போன மாதிரி கனத்து விறைத்தன. ஒரு மூலையிலிருந்து விளக்கேற்றுபவர்கள் வருவது போலவே தன் தோள்மீது ஓர் ஏணியைச் சுமந்து கொண்டே அவசர அவசரமாகக் குனிந்து நடந்து வந்தான். ஒருவன், பயத்தினால் கண்கள் படபடக்க, தாய் அந்தச் சிப்பாய்களைப் பார்த்தாள். அவர்கள் ஓர் இடத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்; குதிரை அவர்களைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. ஏணியோடு வந்து கொண்டிருந்த அந்த மனிதனை அவள் பார்த்தாள். அவன் அதற்குள் ஏணியைச் சுவர் மீது சாய்த்து அதன்மீது நிதானமாக ஏறிக்கொண்டிருந்தான். அவன் சிறைச்சாலை முகப்பைப் பார்த்துக் கையை ஆட்டிவிட்டு, விறுவிறென்று கீழிறங்கி, சிறைச்சாலையின் மூலையைக் கடந்து சென்று மறைந்த�� போனான். தாயின் உள்ளம் படபடத்துத் துடித்தது. ஒவ்வொரு விநாடியும் நிலையாய் நிற்பதுபோல் தோன்றியது. சிறைச்சாலையின் சுவர் கறை படிந்து. ஆங்காங்கே காரை விழுந்து உள்ளுக்குள் உள்ள செங்கல்லை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. அதன் நிறம் மாறிப்போன கறுத்த பின்னணியில் அந்த ஏணி அவ்வளவாகக் கண்ணுக்குத் தெரியவில்லை. திடீரென்று ஒரு கரிய தலை சிறைச் சுவருக்கு மேலே தெரிந்தது. அப்புறம் அந்த உருவம் சுவரின்மீது தத்தித் தவழ்ந்து, மறுபுறம் இறங்கத் தொடங்கியது. அடுத்தாற்போல் ஒரு கோணல்மாணலான தொப்பி தலையை நீட்டியது. ஒரு கரிய கோணல் பூமியிலே உருண்டு விழுந்தது; மறு கணம் அது எழுந்து நின்று மூலையை நோக்கி ஓடி மறைந்தது. மிகயில் நிமிர்ந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தான், தலையை ஆட்டிக்கொண்டான்…..”\nகோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.\nகார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.\n’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:\nசென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nபதிப்பகம் : தோழமை வெளியீடு\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nகனமாகப் பஞ்சு வைத்து கிழியாதபடி தைத்த மேல்கோட்டுத்தான் அவனது தோழி \nசுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்ப��� : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா...\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-01-17T19:12:22Z", "digest": "sha1:5PA5P5YTKXT467T2NTL66KL4L37E5YOJ", "length": 8590, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பத்திரிகை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுதலைப்புலிகளின் தலைவரின் படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வெளியான பத்திரிகை எரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தில், நல்லாட்சி அரசும் முன்னைய ஆட்சிக்கு ஈடானதே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலைக்கதிர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாயி சஞ்சிகை வெளியீடு – பத்திரிகை செய்திக்குறிப்பு\nஇயற்கை விவசாயம் மற்றும் நம்மூர் விவசாயம் சம்பந்தமான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமெக்ஸிக்கோவில் ஊடகவியலாளர் கொலையை கண்டித்து பத்திரிகை அச்சிடுவது நிறுத்தம்\nமெக்ஸிக்கோவில் ஊடகவியலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதனைக்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரான் அணுவாயுத ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்தவை யார் கொலை செய்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் – மஹிந்த ராஜபக்ஸ\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் பு���்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2012/09/blog-post_30.html", "date_download": "2020-01-17T19:13:43Z", "digest": "sha1:DIJECBUNZKEMACGJZVMKQ4PSBPOUJCIM", "length": 19509, "nlines": 237, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இந்தக்குழந்தைகள் சொல்வது கேட்கிறதா?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசுவர் பெரிதாக இருப்பதால் கல்வி தன்னைவிட்டு மிகத்தொலைவில் இருப்பதாக இந்தக் குழந்தை எண்ணி்க்கொள்ளவில்லை. தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற உறுதியுடைய மனம் இந்தக் குழந்தையிடம் உள்ளது அதனால் வெளியே இருந்துகூட இந்தக் குழந்தையால் கற்றுக்கொள்ளமுடிகிறது..\nசில குழந்தைகள் பள்ளியின் உள்ளே இருந்தும் கற்றுக்கொள்ளாமல் இருப்பதையும் நம்மால் காணமுடிகிறது.\nகற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மட்டும்\nஇருந்தால் போதும் எதுவும் தடையல்ல\nஎன்ற உயர்ந்த சிந்தனையை இந்தக் காட்சி நமக்குப் புலப்படுத்துகிறது.\nஅந்தக் காலத்தில் குழந்தைகள் தான் புத்தகங்களைக் கிழிப்பார்கள். இன்றெல்லாம் வன்முறை உணர்வைத் தூண்டித் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் புத்தகங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடுகின்றன. இந்த உண்மையை அழுத்தமாகச் சொல்லும் நிழற்படம் இது.\nகல்வி - பணம் இரண���டில் எது மதிப்பு மிகுந்தது\nபணத்தைக் கொடுத்து கல்வியை வாங்குகிறோம்\nஇலவசமாகக் கிடைக்கும் எதற்கும் மதிப்பிருக்காது என்பது உண்மைதான்\nஅதற்காக அதிகவிலைகொடுத்து இந்தக்கல்வியை வாங்கும்போது\nஅதைப் பெறும் மாணவர்களுக்கு மனிதாபிமானம் இருக்காது என்ற கருத்தையும் நாம் சிந்திக்கவேண்டும்.\nகற்க கசடறக் கற்பவை கற்றபின்\nLabels: அனுபவம், அன்றும் இன்றும், உளவியல், கல்வி, சமூகம்\nஇன்றைய சூழலில் கல்விச் செல்வம் விற்பனைக்கு வந்து விட்டது. விற்பனையின் தாக்கத்தினை நாம் பல இடங்களில் உணர்ந்து தான் கொண்டிருக்கின்றோம்.\nஉண்மைதான் சிவஹரி. தங்கள் வருகைக்கு நன்றி.\nகல்வியை வியாபாரமாக்கும் இந்த காலகட்டத்தில் இலவசமாகக் கிடைக்கும் கல்விக்கு மதிப்பிருக்காது என்பது உண்மைதான் முனைவரே...\nஉண்மைதான் கவிஞரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.\nஅன்று கல்வி ஒரு சேவை...\nஇன்று கல்வி பணம் கொழிக்கும் நல்ல தொழில்...\nபணத்திற்கும்... இல்லை இல்லை... படிப்பிற்கும் மனிதாபிமானத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது... (இன்று அல்ல... என்றும்...)\nஉண்மைதான் அன்பரே.. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.\nகல்வி பறிக்கும் அரசியல் இப்பவெல்லாம்.பணமொன்றேதான் வாழ்க்கையும் ஆகிறது \n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/32211", "date_download": "2020-01-17T18:42:31Z", "digest": "sha1:6RJNNXO7KPP4AJ2VNGXY33Y2YQIC6FIY", "length": 6571, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "திரு கந்தையா பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு கந்தையா பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 5,985\nபிறப்பு : 6 யூன் 1946 — இறப்பு : 13 ஒக்ரோபர் 2018\nயாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பஞ்சலிங்கம் அவர்கள் 13-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, அசுவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதியாகமணி அவர்களின் அன்புக் கணவரும்,\nலிங்கேஸ்வரன்(சுவிஸ்), ஜெயக்குமாரி(லண்டன்), அன்பழகன்(ஜெர்மனி), கலைவாணி(சுவீடன்), சங்கீதா(இலங்கை), ராதிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற மல்லிகாதேவி, தர்மலிங்கம், தவக்கிளி, யோகராணி, விஜி, விஜிதா, செல்வேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nதர்மதுரை, விஜயகுமார், சிறீதரன், சுசிந்திரன், சுகந்தினி, சரிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nதியாகலிங்கம், தியாகரத்தினம், மங்களாதேவி, மயில்வாகனம், பாலச்சந்திரன், மகேந்திரம், பரமசிவம், சிவா, காலஞ்சென்ற அமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஜெனாத்தன், ஆதிஷன், கோபிநாத், சாருயா, இலக்கியன், இளங்கீரன், ஆதித்தியன், கஜானன், விமந்தன், அஷிகா, மகிஷா, சபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடத்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, கந்தையா, பஞ்சலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/119128/news/119128.html", "date_download": "2020-01-17T19:55:52Z", "digest": "sha1:I3N52G55GQ2UHONZUZGQCWMXP7RFF7X4", "length": 5545, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கையில் அறிமுகமாகும் எல்.ஆர்.டி ரயில் சேவை ..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கையில் அறிமுகமாகும் எல்.ஆர்.டி ரயில் சேவை ..\nபோக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொழும்பில் எல்.ஆர்.டி ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஜப்பானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில், இத்திட்டம் மேற்க்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் மேம்பால அதிவேக வீதிகளை நிர்மாணிக்க ஜப்பான் இலங்கைக்கு நிதியுதவியை வழங்க உள்ளது.\nகொழும்பில் இருந்து இராஜகிரிய பிரதேசத்திற்கு செல்லும் வகையில் ஒரு வீதியும், பேலியகொடை பிரதேசத்தில் இருந்து கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் வகையில் கோட்டை வரை மற்றுமொரு வீதி நிர்மாணிக்கப்படும். இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் கொழும்பை சேர்ந்தவர்கள் உச்ச பயனை அடைய முடியும்\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\nபகடிவதை எனும் பெருங் குற்றம் \nசிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்க்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/easwari-ettam-vaguppu-pokiral_14454.html", "date_download": "2020-01-17T19:50:05Z", "digest": "sha1:2T2VDQ6EQAUABFKRABOX7BM4I36HNLBI", "length": 43825, "nlines": 240, "source_domain": "www.valaitamil.com", "title": "Easwari Ettam Vaguppu Pokiral by Rajesh Kumar | ஈஸ்வரி எட்டாம் வகுப்பு போகிறாள்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nஈஸ்வரி எட்டாம் வகுப்பு போகிறாள்\nஎன் பேரு ஈஸ்வரி. ஏழாவது படிக்கிறேன். நான், சிந்து, கலைவாணி எல்லாரும் நடந்துதான் போவோம். வெயில்காலத்துல ஆத்துல தண்ணி கம்மியா இருந்தா ஆத்துக்குள்ளயே இறங்கி நடந்து போயிரலாம், ரொம்ப பக்கம். தண்ணி ஜாஸ்தியா இருந்தா, ரோட்டு வழியா முக்கா மணி நேரம் நடந்து போகணும். ஆனா, ஆத்த ஒட்டியே சின்ன காட்டு வழி இருக்கு. அந்தப் பக்கம் போனா, எங்கம்மா திட்டுவாங்க. துணைக்கி சிந்து, கலைவாணில்லாம் வர்றாங்கன்னு சொல்லுவேன், மூஞ்சிய கோவமா வச்சிக்கிட்டே, சொல்ற பேச்சை கேக்குதா பாரு. அராத்துன்னு திட்டிட்டு போயிருவாங்க.\nஇதே சாக்குல சிலநாள் என் பிரண்ட்ஸ் வரலேன்னாக்கூட நான் தினமும் நைசா ஆத்து வழியாதான் போவேன். கொஞ்சம் பயமாத்தான் இருக்கும், ஆனாலும் கொஞ்ச நடந்து வந்தா சூசையண்ணன் துணி துவைச்சிட்டிருப்பாரு. பக்கத்துல பியூலாக்கா துணி காய வச்சிட்டிருப்பாங்க, அவங்களோட மூனு வயசுல குட்டிப்பையன் இமான் பக்கத்துலயே விளையாடிட்டிருப்பான். அவங்ககிட்ட பேசிட்டே போயிருவேன்.\nஎப்பவாவது ஆத்துப்பக்கம் போனேன்னு தெரிஞ்சுருச்சுன்னா எங்கம்மா கரண்டியக் காய வச்சு. முட்டிக்குக் கீழ அடிப்பாங்க. நான் நீச்சலடிக்க ஆசைப்பட்டுத்தான் ஆத்துப்பக்கம் போறேன்னு அவங்களுக்குத் தெரியும். அந்த மகேசு பையன் நீச்சலடிக்கிறான்னா, அவன் ஆம்பளைப் பையன், பொட்டப்புள்ள, உனக்கு என்னடி ஆசை அவன்கூட போட்டி போட்றன்னு கேட்டு அடிப்பாங்க. அவங்க சொன்னமாதி அந்த மகேஸ் நீச்சல் அடிக்கிறதப் பாத்தா எனக்கு கால், கையெல்லாம் பரபரன்னு இருக்கும். அவன்கிட்ட எனக்கும் நீச்சல் கத்துக்குட்ரான்னு கேட்டதுக்கு, நீயெல்லாம் தண்ணில நீச்சலடிக்கணும்னு ஆசப்படாத ஈசு... தரையில அடிக்கிறதோட நிறுத்திக்கன்னு கிண்டல் பண்ணுவான். எட���டாவது போறதுக்குள்ள நான் நீச்சலடிப்பேன்டான்னு அவன்கிட்ட சவால் விட்டேன். அவன் கிண்டலா சிரிச்சுக்கிட்டே தண்ணிக்குள்ளயே ஒரு பல்டி அடிச்சு, வாய் நிறைய தண்ணியை ரொப்பி புஸ்வாணம் மாதிரி துப்புனான். அவன் கிண்டல் பண்றதக் கூட மறந்து அவன் துப்புனதையே பார்த்துக்கிட்டிருந்தேன். அப்பவே நானா இறங்கிக் கத்துக்கலாம்னு பாத்தா, எங்கம்மா கரண்டியோட கண்ணு முன்னாடி வருவாங்க. லேசா பயமாவும் இருக்கும்.தினமும் பொழுது விடிஞ்சதுமே நானும் அவன மாதியே தண்ணிக்குள்ள பல்டியடிச்சு நீச்சல் அடிக்கிற மாதியே கற்பனை பண்ணிப் பாப்பேன். ரொம்ப சந்தோஷமா இருக்கும். இன்னையோட ஏழாவதுக்கு முழுப்பரிட்சை முடியிது. என் பிரண்ட்ஸெல்லாம் முன்னாடியே போயிட்டாங்க. நான் மட்டும்தான் நடந்து போனேன். ஆத்தைப் பாத்தவுடனே நின்னுட்டேன். கொஞ்ச நேரம் பாத்துக்கிட்டே இருந்தேன். என்னமோ மாதி இருந்துச்சு. ஒரு மாசம் லீவு முடிஞ்சா எட்டாவதும் போயிருவேன். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.\nஅப்ப திடீர்னு யாரோ அலறுற மாதி சத்தம் கேட்டுச்சு. திரும்பிப் பாத்தா, பியூலாக்கா இமானு, இமானுன்னு சத்தம் போட்டு இடுப்பைப் புடிச்சுக்கிட்டே வேகமா நடந்து வந்துட்டிருந்தாங்க. பாவம் அவங்க வயித்துல பாப்பா இருக்கு. அவங்களால ஓட முடியல. என்னன்னு ஓடிப்போயி பாத்தா, இமானு தண்ணிக்குள்ள விழுந்துட்டான். கையக் கால ஆட்டிட்டே அம்மா, அம்மான்னு கத்திட்டிருந்தான். சுத்தி சுத்திப் பாத்தேன், சூசை அண்ணன் அங்க இல்ல, வேற யாரையும் காணோம். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. பியூலாக்கா இடுப்பைப் பிடிச்சுக்கிட்டு கரையிலயே ஒக்காந்துகிட்டு இமானைப் பாத்து கண்ணு, இங்க வா கண்ணுன்னு கைய நீட்டிக்கிட்டிருந்தாங்க. ஆனா இமானு தண்ணில மிதந்துக்கிட்டே கொஞ்சம் தள்ளித் தள்ளிப் போயிட்டிருந்தான். அவனுக்கு கொஞ்சம் தள்ளி அவன் கையில எப்பவும் விளையாட்ற பொம்மை மிதந்துக்கிட்டிருந்துச்சு. பியூலாக்காவுக்கு இடுப்பு வேற வலிச்சுதுன்னு நினைக்கிறேன். அவங்களால எந்திரிச்சு நடக்க முடியல. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.\nஓடிப்போயி எகிறி ஆத்துக்குள்ள குதிச்சேன்.\nஎனக்கு எல்லாம் கனவு மாதி இருந்துச்சு. நான் பறந்து போயி ஆத்துல விழுந்தேன். விழுந்த வேகத்துல தண்ணி தெறிச்சுது. நானும் தண்ணிக்குள்ள போயிட்டேன். தண்ணி உள்ள இழுத���துச்சு. தண்ணிக்குள்ள விழுந்தா என்ன பண்ணணும்னு எங்கப்பா சொன்னது ஞாபகம் வந்துச்சு. அவரு சொன்னமாதியே கையக் கால வேகமா ஆட்டுனேன். தண்ணி என்னை இழுத்துக்கிட்டே இருந்துச்சு. வாய்க்குள்ள, மூக்குக்குள்ளல்லாம் தண்ணி போச்சு, முட்டை முட்டையா வந்துச்சு. மறுபடியும் மறுபடியும் கைய, கால அடிச்சேன். மகேசு என்னை கிண்டல் பண்ணது, பொட்டபுள்ள உனக்கென்னடி ஆசைன்னு அம்மா திட்டுனது, எனக்கு ஏழாவது பரிட்சை முடிஞ்சது எல்லாம் ஞாபகம் வந்துச்சு. பல்லக் கடிச்சுக்கிட்டு மறுபடியும் மறுபடியும் கை, கால அடிச்சேன். கடைசியா கொஞ்சம் கொஞ்சம் தண்ணிக்குள்ளருந்து மேல வந்தேன். மறுபடியும் இழுக்குற மாதி இருந்துச்சு. விடாம மறுபடியும் மறுபடியும் கை, கால வேகமா ஆட்டிக்கிட்டே இருந்ததுல தண்ணிக்குள்ளருந்து மேல வந்தேன். அப்பதான் தெரிஞ்சுது, நான் தண்ணிக்குள்ள முழுகாம மேலயே நிக்கிறேன்னு. அப்படியே கால ஆட்டிக்கிட்டே தண்ணிக்கு மேல வந்து தலைய மட்டும் வெளிய வச்சுக்கிட்டு சுத்தி சுத்திப் பாத்தேன். கரையில உக்காந்துக்கிட்டு பியூலாக்கா என்னையும் இமானையும் மாத்திப் பாத்துக்கிட்டு ஐயோ, ஐயோன்னு கத்திக்கிட்டிருந்தாங்க. இமான் ஒரு பக்கம் மிதந்துக்கிட்டிருந்தான். நான் அப்படியே கை, காலால தண்ணியை பின்னால தள்ளிவிட்டேன். தண்ணி பின்னால போச்சு, நான் முன்னால போனேன். நான் போகப்போக இமானும் மிதந்துக்கிட்டே தள்ளித் தள்ளிப் போனான். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இமான்கிட்ட போயிட்டேன். அவன் அழுதுகிட்டே துடிச்சுட்டிருந்தான். ஒருவழியா அவங்கிட்ட வந்துட்டேன். வேளாங்கண்ணிக்கு வேண்டுதலுக்காக அவன் தலையில விட்டிருந்த முடியை கொத்தா புடிச்சேன். ஒரு கையில அவனைப் புடிச்சு இழுத்துக்கிட்டே கரைப்பக்கம் திரும்பி இன்னொரு கையால தண்ணியைத் தள்ளுனேன். கொஞ்சம் கொஞ்சமா கரைப்பக்கம் போனேன். கரைக்கிட்ட வந்ததும் கரையைப் புடிச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் மூச்சு வாங்குனேன். என்னைப் பாத்துட்டு பியூலாக்கா எந்திரிச்சு கஷ்டப்பட்டு ஓடிவந்தாங்க. இமான் அழுதுகிட்டே இருந்தான். அவனைத் தூக்கி கரையில உக்கார வச்சேன். பியூலாக்கா ஓடிவந்து இமானை வாங்கிட்டே, ஏசப்பா... என்ன கண்ணுன்னு சொல்லிட்டே இமானைக் கட்டிப்புடிச்சுக்கிட்டாங்க. நல்லவேள அவனுக்கு ஒன்னும் ஆகல. ஆனா பயத்துல அழுதுக்கிட்டு மட்டும் இருந்தான்.\nமறுபடியும் ஆத்தைப் பாத்தேன். இமானோட பொம்மை மிதந்துக்கிட்டிருந்துச்சு. அந்த பொம்மையப் பாத்துக்கிட்டே கையக் கால அடிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா கிட்ட போனேன். பொம்மைய எடுத்தேன். மறுபடியும் அதே மாதியே கரையப் பாத்து வந்தேன். பொம்மைய கரையில வச்சேன். கொஞ்சம் நேரம் மூச்சு விட்டேன். அப்பதான் நிமிந்து பாத்தா, கொஞ்ச தூரத்துலருந்து ஓடிவந்த மகேசு, கரையில நின்னுக்கிட்டு அதிர்ச்சியாகி கண்ணு ரெண்டையும் முழிச்சு மிரண்டு போயி என்னைப் பாத்தான். அவனைப் பாத்து சிரிச்சேன். ஏய், ஈசு, தண்ணிலயா குதிக்கிற இரு, இரு, உங்கம்மாட்டயே சொல்றேன்னு சொல்லிட்டு ஓடுனான். நான் அதைப் பத்திக் கவலைப் படல.\nமெதுவா கரையில ஏறி ஒக்காந்தேன். என்னால நம்பவே முடியல. நானும் நீச்சலடிச்சேன். இதே ஆத்துல. தலையிலருந்து தண்ணி நெத்தி, மூக்கு, வாய் வழியா வழிஞ்சுது. தண்ணிய ஊதுனேன். தெறிச்சுது.\nபின்னாடி திரும்பிப் பாத்தா, சூசையண்ணன் ஓடிவந்தாரு. புள்ளைய ஆத்துக்குள்ள விட்டுட்டு நீ என்னடி பண்ணிட்டிருந்தன்னு கேட்டாரு. நான் என்னத்தைக் கண்டேன், பொம்மைய எடுக்கப் போறேன்னு தண்ணிக்குள்ள விழுவான்னா எனக்கெப்படித் தெரியும், அந்தப் புள்ள இருக்கப்போயி குதிச்சு தூக்கிட்டு வந்தானு என்னைக் காட்டினாங்க. என்கிட்ட ஓடிவந்த சூசையண்ணன் என் நெத்தியில முத்தம் குடுத்தாரு. மறுபடியும் போயி இமானைத் தூக்கிட்டு போனாரு. பியூலாக்கா அவரு பின்னாடியே போயிட்டாங்க.\nமறுபடியும் ஆத்தப் பாத்தேன். இவ்வளவு நாளா என் கண்ணு நிறைய பெரிசா தெரிஞ்ச ஆறு, இப்ப என் காலுக்கு கீழ அமைதியா இருக்கு. இப்ப இந்த ஆத்தைப் பாத்தா எனக்கு பயமாவே இல்ல.\nஎன் டிரஸ்ஸெல்லாம் தண்ணி, மொத்தமா நனைஞ்சுட்டேன். இருக்கட்டுமே\nநிறைய தண்ணிவேற குடிச்சுட்டேன். இருக்கட்டுமே\nகுதிச்சதுல தண்ணிக்கடியில இருந்த முள்ளுல குத்திக் கட்டை விரலுல லேசா ரத்தம் வந்துச்சு. இருக்கட்டுமே\nதூரத்துல பாத்தேன். எங்கம்மா கரண்டியோட வந்தாங்க. பின்னாடி மகேசு வந்துட்டிருந்தான். இருக்கட்டுமே\nஈஸ்வரி எட்டாம் வகுப்பு போகிறாள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்த��ல் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் ��ங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருண���ிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nமார்கழி இணைய இசைத்திருவிழா | அமுதூறும் தமிழ் | கடவுள் அருளை | தேஜஸ்வினி பாலகிருஷ்ணன்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | கலை நிறை கணபதி | சபாபதிக்கு | ஒருத்தி மகனாய் | தமிழிசை | காயத்திரி ரமணி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/ponmozhigal/10/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-01-17T18:58:48Z", "digest": "sha1:SY3UH3U6IRGBXQDXPIA5EGFSFO2FBUUX", "length": 4628, "nlines": 99, "source_domain": "eluthu.com", "title": "சாதனை தமிழ் பொன்மொழிகள் | Thunbam Tamil Ponmozhigal | Suffering Tamil Quotes", "raw_content": "\nசாதனை தமிழ் பொன்மொழிகள் (Thunbam Tamil Ponmozhigal)\nசாதனை தமிழ் பொன்மொழிகள் (Thunbam Tamil Ponmozhigal) தொகுப்பு படங்களுடன்.\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/jan/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3332012.html", "date_download": "2020-01-17T18:13:06Z", "digest": "sha1:XF336QEHU4477TJUFNS2FKFE3OKPVQSM", "length": 7242, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவையில் தடகளப் போட்டி: பழனி மாணவா் வெற்றி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகோவையில் தடகளப் போட்டி: பழனி மாணவா் வெற்றி\nBy DIN | Published on : 14th January 2020 11:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங���கே கிளிக் செய்யுங்கள்\nகோவை தடகள சங்கம் நடத்திய தடகளப் போட்டிகளில், பழனியை சோ்ந்த மாணவா் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.\nகடந்த 11 ஆம் தேதி கோவையில் தனியாா் கல்லூரியில், கோவை தடகள சங்கம் சாா்பில், தமிழகம் முழுவதுமுள்ள மாவட்டங்களுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.\nபோட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா். தடகளப் போட்டியில், பழனியை அடுத்த பொன்னாபுரம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் சஞ்சீவ் என்ற 8 வயது சிறுவன் 75 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று, முதல் பரிசாக தங்கப் பதக்கம் வென்றான். அதேபோல், நீளம் தாண்டுதல் போட்டியிலும் மூன்றாவது பரிசை வென்றான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/694469/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-17T19:20:46Z", "digest": "sha1:BGEORMQWGX3WY5MNQDJFEU6BLYYCLR6G", "length": 7466, "nlines": 37, "source_domain": "www.minmurasu.com", "title": "புதுக்கோட்டையில் இடிந்து விழும் ஆபத்தான கட்டிடத்தில் இயங்கும் அரசு துவக்கப்பள்ளி – மின்முரசு", "raw_content": "\nபுதுக்கோட்டையில் இடிந்து விழும் ஆபத்தான கட்டிடத்தில் இயங்கும் அரசு துவக்கப்பள்ளி\nபுதுக்கோட்டையில் இடிந்து விழும் ஆபத்தான கட்டிடத்தில் இயங்கும் அரசு துவக்கப்பள்ளி\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இடிந்து விழும் ஆபத்தான கட்டிடங்களுக்கு இடையே அரசு உயர் தொடக்கப்பள்ளி செயல்பட��டு வருகின்றது. ஆபத்தான கட்டிடங்களை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். புதுக்கோட்டை வடக்குராஜவீதியில் அரசு உயர் தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 200 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 1ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பிற்கு ஸ்மாட் கிளாஸ் வகுப்பறைகள் உள்ளன. இந்த பள்ளி வளாகத்தில் வட்டார வளமையம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மையம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் போன்றவை இருந்தன. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக கட்டிடம் 100 ஆண்கள் பழைமை வாய்ந்த கட்டிடம் ஆகும். இந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதாலும், கட்டிடத்தில் உள்ள சிமெண்ட் காரைகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்த நிலையில் இருந்ததால், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் வேறு இடத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது.\nஇதேபோல பள்ளி வளாகத்தில் வட்டார வளமையத்தின் அருகே கார்கள் நிறுத்துவதற்காக கட்டப்பட்ட கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து, அவ்வப்போது கட்டிடத்தில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கொண்டு இருக்கின்றன. இதனால் அரசு உயர் துவக்கப்பள்ளி ஆபத்தான கட்டிடங்களுக்கு இடையே செயல்பட்டு வருகின்றது. இதேபோல பள்ளியின் சமையறை அருகே உள்ள ஒரு வகுப்பறை கட்டிடம் பாதி இடிந்து விழுந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இது குறித்து பலமுறை மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிகாரிடம் முறையீட்டும் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதனால் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் விளையாடும் போது ஆபத்தான கட்டிடங்களுக்கு அருகே சென்று விளையாடுகின்றார்களா என அவ்வப்போது பார்த்து கொண்டே இருக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPosted in செய்திகள், தமிழகம்Tagged தமிழகம்\nதிமுக எதிர்ப்பையும் மீறி உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்\nநீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்: பயன்பா���்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்\nதவான் போலவே சதத்தை தவறவிட்ட ஆஸ்திரேலிய வீரர்\nபிரபல நடிகை வீட்டில் வருமான வரி ரெய்டு: ரூ.25 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல்\n‘ஆசிரியர்’ படத்தின் புதிய அப்டேட்டை தந்த சாந்தனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2020/01/blog-post_86.html", "date_download": "2020-01-17T20:16:12Z", "digest": "sha1:OCMOBETSL4DZDA6ZDR5OIDNYZ4H3WUPU", "length": 5830, "nlines": 47, "source_domain": "www.onlinejaffna.com", "title": "காலையில் டக்ளஸுக்கு எதிராக போராட்டம்..! மாலையில் அவருடன் விருந்து...யார் தெரியுமா? | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மறக்கமல் LIKE பன்னுங்கள்\nஞாயிறு, 5 ஜனவரி, 2020\nHome » » காலையில் டக்ளஸுக்கு எதிராக போராட்டம்.. மாலையில் அவருடன் விருந்து...யார் தெரியுமா\nகாலையில் டக்ளஸுக்கு எதிராக போராட்டம்.. மாலையில் அவருடன் விருந்து...யார் தெரியுமா\nadmin ஞாயிறு, 5 ஜனவரி, 2020\nகாணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது சங்க ஒருங்கிணைப்பாளா் தாக்கப்பட்டதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்னா் டக்ளஸ் தேவானந்தா மீது கடுமையான குற்றச்சாட்டு க்களை முன்வைத்து போராட்டம் ஒன்று ஈ.பி.டி.பி அலுவலகம் முன்பாக நடைபெற்றிருந்தது.\nஇதன்போது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது யாழ்.மாவட்ட சங்கத்தின் தலைவி என அடையாளப்படுத்தியவர் ஈ.பி.டி.பி அலுவலகம் முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னா் போராட்டம் நடத்தியவர்கலுடன் இணைந்திருந்தார்.\nஅத்துடன் இந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய மேற்படி சங்க தலைவி அதன் பின்னா் யாழ்.நகரில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டிருந்தார்.\nஇந்நிலையில் அவர் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த மற்றும் ஈ.பி.டி.பியின் முக்கியஸ்த்தா்கள் சிலருடன் இருந்து உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் குறித்த பெண்ணின் செயலுக்காக பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக காலையில் டக்ளஸுக்கு எதிராக போராட்டம்.. காலையில் டக்ளஸுக்கு எதிராக போராட்டம்.. மாலையில் அவருடன் விருந்து...யார் தெரியுமா\nஇடுகையிட்டது admin நேரம் ஞாயிறு, ஜனவரி 05, 2020\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nபெற்றோர் இலங்கை சென்ற நிலையில் லண்டனில் தமிழ் மாணவி தொடர்பில் வெளியான பரபரப்புக் காணொலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-17T19:18:23Z", "digest": "sha1:ANBHR5YCXV3ND6TBQJTEBTW3IZ62EHQP", "length": 8277, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nநீலகிரியில் நிலச்சரிவு அபாயம் - முறையாக ஆய்வு செய்த பின்னரே கட்டிடங்கள் கட்ட அனுமதி\nநீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள 283 இடங்களில் முறையாக ஆய்வு செய்த பிறகே கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா தெரிவித்துள்ளார்....\nநிலச்சரிவினால் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு\nதொடர்ந்து 3 நாட்களாக நிலச்சரிவு தொடர்வதால், ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. நிலச்சரிவின் காரணமாக, காஷ்மீரில் உள்ள ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 14ஆம் தேதி முதல் போக்குவரத...\nகேமரூன் நாட்டின் மலைப்பகுதியில் கடும் நிலச்சரிவு\nமத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள பஃபுஸாம் என்ற மலைகிராமத்தில் கடந்த திங்கள்கிழமை ம...\nகர்நாடகாவில் 3 நாட்களாக கொட்டித்தீர்த்து வரும் கனமழை\nகர்நாடகாவில் கனமழை நீடித்து வரும் நிலைய��ல், மழையால் பல்வேறு இடங்களிலும் வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளன. வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து கர்நாடகாவில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வ...\nநீலகிரியை மிரட்டும் மழை ; நிலச்சரிவு அபாயம்\nநீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளதால்,முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால், போக்குவரத்து பாதிக்கப...\nநிலச்சரிவில் சிக்கி மாயமானவர் கிடைக்காததால், இறுதிச் சடங்கிற்கு பிடிமண் எடுத்து சென்ற சோகம்\nகேரள மாநிலம் மூணாறு அருகே, நிலச்சரிவில் சிக்கி மாயமான ஜேசிபி ஓட்டுநர் எங்கு தேடியும் கிடைக்கப்பெறாததால், அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய அவரது பெற்றோர் பிடிமண் எடுத்துச் சென்ற உருக்கமான சம்பவம்...\nநீலகிரியில் வெளுத்துவாங்கும் மழை.. 54 இடங்களில் நிலச்சரிவால் பாதிப்பு..\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைக்காட்டிலும் கூடுதலாக 30 சதவீதம் ...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகாணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்\nநித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..\nகருத்தா பேசுனாரு நடிகர் கார்த்தி.. நீர் வளம் வாழ்வு தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithisolai.com/invitation-to-marriage-trump-who-gave-it-a-shock.php", "date_download": "2020-01-17T19:23:31Z", "digest": "sha1:QZ23IEC7C6QZ5QIO2CHCO2UHUSNF3JEW", "length": 7046, "nlines": 144, "source_domain": "www.seithisolai.com", "title": "திருமணத்திற்கு அழைப்பு… இன்ப அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்…!! – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nதிருமணத்திற்கு அழைப்பு… இன்ப அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்…\nதிருமணத்திற்கு அழைப்பு… இன்ப அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்…\nஅமெரிக்காவில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு அதிபர் டிரம்ப் திடீரென சென்றதால் மணமக்கள் உட்பட அங்கிருந்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு பி.ஜே. மொங்கெல்லி (PJ Mongelli) தனது திருமணத்திற்கு வரும்படி அழைப்பிதழ் விடுத்திருந்தார். அதிபர் டிரம்ப் திருமண நி��ழ்ச்சிக்கு வருவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் திடீரென நியூ ஜெர்ஸியில் நடந்த அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு டிரம்ப் வந்து மணமக்கள் மற்றும் அங்கிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார்.\nஅதிபர் டிரம்பைக் கண்டதும் விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன் யூ.எஸ்.ஏ, யூ.எஸ்.ஏ என ஆரவார முழக்கம் எழுப்பினர். அங்கிருந்தவர்கள் அனைவரும் அவரை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மணமக்களும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்ததோடு மட்டுமில்லாமல் டிரம்பை ஒரு ஜென்டில்மேன் என புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர். டிரம்புடன் மணமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.\n“காதலை ஏற்க மறுத்த சட்டக்கல்லுரி மாணவி” பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர்..\nவரலாற்றில் இன்று ஜூலை 23…\nவரலாற்றில் இன்று ஜனவரி 17…\nவரலாற்றில் இன்று ஜனவரி 16…\nவரலாற்றில் இன்று ஜனவரி 15…\nவரலாற்றில் இன்று ஜனவரி 14…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/editorial/editorial-page-16", "date_download": "2020-01-17T19:56:07Z", "digest": "sha1:K4J7DDQR4YCM3I4RZ2QZX23SW5CX3SIL", "length": 5671, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 September 2019 - மிரட்டும் நெருக்கடி! | Editorial page", "raw_content": "\n“குஷ்புவின் வளர்ச்சி காங்கிரஸ்காரர்களுக்கே பிடிக்கவில்லை\n\"திடீரென்று விஜய் காணாமல் போனார்\nசினிமா விமர்சனம்: கென்னடி கிளப்.\nஒரே அடி... ஆனால் ரெட்டை அடி\n\"எடப்பாடியையும் பன்னீரையும் சேர்த்து வைத்தேன்\nஎன் ஷட்டில்... என் கோர்ட்... என் தங்கம்\nஅதானி ரயில் முதலாம் பிளாட்பாரத்துக்கு வந்துகொண்டிருக்கிறது\nஎங்கள் அப்பார்ட்மென்டில் எல்லா நாளும் கார்த்திகை\nபோராளி என்பதும் என் பெயர்\n\"பெண்களைத் தீர்மானிக்க நீங்கள் யார் \nடைட்டில் கார்டு - 11\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇறையுதிர் காடு - 39\nபரிந்துரை: இந்த வாரம்... கொசு மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு\nஅன்பே தவம் - 44\nஎல்லா காலும் மிஸ்டு கால்தான்\n‘பொருளாதார நெருக்கடி’ எனும் வார்த்தை, தினம் தினம் இந்தியர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?author=10&paged=280", "date_download": "2020-01-17T18:14:11Z", "digest": "sha1:BM5AHZPRPMCFSVWSEGNOK4FDWDFWW2C3", "length": 15839, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsEDITOR - 280/360 - Tamils Now", "raw_content": "\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு - குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் - தேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு - இந்தியா-ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி; வங்க கடலில் போர்க்கப்பல்களுடன் வீரர்கள் பங்கேற்பு - உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\nதமிழக மீனவர்கள் பிரச்சனை; சர்வதேச நீதிமன்றத்தை அணுக கோரி வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு\nதமிழக மீனவர்கள் உரிமையையும், உயிரையும் பாதுகாக்க சர்வதேச நீதிமன்றத்தை அணுக கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், மீனவர் நல சங்கத்தின் தலைவர் பீட்டர் ராயன், பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கப்பட்டபோது 1974-ம் ஆண்டு ...\nமீண்டும் விவசாயிகள் தொடர் போராட்டம் சென்னையில் தொடங்கியது; அய்யாக்கண்ணு\nதமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இன்று போராட்டம் தொடங்கியது. முன்னதாக ஜூன் 9-ம் தேதி முதல் 1 மாதம் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்திருந்தார். அதன்படி இன்று விவசாயிகள் போராட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது. ...\nமலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தடை;இலங்கை நிர்பந்தம்\nமலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டிற்கு ஆபத்தானவர் பெயர் பட்டியலில் வைகோ பெயர் உள்ளதால் மலேசிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது பாஸ்போர்டையும் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று இரவு விமானத்தில் திருப்பி அனுப்பப்படுவார் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ...\nநிலத்தின் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைப்பு;பத்திர பதிவு கட்டணம் 4% உயர்வு\nமுதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் நேற்று அவசர கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதல்–அமைச்சர் செயலக அதிகாரிகள் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் முக்கிய அம்சமாக பத்திர பதிவு குறித்து விவாதிக்கப்பட்டது. பதிவு துறையில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1,500 கோடி இழப்பு ...\nகேரள சட்டசபையில் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nசந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டது இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கைக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் பலத்த ...\nகாங்கிரஸ் மகளிர் நிர்வாகிகள் இடையே அடி தடி\nஅத்வானி, ஜோஷி, உமாபாரதி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் விலக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு, விசாரணை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 30-ஆம் தேதி தொடங்கியது இந்த வழக்கில் 9 பேருடன் ...\nபோராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை; நல்லகண்ணு\n“தமிழகத்தில் போராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை’’ என்று சுதந்திர போராட்ட தியாகியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் கூறினார்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை நினைவு நாளை மே மாதம் கடைசி ஞாயிறு அன்று மே பதினேழு இயக்கம் மெரினா-தமிழர் கடலில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்துவது ...\nஓ.என்.ஜி.சி குழாய் பதிப்பை கண்டித்த பேராசிரியர் ஜெயராமன் உட்பட 11 பேர் கைது\nகதிராமங்கலத்தில் ஓ என் ஜி சி குழாய் பதிக்கும் பணிகளைத் தொடரக்கூடாது என்று அமைதி வழியில் எதிர்ப்பு தெரிவித்த பேராசிரியர் ஜெயராமன்உட்பட 11 பேர் சிறையில் அடைப்பு. தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் எனும் கிராமத்தின் விளைநிலங்களில், ஓ.என்.ஜி.சி தனது எண்ணெய்க் குழாய்களைப் பதித்துள்ளது. இந்தக் குழாய்களால், விளைநிலங்கள் தற்போது கடுமையான சேதத்தைச் ...\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் சந்திப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது 2 மாதம் பொறுமை காக்குமாறு சசிகலா தன்னிடம் கூறியதாக அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அ.தி.மு.க.(அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nதேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\nஇந்தியா-ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி; வங்க கடலில் போர்க்கப்பல்களுடன் வீரர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nadeswaracollege.com/", "date_download": "2020-01-17T18:40:25Z", "digest": "sha1:YKPBR6UY4UF7Z43BTQCFT2TSTJFVPZDA", "length": 7148, "nlines": 91, "source_domain": "www.nadeswaracollege.com", "title": "Nadeswara College, K.K.S - nadeswaracollege.com", "raw_content": "\nயுனிசெப் நிறுவனத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கு நிகழ்வு\nநடேஸ்வராக் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி – 2019\nநீண்ட காலத்தின் பின்னர் பழைய மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சிகள்\nநடேஸ்வரா குளிர்கால ஒன்றுகூடல் – 2018\nகல்லூரியில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வு\nகுளிர்கால ஒன்றுகூடல் – 2018\nபழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்\nஇன்று (14.09.2019, சனிக்கிழமை) கனடா, நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற்றதுபுதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டதுபுதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது\nபோதை ஒழிப்பு சத்தியப்பிரமான நிகழ்வு\nயுனிசெப் நிறுவனத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கு நிகழ்வு\nகுளிர்கால ஒன்றுகூடலில் விவாத அரங்கு\nமறைந்த அதிபர் பொ.அமிர்தலிங்கம் நினைவஞ்சலி கூட்டம்\nபழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்\nபோதை ஒழிப்பு சத்தியப்பிரமான நிகழ்வு\nயுனிசெப் நிறுவனத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கு நிகழ்வு\nபழைய மாணவர் சங்க ��ருடாந்த பொதுக்கூட்டம்\nபோதை ஒழிப்பு சத்தியப்பிரமான நிகழ்வு\nயுனிசெப் நிறுவனத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கு நிகழ்வு\nதமிழ்த்தினப் போட்டியின் நாட்டார் பாடல் போட்டியில் பங்குபற்றிய கல்லூரி மாணவர்கள்\nமாணவர்களுக்கான கோடை கால வேலை வாய்ப்பு – 2019\nநடேஸ்வராக் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி – 2019\nநீண்ட காலத்தின் பின்னர் பழைய மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சிகள்\nநடேஸ்வரா குளிர்கால ஒன்றுகூடல் – 2018\nகல்லூரியில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வு\nகுளிர்கால ஒன்றுகூடல் – 2018\nதமிழ்த்தினப் போட்டியின் நாட்டார் பாடல் போட்டியில் பங்குபற்றிய கல்லூரி மாணவர்கள்\nமாணவர்களுக்கான கோடை கால வேலை வாய்ப்பு – 2019\nநடேஸ்வராக் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி – 2019\nபழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்\nபோதை ஒழிப்பு சத்தியப்பிரமான நிகழ்வு\nயுனிசெப் நிறுவனத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கு நிகழ்வு\nயுனிசெப் நிறுவனத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கு நிகழ்வு\nநடேஸ்வரா குளிர்கால ஒன்றுகூடல் – 2018\nகல்லூரியில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வு\nகுளிர்கால ஒன்றுகூடல் – 2018\nநடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க குளிர்கால ஒன்றுகூடல் 2018\nசிறப்பாக நடைபெற்ற பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம்\nநடேஸ்வராக் கல்லூரி காளி கோயில் கும்பாபிஷேகம்\nநடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடை கால ஒன்றுகூடல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sreelalithatrust.org/2013/12/nataraaja-paththu.html", "date_download": "2020-01-17T18:17:17Z", "digest": "sha1:OHTWCOXBLWQPJQTGAQZYXZZTYN34J32U", "length": 14149, "nlines": 149, "source_domain": "www.sreelalithatrust.org", "title": "Sree Lalitha Trust: Nataraaja Paththu - நடராஜ பத்து", "raw_content": "\nமதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,\nபெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே,\nபேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,\nபொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,\nபுகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,\nஎண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்கு உரைப்பேன்,\nஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.\nமானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,\nமாலாட நூலாட மறையாட திறையாட, மற��� தந்த பிரம்மனாட,\nகோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,\nகுண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,\nஞான சம்பந்தரோடு இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,\nநரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,\nவினையோட உனை பாட, எனை நாடி இதுவேளை, விருதோடு ஆடி வருவாய்\nஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.\nகடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,\nகாற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்\nஉடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமல் இரவு பகலும்\nஉண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே\nதடமென்ற இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு\nதாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்\nஇடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ\nஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.\nவம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல\nபாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல\nஅம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல\nஅன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல\nகும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்\nகோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல\nஎன்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்\nஈசனேசிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.\nநொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ\nநுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ\nசந்ததமுன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ\nதந்திமுகன் அறு முகன் இருபிள்ளை இல்லையோ தந்தை நீ மலடுதானோ,\nவிந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,\nவேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ \nஇந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை \nஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.\n(நிந்தா ஸ்துதியில் அமைந்த பாடல்)\nவழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்\nவாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்\nமொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்\nமூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும்\nதேசமே கவரினும் முழுகாமியே ஆகினும் பழியெனக் கல்லவே தாய்தந்தைக்கல்லவோ\nபார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ\nபாலகனை காக்கொணாதோ எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ\nஎன் குறைகள் தீர்த்தல் பெரிதோ\nஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.\n(குறைகளற்ற வாழ்வை பெற வேண்டுவதாக அமைந்த பாடல்)\nஅன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ\nஅல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ\nமுன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழுவனோ\nமுன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமென்று உணர்வனோ\nதன்னை நொந்தழுவனோ உன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ\nதையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்\nஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.\n(முக்தியை வேண்டுவதாக அமைந்த பாடல்)\nகாயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ\nகடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ\nதாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் இல்லையென்றனோ\nதானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ\nவாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ\nவடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ\nஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்\nஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.\nதாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி\nதனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன\nசேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடர்கள் இருந்தும் என்ன,\nசித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம்\nஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.\nயார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே\nஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.\nஇன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ \nஇருசெவியும் ���ந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகு தானோ\nஎன் அன்னை மோகமோ இதுவென்ன சாபமோ, இதுவே உன்செய்கைதானோ\nஇருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ\nஉன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங்கெடுவனோ,\nஓஹோ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா\nஎன் குற்றமாயினும் உன் குற்றமா யினும் இனியருள் அளிக்க வருவாய்\nஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2017/05/19/72108.html", "date_download": "2020-01-17T18:25:10Z", "digest": "sha1:O3BVUMH5PMCOX5CK7DPX6IHBAX6X3LX6", "length": 15191, "nlines": 175, "source_domain": "www.thinaboomi.com", "title": "பொன்னேரி பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபொன்னேரி பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை\nவெள்ளிக்கிழமை, 19 மே 2017 திருவள்ளூர்\nதமிழகத்தில் நடைப்பெற்ற 2016-2017 கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வுகள் நடைப்பெற்றது.இதற்கான தேர்வு மதிப்பெண்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.\nபொன்னேரி அடுத்த பஞ்செட்டி வேலம்மாள் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அப்பள்ளி மாணவிகள் பி.எஸ்.சுஜா ஷாமினி என்பவர் 500/498 தமிழ்-99,ஆங்கிலம்-99,கணிதம்-100,அறிவியல்-100,சமூக அறிவியல்-100 மதிப்பெண்களும்,ஏ.எஸ்.ஜெயந்தி என்பவர் 500/496,தமிழ்-99,ஆங்கிலம்-97,கணிதம்-100,அறிவியல்-100,சமூக அறிவியல்-100 மதிப்பெண்களும்,500/495 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவ,மாணவிகளும் சாதனை படைத்துள்ளனர். பாடவாரியாக மொத்தத்தில் 132 மாணவ,மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nபெரியபாளையம் காவல்துறை அதிகாரி பழனி என்பவர் மகள் சுஜாஷாமினி,பொன்னேரியைச் சேர்ந்த வியாபாரி செல்வதுரை என்பவர் மகள் ஜெயந்தி இவர்கள் உள்ளிட்ட தேர்வு மதிப்பெண்கள் அதிகம் பெற்று சாதனை படைத்த அனைவரையும் மற்றும் இதற்காக உழைத்த அனைத்து ஆசிரியர்களையும் வேலம்மாள் கல்வி நிறுவனத்த���ன் இயக்குநர் எம்.வி.எம்.சசிகுமார்,பள்ளி முதல்வர் சாந்தி ஆகியோர் பாராட்டினர்.மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nசி.ஏ.ஏ. போன்ற அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித்ஷா\nசாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாநில அமைச்சர்களுக்கு கட்காரி வேண்டுகோள்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nசென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் கோலாகலம்: எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nஉக்ரைன் பிரதமர் திடீர் ராஜினாமா\nகள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்: அமெரிக்கா\nபூமிக்கு வெகு அருகில் தீவிர சூரிய புயல்கள்: ஆய்வில் தகவல்\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 424 குறைந்தது\nஎல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரு���்புகிறார்கள் : அனில் கும்ப்ளே சொல்கிறார்\nமும்பை : ஐ.சி.சி. ஆட்சி மன்றக்குழு நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்மொழிந்த நிலையில், எல்லோரும் டெஸ்ட் ...\nடோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nமும்பை : டோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளதாக ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.இந்திய ...\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nவங்காளதேச அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் விளையாட ...\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nமும்பை : மும்பை ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க ஆஸி. லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா, இந்திய ...\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nஇந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் அவரது உக்ரேனியக் கூட்டாளி நாடியா கிஷேனக் ஹோபார்ட் இன்டர்னேஷனல் ...\nசனிக்கிழமை, 18 ஜனவரி 2020\n1திருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர் பரிதாப மரணம்\n2103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு...\n3உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய...\n4வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://malaysiaindru.my/180112", "date_download": "2020-01-17T18:30:48Z", "digest": "sha1:N3A53J6NDY3NGOQDSS7CWYXQRTIRAQTG", "length": 15295, "nlines": 92, "source_domain": "malaysiaindru.my", "title": "அரசியல் மாற்றமும் அரசாங்கமும் – இராகவன் கருப்பையா – Malaysiakini", "raw_content": "\nதலைப்புச் செய்திநவம்பர் 27, 2019\nஅரசியல் மாற்றமும் அரசாங்கமும் – இராகவன் கருப்பையா\nதஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு பக்காத்தான் கூட்டணியில் பெருமளவிலான மாற்றங்கள் நிகழப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.\nஇந்தத் தோல்விக்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என பொதுமக்கள் மட்டுமின்றி கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நெருக்குதல் கொடுத்தனர். அந்தத் தேர்தல் முடிவு��ள் மகாதீருக்கு எதிரான வாக்கெடுப்பாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.\nமாறாக, கூடிய விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என பக்காத்தான் கூட்டணியின் நிர்வாக மன்றக் கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தார்.\nஅன்வார் இப்ராஹிமிடம் பதவி ஒப்படைப்புத் தேதியையாவது அறிவிப்பார் என்று எண்ணியவர்களுக்கு பெருத்த ஏமாற்றம்தான்.\n‘பூனைக்கு யார் மணி கட்டுவது’ என்ற நிலையில் கூட்டணிக் கட்சிகளின் இதரத் தலைவர்கள் இப்போது தலை சுற்றிப்போய் உள்ளதாகத் தெரிகிறது.\nவேறு வழியில்லாமல் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களே தற்போது எதிர்கட்சி உறுப்பினர்களைப் போல பேசவும் நடந்துகொள்ளவும் ஆரம்பித்துவிட்டனர்.\nஜ.செ.க.வைச் சேர்ந்த கெப்போங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கடந்த வாரத்தில் அரசாங்கம் மீதான தமது ஆதங்கத்தை மக்களவையில் கொட்டித் தீர்த்தார்.\nசொஸ்மா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் அந்தக் கொடூர சட்டத்தை நீக்கக் கோரி மகஜர் சமர்ப்பிக்க நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற போது லிம் கிட் சியாங், சார்ல்ஸ் சந்தியாகோ, ராம் கர்ப்பால் சிங், ரோனி லியு போன்றத் தலைவர்களும் உடன் சென்றனர்.\nபொதுத் தேர்தலுக்கு முன் சொஸ்மா சட்டத்தை கிண்டலடித்துப் பேசிய மகாதீர், அதே சட்டத்தின் கீழ், சொந்தக் கூட்டணியின் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 12 பேர் சிறையில் வைக்கப்பட்டுள்ளதை இப்போது தற்காத்துப் பேசுகிறார்.\nமகஜர் எடுத்துச் சென்றவர்கள் ஆளுங்கட்சி குடும்ப உறுப்பினர்கள். உடன் சென்றத் தலைவர்கள் ஆளுங்கட்சியினர். மகஜர் பெற்றுக்கொண்டது ஆளுங்கட்சித் தலைவர்கள். அந்த சட்டத்தை அமலில் வைத்திருப்போரும் ஆளும் கட்சியினர்தான்\n ஏன் இவர்களால் சொஸ்மா பிரச்னைக்குத் தீர்வுகாண முடியவில்லைவெரும் பொம்மைகளாகத்தான் இவர்கள் அரசாங்கத்தில் இருக்கிறார்களாவெரும் பொம்மைகளாகத்தான் இவர்கள் அரசாங்கத்தில் இருக்கிறார்களா அப்படியென்றால் இவற்றையெல்லாம் ஆட்டிப்படைப்பது யார் அப்படியென்றால் இவற்றையெல்லாம் ஆட்டிப்படைப்பது யார் எதற்காக இந்த சொஸ்மா அரங்கேற்றம் எதற்காக இந்த சொஸ்மா அரங்கேற்றம் இதன் பிண்ணனியில் உள்ள இயக்குனர்கள் யார் இதன் பிண்ணனியில் உள்ள இயக்குனர்கள் யார் போலீஸ் படை தன்னிச்சையாகத்தான் செயல்படுகிறதா\nஇந்நிலையில் வெந்த புண்ணில் லேலைப் பாய்ச்சுவதைப் போல் ஒரு அறிக்கை வெளியிட்டார் புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் அயொப் கான் மைடின் பிச்சை.\nஜாமினில் அவர்களை விடுவித்தால் வெளியே சென்று அவர்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தக் கூடும் என்று கூறியது முற்றிலும் கேளிக் கூத்தாகவே உள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் எங்கே போய் தாக்குதல் நடத்துவார்கள் யாரைத் தாக்குவார்கள் அவர்களிடம் அவ்வளவு சக்தி இருக்கிறதா\nஇந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தேடும் போது நமக்கு கிடைப்பது ஓர் அதிர்ச்சியான பதிலாகும்.\nஅரசாங்கம் என்பது சமூகத்தை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் ஒரு வழிமுறை, சட்டத்தின் கீழ் இயங்கும் உரிமையைக் கொண்டது, அவற்றைச் செயல்படுத்துவதற்கான உரிமை, சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட குழுவில் உள்ளதாகும்.\nஇந்த உரிமையை அரசாங்கத்தில் இருக்கும் வலிமை கொண்டவர்கள் தங்களின் கட்டுபாட்டுக்குள் எடுத்துக்கொள்ளும் போது அதை நாம் ஊடுருவப்பட்ட அரசு என்கிறோம், இதை ஆங்கிலத்தில் டீப் ஸ்டேட் என்பார்கள்.\nநாம் அந்த நிலையில் இருக்கிறோமா என்ற வினாவும் அச்சமும் உண்டாகிறது.\nஇதற்கிடையே 21 ஆண்டுகளுக்கு முன் அரசாங்கத்திலிருந்து அன்வார் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது அமைக்கப்பட்ட ‘ரிஃபோர்மாசி’ எனப்படும் சீர்திருத்த இயக்கம் அண்மையில் மாபெரும் கருத்தரங்கம் ஒன்றை தலைநகரில் நடத்தியது.\nஆட்சியைக் கைப்பற்றி 2ஆம் ஆண்டு நிறைவு நாளான அடுத்த வருடம் மே 9ஆம் தேதிக்குள் ஒப்பந்தப்படி மகாதீர் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்தக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பி.கே.ஆர். கட்சியின் முன்னாள் துனைத் தலைவர் சைட் ஹுசேன், குறிப்பிட்ட அந்தத் தேதிக்குள் மகாதீர் விவேகமாகவும் கௌரவமாகவும் பதவி விலகவேண்டும் என திட்டவட்டமாக அறிவித்தார்.\nஅன்வார் அடுத்த பிரதமராக வருவார் என்ற நம்பிக்கை வலுத்து வருவது ஒரு நல்ல அறிகுறி என நம்புவோம்.\nமகாதீருக்குக்கும் மக்களுக்கும் சவால்கள் நிறைந்த ஆண்டு…\nதாய்மொழியே உகந்தது, மறு உறுதி படுத்துகிறது…\nசொஸ்மாவில் கைதான 12 நபர்களையும் விடுதலை…\n2019-இல் டிசம்பர்தான் பரபரப்பாக இருந்தது \n‘பிக் போஸ்’ முகேனும் நமது இதர…\nஇந்தியாவுடன் வம்பு – மகாதீரின் இராஜதந்திரம்…\nமகாதீர், முகாபேவாக உருவாகுவதை தடுக்க வேண்டும்…\nமுன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் மீதான அவதூறு…\nவேற்றுமைக்கு உரமிடும் அரசியல் நாட்டை சீர்குலைக்கும்…\nஊழல் தடுப்பு ஆணையம், ஊழ்வினையை அகற்றுமா\nஇண்டா வாட்டருக்கு ஓர் இந்தியர் தலைமையேற்றார்\nஸக்கீர் நாய்க்கை வெளியேற்ற அமைச்சரவையில் நெருக்குதல்\nஸக்கீர் நாயிக்கின் உபதேசம் இன ஒற்றுமையை…\nமை மொரிங்கா – மை ஸ்கில்ஸ்…\nசீரமைப்புத் திட்டங்களைவிட பிரதமர் பதவி ஒப்படைப்புக்கு…\nபிரதமர் பதவி பற்றியே பேசிக் கொண்டிருப்பது…\nகுறைகூறுவதை விடுத்து சரியான நடவடிக்கைகளை எடுங்கள்-…\nகொண்டெய்னர் எனும் கொள்கலனில் தமிழ்பள்ளி மாணவர்கள்…\nமுழுத் தவணைக்கும் மகாதிர் பிரதமராக இருப்பது…\nதேவை குழப்பமற்ற ஒன்றுபட்ட மலேசியா- ஆகோங்\nஇராமசாமி தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருக்கலாமே- வேதமூர்த்தி\nஅம்னோவும் பாஸும் செப். 14-இல் ஒத்துழைப்புச்…\nபாலியல் விவகாரத்தில் மகாதிரின் நிலைப்பாடு அன்று…\nஅஸ்மினும் நானும் இன்னும் ஓர் அணிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-17T18:56:41Z", "digest": "sha1:S5GCCPC6WH7QRLHL37TP7OU2YRHU2JMF", "length": 13056, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழச்சி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. பி. எஸ். பிலிம் இன்டர்நேஷனல்\nதமிழச்சி 1995 ஆம் ஆண்டு நெப்போலியன் மற்றும் ரஞ்சிதா நடிப்பில், தேவா இசையில், எஸ். அசோகன் இயக்கத்தில், கே. பி. சண்முகசுந்தரம் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3][4].\nகிராமத்துக் கதைகளை சேகரித்து தொகுப்பதற்காக ஒரு கிராமத்திற்கு வருகிறார் பத்திரிகையாளர் ரேவதி (ரேவதி). அந்தக் கிராமத்தில் உள்ள பெண்ணான தமிழ்செல்வி ஏழு வருடங்களாக வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் இருப்பதாக சொல்வதைக் கேட்டு, ஆச்சர்யமடைந்து அதன் காரணம் குறித்துத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் தமிழ்செல்வி வீட்டுக்குச் செல்���ிறாள். தமிழ்செல்வி தன் சோகக்கதையை ரேவதியிடம் கூறுகிறாள்.\nபெரியசாமி கவுண்டரின் (விஜயகுமார்) மகனான ராசய்யா (நெப்போலியன்) முன்கோபக்காரன். அதே கிராமத்தைச் சேர்ந்த உந்தராயர் கவுண்டர் (மோகன் நடராஜன்) பணக்காரராக இருந்தாலும் இரக்கமற்றவர். இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் ராசய்யாவை அந்தக் கிராமத்தினர் தவறாக நினைக்கின்றனர். ராசய்யா அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வியைக் காதலிக்கிறான். மற்றவர்களைப் போல் தமிழ்செல்வியும் ராசய்யாவைத் தவறாக எண்ணுகிறாள். தன் மீது மற்றவர் கூறும் குறைகள் அனைத்தும் பொய் என்று நிரூபிக்கும் ராசய்யா தான் ஒழுக்கமானவன் என்று தமிழ்செல்விக்குப் புரியவைக்கிறான். ராசய்யா மீதான சந்தேகம் தீர்ந்ததால் அவனை மனமார நேசிக்கிறாள் தமிழ்செல்வி. இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. ராசய்யாவின் எதிரி உந்த்ராய கவுண்டர் தமிழ்செல்வியிடம் தவறாக நடக்க முயல்கிறான். தமிழ்செல்வி அவனைக் கொன்றுவிடுகிறாள். கொலைப்பழியை ஏற்று சிறைக்குச் சென்று தமிழ்செல்வியின் மானம் காக்கிறான் ராசய்யா. ஆனால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தனக்கு கிடைக்க வேண்டிய தண்டனையை ஏற்று ராசய்யா சிறையில் வாடுவதுபோல், தன் வீட்டையே சிறையாக எண்ணி அடைபட்டுக் கிடைப்பதாகக் கூறிமுடிக்கிறாள்.\nஅனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் ரேவதி, மரண தண்டனையிலிருந்து ராசய்யாவை சட்டப்படிக் காப்பாற்றுவதாக தமிழ்செல்வியிடம் சத்தியம் செய்கிறார். அவர் கொடுத்த வாக்கின்படி ராசய்யாவைக் காப்பாற்றினாரா என்பது மீதிக்கதை\nவிஜயகுமார் - பெரியசாமி கவுண்டர்\nமோகன் நடராஜன் - உந்தராயர் கவுண்டர்\nகே. கே. சவுந்தர் - தமிழ்செல்வியின் தந்தை\nஅல்வா வாசு - ஜம்புலிங்கம்\nபடத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் வைரமுத்து மற்றும் சுப்பிரமணி[5][6].\n1 கரகாட்டம் மனோ, சிந்து 6:16\n2 கொக்கு பறக்குதடி எஸ். பி. பாலசுப்ரமணியம், சுவர்ணலதா 4:45\n3 கூச்சம் மிகுந்த பொண்ணு சிந்து 5:06\n4 மாரியம்மா கிருஷ்ணராஜ் 3:07\n5 மனுசன் நாக்கு சாகுல் அமீது, மனோ 4:45\n6 வாயா உயரமான ஆளு மனோ, எஸ். ஜானகி 4:38\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 20:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அ���ுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1759", "date_download": "2020-01-17T18:56:51Z", "digest": "sha1:HOFQMVBZEAGTPSVKICYRVIQZ5XAU3PGB", "length": 6578, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1759 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1759 இறப்புகள் (2 பக்.)\n► 1759 பிறப்புகள் (9 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 16:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sasikala-will-lead-aiadmk-says-subramanian-swamy-370734.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-01-17T18:40:35Z", "digest": "sha1:D7N5UEEDTSEZ4HYOELQ77UUPK2JV3YKH", "length": 16652, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறையில் இருந்து விடுதலையான பின் அதிமுகவை வழிநடத்துவார் சசிகலா.. சொல்வது சுப்பிரமணியன் சுவாமி | Sasikala will lead AIADMK, says SUbramanian Swamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி உரிமையாளர் உயிரிழப்பு; பார்வையாளர் மயங்கி விழுந்து மரணம்\nபுதிய முகம்.. சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது.. தமிழக பாஜக தலைவரை கணிக்கும் திமுக எம்பி செந்தில்குமார்\nமுறுக்கு மீசை.. ராவண கோஷம்.. பீம் ஆர்மி.. அரசை அதிர வைக்கும் சந்திரசேகர் ஆசாத்.. யார் இந்த இளைஞர்\nசனிப்பெயர்ச்சி 2020: இந்த சனிப்பெயர்ச்சியால் விபரீத ராஜயோகம் உங்களுக்கு வரப்போகுது\nதந்தை பெரியாரை அவதூறாக பேசுவதா ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரி தி.வி.க. மனு\nகல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. ஷாக் ஆன முதும்பா\nSports IND vs AUS : ரிஷப் பண்ட் நீக்கம்.. ரொம்ப நாள் கழித்து உள்ளே வந்த அந்த வீரர்.. கேப்டன் கோலி அதிரட��\nFinance கத்தாருக்கு போயிடலாமா.. அந்த விஷயத்துக்கு இனி அனுமதி பெற வேண்டாமாம்..\nAutomobiles நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்\nEducation மத்திய அரசில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\nMovies வெறும் சட்டை மட்டும் தான்.. கெட்ட ஆட்டம் போடும் பிரியங்கா சோப்ரா.. யார் கூட தெரியுமா\nTechnology 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nLifestyle ஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறையில் இருந்து விடுதலையான பின் அதிமுகவை வழிநடத்துவார் சசிகலா.. சொல்வது சுப்பிரமணியன் சுவாமி\nசென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சிறையில் இருந்து விடுதலையான பின் அதிமுகவை வழிநடத்துவார் என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:\nஇந்திய தண்டனை சட்டத்தின்படி என்கவுண்ட்டர் என்பது தவறு. தெலுங்கானாவில் கைதிகள் போலீசாரை தாக்க முயற்சித்திருக்கின்றனர். இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.\nசரியான பொருளாதார கொள்கையை நாம் பின்பற்றவில்லை. வெங்காய விலை உயர்வு என்பது நமது தோல்விதான். வருமான வரியை முழுமையாக ரத்து செய்தால்தான் பொருளாதார பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்.\n58-ம் கால்வாய் உடைப்புக்கு பன்றிகள் தான் காரணம்... அமைச்சர் உதயகுமார் கண்டுபிடிப்பு\nபொருளாதாரம் தொடர்பாக நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். அவை லட்சக்கணக்கில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியவில்லை.\nசாமியார் நித்தியானந்தா தனிநாடு உருவாக்கினால் நமக்கு என்ன பிரச்சனை அது அமெரிக்காவுக்கான பிரச்சனை. சிறை தண்டனைக் காலம் முடிவடைந்த பின் அதிமுகவை சசிகலா வழிநடத்துவார். அதற்கான திறமை சசிகலாவுக்கு இருக்கிறது.\nஇவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதிய முகம்.. சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது.. தமிழக பாஜக தலைவரை கணிக்கும் திமுக எம்பி செந்தில்குமார்\nபிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்... தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக\nசென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் சேலம் எம்.பி.க்கு பதவி...\nஇவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. மரியாதைக்குரிய \"வாத்தியார்\".. மறக்க முடியாத எம்ஜிஆர்\nகளைகட்டிய காணும் பொங்கல்... சென்னையில் பாதுகாப்புக்காக 10,000 போலீஸார் குவிப்பு\nஅன்று பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தபோது எங்கள் தயவு தேவைப்பட்டதா.. துரைமுருகனுக்கு காங் கேள்வி\nசென்னைக்கு 4,500 சிறப்புப் பேருந்துகள்... இன்று முதல் திங்கள்கிழமை வரை இயக்கம்\nஉப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த கேப்டன்.. ஆமா யார் இவர்கள்\nஅர்ச்சுனனுடன் சிவன் மல்யுத்தம் செய்வதே ஜல்லிக்கட்டு.. தமிழக பாஜக டிவிட்.. புதிய சர்ச்சை\nபழ.கருப்பையா மகனிடம் மைக் பறிப்பு... புத்தகக் காட்சியில் தொடரும் சர்ச்சைகள்\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காங். உடன் கூட்டணி வைக்க அதிமுக திட்டமா\nதீவிரமாகும் சண்டை.. திமுகவை தொடர்ந்து விமர்சிக்கும் சிதம்பரம் டீம்.. கூட்டணியில் என்னதான் நடக்கிறது\nஎன்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.. உங்க அடுத்த இலக்கு மகள் ரேத்வாவா.. ஜெயஸ்ரீயின் அதிர வைக்கும் கடிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk sasikala subramanian swamy அதிமுக சசிகலா சுப்பிரமணியன் சுவாமி பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/kacheguda-trains-collide-driver-still-trapped-inside-368205.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-17T18:41:25Z", "digest": "sha1:4FMEZHAM5T7TCAQLQJJ34ECBIVH3GUFW", "length": 15461, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெலுங்கானா: ரயில் விபத்தில் சிக்கிய ஓட்டுநர் 8 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்பு | Kacheguda trains collide- Driver Still trapped inside - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெலுங்கானா: ரயில் விபத்தில் சிக்கிய ஓட்டுநர் 8 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்பு\nஹைதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் பயங்கரமாக மோதல்\nகச்சிகுடா: ஹைதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிராக வந்த இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இன்ஜினில் சிக்கிய ஓட்டுநர் 8 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.\nகச்சிகுடா ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த தண்டவாளத்தில் புறநகர் மின்சார ரயிலும் வந்தது. இந்த இரு ரயில்களும் சிக்னல் கோளாறால் நேருக்கு நேராக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.\nஇந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. அப்பெட்டிகளில் இருந்த 30 பயணிகள் படுகாயமடைந்தனர். இதில் புறநகர் ரயிலின் ஓட்டுநர் என்ஜினில் சிக்கினார்.\nஅவரை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. சுமார் 8 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் ஓட்டுநர் சந்திரசேகர் மீட்கப்பட்டார்.\nஅவர் உடனடியாக உஸ்மானியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\\\"தமிழகத்தில் தாமரை மலரும்\\\".. பொங்கல் வைத்த போது கோஷமிட்ட தொண்டர்கள்.. ஜெர்க்கான ஆளுநர் தமிழிசை\nஇதோ.. தொப்பியுடன் சைக்கிளில் வர்றாரே.. யாரு தெரியுதா.. ஆஹா.. அவரேதான்.. ஊரெல்லாம் ஒரே சபாஷ் மழை\nமொத்தமே 3 நிமிஷம்தான்.. முழுசா எரிந்து கருகிய தாசில்தார் விஜயா.. 2019ஐ அதிர வைத்த தெலுங்கானா கொலை\nஜாலியாக இருக்க முடியலையே.. மாற்று திறனாளி மகனை.. கழுத்தை நெரித்தே கொன்ற.. கொடூர தாய்\nஎன்கவுன்ட்டரில் பலியான சென்னகேசவலுவுக்கு 4 மாதங்களுக்கு முன் திருமணம்.. 13 வயது மனைவி கர்ப்பம்\nஹைதராபாத் என்கவுண்டரில் பெரும் சந்தேகம்.. 4 பேர் உடலுக்கும் மீண்டும் பிரேத பரிசோதனை: ஹைகோர்ட் அதிரடி\nதெலுங்கானா என்கவுண்ட்டர்- 3 பேர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nநீதி என்பது பழிவாங்குவது கிடையாது.. என்கவுண்டர் சர்ச்சை இடையே.. தலைமை நீதிபதி போப்டே அதிரடி கருத்து\nஹைதராபாத் என்கவுண்டர்.. போலீஸ் மீது எப்.ஐ.ஆர்.. உச்சநீதிமன்றத்தில் அதிரடி வழக்கு\nஉடலை பதப்படுத்துங்கள்.. பிரேத பரிசோதனையை வீடியோ எடுங்கள்.. 4 பேர் என்கவுன்ட்டரில் ஹைகோர்ட் உத்தரவு\nஇந்த மாதிரியான சம்பவங்களுக்கு என்கவுண்டர்களை சட்டப்பூர்வமாக்கணும்.. பாஜக பெண் எம்பி வரவேற்பு\nகொல்லப்பட்டவர்கள் கையில் நீட்டிக் கொண்டு இருக்கும் துப்பாக்கி.. போலீஸ் வெளியிட்ட போட்டோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana train accident தெலுங்கானா ரயில் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/economic-slowdown-in-india-has-hit-liquor-consumption/articleshow/72454811.cms", "date_download": "2020-01-17T20:00:53Z", "digest": "sha1:IDWTIM3HNF4W6IDVWCD2BY4HKYDURM2X", "length": 13796, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "economic slowdown : அடி வாங்கும் குடி.... ஆட்டம் காட்டும் பொருளாதாரம்! - economic slowdown in india has hit liquor consumption | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஅடி வாங்கும் குடி.... ஆட்டம் காட்டும் பொருளாதாரம்\nவெங்காய விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மதுபானங்கள் விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஅடி வாங்கும் குடி.... ஆட்டம் காட்டும் பொருளாதாரம்\nஒருபுறம் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலில், மறுபுறம் குடும்பங்களுக்கான மாதாந்திர பட்ஜெட��டில் செலவுகள் அதிகரித்துள்ளன. பொருட்களுக்கான விலையேற்றத்தால் தேவை குறைந்துள்ளது. குறிப்பாக வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் குடும்பங்கள் தங்களது செலவுகளைக் குறைத்து வருகின்றன. மதுபானங்களுக்கான செலவும் கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் நடப்பு நிதியாண்டில் மதுபான விற்பனையில் மிகப் பெரிய சரிவு ஏற்படும் என்று அத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. டியாகோ நிறுவனத்தின் ஒரு அங்கமான யுனைடட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ரூ.7,296 கோடி மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளது. இது 2.2 சதவீத வளர்ச்சி மட்டுமே. விற்பனை அளவில் ஒரு சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டின் இதே காலத்தில் விற்பனையில் 10.3 சதவீத வளர்ச்சி இருந்ததாக அந்நிறுவனம் கூறியுள்ளது.\nதங்கம் விலை: நகை வாங்க இன்று நல்ல நாள்... விலை குறைஞ்சிருக்கு\nடியாகோ நிறுவனத்துக்கு சந்தையில் போட்டி நிறுவனமாக உள்ள பெர்னர்டு ரிச்சர்டு நிறுவனத்துக்கும் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் 3 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 34 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை, மக்களிடையே நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஹெலன் டீ டிசோட் கூறியுள்ளார்.\nகார் வாங்க யாருமே இல்லையா\nஇந்த ஆண்டின் முதல் பாதியில் விற்பனை மந்தமாக இருந்தாலும், அக்டோபர் மாதத்தைத் தொடர்ந்த எஞ்சிய மாதங்களில் விற்பனை மேம்படும் என்று சர்வதேச ஸ்பிரிட் & ஒயின் கூட்டமைப்பின் தலைவரான அம்ரித் கிரண் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\n50 இந்தியர்களை வேலையை விட்டுத் தூக்கிய வால்மார்ட்\n12,000 மாணவர்களுக்கு வேலை கொடுக்கும் விப்ரோ\nவிலை உயரும் வாகனங்கள்... வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nஇனி எந்த ஏடிஎம்ல வேணாலும் பணம் போடலாம்\nவெற்றிநடை போடும் இன்ஃபோசிஸ்: கோடிக் கணக்கில் லாபம்\nமேலும் செய்திகள்:வெங்காயம்|மதுபானம்|மதுபான விற்பனை|பொருளாதார மந்��நிலை|ஒயின் ஷாப்|United Spirits Ltd|liquor drinking|economic slowdown|Diageo|consumption\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nஇனி ஆன்லைன் மூலமாகவே கார் வாங்கலாம்\nடைல்ஸ் மூலம் உங்கள் வீட்டை அலங்கரிக்க 5 சிறப்பான யோசனைகள்\nகோடிகளை விழுங்கும் சுங்கச் சாவடிகள்\nஜியோனா சும்மாவா... அப்படி என்ன சாதனை செஞ்சது தெரியுமா\nசர்க்கரை உற்பத்தியில் இந்தியாவுக்குப் பின்னடைவு\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅடி வாங்கும் குடி.... ஆட்டம் காட்டும் பொருளாதாரம்\nகார் வாங்க யாருமே இல்லையா நவம்பர் விற்பனை சரிவு\n18 எம்பி, எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு\nபொருளாதார மந்தநிலை: மீளாத் துயரில் இந்தியா\n9 மாதங்களுக்குப் பிறகு உற்பத்தியை உயர்த்திய மாருதி சுஸுகி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/religion/hinduism/types-of-vrats-according-to-hindu-sastra-in-tamil/articleshow/72335802.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-01-17T20:28:33Z", "digest": "sha1:JWHFR6NYL4LIG42EF5RYUCROVSTVC433", "length": 31526, "nlines": 194, "source_domain": "tamil.samayam.com", "title": "types of vrats : உண்மையில் விரதங்கள் மொத்தம் எத்தனை? சாஸ்திரப்படி எந்த விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்? - types of vrats according to hindu sastra in tamil | Samayam Tamil", "raw_content": "\nஉண்மையில் விரதங்கள் மொத்தம் எத்தனை சாஸ்திரப்படி எந்த விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்\nசெவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, சனி விரதம் இப்படி ஏராளமான விரதங்கள் இருப்பார்கள். ஆனால் உண்மையில் சாஸ்திரப்படி விரதங்கள் எத்தனை வகை, எந்தெந்த விரதங்களை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.\n��ந்து மதத்தில் இதுவரை நீங்கள் அறிந்திராத விரத வகைகளும் அதன் முக்கியத்துவமும் நமது இந்து மதம் ஏகப்பட்ட சடங்குகளையும் மரபுகளையும் உள்ளடக்கிய ஒன்று. இதனால் தான் நமது நாட்டில் பல புனித விழாக்களாக இருக்கட்டும் கடவுள் வழிபாடாக இருக்கட்டும் எல்லாரும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விரதங்களையும் மேற்கொள்ளுவார்கள். இருப்பினும் பெரும்பாலான மக்களுக்கு இந்த விரத முறைக்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்னவோ தெரிவதில்லை. இதை அவர்கள் நமது முன்னோர்களின் வழித்தோன்றலாக மட்டுமே பார்க்கின்றனர்.\nவிரதம் என்றாலே ஒரு நாள் முழுவதும் சாப்பிடாம இருந்து கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்பதே மக்களின் புரிதலாக உள்ளது. ஆனால் உண்மையில் இதற்கு பின்னால் இருக்கும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டால் ஒவ்வொரு வழிபாட்டை யும் நாம் இன்னும் கூடுதல் நம்பிக்கையுடன் பின்பற்றி வருவோம் அல்லவா. அதனால் தான் இங்கே பல்வேறு விதமான விரத முறைகளை பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் காணப் போகிறோம்.\nவிரதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. 1. சாகம் (எதிர்ப்பார்ப்புடன் செய்வது) 2.நிஷ்காம் -(எதிர்பார்ப்பு இல்லாத நிலை)\nஒரு குறிப்பிட்ட விருப்பம் நிறைவேறுவதற்காக அல்லது நினைத்தது வேண்டுதல் நடப்பதற்காக கடவுளை வேண்டி விரதமிருப்பது சாகம் முறையாகும். இந்த விரத முறையை பற்றி முனிவர்கள் தடுத்த 18 புனித நூல்கள் தெளிவாக கூறுகின்றனர். தந்திரம் நூல்கள் வெவ்வேறு விரத வழிபாட்டின் மூலம் கடவுளுக்கு காணிக்கைகளை கொடுத்து நினைத்தது நிறைவேற வழி வகை செய்கின்றன. இது ஒரு தற்செயலான விரத முறை. இந்த விரதத்தை கடைபிடிக்க டிக்க நல்ல நேரத்தை பார்த்து மேற்கொள்ளப்படுகிறது. சந்திர திதி நாளில் இது தவிர்க்கப்படுகிறது.\nஇந்த சத்தியநாராயணா விரதம் விருப்பங்களை விரைவாக நிறைவேற்ற உதவுகிறது. இந்த விரதத்தால் கடவுளின் மனது குளிர்ந்து நினைத்தது நிறைவேற்றப்படுகிறது.\nஇந்த விரதத்தின் போது ஸ்ரீ ராம் பெயரை உச்சரித்த வண்ணம் ஒரு வாரம் பகவத்கீதையை பராயாணம் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் நினைத்தது நிறைவேறும் என்கிறது இந்து மதம்.\nஉங்களுக்கு செல்வ வளம் கிடைக்க வேண்டும் என்றால் இந்த விரதம் பயன்படுகிறது. இந்த விரதம் லட்சுமி த��வி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணனை நோக்கி மேற்கொள்ளப்படுகிறது.\nசனி பிரதோஷம்(ஒரு குறிப்பிட்ட திதி நாளில் இரவின் முதல் பகுதியில் சனி கிரகத்தால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்காக இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்ரீ குருச்சரித்திரத்தை பராயாணம் செய்தல், ஹரிவர்ஷன் புராணம் படித்தல், சோலசோமுவர் பூஜை (ஒரு மகனைப் பெற சிவனை நோக்கி 16 திங்கள் வழிபடுதல்) போன்ற ஆசைகளை நிறைவேற்ற இந்த விரதங்கள் மேற்கொள்ளப்படுகிறது.\nபக்தி மோட்சம் பெறுவதற்காக 16 திங்கட் கிழமை இந்த வழிபாடு செய்யப்படுகிறது.\nநிஷ்காம் விரதம் (எதிர்பார்ப்பு இல்லாத நிலை). எதிர்பார்ப்பு இல்லாத நிலை என்பது இந்த உலகத்தில் எதையும் எதிர்பார்க்காத நிலை மட்டுமல்ல. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வழிபாட்டில் கூட கடவுளை அல்லது மோட்சத்தை அடைய வேண்டும் என்பதை குறிக்கிறது.\nவழக்கமான தற்செயலான நிலையை பொருத்து விரத வகைகள்\nவழக்கமான விரதம் முறைகளைப் போல தான் இந்த விரதமும். இந்த விரதத்தின் போது கடமைகள் அனைத்தும் வர்ணா முறைப்படி செய்யப்படுகிறது. உதாரணமாக பிரம்மச்சாரிய சடங்குகள், பூஜை (கடவுள் வழிபாடுகள்), வரலட்சுமி விரதம் போன்றவை தினந்தோறும் செய்யப்படுகிறது.\nஇந்த விரதங்கள் குறிப்பிட்ட திதி தேதிகளில் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக முழு பெளர்ணமி நாள், மங்களகூர், விநாயகர் சதுர்த்தி, ஹரித்தாலிக தீஜ், லட்சுமி பூஜை, ரிஷி பஞ்சமி போன்ற விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.\nதேவைகளைப் பொருத்து விரத வகைகள்\nதவம் புரிதல் இதில் மிக முக்கியமான விரத முறையாகும். இந்த விரதம் ஒரு தவமாக மேற்கொள்ளப்படுகிறது. கடவுளிடம் வரம் கேட்டு தவம் புரிதல். க்ருச்சா, அர்த்தக்ருச்சா, சந்திராயஸ் போன்ற தவங்களை மேற்கொள்ளுதல்.\nஅத்தியாவசியமான கடமைக்கு விரதம் புரிதல்\nசில அத்தியாவசியமான கடமைகளுக்காக விரதம் புரிந்து கடமைகளை செய்வர். உதாரணமாக வர்ணா முறையின் படி பிரம்மச்சாரியம், சந்தியா வர்ணம் செய்தல், விருந்தினரை உபசரித்தல் போன்றவை அடங்கும்.\nநம்முடைய சில வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக விரமிருத்தல். உதாரணமாக சாகம் விரதம்.\nஉறுப்புகளின் படி விரதம் இருத்தல்\nஉடல் ரீதியாக விரதத்தை மேற்கொள்ளுதல். உதாரணமாக நோன்பு இருத்தல், ஒரு வேளை மட்டும் உணவருந்துதல், உடலை வருத்தாமல் அகிம்��ை வழியில் விரதம் புரிதல்.\nகடவுளின் பெயரை ஓதுதல், உண்மையை பேசுதல் மற்றும் பணிவுடன் பேசுவது, மெளன விரதம் போன்றவை அடங்கும்.\nமனதில் சில எண்ணங்களை தீர்மானதாக கொண்டு விரதம் புரிதல். பிரம்மச்சாரியத்தை கடைபிடிப்பது, மன ரீதியாக அகிம்சையை கடைபிடிப்பது, கோபத்தின் மீது கட்டுப்பாடு வைத்தல்.\nபெரும்பாலான விரதங்கள் பிரதமை மற்றும் சப்தமி (இந்து நாட்காட்டின் படி சந்திர தரிசனத்தின் 7 வது நாள்) அஷ்டமி (சந்திர தரிசனத்தின் 8 வது நாள்) இந்த நாட்களில் விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏனெனில் அன்றிலிருந்து வளர்பிறை வளரத் தொடங்குகிறது. எனவே இந்த கால கட்டத்தில் விரதம் புரிவது சிறப்பு. மேலும் இந்து சந்திர பஞ்சாங்கத்தின் படி ஆண்டின் அறை பகுதி , சகாப்தம், மாதம், பதினைந்து, தேதி, நாள், ஆளும் விண்மீன், கிரகங்களின் நிலை (யோகம்), அரை நாள் போன்றவற்றை கருத்தில் கொண்டு விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்த விரதம் குறிப்பாக வைகாசி மாதம், புரட்டாசி மற்றும் கார்த்திகை மாதம் மேற்கொள்ளப்படுகிறது. இதை மகா சிவராத்திரி அல்லது மாஸ் சிவராத்திரி என்றும் அழைக்கின்றனர். இது மாத கால விரத முறையாகும்.\nசுக்லா பக்ஷா (நவராத்திரி விரதம்)\nஇந்த விரதம் சந்திரனின் ஒளி மிகு நாளில் அதாவது வளர்பிறை நாளில் அல்லது தேய்பிறை நாட்களில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த நவராத்திர விரதம் இருப்பவர்களும் உண்டு. நவராத்திரி கொண்டாட்ட நாட்களில் இன்னும் சிறப்பாக, கூடுதல் சிரத்தையுடன் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள்.\nஇந்த விரதம் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. 15 நாட்களுக்கு சுழற்சி முறையில் வரும் தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களை திதி என்று கூறுவார்கள். சந்திர பஞ்சாங்கத்தின் படி நான்காம், பதின்மூன்றாம் நாள், அமாவாசை நாட்களில் திதி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட திதிகளுக்கு விரதம் இருப்பது வழக்கம்.\nஇந்த விரதங்கள் வார நாட்களில் மேற்கொள்ளப்படுகிறது. திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வார விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக இந்த வகை விரதங்கள் பெரும்பாலும் எல்லோராலும் கடைபிடிக்கப்படுகிறது.\nஇந்த விரதங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. விசாகம், ர��கினி, அனுஷம் போன்ற நட்த்திரங்கள் வரும் கால கட்டத்தில் நட்சத்திர விரதம் மேற்கொள்ளப்படுகிறது.\nகடவுளின் வழிபாட்டை பொருத்து விரதங்கள்\nஇஷ்ட தெய்வங்களைப் பொருத்து விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கணேஷ விரதம், சூரியன் விரதம், சிவன் விரதம், விஷ்ணு விரதம் மற்றும் தேவி விரதம் என்று இப்படி இஷ்டப்பட்ட தெய்வங்களுக்காக விரதம் மேற்கொள்ளப்படுகிறது.\nதனிப்பட்ட மற்றும் கூட்டு முறையில் விரதமிருப்பது\nபெரும்பாலான விரதங்கள் தனிப்பட்ட விதத்தில் இருப்பதாகவே இருக்கிறது. ஒரு சில விரதங்கள் மட்டுமே அனைவராலும் அனுஷ்டிக்கப்படுகிறது. பிரதிபாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதங்கள், ஆவனி மாதத்தில் வரும் சஷ்டி விரதங்கள், சித்திரையில் வரும் ராம நவமி போன்ற விரதங்களை ஒரே நேரத்தில் எல்லாரும் ஏற்கின்றனர்.\nஆண் மற்றும் பெண்களுக்கான விரதங்கள்\nபொதுவாக எல்லா விரதங்களையும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே இருக்கலாம். ஒரு சில விரதங்களான வரலட்சுமி விரதம், சாவித்திரி விரதம் போன்றவை பெண்களால் மட்டுமே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்து தர்மத்தைப் பொருத்தவரையில், ஆண் மற்றும் பெண்களுக்கான விரத முறைகளில் நிச்சயம் வேறுபாடு உண்டு.\nசெய்யும் தொழிலை பொருத்து விரதங்கள்\nசில குறிப்பிட்ட விரதங்கள் தொழில் தொடங்குபவர்களுக்கு, வர்த்தகம் செய்பவர்கள் மட்டுமே கடைபிடிக்க வேண்டும். செல்வவளம் பெருக, தொழில் சிறக்க, வணிகம் மேம்படக் கூட விரதங்கள் இருக்கின்றன.\nமேற்கண்ட அடிப்படையில் விரதங்கள் பிரிக்கப்படுகிறது. நமக்கு ஏற்ற விரதங்களை புரிந்து கடவுளின் அருளையும் ஆசியையும் பெற்றுக் கொள்ளலாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்து மதம்\nசபரிமலை மகரஜோதி ரகசியம் இதோ... யார் ஏற்றுகிறார்கள் தெரியுமா - மகர ஜோதி சரியான நேரம்\nமறுபிறவினு ஒன்று இருக்கா இல்லையா யார் என்னவா பிறப்பாங்க... கருட புராணம் என்ன சொல்கிறதுனு பாருங்க...\nSaibaba: சாய்பாபாவுக்கு மூனு அவதாரங்கள் இருக்கறது தெரியாதா... இத பாருங்க தெரியும்...\nதை அமாவாசை 2020 எப்போது அதன் சிறப்பம்சங்களும், திதி கொடுக்க சிறந்த நேரம் இதோ\nமார்கழியில் ஏன் திருமணம் செய்யக் கூடாது ; அப்படி செய்தால் என்ன நடக்கும் என தெரிந்தால் ஆச்சர��யப்படுவீர்கள்..\nமேலும் செய்திகள்:விரதம் இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்|விரதங்களின் வகைகள்|இந்து சாஸ்திரப்படி விரதங்களின் வகைகள் எத்தனை|இந்து சாஸ்திரத்தின் முக்கியத்துவம்|types of vrats according to hindu sastra|types of vrats|things to follow during vrat|importance of hindu sastra\nவிஜய் பற்றி நீங்க கேள்விப்பட்டது எல்லாமே பொய...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து ...\nNithya : பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nநாயன்மாரை தந்தையாக ஏற்றுக் கொண்ட சிவ பெருமான் - எப்படி தெரியுமா\nThirunamam : ஜல்லிக்கட்டு வாடி வாசலில் நாமம் ஏன் போடப்படுகிறது தெரியுமா\nமாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாட வேண்டும்\nதைப்பூசம் பாதயாத்திரை சிறப்பு அன்னதான ஏற்பாடு... முழு விபரம் இதோ\nசபரிமலை மகரஜோதி ரகசியம் இதோ... யார் ஏற்றுகிறார்கள் தெரியுமா - மகர ஜோதி சரியான ந..\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉண்மையில் விரதங்கள் மொத்தம் எத்தனை சாஸ்திரப்படி எந்த விரதத்தை எ...\nஅடிக்கடி ரஜினி கிளம்பி போறாரே அந்த பாபாஜி குகைக்குள்ள என்னதான் இ...\nThirumurugattruppadai: ஏன் தமிழ் கடவுளாக முருகனை வணங்குகின்றோம்....\nஉண்மையாவே லிங்கம் சிவனை தான் குறிக்கிறதா... இல்லங்க... அதுல இரு...\nஇப்படி ஒரு கல் உங்க பூஜை ரூம்ல எப்பவாவது பார்த்திருக்கீங்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/search/Mumbai/-/valet-shopping-mall/", "date_download": "2020-01-17T18:27:53Z", "digest": "sha1:4VFUQ5DQVT7AZOEHMCTIZVNUHDCYYM6G", "length": 11483, "nlines": 314, "source_domain": "www.asklaila.com", "title": "valet shopping mall Mumbai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nத் ஹப் ஷாபிங்க் மால்\nயெஸ், கவர்ட்,வாலெட், மேச் பீச்சு, ஜலந்தரி கானா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, வாலெட், மேக் டோனால்ட்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, வாலெட், கேஃபெ காஃபீ டெ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபாலம் பீச் காலெரியா மால்\nவாஷி செக்டர் 19 டி, நவிமும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட்,ஓவர்னைட்,வாலெட், அர்பென் தத்கா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ , வாலெட், யெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ பப்ஸ், வாலெட், நோ ரெஸ்டிராண்ட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரீ யஷவந்த் ஷாபிங்க் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/07/12073504/1250631/Will-the-Karnataka-Assembly-meet-as-planned-today.vpf", "date_download": "2020-01-17T18:54:06Z", "digest": "sha1:NU45IXJQFTCQP3VALRJTENXEP4H3MHTK", "length": 17923, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திட்டமிட்டபடி கர்நாடக சட்டசபை இன்று கூடுமா? || Will the Karnataka Assembly meet as planned today", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திட்டமிட்டபடி கர்நாடக சட்டசபை இன்று கூடுமா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திட்டமிட்டபடி கர்நாடக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடுமா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திட்டமிட்டபடி கர்நாடக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடுமா\nகர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளில் இருந்து 16 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது.\nராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரித்தால், இந்த கூட்டணி அரசு தானாகவே கவிழ்ந்துவிடும். அதாவது கூட்டணி அரசின் எம்.எல்.ஏ.க்களின் பலம் சபாநாயகரை தவிர்த்து 100 ஆக குறைந்துவிடும். தற்போதைய சூழ்நிலையில் பா.ஜனதாவுக்கு 107 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குமா\nஅப்படி சட்டசபை கூட்டம் நடந்தால், பா.ஜனதா கட்சி, ஆளும் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தை எழுப்ப முடிவு செய்துள்ளது. குமாரசாமி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டசபை கூட்டத்தை நடத்தவிடாமல் முடக்க பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த கூட்டத்தொடரில் நிதி மசோதாவை அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்கு பெரும்பான்மை பலம் தேவை.\nகாங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால், இந்த அரசின் பலம் குறைந்துள்ளது. அவர்களின் கடிதத்தை சபாநாயகர் அங்கீகரிக்கும் வரை அவர்கள் எம்.எல்.ஏ.க்களாகவே தொடருவார்கள். அதனால் அரசின் பலம் அப்படியே இருக்கிறது என்பது தான் அர்த்தம்.\nஇந்த நிலையில் எக்காரணம் கொண்டும் சட்டசபை கூட்டத்தை ரத்து செய்யமாட்டேன், கண்டிப்பாக கூட்டத்தை நடத்துவேன் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் கூறியிருந்தார். அதேபோல் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா அளித்த ஒரு பேட்டியில், கர்நாடக சட்டசபை கூட்டம் கண்டிப்பாக நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். அதனால் இன்று(வெள்ளிக்கிழமை) சட்டசபை கூட்டம் திட்டமிட்டபடி நடை பெறுமா என்று கர்நாடக மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்நாடக சட்டசபை | கர்நாடகா அரசியல் குழப்பம் | குமாரசாமி | பாஜக | ஜேடிஎஸ் | காங்கிரஸ்\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜி சாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால்\nநிர்பயா குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் - கெஜ்ரிவால்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிட கோர்ட் உத்தரவு\nகர்நாடகாவில் எடியூரப்பா அரசு தப்புமா\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி- சித்தராமையா நம்பிக்கை\nகர்நாடக இடைத்தேர்தலில் மும்முனை போட்டி - மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்தது\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைகின்றனர்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/new-turning-in-bigil-story-stolen-case-9879", "date_download": "2020-01-17T19:28:50Z", "digest": "sha1:P4RXFZZF52XDC77SQOW26A55Y2B2B2NO", "length": 12039, "nlines": 80, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம்! யார் சொல்வது உண்மை? பரபரப்பு தகவல்! - Times Tamil News", "raw_content": "\nதோனி இனி இந்திய கிரிக்கெட் வீரர் இல்லை.. பிசிசிஐ வெளியிட்ட பட்டியலால் சர்ச்சை பிச��சிஐ வெளியிட்ட பட்டியலால் சர்ச்சை\n ஹர்பஜன் சொல்லும் பகீர் காரணம்\nஅதை மட்டும் நிறுத்திவிடாதே பாப்பா மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஜெயஸ்ரீ செய்த பகீர் செயல் மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஜெயஸ்ரீ செய்த பகீர் செயல்\n எனது இந்த நிலைக்கு காரணம் அவன் தான்... ஜெயஸ்ரீ தற்கொலை கடிதத்தில் பரபர தகவல்\n 4 மணி நேரம் தூக்கி சுமந்த ராணுவ வீரர்கள்\nஆஸ்திரேலியாவை தெறிக்கவிட்ட வென்ற இந்திய அணி லோகேஷ் ராகுல், தவான் அப...\nஇரவு முழுவதும் குடித்துக் கொண்டே இருப்பேன்..\nஇந்த பெல்ட்டை பெண்கள் இடுப்பில் கட்டிக் கொண்டால் போதும்..\nமனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் போட்டு அரைத்த ...\n ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன சிறுமி\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\n‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லி வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ களம் இறங்குகிறது.\nஇப்படம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. கே.பி. செல்வா என்பவர் ‘பிகில்’ என்று தற்போது பெயரிடப்பட்டிருக்கும் ‘தளபதி 63’ படம், எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவ்வழக்கில், பிகில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்கு தடை கோரியிருந்தார்.\nஇயக்குனர் அட்லியின் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் பி.வி. பாலசுப்பிரமணியம் மற்றும் சாரதா விவேக், மற்றும் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் இவ்வழக்கை எதிர்த்து வாதிட்டு, வழக்குக்கு காரணமே இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார்கள்.\nஇயக்குனர் அட்லியின் சார்பில் கடுமையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில், தோல்வியை உணர்ந்த கே.பி.செல்வா, வழக்கைத் திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்கு தொடுக்க உரிமை கேட்டும், விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார்.\nவழக்கை திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ் பெற்றதன் பேரில், தள்ளுபடி ஆனது.\nகிட்டத்தட்ட பெரிய படங்கள் அனைத்துமே கதை திருட்டு என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகும் இக்காலத்தில், பெரிய படங்கள் மற்றும் பெரிய திரை நட்சத்திரங்களின் புகழ் வெளிச்சத்தில், கொஞ்ச நேரம் உலா வரத்துடிக்கும் அனைத்து விளம்பர பிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது இந்த தீர்ப்பு.\nஇதனிடையே பிகில் படக்கதை தன்னுடையது என்று உரிமை கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த குறும்பட இயக்குனர் செல்வா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக படத்தாயரிப்பு நிறுவனம் பிரஸ் ரிலீஸ் அனுப்பியது.\nஇது குறித்து இயக்குனர் செல்வாவிடம் கேட்ட போது, கதை திருட்டு தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் தான் விசாரிக்க வேண்டும் என்று ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து சிவில் கோர்ட்டில் கூறி வந்தது. இதனால் விசாரணை தாமதமானது.\nஎனவே தான் நான் வழக்கை விரைவு படுத்த வேண்டும் என்று சிவில் கோர்ட்டில் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு உயர்நீதிமன்றம் செல்ல உள்ளேன். ஆனால் இதனை மறைத்து ஏதோ வழக்கில் வாதாடி வென்றது போல் அறிக்கை வெளியிட்டு சீன் போடுகிறார்கள்.\nஉயர்நீதிமன்றத்தில் விரைவில் பிகில் கதை திருட்டு வழக்கை தொடர உள்ளேன். இவ்வாறு செல்வா கூறியுள்ளார். இதனால் பிகில் கதை திருட்டு வழக்கில் குழப்பம் நீடிக்கிறது.\nதோனி இனி இந்திய கிரிக்கெட் வீரர் இல்லை..\nஅதை மட்டும் நிறுத்திவிடாதே பாப்பா மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்ட...\n எனது இந்த நிலைக்கு காரணம் அவன் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/literature/agriculture/130216-herbal-medicine-sesbania-grandiflora", "date_download": "2020-01-17T18:36:06Z", "digest": "sha1:BVDZIKYJAWLJM6XN7QHRKINU2JGLOSWK", "length": 11340, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 April 2017 - நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! -14 | Herbal Medicine - sesbania grandiflora - Sesbania sesban - Pasumai Vikatan", "raw_content": "\nவறட்சியிலும் செழித்த பாரம்பர்ய சோளம்\n - பேராசிரியரின் ஓய்வுக்கால விவசாயம்...\n - மத்திய அரசின் கபட நாடகம்\nசீமைக் கருவேலமரம்... அத்தனை ஆபத்தானதா\n‘யாருக்கு வேணும் அவங்க பணம்...’ - கொதிக்கும் நெடுவாசல் விவசாயி\nதினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர்: நீர் சேமிப்பில் அசத்தும் அரசு நிறுவன��்\n“இருமடங்கு லாபம் கிடைக்கட்டும்; நதிகளை இணைக்கட்டும்”\nமுளைப்பாரி முன்னோரின் விதைப் பரிசோதனை\nமண்ணுக்கு ஏற்ற மரக்கலப்பை... பாரம்பர்யம் காக்கும் உழவர்கள்\nஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம்\nநீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 4\nமரம் வளர்ப்புக்கு வழிகாட்டும் மாநகராட்சி\nவேளாண் வழிகாட்டி - 2017-18\nதிருச்சி - பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2017\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சிறுநீரகம் காக்கும் சாரணை... மூக்கைத் திறக்கும் மூக்கிரட்டை\nநல்மருந்து 2.0 - நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி\nநல்மருந்து 2.0 - புத்திக்கூர்மை தரும் கோரைக்கிழங்கு - குளிர்ச்சி உண்டாக்கும் வெட்டிவேர்\nநல்மருந்து 2.0 - குதிகால் வலி நீக்கும் எருக்கு தோல் நோயைக் குணமாக்கும் வெள்ளறுகு\nநல்மருந்து 2.0 - வெறிநாய்க்கடி, சர்க்கரை புண்ணைக் குணமாக்கும் ஊமத்தை\nநல்மருந்து 2.0 - பல்வலி நீக்கும் கத்திரி... கபம் போக்கும் கண்டங்கத்திரி\nநல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி\nநல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை\nநல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nபுதிய தொடர் - நல்மருந்து 2.0\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல் மருந்து - 2\nநல் மருந்து - 1\nபித்தம் தணிக்கும் அகத்தி... தலைபாரம் நீக்கும் சிற்றகத்திமருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dheivamurasu.org/kuil-sri-maha-raja-rajeswarar-kovil-kumbabishekam/", "date_download": "2020-01-17T19:36:24Z", "digest": "sha1:7EYTDWGGO5AWXUBCZNP6A6Z33IGQM36O", "length": 6611, "nlines": 129, "source_domain": "dheivamurasu.org", "title": "KUIL SRI MAHA RAJA RAJESWARAR KOVIL KUMBABISHEKAM", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலயம்\nசெந்தமிழ் திருமாமறை மந்திரங்களால் (தமிழில்) குடமுழுக்கு (மகா கும்பாபிஷேகம்)\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு தமிழ் வழியில் நடத்திட வேண்டுகோள் மாநாடு\n9ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nதிருமந்திரம் ஓர் அறிமுகம் (பாயிரம்)\nஇறப்பு விஞ்ஞானம் இனிய சைவ சித்தாந்தம் நூல்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு தமிழ் வழியில் நடத்திட வேண்டுகோள் மாநாடு\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2020 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.ekuruvi.com/13841-2/", "date_download": "2020-01-17T18:33:11Z", "digest": "sha1:4Q3TLGTTVQFNGCNNFRLHDV7HKQFJNDQI", "length": 11824, "nlines": 80, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nநேசிக்க கற்றுக்கொண்டுள்ளார் , உலகம் அவரை நேசிக்கும்\nஇகுருவி ஐயா ���னது விடுமுறையை முடித்துக்கொண்டு 10 ஒக்டொபர் 2019 நாடு திரும்பினார் .\nகுருவி கிழவன் டொரோண்டோ விமான நிலையத்தில் இருந்து வரும் போது தாயக நிலவரங்களை சொல்லிக்கொண்டே போனார் .இடையில வேற இங்க என்ன புதினம் என்று வேற கேட்டார் . இங்க என்னத்த சொல்ல ..\nமனுஷன் .. இந்த முறை இகுருவி விருது வாங்கிய ஆறு திருமுருகன் ஐயாவின் திருவாசக அரண்மனை முதல் தெல்லிப்பளை அம்மன் தேர் , ஆளுநர் சுரேன் ராகவன் , எழுக தமிழ் ஊர்வலம் , திலீபன் நினைவுநாள் அஞ்சலி , செல்வசந்நிதி திருவிழா , ஒரு கிழமை வல்வெடித்துறையில் என்ற அம்மாவின் சாப்பாடு , ஐபிசி பாஸ்கரனின் இயற்கை விவசாய பண்ணையும் நூற்றுக் கணக்கானவருக்கு வேலைவாய்ப்பும் , புதிய வெளிச்சம் உருவாக்கிய “இயற்கை விவசாய இயக்கம் ” , வசீகரனின் மாகோசா விடுதி , அவர் உற்பத்தி செய்யும் இயற்கை முறை முருங்கை தோட்டம் , கிளிநொச்சியில் ஐயாவின் சகோதரியுடன் சில நாள் , அவரது சொந்த ஊரான நெடுந்தீவாரோடு சில\nநாள் , நண்பனின் மகளின் திருமணம் ,, யாழ் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் சந்திப்பு ,யாழ்ப்பாணத்தின் விவசாயக் கண்காட்சி, நெடுந்தீவு குதிரையும் பாறை கல் வேலியும் , தாய் மண்ணில் பறப்பன முதல் ஊர்வன எல்லாத்தோடும் ஒரு நாடோடியாக திரிந்திருக்கின்ற்றார் தனது ஆயிரக்கணக்கான அவரது புகைப்பட இகுருவி விசிறிகளையும் சந்தித்துதான் வந்துள்ளார் .\nஇதுமட்டுமா இகுருவி விருது பெற்ற குணசீலன் ஆசிரியரோடு சில நாள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நிகழ்வில் , எழுத்தாளர் நிலாந்தனோடு ஒரு நாள் , இகுருவி இம்முறை விருது பெற்ற குவேந்திர நாதன் ஐயாவின் புதிய வீட்டு திட்ட திறப்புவிழாவில் மற்றும் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ,மெதடிஸ் கல்லூரியும் , 1930 ஆண்டு முதல் இயங்கும் குகன் ஸ்டுடியோ ,\nயாழ்ப்பாணத்தில் குருநகரில் யாழ் புகைப்பட பிடிப்பாளர்களின் ஒரு நாள் களபயிற்சியில் ,ஐபிசி மற்றும் டெக்னோ மீடியா மதன் வழங்கிய வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரில் மூன்று நாள் பங்கு பற்றியது , யாழ்ப்பாணத்திலிருக்கின்ற மாற்றுப் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ,சவால்களையும் ,ஒடுக்குமுறைகளையும் ,ஒதுக்கல்களையும் ”நாங்களும் இருக்கிறம்”என்ற நிகழ்வை பதிவாக்கியது .கவிஞர் சோ. ப அவர்களின் 80 ஆவது அகவை விழா என்று சுமார் 10 மேற்பட்ட நிகழ்வுகளை பதிவு���ெய்திருக்கின்றார் .\nமேலும் ,தமிழ் CNN அகிலனும் அவரது பண்ணை பாலத்தில் கடற்கரையுடன் அமைந்துள்ள லவ்லி ஐஸ் கிரீம் கடையும் எக்ஸ்ட்ராவா சுவைத்தார் .\n“அகிலன் சூப்பர் உழைப்பாளி என்றும் , மீடியாவை விட நல்லா அதுதான் அவருக்கு சரி என்றும் சொன்னார் “. கிளிநொச்சியில் எம்பி ஸ்ரீதரன் திருமண வீட்டில் கண்டு வரச்சொன்னதையும் சொன்னார்\nகுருவி கிழவன் 15 கிலோ கமராவை தூக்கி கொண்டு எம் தேசம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான் பூக்களை ஒன்றுவிடாமல் படமெடுத்திருக்கின்றார் .\nஅது மட்டுமா இடையில பாழாப்போன ஸ்ரீலங்காவின் இன்டர்நெட் டை\nஉலகிலேயே பாழாப்போன இன்டர்நெட் என்று திட்டு வேற\nகடைசியா மனுசன் ஜெயவர்த்தன புர் பல்கலைக்கழக்த்தில் பயிலும் மருத்துவ பீட மாணவனுக்கு ஒரு வருடத்துக்கான தங்குமிட வசதிக்கு 50,000 ரூபா கட்டிவிட்டும் , வேலையில்லா கூலி தொழிலாளிக்கு மரம் வெட்டும் வாள் 20,000 ரூபாவுக்கு வாங்கி கொடுத்து விட்டுத்தான் வந்துள்ளார் .\nகுருவியார் இந்த வருடம் மட்டுமல்ல கடந்த பத்து வருடமா தாயகத்துக்கு போய் ஊரோடு விளையாடிவிட்டுத்தான் வருகின்றார்.\nஇந்த கொடுப்பினை அவருக்கும் இருக்கு .. அந்த தாய் மண்ணுக்கும் இருக்கு\nஅவர் தன்னை பந்தா இல்லாமல் நேசிக்க கற்றுக்கொண்டுள்ளார் , உலகம் அவரை நேசிக்கும்\n(facebook இல் எழுதியது )\nவின்னிபெக் பகுதியில் தீ விபத்து – இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nவின்ட்சர் பூங்காவில் இளைஞரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது\nஒட்டாவா மக்களுக்கு கடும் பனிப் பொழிவு எச்சரிக்கை\nவின்ஸ்டர்- அம்பஸ்டர் பாலத்தின் வழியாக போதைப்பொருள் கடத்தல்\nபிராம்ப்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் தீ விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் பொங்கலன்று மாலை ஏர்முனை சஞ்சிகை அறிமுக நிகழ்வு\nதடுக்கி விழுந்தாலும் கைவிடாத காலணி உற்பத்தி தொழில்\n2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை\nபதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் – டிரம்புக்கு முற்றும் நெருக்கடி\nமொஹமட் சாஃபிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஅமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது\nஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி – 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக்கொலை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pazhaiyapaper.com/2015/09/indian-naming-conventions.html", "date_download": "2020-01-17T18:50:53Z", "digest": "sha1:ZMNE3KS6X4UWHF7WJZ5JMJCWQRRD72OF", "length": 16499, "nlines": 183, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "நமஸ்தே, நிம்ம பெயர் ஏமி ? - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nநமஸ்தே, நிம்ம பெயர் ஏமி \nபெயரில் என்ன இவ்வளவு குழப்பம் என்று யோசிக்கிறீர்களா\nஇந்தியாவில் பெயர்களை போட்டுகொள்வதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஃபாரம் பூர்த்தி செய்யும் போது First Name - Middle Name - Last Name என்று போட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அதில் First Name என்பது நமக்கு வைக்கும் சொந்த பெயர் /அதிகாரப்பூர்வ பெயர். Middle Name என்பது தகப்பனார் பெயரை குறிக்கும். Last Name / Sur Name என்பது பெரும்பாலும் குடும்ப பெயராகவோ அல்லது சாதியின் பெயராகவோ தான் இருக்கும்.\nவடக்கில் பெரும்பாலும் தங்கள் பெயருக்கு பின்னால் சமூகத்தின் பெயரையோ / குடும்ப பெயரையோ போட்டுகொள்கின்றனர். காஷ்மீர் மற்றும் பீகார் மாநில மக்கள், அவர்களுடைய பெயர்களுக்கு பின்னால் காஷ்மீரி அல்லது பீகாரி என்று சேர்த்து கொள்கின்றனர். பஞ்சாப் மாநில ஆண்கள் தங்கள் பெயருக்கு முன்னால் சிங் என்றும், பெண்கள் கவுர் என்றும் சேர்த்து கொள்கிறார்கள்.\nமராட்டிய மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெயருக்கு பின்னால் தகப்பனார் பெயரையும், கடைசியில் குடும்ப பெயரையும் சேர்த்து கொள்கின்றனர்.\nநம் அண்டை மாநிலமான ஆந்திரா/தெலுங்கானாவில் குடும்ப பெயரை தங்கள் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் போட்டு கொள்கிறார்கள். குடும்ப பெயர் பெரும்பாலும் அவர்களுடைய சொந்த ஊரின் பெயராகவோ அல்லது அவர்களுடைய சமூகத்தில் செய்யப்படும் குடும்ப தொழிலாக தான் இருக்கிறது. சிலர் தங்கள் சாதி /சமூகத்தின் பெயரை Last Name-மாக போட்டுகொள்கின்றனர். குடும்ப பெயர்கள் மற்றும் சாதி பெயர்கள் நிறம் மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.\nகேரளாவில் தங்கள் பெயருக்கு முன்னால் குடும்ப பெயரையும், சாதியின் பெயரை பெயருக்கு பின்னாலும் போட்டுகொள்வார்கள். குடும்ப பெயர்கள் பெரும்பாலும் சொந்த ஊரின் பெயரையே குறிக்கும். குடும்ப பெயர்கள் நிறம் மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் தங்கள் பெயருக்கு பின்னல் தகப்பனார் பெயரையும், சாதியின் பெயரையும் போட்டுகொள்கின்ற��ர். இவர்களுடைய Middle name தகப்பனார் பெயராகவும், Last Name குடும்ப பெயராகவோ அல்லது குடும்ப தொழிலாகவோ தான் இருக்கிறது.\nதமிழ்நாட்டில் தங்கள் தகப்பனாரின் பெயரை தான் தங்களுடைய முதலெழுத்தாக (Initial) போட்டு கொள்கின்றனர். இப்போதெல்லாம் தாயாரின் முதலெழுத்தையும் சேர்த்து இரண்டு இனிஷியலாக போடுகின்றனர். இன்னும் சிலர் தங்கள் ஊரின் பெயரையும் சேர்த்து முதலெழுத்தாக போடுகின்றனர். பெண்கள் திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய கணவரின் பெயரை முதலேழுத்தாகவோ/ பெயரின் பின்னலோ போட்டு கொள்கின்றனர்.\nதமிழ்நாட்டில் மட்டும் தான் சாதி பெயரையோ, தங்கள் குடும்ப பெயரையோ தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ளும் பழக்கம் இல்லை. சாதியின் பெயரை பெயருக்கு பின்னர் போட்டு கொள்ளும் மரபு முன்பு இருந்தது. 1960-ல் திராவிட கட்சிகளின் சமூக புரட்சி காரணமாக சாதி பெயர்கள், நம் தெருகளிலிருந்தும், பெயரிலிருந்தும் நீக்கபட்டுவிட்டது. அறிந்தோ, அறியாமலோ திராவிட கட்சிகள் செய்த நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று.\nஇப்படிதான், இந்தியாவில் பெயரளவில் கூட நாம் ஒன்றாய் இருப்பதில்லை. ஒருவரின் பெயரில் உள்ள குடும்ப பெயரையோ/சாதியின் பெயரையோ வைத்து அவர் என்ன சாதியை சார்ந்தவர் என்று தெரிந்து கொள்வதால் வேற்றுமை தான் ஏற்படுகிறது. தமிழகத்தில் பெயரில் உள்ள சாதி நீக்கப்பட்டது போல பாரதம் முழுவதும் எப்போது நீக்கப்படுமோ எனத் தெரியவில்லை.\nதகவல்கள் : விக்கிபீடியா ,கோரா\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...\nவரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தாங்கள் விழாவிற்கு வர முடியா விட்டாலும், தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் வழங்க : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...\n என் வலைப்பூவை பற்றிய தகவலை அனுப்பி விட்டேன் தலைவரே\nநமஸ்தே, நிம்ம பெயர் ஏமி \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், ந��் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-01-17T19:36:48Z", "digest": "sha1:QPZKU35BB3EKCERWQOFSDHIV7SRUZNNQ", "length": 10733, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு - சமகளம்", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்- புதிய தகவல்\nரஞ்சனின் விவகாரம் கட்சியை விட பலரது வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் – சஜித் பிரேமதாச\nமன்னார் மாவட்டச் செயலகத்தில் உழவர்களுக்கு கௌரவம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது\nசந்திரிகா சு.கவின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்\nசஜித்தின் விசேட அறிவித்தல் : மனோ , திகா , ஹக்கீம் இணைவு\nசீராய்வு மனு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையானார் ராஜித\nஇலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு\nசம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் 48 மணிநே�� பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதேவேளை, அனைத்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களும் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து 24 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.\nஇலங்கை நிர்வாக சேவைகள் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ரோஹனா டி சில்வா தெரிவிக்கையில் சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இன்றும் நாளையும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.(15)\nPrevious Postட்ரைமாஸ் மீடியா வழக்கு சகல தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்த யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவு Next Postஇன்று உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-01-17T19:35:20Z", "digest": "sha1:OEWLYBGRK56GESTAOLTBYTGBXCWBZXQZ", "length": 10128, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கிளிநொச்சியில் இராணுவ வாகனம் விபத்து விசாரணைகள் ஆரம்பம் - சமகளம்", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்- புதிய தகவல்\nரஞ்சனின் விவகாரம் கட்சியை விட பலரது வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் – சஜித் பிரேமதாச\nமன்னார் மாவட்டச் செயலகத்தில் உழவர்களுக்கு கௌரவம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது\nசந்திரிகா சு.கவின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்\nசஜித்தின் விசேட அறிவித்தல் : மனோ , திகா , ஹக்கீம் இணைவு\nசீராய்வு மனு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையானார் ராஜித\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் விபத்து விசாரணைகள் ஆரம்பம்\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் ஒன்று யாழ்தேவி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அத்துடன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இராணுவ வீரர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். மேலும் மற்றுமொரு இராணுவ வீரர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nஇந்நிலையில் குறித்த விபத்து தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரும் பொலிஸாரும் 2 விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)\nPrevious Postமரண தண்டனையை அமுல்படுத்துவது என்ற இலங்கையின் தீர்மானத்துக்கு கவலை அடைகின்றோம்- பிரித்தானியா Next Postஇலங்கையின் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/80802/cinema/Kollywood/Manju-Warrier-is-safe.htm", "date_download": "2020-01-17T18:33:20Z", "digest": "sha1:XZPO6LIE2BM6S37TTBJ3PC2PR5AUCNVX", "length": 10761, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இமாச்சல் நிலச்சரிவில்சிக்கிய மஞ்சுவாரியார் பத்திரமாக மீட்பு - Manju Warrier is safe", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇமாச்சல் நிலச்சரிவில்சிக்கிய மஞ்சுவாரியார் பத்திரமாக மீட்பு\n0 கருத்துகள் கருத்தைப��� பதிவு செய்ய\nஇமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கும் அதைத்தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மலையாள படமொன்றின் படப்பிடிப்பிற்காக மலையாள நடிகை மஞ்சுவாரியார் உட்பட பல தொழில்நுட்ப கலைஞர்கள் இமாச்சல் சென்றபோது சிக்கி கொண்டனர்.\nஇந்த நிலையில் சாட்டிலைட் போன் மூலமாக கேரளாவிலுள்ள தனது தம்பி மது வாரியரை தொடர்பு கொண்டு, தாங்கள் இருக்கும் இடத்தில் வெறும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே உணவு இருக்கும் இக்கட்டான சூழலில் இருப்பதாக தகவல் தெரிவித்தார் மஞ்சு வாரியார்.\nஇதையடுத்து அந்த தகவல் கேரள அரசிற்கு தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து இமாச்சல பிரதேச முதல்வருக்கு படக்குழுவினரை பத்திரமாக மீட்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தநிலையில் மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் அந்த பகுதியில் உள்ள மொத்தம் 200க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை ... ஜெயம் ரவி ஜோடியாக டாப்சி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம்\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nகாஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை\nகோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎனக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் : ம��்சு வாரியர்\nஷாருக் எபெக்ட்டை உணர்ந்தேன் : மஞ்சு வாரியர் பரவசம்..\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81396/cinema/Kollywood/Cheran-backs-to-biggboss-house.htm", "date_download": "2020-01-17T19:22:07Z", "digest": "sha1:GRRJI2JRULPWPLJ2BXZIMMP4MMCW4O5U", "length": 11629, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த சேரன் - Cheran backs to biggboss house", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த சேரன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்றுள்ளார் இயக்குனர் சேரன். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் மிக முக்கிய போட்டியாளராக கருதப்பட்டவர் இயக்குனர் சேரன். அவர் தான் டைட்டிலை தட்டிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் வெளியேறினார்.\nஆனால் அவரை உடனடியாக வெளியே அனுப்பாமல் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பி வைத்தார் பிக்பாஸ். இதையடுத்து அவர் கடந்த இரண்டு நாட்களாக ரகசிய அறையில் இருந்தபடியே, ஹவுஸ்மேட்ஸ் அனைவரின் நடவடிக்கைகளையும் பார்த்து வந்தார்.\nநேற்றைய எபிசோடின் போது கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு சேரன் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அதில் தனக்கு அளித்த வாக்குறுதியை மீறி லாஸ்லியாவிடம் காதல் விவகாரம் குறித்து பேசியது ஏன் என கவினுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கவின், இனி தான் அப்படி பேச மாட்டேன் எனக் கூறினார்.\nஇந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், இயக்குனர் சேரன் மீண்டும் பிக்பாஸ் வீட்���ிற்குள் வருவது காட்டப்படுகிறது. சேரனை பார்த்ததும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் துள்ளி குதிக்கின்றனர். அவரை கட்டித்தழுவி நலம் விசாரிக்கின்றனர்.\nஇதன் மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சேரன் மீண்டும் வந்துவிட்டது தெளிவாகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவாய் பேச முடியாத அனுஷ்கா உணர்ச்சி பெருக்கில் பிக்பாஸ் வீடு\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம்\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nகாஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை\nகோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபோட்டோ ஷூட்டில் அசத்தும் லாஸ்லியா\nசிவகார்த்திகேயன் பட அறிவிப்பால் கவின் ரசிகர்கள் அப்செட்\nதில்லா நின்னு பதில் சொல்லு: போலி நெட்டிசன்களுக்கு சேரன் சவால்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-17T18:16:24Z", "digest": "sha1:VSSCYIWKX5BWBHXG2PW3CYKTUZSXXP4F", "length": 11166, "nlines": 179, "source_domain": "newuthayan.com", "title": "அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு! | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டு���் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\nஅனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு\nஅனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு\nசகல அரசு ஊழியர்களின் மாத சம்பளம் 3 ஆயிரம் ரூபாய் முதல் 24 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.\n2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் ரயில்வே துறையில் முரண்பாடுகளும் நீக்கப்படும் என்றும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.\nசஜித்துக்காக வவுனியாவில் வெடி வெடித்து ஆரவாரம்\nசெய்தி எழுதிய செய்தியாளர் விசாரணைக்கு அழைப்பு\nஎன்னிடம் “பெடரல்” இல்லை “ஐக்கியம்” என்பது பெடரலும் அல்ல – சஜித்\nஇது பௌத்த நாடு – ஆனந்த\nதமிழ் அடிப்படைவாதக் கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தோம்\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய சுற்றுச் சூழல், பிரச்சினைகள்…\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய சுற்றுச் சூழல், பிரச்சினைகள்…\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nபுலிகளி���ம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய சுற்றுச் சூழல், பிரச்சினைகள்…\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-01-17T18:32:43Z", "digest": "sha1:IZE5J2U7GV22C5RRXVWL35E3QB5M3GGL", "length": 19698, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்தாளி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்தாளி (Santali) (சந்தாளி மொழி:ᱥᱟᱱᱛᱟᱲᱤ) 6 மில்லியன் வரையான மக்களால் பேசப்படும் ஒரு ஆஸ்திர-ஆசிய மொழி. இது முண்டா மொழிகளுள் ஒன்று. இம்மொழி பேசும் பெரும்பான்மை மக்கள் இந்தியாவில் வசிக்கின்றனர். இது ஹோ மற்றும் முண்டாரி தொடர்பான ஆசுத்ரோ - ஆசிய மொழிகளின் முண்டா துணைக் குடும்பத்தின் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழியாகும், இது முக்கியமாக இந்திய மாநிலங்களான அசாம், பீகார், சார்க்கண்ட், மிசோரம், ஒடிசா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளங்களில் பேசப்படுகிறது. இது இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணைப்படி இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழியாகும்.[1]. இம்மொழி பேசுபவர்களின் படிப்பறிவு மிகக் குறைவாக 10 - 30% விழுக்காடாக உள்ளது. இது சுமார் 7.6 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது\n1925 இல் பண்டிட் ரகுநாத் முர்முவால் ஓல் சிக்கியை உருவாக்கும் வரை சந்தாளிமுக்கியமாக வாய்வழி மொழியாக இருந்தது. ஓல் சிக்கி அகரவரிசை, மற்ற இண்டிக் எழுத்துகளின் சிலபிக் பண்புகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை, இப்போது இந்தியாவில் சந்தாளி எழுத பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nமொழியியலாளர் பால் சிட்வெல்லின் கூற்றுப்படி, இந்தோ-ஆரியர்கள் ஒடிசாவுக்கு குடியேறிய பின்னர் சுமார் 4000–3500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோசீனாவிலிருந்து முண்டா மொழிகள் ஒடிசா கடற்கரைக்கு வந்திருக்கலாம்.[2]\nபத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, சந்தாளிக்கு எழுதப்பட்ட மொழி இல்லை, பகிரப்பட்ட அனைத்து அறிவும் வாய் வார்த்தையால் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு பரவியது. இந்தியாவின் மொழிகளைப் படிப்பதில் ஐரோப்பிய ஆர்வம் சந்தாளி மொழியை ஆவணப்படுத்தும் முதல் முயற்சிகளுக்கு வழிவகுத்தது. பெங்காலி, ஒடியா மற்றும் ரோமன் எழுத்துகள் முதலில் ஏஆர் காம்ப்பெல், லார்ஸ் ஸ்குரூசுரட் மற்றும் பால் போடிங் உட்பட ஐரோப்பிய மானுடவியலாளர்களால் கதையாசிரியர்கள் மற்றும் சமயப்பரப்பாளர்களால் 1860 முன் சந்தாளி எழுத பயன்படுத்தப்பட்டன அவர்களின் முயற்சிகள் சந்தாலி அகராதிகள், நாட்டுப்புறக் கதைகளின் பதிப்புகள் மற்றும் மொழியின் உருவவியல், தொடரியல் மற்றும் ஒலிப்பு அமைப்பு பற்றிய ஆய்வுகளில் விளைந்தன.\n1925 இல் மயூர்பஞ்ச் கவிஞர் ரகுநாத் முர்முவால் சந்தாளிக்காக ஓல் சிக்கி என்ற எழுத்து உருவாக்கப்பட்டது மற்றும் முதலில் 1939 இல் வெளியிடப்பட்டது.[3][4]\nசந்தாளி எழுத்தாகக ஓல் சிக்கி சந்தால் சமூகங்களிடையே பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தற்போது மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில், ஓல் சிக்கி சந்தாளி இலக்கியம் மற்றும் மொழிக்கான அதிகாரப்பூர்வ எழுத்து ஆகும்.[5][6] இருப்பினும், வங்காள தேசத்தைச் சேர்ந்த பயனர்கள் அதற்கு பதிலாக பெங்காலி எழுத்தைப் பயன்படுத்துகின்றனர்.\nதென்கிழக்கு பீகாரின் பாகல்பூர் மற்றும் முங்கர் மாவட்டங்களில் ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மற்றும் மன்பம் மாவட்டங்கள்; மேற்கு வங்கத்தின் பாசிம் மிட்னாபூர், ஜார்கிராம், புருலியா, பாங்குரா மற்றும் பிர்பூம் மாவட்டங்கள்; மற்றும் ஒடிசாவின் பாலசோர் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் சந்தாளி பேசுபவர்கள் அதிக அளவில் உள்ளனர். சாந்தாளி பேசுபவர்கள் அசாம், மிசோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களிலும் உள்ளனர்.[7][8]\nஇந்தியா, வங்காள தேசம், பூட்டான் மற்றும் நேபாளம் முழுவதும் ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சந்தாளி பேசினர். அதன் பெரும்பாலான பேச்சாளர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர், 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சார்கண்ட் (2.8 மில்லியன்), மேற்கு வங்கம் (2.2 மில்லியன்), ஒடிசா (0.70 மில்லியன்), பீகார் (0.39 மில்லியன்), அசாம் (0.24 மில்லியன்) மற்றும் மிசோரம், அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுராவில் ஒவ்வொன்றிலும் சில ஆயிரம்.\nஇந்தியா, வங்காள தேசம், பூட்டான் மற்றும் நேபாளத்தில் , வியட்நாமிய மற்றும் கெமர் நாடுகளுக்குப் பிறகு அதிகம் பேசப்படும் மூன்றாவது ஆஸ்ட்ரோசியாடிக் ���ொழியாக திகழ்கிறது\nஇது இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணைப்படி இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 22 பிராந்திய மொழிகளில் 22 மொழிகளில் சாந்தாலி ஒன்றாகும்.[1] இது ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் இரண்டாவது மாநில மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[9][10]\nசாந்தாலிக்கு 21 மெய் எழுத்துக்கள் உள்ளன, அவை இந்தோ-ஆரிய கடன் சொற்களில் முதன்மையாக நிகழ்கின்றன, ஆனால் பிரத்தியேகமாக இல்லை, அவை கீழே உள்ள அட்டவணையில் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.[11]\nசந்தாளி, எல்லா முண்டா மொழிகளையும் போலவே, ஒரு பின்னொட்டு திரட்டும் மொழியாகும் .\nஇந்தியாவில் உத்தியோகபூர்வ அந்தஸ்துள்ள மொழிகள்\nமொத்த பேச்சாளர்களின் இந்திய மொழிகளின் பட்டியல்\nஅசாமியம் • ஆங்கிலம் • இந்தி • உருது • ஒரியம் • கன்னடம் • கசுமீரியம் • குசராத்தியம் • கொங்கணியம் • சந்தாளியம் • சமசுகிருதம் • சிந்தி • தமிழ் • தெலுங்கு • நேபாளியம் • பஞ்சாபியம் • போடோயம் • மணிப்புரியம் • மராத்தி • மலையாளம் •\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2019, 21:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-women-trying-to-steal-a-2-wheeler-caught-on-camera.html", "date_download": "2020-01-17T18:27:22Z", "digest": "sha1:UYZXK3CEOUXUEDYIQHGCVO7Y7HZA25SJ", "length": 11028, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai: Women Trying to Steal a 2 Wheeler Caught on Camera | Tamil Nadu News", "raw_content": "\nசெலவுக்கு பணம் தேவை... வீட்டின் முன்பு... இளம் பெண்கள் செய்த காரியம்... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, இளம் பெண்கள் இருவர் திருட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலை தாயர் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் யாசர் அராஃபத் (26). இவர் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியதும், தனது இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு அருகே எப்போதும் நிறுத்துவது வழக்கம். அதேபோல் நேற்றிரவும் அதே இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் சாப்பிட்டு விட்டு, தனது வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த ��ிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தின் அருகே 2 இளம்பெண்கள் நிற்பது தெரிந்தது.\nபின்னர் அந்த இளம்பெண்கள் இருவரும் கள்ளச் சாவிபோட்டு தனது வாகனத்தை திருட முயற்சி செய்வதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனே வீட்டுக்கு வெளியே சென்று அந்த இளம் பெண்களை பிடிக்க யாசர் அராஃபத் முயற்சி செய்துள்ளார். இதில் சுதாரித்துக் கொண்ட ஒரு இளம் பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்றொரு பெண்ணை யாசர் அராஃபத் பிடித்துக்கொண்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அந்தப்பெண்ணை சுற்றி வளைத்தனர்.\nஅதன்பிறகு அண்ணா சாலை போலீசாருக்கு தகவல் அளிக்க அங்கு வந்த போலீசாரிடம் அப்பெண்ணை ஒப்படைத்தனர். பிடிபட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெயர் மோனிஷா (20) என்பதும், தப்பி ஓடிய தோழியின் பெயர் மோனிஷா (20) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டதால், மோனிஷாவை கைது செய்த போலீசார் தப்பியோடிய சந்தியாவை தேடி வருகின்றனர். போதைப்பழக்கத்துக்கு ஆளானதால், செலவுக்காக வாகனத்தை திருட முயற்சித்ததாக மோனிஷா கூறியதாக தெரிகிறது.\nபைக்கில் நண்பர்களுடன்... ஆலயத்திற்கு சென்ற அண்ணன், தம்பி... அதிவேகத்தில் லாரி மீது மோதியதில்... நொடியில் நடந்த பரிதாபம்\nஅரை நிர்வாணமாக வந்து... பெண்களின் ஆடைகளை 'திருடும்' சைக்கோ... பதறவைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்\nவீட்டுக்கு திரும்பும் வழியில்... இஸ்ரோ சயின்டிஸ்ட் இன்ஜீனியருக்கு... நிமிஷத்தில் நிகழ்ந்த பரிதாபம்\nVIDEO: ‘செலவுக்கு பணம் இல்லை’.. ‘சென்னையில் எதிர்வீட்டு இளைஞர் செய்த செயல்’.. ‘சென்னையில் எதிர்வீட்டு இளைஞர் செய்த செயல்’.. அதிரவைத்த சிசிடிவி காட்சி..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘வேகமாக’ திரும்பிய காரிலிருந்து... ‘திடீரென’ தவறி விழுந்த குழந்தை... ‘அடுத்தடுத்து’ வந்த வாகனங்கள்... ‘பதறவைக்கும்’ வீடியோ...\n'லேட்டா வந்தா கம்ப்ளெய்ண்ட் பண்ணுவியா'.. 'சூப்பர்வைசரை புரட்டி எடுத்த டெலிவரி பாய்'.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு\n‘குழியில் சிக்கி வெடித்த டயர்’.. ‘தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்’.. ‘தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்’.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்..\n'அசுர வேகத்தில் வந்து ஓவர் டேக்'...'கட்டுப்படுத்த முடியாத வேகம்'...உறையவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nவாக்களிக்க சென்ற தந்தை, மகன்... பைக் மீது, தனியார் பேருந்து மோதி... நிகழ்ந்த கோர சம்பவம்\n'பிளான் போட்டு பல பேரிடம் திருடியாச்சு'...'சிறுவனிடம் ஏமாந்த திருடன்'...வைரலாகும் அதிர்ச்சி வீடியோ\nVIDEO: ‘திடீரென குறுக்கே வந்த பைக்’.. ‘நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்’.. ‘நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்’.. ‘அலறிய பயணிகள்’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..\n‘1 லட்சத்துக்கும் அதிகமான பைக்தான் டார்கெட்’.. ‘ஹெல்மெட்டோட தான் வருவாங்க’.. சென்னையை அதிரவைத்த கொள்ளையர்கள்..\nVIDEO: ‘அசுர வேகத்தில் விழுந்த ஐஸ் கட்டி’.. ‘நொறுங்கிய கார் கண்ணாடி’.. ‘நொறுங்கிய கார் கண்ணாடி’.. பதபதைக்க வைத்த வீடியோ..\n‘ஆசையாக’ கணவரிடம் ‘ஃபோனில்’ பேசிக்கொண்டிருந்த மனைவிக்கு... ‘அடுத்த’ நொடி நடந்த பயங்கரம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...\nVIDEO: ‘கல்யாண ஊர்வலத்தில் பைக் வீலிங்’.. நொடியில் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை..\nகுழப்பத்தில் ‘சென்னை’ கொள்ளையன் செய்த ‘வேறலெவல்’ காமெடி.. போலீஸ் வருவதற்குள் ‘தப்பியோட்டம்\nVIDEO: ‘அசுர வேகத்தில் பைக் மீது மோதிய கார்’ காருக்கு அடியில் சிக்கி தரதரவென இழுத்து செல்லப்பட்ட நபர்’.. பதறவைத்த சிசிடிவி வீடியோ..\n8 வயது சிறுமியின் அறைக்குள்... ‘திடீரென’ கேட்ட ‘ஆண்’ குரல்... தாய்க்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...\nVIDEO: ‘கோயில் கருவறைக்குள் ஊஞ்சல் ஆடிய அம்மன்’.. ‘குவியும் பக்தர்கள் கூட்டம்’.. ‘குவியும் பக்தர்கள் கூட்டம்’.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/70753-2/", "date_download": "2020-01-17T19:09:18Z", "digest": "sha1:QBADI2DSWUI5ORKA4I436HSUY5YZVCE5", "length": 9729, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாதா? – முதல்வர் விளக்கம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nமாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாதா\nவேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nவேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்படும் என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதைய���ுத்து, வேலூர் மாவட்டமானது, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்டு, மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.\nஇந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று கூறுவது தவறு என்றார். ஏற்கனவே மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். உண்மை, தர்மம், நீதி தங்கள் பக்கம் இருப்பதாக குட்டிக்கதை ஒன்றையும் முதலமைச்சர் கூறினார்.\nசுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் சொந்த காலில் நிற்க உதவியது அதிமுக அரசு என்று தெரிவித்த முதலமைச்சர், சுயஉதவிக் குழுக்கள் தொடர்பாக ஸ்டாலின் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nநலத்திட்டங்கள் மக்களுக்கு உடனடியாக கிடைக்கவேண்டும் என்பதே அரசின் எண்ணம் என்றும், அதன் ஒரு பகுதியாகவே பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.\nஅதிக அளவில் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் மாவட்டமாக ராணிப்பேட்டை அமைந்துள்ளது எனக் கூறிய அவர், தொழில்நகரமான ராணிப்பேட்டையில் மேலும் அதிக அளவிலான தொழிற்சாலைகளை அமைக்க ஆய்வு நடைபெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்துப் பணிகளும் நடைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n23 கோடி ரூபாய் செலவில் ராணிப்பேட்டை சிப்காட் பேஸ் 3 விரிவுபடுத்தப்படும், 10 கோடி ரூபாயில் ராணிப்பேட்டை பேருந்துநிலையம் மேம்படுத்தப்படும், 30 கோடி ரூபாய் செலவில் வேகமங்கலத்தில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்���ர் வழங்கினார்.\nPrevஅமெரிக்கா :போலி பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த இந்திய மாணவர்கள் உட்பட 90 பேர் கைது\nNextசசிகுமார், ஜோதிகா & சமுத்திரகனி கூட்டணியில் இரா.சரவணன் இயக்கும் புதிய படத்துக்கு பூஜை\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் மரண தண்டனை ரத்து\nவிரைவில் பூரணநலம் பெற்று மீண்டு வருவேன் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் -வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2453037", "date_download": "2020-01-17T18:25:34Z", "digest": "sha1:C45OQYJH25RTA7MLULXQT3DCECMHBLSK", "length": 19433, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிலையத்தில் பேட்டரி பழுதால் வாடிக்கையாளர்கள் அவதி| Dinamalar", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nபி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிலையத்தில் பேட்டரி பழுதால் வாடிக்கையாளர்கள் அவதி\nசெஞ்சி:பெருவளூர் பி.எஸ்.என்.எல்., தொலை பேசி நிலையத்தில் பேட்டரி பழுதானதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nமேல்மலையனூர் தாலுகா பெருவளூர் கிராமத்தில் 3,500 பேர் வசிக்கின்றனர். இங்கு 2004ம் ஆண்டு பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிலையம் 125 லேண்ட் லைன் இணைப்புகளுடன் தொடங்கப்பட்டது.இன்று தொலைபேசி நிலையத்தில் இருந்து பெருவளூர், சொக்கபள்ளம், அரு��்நாடு, பார்ப்பந்தாங்கள், மரக்கோணம், கூடுவாம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டன.அதன்பிறகு 2006ம் ஆண்டு முதன் முறையாக மொபைல்போன் டவர் அமைக்கப்பட்டது.\nடவரில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் உள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் பயனடைந்து வந்தனர்.பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இந்த தொலைபேசி பேசி நிலையத்தை மின்சாரம் இல்லாத போதும் இயங்கும் வகையில் பேட்டரிகளுடன் இணைத்து மேம்படுத்தினர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டரிகள் பழுதடைந்ததால், மின்சாரம் நின்றதும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பி.எஸ்.என்.எல்., மொபைல் போன்கள் செயலிழந்து விடுகின்றன.\nஇதனால் நாளுக்கு நாள் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 125 இணைப்புகளுடன் தொடங்கப்பட்ட தொலைபேசி நிலையத்தில், தற்போது 10க்கும் குறைவான தொலைபேசி இணைப்புகளே உள்ளன.இந்த கிராமத்தில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், கைத்தறி நெசவாளர் சங்கம், கால்நடை மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு துணை சுகாதார நிலையம் ஆகியன உள்ளன. இவற்றில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கு இணையதள வசதி இதன் மூலமே கிடைத்து வருகிறது.\nமின்சாரம் தடைபடும் போது இணையதள வசதி இன்றி அலுவலகப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.எனவே, இங்குள்ள பேட்டரிகளை பழுது நீக்கி மின்சாரம் இல்லாத நேரங்களிலும் தொலைபேசி இணைப்புகள் இயங்கவும், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் தடையின்றி மொபைல் போனை பயன்படுத்தவும் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமுதலாம் மண்டல பாசன தண்ணீர் திறப்புக்கு அரசுக்கு பரிந்துரைஅடுத்த சுற்றுக்கு தயாராகும் திருமூர்த்தி அணை\nகண்காணிப்பு கோபுரத்தில் சுழலும் கேமரா: மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்து��ளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதலாம் மண்டல பாசன தண்ணீர் திறப்புக்கு அரசுக்கு பரிந்துரைஅடுத்த சுற்றுக்கு தயாராகும் திருமூர்த்தி அணை\nகண்காணிப்பு கோபுரத்தில் சுழலும் கேமரா: மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/strike-on-behalf-of-congress-on-petrol-and-diesel-prices/", "date_download": "2020-01-17T18:47:58Z", "digest": "sha1:C3QHT75BCB6Y7KEEKWJ5S2R6CGBQLCRD", "length": 14107, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் - Sathiyam TV", "raw_content": "\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020…\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n12 Noon Headlines | 17 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 15 Jan 2020…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம்\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம்\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறகிறது.சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.\nதங்கம் விலை போல பெட்ரோல்-டீசல் விலையும் அன்றாடம் நிர்ணயிக்கப்படுவதால் தினமும் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.\nஇதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை 9 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.\nசென்னையில் மட்டும் 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nமுழு அடைப்பையொட்டி இன்று அரசு பேருந்துகளை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும். பாதுகாப்பை முன்னிட்டு பெங்களூருவில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\nஒரு நாள் போட்டி – 341 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா\nஜிசாட்-30 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந் தேதி தொடங்குகிறது\nவிபத்தில் வாலிபர் மூளைச்சாவு 8 பேருக்கு மறுவாழ்வு\nமீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020...\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\nஒரு நாள் போட்டி – 341 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறு���னை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nசிரியாவில் தொடரும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் பலி\nதொடரும் வெற்றி – அரையிறுதியில் சானியா மிர்சா ஜோடி\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithisolai.com/category/lifestyle/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-17T19:22:48Z", "digest": "sha1:BBAQTIU23U5HCZX7ZGEJKUWGDLVO63IQ", "length": 10882, "nlines": 190, "source_domain": "www.seithisolai.com", "title": "அழகுக்குறிப்பு – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nஅழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்\nவேப்பிலை…. ஒரு சிறந்த மூலிகை …நோய் வர வாய்ப்பில்லை …\nஇதுவரை நாம் அறிந்திராத வேப்பிலையின் மருத்துவ பலன்கள் : வேப்பிலை இந்தியாவின் முதன்மையான மூலிகையாகும். அதன் மருத்துவ குணங்கள் பற்றி உலகம்…\nஅழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்\nதக்காளியில்…. பல நன்மைகள்… சிலவை இங்கு…\nநாம் சமையலில் அதிகமா பயன்படக்கூடிய தக்காளி பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அவற்றின் சில வியக்கத்தக்க நன்மைகளையும் நமது உடலில்…\nஅழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்\nகண்களில் கருவளையமா பயப்பட தேவையில்லை … இயற்கை முறையில் எளிமையான டிப்ஸ் ,,,,ட்ரை பண்ணி பாருங்க …\n*தக்காளி சாறு ஒரு டீஸ்பூன் ,எலுமிச்சை சாறு ஒன்றரை டீஸ்பூன் ,இரண்டையும் கலந்து கண்களில் உள்ள கருவளையத்தில் தேய்த்து 15 நிமிடங்கள்…\nஅழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்\n இனி சாப்பாட்டுல ஒதுக்க மாட்டீங்க…\nகருவேப்பிலையின் மருத்துவ குணங்கள் அனைத்து சமையலையும் அலங்கரிக்க பயன்படுத்துற கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம். 1.வாரம் ஒரு நாள் வெறும்…\nஅழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்\nஎலுமிச்சையில் இத்தனை விஷசயங்களா… வாங்க வேண்டியது தான்….\nஎலுமிச்சையில் இவ்வளவு இருக்க…. நம் அன்றாட தேவையில் எலுமிச்சை ஏதாவது ஒரு இடத்தில கண்டிப்பா இடம் பிடித்துவிடும். சமையலில் தொடங்கி அழகு…\nஅழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்\nமுக பொலிவு வேண்டுமா நண்பர்களே பட்டுபோல் சருமத��தை மென்மையாக்கும் இயற்கை அழகு ….\nதக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர…\nஅழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்\n எளிய முறையில் இயற்கையை அணுகுவோம் …\nபித்தவெடிப்பு உள்ள இடத்தில் மாமரத்து பட்டையில் இருந்து வரும் மாமர பாலை தினந்தோறும் தடவி வந்தால் பித்தவெடிப்பு மறையும் . விளாமர…\nஅழகுக்குறிப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்\nமுகப் பருக்களை நீக்கும் சந்தனம்….\nசந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சி பெறும்.…\nஅழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்\nஇதை செய்யுங்க …கழுத்தில் உள்ள கருமை 7 நாட்களில் காணாமல் போகும் …\nதேவையான பொருட்கள் : அரிசிமாவு – 1 ஸ்பூன் காபித்தூள் [instant coffee powder ] – 1/2 ஸ்பூன் தேங்காய்…\nஅழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்\nஇனி சீயக்காய் தூள் இப்படி அரைங்க … முடி உதிராது ..\nசீயக்காய் தூள் தேவையான பொருட்கள்: சீயக்காய் – 1/4 கிலோ பூலாங்கிழங்கு – 25 கிராம் காய்ந்த செம்பருத்தி – 25 …\nவரலாற்றில் இன்று ஜனவரி 17…\nவரலாற்றில் இன்று ஜனவரி 16…\nவரலாற்றில் இன்று ஜனவரி 15…\nவரலாற்றில் இன்று ஜனவரி 14…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vasanthamfm.lk/2019/08/09/siva-4/", "date_download": "2020-01-17T18:20:16Z", "digest": "sha1:A574NVLDOS7JUETSA6YOSDRVSYWUT33D", "length": 4525, "nlines": 55, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "ரஜினி-சிவா இணையும் படத்தின் கதை இப்படித்தான் இருக்குமாம், செம்ம மாஸ் அப்டேட் - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nVasantham FM | The Official Website of Vasantham FM Posts Cinema ரஜினி-சிவா இணையும் படத்தின் கதை இப்படித்தான் இருக்குமாம், செம்ம மாஸ் அப்டேட்\nரஜினி-சிவா இணையும் படத்தின் கதை இப்படித்தான் இருக்குமாம், செம்ம மாஸ் அப்டேட்\nசிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் சிவா. இவர் இயக்கத்தில் அடுத்து யார் நடிப்பார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது.\nஇந்நிலையில் இவர் அடுத்து ரஜினியை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம்.\nமேலும், இப்படத்தின் கதை படையப்பா போல் இருக்கும் என ஒரு சினிமா பிரபலம் கூறியுள்ளார், கதையை கேட்டதும் ரஜினிக்கு மிகவும் பிடிக்க, இப்படம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n – மறுதணிக்கைக்கு அனுப்பும் `பாரிஸ் பாரிஸ்’ படக்குழு\n – டப்பிங்கில் ‘பிகில்’ விஜய்\nJanuary 10, 2020ஒரு குடும்பமே செத்து 100 வருடமாக நிகழும் மர்மம்\nJanuary 3, 2020சூரி படத்தில் வெற்றிமாறன் செய்த மிகப்பெரிய மாற்றம்\nDecember 31, 2019அஜித்திற்கே படம் பிடிக்கவில்லை, ஆனாலும் நடித்துக்கொடுத்தார்\nDecember 5, 2019சிவகார்த்திகேயனுக்கு வில்லன் இவரா டாக்டர் படத்தில் இணைந்த மற்றும் ஒரு பிரபலம்\nDecember 5, 2019தனுஷ் திரைப்பயணத்தில் மிக மோசமான தோல்வி, இவ்வளவு தான் மொத்த வசூலா\nDecember 5, 2019அனைவரும் காத்திருந்த தர்பார் படத்தின் பிரம்மாண்ட இசை வெளிட்டு விழா, தேதி நேரத்துடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dheivamurasu.org/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-01-17T18:22:00Z", "digest": "sha1:5B6UISG6XSHOGS3NKBAZYOGJRGE36ALK", "length": 10273, "nlines": 139, "source_domain": "dheivamurasu.org", "title": "தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டி", "raw_content": "\nHome > செய்திகள் > தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டி\nதெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள்\nஎண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி.\nதமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல்.\nசாலிவாகன சகாப்தத்திற்கு வழியனுப்பி விடை தந்து திருவள்ளுவர் ஆண்டினை ஏந்தி எடுத்தல்.\n60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த புத்தம் புது தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி)\nமதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல்.\nஅமாவாசை – பௌர்ணமி, ஏகாதசி, சுக்லபட்சம்-கிருஷ்ணபட்சம் எல்லாம் நமக்கு ஏன் மறைமதி-நிறைமதி, பதிற்றொருமை, வளர்பிறை-தேய்பிறை என அவற்றின் தூய தமிழ் வடிவங்கள்.\nபண்டிகைகள், விழாக்களைத் தமிழ்ப் பெயர்களால் வழக்கில் உலவவிடல்.\nமுகூர்த்தம்-நல்முழுத்தம் என தூய தமிழால் வழங்கப் பெறல்.\nநாயன்மார்கள், மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் சிறந்த நாட்களின் குறிப்புகள் தமிழில்.\nபிறைநாள் (திதி), நாண்மீன் (நட்சத்திரம்), ஓகம் (யோகம்), நல்முழுத்தம் (முகூர்த்தம்), கழுவாய் வழிபாடு (பிரதோஷம்), மறைமதி (அமாவாசை), ந��றைமதி (பௌர்ணமி) என்று அமைக்கப் பெற்றது.\nமொத்தத்தில் எண்ணிலும், எழுத்திலும், எதிலும் தமிழ் மணம்\nதிருமந்திர மாநாட்டில் 2-1-09 அன்று திருவாவடுதுறை ஆதீனம் தவத்திரு முத்துகுமாரசாமி தம்பிரான் சுவாமிகள் தெய்வமுரசு நாட்காட்டி வெளியீட்டிற்கு நல்வாழ்த்து வழங்கினார்.\nநல் இளம் தலைமுறை நற்றமிழ் எண் அறிய நாட்டுக இந்நாட்காட்டி வீட்டின் வரவேற்பறையில்.\nதெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் விலை: ரூ.40. தபால் செலவு தனி\nபொங்கல் – தமிழர் திருநாள் – பகலவன் வழிபாடு\n6-ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு தமிழ் வழியில் நடத்திட வேண்டுகோள் மாநாடு\n9ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nதிருமந்திரம் ஓர் அறிமுகம் (பாயிரம்)\nஇறப்பு விஞ்ஞானம் இனிய சைவ சித்தாந்தம் நூல்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு தமிழ் வழியில் நடத்திட வேண்டுகோள் மாநாடு\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2020 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2019/10/14/usp-119/", "date_download": "2020-01-17T19:45:09Z", "digest": "sha1:AZQZVDBQ5XTGC33WBWMKNR7REV2Z464D", "length": 11106, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "உசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல்\nOctober 14, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஉசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் வசிக்கும் தெற்குத்தெரு காலணிப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இது குறித்து கிராமமக்கள் அதிகா���ிகளிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் தொட்டப்பநாயக்கனூர் விலக்கில் மதுரை தேனி தேசிய நெடுஞசாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்த அதிகாரிகள் கிராமமக்களிடம் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியலை கைவிடச் செய்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் நடைபெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்\nஉசிலம்பட்டி அருகே பள்ளி மாணவி தலையில் பலத்த காயத்துடன் படுகொலை.\nதலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா :அமமுக வினர் மரியாதை\nதமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல்-களக்குடி கிராமத்தில் விளையாட்டு போட்டிகள்: மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கி பங்கேற்பு.\nபழனி ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த TARATDAC வேண்டுகோள்..\nஅமித்ஷாவின் தலைமை பதவி பறிபோகிறதா பா.ஜ.க வில் புதிய தேசிய தலைவர்\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் பரிசளிக்கப்பட்டது.\nமது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது\nமாற்றுத்திறனாளியின் படிப்புச் செலவை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர். உசிலம்பட்டியில் நடந்த நிகழ்ச்சி சம்பவம்.\nமுதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nகஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது\nஉசிலம்பட்டியில் அதிமுக மற்றும் அமமுக சார்பில் எம்ஜிஆரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்.\nஜனவரி– 17,பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்த நாள் , 1706 பெஞ்சமின் பிராங்கிளின் ஐக்கிய அமெரிக்காவை (USA) உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார்.\nபாலக்கோடு அருகே சாஸ்திரமுட்லு கிராமத்தில் எருதுவிடும் விழா\nவீரபாண்டி வட்டாரத்தில் வேளாண்மை துணை இயக்குனர் திடீர் ஆய்வு.\nமாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற அரசுப்_பள்ளி மாணவர்கள் இருவர் சாதனை படைத்துள்ளார்.\nகீழை நியூஸ் செய்தியால் உடனடியாக மின்தடையை சீர்செய்த மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு\nவள்ளுவர் தினம் மற்றும் மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா\nஉசிலம்பட்டியில் டாஸ்மாக் விடுமுறை தினத்தில் மது போதையால் விபத்து.3 போ் படுகாயம்.\nஉசிலம்பட்டி அருகே அய்யன்கோவில்பட்டியில் தாத்தாவுடன் கண்மாயில் மாட்டை குளிப்பாட்டச் சென்ற சிறுமி கண்மாயில் மூழ்கி பலி. போலீசார் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/news/77109", "date_download": "2020-01-17T18:19:06Z", "digest": "sha1:EFYOFNXSRHO36HHWODZUIVIM3FFUOXQ2", "length": 10294, "nlines": 91, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nமுனைவர் யோ. ஞான சந்திர ஜான்சன் எழுதிய, 'ம.பொ.சி.,யின் வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்' நுாலிலிருந்து:\nஒரு சமயம், காந்திஜி, கள்ளுண்ணாமையை வலியுறுத்தினார். இதன் முதல் கட்டமாக, கள் விற்கும் கடைகளின் முன் நின்று, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்ய கட்டளையிட்டார். வடசென்னையில், இம்மறியலுக்காக அமைக்கப்பட்ட குழுவில், ம.பொ.சி., செயலராக இணைக்கப்பட்டார்.\nஇவர் எதிர்த்தது, யாரோ முகம் தெரியாத மூன்றாம் மனிதர்களை அல்ல. தன் மொத்த குடும்ப அங்கத்தினரையும்தான்.\nகள் அருந்துவதை எதிர்த்ததால், மக்களிடமும், கட்சியிலும் செல்வாக்கு உயர்ந்தது. ஆனால், தன் குடும்பத்தினரால், 'குலத்துரோகி' என, குற்றம் சாட்டப்பட்டார்.\nஇவர் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர், இவரது ஜாதிக்காரர். ம.பொ.சி., மீது மிகுந்த அன்பு கொண்டவர். இதனால், அவரும் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றார். ஆனால், மறியலில் ஈடுபட்டதால், 'ம.பொ.சி., வாடகை தரவில்லை...' எனக் கூறி, வீட்டை விட்டு வெளியேற்றினார்.\nஇவர் குடும்பத்தினர், கள் தொழிலை விடாததால், அரசியல் எதிரிகளின் ஏளனத்துக்கு உள்ளானார், ம.பொ.சி.,\nஒரு கட்டத்தில், ஊராருக்காக, தங்கள் தொழிலை விட்டுவிட, வறுமையின் பிடியில் குடும்பம் சிக்கியது. வருமானம் இல்லாமல், தங்கவேல்பிள்ளை சேரி எனுமிடத்தில், பாழடைந்த ஓர் ஓட்டை குடிசையில், தன் குடும்பத்தினருடன் வசிக்க வேண்டி வந்தது. பிறகு, இதுபற்றி வருந்திய, ம.பொ.சி., இப்படி எழுதுகிறார்...\n'அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக, அவர்களிடமிருந்து அந்த தொழிலை வேறு நிவாரணம் ஏதும் தராமலே, முற்றிலும் பிரித்து விடுவதென்பது, பரிதாபகரமான விஷயம்��ான். திரும்பவும் சொல்கிறேன்... அப்போது, இந்த உண்மை என் மனதில் படவில்லை.\n'கொக்குக்கு ஒரே மதி என்பது போல, காங்கிரஸ் கட்டளையை, காந்திஜியின் உபதேசத்தை நிறைவேற்றி வைப்பதையே, என் கடமையாக கருதினேன்.\n'அதற்காக, என் குடும்பத்தையோ, குலத்தையோ மறந்து செயலாற்றும் உணர்ச்சி உடையவன் ஆனேன்.\n'உயர் கல்வி பயிலாத தொழிலாளியாக இருந்ததால், இதை தவிர, வேறு விதமாக நடந்து கொண்டிருக்க முடியாதல்லவா\nஎழுத்தாளர், வாமனன் எழுதிய, 'திரை இசை அலைகள்' நுாலிலிருந்து:\nதம் குடும்பத்தில் யாராவது இறந்தால், ரத்த பந்தம் உள்ளவர்கள், அந்திம சடங்குகளை செய்வது வழக்கம்.\nராக பந்தம் உள்ளவர்கள், அந்திம சடங்குகளை செய்த விபரம் தெரியுமா\nபிரபல இசையமைப்பாளர், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, தான் உயர்ந்ததுடன், பலரை கை கொடுத்து துாக்கியும் விட்டவர்.\nஇந்த வகையில், எஸ்.எம்.சுப்பையா நாயுடுவால் கண்டு பிடிக்கப்பட்டவர், எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்கு, பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தார்.\nபிற்காலத்தில், பிள்ளை இல்லாத சூழலில், சுப்பையா தம்பதியரை, தன் வீட்டிலேயே தங்க வைத்து, ஆதரித்தார். அத்துடன், சுப்பையா காலமான போது, அவருக்கான அந்திம சடங்குகளையும் செய்தார், எம்.எஸ்.வி.,\nஇதே போல், எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இன்னொரு அபிமானி, கண்ணதாசன்.\n‘‘நானும், விஸ்வநாதனும், 4,000 பாடல்கள் வரை இணைந்து பணியாற்றி உள்ளோம். இதற்கு காரணமானவர், எஸ்.எம்.சுப்பையா நாயுடுதான். இதனால், 1975ல் நடந்த ஒரு விழாவில், குரு காணிக்கையாக, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுக்கு, 'பொற்கிழி' வழங்கினோம்.\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள் : சிறந்த வீரர், சிறந்த காளைக்கு சாண்ட்ரோ கார் பரிசு\nதமிழக பாஜக தலைவர் யார்: நாளை அறிவிக்க வாய்ப்பு\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nமகாத்மா காந்தி புகைப்படங்கள் அகற்றம்: துஷார் காந்தி வேதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/111-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?s=c6534599f757ae129077c73bd1b91db9", "date_download": "2020-01-17T18:12:57Z", "digest": "sha1:GRS2WLTBS5AW5MN5HPBNUXHIMQRJJWHD", "length": 11258, "nlines": 385, "source_domain": "www.tamilmantram.com", "title": "படித்ததில் பிடித்தது", "raw_content": "\nSticky: படித்ததில் பிடித்தது- நெறிமுறைகள்\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர் பார்வை.\nஇவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..\n மது இல்லாத சமூகத்தை எப்போது பெறப்போகிறோம் நாம்\n#JayaFails கோவன் மனைவியின் ஆவேச கவிதை\nஇன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/category/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-17T20:28:11Z", "digest": "sha1:3EZKUMPS4D2MDJLMIT3T4Z4CLTL6A2ZR", "length": 7456, "nlines": 112, "source_domain": "news.tamilmurasam.com", "title": "நோர்வே செய்திகள் - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nதமிழ் முரசம் ; உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி.\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nமரணமான 3 வயதுக்குழந்தை “அவந்திகா” வின் மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தது நோர்வே அரசு\nஒஸ்லோவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்\nஉலகத்தர வரிசையில் முதலிடம் பிடித்த நோர்வேயின் அதி நவீன உணவகம்\nநோர்வே நாட்டு அரசன் ஹரால்ட் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nநோர்வேயின் Stavanger நகர Sola விமான நிலையத்தின் உள்ளக வாகனத்தரிப்பிடத்தில் பாரிய தீவிபத்து சுமார் 300 வாகனங்கள் நாசம்\nஉலகின் மிக நீளமான நிலத்தடி சுரங்கப்பாதை நோர்வேயில் திறந்து வைப்பு\nநோயாளி மரணமாகாமலே ஈரலை தானமாக எடுத்துக்கொண்ட மருத்துவர்கள்\nபல்லாண்டுகளாக சட்டவிரோதமாக நோர்வேயில் தங்கியிருபவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு முடிவு\nநோர்வேயில் தனியார் மயப்படுத்தப்பட்ட தொடரூந்து சேவைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு\nநோர்வே நாடாளுமன்ற அரசியலில் மீண்டும் “Terje Søviknes”\n19 ஆவது ஆண்டு நிறைவில் பொங்கு தமிழ் பிரகடனம்\nமகாராணியின் விருது பெற்ற மாதங்கி\nசெல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு ம��கத்தில் 40 தையல்\nகள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்\nமரணமான 3 வயதுக்குழந்தை “அவந்திகா” வின் மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தது நோர்வே அரசு\nஒஸ்லோவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்\nதுயர் பகிர்வு -துரைராசா இராசக்குமரன்- 275 views\n”மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்” ஈரான் அதிபர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-young-girl-commits-suicide-after-underperforming-in-exam.html", "date_download": "2020-01-17T19:04:48Z", "digest": "sha1:GGTFUZTNFCTUSFPXM3FIDR5BHGGCTJMC", "length": 12697, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai: Young Girl Commits Suicide After Underperforming in Exam | Tamil Nadu News", "raw_content": "\n'அப்பா ரொம்ப கஷ்டப்படுறாரு'...'ஆனா நான்'...'சென்னை மாணவியின் சோக முடிவு'...உருக்கமான கடிதம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதம் காவல்துறையினரிடம் கிடைத்துள்ளது.\nதிருவொற்றியூர் ரெயில் நிலையம் சாலையைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர், சென்னை மாநகராட்சி 5-வது மண்டலத்தில் சென்னை குடிநீர் வாரியத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் கீர்த்தனா. 18 வயது நிரம்பிய இவர். மணலி சேலைவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே நேற்று முன்தினம் கல்லூரியில் பருவத்தேர்வு நடைபெற்றது. தேர்வை எழுதிய அவர், வீட்டிற்கு சோகமாக வந்துள்ளார்.\nவீட்டிற்கு வந்த கீர்த்தனா யாரிடமும் பேசாமல், தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர்கள் கீர்த்தனாவின் அறைக்குள் சென்று பார்த்தார்கள். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அறைக்குள் கீர்த்தனா தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார்.\nமகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்��ு விரைந்துசென்ற போலீசார், தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் மாணவி கீர்த்தனா, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.\nஅவர் எழுதிய கடிதத்தில், ''எனது பெற்றோர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அந்த சிரமத்திலும் என்னை படிக்க வைக்கின்றனர். ஆனால் நான் கல்லூரியில் நடைபெற்ற பருவத்தேர்வை சரியாக எழுதவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என அதில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇளம் வயதில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன அழத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.\n'தூங்கிக்கிட்டு இருந்த பெண்ணுக்கு மூச்சுத்திணறல்'...'சென்னையில் நடந்த கோரம்'...பதறவைக்கும் வீடியோ\n'லீவு விட்டுட்டாங்கனு ஜாலியா போன பையன்'...'திடீர்ன்னு கேட்ட அலறல்'...சென்னையில் நடந்த பரிதாபம்\n‘தங்கச்சி மயங்கி கிடக்கா, பீரோ உடஞ்சிருக்கு’.. ‘மகனுக்காக நாடகமாடிய குடும்பம்’.. ‘மகனுக்காக நாடகமாடிய குடும்பம்’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..\nகாதலிக்க ‘மறுத்த’ சிறுமியின் ‘தந்தையிடமே’ வேலைக்குச் சேர்ந்து... ‘திட்டமிட்டு’ இளைஞர் செய்த பயங்கரம்.. ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்...\n‘கிறிஸ்துமஸ்’ விடுமுறை முடிந்து... அலுவலகத்தை திறந்தபோது ‘காத்திருந்த’ அதிர்ச்சி... ‘உறைந்துபோய்’ நின்ற ‘சென்னை’ ஊழியர்கள்...\n'சென்னை' காவல்நிலையத்தில்... 'கதறியழுத' கல்லூரி மாணவி... அக்கா 'கணவரை' தட்டித்தூக்கிய போலீஸ்\n'சர் சர்ன்னு வேகமா போச்சு'...'முகமூடி அணிந்து சென்ற இளம்பெண்'...'சென்னையில் பரபரப்பு\n'சுவருக்கும், தூணுக்கும் நடுவில் சிக்கித்தவித்த சிறுவன்'...'திக்திக் நிமிடங்கள்'...சென்னையில் பரபரப்பு\nரொம்ப நாள் ஆசை, லட்சியம்... தமிழ் விமானிக்கு கிடைத்த சான்ஸ்... சென்னை பயணிகளுக்கு இன்ப ஷாக்... வைரல் வீடியோ\n.. ‘சென்னையை பின்னுக்கு தள்ளிய காஞ்சி’.. அடேங்கப்பா 2 மாசத்துல மட்டும் இவ்வளவு பேரா..\nகிண்டி சில்ட்ரன்ஸ் பார்க்கில்... புதிய அனிமேஷன் ஷோ... கட்டணம் திடீர் உயர்வு... விவரம் உள்ளே\n.. ‘ரெய்டு சென்ற போலீஸ்’..‘மாடியில் இருந்து குதித்த நபர்’.. சென்னையில் பரபரப்பு..\n'கோள்கள் இணைவதால் இந்த 'ராசி' காரர்களுக்கு ஆபத்தா'\nVIDEO: ‘ஒரு நிமிஷம் சார்’.. பட்டமளிப்பு விழாவை அதிரவைத்த மாணவி.... பட்டமளிப்பு விழாவை அதிரவைத்த மாணவி..\nபிரபல இசைக்குழு ‘லஷ்மன் ஸ்ருதி’ உரிமையாளர் ராமன் ‘சென்னை’ வீட்டில் ‘அதிர்ச்சி’ மரணம்...\n.. ‘கிறிஸ்துமஸ் கொண்டாட ஊருக்கு வர மறுத்த மனைவி’.. காய்கறி நறுக்கும் கத்தியால் கணவன் செய்த கொடூரம்..\n'தோழியின் தந்தை இறந்த வழக்கில்’... 'இளம்பெண் கொடுத்த வாக்குமூலம்\n‘ஐபேடில் சிறார் ஆபாச வீடியோ’.. சிக்கிய சென்னை நபர்.... சிக்கிய சென்னை நபர்..\n‘என் குடும்பத்தை நீதான் பாத்துக்கணும்’.. ‘வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்’.. ‘வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்’.. ஒரே நாள், ஒரே இடம் அண்ணன், தம்பி எடுத்த விபரீத முடிவு..\n‘தமிழகத்தில்’ பெரிய அளவில் தெரியும்... ‘அபூர்வ’ சூரிய கிரகணம்... 10 மாவட்டங்களில் முழுமையா பார்க்கலாம்... எங்கெல்லாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiaspend.com/muslim-women-are-6-9-of-population-in-lok-sabha-0-7/", "date_download": "2020-01-17T19:49:17Z", "digest": "sha1:LAZZWF3VEMJ3APHUNV4JHITW5GFZ43GK", "length": 94982, "nlines": 181, "source_domain": "tamil.indiaspend.com", "title": "மக்கள் தொகையில் முஸ்லீம் பெண்கள் 6.9%; மக்களவையில் 0.7% | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nமக்கள் தொகையில் முஸ்லீம் பெண்கள் 6.9%; மக்களவையில் 0.7%\nஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஹுசைன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பர்ஹுனா (வலது). கலை பட்டதாரியான அவர், தனது 22 பேர் கொண்ட குடும்பத்திற்கு சூட்டு அடுப்பில் ரொட்டி தயாரிக்கிறார்.\nநூஹ் (ஹரியானா), புதுடெல்லி, மும்பை: அவர் தனது கிராமத்தின் தலைவராக இருக்கலாம்; ஆனால் 22 பேர் உள்ள தனது குடும்பத்திற்கு ரொட்டி தயாரிப்பது இன்னமும் அவரது பொறுப்பு தான்.\nஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஹுசைன்பூர் கிராமத்தில் உள்ள குடும்ப வீட்டில் சிறிய மண் அடுப்பில் (சல்வா), திறமையாக வட்ட வடிவில் ரொட்டியை உருட்டி போட்டு தயாரிக்கும் பர்ஹுனா (அவர்,ஒரு பெயரை தான் பயன்படுத்துகிறார்), திருமணச் சூழல் மற்றும் தேர்தலை நினைவுபடுத்திய போது புன்னகைக்கிறார்.\nஅது, 2016ஆம் ஆண்டின் முன்பகுதி. ஊராட்சி தேர்தல்கள் நடக்கும் சூழல் இருந்தது. ஹரியானா அரசு அந்த நேரத்தில் ஒரு புதிய தகுதி நிலையை அறிமுகம் செய்தது. தேர்தலில் போட்டியிட, பெண்கள் எட்டாவதும், ஆண்கள் மெட்ரிக்குலேஷன் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதை நிரூபிக்க வேண்டும்.\nஅந்த ஆண்டு, ஹுசைன்பூர் இடம், பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. அதுதான்பிரச்சினை: கணவரின் குடும்பத்தில் எந்தப் பெண்ணும் பள்ளிக்கு சென்றதில்லை.\nஎனவே பர்ஹூனாவின் மாமனார் தனது மகனுக்கு மணமகளைத் தேடத் தொடங்கினார். அவரது ஒரே நிபந்தனை: கல்வி ஆகும். \"அவர் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை\", என்ற பர்ஹூனா, இளங்கலை பட்டம் பெற்றதற்காக தன்னை புகழ்ந்ததாக கூறினார்.\nகுடும்பத்தில் ஒரு சமையல் எரிவாயு அடுப்பு உள்ளது, அதில் தான் காய்கறிகள், பருப்பு தயாரிக்கப்படுகின்றன. ஆனால் ரொட்டி தயாரிக்க மண் அடுப்பு தான் சிறந்தது; அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன - மதிய உணவுக்கு 70 ரொட்டி தேவைப்படும்; இரவும் அதே எண்ணிக்கையில் தயாரிக்க வேண்டும் என்று பர்ஹுனா தெரிவித்தார்.\nரொட்டி தயாரித்தல் மற்றும் அவரது ஆறு மாத குழந்தையை பராமரிப்பது ஆகியவற்றிற்கு இடையில், கிராமத் தலைவராக (சர்பஞ்சாயத் ) ஊராட்சி கூட்டங்களில் பங்கேற்க அவருக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை. மேலும், இரண்டு நாத்தனார்கள் ஒருசில வாரங்களில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள். அதற்காக அவரது இரண்டு மாடி வீடுகள் வர்ணம் பூசப்பட்டு வருவதால், அவரால் வீட்டை விட்டு வெளியே வர நேரம் இல்லை. எனவே, ஊராட்சி கூட்டங்களில் தனது மாமனார் கலந்து கொள்வதாக, பர்ஹுனா தெரிவித்தார்.\nஆனால், நேரம் கிடைக்கும் போது பர்ஹுனா, ஊராட்சி கூட்டங்களில் கலந்து கொள்கிறார். \"நான் சாலை வசதி செய்துவிட்டேன்; தனி நபராக கிராமத்து அரசு பள்ளி பிரச்சினை பற்றி பேசியிருக்கிறேன். இது நான் ஆர்வம் காட்டும் பகுதிகளாகும்” என்றார்.\nகுறைந்த அளவில் அரசியல் பிரதிநிதித்துவம் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு பிரச்சனையாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 6.9% முஸ்லீம் பெண்கள் உள்ள நிலையில், ��ற்போது ஆயுள் முடியும் மக்களவையில் 543 இடங்களில் நான்கு பேர் அல்லது 0.7% பேர் மட்டுமே முஸ்லீம் பெண் உறுப்பினர்கள்.\nசுதந்திரம் பெற்ற பின் 5 மக்களவைகளில் முஸ்லீம் பெண் எம்.பி.க்களே இல்லை\nசுதந்திரத்திற்கு பின் உருவான மொத்தம் 16 மக்களவைகளில், ஐந்தில் முஸ்லீம் பெண் உறுப்பினர்களே இல்லை; அவர்களின் எண்ணிக்கை பாராளுமன்றத்தின் 543 இருக்கைகளில் நான்கை கடக்கவில்லை.\nஇந்தியாவின் முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட 14 மக்களவை தொகுதிகள் உள்ளதாக, மாயங்க் மிஸ்ராவின் நவம்பர் 2018 அறிக்கையை வெளியிட்டு தி குயிண்ட் தெரிவித்தது. அத்துடன், முஸ்லீம்கள் 40%-க்கும் அதிகம் கொண்ட 13 தொகுதிகள் உள்ளன. முஸ்லீம்கள் 20% க்கும் அதிகமானோர் உள்ள பாராளுமன்ற தொகுதி எண்ணிக்கை, 101 ஆகும்.\nமொத்த மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 14.3% என்று, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆனால், பதவி முடியும் மக்களவையில் 543 இல் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) -அதாவது 4% - மட்டுமே முஸ்லீம்கள்.\nமுக்கிய அரசியல் கட்சிகள், முஸ்லீம் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த தயக்கம் காட்டுகின்றன. 2009ஆம் ஆண்டு தேர்தலில் 543 எம்.பிக்கள் 30 பேர் (5.52%) மட்டுமே முஸ்லீம் என, புதுடெல்லியை சேர்ந்த செமினார் இதழில் வெளியான பிரெஞ்சு அறிஞரும், கட்டுரையாளருமான கிறிஸ்டோப் ஜேஃப்ரலாட் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. அந்தத் தேர்தலில் 832 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே இருந்தனர், இதில் கிட்டத்தட்ட பாதி பேர் அல்லது 47.12% பேர் சுயேச்சையாக போட்டியிட்டவர்கள்.\nகடந்த 2014 தேர்தலிலும் இந்த விஷயங்கள் சிறப்பாக அமையவில்லை; பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 3,245 வேட்பாளர்களில் 320 பேர் (9.8%) மட்டுமே முஸ்லீம்கள். பாரதிய ஜனதா நிறுத்திய 428 வேட்பாளர்களில் 7 பேர் (அல்லது 2%) மட்டுமே முஸ்லீம்கள் என, 2019இல் ஜேஃப்ரலாட் எழுதிய Majoritarian State: How Hindu Nationalism is Changing India என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒருவரும் வெற்றிபெறவில்லை. காங்கிரஸ், மொத்தமுள்ள 462இல் 27 முஸ்லீம் வேட்பாளர்களை- 6%க்கும் குறைவு - நிறுத்தியது. இது 2009 இல் 31 என்பதைவிட குறைவாகும்.\nமுஸ்லீம் அல்லாத கட்சிகளில், சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி.), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மட்டுமே 15%க்கும் மேலாக முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தின; அவை முறையே, 18.4%, 20.7%, மற்றும் 15% ஆகும்.\nஆனால் முஸ்லீம் பெண்கள் - முஸ்லீம் மற்றும் பெண் என்ற - இரட்டை பாகுபாடு எதிர்கொள்கிறார்கள். \"ஒட்டுமொத்த பாகுபாடு அடிப்படையில் - ஒரு முஸ்லீம் மற்றும் ஒரு பெண்ணாக இருப்பதில் - நிச்சயமாக ஒரு கூட்டு விளைவு உள்ளது,\" என்று அசோகா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியரும், திரிவேதி அரசியல் தரவுக்கான மையம் (TCPD) இணை இயக்குனருமான கில்லஸ் வெர்னியர்ஸ் கூறினார். \"அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் நுழைவுக்கான வழக்கமான தடைகள், முஸ்லீம் பெண்களுக்கு இன்னும் வலுவாக உள்ளது\" என்றார் அவர்.\nமக்களவையில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு பல சான்றுகள் இருந்தபோதிலும், சுதந்திரம் பெற்றதில் இருந்து உருவான 16 அவைகளில், முதலாவது உட்பட் ஐந்தில் முஸ்லீம் உறுப்பினர்கள் இல்லை; மற்றும் அதன் சிறந்த எண்ணிக்கை என்பது, 4 ஐ கட்டவில்லை.\n\"முஸ்லீம் பெண்களின் வேட்பாளர் எண்ணிக்கை சுதந்திரத்திற்கு பிறகும் காலப்போக்கிலும் படுபாதாள நிலையில் என்ற மோசமான நிலையில் தான் உள்ளது\" என்று, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஸோயா ஹசன் தெரிவித்தார். \"மேலாதிக்க கட்சிகள், வலதுசாரிகள், முஸ்லீம்களை அரசியல் பிரதிநிதித்துவத்தில் இருந்து ஒதுக்கி வைக்கின்றன; மற்றும் மிகக்குறைந்த வேட்பாளர்களை நிறுத்துகிறது.இதில் முஸ்லீம் பெண்கள் எண்ணிக்கை மேலும் குறைவாக உள்ளது” என்றார்.\nதற்போதைய தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில், பா.ஜ.க. ஒரு முஸ்லீம் பெண்ணை மட்டுமே நிறுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் ஜங்கிபூரில் இருந்து மபுஜா காதுூன் என்பவரை அது நிறுத்தி உள்ளது. அவர் தான் மக்களவைக்கு பா.ஜ.க. முதல் பெண் முஸ்லீம் வேட்பாளர் ஆவார்.\nவெளியேறும் மக்களவையானது இரண்டு பெண் முஸ்லீம் எம்.பி.க்களை மட்டுமே கொண்டிருந்தது: மம்தாஸ் சங்கமிதா. இவர், மருத்துவர் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் (டி.எம்.சி.) வேட்பாளர்; மாசாம் நூர், மால்தஹாவில் இருந்து இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் எம்.பி.ஆக தேர்வு செய்யப்பட்டவர். இரண்டு முஸ்லீம் பெண்கள் 2018இல் இருந்து தான் மக்களவை உறுப்பினர்களாக உள்ளனர். சஜ்தா அஹ்மத், 2018இல் டி.எம்.சி. சார்பில் பிப்ரவரி 2018 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தின் கைரான�� தொகுதியில் இருந்து 2009இல் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற தபசும் ஹசன், 2018 மே மாதம் இடைத்தேர்தலில் ராஷ்டிரீய லோக்தளம் சார்பில் இரண்டாம் முறையாக தேர்வானார்.\nடி.சி.பி.டி.யின் முந்தைய ஆய்வானது, 2019 பொதுத்தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 1,279 வேட்பாளர்களில் 111 பெண் வேட்பாளர்கள் என்கிறது. அதில் இருவர் மட்டுமே முஸ்லீம் பெண்கள். இரண்டாம் கட்ட தேர்தலில், டி.சி.பி.டி. ஆய்வின்படி, மொத்த வேட்பாளர்கள் 1,202 பேரில் 156 பெண்கள் இருந்தனர். இதில் ஏழு பேர் - அதாவது டி.எம்.சி மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து தலா இருவர்; ஆர்ஜேடி, பாஜக மற்றும் எஸ்.பி.இல் இருந்து தலா ஒருவர் - முஸ்லீம் பெண்கள்.\nமும்முறை தலாக்கிற்கு தடை; நம் ஆண்களை கொல்கின்றனர். அது எந்த அர்த்தத்தை தரும்\nமுஸ்லிம் பெண்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது, மும்முறை தலாக் கூறுவது போன்றவற்றில், அவர்களின் பிரதிநிதித்துவம் பற்றிய கேள்விகள் எழுகின்றன. அரசியல் கட்சிகளால் சிவப்பு கடிதம் தரப்படுகிறது.\nமுஸ்லீம் பெண்களை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தண்டனைக்குரியது, அதற்கு மூன்றாண்டு சிறை மற்றும் அபராதத்திற்கு வகை செய்யும் மசோதா, விவாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு டிசம்பரில் மக்களவையில் நிறைவேறியது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், ஸ்ம்ருதி இரானி மற்றும் மீனாட்சி லேகி. மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ரஞ்சித் ரஞ்சன், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சுஷ்மிதா தேவ் பேசினர். ஆனால் இந்த விவாதத்தில் இல்லாதது, முஸ்லீம் பெண்களின் குரல் தான்.\n\"உடனடியாக மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்யப்பட்டதாக தனிப்பட்ட எந்த ஒரு பெண்ணும் எனக்கு தெரியவில்லை,\" என்று கிராமத்தலைவரான பர்ஹுனா கூறினார். \"இது எங்கள் கிராமத்தில் நடக்காது\" என்றார்.\nமும்முறை தால்கிற்கு எதிரான நிலைப்பாடு காரணமாக முஸ்லீம் பெண்கள் பாஜகவுக்கு வாக்கு அளிப்பார்களா \"மும்முறை தலாக் தடை செய்ததன் மூலம், அரசு ஒரு நல்ல காரியத்தை செய்திருக்கிறது,\" என்றார் பர்ஹுனா. \"மும்முறை தலாக் கூறி விவாகரத்தை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை; அரசு எங்களின் மத விஷயத்தில் தலையிடக் கூடாது\" என்றார்.\nபெண்கள் தங்கள் மார்க்கம் ப��ி அல்லது அவர்களது விருப்பத்தின்படி வாக்களிக்க வேண்டும் என்ற அவர், ஆனால் கும்பல் அடக்குமுறை போன்ற பிரச்சினைகள் அவர்களின் மனதில் எடை போட செய்யும் என்றார்.\nஹரியானாவின் நூஹ் மாவட்டம் ஜெய்சிங்பூர் கிராமத்தில் உள்ள பெஹ்லு கான் கல்லறை இது. பசுக்களை கடத்தியதாக சந்தேகத்தின் பேசில் ஏப்ரல் 2017இல் ஒரு கும்பலால் கான் கொல்லப்பட்டார். முஸ்லீம் பெண் வாக்காளர் மனதில், இத்தகைய கும்பல் அடக்குமுறை சிக்கல்களை ஏற்படுத்தும்.\nநூஹ் மாவட்டத்தில், பஹ்லு கான், ரக்மார் கான் மற்றும் உமர் கான் ஆகியோர் பசுக்களுக்கு எதிரான வன்முறைகளில் கொல்லப்பட்டது, இருண்ட ஒரு பாலை போன்றது. உனத் கிராமத்தில் 75 முதல் 80 வயதுள்ள, எழுதப்படிக்க தெரியாத ஜமீலா, குடும்பத்தின் எருமை மாடுகளை பராமரித்து வருகிறார். \"நாங்கள் பால் விவசாயிகள் ஆனால் பசுக்களை வாங்க பயப்படுகிறோம். நாங்கள் வெளியில் இருந்து எருமைகளை இங்கே வாங்கி வர முடியாது” என்கிறார். \"உங்களை யாரும் திருப்பி அனுப்ப முடியும்\" என்றார்.\nகடந்த 2017 ஆகஸ்டில் உச்ச நீதிமன்றம் மும்முறை தலாக்கிற்கு விதித்த தடை பா.ஜ.க.விற்கு சாதகமாக இருக்குமா தனது அழுக்கு படிந்த கட்டிலில் அமர்ந்த வாறு கீழே பார்த்து ஜமீலா கூறும்போது, அவர்கள் மும்முறை தலாக்கை தடை செய்கிறார்கள்; ஆனால் எங்கள் ஆட்களைக் கொன்றார்கள். அது என்ன அர்த்தம் தனது அழுக்கு படிந்த கட்டிலில் அமர்ந்த வாறு கீழே பார்த்து ஜமீலா கூறும்போது, அவர்கள் மும்முறை தலாக்கை தடை செய்கிறார்கள்; ஆனால் எங்கள் ஆட்களைக் கொன்றார்கள். அது என்ன அர்த்தம் எங்களது சமூகம் அவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது அவர்களுக்கு எப்படி வாக்களிக்க முடியும் எங்களது சமூகம் அவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது அவர்களுக்கு எப்படி வாக்களிக்க முடியும்\nபடத்தில் உள்ள ஜமீலாவுக்கு (வலது புறம்) 75- 80 வயது இருக்கும். எருமைகளை பராமரிக்கிறார். \"நாங்கள் பால் விவசாயிகள்; ஆனால் பசுக்களை வாங்க பயப்படுகிறோம். வெளியில் இருந்து எருமைகளை இங்கே வாங்கி வர முடியாது” என்ற அவர் \"உங்களை யாரும் திருப்பி அனுப்ப முடியும்\" என்றார்.\nவாக்காளர்கள் எளிய தீர்மானங்களை வைத்து தேர்தல் முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று, கில்லஸ் வெர்னியர்ஸ் கூறினார். \"சில முஸ்லீம் பெண்கள் பா.ஜ.க. மீது சற்று ���ேம்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், இது கடந்த இரண்டு வருடங்களில் நடந்தவை எல்லாவற்றையும் அழித்துவிடாது” என்றார். மேலும், மும்முறை தலாக் மீதான தடை என்ற பா.ஜ.க.வின் முயற்சி, ஒரு குறுகலான சமூக நடைமுறை, முஸ்லீம்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய ஒரு பரந்த மனப்பான்மை மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.\n\"கும்பல் தாக்குதல் மற்றும் வெறுப்பு பேச்சுகள் போன்றவற்றை ஈடுகட்ட, முஸ்லீம் பெண்களுக்கு பாலியல் நீதி பற்றிய பேசப்படுகிறது \" என்று, அப்பகுதி பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான முகமது ஆரிப் தெரிவித்தார். “நூஹ் மாவட்டத்தி. மும்முறை தலாக் விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தாது” என்றார் அவர்.\nமும்பையின் பாந்த்ரா கிழக்கில் உள்ள பாரதீய முஸ்லீம் மகிலா ஆந்தோலன் (பி.எம்.எம்.எம்.ஏ) அலுவலகம், உடனடியாக வரும் மூன்றுமுறை தலாக் வழக்குகளின் எண்ணிக்கையை கண்காணித்து வருகிறது. உச்சநீதிமன்றம் இந்த நடைமுறை சட்டவிரோதமானது என்று 2017இல் அறிவித்த பிறகு, இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது.\n\"எங்களுக்கு உரிமை வழங்குவது பற்றி பேசுபவர்களுக்கு இஸ்லாமில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகளைபற்றி எதுவும் தெரியாது\" என்று திருமணச்சடங்கு நடத்துவதற்கு பி.எம்.எம்.எம்.ஏ அலுவலகத்தில் பயிற்சி பெற்ற பெண் ஜுபைதா காதூன் கூறினார்.\nதிருமணச்சடங்கு நடத்தி வைக்க பி.எம்.எம்.எம்.ஏ அலுவலகத்தில் பயிற்சி பெற்ற ஜுபைதா காதூன், \"எங்களுக்கு உரிமை வழங்குவது பற்றி பேசுபவர்களுக்கு இஸ்லாமில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகளைபற்றி எதுவும் தெரியாது\" என்கிறார்.\n\"மும்முறை தலாக் மட்டுமே நாங்கள் போராடும் ஒரே பிரச்சினை அல்ல,\" என்ற பி.எம்.எம்.ஏ. நிறுவனர் நூர்ஜஹான் ஸபியா நியாஸ், பலதார மணம் மற்றும் ஹலலா (தனது முன்னாள் கணவனை மறுமணம் செய்ய விரும்பும் ஒரு விவாகரத்தான மனைவி முதலில் ஒரு இடைக்கால திருமணத்தை முடிக்க வேண்டும்) ஆகியனவும் தான். துரதிருஷ்டவசமாக, நீதிமன்றம் எங்களது மும்முறை தலாக்கினை மட்டுமே கேட்டது; மற்ற இரண்டு பிரச்சினைகளை அல்ல\" என்றார்.\nஇன்னும் இதை ஏற்காத நியாஸ், தற்காலிக தலாக் செய்ய முயன்றவர்கள் மீது இது ஒரு நடுக்க விளைவை இருந்தது மற்றும் இதன் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் சரிந்தன என்றார். \"குறைந்தபட்சம் [நரேந்திர] மோடி அரசு நடைமுறையில் உள்ள ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் ஆண்கள் இன்னும் இரண்டாவது மனைவியை கொண்டு வர முடியும் முஸ்லீம் பெண்கள் இதனால் தொடர்ந்து பயப்படுகிறார்கள்\" என்றார்.\nஉடனடி மும்முறை தலாய், பலதார மணம் மற்றும் ஹலலா ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான சட்டம் தேவை. ஆனால், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் (யு.சி.சி), ஒரு தீர்வாக இல்லை. \"யு.சி.சி. முழு நாட்டிற்கும் பொருந்தும். முதலில் நீங்கள் 80% உள்ள ஹிந்துக்களிடம் அவர்கள் இதை விரும்புகிறார்களா என்று கேட்க வேண்டும்\" என்று நியாஸ் கூறினார்.\nமுஸ்லீம் பெண்களுக்கு அவர்களுடைய மதம் மற்றும் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட சமூக மற்றும் சட்ட சீர்திருத்தத்திற்காக பி.எம்.எம்.ஏ. உள்ளது. 1955 ஆம் ஆண்டு இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் ஒரு முழுமையான முஸ்லீம் குடும்ப சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தான் அது விரும்புகிறது. இது, முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரம் மற்றும் கண்ணியத்துடன் வாழ உதவும் என்றார் நியாஸ்.\n\"சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளாகியும் இதில் எந்த சீர்திருத்த எண்ணமும் அரசுக்கு வராதது ஒரு பரிதாபகரமானது,\" என்ற நியாஸ் \"அவரவர் போக்கில் இந்த விவகாரத்தை தனியாக விட்டுவிடுவது தான் வசதியானது. ஆனால் முஸ்லீம் பெண்கள் ஏன் பயந்து கொண்டு வாழ வேண்டும் எங்களுக்கு அரசியலமைப்பு உரிமைகள் கிடையாதா எங்களுக்கு அரசியலமைப்பு உரிமைகள் கிடையாதா\nகடந்த மாதம் பி.எம்.எம்.ஏ. 2019 தேர்தலுக்கான கோரிக்கைகளை வெளியிட்டது. அரசியல் கட்சிகள் தேசியவாதத்தின் பெயரில் எந்த பிரிவினைவாத சித்தாந்தத்தைக் காட்டிலும் அரசியலமைப்பு தேசியவாதத்தை ஆதரிக்க வேண்டும் என்று அது விரும்புகிறது. வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் மத ரீதியான துவேஷங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மற்றும் \"கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் பல வலதுசாரி குழுக்கள் மற்றும் தனிநபர்களால் உமிழப்பட்ட வெறுப்பை\" நிறுத்த வேண்டும் என்று அது விரும்புகிறது. சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் \"குணப்படுத்தும் தொடுதல்\" மற்றும் \"ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் சமமான குடிமக்களாக இருக்க வேண்டும்\" என அது கோரியுள்ளது.\nஅவர்களின் ஏழு அம்ச கோரிக்கையில் ‘மு���்முறை தலாக்’ பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.\n'அமைதி. எங்கள் அனைவருக்கும் அதுதான் தேவை'\nடெல்லி ஜமியா நகரின் குறுகிய தெருவில் உள்ள ஒரு சிறிய பெண்கள் குழு ஒருவித பயத்தில் தாங்கள் வாழ்வது போல் பேசுகிறார்கள். ஜூன் மாதம் 2017 ஆம் ஆண்டு டெல்லி-மதுரா ரயிலில் ஜுனாத் அடித்து கொன்றதில் இருந்து, ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளம் மூன்று பையன்கள் மற்றும் ஒரு பெண் என நான்கு குழந்தைகளின் தாயான செரீனா பேகம், தனது குழந்தைகள் பாதுகாப்பாக வீடு வந்து சேரும் வரை தம்மால்தூங்க முடியாது என்கிறார்.\n\"நீங்கள் ஒரு தாடி வைத்திருந்து ஒரு குர்தா பைஜாமா அணிந்து, ஒரு குறிப்பிட்ட வழியில் இருந்தால், அந்த தெருவில் நீங்கள் ஒரு இலக்காக குறி வைக்கப்படுவீர்கள்,\" என்ற சரேனா, \"நான் இந்த இடத்தைவிட்டு வெளியேறும் போது பர்தா அணிவதைத் தவிர்க்குமாறு என் கணவர் அறிவுறுத்தினார். நான் வெளியே நிற்பதை அவர் விரும்பவில்லை\" என்றார்.\nரோகிணி பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றும், டெல்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பட்டதாரியான சுபைரா (அவர் ஒரு பெயரை பயன்படுத்துகிறார்),இந்த தேர்தலில் தனது எதிர்பார்ப்பு பற்றி பேசினார். 'அமைதி. எங்கள் அனைவருக்கும் அதுதான் தேவை' என்றார்.\nஆயிஷா (அவர் ஒரு பெயரை பயன்படுத்துகிறார்), ஜாட் இனத்தவர் ஆதிக்கம் உள்ள கஜியாபாத் கிராமத்தில் வசிக்கிறார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அவர் பாதுகாப்பற்ற சூழலை உணரவில்லை. இப்போது, யாரும் அவரை பற்றி எதுவும் சொல்லவில்லை என்றாலும், வீட்டை விட்டு வெளியேறும்போது அவருக்கு பயமாக இருக்கிறது. “இந்த வழியில் தான் மக்கள் உங்களை பார்க்கிறர்கள். நாங்கள் அடுத்த இலக்காக இருக்கலாம்” என்றார். அவர்கள், குடும்ப பால் தேவைக்காக ஒரு மாடு வளர்க்கின்றனர்; இந்து நண்பர்களும் அவர்களுக்கு உள்ளனர்.\nஎலக்டீரியன் மற்றும் எம்ப்ராய்டிரியர்களின் மனைவியர், எல்லா இடங்களிலும் உள்ள வாக்காளர்களைப் போலவே, தங்களது மனதில் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர் - பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல் வேலைவாய்ப்பு இல்லாதது வரை. கடந்த காலத்தில், அந்த பகுதியில் நல்ல வேட்பாளர் என்று பார்த்து அவர்களுக்கு வாக்களித்ததாக கூறினர். \"அரவிந்த் கெஜ்ரிவால் எங்களுக்கு எந்த வேலையும் செ��்யவில்லை; ஆனால் பள்ளிகளையும், மருந்தங்களையும் அவர் மேம்படுத்தினார். இங்கு சாலை வசதிகளை செய்து தந்தார்; மின் கட்டணம் குறைந்தது’ என்ற ஆயிஷா, “அரசியலுக்கு வருவதற்காக அவர் நல்ல பணியை உதறித் தள்ளினார்” என்றார்.\nஇப்போது சமூக ஊடகங்கள், தேசியவாதம், வன்முறை சம்பவங்கள் மற்றும் பா.ஜ.க வேட்பாளர்களின் - சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பயங்கரவாத சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரகியா தாகூர் போன்றோரின்- திட்டம் என கலவைகள் நிரம்பிய புதிய கவலை எழுந்துள்ளது.\n\"இது ஒரு விஷயம் அல்ல, அது விஷயங்களின் கலவையாகும்\" என்று கூறும் ஜாமியா நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் டோலி சித்திக், \"தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் நிறுத்தப்படவில்லை; எங்களின் தேசபக்தி (நாட்டுப்பற்று) மீது தொடர்ச்சியான கேள்வி எழுப்பப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் எங்களை 'பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்' என்று கூறப்படுகிறது \" என்றார்.\nசமூக ஊடகங்கள் அக்கம்பத்தினரால் பராமரிக்கப்படும் குடிமக்களுடைய முகமூடியை அகற்றிவிட்டன. சுபைரா, தனது கணவரின் குழந்தை பருவ நண்பரான ஒரு இந்துவை பற்றி பேசினார். இருவரும் ஒன்றாக வளர்ந்தார்கள், ஒருவருக்கொருவரின்பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. இப்போது அந்த நண்பர், முஸ்லிம் தேசியவாதம் பற்றிய கேள்விகள், போலி செய்திகளை பார்வேர்ட் செய்து வருகிறார். \"என் கணவர் அவருடன் முரண்டுபிடிக்கவில்லை. ஆனால், முகநூலில் அவரை பின்தொடர்வதை நிறுத்திவிட்டார்” என்றார்.\nபெண்களின் இந்த குழுவினருக்கு, வாழ்வாதாரம், உயிர் பிழைப்பது என்பதே ஒரு போராட்டம் போல தெரிகிறது. “இந்த நகர எல்லையை கடந்து, நீங்கள் இந்த மொஹல்லா (பகுதி) இடத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டால் அது நமக்கு பாதுகாப்பாக இருக்காது,\" என்றார் சரேனா. “எங்களின் ஒரே நோக்கம் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே” என்றார்.\n(நமீதா பண்டாரே, இந்தியா எதிர்கொள்ளும் பாலின பிரச்சினைகள் பற்றி அடிக்கடி எழுதி வரும் டெல்லி பத்திரிகையாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nநூஹ் (ஹரியானா), புதுடெல்லி, மும்பை: அவர் தனது கிராமத்தின் தலைவராக இருக்கலாம்; ஆனால் 22 பேர் உள்ள தனது குடும்பத்திற்கு ரொட்டி தயாரிப்பது இன்னமும் அவரது பொறுப்பு தான்.\nஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஹுசைன்பூர் கிராமத்தில் உள்ள குடும்ப வீட்டில் சிறிய மண் அடுப்பில் (சல்வா), திறமையாக வட்ட வடிவில் ரொட்டியை உருட்டி போட்டு தயாரிக்கும் பர்ஹுனா (அவர்,ஒரு பெயரை தான் பயன்படுத்துகிறார்), திருமணச் சூழல் மற்றும் தேர்தலை நினைவுபடுத்திய போது புன்னகைக்கிறார்.\nஅது, 2016ஆம் ஆண்டின் முன்பகுதி. ஊராட்சி தேர்தல்கள் நடக்கும் சூழல் இருந்தது. ஹரியானா அரசு அந்த நேரத்தில் ஒரு புதிய தகுதி நிலையை அறிமுகம் செய்தது. தேர்தலில் போட்டியிட, பெண்கள் எட்டாவதும், ஆண்கள் மெட்ரிக்குலேஷன் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதை நிரூபிக்க வேண்டும்.\nஅந்த ஆண்டு, ஹுசைன்பூர் இடம், பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. அதுதான்பிரச்சினை: கணவரின் குடும்பத்தில் எந்தப் பெண்ணும் பள்ளிக்கு சென்றதில்லை.\nஎனவே பர்ஹூனாவின் மாமனார் தனது மகனுக்கு மணமகளைத் தேடத் தொடங்கினார். அவரது ஒரே நிபந்தனை: கல்வி ஆகும். \"அவர் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை\", என்ற பர்ஹூனா, இளங்கலை பட்டம் பெற்றதற்காக தன்னை புகழ்ந்ததாக கூறினார்.\nகுடும்பத்தில் ஒரு சமையல் எரிவாயு அடுப்பு உள்ளது, அதில் தான் காய்கறிகள், பருப்பு தயாரிக்கப்படுகின்றன. ஆனால் ரொட்டி தயாரிக்க மண் அடுப்பு தான் சிறந்தது; அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன - மதிய உணவுக்கு 70 ரொட்டி தேவைப்படும்; இரவும் அதே எண்ணிக்கையில் தயாரிக்க வேண்டும் என்று பர்ஹுனா தெரிவித்தார்.\nரொட்டி தயாரித்தல் மற்றும் அவரது ஆறு மாத குழந்தையை பராமரிப்பது ஆகியவற்றிற்கு இடையில், கிராமத் தலைவராக (சர்பஞ்சாயத் ) ஊராட்சி கூட்டங்களில் பங்கேற்க அவருக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை. மேலும், இரண்டு நாத்தனார்கள் ஒருசில வாரங்களில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள். அதற்காக அவரது இரண்டு மாடி வீடுகள் வர்ணம் பூசப்பட்டு வருவதால், அவரால் வீட்டை விட்டு வெளியே வர நேரம் இல்லை. எனவே, ஊராட்சி கூட்டங்களில் தனது மாமனார் கலந்து கொள்வதாக, பர்ஹுனா தெரிவித்தார்.\nஆனால், நேரம் கிடைக்கும் போது பர்ஹுனா, ஊராட்சி கூட்டங்களில் கலந்து கொள்கிறார். \"நான் சாலை வசதி செய்துவிட்டேன்; தனி நபராக கிராமத்து அரசு பள்ளி பிரச்சினை பற்றி பேசியிருக்கிறேன். இது நான் ஆர்வம் காட்டும் பகுதிகளாகும்” என்றார்.\nகுறைந்த அளவில் அரசியல் பிரதிநிதித்துவம் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு பிரச்சனையாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 6.9% முஸ்லீம் பெண்கள் உள்ள நிலையில், தற்போது ஆயுள் முடியும் மக்களவையில் 543 இடங்களில் நான்கு பேர் அல்லது 0.7% பேர் மட்டுமே முஸ்லீம் பெண் உறுப்பினர்கள்.\nசுதந்திரம் பெற்ற பின் 5 மக்களவைகளில் முஸ்லீம் பெண் எம்.பி.க்களே இல்லை\nசுதந்திரத்திற்கு பின் உருவான மொத்தம் 16 மக்களவைகளில், ஐந்தில் முஸ்லீம் பெண் உறுப்பினர்களே இல்லை; அவர்களின் எண்ணிக்கை பாராளுமன்றத்தின் 543 இருக்கைகளில் நான்கை கடக்கவில்லை.\nஇந்தியாவின் முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட 14 மக்களவை தொகுதிகள் உள்ளதாக, மாயங்க் மிஸ்ராவின் நவம்பர் 2018 அறிக்கையை வெளியிட்டு தி குயிண்ட் தெரிவித்தது. அத்துடன், முஸ்லீம்கள் 40%-க்கும் அதிகம் கொண்ட 13 தொகுதிகள் உள்ளன. முஸ்லீம்கள் 20% க்கும் அதிகமானோர் உள்ள பாராளுமன்ற தொகுதி எண்ணிக்கை, 101 ஆகும்.\nமொத்த மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 14.3% என்று, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆனால், பதவி முடியும் மக்களவையில் 543 இல் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) -அதாவது 4% - மட்டுமே முஸ்லீம்கள்.\nமுக்கிய அரசியல் கட்சிகள், முஸ்லீம் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த தயக்கம் காட்டுகின்றன. 2009ஆம் ஆண்டு தேர்தலில் 543 எம்.பிக்கள் 30 பேர் (5.52%) மட்டுமே முஸ்லீம் என, புதுடெல்லியை சேர்ந்த செமினார் இதழில் வெளியான பிரெஞ்சு அறிஞரும், கட்டுரையாளருமான கிறிஸ்டோப் ஜேஃப்ரலாட் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. அந்தத் தேர்தலில் 832 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே இருந்தனர், இதில் கிட்டத்தட்ட பாதி பேர் அல்லது 47.12% பேர் சுயேச்சையாக போட்டியிட்டவர்கள்.\nகடந்த 2014 தேர்தலிலும் இந்த விஷயங்கள் சிறப்பாக அமையவில்லை; பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 3,245 வேட்பாளர்களில் 320 பேர் (9.8%) மட்டுமே முஸ்லீம்கள். பாரதிய ஜனதா நிறுத்திய 428 வேட்பாளர்களில் 7 பேர் (அல்லது 2%) மட்டுமே முஸ்லீம்கள் என, 2019இல் ஜேஃப்ரலாட் எழுதிய Majoritarian State: How Hindu Nationalism is Changing India என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒருவரும் வெற்றிபெறவில்லை. காங்கிரஸ், மொத்தமுள்ள 462இல் 27 முஸ்லீம் வேட்பாளர்களை- 6%க்கும் குறைவு - நிறுத்தியது. இது 2009 இல் 31 என்பதைவிட குறைவாகும்.\nமுஸ்லீம் அல்லாத கட்சிகளில், சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி.), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மட்டுமே 15%க்கும் மேலாக முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தின; அவை முறையே, 18.4%, 20.7%, மற்றும் 15% ஆகும்.\nஆனால் முஸ்லீம் பெண்கள் - முஸ்லீம் மற்றும் பெண் என்ற - இரட்டை பாகுபாடு எதிர்கொள்கிறார்கள். \"ஒட்டுமொத்த பாகுபாடு அடிப்படையில் - ஒரு முஸ்லீம் மற்றும் ஒரு பெண்ணாக இருப்பதில் - நிச்சயமாக ஒரு கூட்டு விளைவு உள்ளது,\" என்று அசோகா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியரும், திரிவேதி அரசியல் தரவுக்கான மையம் (TCPD) இணை இயக்குனருமான கில்லஸ் வெர்னியர்ஸ் கூறினார். \"அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் நுழைவுக்கான வழக்கமான தடைகள், முஸ்லீம் பெண்களுக்கு இன்னும் வலுவாக உள்ளது\" என்றார் அவர்.\nமக்களவையில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு பல சான்றுகள் இருந்தபோதிலும், சுதந்திரம் பெற்றதில் இருந்து உருவான 16 அவைகளில், முதலாவது உட்பட் ஐந்தில் முஸ்லீம் உறுப்பினர்கள் இல்லை; மற்றும் அதன் சிறந்த எண்ணிக்கை என்பது, 4 ஐ கட்டவில்லை.\n\"முஸ்லீம் பெண்களின் வேட்பாளர் எண்ணிக்கை சுதந்திரத்திற்கு பிறகும் காலப்போக்கிலும் படுபாதாள நிலையில் என்ற மோசமான நிலையில் தான் உள்ளது\" என்று, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஸோயா ஹசன் தெரிவித்தார். \"மேலாதிக்க கட்சிகள், வலதுசாரிகள், முஸ்லீம்களை அரசியல் பிரதிநிதித்துவத்தில் இருந்து ஒதுக்கி வைக்கின்றன; மற்றும் மிகக்குறைந்த வேட்பாளர்களை நிறுத்துகிறது.இதில் முஸ்லீம் பெண்கள் எண்ணிக்கை மேலும் குறைவாக உள்ளது” என்றார்.\nதற்போதைய தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில், பா.ஜ.க. ஒரு முஸ்லீம் பெண்ணை மட்டுமே நிறுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் ஜங்கிபூரில் இருந்து மபுஜா காதுூன் என்பவரை அது நிறுத்தி உள்ளது. அவர் தான் மக்களவைக்கு பா.ஜ.க. முதல் பெண் முஸ்லீம் வேட்பாளர் ஆவார்.\nவெளியேறும் மக்களவையானது இரண்டு பெண் முஸ்லீம் எம்.பி.க்களை மட்டுமே கொண்டிருந்தது: மம்தாஸ் சங்கமிதா. இவர், மருத்துவர் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் (டி.எம்.சி.) வேட்பாளர்; மாசாம் நூர், மால்தஹாவில் இருந்து இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் எம்.பி.ஆக தேர்வு செய்யப்பட்டவர். இரண்டு முஸ்லீம் ��ெண்கள் 2018இல் இருந்து தான் மக்களவை உறுப்பினர்களாக உள்ளனர். சஜ்தா அஹ்மத், 2018இல் டி.எம்.சி. சார்பில் பிப்ரவரி 2018 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தின் கைரானா தொகுதியில் இருந்து 2009இல் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற தபசும் ஹசன், 2018 மே மாதம் இடைத்தேர்தலில் ராஷ்டிரீய லோக்தளம் சார்பில் இரண்டாம் முறையாக தேர்வானார்.\nடி.சி.பி.டி.யின் முந்தைய ஆய்வானது, 2019 பொதுத்தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 1,279 வேட்பாளர்களில் 111 பெண் வேட்பாளர்கள் என்கிறது. அதில் இருவர் மட்டுமே முஸ்லீம் பெண்கள். இரண்டாம் கட்ட தேர்தலில், டி.சி.பி.டி. ஆய்வின்படி, மொத்த வேட்பாளர்கள் 1,202 பேரில் 156 பெண்கள் இருந்தனர். இதில் ஏழு பேர் - அதாவது டி.எம்.சி மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து தலா இருவர்; ஆர்ஜேடி, பாஜக மற்றும் எஸ்.பி.இல் இருந்து தலா ஒருவர் - முஸ்லீம் பெண்கள்.\nமும்முறை தலாக்கிற்கு தடை; நம் ஆண்களை கொல்கின்றனர். அது எந்த அர்த்தத்தை தரும்\nமுஸ்லிம் பெண்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது, மும்முறை தலாக் கூறுவது போன்றவற்றில், அவர்களின் பிரதிநிதித்துவம் பற்றிய கேள்விகள் எழுகின்றன. அரசியல் கட்சிகளால் சிவப்பு கடிதம் தரப்படுகிறது.\nமுஸ்லீம் பெண்களை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தண்டனைக்குரியது, அதற்கு மூன்றாண்டு சிறை மற்றும் அபராதத்திற்கு வகை செய்யும் மசோதா, விவாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு டிசம்பரில் மக்களவையில் நிறைவேறியது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், ஸ்ம்ருதி இரானி மற்றும் மீனாட்சி லேகி. மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ரஞ்சித் ரஞ்சன், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சுஷ்மிதா தேவ் பேசினர். ஆனால் இந்த விவாதத்தில் இல்லாதது, முஸ்லீம் பெண்களின் குரல் தான்.\n\"உடனடியாக மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்யப்பட்டதாக தனிப்பட்ட எந்த ஒரு பெண்ணும் எனக்கு தெரியவில்லை,\" என்று கிராமத்தலைவரான பர்ஹுனா கூறினார். \"இது எங்கள் கிராமத்தில் நடக்காது\" என்றார்.\nமும்முறை தால்கிற்கு எதிரான நிலைப்பாடு காரணமாக முஸ்லீம் பெண்கள் பாஜகவுக்கு வாக்கு அளிப்பார்களா \"மும்முறை தலாக் தடை செய்ததன் மூலம், அரசு ஒரு நல்ல காரியத்தை செய்திருக்கிறது,\" என்றார் பர்ஹுனா. \"மும்முறை தலாக் கூறி விவாகரத்தை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை; அரசு எங்களின் மத விஷயத்தில் தலையிடக் கூடாது\" என்றார்.\nபெண்கள் தங்கள் மார்க்கம் படி அல்லது அவர்களது விருப்பத்தின்படி வாக்களிக்க வேண்டும் என்ற அவர், ஆனால் கும்பல் அடக்குமுறை போன்ற பிரச்சினைகள் அவர்களின் மனதில் எடை போட செய்யும் என்றார்.\nஹரியானாவின் நூஹ் மாவட்டம் ஜெய்சிங்பூர் கிராமத்தில் உள்ள பெஹ்லு கான் கல்லறை இது. பசுக்களை கடத்தியதாக சந்தேகத்தின் பேசில் ஏப்ரல் 2017இல் ஒரு கும்பலால் கான் கொல்லப்பட்டார். முஸ்லீம் பெண் வாக்காளர் மனதில், இத்தகைய கும்பல் அடக்குமுறை சிக்கல்களை ஏற்படுத்தும்.\nநூஹ் மாவட்டத்தில், பஹ்லு கான், ரக்மார் கான் மற்றும் உமர் கான் ஆகியோர் பசுக்களுக்கு எதிரான வன்முறைகளில் கொல்லப்பட்டது, இருண்ட ஒரு பாலை போன்றது. உனத் கிராமத்தில் 75 முதல் 80 வயதுள்ள, எழுதப்படிக்க தெரியாத ஜமீலா, குடும்பத்தின் எருமை மாடுகளை பராமரித்து வருகிறார். \"நாங்கள் பால் விவசாயிகள் ஆனால் பசுக்களை வாங்க பயப்படுகிறோம். நாங்கள் வெளியில் இருந்து எருமைகளை இங்கே வாங்கி வர முடியாது” என்கிறார். \"உங்களை யாரும் திருப்பி அனுப்ப முடியும்\" என்றார்.\nகடந்த 2017 ஆகஸ்டில் உச்ச நீதிமன்றம் மும்முறை தலாக்கிற்கு விதித்த தடை பா.ஜ.க.விற்கு சாதகமாக இருக்குமா தனது அழுக்கு படிந்த கட்டிலில் அமர்ந்த வாறு கீழே பார்த்து ஜமீலா கூறும்போது, அவர்கள் மும்முறை தலாக்கை தடை செய்கிறார்கள்; ஆனால் எங்கள் ஆட்களைக் கொன்றார்கள். அது என்ன அர்த்தம் தனது அழுக்கு படிந்த கட்டிலில் அமர்ந்த வாறு கீழே பார்த்து ஜமீலா கூறும்போது, அவர்கள் மும்முறை தலாக்கை தடை செய்கிறார்கள்; ஆனால் எங்கள் ஆட்களைக் கொன்றார்கள். அது என்ன அர்த்தம் எங்களது சமூகம் அவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது அவர்களுக்கு எப்படி வாக்களிக்க முடியும் எங்களது சமூகம் அவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது அவர்களுக்கு எப்படி வாக்களிக்க முடியும்\nபடத்தில் உள்ள ஜமீலாவுக்கு (வலது புறம்) 75- 80 வயது இருக்கும். எருமைகளை பராமரிக்கிறார். \"நாங்கள் பால் விவசாயிகள்; ஆனால் பசுக்களை வாங்க பயப்படுகிறோம். வெளியில் இருந்து எருமைகளை இங்கே வாங்கி வர முடியாது” என்ற அவர் \"உங்களை யாரும் திருப்பி அனுப்ப முடியும்\" என்றார்.\nவாக்காளர்கள் எளிய தீர்மானங்களை வைத்து தேர்தல் முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று, கில்லஸ் வெர்னியர்ஸ் கூறினார். \"சில முஸ்லீம் பெண்கள் பா.ஜ.க. மீது சற்று மேம்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், இது கடந்த இரண்டு வருடங்களில் நடந்தவை எல்லாவற்றையும் அழித்துவிடாது” என்றார். மேலும், மும்முறை தலாக் மீதான தடை என்ற பா.ஜ.க.வின் முயற்சி, ஒரு குறுகலான சமூக நடைமுறை, முஸ்லீம்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய ஒரு பரந்த மனப்பான்மை மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.\n\"கும்பல் தாக்குதல் மற்றும் வெறுப்பு பேச்சுகள் போன்றவற்றை ஈடுகட்ட, முஸ்லீம் பெண்களுக்கு பாலியல் நீதி பற்றிய பேசப்படுகிறது \" என்று, அப்பகுதி பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான முகமது ஆரிப் தெரிவித்தார். “நூஹ் மாவட்டத்தி. மும்முறை தலாக் விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தாது” என்றார் அவர்.\nமும்பையின் பாந்த்ரா கிழக்கில் உள்ள பாரதீய முஸ்லீம் மகிலா ஆந்தோலன் (பி.எம்.எம்.எம்.ஏ) அலுவலகம், உடனடியாக வரும் மூன்றுமுறை தலாக் வழக்குகளின் எண்ணிக்கையை கண்காணித்து வருகிறது. உச்சநீதிமன்றம் இந்த நடைமுறை சட்டவிரோதமானது என்று 2017இல் அறிவித்த பிறகு, இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது.\n\"எங்களுக்கு உரிமை வழங்குவது பற்றி பேசுபவர்களுக்கு இஸ்லாமில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகளைபற்றி எதுவும் தெரியாது\" என்று திருமணச்சடங்கு நடத்துவதற்கு பி.எம்.எம்.எம்.ஏ அலுவலகத்தில் பயிற்சி பெற்ற பெண் ஜுபைதா காதூன் கூறினார்.\nதிருமணச்சடங்கு நடத்தி வைக்க பி.எம்.எம்.எம்.ஏ அலுவலகத்தில் பயிற்சி பெற்ற ஜுபைதா காதூன், \"எங்களுக்கு உரிமை வழங்குவது பற்றி பேசுபவர்களுக்கு இஸ்லாமில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகளைபற்றி எதுவும் தெரியாது\" என்கிறார்.\n\"மும்முறை தலாக் மட்டுமே நாங்கள் போராடும் ஒரே பிரச்சினை அல்ல,\" என்ற பி.எம்.எம்.ஏ. நிறுவனர் நூர்ஜஹான் ஸபியா நியாஸ், பலதார மணம் மற்றும் ஹலலா (தனது முன்னாள் கணவனை மறுமணம் செய்ய விரும்பும் ஒரு விவாகரத்தான மனைவி முதலில் ஒரு இடைக்கால திருமணத்தை முடிக்க வேண்டும்) ஆகியனவும் தான். துரதிருஷ்டவசமாக, நீதிமன்றம் எங்களது மும்முறை தலாக்கினை மட்டுமே கேட்டது; மற்ற இரண்டு பிரச்சினைகளை அல்ல\" என்றார்.\nஇன்னும் இதை ஏற்க��த நியாஸ், தற்காலிக தலாக் செய்ய முயன்றவர்கள் மீது இது ஒரு நடுக்க விளைவை இருந்தது மற்றும் இதன் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் சரிந்தன என்றார். \"குறைந்தபட்சம் [நரேந்திர] மோடி அரசு நடைமுறையில் உள்ள ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் ஆண்கள் இன்னும் இரண்டாவது மனைவியை கொண்டு வர முடியும் முஸ்லீம் பெண்கள் இதனால் தொடர்ந்து பயப்படுகிறார்கள்\" என்றார்.\nஉடனடி மும்முறை தலாய், பலதார மணம் மற்றும் ஹலலா ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான சட்டம் தேவை. ஆனால், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் (யு.சி.சி), ஒரு தீர்வாக இல்லை. \"யு.சி.சி. முழு நாட்டிற்கும் பொருந்தும். முதலில் நீங்கள் 80% உள்ள ஹிந்துக்களிடம் அவர்கள் இதை விரும்புகிறார்களா என்று கேட்க வேண்டும்\" என்று நியாஸ் கூறினார்.\nமுஸ்லீம் பெண்களுக்கு அவர்களுடைய மதம் மற்றும் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட சமூக மற்றும் சட்ட சீர்திருத்தத்திற்காக பி.எம்.எம்.ஏ. உள்ளது. 1955 ஆம் ஆண்டு இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் ஒரு முழுமையான முஸ்லீம் குடும்ப சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தான் அது விரும்புகிறது. இது, முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரம் மற்றும் கண்ணியத்துடன் வாழ உதவும் என்றார் நியாஸ்.\n\"சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளாகியும் இதில் எந்த சீர்திருத்த எண்ணமும் அரசுக்கு வராதது ஒரு பரிதாபகரமானது,\" என்ற நியாஸ் \"அவரவர் போக்கில் இந்த விவகாரத்தை தனியாக விட்டுவிடுவது தான் வசதியானது. ஆனால் முஸ்லீம் பெண்கள் ஏன் பயந்து கொண்டு வாழ வேண்டும் எங்களுக்கு அரசியலமைப்பு உரிமைகள் கிடையாதா எங்களுக்கு அரசியலமைப்பு உரிமைகள் கிடையாதா\nகடந்த மாதம் பி.எம்.எம்.ஏ. 2019 தேர்தலுக்கான கோரிக்கைகளை வெளியிட்டது. அரசியல் கட்சிகள் தேசியவாதத்தின் பெயரில் எந்த பிரிவினைவாத சித்தாந்தத்தைக் காட்டிலும் அரசியலமைப்பு தேசியவாதத்தை ஆதரிக்க வேண்டும் என்று அது விரும்புகிறது. வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் மத ரீதியான துவேஷங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மற்றும் \"கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் பல வலதுசாரி குழுக்கள் மற்றும் தனிநபர்களால் உமிழப்பட்ட வெறுப்பை\" நிறுத்த வேண்டும் என்று அது விரும்புகிறது. சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் \"குணப்படுத்தும் தொடுதல்\" மற்றும் \"ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் சமமான குடிமக்களாக இருக்க வேண்டும்\" என அது கோரியுள்ளது.\nஅவர்களின் ஏழு அம்ச கோரிக்கையில் ‘மும்முறை தலாக்’ பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.\n'அமைதி. எங்கள் அனைவருக்கும் அதுதான் தேவை'\nடெல்லி ஜமியா நகரின் குறுகிய தெருவில் உள்ள ஒரு சிறிய பெண்கள் குழு ஒருவித பயத்தில் தாங்கள் வாழ்வது போல் பேசுகிறார்கள். ஜூன் மாதம் 2017 ஆம் ஆண்டு டெல்லி-மதுரா ரயிலில் ஜுனாத் அடித்து கொன்றதில் இருந்து, ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளம் மூன்று பையன்கள் மற்றும் ஒரு பெண் என நான்கு குழந்தைகளின் தாயான செரீனா பேகம், தனது குழந்தைகள் பாதுகாப்பாக வீடு வந்து சேரும் வரை தம்மால்தூங்க முடியாது என்கிறார்.\n\"நீங்கள் ஒரு தாடி வைத்திருந்து ஒரு குர்தா பைஜாமா அணிந்து, ஒரு குறிப்பிட்ட வழியில் இருந்தால், அந்த தெருவில் நீங்கள் ஒரு இலக்காக குறி வைக்கப்படுவீர்கள்,\" என்ற சரேனா, \"நான் இந்த இடத்தைவிட்டு வெளியேறும் போது பர்தா அணிவதைத் தவிர்க்குமாறு என் கணவர் அறிவுறுத்தினார். நான் வெளியே நிற்பதை அவர் விரும்பவில்லை\" என்றார்.\nரோகிணி பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றும், டெல்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பட்டதாரியான சுபைரா (அவர் ஒரு பெயரை பயன்படுத்துகிறார்),இந்த தேர்தலில் தனது எதிர்பார்ப்பு பற்றி பேசினார். 'அமைதி. எங்கள் அனைவருக்கும் அதுதான் தேவை' என்றார்.\nஆயிஷா (அவர் ஒரு பெயரை பயன்படுத்துகிறார்), ஜாட் இனத்தவர் ஆதிக்கம் உள்ள கஜியாபாத் கிராமத்தில் வசிக்கிறார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அவர் பாதுகாப்பற்ற சூழலை உணரவில்லை. இப்போது, யாரும் அவரை பற்றி எதுவும் சொல்லவில்லை என்றாலும், வீட்டை விட்டு வெளியேறும்போது அவருக்கு பயமாக இருக்கிறது. “இந்த வழியில் தான் மக்கள் உங்களை பார்க்கிறர்கள். நாங்கள் அடுத்த இலக்காக இருக்கலாம்” என்றார். அவர்கள், குடும்ப பால் தேவைக்காக ஒரு மாடு வளர்க்கின்றனர்; இந்து நண்பர்களும் அவர்களுக்கு உள்ளனர்.\nஎலக்டீரியன் மற்றும் எம்ப்ராய்டிரியர்களின் மனைவியர், எல்லா இடங்களிலும் உள்ள வாக்காளர்களைப் போலவே, தங்களது மனதில் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர் - பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல் வேலைவாய்ப்பு ��ல்லாதது வரை. கடந்த காலத்தில், அந்த பகுதியில் நல்ல வேட்பாளர் என்று பார்த்து அவர்களுக்கு வாக்களித்ததாக கூறினர். \"அரவிந்த் கெஜ்ரிவால் எங்களுக்கு எந்த வேலையும் செய்யவில்லை; ஆனால் பள்ளிகளையும், மருந்தங்களையும் அவர் மேம்படுத்தினார். இங்கு சாலை வசதிகளை செய்து தந்தார்; மின் கட்டணம் குறைந்தது’ என்ற ஆயிஷா, “அரசியலுக்கு வருவதற்காக அவர் நல்ல பணியை உதறித் தள்ளினார்” என்றார்.\nஇப்போது சமூக ஊடகங்கள், தேசியவாதம், வன்முறை சம்பவங்கள் மற்றும் பா.ஜ.க வேட்பாளர்களின் - சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பயங்கரவாத சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரகியா தாகூர் போன்றோரின்- திட்டம் என கலவைகள் நிரம்பிய புதிய கவலை எழுந்துள்ளது.\n\"இது ஒரு விஷயம் அல்ல, அது விஷயங்களின் கலவையாகும்\" என்று கூறும் ஜாமியா நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் டோலி சித்திக், \"தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் நிறுத்தப்படவில்லை; எங்களின் தேசபக்தி (நாட்டுப்பற்று) மீது தொடர்ச்சியான கேள்வி எழுப்பப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் எங்களை 'பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்' என்று கூறப்படுகிறது \" என்றார்.\nசமூக ஊடகங்கள் அக்கம்பத்தினரால் பராமரிக்கப்படும் குடிமக்களுடைய முகமூடியை அகற்றிவிட்டன. சுபைரா, தனது கணவரின் குழந்தை பருவ நண்பரான ஒரு இந்துவை பற்றி பேசினார். இருவரும் ஒன்றாக வளர்ந்தார்கள், ஒருவருக்கொருவரின்பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. இப்போது அந்த நண்பர், முஸ்லிம் தேசியவாதம் பற்றிய கேள்விகள், போலி செய்திகளை பார்வேர்ட் செய்து வருகிறார். \"என் கணவர் அவருடன் முரண்டுபிடிக்கவில்லை. ஆனால், முகநூலில் அவரை பின்தொடர்வதை நிறுத்திவிட்டார்” என்றார்.\nபெண்களின் இந்த குழுவினருக்கு, வாழ்வாதாரம், உயிர் பிழைப்பது என்பதே ஒரு போராட்டம் போல தெரிகிறது. “இந்த நகர எல்லையை கடந்து, நீங்கள் இந்த மொஹல்லா (பகுதி) இடத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டால் அது நமக்கு பாதுகாப்பாக இருக்காது,\" என்றார் சரேனா. “எங்களின் ஒரே நோக்கம் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே” என்றார்.\n(நமீதா பண்டாரே, இந்தியா எதிர்கொள்ளும் பாலின பிரச்சினைகள் பற்றி அடிக்கடி எழுதி வரும் டெல்லி பத்திரிகையாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, ��லக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/education/board-exams/tamil-nadu-board-tn-half-yearly-exam-begins-in-all-schools/articleshow/72486957.cms", "date_download": "2020-01-17T20:04:45Z", "digest": "sha1:2QTYBM2AU23K6Z4XGNARSSF3IYJFJFD2", "length": 12799, "nlines": 138, "source_domain": "tamil.samayam.com", "title": "TN Half Yearly Exam 2019 : தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம்! - tamil nadu board tn half yearly exam begins in all schools | Samayam Tamil", "raw_content": "\nதமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம்\nTN Half Yearly Exams 2019: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வுகள், இரண்டாம் பருவ தேர்வுகள் தொடங்குகிறது.\nதமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம்\nதமிழக பள்ளிகளில் 11,12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. 10 ஆம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் நாளை தொடங்குகிறது.\nTNTET Exam 2020: B.E., படித்தவர்களும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம்.. தமிழக அரசுஅரசாணை வெளியீடு\nதமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் முப்பருவ தேர்வு முறையும், 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில் 11,12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் நேற்று (டிச.11) தொடங்கியது. 10ஆம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் நாளை (டிச.13) தொடங்குகிறது.\n11,12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 20 வரையிலும், 10 ஆம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 23 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரையில் 12 ஆம் வகுப்புக்கும், மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் 11 ஆம் வகுப்புக்கும் தேர்வுகள் நடைபெறுகிறது.\nபள்ளி மாணவர்களுக்கு தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை\nஇதே போல், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தேர்வுகள் நாளை (டிச.13) தொடங்குகிறது. மேலும், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் ஒரு புறம் நடந்து வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்��� : தேர்வுகள்\nTRB Recruitment 2019: வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு ஆசிரியர் தேர்வு அறிவிப்பு.. பி.எட் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..\nவட்டார கல்வி அலுவலர் பதவிக்கான TRB தேர்வு தேதி அறிவிப்பு\nஅடுத்த ஆண்டுக்கான TN TRB தேர்வு கால அட்டவணை தயாரிப்பு\nஇன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பு\nநாளை மறுநாள் TNPSC துறை தேர்வுகள்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nஅண்ணா பல்கலை. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு\nநெட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅண்ணா பல்கலை.யில் Ph.D., முனைவர் பட்டப்படிப்புக்கு புதிய விதிமுறைகள்\nநீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய அவகாசம்\nTRB கணினி பயிற்றுநர் பணிக்கான தெரிவுப் பட்டியல் வெளியீடு\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம்\nடி.என்.பி.எஸ்.சி துறை தேர்வுகள் ஒத்திவைப்பு\nஜனவரி முதல் வாரத்தில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட...\nஎல்.ஐ.சி உதவியாளர் பணிக்கான மெயின் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியி...\nTRB Recruitment 2019: வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு ஆசிரியர் தே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/09/23155400/1262922/ASUS-ROG-Phone-II-launched-in-India.vpf", "date_download": "2020-01-17T19:33:00Z", "digest": "sha1:SOR6BHMHZNBVXL5S3FPTWNDC66PSAGY7", "length": 17424, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட அசுஸ் ரோக் போன் 2 || ASUS ROG Phone II launched in India", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட அசுஸ் ரோக் போன் 2\nபதிவு: செப்டம்பர் 23, 2019 15:53 IST\nஅசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\nஅசுஸ் ரோக் போன் 2\nஅசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\nஅசுஸ் நிறுவனம் ரோக் போன் 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED HDR 120Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3டி வேப்பர் சேம்பர் வழங்கப்பட்டிருக்கிறது.\nஆப்டிக்கல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரோக் போன் 2 மாடலில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. 125 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, 24 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கபப்ட்டுள்ளது. 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் ரோக் போன் 2 மாடலில் 30 வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஅசுஸ் ரோக் போன் 2 சிறப்பம்சங்கள்:\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ரோக் யு.ஐ.\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா 1/2″சோனி IMX586, 0.8μm பிக்சல், f/1.79\n- 13 எம்.பி. 125 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, f/2.4\n- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, EIS\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 30 வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி\nஅசுஸ் ரோக் போன் 2 மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 30 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிக் பில்லியன் டேஸ் திருவிழாவில் துவங்குகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு கேமராக்கள், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட��போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nவிரைவில் இந்தியா வரும் விலை உயர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் புதிய ஐபோன்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் புதிய ஐபோன்\nநான்கு கேமராக்கள், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலை��்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/64544/", "date_download": "2020-01-17T18:57:46Z", "digest": "sha1:3XSGQHCDZ2D2SB2LD5FGL5ITP6S2PX5K", "length": 21855, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "நிபந்தனைகளை நிறைவேற்றாததால் அரசுக்கு ஆதரவில்லை; கூட்டமைப்பு வேறு தேவைகளிற்காக அரசை ஆதரிக்கிறது: சிவசக்தி ஆனந்தன்! | Tamil Page", "raw_content": "\nநிபந்தனைகளை நிறைவேற்றாததால் அரசுக்கு ஆதரவில்லை; கூட்டமைப்பு வேறு தேவைகளிற்காக அரசை ஆதரிக்கிறது: சிவசக்தி ஆனந்தன்\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரிலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்பசொற்ப சலுகைகளைப் பெற்று இந்த அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nஇந்த சபையில் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மான நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இந்த சபை அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டதும், பின்னர் புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை இழுத்தடிப்பதற்காக அனைத்துத் தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நாடகம் என்பது தெளிவாகிறது.\nஇதுவரை காலமும் இந்நாட்டில் மாறிமாறி ஆட்சி செய்துவந்த கட்சிகளும் அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தத் தவறிவிட்டனர் என்று சுயவிமர்சனம் செய்து இந்நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி அமைத்தனர். இதன் பயனாக சர்வதேச சமுதாயத்திடமும் இந்த ஆட்சிக்கு நற்பெயர் கிட்டியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது.\nஆனால் கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் இந்த அரசாங்கம் எமது தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதயசுத்தியுடன் செயற்படவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றுக்கொண்ட இந்த அரசாங்கம் கடந்த ஆட்சியாளர்களைக் கா��்பதிலும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை இழுத்தடிப்பதிலேயுமே இன்னமும் குறியாக இருக்கின்றது.\nஅரசாங்கம் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய பெற்றுக்கொண்ட மக்களின் ஆணைகளிலிருந்து விலகிச் சென்றுள்ளது. அதனைப் போன்றே புதிய அரசாங்கத்தினூடாக புதிய அரசியல் யாப்பைத் தயாரித்து தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது.\nநாளாந்த பிரச்சினை தொடக்கம் அரசியல் தீர்வுவரை அனைத்தையும் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தவறி அதுவும் மக்களின் ஆணையை மீறியுள்ளது.\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரிலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்பசொற்ப சலுகைகளைப் பெற்று இந்த அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றது.\nகடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் நாம் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். பிரதமரும் அதனை தனது செயலாளருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். நாம் குறிப்பிட்ட எந்த விடயத்தையும் பிரதமர் நிறைவேற்றாததுடன், தனது பதவி காப்பாற்றப்பட்டதன் பின்னரே திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வெண்ணீரூற்று மற்றும் முல்லைத்தீவின் நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் புத்தர்சிலையை வைத்து அதனை வலுக்கட்டாயமாக பௌத்தசமய வழிபாட்டிடமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக்கூறல், காணிகளை விடுவித்தல் தொடர்பில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளல் போன்ற விடயங்களை நாம் சுட்டிக்காட்டியபோது தான் ஆவன செய்வதாக பிரதமரும் உறுதியளித்திருந்தார். ஆனால் அவை எதுவுமே நடைபெறவில்லை.\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஒருவித அணுகுமுறையையும் தனது பாதுகாப்புத்தரப்பினர் விடயத்தில் ஒரு அணுகுமுறையையும் இந்த அரசாங்கம் கடைப்பிடிக்கிறது. முன்னர் குற்றமிழைத்த���ர்கள் எத்தகைய பதவிநிலையில் இருந்தாலும் அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்று கூறியவர்கள் பின்னர் ஒரு சிப்பாயைக்கூட சட்டத்தின் முன் நிறுத்த இடமளிக்க மாட்டோம் என்று தெளிவாகக் கூறிவருகின்றனர். அதனையே நடைமுறைப்படுத்தவும் செய்கின்றனர். எனவே எமது மக்களுக்கான நீதி உள்நாட்டில் கிடைக்காது என்பது தற்பொழுது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் தீர்வு விடயத்திலும் இதய சுத்தியுடன் செயற்படுவதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் இது சிங்கள நாடு என்றும் ஏனையவர்கள் அவர்கள் தயவில் தங்கியிருக்க வேண்டியவர்கள் என்றும் பௌத்தபிக்குகள் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பிரச்சாரத்திற்கு இன்றுவரை இந்த அரசாங்கம் பதில் வழங்கவில்லை.\nவடக்கு-கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் நாம் முன்வைத்த சில நல்ல திட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் முன்னெடுக்க விரும்பவில்லை. கடந்தமுறை பிரதமரை ஆதரிப்பதற்காக நானும் எனது கட்சியின் தலைவரும் முன்வைத்த நிபந்தனையின் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கிய ஆதரவினாலேயே இன்றைய அரசாங்கம் இன்னமும் பதவியில் தொடரமுடிகிறது.\nஆனால் அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்ட பிரதமரும் அவரது தலைமையிலான அமைச்சர்களும் எமது பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையோ அல்லது வலுக்கட்டாயமான பௌத்தமயமாக்கலையோ அல்லது அரசாங்கத் திணைக்களங்களினால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்களையோ தடுக்க முடியாதவர்களாகவே உள்ளனர். இந்நிலையில் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன எமது பிரதிநிதிகளின் ஆதரவைப்பெற்றுவிட்டு எமது மக்களின் நலனில் அக்கறை செலுத்தாத அரசாங்கத்தை ஏன் நாம் காப்பாற்ற வேண்டும்\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் பொதுத்தேர்தலின்போதும் நல்லாட்சியூடாக நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் அனைவரும் நாட்டுப்பற்றுடன் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியாளர்களையும் படையினரையும் காப்பாற்றிவிட்ட திருப்த��யில் நீங்கள் தனித்தனியாக பிரிந்து நின்று இந்த நாட்டில் புறையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைப் புறக்கணிக்க முயல்கின்றீர்கள்.\nஇரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நீடித்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவே நாமும் எமது வாக்கினை உங்களுக்குப் பெற்றுக்கொடுத்தோம். ஆனால் நீங்கள் உங்கள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து நாட்டைப் பற்றியும் விளிம்பு நிலையில் இருக்கும் தமிழ்த் தேசிய இனம் பற்றியும் அக்கறை இல்லாமல் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் பதவியில் இருப்பதும் இல்லாதிருப்பதும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றே. இந்த அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டிய எந்தவொரு தேவையும் எமக்கில்லை என்பதை இந்த சபையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக்கூறி ஆணையைப் பெற்றுக்கொண்ட எவரும் இந்த அரசாங்கத்தை ஆதரித்து வாக்களிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அப்படி வாக்களித்தால் அவர்களுக்கு வேறு தேவைகள் இருப்பதாகவே பொருள்படும்.\nபேய் வீடுகளாக இருக்க அனுமதிக்க முடியாது\nஇன்னும் 3 மாதத்தில் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இயங்கும்: அமைச்சர் விமல்\nஇலங்கை அணிக்காக வெண்கலப் பதக்கம் வென்ற சாதனை மாணவி கௌரவிப்பு\nயாழ் நகரில் இருவரை வெட்டிச் சரித்தனர் ரௌடிகள்: ஊர் மக்கள் விரட்ட மோட்டார் சைக்கிள்களை...\n100,000 வேலைவாய்ப்பு: 20ம் திகதிக்கு முன் விண்ணப்படிவம்… திட்டத்தின் முழு விபரம் இதுதான்: அரசு...\nயாழில் தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் தலைமறைவாக இருந்த திருடர்கள்: சுற்றிவளைத்து கைது\nசிறுமியை கொடூரமாக தாக்கிய பெண்கள்: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஅரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றம் வெளியானது\nஎன் காதலை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா\nநடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-17T19:45:51Z", "digest": "sha1:IG5DGHGDNM6PXGT53Z75NY2NSLW6SCTE", "length": 15797, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் அக்கறையுடன் கலந்து கொள்ளவில்லை -வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் - சமகளம்", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்- புதிய தகவல்\nரஞ்சனின் விவகாரம் கட்சியை விட பலரது வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் – சஜித் பிரேமதாச\nமன்னார் மாவட்டச் செயலகத்தில் உழவர்களுக்கு கௌரவம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது\nசந்திரிகா சு.கவின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்\nசஜித்தின் விசேட அறிவித்தல் : மனோ , திகா , ஹக்கீம் இணைவு\nசீராய்வு மனு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையானார் ராஜித\nஎங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் அக்கறையுடன் கலந்து கொள்ளவில்லை -வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்றுடன் 842 ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.இந்நிலையில் நேற்றையதினம் முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் உண்ணாவிரதம் இருக்கவுமில்லை போராட்டத்தில் அக்கறையுடன் கலந்து கொள்ளவுமில்லை என முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nநாங்கள் இன்று பத்து ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி வருகின்றோம். எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகழும் உண்ணாவிரம் இருக்கவும் இல்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன் கலந்துகொள்ளவும் இல்லை எங்களைப்பற்றி எடுத்து கதைப்பதற்கு கூட நாதியற்றவர்களாக நாம் இருக்கின்றோம்.\nஇந்நிலையில், அண்மையில் கல்முனை பிரதேசத்தில் பிரதேச செயலக உயர்வுக்காக யாராரோ போராடி இருக்கின்றார்கள். இந்த நிலையில் எங்கள் அரசியல் பிரமுகர்கள் அந்த பிரச்சனையினை கையில் எடுத்து பேசினார்கள். பிரதமருடன் பேசி அவர் சொன்ன தீர்வை பெற்றுக்கொண்டு கல்முனைக்கு ஓடினார்கள். அதேபோன்���ு ஏன் 10 ஆண்டுகளாக நீதியை கோரியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டத்தினையும் மேற்கொண்டுவரும் எமக்காகவும் எமது போராட்டத்துக்காகவும் இதே பிரதமருடனும் அரசுடனும் பேசி போராட்டத்திற்கான நீதியினை அரசிடம் இருந்து ஒரு சின்ன பதிலாவது பெற்றுக்கொண்டு எம்மிடம் எமது பிரதிநிதிகள் வரவில்லை எமது உறவுகள் வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளார்கள்,படையினரிடம் ஒப்படைத்துள்ளோம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று பலதரப்பட்ட வித்தல் எங்கள் உறவுகள் காணப்படுகின்றார்கள்.\nஇவை அனைத்தும் எங்கள் அரசியல் தலைமைகளுக்கு தெரியும் அவர்கள் ஒரு சின்ன ஆறுதல் கூட எங்களுக்கு கூறவில்லை ஆனால் அவர்கள் சொல்கின்றார்கள் அதற்காகத்தான் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் கொண்டுவந்துள்ளோம் என்று சொல்கின்றார்கள் அரசின் நிகழ்ச்சி நிரலில் வந்த அந்த அலுவலகம் எம்மை ஏமாற்றுவதற்க்காகவும் உலகை ஏமாற்றுவதற்க்காகவும் கொண்டுவரப்பட்டது அதற்குள் எங்களை கொண்டுசென்று திணிக்ககூடாது.\nஇன்னும் சில நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு நடைபெற்றவிருக்கின்றது . கடந்த 40 ஆவது அமர்விலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை நாங்கள் இந்த போராட்டத்தினை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை அனைவரும் உணரவேண்டும் .\nஅந்தவகையில் எதிர்வரும் 30 .06.2019 ஞாயிற்று கிழமை அன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தினை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடாத்தவுள்ளோம் . அன்றையதினம் காலை 10 மணிக்கு நடைபெறும் கவனயீர்ப்பில் எமக்காக குரல்கொடுக்கக்கூடிய அனைத்து தரப்பினரையும் ஆதரவுக்காக வேண்டிநிற்கின்றோம் .அனைவரும் வருகைதந்து போராட்டத்தில் பங்குபற்றி எமக்கான நீதியை பெற்றுத்தருவதற்குகு குரல்கொடுக்குமாறு வேண்டுகின்றோம் என தெரிவித்துள்ளார்கள்.(15)\nPrevious Postஇலங்கையின் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார் Next Postஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்காக இன்றும் நாளையும் சபை கூடும்\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2895/Market-Raja-MBBS/", "date_download": "2020-01-17T19:18:20Z", "digest": "sha1:Q2DP57EOJO56RBYWNFGHL7OHDR5YQ6VW", "length": 12999, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் - விமர்சனம் {1.5/5} - Market Raja MBBS Cinema Movie Review : மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் - எல்கேஜி | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் - விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் - பட காட்சிகள் ↓\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் - சினி விழா ↓\nநேரம் 2 மணி நேரம் 34 நிமிடம்\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் - எல்கேஜி\nநடிப்பு - ஆரவ், காவ்யா தாப்பர்\nதயாரிப்பு - சுரபி பிலிம்ஸ்\nஇசை - சைமன் கே கிங்\nவெளியான தேதி - 29 நவம்பர் 2019\nநேரம் - 2 மணி நேரம் 34 நிமிடம்\nதமிழ் சினிமாவை இன்னும் பேய்ப் படங்கள் பிடித்த ஆட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதிலிருந்து விடுபட்டால்தான் கொஞ்சம் விடிவு காலம் பிறக்கும்.\nஅஜித் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், விக்ரம் நடித்த ஜெமினி, கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய சரண் தான் இந்த மார்க்கெட் ராஜா படத்தை இயக்கினாரா என்ற சந்தேகம் வருகிறது.\nநகைச்சுவைப் படமா, காதல் படமா, பேய்ப் படமா, ஆக்ஷன் படமா எப்படி கொடுக்கலாம் என படத்தின் இயக்குனர் சரண் நிறையவே குழம்பிப் போய் படத்தை இயக்கியிருக்கிறார் போலிருக்கிறது.\nபடத்தில் உள்ள பல கதாபாத்திரங்கள் நாடகத்தனமாகவே நடித்திருக்கிறார்கள். தனது முந்தைய படங்களின் சாயல், காட்சியமைப்புகள் என பலவற்றை மீண்டும் இந்தப் படத்தில் நுழைத்திருக்கிறார் சரண். புதிதாக, வித்தியாசமாக எந்த ஒரு காட்சியும் இல்லாமல் இருப்பது பெரும் குறை.\nசென்னை, பெரம்பூர் மார்க்கெட் பகுதியில் அடிதடி, கட்டப் பஞ்சாயத்தில் ராஜாவாக இருப்பவர் ஆரவ். அரசியல்வாதி சாயாஜி ஷின்டேவின் கையாளாக இருக்கிறார். ஆரவ்வை என்கௌண்டரில் போட போலீஸ் திட்டமிடுகிறது. அப்படி ஒரு திட்டத்தை நிறைவேற்றும் போது மருத்துவக் கல்லூரி மாணவரான விஹான் மீது தவறுதலாக துப்பாக்கி குண்டு பட்டு அவர் இறக்கிறார். பயந்த சுபாவமுள்ள விஹான் ஆவி, தாதாவான ஆரவ் உடலுக்குள் புகுந்துவிடுகிறது. தாதாவான ஆரவ், சாதாவாக மாறுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nபிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ், இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம் எல்லாம் அவரது தாதா கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக உள்ளது. ஆனால், நடிப்பை வெளிப்படுத்துவதற்கான காட்சிகள் தான் அதிகமில்லை. ஆவி புகுந்த பின் பயத்தைக் காட்டுவதில் மட்டும் கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார்.\nஒரு ரவுடியைக் காதலிக்கும் ஆயிரத்து ஒண்ணாவது கதாநாயகி கதாபாத்திரத்தில் காவ்யா தாப்பர். டாக்டருக்குப் படிப்பவர் டானைக் காதலிக்கிறார். காதலிப்பதைத் தவிர காவ்யாவுக்கு வேறு வேலை இல்லை.\nபடத்தில் மற்ற கதாபாத்திரங்களில் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. ஆரவ்வின் அம்மாவாக எப்போதுமே சுருட்டுப் பிடித்துக் கொண்டே வருகிறார் ராதிகா. இம்மாதிரியான கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து தன் மரியாதையை ஏன் கெடுத்துக் கொள்கிறார் எனக் கேட்கத் தோன்றுகிறது.\nகாவ்யா தாப்பரை ஒரு தலையாகக் காதலிக்கும் விஹான், அப்பாவி காதலனாக அழ வைக்கிறார். நிகேஷா பட்டேல் மாதிரியான சின்ன வீடு கதாபாத்திரங்களை இன்னும் எத்தனை தமிழ் சினிமாவில் பார்ப்பதோ \nமருத்துவக் கல்லூரி டீன் ஆக நாசர், வழக்கம் போல் அழுது வடியும் அம்மாவாக ரோகிணி, அரசியல்வாதி சாயாஷி ஷிண்டே, அமைச்சர் ஹரிஷ் பெரடி, வக்கீல் சாம்ஸ் எல்லாருமே டிராமாவில் நடிப்பது போலவே ஓவராக நடிக்கிறார்கள். வில்லனாக நடித்த ஆதித்யா மேனன் இந்தப் படத்தில் ஆரவ்வின் வலதுகரமாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.\nசைமன் கே கிங் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம். சரண் படங்களில் எப்போபதும் பாடல்களுக்கு தனி முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்தில் அது மொத்தமாகவே மிஸ்ஸிங்.\nபடத்தில் எந்த ஒரு விஷயத்தையாவது பாராட்டியோ, குறிப்பிட்டோ சொல்லாம் என யோசித்துப் பார்த்தால் ஒன்று கூட அப்படி இல்லை என்பது சரண் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இருக்கும் அதிர்ச்சி.\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் - எல்கேஜி\nவந்த படங்கள் - ஆரவ்\nவந்த படங்கள் - காவ்யா தாப்பர்\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் 2019\nநான் அவளை சந்தித்த போது\nவி 1 மர்டர் கேஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2020/jan/15/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3332250.html", "date_download": "2020-01-17T20:25:17Z", "digest": "sha1:RTLFQKFSBRNAYQACDQG4CAWH3ZJEBU6F", "length": 8465, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அனுமதியின்றி மதுவிற்ற மூவா் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nஅனுமதியின்றி மதுவிற்ற மூவா் கைது\nBy DIN | Published on : 15th January 2020 01:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூா் நகரில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்த 3 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.\nபொங்கல் பண்டிகையையொட்டி, அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பெரம்பலூா் பாலக்கரை, புறநகா் பேருந்து நிலையம், நான்கு சாலை சந்திப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாா்க் அருகே அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்த, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாதங்கி கிராமத்தைச் சோ்ந்த சோலைமுத்து மகன் விஜயகுமாா் (35), குன்னம் வட்டம், காா்குடி கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் ராஜவேல் (30), செங்குணம் அண்ணா நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன் (29) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அனுமதியின்றி முறைகேடாக விற்பனை செய்த 450 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\nஇதேபோல, பெரம்பலூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த சொக்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மனோகரன் (35), பெரம்பலூா் சுந்தா் நகரைச் சோ்ந்த வேல்முருகன் மகன் உஜகல் சிங் (43) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும், ரூ. 14 ஆயிரம் ரொக்கத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%20fraud", "date_download": "2020-01-17T19:55:45Z", "digest": "sha1:QGFBF4QIWYJY2X77O54ZYCUFAI7QGFT5", "length": 7907, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nவங்கி மோசடிகளில் தென்னிந்தியாவில் ஐதராபாத் முதலிடம்\nவங்கி மோசடிகளில், தென்னிந்தியாவில் ஐதராபாத் முதலிடத்தில் இருப்பதாக சி.பி.ஐ. புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு பதிவான 11 பெரிய வங்கி மோசடிகளில் ஐதராபாத்தில் 7 ம், சென்னை மற்றும் பெங்க...\nவரி செலுத்த சமரசத் திட்டம் நீட்டிப்பு..\nவருமான வரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், வருமான வரி குற்றங்கள், வரி ஏ...\n - இளம்பெண் காவல் ஆணையரிடம் புகார்\nசென்னையில் காதலிப்பதாகக் கூறி கணவன் மனைவிபோல் வாழ்ந்த பின்னர், திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக ஆயுதப்படை காவலர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரத்தில் வசித்து...\nகாற்றாலை பெயரில் வங்கி மோசடி..\nகாற்றாலை அமைப்பதற்கு கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில், சென்னை எஸ்பிஐ வங்கி தலைமை மேலாளர்கள் 4 பேர் உட்பட 18 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. தேனியில் 7.8 மெகாவாட் மின...\nநேபாளத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட 122 சீனர்கள் கைது\nநேபாளத்தில், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 122 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேபாள போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி நேபாளம் வந்த சீனர்கள், பல்வேறு குற...\nமோசடியில் சதம் அடித்த அசாரூதீன்..\nகோவையில் இருந்து கொண்டு கனடா நாட்டில் இருப்பதாக நடித்து வெளிநாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி 100க்கும் மேற்ப்பட்ட இளைஞர்களிடம், 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏமாற்றி சுருட்டிய அசாருதீன் ...\nசிண்டிகேட் வங்கிக் கிளையில் கடன் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு\nசென்னையில் சிண்டிகேட் வங்கி நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேர் மீது 30 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை அண்ணா சாலையில் செயல்படும் சினாகோ நிறுவனமானது, வ...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகாணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்\nநித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..\nகருத்தா பேசுனாரு நடிகர் கார்த்தி.. நீர் வளம் வாழ்வு தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/181884", "date_download": "2020-01-17T19:22:42Z", "digest": "sha1:DJIQTDNC667G3YAINPDYODPWTBTVBCVG", "length": 6933, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "இயக்குநர் மோகன் ராஜாவுடன் மீண்டும் கைகோர்க்கும் விஜய் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் இயக்குநர் மோகன் ராஜாவுடன் மீண்டும் கைகோர்க்கும் விஜய்\nஇயக்குநர் மோகன் ராஜாவுடன் மீண்டும் கைகோர்க்கும் விஜய்\nசென்னை – இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தற்போது ‘தளபதி 63’ என்ற இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.\nதளபதி 63 படம் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை மோகன் ராஜா இயக்குவார் என்ற தகவலை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ‘வேலாயுதம்’ படத்தில் விஜய் நாயகனாக நடிக்க மோகன் ராஜா இயக்கியுள்ளார். எனவே, அவர்கள் இணைவது இது இரண்டாவது முறையாகும்.\nவழக்கமாக மற்ற மொழிகளில் வெளிவந்த வெற்றிப் படங்களைத் தழுவியே தமிழில் படங்களை எடுத்து வந்த மோகன் ராஜா ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் தனது சொந்த, புதிய திரைக்கதை ஒன்றை வடிவமைத்து வெற்றி பெற்றார்.\nமோகன் ராஜா கடைசியாக இயக்கி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘வேலைக்காரன்’ சுமாரான வெற்றியையே பெற்றது.\nதற்போது மீண்டும் விஜய்யுடன் மோகன் ராஜா இணையும் படம் தமிழ்த் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nNext articleஎத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது\nமாஸ்டர்: விஜய்யின் 64-வது திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியீடு\n“மாஸ்டர்” – விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர்\n‘தளபதி 65’: இயக்குனர் வெற்றி மாறனுடன் இணையும் விஜய்\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\n3000 மில்லியன் ரூபாய் வசூல் சாதனையை நோக்கி ‘தர்பார்’\nவாடிக்கையாளர்களுக்கு உற்சாகமூட்டும் உள்ளடக்கங்களுடன் அஸ்ட்ரோ பொங்கல் கொண்டாட்டம்\nஉதயநிதியின் மாறுபட்ட நடிப்பில் ‘சைக்கோ’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nதர்பார் – சசிகலா குறித்த சர்ச்சை வசனங்கள் நீக்கப்படுகின்றன\nநிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு\nமிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:28:52Z", "digest": "sha1:GODMIN5SGPB44YPY5QMRRCTF4SHSCXBA", "length": 46537, "nlines": 124, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சட்டவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசட்டவியல் (Jurisprudence) என்பது சட்டம் பற்றிய ஆய்வு மற்றும் சட்டம் சார்ந்த கோட்பாடுகளை பற்றி படிப்பதாகும். நவீன சட்டவியல் 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாக அறியப்படுகிறது. இவை பெரும்பாலும் இயற்கை சட்டம், சிவில் சட்டம், மற்றும் நாடுகளின் சட்டம் முதல் கொள்கைள் மீது கவனம் செலுத்தின.\n3 சட்டவியல் ஒரு சமூக அறிவியல்\n5 சட்டவியலின் கருத்தியங்கள் (Schools of Jurisprudence)\n5.1 பகுப்பாய்வு கருத்தியம் (Analytical School)\n5.2 வரலாற்று கருத்தியம் (Historical School)\n7 சட்டத்திற்கான மூலாதாரம் (Sources of Law)\n8 சட்டத்தின் வகைப்பாடுகள் (Classification of Law)\n8.1 தேசங்களுக்கிடையான சட்டம் மற்றும் நாட்டு சட்டம்\nசட்டவியல், சட்டம் மற்றும் இயல் என்னும் சொற்களின் சேர்க்கையினால் உருவாகிறது. சமூகவியல், வேதியியல் ஆகியனப் போன்று சட்டத்தை பற்றிய அறிவியல் பிரிவு சட்டவியல் என அறியப்படுகிறது. இது ஆங்கிலச் சொல்லான ஜூறிஸ்ப்ரூடன்ஸ் (Jurisprudence) என்பதின் மொழியாக்கமாகும். இது விதி அல்லது சட்டம் என்று பொருள்படும் ஜூறீஸ் (juris) மற்றும் அறிவு என்று பொருள்படும் ப்ரூடன்ஸீய (prudentia) ஆகிய லத்தீன் சொற்களின் இணைப்பால் தோன்றியதாகும். விதிசாஸ்த்ரம் (विधिशास्त्रं) என்று வடமொழியிலும் நியமசாஸ்த்ரம் (നിയമശാസ്ത്രം) என்று மலையாளத்திலும், நியாயசாஸ்த்ர (ન્યાયશાસ્ત્ર) என்று குஜராத்தியிலும் இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.\nசட்டவியல் எனும் சொல்லாடல் பல காலங்களில் பல புரிதல்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சில சமயங்களில் \"சட்டம்\" என்பதற்கான ஒத்தச் சொல்லாகவும், சில சமயங்களில் சட்ட தத்துவவியல் என்றும், சில சமயங்களில் சட்ட அறிவியல் என்றும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது சட்டவியல் என்பதற்கு மாற்றாக \"சட்ட தேற்றம்\"(legal theory) என்று பயன்படுத்தும் முறை பரவலாகி வருகின்றது. சட்டவியலாளர்கள் சட்டவியலை வரையறுத்துக் கூறியுள்ளனர்.\nஆஸ்ஃறின் (Austin): சட்டவியல் என்பது, இதன் மூல நெறிகள் அல்லது கூற்றுக்களை ஆய்வு செய்திட கையாளும் சட்டத்தின் அறிவியல்\nஹோஅலன்ட் (Holland): சட்டவியல் என்பது, நேர்மறைச் சட்டத்தின் முறைப்படியான அறிவியல்\nசால்மன்ட் (Salmond): சட்டத்தின் முதற் நெறிகளின் அறிவியல்\nகீ-டன் (Keeton): சட்டத்தின் பொது நெறிகளின் முறையான ஒழுங்கமைவு மற்றும் படிப்பு\nமுனைவர் ஆ-லென் (Dr. Allen): சட்டத்தின் இன்றியமைய நெறிகளின் அறிவியற்பூர்வ தொகுப்பியம்\nபேராசிரியர் க்றே (Professor Grey): சட்டவியல் என்பது சட்டதின் அறிவியல், நீதிமன்றங்களால் பின்பற்றப்படும் விதிமுறைகளின் கூற்று மற்றும் அவற்றின் சீறான ஒழுங்கமைவு, மற்றும் அத்தகைய விதிமுறைகளில் அடங்கியுள்ள நெறிகள்.\nசட்டவியல் ஒரு சமூக அறிவியல்தொகு\nசமூக அறிவியல் மனித வாழ்வியல் நெறியோடு தொடர்புற்றதாகும், மற்றும் தேவைகளுக்கும் வரும்படிகளுக்கும் ஏற்றாற்போல் மனித செயல்பாடுகளை ஒழுங்குப் படுத்துவதும் ஆகும். சமூக அறிவியலாளர்கள், சமூக தேவைகளுக்காக மனிதன் எந்த முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு பதிலளிக்கவும், மனித நடத்தைக்கு ஏற்ற விதிமுறைகளை வழங்கவும் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். சட்டங்கள் அரசியல் அதிகார அமைப்புகளால் நடப்பிலாக்கப்படும் மனித நடத்தை விதிகளாகும். ஆகையால் சட்டவியல் சட்டம் படிப்பவர்களுக்கு ஒரு சமூக அறிவியலாகவே அறிமுகமாகிறது. இது சட்டச் சூழ்நிலைக்கு ஏற்ப சமூகத்தில் மனித செயல்பாடுகளை கையாளுகிறது.\nசட்டவியலை பொதுவான சட்டவியல் என்றும் குறிப்பிட்ட சட்டவியல் என்றும் வகைப்படுத்துவது ஒரு முறையாகும். இரண்டு சட்டவியல்களின் வாதப்பொருள் நேர்மறைச் சட்டமாகும். இவைகள் ஒன்றில் இருந்து வேறுபடுவது அதன் கருத்து சுருக்கத்தால் அல்ல, அதன் வடிவமைப்பினால் ஆகும்.\nபொதுவான சட்டவியல் (General Jurisprudence)தொகு\nசட்டத்தின் அடிப்படைக் காரணிகளில் எவை உலகின் எல்லா சட்ட அமைப்புகளுக்கும் பொதுவாக கருதப்படுகிறதோ அவை சார்ந்ததாகும் பொதுவான சட்டவியல். எடுத்துக்காட்டாக, ஒரு சட்ட அமைப்பில் திருட்டு மரண தண்டனைக்குறிய செயலாக கருதப்படலாம், மற்றொரு சட்ட அமைப்பில் திருட்டு சிறைத் தண்டனைக்குறிய செயலாக கருதப்படலாம், ஆனால் இரண்டு சட்ட அமைப்பிலும் திருட்டு ஒரு தண்டனைக்குறிய குற்றமாகும். இந்த சட்டவியல் பகுதிகளை சரியாகப் பரிசோதித்தால், சட்டத்தின் அடிப்படைக் காரணிகளில் எவை எல்லாம் அனைத்து சட்ட அமைப்புகளுக்கும் பொதுவாகிறதோ அவைகளே பொதுவான சட்டவியல்.\nகுறிப்பிட்ட சட்டவியல் (Particular Jurisprudence)தொகு\nகுறிப்பிட்ட சட்ட அமைப்புகளின் சிறப்பம்சம் பற்றியதாகும் குறிப்பிட்ட சட்டவியல். சட்டத்தின் வளர்ச்சியில் காரணக் காரியங்கள், அறநெறி, அனுபவ அறிவு போன்ற சில அடிப்படை க் காரணிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.\nசட்டவியலின் கருத்தியங்கள் (Schools of Jurisprudence)தொகு\nசால்மண்டின் புரிதலின் படி \"சட்டவியல் சட்டத்தின் கோட்பாடு மற்றும் தத்துவத்தின் புலனறிவால் மூன்று கிளைகளாகப் பிரிக்கப்படுகிறது\". ஒவ்வொரு கருத்தியங்களின் சட்டவியலாளர்களிடம் சட்டத்தின் குணங்களைப் பற்றி காரணக்காரியங்களை வைத்து ஏற்படும் சில அடிப்படை ஊகங்களே சட்டவியல் கருத்தியங்களின் இந்த பிரிவினைக்கு காரணம்.\nபகுப்பாய்வு கருத்தியம் (Analytical School)தொகு\nஜெர்மீ பெந்தம் மற்றும் ஜான் ஆஸ்டின் ஆகியோரே இந்த கருத்தியத்தின் முன்னவர்கள். இந்த கருத்தியத்தின் பார்வையில் \" சட்டம் என்றால் ஓர் இறைமாட்சியின் கட்டளையாகும்\". இந்த சட்டவியல் இயற்றியச் சட்டங்களே மரபைவிட மேலானது என்றும், அந்த இயற்றியச் சட்டங்கள் இறைமாட்சியின் கட்டளையின் விளைவாகும் என்று பலமாக கருதுகிறது. இது தேச சட்டத்தை (Civil Law) வரலாற்று தேற்றத்தின் படியல்லாமல் பகுப்பாய்வு செய்கிறது. தேச சட்டத்தின் மீதே இது கவனம் செலுத்துகிறது. சட்டப்பூர்வ கடப்பாடு கொள்கைகளை புலனாய்வு செய்கிறது, இந்த கருத்தியத்தின்படி \"சட்டம் உருவாக்கப்படுகிறது\". இந்த சட்டவியல் கவர்ச்சிகரமான புதிய பொருள்விளக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறது.\nவரலாற்று கருத்தியம் (Historical School)தொகு\nசேவீங்நி மற்றும் புச்தா ஆகியோரே இந்த கருத்தியத்தின் முன்னவர்கள். இந்த கருத்தியத்தின் பார்வையில் \"சட்டம் என்றால் மாந்தர்களின் மனோதத்துவமாகும், அதாவது மரபு. இந்த கருத்திய சட்டவியல் மரபே இயற்றுச் சட்டத்திற்கு மேலானது என்று பலமாக கருதுகிறது. இது சட்டம் என்பதை வரலாற்று காரணங்கள் மற்றும் சூல்நிலைகளின் விளைவு மற்றும் மாந்தர்களின் மனோதத்துவம் என்பவைகளை முதன்மை கொள்கையாக கொண்டு பகுப்பாய்வு செய்கிறது. இது சட்டங்களின் அணைத்து கிளைகளுக்கும் முக்கியத்துவம் தருகிறது. இந்த கருத்தியத்தின் படி \" சட்டம் கண்டறியப்படுகிறது\".\nதத்துவிய கருத்தியம் (Philosophical School)தொகு\nதற்போதைய மற்றும் முந்தைய நடைமுறையில் இருந்த சட்டங்களுடன் தொடர்புற்றதல்ல தத்துவியக் கருத்தியம். நெறிக்கோட்பாட்டின் படி நீதியைப்பற்றிய எண்ணம் மேம்படுவதற்கு இது ஊக்கம் அளிக்கிறது. இது உயர் கொள்கை சட்ட அமைப்பை உருவாக்க முக்கியதத்துவம் தருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்கை சட்டத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது சட்டத்தொகுப்பு மற்றும் இயற்றச் சட்டத்தின் மூலம் சீரான சட்ட அமைப்பை உருவாக்க முயற்சிக்கிறது.\nநெறி, நீதி, நாடு ஆகியவையே சட்டவியலின் கருப்பொருளாக உள்ளது.\n\"நெறி, அதன் பரந்த மற்றும் மிகப்பொதுவான புலனறிவில் நடவடிக்கைக்கான விதிமுறையைக் குறிக்கிறது. மற்றும் பகுத்தறிவானதோ அல்லாததோ, உயிரோட்டமானதோ அல்லாததோ ஏதுவாயினும் அணைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் பாகுபாடின்றி பொருந்தக்கூடியதாகும்\" என்று ப்ளாக்ஸ்டோண் (Blackstone) வரையறுக்கிறார் நெறியை. சால்மண்ட் (Salmond) ன் கூற்றின்படி, இந்த வரையறை நீதிமன்றத்தில் நிர்வகிக்கப்படும் சட்டத்தை மட்டும் உட்கொள்ளவில்லை, புவியீர்ப்பு நெறி, இலக்கண நெறி, இசை நெறி போன்ற பலவிதமான மற்ற நெறிகளையும் உட்படுத்தியதாகும். சால்மண்ட் இந்த வரையறையின் கீழ் சட்டத்தை இயல் நெறி, நுட்ப நெறி, மரபு நெறி, வழக்க நெறி, தேசங்களுக்கிடையான நெறி, இயற்கை நெறி, தேசத்திற்கான நெறி என வகைப்படுத்துகிறார்.\nஇயல் நெறி (Physical Law) : இது அறிவியல் விதியாகும். அதாவது புவியீர்ப்பு நெறி போன்ற இயற்கை செயல்பாட்டை கவனிப்பதனால் இது உட்கொள்ப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்படும் நெறிகள் நேரத்திற்கு நேரம் மாறுபட்டாலும் இத்தகைய நெறிகள் மாறுவதில்லை.\nநுட்ப நெறி (Technical Law) : குறிப்பிட்ட தாக்கத்தை அடைவதற்கான நெறிமுறைகளே இத்தகைய நெறிகள். இரண்டுடன் இரண்டை கூட்டினால் நான்கு என்பது போல. நாம் தீர்மானித்த தாக்கத்தை அடைவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் எனக்கூறுவதாகும் இது. எடுத்துக்காட்டு இசை நெறி.\nமரபிய நெறி (Customary Law) : ஒரு சமுதாயத்தினரால் கடைபிடிக்கப்படும் மரபுகள்\nவழக்க நெறி (Conventional Law) : தம்மில்தம்மில் தொடர்பிற்கான நிபந்தனைகளுடன் தொடர்புற்றதாகும் இது. மற்றும் இதை ஏற்றுக்கொண்ட யாவருக்கும் இது பாதகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, சங்கத்திலோ, கூட்டு நிறுவனத்திலோ உறுப்பினர்களால் உருவாக்கப்படும் நெறிமுறைகளும் துணைச் சட்டங்களுமாகும். மற்றும் அத்தகைய நெறிகள் இதில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் பாதகமாகும்.\nதேசங்களுக்கிடையான நெறி (International law) : இதுவும் வழக்க நெறியின் கீழ் வருவதாகும். நாடுகளால் தங்களுக்கிடையான நடத்தை விதிமுறைகளாக ஏற்றுக்கொள்பவையாகும் இது.\nகட்டளை நெறி (imperative law) : மேலாளர்களால் கொண்டுவரப்படும் நடத்தை நெறிமுறைகள், அது பின்பற்றப்படாத சூழ்நிலையில் அமலாக்கம் செய்யப்படுகிறது. இத்தகைய நெறிகள் பொதுமக்களின் ஒத்துழைப்போடு நடப்பிலாக்கப்படுகிறது. ஆனால் நீதிமன்றத்தால் அல்ல.\nஅற நெறி (Natural law) : பொதுவான உரிமைகள் அல்லது நீதி எல்லாத்தரத்தில்பட்ட மானிடர்களுக்கும் கிடைப்பதற்கான அமைப்பு முறையைப் பொதுவாக குறிப்பிடுவதற்கு பயன்படும் கூற்றாகும் \"அற அல்லது இயற்கை நெறி\".\nதேச நெறி (Civil Law) : ஒரு நாட்டின் குடிமக்களுக்கு பாதகமாகும் அணைத்து நெறிகளும் ஆகும் இது. இவைகளே நீதிமன்றத்தில் நிர்வகிக்கப்படும் நெறிகளாகும். இதுவே சட்டவியலில் \"சட்டம்\" என்றச் சொல்லாக அறியப்படுகிறது. சால்மண்ட் \"நாட்டின் அல்லது நிலத்தின் சட்டம், வழக்கறிஞர் சட்டம், நீதிமன்றச் சட்டம்\" என வரையறுக்கிறார்.\nநீதி, நிலைத்தன்மை மற்றும் அமைதி ஆகியவற்றை பேணவும், ஒழுங்கான மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்துவதுமே சட்டத்தின் முக்கிய தேவையும் பணியும் ஆகும்.\nநாட்டின் முக்கிய பணிகளில் ஒன்று நீதி நிர்வாகமாகும். சட்டம் நீதிக்கான ஒரு கருவியாகும். எந்த ஒரு நவீன நாட்டிலும் அதன் நீதிப் பணிகளுக்கான வழிக்காட்டலுக்கு அதிகாரப்படுத்தப்பட்ட விதிமுறைகள் காணப்படுகிறது. சட்டத்தின் படியே நீதி வழங்கப்படுகிறது என்பதனால் நீதிமன்றங்களே (court of justice) சட்டமன்றங்களாகவும் (court of law) உள்ளன. சட்டத்தின் இயல்போடு நீதி நிர்வாக பயன்பாட்டில் நீதி, அற நீதி (Natural or Moral Justice) என்றும் சட்ட நீதி (Legal Justice) என்றும் பிரிக்கப்படுகிறது. சட்ட நீதி நாட்டின் நேர்மறை விதிகளினால் வழங்கப்படும் நீதியைக் குறிக்கும் மற்றும் நீதி அறநெறியின் படி வழங்கப்படுகிறதோ அப்போது அற நீதி எழுகிறது. இந்த இரண்டில், சட்ட நீதியே அற நீதியைவிட மேம்பட்டதாகும்.\nசட்டம் என்ற எண்ணத்தின் ஒரு முனை நீதியோசனையுடனும் மறுமுனை நாட்டின் அமைப்பு முறையுடனும் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், சட்ட இயல்பின் பகுப்பாய்வில் கண்டிப்பாக நாட்டின் ஒழுங்கமைப்பின் மீதான ஆராய்தல் உட்படுகிறது. \"நாடு\" என்று அறியப்படும் ஓர் அமைப்பில் சட்டத்தின் பங்கு எந்த ஒரு நவீன சமூகத்திலும் முன்னதாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. நாடு என்பதை சரியாக வரையறுத்துக் கூறுவது கடினமான ஒன்றாகும்.\nஹோல்லாண்ட் \"ஒரு வாழ்விடமாக ஏராளமான மனித இனத்தவரால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் ஆட்சிநிலம்\" என வரையறை செய்கிறார். பின்வருபவைகளே ஒரு நாட்டில் உட்படுவதாகும்.\nஓர் ஆட்சிநிலம் : பூமியின் ஏதேனும் ஒரு நிலப்பகுதியின் கட்டுப்பாடு ஒரு நாட்டிற்கு தேவையாகும். சால்மண்டின் கூற்றின்படி நவீன காலத்தில் ஆட்சிநிலமின்றி ஒரு நாடு அமைவது அரிதாகும் என்பதனால் ஆட்சிநிலத்தை நாட்டின் முக்கிய கூறாக கருத வேண்டாம்.\nபெரும் ஜனத்தொகை : ஒரு பகுதி நாடு என அழைக்கப்பட வேண்டுமானால் அங்கு ஒரு பெரும் ஜனத்தொகை காணப்படவேண்டும்.\nநிலையான கட்டமைப்பு : நாடோன்றுக்கு கண்டிப்பாக நிலையான கட்டமைப்பு வேண்டியதாகும். ஜன��்களின் செயல்பாட்டை ஒருமைப்படுத்தவும், அவர்கள் நடைமுறைப்படுத்துவதை மையப்படுத்துவதற்கும் இது முக்கியமாகும்.\nஓர் அரசு : நடப்பிலாக்கவும், கட்டுப்படுத்தவும், நாட்டின் எந்த ஒரு பணியையும் ஆற்றவும் நாட்டின் அதிகாரப்படுத்தப்பட்ட அமைப்பே ஓர் அரசு என அழைக்கப்படுகிறது. சட்டமியற்றகம், ஆட்சியகம் மற்றும் நீதியகம் ஆகியனவே நாட்டின் செயல்பாட்டின் முக்கிய கிளைகளாகும்.\nசட்டத்திற்கான மூலாதாரம் (Sources of Law)தொகு\nசட்டத்திற்கான மூலாதாரங்கள் சட்டபூர்வ மூலாதாரம் அல்லது வரலாற்று மூலாதாரம் என வகைப்படுத்தப்படுகிறது. சட்டபூர்வ மூலாதாரங்கள் அதிகாரபூர்வமானதும், வரலாற்றிய மூலாதாரங்கள் அதிகாரபூர்வமற்றதும் ஆகும். அதேபோன்று சட்டவியலில் நம்முடைய கவணம சட்டபூர்வ மூலாதாரங்களிடமே இருக்கிறது. சால்மண்ட் (Salmond) \"நீதியகத்தால் அங்கிகரிக்கப்பட்டு நிச்சயிக்கப்படும் எந்தவொரு சங்கதியும், சட்டத்தின் தாக்கத்தைப் பெற்றதாக ஏற்றுக்கொள்ளப்படும் எந்த ஒரு விதிமுறையும்\" சட்டத்தின் ஒரு மூலாதாரம் என வரையறுக்கிறார்.\nமரபு முக்கிய சட்டாதாரம் ஆகும். இது ஜனங்களால் சீராக தாமாகவே செயல்படுவதற்காக கடைபிடிக்கப்படும் விதிமுறைகளாகும். தலைமுறையினருக்காக சமுதாயத்தினரால் அங்கிகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும் இது. உண்மையான சமூக வாழ்க்கையில் இருந்துள்ள நடத்தைக் கொள்கையாகும் இது. மரபியம் எல்லாச் சட்டத்திற்கும் பழமையான ஆதாரமாகும். பழங்கால இந்து சட்டத்தில் திருமணம் தொடர்பாக இருந்து வந்த ஒரு மரபாகும் \"சப்தபதி\" (ஏழுவகை உறுதியெடுப்பு). சப்தபதி என்ற சடங்கு நிறைவேறுவதின் பொறுத்தே திருமணம் செல்லும் என உறுதி செய்யப்படுகிறது.\nஆங்கில வார்த்தையான லெஜிஸ்லேஷன் (legislation) எந்த சட்ட ஆதாரம் ஒரு தகுதியான அதிகார அமைப்பினால் சட்ட விதிமுறைகளின் அறிவிப்பாகிறதோ அது எனப் பொருள்படும். இந்த வார்த்தை அணைத்துவிதமான சட்ட உருவாக்கத்தையும் உட்படுத்துவதற்கு பரந்த நோக்கில் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது சட்டமாக்கம் எனும் பொருளில். சட்டமியற்றகத்தினாலோ அல்லது நீதியகத்தினாலோ எதுவாயினும் எந்தவொரு சட்ட உருவாக்கமும் சட்டமாக்கம் ஆகிறது. இது நேரடியானதாகவோ மறைமுகமானதாகவோ இருக்கிறது. மறைமுக சட்டமாக்கம் சட்ட உருவாக்கத்திற்கானதாக ��ல்லாமல் மற்றைய பரிமாற்றத்தில் மறைமுகமாக தோன்றுவதாகும். சட்டமியற்றகத்தினால் ஆன நியமம் நேரடி சட்டமாக்கம் ஆகும், மற்றும் நீதியக தீர்மானங்கள் மறைமுக சட்டமாக்கம் ஆகும். ஆனால் சட்டத்தின் கடுத்த நோக்கில் இந்த லெஜிஸ்லேஷன் (legislation) என்ற வார்த்தை சட்டமியற்றம் என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. சட்டமியற்றம் என்றால் சட்ட உருவாக்கத்திற்குகான சட்டமியற்றத்தின் எந்தவொரு செயல்பாடும் ஆகும். சட்டமியற்றம் உச்சநிலையானதோ அல்லது துணைநிலையானதாகவோ இருக்கலாம். சட்டமியற்றத்தை ஆதாரமாகக் கொண்ட சட்டங்களை மிகச் சரியாக இயற்றப்பட்ட விதி (enacted law) அல்லது எழுத்துருச் சட்டம் என அழைக்கலாம். மற்றும் மற்ற அணைத்து சட்டங்களும் இயற்றப்படா விதி அல்லது பொதுச் சட்டம் ஆகும்.\nமுன்தீர்ப்பியநெறி (Stare decisis or precedent) என்றால் முந்தைய தீர்ப்பாகும். ஒரு நீதியக தீர்மானமான இதனில் கொள்கைகள் காணப்படும். முன்தீர்ப்பியநெறி ஆங்கில சட்டத்தில் மிகப்பெரிய முக்கியத்துவத்தை பெறுகிறது. இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு 141-ன் படி உச்சநீதிமன்றத்தின் முன்தீர்ப்பியநெறி இயற்றப்பட்ட சட்டத்தின் தாக்கத்தை பெற்ற சட்டமாகும் எனக் கூறுகிறது.\nசட்டத்தின் வகைப்பாடுகள் (Classification of Law)தொகு\nகாலக் காலங்களில் சட்டம் வகைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ரோமானிய சட்டவியலாளர்கள் சட்டத்தை வகைப்படுத்த முயற்சி செய்துள்ளனர். இந்து சட்டத்தை ஏற்படுத்தி தந்தவர்கள் சட்டத்தை (வியவகார) பதினெட்டு தலைப்புகளாக தந்துள்ளனர். அவர்கள் உரிமையியல் சட்டத்திற்கும் (civil law) குற்றவியல் சட்டத்திற்கும் (criminal law) இடையான வேறுபாட்டை உருவாக்கியுள்ளனர், மேலும் அவர்கள் குற்றவியல் சட்டத்தை வேறுப்பலத் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தியுள்ளர். சட்டத்தைப் பற்றிய எந்தவொரு வகைப்பாடும் நிரந்தரமானதாக இருப்பதில்லை. ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சட்டம் வகைப்படுத்தப்பட்ட காலத்தில் அந்தச் சட்டம் எப்படி இருந்தது என்பதை பொருத்து அமைந்திருந்தது. மாறுபட்ட இடங்களிலும் காலங்களிலும் ஜனங்களின் தேவைக்கேற்ப சட்டத்தை கடைப்பிடிப்பதிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஆகையால், சட்டத்தின் இயல்பும் அதன் வடிவமைப்பும் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக புதிய வகைப்படுத்தல்கள���ம் தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பயன்படுத்தப்படும் வகைப்பாடு மற்றொரு சமுதாயத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. சட்டங்களை வேறுபடுத்திக் காட்டுவது தேளிவுடையதாக இருக்கும் என்பதில்லை.\nதேசங்களுக்கிடையான சட்டம் மற்றும் நாட்டு சட்டம்தொகு\nசட்டம் அதன் பரந்த பார்வையில் இரண்டு வகைகளாக பிரிக்கப்படலாம்: தேசங்களுக்கிடையான சட்டம் (International law) என்றும் நாட்டு சட்டம் (municipal law) என்றும்.\nஎத்தகைய தேசங்களுக்கிடையான நேறியை கோரும் போதும் அதற்கு எதிராக எழும் எதிப்புகளை தேசங்களுக்கிடையான சட்டம் என்று அழைக்கலாம். இது இப்போது ஒரு சட்டமாக மட்டும் அல்லாது, சட்டத்தின் மிக முக்கிய கிளையாகவும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. தேசங்களுக்கிடையான சட்டம் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது: தேசங்களுக்கிடையான பொதுவுடமை சட்டம் (public international law) மற்றும் தேசங்களுக்கிடையான தனியார் சட்டம் (private international law). தேசங்களுக்கிடையான பொதுவுடமை சட்டம் என்பது நாடுகள் தம்மிலான தொடர்புகள் நடனத்தை ஆகியன உட்படுத்திய விதிமுறைகளின் கூறு ஆகும். தேசங்களுக்கிடையான தனியார் சட்டம் என்பதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது வெளிநாட்டு மூலங்கள் காணப்படும் வழக்குகள் எத்தகைய விதிமுறைகள் மற்றும் கோட்பாடுகளின் படி தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது ஆகும். நுணூக்கமான பார்வையில் தேசங்களுக்கிடையான தனியார் சட்டம் என்பது தவறாகும். தேசங்களுக்கிடையான என்றச் சொல் தவறுதலாக இதற்கு நல்கப்பட்டுள்ளது, தேசங்களுக்கிடையான சட்டத்திற்கான எந்தவொரு ஒரு குணத்தையும் பெற்றிருக்கவில்லை. தேசங்களுக்கிடையான தனியார் சட்டம் தனிநபர்களிடம் மட்டுமே பயன்படுத்த முடியும் நாட்டிற்கு பொருந்தாது. தேசங்களுக்கிடையான தனியார் சட்டத்தை நடப்பிலாக்குவது நாட்டுடமை நீதிமன்றங்கள் (municipal courts) ஆகும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/jan/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3332461.html", "date_download": "2020-01-17T20:02:43Z", "digest": "sha1:PVOIMO433JIBMJM3AUKEY3CFXY4Q3SZZ", "length": 6660, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புகையில்லா பொங்கல்: தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nபுகையில்லா பொங்கல்: தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு\nBy DIN | Published on : 15th January 2020 06:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுகையில்லா பொங்கல் கொண்டாடுவது குறித்து தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பிரசாரம் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஅவிநாசி புதிய, பழைய பேருந்து நிலையங்கள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரசாரத்துக்கு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். வீட்டில் இருக்கும் பழைய பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், டயா்கள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/08/11143421/1255748/Triumph-has-Revealed-Rocket-3R-and-Rocket-3-GT-Touring.vpf", "date_download": "2020-01-17T18:59:50Z", "digest": "sha1:4XTCRKJUCVD3OE3FFBSFSEG5ELE3FCCI", "length": 18354, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீறிப்பாயும் செயல்திறனுடன் உருவாகும் டிரையம்ப் ராக்கெட் 3 மாடல்கள் || Triumph has Revealed Rocket 3R and Rocket 3 GT Touring Cruisers", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசீறிப்பாயும் செயல்திறனுடன் உருவாகும் டிரையம்ப் ராக்கெட் 3 மாடல்கள்\nபிரீமியம் மோட்டார்சைக்கிள் பிராண்டுகளில் முன்னணியில் இருக்கும் டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் 3 ஜி.டி. மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருகிறது.\nபிரீமியம் மோட்டார்சைக்கிள் பிராண்டுகளில் முன்னணியில் இருக்கும் டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் 3 ஜி.டி. மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருகிறது.\nபிரீமியம் மோட்டார்சைக்கிள் பட்டியலில் இங்கிலாந்தின் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்களுக்கு முக்கிய இடமுண்டு. இந்நிறுவனம் அடுத்த ஆண்டு சந்தையில் விற்பனைக்கு வர உள்ள டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜி.டி. ஆகிய மாடல் மோட்டார்சைக்கிள் மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.\nநீண்ட தூர பயணத்துக்கு மட்டுமின்றி சாதாரண சாலைகளிலும் பயன்படுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் ஜி.டி. மாடல் மட்டும் குரூயிஸர் வகையைச் சேர்ந்தது. ஆனால் இரண்டு மாடலிலுமே ஒரே திறன் உள்ள என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிரையம்ப் மாடல் மோட்டார்சைக்கிள் 2,500 சி.சி. திறன் கொண்டது.\nமுந்தைய ராக்கெட் மாடல் 2,300 சி.சி. திறன் கொண்டதாக வந்தது. தற்போதைய மாடலின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது. இது 3 சிலிண்டரைக் கொண்டது. 167 ஹெச்.பி. திறனை 6 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தக் கூடியது. முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் திறன் 11 சதம் கூடுதலாகும்.\nஅதேபோல 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தக் கூடியது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 - 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.79 வினாடிகளுக்குள் தொட்டுவிட முடியும்.\nஇந்த மோட்டார்சைக்கிளின் புதிய என்ஜின் எடை குறைவானது. முந்தைய மாடலைக் காட்டிலும் 40 கிலோ குறைந்துள்ளது. இதனால் சீறிப் பாய்வதோடு மைலேஜும் கூடுதலாக தரும். இதில் டிராக்ஷன் கண்ட்ரோல், ஏ.பி.எஸ். வசதிகள் உள்ளன. மழை நேரத்தில் ஓட்டுவதற்கும், சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கும், ஸ்போர்ட் மற்றும் ரைடர் என இரண்டு வசதிகள் உள்ளன.\nடிரையம்ப் நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை டி.எப்.டி. இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரை இதில் பயன்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனுடன் இணைப்பு ஏற்படுத்தும் வகையில் இதன் தொடுதிரை வசதி உள்ளது. 3 ஆர் மாடலில் ஒரே கம்பியில் வடிவமைக்கப்பட்ட ஹேண்டில் பார் உ��்ளது.\n3 ஜி.டி. மாடலில் சற்றே ஓய்வாக ஓட்டும் வகையில் ஹேண்டில்பார் உள்ளது. காலை நீட்டி சொகுசாக பயணிக்கும் வகையில் கால் வைக்கும் வசதியும் உள்ளது. இரண்டு மாடலிலுமே அலாய் சக்கரங்களைக் கொண்ட மாடலும் வந்துள்ளன. முன் சக்கரத்தில் டூயல் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் ஒரு டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன.\nஇரண்டு மாடல் மோட்டார்சைக்கிளுமே இந்த ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நவம்பர் 5-ம் தேதி முதல் நடைபெற உள்ள இ.ஐ.சி.எம்.ஏ. கண்காட்சியில் இடம்பெறுகிறது. அடுத்த ஆண்டு இந்த மாடல்கள் முதலில் ஐரோப்பிய சந்தையிலும், பின்னர் அமெரிக்காவிலும் அதைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆடி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. கார் பிரீமியம் விலையில் அறிமுகம்\nஎம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் ஆக்டிவா 6ஜி அறிமுகம்\nஎலெக்ட்ரிக் கார்களுக்கென புதிய பிராண்டை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\nகாம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nடிரையம்ப் ராக்கெட் 3 பிரீமியம் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\n2020 டிரையம்ப் ராக்கெட் 3 இந்திய வெளியீட்டு தேதி\nடிரையம்ப் டைகர் 900 வெளியீட்டு தேதி\nவாகனங்களுக்கு ரூ. 2.8 லட்சம் வரை சலுகை அறிவித்த டிரையம்ப்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ர���வின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/international-news/world/60223-uk-court-rejected-the-plea-of-vijay-mallya-against-his-extradition-order.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-17T19:52:10Z", "digest": "sha1:EUDU5SZDDF23QHEQ3NKCK3OJLSO2TXPT", "length": 11495, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மல்லையா மனு மீண்டும் தள்ளுபடி | UK Court rejected the plea of Vijay Mallya against his extradition order.", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமல்லையா மனு மீண்டும் தள்ளுபடி\nலண்டன் கோர்ட் தனக்கு பிறப்பித்த நாடு கடத்தல் உத்தரவை எதிர்த்து மாேசடி மன்னன் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை,பிரிட்டன் கோர்ட் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.\nகர்நாடக மாநிலம் பெங்களுரை சேர்ந்த பிரபல கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில், பல ஆயிரம் கோடி ருபாய் கடன் தொகையை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றான்.\nலண்டனில் இருக்கும் மல்லையாவை கைது செய்து நாடு கடத்த, சர்வதேச போலீசின் உதவியை, இந்திய அரசு நாடியது. அதன் பலனாக, மல்லையா, லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டான்.\nஜாமினில் வெளியான மல்லையாவை நாடு கடத்த, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nஇதன் பலனாக, மல்லையாவை நாடு கடத்த, பிரிட்டன் அரசு சம்மதம் தெரிவித்தது. இதை எதிர்த்து, மல்லையா சார்பில், லண்டன் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇ்ந்நிலையில், தான் நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிக்க, மல்லையா மீண்டும் லண்டன் கோர்ட்டில் மனுத் தாக்கல் ��ெய்தான், தற்போது, அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅவமதிப்பு வழக்கு: ராகுலுக்கு கோர்ட் நோட்டீஸ்\nதாய்மொழியை பெரிதும் நேசித்த வி.வி.எஸ்.லக்ஷ்மன்\nமக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்: Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராணுவ பயிற்சி மையத்தில் உணவு சாப்பிட்ட 40 ஜவான்கள் மருத்துவமனையில்\n3வது மாடியிலிருந்து இளம்பெண் தற்கொலை ஏர் இந்தியா நிறுவனம் காரணமா ஏர் இந்தியா நிறுவனம் காரணமா\nஇந்திய அணி 340 ரன்கள் குவிப்பு\nகோலியை வாழ்த்திய சாருலதா பாட்டி மரணம்\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து ���ாட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-17T18:40:11Z", "digest": "sha1:STYF25H3OXZP5RAZNSEKPELPRI7HQ7C7", "length": 8376, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\n5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கேள்வித்தாள் எளிமையாக இருக்க அந்தந்தப் பகுதிகளிலேயே தயாரிப்பு\n5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கேள்வித்தாள் எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தந்தப் பகுதிகளிலேயே தயாரித்து வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார...\nJNU வன்முறை -9 மாணவர்களுக்கு சம்மன்\nடெல்லியின் ஜவகர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 9 மாணவர்களிடம் நாளை விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மாணவிகளிடம் விசாரணை நடத்த பெண் காவல...\nநன்கொடையாளர்கள் உதவியுடன் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பள்ளி நிர்வாகம்\nநாகை அருகே அரசுப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு நன்கொடையாளர்கள் உதவியுடன் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 4...\nஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து ஆதரவை தெரிவித்தார் தீபிகா படுகோன்\nடெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை நடிகை தீபிகா படுகோன் நேற்று மாலை திடீரென முன்அறிவிப்பின்றி நேரில் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். கருப்பு ஆடை அணிந்து...\nநீட் பயிற்சி தர அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வரவுள்ளனர் - செங்கோட்டையன்\nநீட் தேர்வு எ���ுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுவதாகவும், அமெரிக்க மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் தமிழர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வருகை தர இருப்பதாகவும், பள்ளிக...\nதஞ்சை கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம்\nதஞ்சை பாரத் கல்லூரியில் கும்மியடித்தும் குலவையிட்டும் மாணவ, மாணவிகளால் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழா பாரம்பரியத்தை வெளிக்கொணரும் விதமாக அமைந்தது. தென்னை ஓலையால் குடிசை வேய்ந்து, வண்ண கோலமிட...\nகுஜராத் மாநிலத்தில் இருவேறு மாணவர் அமைப்பினரிடையே மோதல்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில், இருவேறு மாணவர் சங்கத்தினர் கடுமையாக மோதிக் கொண்டதில், 10 பேர் காயமடைந்தனர். இவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். டெல்லி ஜே.என்.யூ தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்த...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகாணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்\nநித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..\nகருத்தா பேசுனாரு நடிகர் கார்த்தி.. நீர் வளம் வாழ்வு தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/32217", "date_download": "2020-01-17T18:33:58Z", "digest": "sha1:MJHSTLZMTVQBUXNA6O3PVLEW3DD2FSXS", "length": 5282, "nlines": 57, "source_domain": "www.maraivu.com", "title": "திரு ஆறுமுகம் புவனேந்திரராசா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு ஆறுமுகம் புவனேந்திரராசா – மரண அறிவித்தல்\nதிரு ஆறுமுகம் புவனேந்திரராசா – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 5,531\nபிறப்பு : 10 நவம்பர் 1939 — இறப்பு : 13 ஒக்ரோபர் 2018\nயாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு, கொழும்பு தெஹிவளை மல்வத்தை வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் புவனேந்திரராசா அவர்கள் 13-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,\nகாலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,\nவேலவகுமார், கணேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nவடிவழகாம்பிகை, காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, தேவராஜன், சுந்தரராசா, சொர்ணாம்பிகை, குமரேந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஅருந்ததி, அகலிகா ஆகியோரின் ��ன்பு மாமனாரும்,\nஅன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று தெஹிவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, ஆறுமுகம், புவனேந்திரராசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://chollukireen.com/2014/07/31/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-01-17T19:36:47Z", "digest": "sha1:TJKCEEZ33OLFBDXSN6ZHGPGMD25VJSL6", "length": 21920, "nlines": 288, "source_domain": "chollukireen.com", "title": "எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை | சொல்லுகிறேன்", "raw_content": "\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஜூலை 31, 2014 at 8:43 முப 8 பின்னூட்டங்கள்\nஆகஸ்ட் எட்்டாம் தேதி வரலக்ஷ்மி பூஜை. சென்ற வருஷத்திய என் பதிவை திரும்பவும் அளிக்கிறேன்.\nபெயரே வரலக்ஷ்மி பூஜை. கேட்ட வரங்களை அள்ளிக் கொடுக்கும் பூஜை.\nவிவாகமான பெண்கள், தலைமுறைத்,தலைமுறையாகக் கொண்டாடி,\nவரலக்ஷ்மி அம்மனிடம் நல்ல வரங்கள் வேண்டிப் பூஜித்துவரும் ஒரு நோன்பு.\nபல குடும்பங்களில் வழக்கமில்லாதும் இருக்கலாம்.\nபிறந்த வீட்டில் உண்டு, புகுந்த வீட்டில் இல்லை என்றும் சொல்வதுமுண்டு.\nபொதுவில் குடும்பத்தின் ஐசுவரிய வளத்திற்கும், வளமான வாழ்க்கைக்கும்\nகணவரின் க்ஷேமத்திற்காகவும் கொண்டாடப் படுகிறது,அனுஷ்டிக்கப் படுகிறது\nஎன்பதுதான் எங்களின் முன்னோர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது.\nநாங்கள் எங்கள் குடும்பத்தில் எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதுதான்\nஏறக்குறைய எல்லோருமே அம்மனைக் கலசத்திலிருத்தி அலங்காரங்கள் செய்து,\nவீட்டற்குள் அழைத்து, மண்டபத்திலிருத்தி நல்ல முறையில் பூஜை செய்வது வழக்கம்.\nசிற்சில விஷயங்களில், மாறுபாடு இருந்தாலும்,கொள்கையும்,பூஜையின்\nதமிழ் நாட்டில் ஸுமங்கலிப் பெண்கள், இப்பூஜையை செய்வது வழக்கம்.\nகர்நாடகாவில், கணவனும், மனைவியுமாகச் சேர்ந்து, சாயங்காலவேளையில்\nவடை,பாயஸம்,இட்டிலி. கொழுக்கட்டை, மஹாநிவேதநம்,பலவகைச் சமையல்கள்,\nபருப்பு,சுண்டல்கள், வகை,வகையான பழங்கள் இவை யாவும் அவரவர்கள்\nசவுகரியப்பட்டதை சிரத்தையாகச்,சேகரித்தும்,பூஜையில் நிவேதனம் செய்வார்கள்\nபலவித பக்ஷணங்களைச் செய்து, அவைகளை நிவேதனம் செய்யும��\nஆவணிமாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில்\nசில ஸமயம் இது ஆடி மாதத்தில் அமையும். இந்த வருஷம் ஆடி மாதம்\nஆடி 31 ஆம்தேதி அதாவது ஆகஸ்ட் 16…\n8 பின்னூட்டங்கள் Add your own\n1. வை. கோபாலகிருஷ்ணன் | 9:03 முப இல் ஜூலை 31, 2014\nஅழகான படத்துடன் அற்புதமான பதிவு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஉங்கள் பாராட்டு மிகவும் ஊக்கத்தைக் கொடுக்கிரது.அன்புடனும்,ஆசிகளுடனும்\n3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 12:57 முப இல் ஓகஸ்ட் 2, 2014\nஅருமையாக விளக்கியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி\nஅப்படியா. மிகவும் ஸந்தோஷம். அன்புடன்\nஇந்த வார வல்லமையாளராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். வல்லமை இதழில் படியுங்கள். இணைப்பு இதோ:http://www.vallamai.com/\nஅன்புள்ளரஞ்ஜனி வல்லமை இதழுக்குச் சென்றேன்.\nஅங்கும் நீ இருந்திருக்கிராய். இவ்வளவு அக்கரையாக\nயார் இருப்பார்கள். அதே திரு ஸைபர் ஸிம்மன் அவர்கள் என்னைப்பற்றி எழுதியபோது எந்த மனநிலை\nஏற்பட்டதோ அதே நிலைதான் இப்போதும். வாழ்த்துகள்\nஅனுப்பியுள்ளாய். மிக்க நன்றியும் வாழ்த்துகளும் உனக்கும்,யாவருக்கும். இன்னும் நிறைய உன்னிடம்\nதெரிந்து கொள்ள வேண்டும். தான் மதிக்கும் ஒருவரை\nஇதைவிட எப்படி ஸந்தோஷப்படுத்த முடியும்\nஎன்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு. அன்புடன்\n7. வை. கோபாலகிருஷ்ணன் | 5:06 பிப இல் ஓகஸ்ட் 4, 2014\nஇந்த வார வல்லமையாளராகியுள்ள தங்களுக்கு என் நமஸ்காரங்கள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.\nஇநத இனிய செய்தியினைக்கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.\nஉங்களின் மனப்பூர்வமான,வாழ்த்துகள்.பாராட்டுகள் எல்லாம் என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது.\nஉண்மையான அன்பின் வெளிப்பாடு. மிகவும் நன்றி. உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனப்பூர்வமான ஆசிகள் என்றும் உரியது. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூன் ஆக »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nவேர்க்கடலை சேர்த்த பீர்க்கங்காய் கூட்டும் துவையலும்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறை��ிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/category/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-17T20:23:28Z", "digest": "sha1:JSXG3QLBUHVHTZQYZANFAHY65KK3APFI", "length": 5560, "nlines": 94, "source_domain": "news.tamilmurasam.com", "title": "நம்மவர் நிகழ்வுகள் - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nதமிழ் முரசம் ; உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி.\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nதை 1 ஆம் நாள் «தமிழ் மரபுத் திங்கள்» – முன்மொழிவு\n«அதிகரித்துவரும் இளையோரிடையேயான குற்றச்செயல்கள்» கருத்தரங்கு\n19 ஆவது ஆண்டு நிறைவில் பொங்கு தமிழ் பிரகடனம்\nமகாராணியின் விருது பெற்ற மாதங்கி\nசெல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nகள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்\nமரணமான 3 வயதுக்குழந்தை “அவந்திகா” வின் மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தது நோர்வே அரசு\nஒஸ்லோவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்\nதுயர் பகிர்வு -துரைராசா இராசக்குமரன்- 274 views\n”மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்” ஈரான் அதிபர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-17T20:26:41Z", "digest": "sha1:JGAH475RSBWRRVFO64KGGCM7K3E2DAKC", "length": 14011, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆழ்வார்திருநகரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 10 சதுர கிலோமீட்டர்கள் (3.9 sq mi)\nஆழ்வார்திருநகரி (ஆங்கிலம்:Alwarthirunagari), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இது ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.\nதிருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் தூத்துக்குடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 26 கிமீ தொலவிலும் அமைந்துள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சியின் 9,289 மக்கள்தொகை 9,289 ஆகும்[4]\n10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 73 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]\nஇவ்வூர் நம்மாழ்வார் பிறந்த தலமாகும். இங்கு அமைந்துள்ள அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றாகும். ஆழ்வார்திருநகரி நவதிருப்பதி தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.. இங்கு மேலும் திருவேங்கடமுடையான் கோயிலும், திருவரங்கநாதன் கோவில் பிள்ளைலோகாச்சாரியார், அழகர், தேசிகர், ஆண்டாள் திருக்கோவில், உடையவர் கோவில், உய்யக்கொண்டார், பெரியநம்பி, கிருஷ்ணன், திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வான் ஆகிய கோவில்கள் உள்ளன.\n\"பூதலவீரராம\" என்று பொறிக்கப்பட்ட பழைமையான காசுகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. [6]\nஇவ்வூரில் பத்துப்பாட்டு நூல்களைத் தேடி சுமார் முப்பது கவிராயர்கள் வீட்டு ஓலைச்சுவடிகளைப் பிரித்துப் பார்த்துத் தேடியிருக்கிறார் தமிழ்தாத்தா உ.வே.சா இவ்வூரில் கிடைத்த ஐங்குறுநூறு ஏட்டுப்பிரதியே தாம் ஐங்குறுநூற்றைப் பதிப்ப்பிப்பதற்கு ஆதாரமானது என்று குறிப்பிடுகின்றார்.[7]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்ப�� விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ [https://indikosh.com/city/700456/alwarthirunagiri ஆழ்வார்திருநகரி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]\n↑ ஆழ்வார்திருநகரி பேரூராட்சியின் இணையதளம்\nஅருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் வரலாறு தினமலர்\nஎட்டயபுரம் வட்டம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம் · ஏரல் வட்டம் · கயத்தாறு வட்டம்\nதூத்துக்குடி · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம் · கருங்குளம்\nஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · நாசரெத் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · ஸ்ரீவைகுண்டம் · கழுகுமலை · கானம் · கயத்தார் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2020, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-17T18:43:26Z", "digest": "sha1:R4Z6MKT25N3Q3MFLAAB45IXZY53QSRKV", "length": 16414, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "செய்தியாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவைகளுக்குச் செய்திகளைச் சேகரித்துத் தொக��த்துத் தரும் பணிகளைச் செய்பவர்கள் செய்தியாளர், நிருபர் அல்லது பத்திரிக்கையாளர் (journalist) எனப்படுகிறார்கள். செய்தி நிறுவனங்கள் இத்தகைய நிருபர்களை பல்வேறு இடங்களில் பணி நிமித்தம் செய்து உடனடியாக செய்திகளை சேகரித்து தங்களது ஊடகங்களின் (media) மூலம் மக்களுக்கு கொண்டு செல்வார்கள். இவர்கள் நேர்காணல், கவனித்தல், ஆய்வுசெய்தல் மூலம் செய்திகளைச் சேகரிப்பார்கள்.\nதேர்ந்த செய்தியாளர்களாவதற்கு உலகில் பல்வேறு நாடுகளிலும் பட்டப்படிப்புகளும் பட்டயப்படிப்புகளும் உள்ளன.\n1.3 தொழில் திறன் வகைகள்\n4 தமிழ்நாட்டில் செய்தியாளருக்கான சலுகைகள்\nசெய்தியாளர்களை அவர்கள் பணியின் இயல்பு, பணியமைப்பு, தொழில் திறன் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம்.\nசெய்தியாளர்கள் செய்யும் பணியின் இயல்பை ஒட்டி அவர்களை 4 வகையாகப் பிரிக்கலாம்.\nநகரச் செய்தியாளர் - செய்தித்தாள்/தொலைக்காட்சி ஊடகம் அமைந்துள்ள ஊரிலுள்ள செய்திகளைத் திரட்டும் செய்தியாளர். இவர்களை உள்ளூர் செய்தியாளர் என்றும் அழைப்பதுண்டு.\nநகர்ப்புறச் செய்தியாளர் - மாநிலத்திலுள்ள மாவட்டத் தலைநகரிலிருந்து செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர்.\nதேசியச் செய்தியாளர் - நாட்டிலுள்ள மாநிலத் தலைநகரிலிருந்து செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர்.\nவெளிநாட்டுச் செய்தியாளர் - வெளிநாடுகளில் தங்கி உலகச் செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர்.\nசெய்தியாளர்கள் பணியை வைத்தும் அவர்களை 4 வகையாகப் பிரிக்கலாம்.\nபகுதிநேரச் செய்தியாளர் (Reporter) - செய்தித்தாள்/தொலைக்காட்சி ஊடகத்தின் நேரடிப் பணியாளராக இல்லாது, அனுப்புகின்ற செய்திகளுக்கேற்ப பணம் பெற்றுக் கொள்பவர்.\nசெய்தியாளர் (Correspondent) - செய்தித்தாள்/தொலைக்காட்சி ஊடகத்தின் முழு நேரப் பணியாளராக இருந்து கொண்டு செய்திகளைத் திரட்டித் தருபவர்.\nமன்றச் செய்தியாளர் (Lobby Correspondent) - நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றின் நடவடிக்கைகளைக் கொண்ட செய்திகளை அளிப்பவர்.\nசிறப்புச் செய்தியாளர் (Special Correspondent) - ஒரு குறிப்பிட்ட நிகழ்வையோ அல்லது வெளிநாடு செல்லும் தலைவர்களைத் தொடர்ந்து அது குறித்த செய்திகளைத் திரட்டித் தருபவர்.\nசெய்தியாளர்கள் தொழில் திறனை வைத்து அவர்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.\nசெய்தியாளர் (Reporter) - பார்ப்பதை அப்படியே எழுதுபவர்.\nவிளக்கச் செய்தியாளர் (Interpretative Reporter) - பார்ப்பதுடன் தான் ஊகித்துணர்வதையும் சேர்த்துத் தருபவர்.\nசெய்தி வல்லுநர் (Expert Reporter) - பார்க்காதவற்றைக் கூட அதன் பொருள் இதுதானென்று தீர்மானித்து சிறப்பாகத் தருபவர்.\nசெய்தியாளர் சிறந்த செய்தியாளராகத் திகழ வேண்டுமானால் அவரிடம் கீழ்காணும் தகுதிகள்/பண்புகள் இருக்க வேண்டும்.\nஒவ்வொரு தொழிலையும் திறமையாகச் செயல்படுத்த அதற்கென சில கருவிகள் தேவைப்படுகிறது. செய்தியாளருக்கும் அது போன்று சில கருவிகள் தேவையாக உள்ளது.\nதமிழ்நாட்டில், சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் அவர்களால் ஒவ்வொரு பத்திரிகை நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர், ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 2 ஒளிப்பதிவாளர்கள் , 2 ஒளிப்பதிவு உதவியாளர்கள் ஆகியோர்களுக்கு செய்தியாளர் அட்டைகளை அளிக்கிறது.\nசென்னையில் ஒரு நாளிதழுக்கு 9 செய்தியாளர்கள், 2 புகைப்படக்காரர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் ஆகியோர்களுக்கு பத்திரிகையாளர் அங்கீகார அட்டை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அங்கீகார அட்டை பெற்ற செய்தியாளர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், 50 சதவிகித ரயில் கட்டண சலுகை போன்றவைகளைப் பெற முடியும். மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் அளிக்கப்படும் வீடுகள், வீட்டிற்கான காலிமனைகள் போன்றவைகளை பத்திரிகையாளர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் பெற முடியும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2016, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_(1968_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-17T19:43:04Z", "digest": "sha1:3FLFHAMTBY6C7RPILHD5HTCWC5TRK6X6", "length": 5831, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹரிச்சந்திரா (1968 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. எஸ். பிரகாஷ் ராவ்\nஹரிச்சந்திரா 1968ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜி. வரலட்சுமி, எம். என். நம்பியார், டி. எஸ். பாலையா, கே. ஏ. தங்கவேலு, டி. பி. முத்துலட்சுமி, வி. கே. ராமசாமி ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தனர். கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1]\n↑ \"சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் -\" பக். 12.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2016, 21:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-17T18:54:57Z", "digest": "sha1:QNKGBE4CTTW7R5TV4DMED7PMJ2ACK75Y", "length": 4882, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகில் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆண் அல்லது பெண்பால் பெயர்\nஅகில் பள்ளிக்குச் செல்கிறாள்(பெண்பால் பயன்பாடு)\nஅகில் கணிப்பொறி கற்கின்றான்(ஆண்பால் பயன்பாடு)\nதமிழில் பெயரிடுவோம், மா.தமிழ்ப்பரிதி, பக்கம் 10, தமிழகம் வெளியீடு, சின்ன சேலம், திருத்தப்பெற்ற ஐந்தாம் பதிப்பு, 2009\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-woman-shocking-confession-in-scooty-theft.html", "date_download": "2020-01-17T19:34:19Z", "digest": "sha1:2OLE5HHPNZMGQGE4TCSLYZ5DJ5SBQBKJ", "length": 12712, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai Woman Shocking Confession in Scooty Theft | Tamil Nadu News", "raw_content": "\n'நாங்க பார்க்காததா'... 'ஸ்கூட்டி திருட முயன்ற'... இளம் பெண்னின் கெத்தான பதிலால்... அதிர்ந்த சென்னை மக்கள்... சிசிடிவி காட்சிகள்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகடந்த புத்தாண்டு அன்று வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியை திருட முயன்றபோது மாட்டிக் கொண்ட இளம் பெண் கூறிய பதிலால் பொதுமக்கள் அதிந்து போயினர்.\nசென்னை திருவல்லிக்கேணி, தாயார் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் யாசர் அராஃபத் (26). இவர், கடந்த 1-ம் தேதி இரவு வீட்டின் முன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்ற சிறிது நேரத்தில், வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளை டிவியில் பார்த்துள்ளார். அப்போது அந்த தெருவில் வந்த இரு இளம் பெண்களில் ஒருவர் யாசர் அராஃபத் வீட்டிற்கு எதிரே இருட்டில் மறைந்து நின்று நோட்டமிட, மற்றொருவர் பக்கத்து வீட்டு படிக்கட்டில் அமர்ந்துகொண்டார்.\nபின்னர், அந்த இளம்பெண், அங்கு நிறுத்தப்பட்டிருந்த யாசார் அராஃபத்தின் ஸ்கூட்டரை கள்ளச்சாவி போட்டு திறக்க முயன்றது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உஷாராகி வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே இறங்கி ஓடி வந்தார். அவரை கண்டதும் அந்த இளம் பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் விரட்டிச்சென்ற போது அதில் ஒரு பெண் மட்டும் சிக்கினார். உடனே அவரை ஒரு வீட்டின் க்ரீல் கேட்டுக்குள் வைத்து பொதுமக்கள் சிறைப்பிடித்து வைத்தனர்.\nஅப்போது அந்தப் பெண் ‘நான் திருடவில்லை என்றதும், அதற்கு பொதுமக்கள் நீ திருடியதை சிசிடிவி மூலம் பார்த்துவிட்டுதான் உன்னைப் பிடிக்க வந்தோம் என்று கூறினர். அதற்கு அவர் ‘வீடியோல எடுக்காத, யோவ் என்னை ஸ்டேஷன்ல கொண்டு போய் விடு' என்று தைரியமாக எதிர்த்து பேசினார். ‘நாங்க பார்க்காத ஜெயிலே இல்ல’ என்ற ரேஞ்சில் அந்த பெண் கெத்தாக குரல் கொடுக்கவும், திருட முயன்றதற்காக மன்னிப்பு கேட்பார் என்று கருதிய பொதுமக்களுக்கு அவரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.\nஅவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் சந்தியா (19) என்பதும், தப்பி ஓடிய தோழியின் பெயர் மோனிஷா (20) என்பதும் தெரியவந்தது. சந்தியா மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும் அவர் மீது கஞ்சா விற்ற வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. சந்தியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் தப்பியோடிய மோனிஷாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.\nசென்னை திருவல்லிக்கேணி பகுதியில் டியோ பைக்குகளை குறிவைத்து திருடும் இளம்பெண்கள் pic.twitter.com/amVWcd4VOZ\n.. பைக் மீது ‘உரசிய’ லாரி.. டயருக்கு அடியில் சிக்கிய ‘இரு பெண்கள்’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..\n‘மது பழக்கத்தில்’ இருந்து மீள உதவிய ‘மனைவி’.. ‘கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்’.. ‘கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்’.. ‘மிரள வைக்கும்’ காரணம்\n‘அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்’.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’.. அதிர்ச்சியில் உறைய வைத்த ஸ்கேன் ரிப்போர்ட்..\n.. ‘நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் வாட்ஸ் அப் வீடியோ கால்’.. நொடியில் வக்கீலுக்கு நேர்ந்த பயங்கரம்..\nகால்வாயில் கிடந்த இளம் பெண் சடலம்... அதிர்ச்சியான பொதுமக்கள்... வேலூரில் பரபரப்பு சம்பவம்\n'ஆசையா அம்மா வாங்கிட்டு வந்தாங்க'... 'எமனாக வந்த போண்டா'... சென்னையில் நடந்த அதிர்ச்சி\nசெலவுக்கு பணம் தேவை... வீட்டின் முன்பு... இளம் பெண்கள் செய்த காரியம்... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்\n’.. ‘அழுதபடி போலீஸுக்கு வந்த போன் கால்’.. புத்தாண்டில் சென்னை பெண்ணுக்கு நடந்த கொடுமை..\n‘நாளை (ஜனவரி 3, 2020) சென்னை-யில் இங்கெல்லாம் பவர் கட்’.. உங்க ஏரியாவும் இருக்கானு செக் பண்ணிக்கங்க\n’.. ‘வெறித்தனமாக கிச்சனுக்குள் ஓடிய கணவர்‘.. புதுவருஷ நாளில் நேர்ந்த விபரீதம்\nகல்யாணமாகி 2 வருஷம் தான்... கிணற்றில் இருந்து... சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்... அதிர்ந்துபோன பெற்றோர்\n'டிரான்ஸ்பார்மரில் கேட்ட அலறல் சத்தம்' ...'காப்பாற்ற ஏறிய ஊழியர்' ...சென்னையை கலங்க வைத்த சோகம்\nஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி பார்த்த வேலையால்... கோயிலுக்கு சென்ற கணவருக்கு... ஓடும் ரயிலில் நேர்ந்த பயங்கரம்\nஅரை நிர்வாணமாக வந்து... பெண்களின் ஆடைகளை 'திருடும்' சைக்கோ... பதறவைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்\nமனநோயாளி போல் பேசிய... சைக்கோ இளைஞரால்... 6 வயது சிறுவனுக்கு... நடந்த பயங்கரம்\nVIDEO: ‘செலவுக்கு பணம் இல்லை’.. ‘சென்னையில் எதிர்வீட்டு இளைஞர் செய்த செயல்’.. ‘சென்னையில் எதிர்வீட்டு இளைஞர் செய்த செயல்’.. அதிரவைத்த சிசிடிவி காட்சி..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘இரும்பு பைப்பின் இடையில் சிக்கிய கால்’.. ‘மீட்க வந்த தீயணைப்புப்படை’.. கோயம்பேடு மார்க்கெட்டில் பரபரப்பு..\n'ராட்சத ராட்டினத்தில்.. சிக்கிக் கொண்ட சிறுமியின் தலை'.. 'காப்பாற்றாமல்', ஆபரேட்டர் செய்த காரியம்.. சென்னையில் நடந்த பதைபதைப்பு சம்பவம்\n'கட்டிப்பிடித்து முத்தம்'... 'நண்பனை பழிவாங்க இளைஞரின் பிளா���்' ... சென்னையில் நடந்த பகீர் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/amit-panghal", "date_download": "2020-01-17T20:01:37Z", "digest": "sha1:LIDFJH4IEVTJEMU46CU5OIBAJ3FG6BT2", "length": 16463, "nlines": 227, "source_domain": "tamil.samayam.com", "title": "amit panghal: Latest amit panghal News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல்...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nமரண மாஸ், செம, சும்மா கிழி...\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே...\nபொங்கல் பண்டிகை: சிறப்பு ப...\n100 கோடி முதலீட்டில் கோயம்...\n16 காளைகளை ஒரே ரவுண்டில் அ...\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோ...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nசுப்மன் கில், ருதுராஜ் மிர...\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 மற்றும் ரூ.2...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம்...\nஏர்டெலுக்கு வந்த சோதனையை ப...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: காணும் பொங்கலுக்கு ஜாலியா...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nபெட்ரோல் விலை: 2வது நாளாக ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி சண்ட...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nBhogi : அந்திமழை மேகம் தங்க மழை ..\nதயவு செஞ்சு எனக்காக இதை மட்டும் பண்ணுங்க...: கெஞ்சிக்கேட்கும் வரலாற்று நாயகன் அமித் பன்ஹால்\nபுதுடெல்லி: தனக்கு எந்த பரிசும் வேண்டாம், அதற்கு பதிலாக தனது பயிற்சியாளரை கவுரவிக்க வேண்டும் என உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் வெள்ளி வென்ற, அமித் பன்ஹால் வேண்டிக்கேட்டுள்ளார்.\nManish Kaushik : உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஃபைனலில் அமித் பன்ஹால்\nபுதுடெல்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அமித் பன���ஹால் ஃபைனலுக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் இத்தொடரின் ஃபைனல் வரை முன்னேறிய முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார்.\nசாப்பாட்டுக்கும், கிளவுஸ் வாங்க கூட காசில்லை, தங்கம் வென்று இந்தியாவை பெருமை படுத்திய அமித்\nமிகவும் ஏழ்மையான சூழலிலிருந்து வந்த அமித் பங்கல் குத்துச் சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.\nAsian Games 2018: குத்துச்சண்டையில் அமித் பங்கல் தங்கப்பதக்கம்\nஆசிய விளையாட்டு: பதக்க எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை\nஇந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவு பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளது.\nஆசிய விளையாட்டு: பதக்க எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை\nஇந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவு பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளது.\nஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் அமித்\nஆசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.\nஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் அமித்\nஆசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.\nகுத்துச் சண்டையில் 3 பதக்கங்கள் - ஒரு தங்கம், 2வெள்ளி\nகாமன்வெல்த் இன்றைய தினம் இந்தியா பதக்க வேட்டை நடத்தி வருகின்றது.\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோஹித்... அடுத்த போட்டியில் சந்தேகம்\nமிரட்டிய இந்திய பவுலர்கள்... ஸ்மித் மல்லுக்கட்டு வீண்... இந்திய அணி அசத்தல் வெற்றி\nரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு முதல் ஆஸியை சும்மா கிழி கிழின்னு கிழித்த இந்திய கிரிக்கெட் டீம் வரை...இன்றைய முக்கியச் செய்திகள்\nவிக்கெட்டில் செஞ்சுரி அடித்த குல்தீப்... மூன்றாவது அதிவேகமான இந்தியரானார்\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/10/23083009/1267540/Want-to-lose-weight-You-can-exercise-like-this.vpf", "date_download": "2020-01-17T19:16:53Z", "digest": "sha1:4BEOYXW7HFP4YGQXQLOBMPZ6OZS622AL", "length": 18750, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடல் எடையை குறைக்க வேண்டுமா? இப்படி உடற்பயிற்சி செய்யலாம் || Want to lose weight You can exercise like this", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபதிவு: அக்டோபர் 23, 2019 08:30 IST\nஇயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை விரைவில் குறைக்க முடியும்.\nஇயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை விரைவில் குறைக்க முடியும்.\nஉடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் வாக்கிங் செல்ல ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பத்திலேயே அதிக தூரம் நடக்கக் கூடாது. இரண்டாவது வாரம், நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் படிப்படியாக அதிகரித்து, ஆறு மாதத்திற்குள், ஒரு மணி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.\nநடைப்பயிற்சி செய்தால் ஆரம்பத்தில் எடை குறையும். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, எடை குறையாது. ஆனால், எடை கட்டுக்குள் இருக்க, நடைப்பயிற்சி செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். டிரெட்மில்லில் நடப்பவர்கள், அந்தக் கருவியில் உள்ள ஒவ்வோர் இலக்கையும் படிப்படியாக முடிக்க முயற்சிக்க வேண்டும்.\nஉடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி தூண்டுகோல் மட்டுமே. நடைப்பயிற்சியுடன் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால் மட்டுமே, உடல் எடை நன்றாகக் குறையும். கார்டியோ பயிற்சிகள் (நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங் ) 60 சதவிகிதமும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் (புஷ் அப், ஸ்குவாட், பளு தூக்கும் பயிற்சிகள்) 40 சதவிகிதமும் செய்தால் உடல் எடை குறையும்.\nஅதிக அளவு உடற்பயிற்சி செய்தால், சீக்கிரமே உடல் எடை குறையும். ஆனால், சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்கும் முறை உடலுக்கு ஏற்றது அல்ல. வாழ்நாள் முழுவதும் அதிக அளவு உடற்பயிற்சி செய்ய முடியாது. எனவே, தினமும் 300 -500 கலோரிகளை எரிக்கும் அளவு உடற்பயிற்சி செய்தால் போதுமானது.\nவெறும் செருப்பு போட்டுக்கொண்டு நடைப்பயிற்சி செய்யக் கூடாது. டிராக் ஸூட், ஷூ அணிந்துதான் நடைப்பயிற்சி, ஜாகிங் செல்ல வ��ண்டும்.\nஎந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். எனினும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது உற்சாகம் தரும். ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொண்டால் போதுமானது. குடும்பத்தினருடன் ஒன்றாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது ஊக்கம் அளிக்கும்.\nஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள், ஆர்வக்கோளாறாக எல்லா கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது. முதல் 10 நாட்கள் வெறும் நடைப்பயிற்சி மட்டுமே செய்ய வேண்டும். உடற்பயிற்சியாளர் அனுமதியுடன் மட்டுமே, பளு தூக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.\nநடைப்பயிற்சி முடிந்த உடனே காபி, டீ குடிக்கக் கூடாது. 20 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீர் அருந்தலாம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்த பின்னர், நன்றாகக் குளித்த பின்னர், உணவு அருந்தலாம். சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துத்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது, திடீர் தாகம் எடுத்தால் 20-30 மி.லி அளவுக்கு மட்டும் தண்ணீர் குடித்தால் போதுமானது. உடற்பயிற்சி செய்யும்போது, அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது.\nஇயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை குறைவதோடு, நீண்ட ஆரோக்கியமான வாழ்வும் வசமாகும்.\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nகல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nசைனஸ் பிரச்சனையை தீர்க்கும் பிரிதிவி முத்திரை\nகல்லீரலின் பாதுகாப்பு கவசம் யோகமுத்ரா\nசளி பிரச்சனையை குறைக்க உதவும் பிராணாயாமங்கள்\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nகுழந்தைகள் உயரமாக வளர சில உடற்பயிற்சிகள்\nகைகளில் உள்ள அதிகப்படியாக தசையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nஅழகான தொடைக்கு வீட்டிலேயே இருக்கு உடற்பயிற்சி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/74524-only-advice-for-women.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-17T19:56:16Z", "digest": "sha1:J4WI5BP75ZUHQEJOJPPTLZUGHGFBHN2A", "length": 12527, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பொண்ணுங்களுக்கு மட்டும் தான் அறிவுரையா.. பசங்களுக்கு இல்லையா? | only advice for women", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபொண்ணுங்களுக்கு மட்டும் தான் அறிவுரையா.. பசங்களுக்கு இல்லையா\nபொண்ணுங்களுக்கு மட்டும் தான் அறிவுரையா.. பசங்களுக்கு இல்லையா என ஐதராபாத் போலீசிடம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஐதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், பெண்கள் என்ன செய்ய வேண்டும் என ஹைதராபாத் போலீசார் 14 அறிவுரைகள் அடங்கிய பட்டியலை வெள���யிட்டு உள்ளனர்.\n1. வெளியில் செல்லும்போது எங்கு செல்கிறீர்கள், என்ற விவரங்களை உங்கள் வீட்டினரிடம்,நண்பரிடம் சொல்லி செல்லுங்கள்.\n2. ஆட்டோ அல்லது டாக்சியில் பயணம் செய்தால் வண்டி எண், தொடர்பு எண்களை பகிருங்கள்.\n3. உங்களுக்கு உதவி தேவை என்றால் 100-க்கு டயல் செய்யுங்கள். உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇது சமூக வலைதளங்களில் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. பெண்களுக்கு இவ்வளவு அறிவுரைகளை சொல்லும் போலீசார், பெண்களிடம் மோசமாக நடந்து கொள்ள வேண்டாம் என ஆண்களுக்கு ஒரு அறிவுரை கூட சொல்லவில்லை ஏன் என ஆண்களுக்கு ஒரு அறிவுரை கூட சொல்லவில்லை ஏன் என பொதுமக்கள் மக்கள் மற்றும் பெண்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஐதராபாத் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் தற்போது #hyderabadpolice என்னும் ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇடி விழுந்ததால் உருவான புதிய அருவி... இயற்கையின் அற்புதத்தை கண்டு பிரமிக்கும் மக்கள்\nசாலையில் கிடந்த பணத்தை தூக்கி கொண்டு ஓடிய தம்பதி; கேமராவில் மாட்டிக்கொண்டனர்\nகடற்படையின் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றார் ஷிவாங்கி\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெட்ரோல் பங்கில் பற்றி எரிந்த கார்\n சடலங்களுக்கு ஊசி போட்ட போலீஸ் அதிகாரிகள்\nஐதராபாத் கொலை வழக்கு: குற்றவாளிகளை அடையாளம் காட்டிய விந்தணுக்கள்..\nபிலிம் சேம்பர் முன்பு தற்கொலை முயற்சி பரபரப்பில் திரையுலகம்\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=20805016", "date_download": "2020-01-17T20:23:26Z", "digest": "sha1:OGGURFTWPFEQRCUPKFBD6QJLJ2AMI2T5", "length": 50079, "nlines": 833, "source_domain": "old.thinnai.com", "title": "Last Kilo byt – 13 : ஆடை.. | திண்ணை", "raw_content": "\nஆடை விசயம் அதிகமாக பேசப்படுகிறது. கிரிக்கெட்டில் எதிர்ப்புகளுக்கு பிறகு கொஞ்சம் மூடி சியர்ஸ் லீடர்கள் வருகிறார்கள். முன்னாலிருந்ததைப்போலில்லை. இப்போது பாதிக்குமேலே மூடி, பார்க்க நன்றாகவேயில்லை.\nஎதுவும் செய்யாமலிருந்தால் அடிதடி கலாட்டாவில் இறங்கி போட்டபணத்திற்கு பிரச்சனை வரும் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லியிருக்கிறார்கள் போல. கூடவே ஆண்களும் ஆடுவது பாலிவுட் பாட்டின் பிண்ணணிபோல தெரிகிறது. ஸ்ரூக்கானின் ஐடியாவாகயிருக்கலாம். இறுதி ஆட்டத்தில் சாருக்கானும், பீரிதி ஜுண்டாவுமே சீயர்ஸ் லீடராக வரலாம். சட்டை அவிழ்க்கும் தார்மீக உரிமைதனக்கு மட்டுமே உள்ளதென வாதிடும் சல்மான்கானும் வந்த குஸிப்படுத்தலாம் என்கின்றன வட்டாரங்கள். பணம் பத்தும் ஆடும்.\nமும்பை தாக்கரே சகோதரர்கள் பதிவுபோல கலாச்சார திருவாய் திறந்து சில கருத்துக்களை மலர்ந்தார்கள். அதில் எனக்கு பிடித்தது, ” களிப்பு வேண்டுமென்றால் காபரே பதிலாய் பங்கரா(பஞ்சாபிகுத்தாட்டம்) ஆடலாமே” நல்ல ஐடியாதான்.\nபணத்திற்காக திறக்கிறது, அவிழ்கிற���ு பாலிவுட்டின் சில கதவுகள் கொக்கிகள். தேவைப்பட்டால் பணத்திற்கு திறக்கவும், பாதிப்பென்றால் மூடவும் தயங்காது- எல்லாம் பணம். எதற்கும் வளைந்து கொடுக்கும் முதலாளித்துவம் என்கிறான் சிவப்புபீடா வாயோடு என் நண்பன். எது எப்படியோ வெளிச்சத்தின் அடியில் நிர்வாணங்கள் மூடப்படுகின்றன.\n“இப்படிக்கு ROSE” விஜய் டிவியின் நிகழ்ச்சியிலும் ஆடை விழுமியங்களைப்பற்றி கருத்துக்கள் தெரித்தன. தவறான ஆடைகள் இளைஞர்களை/இளைஞிகளை தவறான வழிக்கு, நினைவுக்கு தள்ளிவிடும், அவர்களது பொன்னான காலங் கள் தேவையற்ற வழியில் திசை திருப்பப்பட்டுவிடும் என்கிற பெற்றோர் பதைபதைப்புடன் பேராசிரியர். இத்தகைய விவாதங்களில் அவர்களது கருத்துக்களும் கேட்கப்படவேண்டும் என்கிற உண்மையோடு இன்னொரு பேராசிரியர். இந்த ஆடைவிவாகரங்களெல்லாம் ஆணாதிக்க சமுதாயத்தால் நிறுவப்பட்டது, இவர்கள் யார், எங்களது ஆடை விசயத்தை நிர்ணயிக்க, எனது ஆடையால் உனது கவனம் தவறுகிறதெனில், சரி செய்யப்படவேண்டியது எனதுஆடையல்ல, உன் பார்வையை என்கிற மற்றொரு தரப்பு.\nபத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், சுடிதாரும் கூட ஆமோதிக்கப்பட்ட உடையாகயில்லை. மெல்ல மெல்ல அதன் சுளுவும், வசதியும் அதனை ஏற்கச்செய்தது. சொல்லப்போனால் அது வடவர் உடைதான். மெல்ல சாரி இனிசாகும் வடவர் சுடிதார் புவிமிசை ஓங்கும் – என்று மொக்கை கவிதையை நல்லவேளையாய் யாரும் பாடவில்லை. இப்போது வளர்கிற இளம் பெண்குழந்தைகளுக்கு சுடிதார் ஏதோ வாரத்திற்கொருதடவை போட்டுக்கொள்கிற அபூர்வ உடையாகயிருக்காது. மாற்றங்களை அதிகமாக மேடை போட்டு பேசாமல் மெளனமாய் செய்து காட்டியிருக்கிறார்கள் பெண்கள்.\nஎன் தற்போதய பயணத்தில் அகமாதாபாத் NIDல் பயின்ற ஒரு பேஸன் டிசைனரை சந்திக்க நேர்ந்தது. NID இந்தியாவின் டிசைன் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு அளவிடமுடியாதது. IIMகள் எப்படி மேலாண்மை துறைக்கோ அப்படி டிசைன் சகாப்தத்தில் NIDன் தொண்டு. சக பயணி, ஆடைகளின் சரித்திரம் பற்றி நுட்பமாய் கற்றவராம். அதைப்பற்றி அவரது எழுத்துக்கள் அவர் துறை சார்ந்தவர்களிடம் பிரபலம் போலும். கழுதையாயிருந்தாலும் என்ன, கொஞ்சம் கற்பூர வாசனை பிடித்துத்தான் பார்ப்போம் என்கிற நோக்கில் அவரது நுண்மான் புலத்தில் மூக்கு நுழைத்தேன். வாயைக்கிண்டினேன். அவர் ஓவ்வொரு நாட்ட���லும் ஆடைகள் எப்படி வளர்கின்றன, குறைகின்றன மாறுகின்றன என ஆராய்ச்சி தாள்களை தயாரித்தவராம்.\nஅந்த பேச்சின் சில துளிகள்.\n“வளர்ந்த நாடுகளிலும் பெண்கள் வேலைக்கு போனபிறகே அவர்களின் ஆடை அளவுகள் குறைய ஆரம்பித்தன. ஆடைகள் மாறியபோது மிகப்பெரிய எதிர்ப்புகளை அவர்கள சந்திக்கநேரிட்டது. அவைகள் மெல்ல மெல்ல மாறியது மட்டுமின்றி இப்போது பேசுபொருளாகவுமில்லாது போய்விட்டது. ”\n“இப்போது வருகிற பாப் பாடல்களிலும் கீழ் கலாச்சாரத்தை, சந்தையை மனதில் நிறுத்தி மிகக்குறைவான ஆடைக்குறைப்பை\nநாயக, நாயகிகள் தவிர்க்கவே செய்கிறார்கள். சாதாரண மக்களின் ஆடைகளும், ரசனையும் கூட ஓரளவு இதையேதான் பிரதிபலிக்கிறது. ”\n“பெண்கள் அவர்களது தேவை, அவசியம், அழகு, உள்ளுணர்வுச் சந்தோசம் இவற்றிற்கேற்ப தங்களது ஆடைகளை மற்றவர்களின் கருத்து திணிப்பின்றி ஏற்றுக்கொண்டே வந்திருக்கிறார்கள்”\n“பிளேசரும், நமது சேலையும் உலகத்தின் கிளாசிக்குகள். (Classic) பிளேசரின் வடிவ, உருவ அமைப்புதான் மாறியதேயொழிய\nஅதன் ஒளிவட்டம், மதிப்பு, ஆசை, மன மயக்கம், இன்னும் அப்படித்தானிருக்கிறது. சேலையும் அப்படித்தான் மாறிக்கொண்டேயிருக்கிறது. ” [கல்யாணத்துக்கு கூரைப்புடவையும், மாப்பிளைக்கு ஒரு ரெமண்டு பிளேசரும்.. எடுத்துட்டா.. இது இருந்து கொண்டேயிருக்கும்போல]\n“பொதுவாக மார்வாடிகள் இன்னும் கன்சர்வேட்டிவான இனமாகத்தானிருக்கிறார்கள். அவர்கள் வீடுகளிலும் சேலையும், பிளவுசும்தான்\nகலாச்சார ஆடைகள். ஆனால் ஓவ்வொரு நடுத்தர மேல்தட்டு பெண்களும் ஒரு வருடத்தில் பதினாறு பிளவுசுகள் தைத்து\nகொள்கிறார்கள், அதுமட்டுமின்றி அதன்மீதான வேலைப்பாட்டிற்கு 1200 ரூபாய் வீதம் செலவழிக்கிறார்கள் “[அதிகமாக உடை கலாச்சார அழுத்ததிற்கு உட்பட்ட இஸ்லாமிய பெண்களும் – குறிப்பாய் போரி முஸ்லிம்கள் இவர்கள் குஜராத்தின் சிலபகுதிகள் மற்றும் மும்பை மஜ்ஜித்தில் அதிகம் – அளவுக்கதிகமாகவே உடைகளில் செலவழிக்கிறார்கள் ]\n“உலகம் முழுவதும் ஏற்பட்ட உடை மாற்றங்களுக்கான காரணிகள்: போர், பெண்கள் கல்வி, வேலைக்கான அவசியம், அதற்கான பயணம், வேலை மற்றும் பொதுத்தளத்தில் மாற்று உடைக்கான மாறும் மதிப்பீடு, ஆமோதிப்பு, விழுமியத்தின் அடிப்படை மாறாது அதன் மேல்மட்டத்தில் ஏற்படும் மாறுதல்கள், மெல்ல எல்லாதரப்பும் அதை ��ற்றுக்கொள்ளல் என்று ஓரே ரீதியான சக்கர சூழலை (Cyclic Acceptance) கொண்டுள்ளது. ”\n“இருபதாம் நூற்றாண்டில்தான் ஆடைகளிலும், ஆடை சார்ந்த தத்துவ விழுமியங்களிலும் உலகம் முழுவதும் மிகப்பெரிய கண்ணோட்ட மாறுதல்கள் ஏற்பட்டன. அதற்கான மிக முக்கிய இரு காரணிகள், போரும், தொழிற்புரட்சிக்குபிறகு பெண்கள் வேலைக்குப்போக ஆரம்பித்தவையே சின்ன தீக்குச்சிகள் (Triggers) ”\n“உலக கலாச்சரா ஒருமித்தலில் உலகத்தின் ஆண், பெண்ணுக்கென பொதுவான உடைகளெனெ சில மட்டுமே தங்கலாம். அந்தந்த சீதோசன நிலை, கலாச்சார்த்திற்கேற்றவாறு புதுப்புது Segmentகள் உருவாகலாம், சில பிராண்டுகள் மட்டுமே அதை தீர்மானம் செய்யலாம். வசதி குறைந்த நாடுகளில் அவை NGOக்கள் மூலம் மற்ற நாடுகளில் அதற்கான சரியான விலை மற்றும் சந்தை உருவாக்குதல் மூலம்\n“எல்லா பொருட்களையும் போலவே ஆடைகளும், புதிய வடிவங்களும், மாற்றங்களும் மேல் தட்டிலிருந்தே கீழ்தட்டிற்கு வருகின்றன பெரும்பாலும். [Top to bottom approach] முதலில் Class என்று சுட்டப்பட்ட ஆடைகள் பின் Mass ஆகிப்போகின்றன.\n“பஞ்சாப் மற்றும் வடக்குபகுதிகளில் ஆண், பெண் உடைகளில், அணிகலன்களில் அதிகமான வித்தியாசமிருப்பதில்லை ”\nDNA பத்திரிக்கையில் வந்த சின்ன ஆராய்ச்சியில், இப்போது பையன்கள் முதல் ஓரிரு டேட்டிங்கில் பெண்கள் சேலை கட்டிவருவதை\nஆர்வமாய் ஆராதிக்கின்றனர். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். முதல் டேட்டிங்கில் அதிகமாக பேசவேண்டும், வாய்ப்புகிடைத்தால்.\nஆனால், இந்த மெட்ரோ பெண்கள் அதற்கான வாய்ப்பே கொடுக்கமாட்டார்கள். அவர்களே பேசிவிடுவார்கள். சமர்த்துபையனாய்\nசந்தில், சிந்துபாடிக்கொண்டிருப்பதே புருஸ லட்சணம் என்கிறது அதர்வண ஜாவா வேதம். அதுபோக சேலை கட்டிப்போகும்\nபெண்ணையும், காதில் கடுக்கனின்றி சாதாரணமாய் ஜீன்ஸ் போட்டுப்போகும் பையனையும் போலிஸ் மாமாக்கள் தங்களது\nநல்ல மருமகன்களாக நினைத்துவிட வாய்ப்பு அதிகம்.\nஇந்தியாவில் பேண்ட் கலாச்சாரம் 1850க்குபிறகு அறிமுகப்படுத்தப்பட்டபோது அங்கே வழக்கொழிந்த டிசைன்கள் மட்டுமே இங்கே அறிமுகப்படுத்தப்படவேண்டுமென எழுதப்படாதவிதியிருந்ததாம். பெண்களின் கச்சை (பிரா) அங்கிருந்துதான்வந்ததாம். ஏன்னே, அநியாயம் உலகத்தில் ஆதிநிலமான லெமூரியாவிலேதான் மங்கை கச்சைகள் முதலில் இருந்தது என்று நீங்கள் ஆதாரப்பூர்வமா��� நிருபிக்க முன்வரலாம். இல்லை பெண்களின் இருதயங்களில் சுகந்திரக்காற்றை ஆரம்பித்திலே வீசச்செய்தது எங்களினம் என்றும் பேசிக்கொள்ளலாம். It never ends. நான் சொன்னது ஆடைப்பற்றிய பேச்சை.\nதினசரி பஸ், ரயிலுக்கு சுடிதார், நாள், கிழமைன்னா, எப்பாயாவது சில நாட்கள் வெள்ளிக்கிழமை சேலை, இல்லையென்றால் சேலைநாள் என்று அறிவித்துவிட்டு எல்லாரும் சேலைகட்டி வருதல், படுக்கைக்கு நைட்டி( மெல்லியதான காஸ்டிலியான நைட்டி வெகு அரிதாக கட்ட , மற்றபடி போரடிக்கும் அதே சிவப்பு, மஞ்சள், விப்ஜியர் நிறங்களில்) பிளாட்டின் கீழ்வரைக்கும் நைட்டி சரி, இன்னும் கொஞ்சம் தூரத்திற்கு நைட்டிமேல் துப்பட்டா, மார்னிங் வாங்கிக்கிற்கு ஸ்போர்ட்ஸ் பேண்ட், அலுவலகத்தில் போகும் ரிசார்ட் பார்ட்டிக்கு ஜூன்ஸ், வீட்டோடு போகும் விடுமுறைக்களுக்கென முக்கால் பேண்டு, ஏதாவது பிரசண்டேசனெனில் கறுப்பு பேண்டும், வெள்ளைச்சட்டையும், மடிப்பாக்கம் ரவுடிகள் கழுத்தில் கர்ச்சீப் கட்டுவது போல நிறத்திற்கு முனைகள் குறுகிய கர்ச்சீப் துணிகள், அதோடு சில மெல்லியதாய் அரைக்கை வெள்ளைச்சட்டை, துக்கவீட்டிற்கென சில வெள்ளைபுடவைகள், சமையலறையில் துணிகள் நனையாமலிருக்க ஸ்டார் ஹோட்டல் குக்(கர்)கள் போல நீளமான முதுகுப்பக்கம் முடிச்சுப்போடும் சமையலைறை பனியன், (வேலைக்காரிக்கும், எஜமானியம்மாவுக்கும் தனித்தனி நிறத்தில்) – இப்படியே குவிகிறது வளரும் நடுத்தர- மேல்தட்டு பெண்களின் ஆடை அறைகள்.\nஆமாம். ஆடை விசயம் அதிகமாகவே பேசவிட்டோம்.\nஅதிகமாய் பேசப்பட்டபின் எப்போதுமே ஏற்படுகிற கனமான மெளனம். பேச்சு நின்றது. செவியின் உணவுக்கு தடை. அப்போதுதான்\nஅவரது உறுத்தாத உடைகளை கவனித்தேன். நல்ல மஞ்சள், காவிக்கலர் கலந்த நிறத்தில் கால்கைச்சட்டை. டிசர்ட்டும், சட்டையும்\nஇல்லாத ஏதோ ஒரு ஜந்து. துப்பாட்டாவிற்கு தேவையில்லாத உடம்பு. ஜுன்ஸ் போன்ற கொஞ்சம் கட்டிப்பட்ட துணியிலான பேண்ட்.\nஅறிவான பெண்கள் எப்படியிருந்தாலும், என்ன போட்டாலும், எப்படி பேசினாலும் – பிடித்துவிடுகிறது.\nலீனாமணிமேகலையும், அந்த டாக்டரையும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. லீனாவிற்கு துப்பட்டா தேவையில்லைதான்.\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈ���த்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nNext: மன மோகன சிங்கம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://thiru2050.blogspot.com/2011_10_02_archive.html", "date_download": "2020-01-17T19:59:26Z", "digest": "sha1:M2AANGQC4HCZCEFZXPMIMGGKUI4AEESB", "length": 112465, "nlines": 1137, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2011-10-02", "raw_content": "\nசனி, 8 அக்டோபர், 2011\nPrapakaran was not captured by Singhala Military - Wickyleaks: இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிடிபடவில்லை பிரபாகரன்\nஇலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிடிபடவில்லை பிரபாகரன்\n‘இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை உயிருடன் பிடிபடவில்லை பிரபாகரன்\nகொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எந்த விலை கொடுத்தாவது உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.\nகடந்த மே 15, 2009-ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், “விடுதலைப் ப��லிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதன் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.\nஅதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.\nஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் யுத்த களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல் ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை. இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும், ஏப்ரல் 25, 2009-ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், இந்தத் தகவல் முன்னாள் வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.\n‘புலிகளை எதிரிகளாகவே கருதிய நாராயணன்\n‘த இந்து’ வெளியிட்டுள்ள இன்னொரு விக்கிலீக்ஸ் கேபிளிலில், “இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் எம் கே நாராயணன் விடுதலைப் புலிகளை அடியோடு வெறுத்தார். புலிகளை எதிரிகளாக பாவித்துதான் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். புலிகள் பற்றிப் பேசும்போதெல்லாம் துவேஷமான வார்த்தைகளைப் பிரயோகித்தார்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘பிரபாகரன் மனைவி, மகள், இளைய மகன் உயிருடன் உள்ளனர்\nபிரபாகரனின் ‘வீரமரணம்’… இந்தியாவின் ‘போர் நிறுத்த முயற்சி’… ...\n‘இலங்கையின் படுகொலைக் களம்’ – இந்த கொடுமைக்கு நியாயம் ...\nபிரபாகரன் ஒரு தெய்வப் பிறவி – வல்வெட்டித் துறை தலைமை ...\n‘பிரபாகரன் வசித்த இடத்தின் மண்ணெடுத்துச் செல்லும் ...\nநேரம் பிற்பகல் 6:04 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் அறிஞர்களையே நியமிக்க வேண்டும்\nதமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்குத் தமிழ் அறிஞர்களையே தலைவராக நியமிக்க வேண்டும்\nபதியப்பட்ட பக்கல் Oct 7th, 2011 //\nநேரம் முற்பகல் 6:00 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப���புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:56 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n : வரலாற்றில் முதல் முறையாக சுவிசு பாராளுமன்றில் தமிழன் குரல்.\nவரலாற்றில் முதல் முறையாக சுவிஸ் பாராளுமன்றில் தமிழன் குரல்.\nலுசர்ன் (LUZERN) மாநில பாராளுமன்ற உறுப்பினராக உள்ள லதன் சுந்தரலிங்கம் அவர்களை அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.வருகிற ஐப்பசி 23 நடக்க உள்ள சுவிஸ் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் லதன் சுந்தரலிங்கம் அவர்கள் SP கட்சி சார்பில் போட்டியிடுகிறார் எனும் செய்தியை எமது உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nஅன்பான லுசர்ன் (LUZERN) வாழ் தமிழ்மக்களே உங்களின் வாக்கு அட்டைகள் சென்றவாரம் தபால் மூலம் கிடைக்க பெற்று இருபீர்கள் என நம்புகிறோம்.அவற்றை எமது குரல் பாராளுமன்றத்துக்கு வெளியில் அல்ல, உள்ளே ஒலிக்க பயன்படுத்துவோம்.எமது வரலாறு தந்த இந்த ஈடுஇணையற்ற வாய்ப்பை எமது முழுமையான பங்களிப்பிநூடாக நிறைவேற்றுவோம்.\nஅந்த அட்டைகளை எப்படி நிரப்புவது என்பதில் உங்களுக்கு கேள்விகள் இருந்தால் தயக்கம் இல்லாமல் எங்களை தொடர்புகொள்ளுங்கள்.\nஉங்கள் கேள்விகளுக்கு தொலை பேசி ஊடாகவோ அல்லது நேரிலோ வந்து உதவிட தமிழர் தேர்தல் ஆணையகம் உறுப்பினர்கள் தயாராக உள்ளார்கள்,வாக்கு அட்டைகளை தொலைத்து விட்டீர்களா கவலை வேண்டாம் , நீங்கள் வாக்களிக்க என்னுமொரு சந்தர்ப்பம் உள்ளதென்பதையும் அது சார்ந்த உங்கள் கேள்விகளுக்கும் எங்களை நாடுங்கள் , வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்த செய்தியை லுசர்ன் (LUZERN) மாநிலத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தெரிவித்து அவர்களை வாக்களிக்க உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.லதன் சுந்தரலிங்கம் அவர்கள் பல்லின மக்களை பிரதிநிதித்துவ படுத்துவதினால் வேற்று மொழி இன மக்களையும் லதன் சுந்தரலிங்கம் அவர்களுக்கு வாக்களிக்க நீங்கள் உங்களால் இயன்ற பிரச்சார வேலைகளை செய்யுமாறும் அன்புடன் கேட்டுகொள்கிறோம்.\nதலைவர் ( தமிழர் தேர்தல் ஆணையகம் )\nநேரம் முற்பகல் 5:46 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nThe Nobel Peace Prize 2011 : 3 பேருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\n3 பேருக்கு அமைதிக்கான நோபல் பரிச��\nஸ்டாக்ஹோம், அக்.7: 2011-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை 3 பேர் வென்றுள்ளனர். எல்லன் ஜான்சன் சர்லீஃப், லேய்மாஹ் ஜிபெளவீ மற்றும் தவக்குல் கர்மன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பிரித்து வழங்கப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான உரிமைகளுக்காக அகிம்சை வழியில் போராடியதற்காக இவர்களுக்கு இந்த விருதுகள் கிடைத்துள்ளன.எல்லன் ஜான்சன் சர்லீஃப் லைபீரியாவின் தற்போதைய அதிபர் ஆவார். ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ல் இவர் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டது முதலே லைபீரியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பாடுபட்டவர். மேலும் பெண்களின் நிலையை வலுப்படுத்தவும், சமூக மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் பாடுபட்டவர்.லேமா ஜிபெளவீ ஒரு ஆப்ரிக்க அமைதி ஆர்வலர். அமைதிக்கான இயக்கத்தை ஏற்படுத்தி லைபீரியாவின் 2-வது சிவில் போரை 2003-ல் முடிவுக்குக் கொண்டுவந்தவர். மேலும் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்புக்கு உறுதி ஏற்படுத்திக் கொடுத்தவர்.தவக்குல் கர்மான் ஏமனில் ஜனநாயகம் மற்றும் அமைதிக்காகவும் பெண்களின் உரிமைக்காகவும் நடைபெற்ற போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர்.இந்த மூவருக்கும் அளிக்கப்பட்டுள்ள நோபல் பரிசு மூலம் இன்னும் பல்வேறு நாடுகளில் பெண்களுக்கான உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதை முடிவுக்குக் கொண்டுவர உதவிபுரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநேரம் முற்பகல் 5:36 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 7 அக்டோபர், 2011\nவேளாண்மையில் கலப்புமுறை விளைச்சல் என்பது வரவேற்கத்தக்கதாகலாம். கலப்புத் திருமணங்களும் பாராட்டத்தக்கவையே. ஆனால், மொழிக்கலப்பு அத்தகையதாகாது. தமிழில் பிறமொழிக் கலப்பு, காலம்காலமாக நடந்து வருவதுதான். ஆனால், இப்போது தமிழில் ஆங்கிலம் கலப்பதுபோல் இவ்வளவு கேவலமாக முன்னெப்போதும் நடந்ததில்லை. ஆங்கிலத்தில் பேசுவது நாகரிகம்; படித்தவர்க்கு அடையாளம் என்றே இப்போதும் பலர் கருதுகிறார்கள். பாதித்தமிழ் மீதி ஆங்கிலம், ஆங்கிலத்தில் தொடங்கித் தமிழில் முடிப்பது, தமிழில் தொடங்கி இடைஇடையே ஆங்கிலச் சொற்களைக் கலப்பது என்று பல போக்கில் தமிழர்கள் பேசி வருகிறார்கள். சோறு என்று சொல்லவும் தமிழன் வெட்கப்படுகிறான். தயிர்ச்சோற்றை \"கர்டு ரைஸ்' என்பான்; இன்னும் லைம் ரைஸ், ஒயிட் ரைஸ் இப்படியே நீளும். பள்ளிப் பிள்ளைகள் வீட்டிலிருந்து புறப்படும்போது \"அம்மா போயிட்டு வர்றேன்' என்று சொல்லுவதைப் பெற்றோரே இழிவாகக் கருதுகிறார்கள். \"மம்மி பை பை', \"டாடி பை பை' என்று சொல்லப் பழக்கிவிடுகிறார்கள். மதிய உணவு என்பதைக்கூட \"லஞ்ச்' என்று சொல்லக் கட்டாயப்படுத்துகிறார்கள். யாரும் இப்போது வீட்டிலிருந்து விடைபெறும்போது \"போய் வருகிறேன்' \"என்ன வரட்டுமா' என்று சொல்லுவதில்லை. எல்லோரும் \"டாட்டா, பைபை'தான். \"ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே அறிவு வளரும்' என்ற புதிய மூடநம்பிக்கை நாட்டில் பரவிக் கிடக்கிறது. அதனால் ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்த்து விடுவதோடு, வீட்டிலும் ஆங்கிலம் பேசு எனப் பிள்ளைகளை ஊக்கப்படுத்துகிறார்கள். தமிழ்வழிப் பள்ளிகளில் படித்தவர்கள் தாம் நம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர் என்பதை மறந்துவிடுகிறார்கள். வடக்கே வாழ்பவர்கள், நாம் அவர்களைச் சந்திக்கும்போது நமக்கு இந்தி தெரியாது என்று தெரிந்தும் நம்மோடு இந்தியில்தான் பேசுகிறார்கள். நாம் உடனே, \"இந்தி மாலும் நகி' என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறோம். அப்போதும் அவர்கள் இந்தியில்தான் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து விடாதீர்கள்; தெரிகிறது, நன்றாகவே ஆங்கிலம் கற்றிருக்கிறார்கள். ஆனாலும், நம்மோடு ஆங்கிலத்தில் பேச மறுக்கிறார்கள். \"நீங்கள் ஏன் இந்தி படிக்கவில்லை' என்று சொல்லுவதில்லை. எல்லோரும் \"டாட்டா, பைபை'தான். \"ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே அறிவு வளரும்' என்ற புதிய மூடநம்பிக்கை நாட்டில் பரவிக் கிடக்கிறது. அதனால் ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்த்து விடுவதோடு, வீட்டிலும் ஆங்கிலம் பேசு எனப் பிள்ளைகளை ஊக்கப்படுத்துகிறார்கள். தமிழ்வழிப் பள்ளிகளில் படித்தவர்கள் தாம் நம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர் என்பதை மறந்துவிடுகிறார்கள். வடக்கே வாழ்பவர்கள், நாம் அவர்களைச் சந்திக்கும்போது நமக்கு இந்தி தெரியாது என்று தெரிந்தும் நம்மோடு இந்தியில்தான் பேசுகிறார்கள். நாம் உடனே, \"இந்தி மாலும் நகி' ���ன்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறோம். அப்போதும் அவர்கள் இந்தியில்தான் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து விடாதீர்கள்; தெரிகிறது, நன்றாகவே ஆங்கிலம் கற்றிருக்கிறார்கள். ஆனாலும், நம்மோடு ஆங்கிலத்தில் பேச மறுக்கிறார்கள். \"நீங்கள் ஏன் இந்தி படிக்கவில்லை' என்று நம்மைக் கேட்கிறார்கள். நம்மை எப்படியாவது இந்தி பயிலச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். இச்செய்தி பட்டறிந்து உணர்ந்தது. நமக்கு (தமிழர்களுக்கு) ஏன் இந்தப் பற்று இல்லை' என்று நம்மைக் கேட்கிறார்கள். நம்மை எப்படியாவது இந்தி பயிலச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். இச்செய்தி பட்டறிந்து உணர்ந்தது. நமக்கு (தமிழர்களுக்கு) ஏன் இந்தப் பற்று இல்லை நம்முடைய காட்சி ஊடகங்களில் இசை, நாட்டியம், உரையாடல், நகைச்சுவை, சந்திப்பு, திரைப்படம் என்று எந்தப் பொருளில் நிகழ்ச்சி நடந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் - வருணனையாளர் அவருடன் உரையாடும் விருந்தினர், நடுவர்கள், பங்கேற்பவர்கள் - இப்படி யாராக இருந்தாலும் தமிழில் பேசுகிறார்களா நம்முடைய காட்சி ஊடகங்களில் இசை, நாட்டியம், உரையாடல், நகைச்சுவை, சந்திப்பு, திரைப்படம் என்று எந்தப் பொருளில் நிகழ்ச்சி நடந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் - வருணனையாளர் அவருடன் உரையாடும் விருந்தினர், நடுவர்கள், பங்கேற்பவர்கள் - இப்படி யாராக இருந்தாலும் தமிழில் பேசுகிறார்களா தமிழில் தொடங்குவார்கள், பிறகு கடகடவென என்ன சொல்லுகிறார்கள் என்பதே நமக்குப் புரியாதவாறு ஆங்கிலத்தில் கொட்டி முழக்குகிறார்கள். பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் பேசினால், ஏற்றுக்கொள்ளலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரும் அப்படிப் பேசும்போது எரிச்சல் ஏற்படுகிறது. நமது திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தமிழை வளர்க்க வேண்டும் என்று நாம் கோரவில்லை. தமிழைச் சிதைக்காதீர்கள் - இருப்பதையும் கெடுக்காதீர்கள் என்றே வேண்டுகிறோம். \"நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே' \"அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே' என்றெல்லாம் கேட்ட நம் காதுகளில், \"ஜாலிலோ ஜிம்கானா,டடடா டடடா டட்டாடா, மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு...' போன்ற பாடல்க���் தேளாய் வந்து கொட்டின. இப்போது கருநாகப் பாம்பே வந்து கடிக்கிறது. \"\"ஹீ ஈஸ் த ஹீரோ ஹீ ஈஸ் த ஹீரோ காக்கவந்த பார்ட்டி யாரோ தமிழில் தொடங்குவார்கள், பிறகு கடகடவென என்ன சொல்லுகிறார்கள் என்பதே நமக்குப் புரியாதவாறு ஆங்கிலத்தில் கொட்டி முழக்குகிறார்கள். பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் பேசினால், ஏற்றுக்கொள்ளலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரும் அப்படிப் பேசும்போது எரிச்சல் ஏற்படுகிறது. நமது திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தமிழை வளர்க்க வேண்டும் என்று நாம் கோரவில்லை. தமிழைச் சிதைக்காதீர்கள் - இருப்பதையும் கெடுக்காதீர்கள் என்றே வேண்டுகிறோம். \"நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே' \"அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே' என்றெல்லாம் கேட்ட நம் காதுகளில், \"ஜாலிலோ ஜிம்கானா,டடடா டடடா டட்டாடா, மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு...' போன்ற பாடல்கள் தேளாய் வந்து கொட்டின. இப்போது கருநாகப் பாம்பே வந்து கடிக்கிறது. \"\"ஹீ ஈஸ் த ஹீரோ ஹீ ஈஸ் த ஹீரோ காக்கவந்த பார்ட்டி யாரோ'' இது ஒரு தமிழ்ப்பாட்டின் தொடக்கம். ஆத்திச்சூடி.. ஆத்திச்சூடி... யு.எ. ஆத்திச்சூடி.... என்று தொடங்கித் தமிழைக் கேவலப்படுத்தும் பலமொழிக் கலப்பு. \"யூ வண்ட் டு சீல்மை கிஸ் பாய் யூ கான்ட் டச் திஸ் எவரிபடி ஹைப்நோடிக் ஹைப்நோடிக் சூப்பர் சானிக் சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ்'' இப்படிப் போகிறது தமிழ்ப்பட பாட்டொன்று. சூழ்நிலைக்கேற்ப நாங்கள் எழுதுகிறோம் என்பார்கள். பின்னர் ஏன் பாட்டைத் தமிழில் தொடர வேண்டும்'' இது ஒரு தமிழ்ப்பாட்டின் தொடக்கம். ஆத்திச்சூடி.. ஆத்திச்சூடி... யு.எ. ஆத்திச்சூடி.... என்று தொடங்கித் தமிழைக் கேவலப்படுத்தும் பலமொழிக் கலப்பு. \"யூ வண்ட் டு சீல்மை கிஸ் பாய் யூ கான்ட் டச் திஸ் எவரிபடி ஹைப்நோடிக் ஹைப்நோடிக் சூப்பர் சானிக் சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ்'' இப்படிப் போகிறது தமிழ்ப்பட பாட்டொன்று. சூழ்நிலைக்கேற்ப நாங்கள் எழுதுகிறோம் என்பார்கள். பின்னர் ஏன் பாட்டைத் தமிழில் தொடர வேண்டும் \"\"பூஜ்யம் என்னோடு பூவாசம் இன்றோடு மின்மினிகள் விண்ணோடு மின்னல்கள் கண்ணோடு'' ஏனிந்தக் கலப்படம் \"\"பூஜ்யம் என்னோடு பூவாசம் இன்றோடு மின்மினிகள் விண்ணோடு மின்னல்கள் கண்ணோடு'' ஏனிந்தக் கலப்படம் இங்கே ஒருசில சோறுகள் சிதறப்பட்டன. பானைச்சோறு அப்படியே இருக்கிறது. கொட்டிக் காட்ட இடமில்லை. திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் மானியம் கிட்டும் என்றார்கள். அதனால், ஆங்கிலத் தலைப்புகள் மாறித் தமிழில் பல வந்தன. அவற்றுள்ளும் பல கேலிக்கு இடமானவை. பொருளில்லாத ஓரெழுத்தில் ஒருபடத் தலைப்பு. ஏமாற்று வித்தைகளும், \"அடாவடித் தலைப்புகளும் இடம்பெற்றன. நல்ல அழகிய படப்பெயர்களும் வந்தன. நம் தமிழ் ஏடுகள் - பத்திரிகைகள் பல அவற்றின் பெயரோடு ஆங்கில ஒட்டுச் சொற்களுடன் வெளிவருகின்றன. பெயர்களை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டாமலே நம் அன்பர்களுக்கு அவை எவை எனப் புரியும். பத்திரிகை உள்ளே பல செய்திகள் ஆங்கிலத் தலைப்புகளில் வருகின்றன. அப்படி என்ன மயக்கம் இங்கே ஒருசில சோறுகள் சிதறப்பட்டன. பானைச்சோறு அப்படியே இருக்கிறது. கொட்டிக் காட்ட இடமில்லை. திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் மானியம் கிட்டும் என்றார்கள். அதனால், ஆங்கிலத் தலைப்புகள் மாறித் தமிழில் பல வந்தன. அவற்றுள்ளும் பல கேலிக்கு இடமானவை. பொருளில்லாத ஓரெழுத்தில் ஒருபடத் தலைப்பு. ஏமாற்று வித்தைகளும், \"அடாவடித் தலைப்புகளும் இடம்பெற்றன. நல்ல அழகிய படப்பெயர்களும் வந்தன. நம் தமிழ் ஏடுகள் - பத்திரிகைகள் பல அவற்றின் பெயரோடு ஆங்கில ஒட்டுச் சொற்களுடன் வெளிவருகின்றன. பெயர்களை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டாமலே நம் அன்பர்களுக்கு அவை எவை எனப் புரியும். பத்திரிகை உள்ளே பல செய்திகள் ஆங்கிலத் தலைப்புகளில் வருகின்றன. அப்படி என்ன மயக்கம் எல்லாம் \"வணிக உத்திகள்' என்பார்கள். ஃகாபி வித்...., இன்டர்வியூ, ஹிட்சாங்ஸ், ஓல்டு ஈஸ் கோல்டு, பீச் கேர்ள்ஸ், மியூசிக் மியூசிக், சூப்பர் சிங்கர், \"ஹோம் ஹாப்பி ஹோம்' இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ தலைப்புகளில் நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். இவை தவிர பிறமொழித் தொடர்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு, \"கன்னா பின்னா' என்று தமிழில் வந்துகொண்டுள்ளன. யார் கேட்பது எல்லாம் \"வணிக உத்திகள்' என்பார்கள். ஃகாபி வித்...., இன்டர்வியூ, ஹிட்சாங்ஸ், ஓல்டு ஈஸ் கோல்டு, பீச் கேர்ள்ஸ், மியூசிக் மியூசிக், சூப்பர் சிங்கர், \"ஹோம் ஹாப்பி ஹோம்' இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ தலைப்புகளில் நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிக���். இவை தவிர பிறமொழித் தொடர்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு, \"கன்னா பின்னா' என்று தமிழில் வந்துகொண்டுள்ளன. யார் கேட்பது யாரிடம் முறையிடுவது \"தமிழன் தமிழன்' என்று பேசுவது வீண்பேச்சு. தன் அன்னை ஊட்டி வளர்த்த மொழி - அமுதம் அனைய மொழியைச் சிதைத்தும் சிதைவதைக் கண்டும் வாளா இருக்கிறோமே நாம் தமிழர் என்பதில் நமக்குப் பெருமை இருக்கிறதா நாம் தமிழர் என்பதில் நமக்குப் பெருமை இருக்கிறதா இப்படியெல்லாம் சிந்தித்தால் மொழி வெறி என்று தூற்றுவது முறையா இப்படியெல்லாம் சிந்தித்தால் மொழி வெறி என்று தூற்றுவது முறையா ஊர் உலகத்தைச் சுற்றிப் பாருங்கள். சுற்றி வந்தவர்களைக் கேளுங்கள். எங்கும் இத்தகைய கொடுமை உலக நாடுகளில் இல்லை. இல்லவே இல்லை. நம்முடைய விழுமியங்கள் பாழாகின்றன; பண்பாடு பறிபோகிறது; ஒழுக்கம் கெட்டழிகிறது. மொழி சித்திரவதை செய்யப்படுகிறது. காட்சிகளால், கருத்துகளால், உடைகளால், உரையாடல்களால் அனைத்தாலும் கெட்டுக் கலப்புச் சாதி ஆனதோ தமிழ்ச்சாதி என்று அரற்ற வேண்டியுள்ளது. காலத்தின் போக்கை அறியாமல் பழங்கதை பேசுகிறோம் என்று கருத வேண்டாம். எத்தனை காலம் மாறினாலும் எத்துணை மாற்றங்கள் ஏற்பட்டாலும் மொழியும் பண்பாடும் சீரழிய நாம் அடைகிற வளர்ச்சி உண்மையில் வளர்ச்சியாகாது; அது வீக்கம், நோய். \"ஓகே ஓகே', \"வெரி நைஸ்', \"ஒண்டர்ஃபுல்', \"சூப்பர்', \"தாங்யூ', \"ஃபென்டாஸ்டிக்', \"ஷியூர் ஷியூர்' என்றெல்லாம் நம் பேச்சில் இணைந்து வரும் சொற்களால் நாம் உயர்ந்துவிட மாட்டோம். நம் செயல்களே நம்மை உயர்த்துகின்றன. உலகம் போகிறபோக்கில் நாமும் போக வேண்டும் என்பார்கள். செம்மறி ஆட்டுக் கூட்டமாய்ப் போக வேண்டுமா ஊர் உலகத்தைச் சுற்றிப் பாருங்கள். சுற்றி வந்தவர்களைக் கேளுங்கள். எங்கும் இத்தகைய கொடுமை உலக நாடுகளில் இல்லை. இல்லவே இல்லை. நம்முடைய விழுமியங்கள் பாழாகின்றன; பண்பாடு பறிபோகிறது; ஒழுக்கம் கெட்டழிகிறது. மொழி சித்திரவதை செய்யப்படுகிறது. காட்சிகளால், கருத்துகளால், உடைகளால், உரையாடல்களால் அனைத்தாலும் கெட்டுக் கலப்புச் சாதி ஆனதோ தமிழ்ச்சாதி என்று அரற்ற வேண்டியுள்ளது. காலத்தின் போக்கை அறியாமல் பழங்கதை பேசுகிறோம் என்று கருத வேண்டாம். எத்தனை காலம் மாறினாலும் எத்துணை மாற்றங்கள் ஏற்பட்டாலும் மொழியும் பண்பாடும் சீரழிய நாம் அடை���ிற வளர்ச்சி உண்மையில் வளர்ச்சியாகாது; அது வீக்கம், நோய். \"ஓகே ஓகே', \"வெரி நைஸ்', \"ஒண்டர்ஃபுல்', \"சூப்பர்', \"தாங்யூ', \"ஃபென்டாஸ்டிக்', \"ஷியூர் ஷியூர்' என்றெல்லாம் நம் பேச்சில் இணைந்து வரும் சொற்களால் நாம் உயர்ந்துவிட மாட்டோம். நம் செயல்களே நம்மை உயர்த்துகின்றன. உலகம் போகிறபோக்கில் நாமும் போக வேண்டும் என்பார்கள். செம்மறி ஆட்டுக் கூட்டமாய்ப் போக வேண்டுமா சிந்தனையுள்ள மனிதனாக வாழ வேண்டுமா\nதமிழ் அழிந்தது ஆங்கில கலப்பாலில்லை. கடந்த ௫௦ ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆள்வதாககூறிக்கொண்டு கோவில் மற்றும் நாட்டின் சொத்தையெல்லாம் கொள்ளையடிக்கின்ற கும்பல்தான் தமிழை குழி தோண்டி புதைக்க பார்கின்றது. இது நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் தமிழ் கூறும் நல நெஞ்சங்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றன. ஏனென்று பார்த்தால், ஐம்பது வருடங்களாக தமிழகத்தையாட்டிப்படைக்கும் கும்பல்தான் பரமான எதிர்ப்பென்ற பேரில் ஆட்சியைப்பிடித்து மொழியையும் நாட்டையும் குட்டிச்சுவராக்கியுள்ளது. இந்த இன எதிர்ப்பு வெறி பிற ஜாதிக்காரர்களுக்கு சாதகமகிருக்குமென்று நம்பியதால், அவர்களை யாரும் குறைகூற முன் வருவதில்லை. முதலில், நல்ல தமிழ் தெரிந்த ஆசிரியர்களிருக்கிரார்களா முதலில் அதை சரி செய்ய வேண்டும். பின் கழக மற்றும் சினிமா தமிழ்களை களைந்து சுத்த தமிழ் கற்றுகொடுக்கவேண்டும். இப்பொழுதெல்லாம் பெண்களே, ஆப்பு என்ற வார்த்தையை சர்வசாதாரணமாக பயன் படுத்துகிறார்கள். இதெல்லாம் சினிமாவால் வந்த வினை.\n நாம் தமிழ் உலகம் இதை சிறிது கேட்குமா இதே இந்த தமிழர்கள் தமிழ் மொழி கலப்பு போன்று அவர்கள் அதிகம் \"நேசிக்கும்\" ஆங்கிலத்தில் தமிழை கலந்து பேசுவார்கள இல்லை அதை எந்த ஆங்கிலயரவது ஏற்று கொள்வார்களா இதே இந்த தமிழர்கள் தமிழ் மொழி கலப்பு போன்று அவர்கள் அதிகம் \"நேசிக்கும்\" ஆங்கிலத்தில் தமிழை கலந்து பேசுவார்கள இல்லை அதை எந்த ஆங்கிலயரவது ஏற்று கொள்வார்களா நாம் தமிழ் மொழி அழிகின்றது நம் கண் முன். அமெரிக்க கனடா போன்ற ஊர்களில் \"வராற்று சிறப்பு மிக்க\" (historic) என்று அதிக ஊர்களை சொல்வதுண்டு.. அதன் வரலாறு என்ன என்றல் 100-200 ஆண்டுகள் மட்டுமே நாம் தமிழ் மொழி அழிகின்றது நம் கண் முன். அமெரிக்க கனடா போன்ற ஊர்களில் \"வராற்று சிறப்பு மிக்க\" (historic) என்று அதிக ஊர்களை சொல்வதுண���டு.. அதன் வரலாறு என்ன என்றல் 100-200 ஆண்டுகள் மட்டுமே ஆயிரம் ஆயிரம் ஆண்டு சிறப்பு மிக தமிழின் நிலை ஐயோ பாவம் ஆயிரம் ஆயிரம் ஆண்டு சிறப்பு மிக தமிழின் நிலை ஐயோ பாவம் கேட்க ஆளில்லை கேடுக்க அனைவரும் முயற்சி செய்கின்றனர்\n நான் தவறாமல் கவிக்கோவின் கட்டுரைகளை தினமணி கதிரில் படித்து வருகிறேன் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு எங்கள் மத்திய அரசு காப்பீட்டு அலுவலகத்தில் தமிழில் (வருகைபதிவேடு) கையெழுத்திட ஆரம்பித்தோம். நான் கட்டுரைகள் எழுதும்போது (சங்க பத்திரிக்கையில் ) முடிந்த வரை சுத்தமான தமிழில் எழுதிகிறேன். எழுத்திலும் பேச்சிலும் அயல் மொழி கலப்பின்றி முயற்சிக்க வேண்டும். தமிழர்கள் நாம் வளர்க்காமல் வேறு யார் தமிழை வளர்ப்பார்கள்\nBy கி. பெ. நெல்சன் கோவை\nஇதற்கு காரணம் பெற்றோர்கள்தான். அவர்கள் தம் மகவை மொழிப்பற்றுடன் வளர்க்க வேண்டும்.நிறைய குழந்தைகள் ,பெற்றோரால் தொழில் சார்ந்த கல்வி கற்க ஊக்குவிக்க படுகிறார்கள். தாய் மொழியே படிக்காமலும் வளர்கிறார்கள்.தமிழ் இலக்கியம்,அதன் உயர்வு போன்றவற்றை கற்காமல் வளர்ந்துவிடுகிறார்கள்.ஒரு கல்கியோ,ஜெயகாந்தனோ, மு வ வோ,கி வா ஜ வோ, பாரதியோ தோன்ரவேண்டாமா சினிமா பாடல் எப்படி எழுதினால் என்ன சினிமா பாடல் எப்படி எழுதினால் என்ன அதற்கு தமிழ் என்று பெயர் சொல்லி வரி விலக்கு அளிப்பார்கள்.\nவருங்காலத்தில் தமிழ் மறந்து போகும் இது போன்ற கட்டுரைகள் வேண்டும்\n\"- பேசிப், பேசியே,ஊருக்கு மட்டும் , நியாயம் பேசிய, உத்தமர்களின் விளைவுகளே இவைகள்புலியை பார்த்து ,பூனை சூடு போட்டுகொண்டதன் நீட்சி இவைகள்புலியை பார்த்து ,பூனை சூடு போட்டுகொண்டதன் நீட்சி இவைகள்மொழிகளை கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தால், சிலரின் இரட்டை வேடங்கள் புரிந்து, எனது தாய் மொழி தமிழ், என்று உணர்ந்து திருந்தினால் மட்டுமே, தமிழை வளர்க்க முடியும்மொழிகளை கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தால், சிலரின் இரட்டை வேடங்கள் புரிந்து, எனது தாய் மொழி தமிழ், என்று உணர்ந்து திருந்தினால் மட்டுமே, தமிழை வளர்க்க முடியும்தனிப்பட்ட எனது அனுபவத்தில், தமிழ் நாட்டில் இருக்கிற ,ஏனைய மொழியை, தாய் மொழியாகக் கொண்டவர்களே, தமிழ் வளர்வதில் ஆசை ஆசையாய் செயல் படுகிறார்கள்தனிப்பட்ட எனது அனுபவத்தில், தமிழ் நாட்டில் இருக்கிற ,ஏனைய மொழியை, தாய் மொழியாக��் கொண்டவர்களே, தமிழ் வளர்வதில் ஆசை ஆசையாய் செயல் படுகிறார்கள்தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட ஒரு பாதிரியார், அழகான தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்று வலியுறுத்தினார் அன்றுதெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட ஒரு பாதிரியார், அழகான தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்று வலியுறுத்தினார் அன்றுஎன்னால் மறக்க முடியாத உண்மைத்தமிழர் அவர்என்னால் மறக்க முடியாத உண்மைத்தமிழர் அவர்மெட்ரிக் பள்ளிகள் இன்னும் , இன்னும் கூட ஹிந்தி கற்றுக் கொடுக்கின்றனர்.முன்பை விட தமிழ் நன்றாகவே பேசுவதை, எழுதுவதை பார்க்க முடிகிறதுமெட்ரிக் பள்ளிகள் இன்னும் , இன்னும் கூட ஹிந்தி கற்றுக் கொடுக்கின்றனர்.முன்பை விட தமிழ் நன்றாகவே பேசுவதை, எழுதுவதை பார்க்க முடிகிறதுதமிழர்களேபிற மொழிகளை புரிந்து கொள்ளுங்கள் தமிழை வளர்ப்போருக்கு ஆதரவு தாருங்கள்தமிழை வளர்ப்போருக்கு ஆதரவு தாருங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *\nநேரம் பிற்பகல் 1:38 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 6:32 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 6:29 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 6:27 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nThe Nobel Prize in Physiology or Medicine 2011 : மருத்துவம்: 3அறிவியலாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிப்பு\n3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு\nஸ்டாக்ஹோம், அக். 3: மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு பற்றிய புரட்சிகரமான கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதில் ஒருவர் அண்மையில் இறந்துவிட்டார். இதற்கான அறிவிப்பை நோபல் பரிசு தேர்வுக் குழு திங்கள்கிழமை அறிவித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த புரூஸ் பியூட்லர், லக்சம்பர்கைச் சேர்ந்த ஜூல்ஸ் ஹாஃப்மன் ஆகிய இருவருக்கு பாதியும், கனடாவைச் சேர்ந்த ரால்ஃப் ஸ்டெய்ன்மனுக்கு பாதியும் பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை தூண்டிவிடும் முக்கியக் கொள்கைகளை இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்து அது பற்றிய தெளிவான புரிதலுக்கு வழிவகு���்திருப்பதாக நோபல் பரிசுக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ருமாட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் (முடக்கு வாதம்), ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வழி ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை பாராட்டியிருக்கிறது. நோய்த் தொற்றுகள், புற்றுநோய், வீக்க நோய்கள் போன்றவற்றுக்கான சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கும் இந்தக் கண்டுபிடிப்புகள் உதவும். நோபல் பரிசு 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் சுவீடனைச் சேர்ந்தவர். 1833-ம் ஆண்டில் பிறந்தார். வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் திறமை பெற்றவராகத் திகழ்ந்தார். டைனமைட் வெடிப்பொருளை கண்டுபிடித்தவர். பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தினார். தனது கடைசி உயில் மூலம் தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார். ÷அவரது நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வைத்தும் மற்ற பிரிவுகளுக்கான பரிசுகள் சுவீடனிலும் வழங்கப்படுகின்றன. ÷இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை தலா ரூ. 7.25 கோடி. எதிர்ப்பு சக்தி குறைவு, ருமாட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் (முடக்கு வாதம்), ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வழி ஏற்பட்டுள்ளது புரூஸ் பியூட்லர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1957-ம் ஆண்டு பிறந்த இவர்,1981-ம் ஆண்டில் மருத்துவத்துறையில் எம்.டி. பட்டம் பெற்றார். தற்போது கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஷா பரிசு, வில் ரோஜர்ஸ் பரிசு, பால்சன் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளை இவர் ஏற்கெனவே பெற்றிருக்கிறார். ஜூல்ஸ் ஹாஃப்மன் 1941-ம் ஆண்டு லக்சம்பர்க் நாட்டில் பிறந்த இவர் பிரெஞ்சு நாட்டுக் குடியுரிமை பெற்றவர். பிரான்ஸ் அறிவியல் அகாதெமியின் தலைவராக உள்ளார். உயிரியலிலும் வேதியியலிலும் பட்டம் பெற்ற இவர் 1969-ம் ஆண்டு ஸ்டிராஸ்போர்க் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. படிப்பை முடித்தார். பிரான்ஸ��� நாட்டின் பல்வேறு கல்விக்கழகங்களில் பதவி வகித்திருக்கிறார். ஐரோப்பிய மூலக்கூறு உயிரியியல் அமைப்பிலும் பணியாற்றியிருக்கிறார். பரிசு அறிவிப்புக்கு முன் விஞ்ஞானி மரணம் ரால்ஃப் ஸ்டெய்ன்மன் 1943-ம் ஆண்டு கனடாவில் பிறந்த ஸ்டெய்ன்மன், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். மருத்துவத் துறையில் டென்டிரிடிக் செல்கள் என்கிற சொல்லை அறிமுகப்படுத்தியது இவர்தான். ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.டி. பட்டம் பெற்றவர். நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டெய்ன்மன் அந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டார். இவர் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இறந்ததாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொதுவாக மரணத்துக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. ஆனாலும் பரிசுக்குத் தேர்வு செய்யும்போது ஸ்டெய்ன்மன் இறந்த விவரம் நோபல் கமிட்டிக்குத் தெரியாது என்பதால் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nநேரம் முற்பகல் 6:04 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் - *அகரமுதல* இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. *திருக்குறளும் “**ஆற்றில் **போட்டாலும் **அளந்து **போடு” **பழமொழியும்* பழமொழிக...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nதமிழ் அறிஞர்களையே நியமிக்க வேண்டும்\nஉ.வே.சா. புகழ் போற்றும் விழா\nsteave jobs gone: சிகரம் மறைந்தது\nபேரறிவாளன் உள்ளிட்டோர் விடுவிக்கப்படும்வரை தமிழகம்...\nஇன்று பன்னிரு வேங்கைகள் நினைவு தினம்\n18 வருட அரசியல் போராட்டம் இரண்டே பக்கங்களில்…: வாக...\ncrimes against children: தமிழகத்தில் அதிகரிக்கும் ...\ninternet fans for a dog: உலகின் அழகிய நாய்க்குட்டி...\nshortest girl : உலகின் குள்ளமான பெண்\nSteam car for sale: நீராவி உந்து விற்பனைக்கு..\nவாழ்வு தந்த வாய் வித்தை\nமறவன்புலவு சச்சிதானந்தனின் தம்பி இலங்கை எழுத்தாளர...\nதமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்குத் தமிழ் அறிஞர்களை...\nNobel prize for medical : மருத்துவத்துறைக்கான நோபல...\nதமிழ் இளைஞர்களிடம் தமிழ் உணர்வுகளை வளர்க்க வேண்டும...\nமனம் வருந்தித் திருந்தி தற்கொலை செய்து கொள்ளப் போக...\nமாக்கவி பாரதி விருது அறிவிப்பு\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக.. [ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளு��ன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.kaavidesam.com/astrologers/best-and-famous-astrologers-in-chennai.php", "date_download": "2020-01-17T20:01:54Z", "digest": "sha1:N7HCZMRWL3LHGV4F3GXRNMAW3ZY6N34F", "length": 23779, "nlines": 287, "source_domain": "www.kaavidesam.com", "title": "Kaavidesam - Best & Famous Astrologers in Chennai, Astrologist, Astrology Services in Chennai, Tamil Nadu", "raw_content": "19-10-2019 சனி விகாரி-ஐப்பசி 3 சூரிய உதயம் - 6.02 AM\nபகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா\nபெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதின் தத்துவம்\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nஅஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்\nதிருப்பதி பெருமாளை *கோவிந்தா* \" என்று ஏன் எல்லோரும் அழைக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா \nசூரியன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nசுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன்\nஉங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது\nஅளவற்ற வளம் தரும் அட்சய திருதியை\nஅபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்...\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎத்தனை வகையான விரதங்கள் உள்ளது தெரியுமா....\nஇவ்வாறு குளித்தால் நோய் வரவே வராது\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎட்டு என்ற எண் மிகவும் முக்கியத்துவம்\n\" ஓம் \" என்று ஜெபியுங்கள்\nதிரௌபதி, பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தி\nமிகசக்தி வாய்ந்த ஶ்ரீநரசிம்மர் ஸ்தோத்திரம்\nஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்\nஸ்ரீ மத் பக்த ப்ரஹலாத மஹாத்மியம்\nநவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை\nஇந்து கடவுள், புனித நதிகள், 14 லோகங்கள் மற்றும் ஞானிகள்\nவேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nஇந்து மதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கிறது\nபிரதோஷத்திற்கு யார்-யார் கண்டிப்பாக செல்ல வேண்டும்\nமனதைரியம் கொடுக்கும் சிரஞ்சீவி வீரஹனுமான் துதி\nதுன்பங்களிலிருந்து நம்மை காக்கும் நரசிம்மர் துதி\nஇந்து கடவுள்கள், மஹான்கள் மற்றும் ஞானிகள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nமுருகன், அகத்தியர் வளர்த்த தமிழை நாம் அழிக்காதிருப்போம்\nயாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும்\nபல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாஸ்து குறிப்புகள்\nஉள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும்\nதீர்க்க சுமங்கலி பவா ... என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nஅமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது ஏன் தெரியுமா\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nமகா பெரியவா பொன் மொழிகள்\nதிருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு\nசீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு\nமாதா அம்ருதானந்தமயி வாழ்க்கை வரலாறு\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nகோரக்கார் சித்தரின் வாழ்க்கை வரலாறு\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nராம தேவர் சித்தர் - அழகர்மலை\nபதஞ்சலி சித்தர் - ராமேஸ்வரம்\nவால்மீகி - வான்மீகி சித்தர் - எட்டிக்குடி\nகமலமுனி சித்தர் - திருவாரூர்\nதேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்\nகாஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..\nமுதல்படைவீடு - திருப்பரங்குன்றம் கோவில் வரலாறு\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்... இருக்கன்குடி மாரியம்மன்\nஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில்\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவன நாதர்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nஜென்ம நட்சத்திர குறியீடுகளும் அதன் பயன்களும்\nகாலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nபதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி எம பயம் போக்கும் ஞீலிவன நாதர்\nபாவம், தோஷம் போக்��ும் சித்ரகுப்தர்\nமுருகனை வணங்கினால் செவ்வாய் தோஷம் தீரும்\nமாங்கல்ய தோஷம், களத்திர தோஷம்... காரணமும் பரிகாரங்களும்\n27 நட்சத்திரக்காரர்கள் வழிப்படவேண்டிய சிவ ரூபங்கள் எவை தெரியுமா...\nதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nபுற்றுநோயை குணமாக்கும் கோமியத்தின் ரகசியம்\nநல்ல நேரம் மற்றும் ஓரை பற்றிய தகவல்களை அறிய எங்களது app - ஐ Download செய்யவும்.\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nஇத மட்டும் செஞ்சு பாருங்க வீட்டில் பண பிரச்சினையே இருக்காது\nநவபாஷாணம் என்றால் என்ன தெரியுமா \nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-4/", "date_download": "2020-01-17T19:39:58Z", "digest": "sha1:3IUNTZTJ3DF3YQYFWQBLVGGGTAOLOYMM", "length": 12207, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்-சி.வி.விக்னேஸ்வரன் - சமகளம்", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்- புதிய தகவல்\nரஞ்சனின் விவகாரம் கட்சியை விட பலரது வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் – சஜித் பிரேமதாச\nமன்னார் மாவட்டச் செயலகத்தில் உழவர்களுக்க�� கௌரவம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது\nசந்திரிகா சு.கவின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்\nசஜித்தின் விசேட அறிவித்தல் : மனோ , திகா , ஹக்கீம் இணைவு\nசீராய்வு மனு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையானார் ராஜித\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்-சி.வி.விக்னேஸ்வரன்\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். சாதி, மதத்தை பயன்படுத்தி மேலும் பணம் சம்பாதிக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர். இதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி அவர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் எமது உறுப்பினர்கள் சுய சிந்தை அற்று நடக்கத் தலைப்படுகின்றனர். இவையாவும் சேர்ந்தே அரசியல் ஒரு சாக்கடை என்ற பெயரைப் பெற வைத்துள்ளன.\nஆனால் நான் சாக்கடையின் விளிம்பில் நின்று அதில் தள்ளிச் செல்லப்படும் அசுத்தங்களை அவதானித்துக் கொண்டு இருக்கின்றேன். இதுவரையில் அந்த அசுத்தத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை என்றும் 1956 தொடக்கம் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பலர், பணம், படிப்பு, பண்பு ஆகியவற்றைத் தெரியாதவர்களாக இருந்தனர். இதன் காரணத்தினாலேயே அரசியலானது மாற்றமடைந்தது. எனவே தற்போதுள்ளவர்கள் பணபலம் இல்லாவிட்டாலும் ஓரளவு படிப்பும் பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.தேர்தலுக்காக பாரிய தொகையை செலவு செய்யும் பிரதிநிதிகள், அதை திருப்பிப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்போதே ஊழல் சமூகத்தில் மலிந்து காணப்படுகின்றமைக்கு காரணம் எனவும் ம் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.(15)\nPrevious Postபளை வைத்தியசாலை வைத்திய அதிகாரியுடன் தொடர்புடைய மூவர் கைது Next Postஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு பொலிஸ் பதிவுகள் ஆரம்பம்\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்���ு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/today-important-news-roundup-dated-13-december/articleshow/72542830.cms", "date_download": "2020-01-17T20:05:11Z", "digest": "sha1:Q4ZGWJ2RD7Q4TZS4LGDY3Y5NNPUFCI5I", "length": 20035, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "top tamil news : பாலியல் வன்புணர்வு செய்தால் 21 நாளில் தூக்கு, லாட்டரியால் 3 பெண் குழந்தைகள் உள்பட 5 பேர் பலி என இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தும்! - today important news roundup dated 13 december | Samayam Tamil", "raw_content": "\nபாலியல் வன்புணர்வு செய்தால் 21 நாளில் தூக்கு, லாட்டரியால் 3 பெண் குழந்தைகள் உள்பட 5 பேர் பலி என இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தும்\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள்\nபாலியல் வன்புணர்வு செய்தால் 21 நாளில் தூக்கு, லாட்டரியால் 3 பெண் குழந்தைகள் உள்...\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு..\nகுடியுரிமை சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், கேரளாவிலும் போராட்டம் தொடங்க உள்ளது. மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு அதைச் சட்டமாக மாற்றியுள்ளது.\nஇந்த சட்டத்தின் வழியாக மத்திய அரசு உலக அரங்கில் இந்தியாவை இந்து மத நாடாக வெளிக்காட்ட முயற்சிப்பதாகவும், இலங்கைத் தமிழர்கள் உள்பட இஸ்லாமியர்கள் பலரை நாட்டை விட்டுத் துரத்த முயல்வதாகவும் கூறி நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அஸ்ஸாமில் நேற்று நடந்த போராட்டத்தின் போது 3 பேர் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.\nமூணு நம்பர் லாட்டரி: விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணம்\nவிழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டால் பாதிக்கப்பட்டவர், தனது 3 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, மனைவியுடம் தற்கொலை செய்து கொண்டார்.\nவிழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அருண். விழுப்புரம் மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக விற்கப்படும் 3 ரூபாய் லாட்டரி சீட்டால், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக அதிக கடனை சம்பாதித்து உள்ளார் எனத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த அருண் தனது 3 பெண் குழந்தைகளுக்கு சைனைடு கொடுத்துக் கொன்றுவிட்டு, தனத�� மனைவியுடம் சேர்ந்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலத்தையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஐஐடி மாணவி மரணம்: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு - உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திஃப் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை ஐஐடி படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா லத்திஃப் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனத் தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஃபாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பாக நடக்கும் விசாரணையில் ஓய்வு பெற்ற 2 சிபிஐ அதிகாரிகள் அடங்கியிருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது” எனக் கூறியது.\nகுழந்தைகள் ஆபாச வீடியோ: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் விசாரணை\nபெண்கள், குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது தொடர்பாக ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலும் நான்கு மாவட்டங்களில் உள்ள வெவ்வேறு ஐபி அட்ரஸ்களை காவல்துறையினர் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் பல ஐபி அட்ரஸ்கள் மூலம் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்தவர்களை காவல்துறையினர் கண்டறிந்து ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த விவகாரத்தில் கிறிஸ்டோபரை தொடர்ந்து பலர் சிக்குவர் என்று கூறப்படுகிறது.\nஇனிமே பெண்கள் மேல கை வைச்சா உடனே சங்கு தான்... ஆந்திராவில் வந்துவிட்டது அதிரடி சட்டம்\nபெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விரைவாக மரண தண்டனை வழங்க வழிவகை செய்யும் அதிரடி சட்டம் ஆந்திர மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தெலங்கானா காவல் துறை என்கவுண்டர் செய்த நிலையில், ஆந்திர அரசு திஷா சட்டம் 2019 என்ற பெயரில் புதிய சட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதன்படி, பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் 14 நாட்களுக்குள் விசாரணை நடத்தப்படும். தண்டனை விவரம் 21 நாட்களில் வெளியாகும். அதிக பட்சத் தண்டனையாகத் தூக்குத் தண��டனை வழங்கப்படும்.\nதீப்பற்றி எரிந்த பஸ்... 15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nபாகிஸ்தானில் சாலை விபத்து ஒன்றில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்துக்கு உட்பட்ட கில்லா சைபுல்லா மாவட்டத்தில் பேருந்தும், டேங்கர் லாரியும் மோதியதில் அந்த பகுதியில் தீ பிடித்தது. இந்த தீயில் சிக்கி 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சாலை விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nJallikattu 2020: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகள்; பாயும் மாடுபிடி வீரர்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nபொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா- உங்களுக்காக ஒரு ஹேப்பி நியூஸ்\n100 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு வந்தது புதிய சிக்கல்\n- வெறிச்சோடிய சென்னை; களைகட்டும் சிறப்பு பேருந்து வசதி\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு முதல்... ஆஸியை சும்மா கிழி கிழின்னு கிழித்த இந்திய..\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபாலியல் வன்புணர்வு செய்தால் 21 நாளில் தூக்கு, லாட்டரியால் 3 பெண்...\nஉள்ளாட்சித் தேர்தல் : நாம் தமிழர் கட்சிக்கு அடித்தது \"லக்\" \nமூணு நம்பர் லாட்டரி சீட்டு விற்றால் குண்டர் சட்டத்தில் கைது..\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல்...\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு ம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2013/07/15/world-greenpeace-protests-inside-french-nuclear-plant-179185.html", "date_download": "2020-01-17T18:50:31Z", "digest": "sha1:DCTMIYPPW5K2GZU3OS6YZPBIAMYFSYBI", "length": 14837, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரான்ஸ் அணு உலைக்குள் நுழைந்த பசுமை இயக்க ஆர்வலர்கள் கைது | Greenpeace protests inside French nuclear plant - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய��யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரான்ஸ் அணு உலைக்குள் நுழைந்த பசுமை இயக்க ஆர்வலர்கள் கைது\nதுரோம்: பிரான்ஸில் அணு உலைக்கு எதிரான பசுமை அமைதி இயக்க ஆர்வலர்கள் திடீரென அணுமின் நிலையத்துள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபிரான்ஸ் நாட்டில் அணுமின் நிலையங்களில் எதிர்ப்பாளர்கள் திடீரென உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் துரோம் பகுதியில் செயல்பட்டு வருகிறது திரைகாஸ்டின் அணுமின் நிலையம். இன்று காலை அணுசக்திக்கு எதிரான பசுமை அமைதி இயக்கத்தினர் சிலர் அங்கு அதிகாலையில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.பின்னர் திடீரென அணுமின் நிலையத்துக்குள் அவர்கள்ளில் 21 பேர் நுழைந்ததனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னர் உள்ளே நுழைந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி துரோம் திரைகாஸ்டின் அணுமின் நிலைய நிர்வாகம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊராட்சி தலைவர்... மாமாவுக்கு ஓட்டு போடுங்க... பிரான்ஸ் பெண் பிரச்சாரம்\n3 ரஃபேல் போர் விமானங்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு\nஇந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது முதல் ரஃபேல் போர் விமானம் பிரான்சுக்கே சென்று பெற்றார் ராஜ்நாத் சிங்\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nமோடியின் அல்டிமேட் திட்டம்.. ஜி7 மாநாட்டில் எழப்போகும் காஷ்மீர் பிரச்சனை.. டிரம்ப்புடன் சந்திப்பு\nஎங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\nபிரான்சில் கூட ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது.. உற்சாகத்தில் பேசிய மோடி.. அதிர்ந்த யுனெஸ்கோ\nதகிக்கும் பிரான்ஸ்.. முதல்முறையாக நெருப்பில் அமர்ந்திருப்பது போன்ற வெப்பம்.. என்ன காரணம்\nரொம்ப பெரிசா இருக்கே... டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் தேசிய தினம் கோலாகல கொண்டாட்டம்.. அந்தரத்தில் சீறிப்பாய்ந்த பறக்கும் சிப்பாய்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து: பிரான்ஸ் ஆதரவு\nஇயேசுநாதரின் முள் கிரீடம்.. சிலுவையில் அறைந்த ஆணி.. தொன்மை வாய்ந்த நாட்ரிடாம் கதீட்ரல் #NotreDame\nநாள��� முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2019/11/01124147/1269074/Cognizant-plans-to-slash-18000-jobs-amid-major-rejig.vpf", "date_download": "2020-01-17T18:49:28Z", "digest": "sha1:FFKO7DJTGMOYM27LZFKIQHAETZWSQEML", "length": 16258, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "காக்னிசன்ட் நிறுவனத்தில் 18,000 பேரை பணி நீக்க முடிவு || Cognizant plans to slash 18,000 jobs amid major rejig", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாக்னிசன்ட் நிறுவனத்தில் 18,000 பேரை பணி நீக்க முடிவு\nசிக்கன நடவடிக்கை காரணமாக 18,000 பேரை பணி நீக்கம் செய்ய காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிக்கன நடவடிக்கை காரணமாக 18,000 பேரை பணி நீக்கம் செய்ய காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசன்ட் நிறுவனம் இருந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் அமெரிக்காவுக்கு வெளியே சென்னையில் தான் அதிக கிளைகளை கொண்டுள்ளது. காக்னிசன்ட் நிறுவனத்தில் மொத்தம் 2 லட்சத்து 89 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். அதில், 2 லட்சம் பேர் இந்தியர்கள்.\nஉலகில் பல்வேறு நாடுகளிலும் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் செயல்படும் பல முன்னணி நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரித்து வழங்குவது, கம்ப்யூட்டர் நிர்வாக மேலாண்மையை மேற்கொள்வது போன்றவற்றை காக்னிசன்ட் செய்து வருகிறது.\nஇதேபோல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பல பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் காக்னிசன்ட் செய்து வந்தது. தற்போது இந்த ஒப்பந்தத்தில் இருந்து காக்னிசன்ட் விலக உள்ளது. இதன் காரணமாக காக்னிசன்ட் நிறுவனத்துக்கு வரும் வருமானம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதை சரிக்கட்டவும், ஏற்கனவே உள்ள செலவினங்களை குறைக்கவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்று காக்னிசன்ட் முடிவு செய்து இருக்கிறது. முதற்கட்டமாக 7000 பணியாளர்கள் நீக்கப்பட உள்ளனர். ஆரம்ப கட்ட பணிகளில் உள்ளவர்கள், நடுநிலை பணியில் உள்ளவர்கள் இந்த வேலை நீக்கத்துக்கு ஆளாவார்கள்.\nமேலும் 5000 ஊழியர்கள் திறமை மேம்படுத்துவதற்காக உரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதி��், திறமை குறைவானவர்கள் நீக்கப்படுவார்கள். அது மட்டும் அல்லாமல் வரும் மாதங்களில் படிப்படியாக பலரை பணிநீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 18,000 பேரை பணி நீக்கம் செய்வதற்கு காக்னிசன்ட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nப்ளூடூத் 5.0 வசதியுடன் நாய்ஸ் ஷாட்ஸ் XO வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\n1500 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை\nஇன்டெல் கோர் பிராசஸருடன் ஃபால்கன் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்\nடி.சி.எல். சி8 சீரிஸ் 4K ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபோலி செய்திகளை கண்டறியும் பணிகளை துவங்கிய இன்ஸ்டாகிராம்\nஇணையத்தில் வைரலாகும் ஐயப்பன் மாலை அணிந்த மாணவன் புகைப்படம்\nஅபராதம் விதித்ததால் காருக்கு தீ வைத்த வாலிபர் - வைரல் வீடியோக்களை நம்பலாமா\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/jnu-vice-chancellor-resigns/", "date_download": "2020-01-17T19:51:30Z", "digest": "sha1:DX3LOAPHWJSS7Q3WBGKGOHOEULCDOLGA", "length": 9596, "nlines": 106, "source_domain": "www.mrchenews.com", "title": "ஜேஎன்யூ துணைவேந்தர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் – ஆயிஷ் கோஷ்! | Mr.Che Tamil News", "raw_content": "\n•FASTag இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம்\n•மின் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் கடனுதவியை நிறுத்த கூடாது – ராமதாஸ்\n•கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்\n•கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\n•பள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி… இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\n•பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\n•கிருஷ்ணகிரியில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\n•ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\n•அரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 35 பேர் காயம்\n•மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nஜேஎன்யூ துணைவேந்தர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் – ஆயிஷ் கோஷ்\nபுதுடெல்லி:டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விடுதி கட்டண உயர்வை கண்டித்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதற்கிடையே கடந்த 5ந் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆசிரியர்களின் சங்கம் சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅப்போது திடீரென முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் மாணவர் சங்க தலைவரான ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது. மேலும் சில மாணவர்களும் காயமடைந்தனர்.\nஇந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.\nஇரு தினங்களுக்கு முன்பு, டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலில் தொடர்புடையவர்களின் படங்க���ை டெல்லி போலீசார் வெளியிட்டனர். இந்த தாக்குதலுக்கு ஹிந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றது.\nநாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் ஜே.என்.யூ.வில் நடப்பதாகவும் அதனால்தான் தாக்குதல் நடத்தினோம் என அந்த அமைப்பின் பிங்கி சவுத்ரி குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், ஜே.என்யூ துணைவேந்தர் பதவி விலகும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக மாணவர் சங்க தலைவர் ஆயிஷ் கோஷ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஆயிஷ் கோஷ் கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.\nஒரு சார்பாக செயல்படக்கூடாது. அடுத்தகட்ட நடவடிக்கையாக போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்.\nதுணைவேந்தரை பதவி நீக்கம் செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்த மனிதவள மேம்பாட்டுத் துறை முன்வரவேண்டும்’ என தெரிவித்தார்.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\nஆப்பிளை விட 4 மடங்கு அதிகம் செலவிட்…\n2020ல் 200 மில்லியன் 5ஜி ஸ்மார்போன்…\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோடி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74804-teenager-who-threw-boy-from-10th-floor.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-17T19:38:10Z", "digest": "sha1:5GALXAPKG5EAIHTZ3KWE2VBL74XR457B", "length": 12747, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "தலைப்பு செய்திகளில் வருவதற்காக இளைஞர் செய்த கொடூர செயல்! | Teenager who threw boy from 10th floor", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதலைப்பு செய்திகளில் வருவதற்காக இளைஞர் செய்த கொடூர செயல்\nடி.வி., பத்திரிகைகளில் பெயர் வருவதற்காக சிறுவனை 10-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூர எண்ணம் கொண்ட இளைஞர் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவர் ஜான்டி பிரேவரி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி லண்டனில் உள்ள ‘டேட் மாடர்ன்’ அருங்காட்சியகத்துக்கு சென்றார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் தனது தாயுடன் அந்த அருங்காட்சியகத்துக்கு வந்திருந்தான். அப்போது ஜான்டி திடீரென அந்த 6 வயது சிறுவனை தூக்கிக்கொண்டு அருங்காட்சியகத்தின் மாடிக்கு ஓடினான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாயார் மற்றும் அங்கிருந்தவர்கள் ஜான்டியை விரட்டினர். எனினும் கட்டிடத்தின் 10ஆவது மாடியில் இருந்து சிறுவனை கீழே தூக்கி எறிந்து விட்டார். நல்லவேளையாக 5-வது மாடியில் இருந்த மேற்கூரையின் மீது சிறுவன் விழுந்து காயத்துடன் உயிர் தப்பினான்.\nஇதற்கிடையே ஜான்டியை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர், மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும், டி.வி. மற்றும் பத்திரிகைகளில் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காகவும் தான் இப்படி செய்ததாக கூறினார். இதனையடுத்து ஜான்டியை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கான தண்டனை விவரம் வருகிற பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீடியோ காலில் கண்முன்னே தீயில் எரிந்து பலியான கணவன்.. கண்ணீர் விட்டு கதறும் மனைவி..\nவரமாய் கிடைத்த மகனின் இழப்பு.. துயரத்திலும் பலருக்கு உதவி செய்யும் தம்பதி..\nஏர்டெல், வோடபோன் வெளியிட்ட திடீர் அறிவிப்பு அதிர்ச்சியில் ஜியோவின் நடவடிக்கை என்ன\nதிருமண மேடையில் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை.. தடுத்து நிறுத்த முயன்ற மணப்பெண்... வைரல் வீடியோ\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்க���ன்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்..\nகள்ளச்சாவி மூலம் பைக் திருட முயன்ற இளம்பெண்கள்.. போதைக்கு அடிமையானதால் கைவரிசை\nகல்லூரி மாணவிகள் குடி, கும்மாளம் வெளியான வீடியோவால் தற்கொலை முயற்சி\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mathysblog.blogspot.com/2019/09/", "date_download": "2020-01-17T19:51:07Z", "digest": "sha1:NNVZRELJNF6WLYJQQKYQ75O2XRACFFZJ", "length": 8075, "nlines": 174, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: September 2019", "raw_content": "\nவியாழன், 26 செப்டம்பர், 2019\n24,8.2019 ல் குடந்தையில் பார்த்த கோவில்கள் பதிவாக வந்து கொண்டு இருக்கிறது. இன்று சக்கரபாணி கோவில். இந்த கோவில் காவிரிக் கரையின் தென் கரையில் அமைந்துள்ள கோவில். குடந்தை பெரியகடைத்தெருவின் வட கோடியில் அமைந்து இருக்கிறது.\nஇந்த வாசல் முகப்பில் ஸ்ரீ சக்கர ராஜா இருக்கிறார் ஸ்ரீ சுதர்ஸனவல்லி, ஸ்ரீ விஜயவல்லி தாயாருடன் இருக்கிறார்\nநாங்கள் காலை சீக்கீரம் வந்தோம். கடைகள் திறந்து விட்டால் காரை நிறுத்துவது கடினம் என்பதால் 7 மணிக்கே வந்து விட்டோம் கோவிலுக்கு.\nஇந்த நுழைவாயில் வழியாகக் கோவிலுக்குப் போனோம்.\nஉள்பக்கத்தி���் பெருமாள் நின்ற கோலத்தில் - ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்த கோலத்தில்\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 4:46 60 கருத்துகள்:\nLabels: குடந்தைக் கோவில்கள்- தொடர் பதிவு\nசெவ்வாய், 24 செப்டம்பர், 2019\nகுடந்தைக் கோவில்கள் - பகுதி 2\nஇந்தத் திருக்கோயில் கும்பகோணத்தில் மகாமகக் குளம் கீழ்க்கரையில் உள்ளது.\n23.8.2019 அன்று கும்பகோணம் போனபோது அங்கு பார்த்த கோவில்கள் பதிவுகளாய் வருகிறது.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 6:16 35 கருத்துகள்:\nLabels: ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீ அபிமுகேஸ்வரப் பெருமான் கோயில் .\nவெள்ளி, 13 செப்டம்பர், 2019\nதிருப்பனந்தாள் காசி மடத்தின் அன்பளிப்பாக இந்த மணிக்கூண்டு . இப்போது அதனைப் பராமரிப்பவர்கள் சிட்டி யூனியன் வங்கி\nதிருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் பதிவில் குடந்தையில் போன கோவில்கள்பதிவுகள் இனி அடுத்தபதிவில் என்றேன்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 5:14 97 கருத்துகள்:\nLabels: ஆதிகும்பேசுவரர் திருக்கோயில், காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nவியாழன், 5 செப்டம்பர், 2019\nதிருக்குடந்தை மங்கள நாயகி பிள்ளைத்தமிழ்\nஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீ அபிமுகேஸ்வர பெருமான் கோயில்\nஇந்தக் கோவிலில் இருக்கும் மண்டபத்தில் தான் விழா நடந்தது.\nதிருக்குடந்தைத் திருமுறை மன்றம் 1973ல் ஆரம்பிக்கப்பட்டுச் சிறப்பாக நடந்து வ்ருகிறது. அந்த மன்றத்தின் 46 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தான் என் கணவர் உரை எழுதிய \"திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் \"\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 5:51 62 கருத்துகள்:\nLabels: கும்பகோணம், புத்தகவெளியீட்டு விழா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nகுடந்தைக் கோவில்கள் - பகுதி 2\nதிருக்குடந்தை மங்கள நாயகி பிள்ளைத்தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/09/diaspora.html", "date_download": "2020-01-17T19:00:28Z", "digest": "sha1:PPC5ZT7G23R2GVDMBAF6I4XO53YUIPU5", "length": 12669, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பட்டியலிலிருந்து உலகத் தமிழர் பேரமைப்பை நீக்கப் போவதாக எச்சரிக்கை! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் ��ினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பட்டியலிலிருந்து உலகத் தமிழர் பேரமைப்பை நீக்கப் போவதாக எச்சரிக்கை\nஜெனீவா அறிக்கையின் காரணமாக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மத்தியில் கடும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nகுறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை என்ற விடயம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை பெரிதும் ஏமாற்றத்துக்குள் தள்ளியுள்ளது.\nஉலகத் தமிழர் பேரவை தவிர சுமார் 11 முக்கிய அமைப்புகள் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.\nஅத்துடன் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் ரஆத் ஹுசைனுக்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பியுள்ளன.\nஎனினும் உலகத் தமிழர் பேரமைப்பு இவற்றில் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக ஏனைய அமைப்புகளுக்கும் உலகத் தமிழர் பேரமைப்புக்கும் இடையில் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.\nஅத்துடன் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பட்டியலிலிருந்து உலகத் தமிழர் பேரமைப்பை நீக்கப் போவதாக பிரித்தானிய தமிழ் அமைப்பு உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் கடுமையாக எச்சரித்துள்ளன.\nமேலும் சுவிஸ் தமிழர் பேரவை இந்தக் கருத்து வேறுபாட்டின் காரணமாக உலகத் தமிழர் பேரவையில் இருந்து பிரிந்து இயங்குவதாக அறிவித்துள்ளது.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nகாணாமல�� ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n\"இது நம்மவர்\" இந்த வாரம் வைரமுத்து தர்மகுலநாதன்\nயாழ் உதைபந்தாட்டத்தின் மறு உருவம் ஊரேழு றோயல் வைரமுத்து தர்மகுலநாதன் (வெள்ளை ) இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் நீண்டகாலமாக ஒரு கழகத்து...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதி���ாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/srilanka/03/178888?ref=archive-feed", "date_download": "2020-01-17T20:13:09Z", "digest": "sha1:ZGHLHPHM4BIRUHHYRIE3QH5SNOU7BP2A", "length": 8402, "nlines": 128, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய விளையாட்டு வீரர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய விளையாட்டு வீரர்கள்\nபிரித்தானியாவை சேர்ந்த இரண்டு ரக்பி விளையாட்டு வீரர்கள் இலங்கைக்கு வந்த நிலையில் மர்மமான சூழலில் உயிரிழந்துள்ளனர்.\nபிரித்தானியாவின் துர்ஹாம் நகர ரக்பி கிளப் சார்பில் 22 வீரர்கள் கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வந்தார்கள்.\nஇந்நிலையில் சனிக்கிழமை உள்ளூர் அணியுடன் துர்ஹாம் அணி ரக்பி போட்டியில் பங்கேற்று விளையாடிய நிலையில் பின்னர் இரவு விடுதிக்கு வீரர்கள் சென்றுள்ளனர்.\nகிளப் குழுவை சேர்ந்த தாமஸ் பேடி (26) மற்றும் தாமஸ் ஹாவர்ட் (25) ஆகிய இரண்டு வீரர்கள் ஞாயிற்றுகிழமை காலை தாங்கள் தங்கியிருந்த ஹொட்டல் நிர்வாகத்திடம் தாங்கள் சுவாசிப்பதில் பிரச்சனை உள்ளதாக கூறிய நிலையில் கொழும்புவில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் ஹாவர்ட் ஞாயிறு அன்றே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதையடுத்து பேடி நேற்று உயிரிழந்தார்.\nஹாவர்டின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் உடலில் எந்தவொரு காயமும் இல்லை மற்றும் அவருக்கு உடல்நலக்கோளாறு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.\nஇது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nதுர்ஹாம் ரக்பி தலைவர் ரிச்சர்ட் வில்கின்சன் கூறுகையில், உயிரிழந்த இரு வீரர்களுக்கும் எங்கள் ரக்பி குடும்பத்தில் எப்போதும் சிறப்பான இடம் உண்டு.\nஇலங்கையில் உள்ள மூத்த கிளப் அதிகாரிகளிடம் தொடர்ந்து தொடர்பு கொள்வதன் மூலம் இலங்கை சுற்றுப்பயணத்தை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் என கூறியுள்ளார்.\nஇதனிடையில் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்து வருவதாக வெளியுறவு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-17T18:17:36Z", "digest": "sha1:4SXHV5UVKV4GFG4Y6YTU6VF7GVZVTN4T", "length": 15394, "nlines": 151, "source_domain": "seithupaarungal.com", "title": "மருத்துவம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, மருத்துவம்\nகுழந்தை வளர்ப்பில் பரம்பரை குறைபாடுகள் குறித்தும் விழிப்பாக இருங்கள்\nஏப்ரல் 19, 2015 ஏப்ரல் 19, 2015 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே - 91 ரஞ்சனி நாராயணன் சமீபத்தில் ஹிந்து ஆங்கில நாளிதழில் வந்த ஒரு செய்தியின் தொகுப்பு இது. சிறு குழந்தைகளுக்கு வரும் ஆனால் அதிகம் தெரிந்திராத அதிகம் கண்டறியப்படாத நோயைப்பற்றிய கட்டுரை. செல்வ களஞ்சியம் தொடரை தொடர்ந்து படிக்கும் பெற்றோர்களுக்கு உதவும் என்று எழுதுகிறேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் பிஸிஜி தடுப்பூசி போட்டவுடன் ஒன்றன்பின் ஒன்றாக இறந்தது புரியாத புதிராக இருந்தது அந்தத் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு. ஐந்தாவது குழந்தைக்கு இந்தத்… Continue reading குழந்தை வளர்ப்பில் பரம்பரை குறைபாடுகள் குறித்தும் விழிப்பாக இருங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது antibiotics, இந்தியா, எலும்பு மஜ்ஜை மாற்றீடு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகள், செல்வ களஞ்சியமே, நுண்ணுயிர் கொல்லி, பரம்பரை நோய், பிஸிஜி தடுப்பூசி, மருத்துவம், bone marrow transplant, live vaccine, Primary Immune deficiency disorder1 பின்னூட்டம்\nஇன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, பெண்களின் சுகாதாரம், மருத்துவம்\nபூப்பெய்தும் குழந்தைகளை கையாள்வது எப்படி\nதிசெம்பர் 6, 2014 திசெம்பர் 6, 2014 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியம் – 79 ரஞ்சனி நாராயணன் செல்வ களஞ்சியமே இந்த வாரம் கொஞ்சம் வேறு வழியில் போகிறது. அடுத்த வாரத்திலிருந்து வழக்கம்போல தொடரும். சென்ற வாரம் நண்பரின் மகள் பெரியவளாகிவிட்டாள் என்ற செய்தி தெரிந்தது. அந்தப் பெண்ணின் தாயாரிடம் தொலைபேசியில் என் சந்தோஷத்தைத் தெரிவித்தேன். எனக்கு நன்றி கூறியவரின் குரலில் என்னளவு சந்தோஷம் தொனிக்கவில்லை. ‘இன்னும் வயசே ஆகலைங்க அதுக்குள்ள...’ என்றார். ஒரு அம்மாவிற்கே உரிய கவலையுடன். உண்மைதான். நம்மூரில் பெண் குழந்தை பிறக்கும்போதே கவலையும்… Continue reading பூப்பெய்தும் குழந்தைகளை கையாள்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, மருத்துவம்4 பின்னூட்டங்கள்\nஇந்திய மனைவிகளை வாட்டும் ஸ்டாக்ஹோம் சின்ரோம்\nசெப்ரெம்பர் 25, 2014 செப்ரெம்பர் 25, 2014 த டைம்ஸ் தமிழ்\nஇந்திய பெண்களில் பெரும்பாலானவர்கள் ஸ்டாக்ஹோம் சின்ரோம் எனப்படும் ஒருவகை மனநிலைக்கு ஆளாகிறார்கள் என்கிறது சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று. அதென்ன ஸ்டாக்ஹோம் சின்ரோம் கடத்தப்பட்டவருக்கும் கடத்தல்காரருக்கும் இடையே ஏற்படும் ஒரு வகையான நேர்மறையான உறவே ஸ்டாக்ஹோம் சின்ரோம் எனப்படுகிறது. 1973ல் ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் ஒரு வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளைக்காரர்கள், 4 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். 6 நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட அந்த பிணைக்கைதிகள், தங்களை பிடித்து வைத்திருந்த கொள்ளையர்களுக்கு எதிராக வழக்கு… Continue reading இந்திய மனைவிகளை வாட்டும் ஸ்டாக்ஹோம் சின்ரோம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், உளவியலாளர் நீல்ஸ் பெஜொருட், உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன், பாலியல் துன்புறுத்தல், மனநலம், மருத்துவம், ஸ்டாக்ஹோம் சின்ரோம்பின்னூட்டமொன்றை இடுக\nஇந்தியாவில் 42 லட்சம் பேர் புற்றுநோய்க்கு பலி\nசெப்ரெம்பர் 3, 2014 செப்ரெம்பர் 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nகடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் புற்றுநோய் பாதித்து 42 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதில் ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகியவற்றில் மட்டும் 20.9% பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 7.13 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 3 லட்சத்து 95 ஆயிரம் பேரும், பீகாரில் 3 லட்சத்து 73 ஆயிரம் பேரும் கடந்த 4 ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர். மாறிவரும் வாழ்க்கைச் சூழலே புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்தியா, புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள், புற்றுநோய், மருத்துவம்பின்னூட்டமொன்றை இடுக\nநைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\nஓகஸ்ட் 10, 2014 த டைம்ஸ் தமிழ்\nஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘எபோலா’ வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்நாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் மூலமாக எபோலா வைரஸ் காய்ச்சல் இங்கும் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்நோய் பரவாமல் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. இதன்படி சென்னை விமான நிலையத்திலும் கண்காணிப்பு பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன. நேற்று இரவு நைஜீரியாவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த பார்த்திபன்… Continue reading நைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\nகுறிச்சொல்லிடப்பட்டது ‘எபோலா’ வைரஸ் நோய், நைஜீரியா, மருத்துவம்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/education/news/new-visa-rules-make-the-uk-a-great-choice-for-study/articleshow/72470162.cms", "date_download": "2020-01-17T20:20:31Z", "digest": "sha1:HI5L3SEU6B2NCFPUVM2OSXWJWLMHUCLI", "length": 17513, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "york st university : இங்கிலாந்தில் ‘படிப்புக்கு பிந்தைய பயிற்சி விசா’ திட்டம் மீண்டும் அறிமுகம்! - new visa rules make the uk a great choice for study | Samayam Tamil", "raw_content": "\nஇங்கிலாந்தில் ‘படிப்புக்கு பிந்தைய பயிற்சி விசா’ திட்டம் மீண்டும் அறிமுகம்\nவெளிநாட்டு மாணவர்கள், இங்கிலாந்தில் தங்களுடைய படிப்பு முடிந்த உடனே அந்நாட்டிலிருந்து வெளியேறினர். இந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டு ஆண்டு படிப்புக்கு பிந்தைய பயிற்சி விசா திட்டம் இங்கிலாந்தில் கொண்டு வ���ப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் ‘படிப்புக்கு பிந்தைய பயிற்சி விசா’ திட்டம் மீண்டும் அறிமுகம்\nஇங்கிலாந்து நாட்டில் படிக்கும் சர்வதேச மாணவர்கள், அவர்களது படிப்புக்கு பின்னர், தொழில் தொடங்குவதற்கு வசதியாக, Post-Study Visa Scheme என்ற படிப்புக்கு பிந்தைய பயிற்சி திட்டம் நடைமுறையில் இருந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்காத்தால் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால், வெளிநாட்டு மாணவர்கள், இங்கிலாந்தில் தங்களுடைய படிப்பு முடிந்த உடனே அந்நாட்டிலிருந்து வெளியேறினர். இதன் காரணமாக திறமையான மாணவர்களும் இங்கிலாந்தில் மேற்கொண்டு அறிவியல் தொழில்நுட்பம், ஆராய்ச்சியில் ஈடுபட முடியாமல் சென்றனர்.\nஇந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டு ஆண்டு படிப்புக்கு பிந்தைய பயிற்சி விசா திட்டம் இங்கிலாந்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், திறமையான மாணவர்கள் அவர்களுடைய படிப்பு முடிந்த பிறகும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் இருந்து கொண்டே தொழில், பணி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்.\nஇங்கிலாந்தில் அதிக பரப்பளவு கொண்ட பகுதி ‘யார்க்சையர்’ ஆகும். இது இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. சுற்றிலும் பச்சை பசேல் என்று இருக்கும் மலைத்தொடர், கண்ணாடி போல் ஓடும் ஆறு, கடற்கரை, நீர் நிலைகள், வீடுகள், குடியிருப்புகள் என சொர்க்க பூமியாகவே யார்க்சையர் உள்ளது.\nசுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட யார்க் நகரம் தான்,\nஇங்கிலாந்திலேயே சொர்க் வாழ்க்கை வாழ்வதற்கு மிகச்சிறந்த இடம் என்று போற்றப்படுகிறது. குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பான இடமாகவும் உள்ளது. இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.\nஇங்கிலாந்தின் சொர்க் பூமி யார்க் நகரில் தூய யோவான் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்திய பல்கலைக்கழகங்களுக்கும், யார்க் பல்கலைக்கழகத்துக்கும் நேரடியாக நெருங்கிய தொடர்பு உள்ளது. அங்கு படித்த பல மாணவர்கள், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். மேலும், சர்வதேச அளவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பட்ட மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் செயிண்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். அந்நாட்டின் டாப் 30 பல்கலைக்கழகங்களில், தூய யோவான் பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.\nசுமார் 7 ஆயிரம் மாணவர்களுடன் செயல்பட்டு வரும் யார்க் பல்கலைக்கழகத்தின், புதிய லண்டன் வளாகம் அண்மையில் திறக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் எண்ணற்ற பாடப்பிரிவுகள், அதற்கு ஏற்ப ஆய்வுக்கூடங்கள், திறமையான பேராசிரியர்கள், தூய்மையான வளாகம் என மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை கொண்டுள்ளது.\nயார்க் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு திறமைக்கு ஏற்ற வேலை நிச்சயம். சர்வதேச மாணவர்களுக்கு என பிரத்யேகமாக ‘Grad2Director’ என்ற பயிற்சி திட்டம் உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சுய தொழில் தொடங்குவதற்கான அனைத்து வழிமுறைகளும் கற்றுத்தரப்படுகிறது.\nயார்க் நகரின் தூய யோவான் பல்கலைக்கழக குழு 2020 இல் இணைவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். இதன் மூலம் திறமையான உயர்கல்வியுடன் ஊக்கத்தொகை, உதவித்தொகையும் பெற முடியும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nபல்கலை, கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை\nTNTET Exam 2020: B.E., படித்தவர்களும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம்.. தமிழக அரசுஅரசாணை வெளியீடு\nஅரசுப் பள்ளிகளில் விரைவில் முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்\n3 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘Spoken English’ – அமைச்சர் செங்கோட்டையன்\nTET தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர் விவரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவு\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nஅண்ணா பல்கலை. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு\nநெட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅண்ணா பல்கலை.யில் Ph.D., முனைவர் பட்டப்படிப்புக்கு புதிய விதிமுறைகள்\nநீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய அவகாசம்\nTRB கணினி பயிற்றுநர் பணிக்கான தெரிவுப் பட்டியல் வெளியீடு\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇங்கிலாந்தில் ‘படிப்புக்கு பிந்தைய பயிற்சி விசா’ திட்டம் மீண்டு...\nTNTET Exam 2020: B.E., படித்தவர்களும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம்...\nபள்ளி மாணவர்களுக்கு தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி: பள்ளிக்கல்வி...\n5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. அமைச்சர் செங்கோட்டையன் ப...\nமேலும் 3 புதிய மருத்துவக்கல்லூரிகள்.. தமிழகத்தில் மருத்துவர்களின...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.pdf/19", "date_download": "2020-01-17T20:20:07Z", "digest": "sha1:SS6U2NBCJ5CUWURBVDEC2AVBIMLT43QY", "length": 6539, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/19 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பு. மனித மனத்தின் பலத்திறனும் பலத்தளர்ச்சியும் பூச்சாண்டி காட்டி எழுதிக் காட்டும் அனுபவங் களின் முழுப்பெயர்தான் வாழ்க்கை , வாழ்க்கைக் காகத் தவம் இருந்து, நோன்பு இயற்றுதல் முன் நாளையக் கடன். கடன்பட்ட தொல்வினைப் பயனின் கடமையை அனுபவித்துப் பிரியவே ' உடம்பு’ எடுக்கிருேம். இட்ட பலனும் தொட்ட வினேயும் சுட்ட விதியும்,பூரணத்துவம் அடைகின்ற காலம் தவயோக ஞானிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்-அந்த நாட்களிலே அதனுல்தான், திருத்தொண்டர்கள் பலர் பிறவா வரம் தாரும், பெம்மானே' என்று பாப்பு:னய முனைந்தார்கள் போலும் அதனுல்தான், திருத்தொண்டர்கள் பலர் பிறவா வரம் தாரும், பெம்மானே' என்று பாப்பு:னய முனைந்தார்கள் போலும்\nவிருப்பத்தின் தொடக்கமாக மட்டு மோ , அல்லது வெறுப்பின் முடிவுக் கட்டமாகவோ மட்டும் அமையாது இந்த மண் வாழ்க்கை. புதிர்களுக்கும் சோதனைகளுக்கும், கனவுகளுக்கும் கருத்தழிவுகளுக்கும் பஞ்சமே இருக்காத காரணத் தினேக் கொண்டுதான், வாழ்வைப் புதிர்மயம் என்றும், வாழ்வாவது மாயம்: இது மண்ணுவது திண்ணம்' ���ன்றும் சித்தர்கள் திடசித்தம் பெற்ற பாங்கில்பேசித் திரிந்திருக்கிருர்கள். திரிபுகொண்ட பேச்சா இது\nஏனென்றல் வாழ்வினக் கண்டு நம் திருலோக சீதாராமும் அதிசயம் கொள்கின்ருரே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 31 ஜனவரி 2018, 13:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458461", "date_download": "2020-01-17T19:08:32Z", "digest": "sha1:ZHCN3NY3RSYNMBDL4CR2BUVR6TO3LQAT", "length": 16692, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "இருவேறு சம்பவத்தில் 2 பேர் சாவு: 3 பேர் காயம்| Dinamalar", "raw_content": "\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு\nஅதிபரை விமர்சித்த ஆடியோ கசிவு : உக்ரைன் பிரதமர் ...\n50 குண்டுவெடிப்புக்களை நடத்திய 'பலே ஆசாமி' மாயம்\n: ஆர்டிஐ.,யில் கேள்வி 1\nவில்சன் கொலையாளிகள் மீது உபா சட்டம் 5\nசிஏஏவுக்கு எதிராக பஞ்சாப் தீர்மானம் 5\nகளம் கண்ட விஐபிக்களின் காளைகள் 1\nபாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: ... 15\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 28 பேர் காயம்; ஒருவர் ... 2\n2வது ஒரு நாள் போட்டி: இந்தியா பேட்டிங்\nஇருவேறு சம்பவத்தில் 2 பேர் சாவு: 3 பேர் காயம்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நடந்த இரு வேறு சம்பவத்தில், இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.\n* திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த, குண்ணங்குப்பத்தை சேர்ந்தவர் அமாவாசை, 75, விவசாய தொழிலாளி; ராஜாதோப்பு பகுதியில் உள்ள வயலுக்கு, நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் நடந்து சென்றார். சிறுநாத்தூர் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\n* ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த பி.கே.பள்ளியை சேர்ந்தவர் ஆதிநாராயணன், 42. இவர், தனது நண்பர்கள், சலபதி, 41, சீனுவாசலு, 39, நரேஷ், 40, ஆகியோருடன் இண்டிகா காரில், கடந்த, 11ல், திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று விட்டு மீண்டும், அன்றிரவு ஊருக்கு திரும்பினர். ஆதிநாராயணன் காரை ஓட்டி சென்றார். போளூர் அடுத்த நற்குன்றுமேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, கார் நிலை தடுமாறி, திடீரென சாலையோர மரத்தின் மீது மோதியது. இதில், நான்கு பேரும் படுகாயமடைந்து, வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு நேற்று, ஆதிநாரயணன் உயிரிழந்தார். இது குறித்து போளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.\nவியாபாரி மனைவியிடம் 3 பவுன் நகை பறிப்பு\nசந்தன மர வேர்களை கடத்திய 2 பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ள���ு. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவியாபாரி மனைவியிடம் 3 பவுன் நகை பறிப்பு\nசந்தன மர வேர்களை கடத்திய 2 பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/jan/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3331929.html", "date_download": "2020-01-17T18:56:42Z", "digest": "sha1:L3IL6NONXRQ5MZEKRILOCRPXU56WCGVC", "length": 8401, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிஏஏ, என்ஆா்சி: போலீஸ் தாக்குதல் குறித்துஉச்ச நீதிமன்றம் தாமாக விசாரிக்க கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nசிஏஏ, என்ஆா்சி: போலீஸ் தாக்குதல் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக விசாரிக்க கோரிக்கை\nBy DIN | Published on : 14th January 2020 11:07 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த சமீபத்திய போராட்டங்களின் போது, போலீஸாா் மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு தில்லி சிறுபான்மையினா் ஆணையம் (டிஎம்சி) கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடா்பாக தலைமை நீதிபதிக்கு தில்லி சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் ஜாஃபருல் இஸ்லாம் கான் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளாா்.\nஅக்கடிதத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களின் போது, பல்வேறு மாநிலங்களில் போலீஸாரின் நடவடிக்கை மிகவும் ஆட்சேபனைக்குரிய வகையில் இருந்துள்ளதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளாா்.\nமேலும், நாட்டில் உத்தரப்பிரதேசம், கா்நாடகம், அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீா், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிஏஏக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீஸ் தாக்குதல் குறித்து கடிதத்தில் அவா் விளக்கியுள்ளாா். போலீஸ் தாக்குதல் நடந்த 87 இடங்களின் பெயா்களையும் அவா் கடிதத்தில் பட்டியலிட்டுள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/jan/15/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3332555.html", "date_download": "2020-01-17T18:33:26Z", "digest": "sha1:SQZQ3R4AKMSI6AZHWFBW5Y553H7AGHPT", "length": 6888, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லையில் தொழிலாளி சடலம் மீட்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லையில் தொழிலாளி சடலம் மீட்பு\nBy DIN | Published on : 15th January 2020 07:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி சந்திப்பு அருகே தொழிலாளி சடலம் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.\nதிருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன்(50). திருமணம் ஆகாத இவா், தனியாக வாழ்ந்து வந்தாா். இவருக்கு மதுப் பழக்கம் மற்றும் மனநிலை பாதிப்ப���ம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மீனாட்சிபுரம் பிள்ளையாா் கோயில் அருகேயுள்ள கட்டடத்தில் மாரியப்பன் இறந்து கிடந்தாா். இத்தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/78563", "date_download": "2020-01-17T19:37:53Z", "digest": "sha1:CP6DPB72DQUV323KN2K3YHROW32HT23U", "length": 54134, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 4", "raw_content": "\n« ஹொய்ச்சாள கலைவெளியில் – 6\nஹொய்ச்சாள பயணம்- கடிதங்கள் »\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 4\nபகுதி ஒன்று : கனவுத்திரை – 4\nமண் சாலையின் பள்ளங்களிலும் உருளைக் கற்களிலும் சகடங்கள் ஏறி இறங்க அதிர்ந்து சென்ற தேரில் சுஜயன் துயில் விழிக்காமலேயே சென்றான். ஒவ்வொரு அசைவுக்கும் அவனுள் ஏதோ நிகழ்ந்து கொண்டிருந்தது. “பறவைகள்” என்றான். அவனுள் சூழ்ந்து பறக்கும் பெருங்கழுகுகளை சுபகை கற்பனையில் விரிப்பதற்குள்ளேயே “மலையில் யானைகள்” என்றான். அச்சொற்கள் அவளை எண்ணமாக வந்தடைவதற்குள்ளேயே “அருவி” என்றான்.\nசுபகை முஷ்ணையை நோக்கி “உள்ளே பல இளவரசர்களாக பிரிந்து பல உலகங்களை சமைத்துக்கொள்கிறார் என்று எண்ணுகிறேன்” என்றாள். முஷ்ணை அதற்குள் தூங்கி வழியத்தொடங்கிவிட்டிருந்தாள். தேரின் குடத்தின் மீது அச்சு உரசும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. சுபகை குனிந்து மலர் சூடிய சுஜயனின் குழலை தன் கையால் வருடிக் கொண்டு பாதையோரத்து பந்தத்தூண்களின் ஒளி அவன் முகத்த��� கடந்து செல்வதை நோக்கிக் கொண்டிருந்தாள்.\nபடித்துறையை அடைந்த போதும் அவன் விழித்துக் கொள்ளவில்லை. துறைமுற்றத்தில் தேர் திரும்பி நின்றபோது துறைக்காவலர் வந்து வணங்கினர். சுபகை முஷ்ணையின் தொடையைத் தட்டி “விழித்துக்கொள்ளடி, துறைமேடை” என்றாள். முஷ்ணை எழுந்து கைகளால் வாயைத்துடைத்தபடி “எங்கே” என்றாள். “வந்துவிட்டோம். குழந்தையை எடுத்துக் கொள்” என்றாள் சுபகை. அவள் சோம்பல் முறித்தபடி “இவ்வளவு தொலைவா” என்றாள். “வந்துவிட்டோம். குழந்தையை எடுத்துக் கொள்” என்றாள் சுபகை. அவள் சோம்பல் முறித்தபடி “இவ்வளவு தொலைவா” என்றபின் “இன்னும் விடியவில்லையா” என்றபின் “இன்னும் விடியவில்லையா” என்றாள். “ஆம். ஆனால் விடிவெள்ளி முளைத்துவிட்டது” என்றாள் சுபகை. “நாம் சென்று சேரும்போது இளவெயிலாகிவிட்டிருக்கும்.” முஷ்ணை தன் ஆடையை இடையில் நன்றாகச்செருகி இரு கைகளாலும் குழலை நீவி பின்னால் கொண்டு சென்று கொண்டைக்குள் செருகினாள். அவள் வளையல்கள் ஒலித்தன. இளவரசனை இடை சுற்றித்தூக்கி தன் தோளில் பொருத்திக் கொண்டு ஒரு கையால் தேரின் தூணைப்பற்றி எழுந்தாள்.\nசுஜயனின் ஆடை சரிந்து கீழே தொங்க சுபகை அதை எடுத்து முஷ்ணையின் இடையில் செருகினாள். படிகளில் கால் வைத்து முஷ்ணை இறங்கி நின்றாள். காவலர் தலைவன் தலைவணங்கி “குருகுலத்தோன்றல் வாழ்க சுபாகுவின் மைந்தர் வாழ்க” என வாழ்த்தி “படகுகள் சித்தமாகியுள்ளன” என்றான். இரு கைகளாலும் தூண்களைப்பற்றி எடை மிக்க உடலை உந்தி சுபகை எழுந்தபோது தேர் அசைந்தது. அவள் காலெடுத்து வைத்தபோது வலப்பக்க சகடம் ஓசையுடன் அழுந்தியது. படிகளில் மெல்ல கால் வைத்து இறங்கி கீழே நின்று தேரைப்பற்றியபடி தன் உடலை நிலைப்படுத்திக் கொண்டாள். “சற்று ஓய்வெடுத்துவிட்டு கிளம்பலாமா” என்றாள் சுபகை. காவலன் “படகிலேயே ஓய்வெடுக்க முடியும் செவிலியே. படுக்கை அமைந்த படகுதான் அது. நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது” என்றான். “அவ்வாறே ஆகுக” என்றாள் சுபகை. காவலன் “படகிலேயே ஓய்வெடுக்க முடியும் செவிலியே. படுக்கை அமைந்த படகுதான் அது. நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது” என்றான். “அவ்வாறே ஆகுக\nஅஸ்தினபுரியின் படகுத்துறையில் பொதிப்படகுகள் நிரைவகுத்து பந்த ஒளியில் ஆடிக் கொண்டிருந்தன. துலாக்கள் அவற்றிலிருந்து பொதிகளை எடுத்து ���ானில் சுழற்றி கரைக்கு கொண்டுவந்தன. துலாசுழற்றும் வினைவலரின் கூவல்கள் கங்கைக்காற்றில் அலையலையாக கேட்டன. மையப் படகுத்துறையிலிருந்து வலப்பக்கமாக சரிந்துசென்ற சிறு பாதையின் எல்லையிலிருந்தது பயணப்படகுகளின் சிறுதுறை. மறுபக்கம் அம்பாதேவியின் ஆலயத்தில் அகல் விளக்கு சிறு முத்தென ஒளிவிட்டது. அதன் செவ்வொளியில் அம்பையின் வெள்ளி விழி பதிக்கப்பட்ட கரிய முகம் தெரிந்தது.\nதுயிலற்றவள் என்று சுபகை எண்ணிக் கொண்டாள். அதையே அக்கணம் எண்ணிக் கொண்டவள் போல முஷ்ணையும் “பெருஞ்சினத்துடன் இப்படித்துறையை பார்த்து அமர்ந்திருக்கிறாள் அன்னை என்று தோன்றுகிறது இல்லையா” என்றாள். சுபகை ஒன்றும் சொல்லவில்லை. அம்பாதேவியின் ஆலயத்தருகே நிருதனின் சிற்றாலயத்தில் அவன் குலத்தவர் வைத்த மூன்று கல் அகல்கள் சிறு சுடருடன் மின்னிக் கொண்டிருந்தன. உள்ளே கை கூப்பிய நிலையில் கரிய சிலை தெரிந்தது. துறைக்காவலன் வந்து “செல்வோம்” என்றான். வண்டிகளிலிருந்து அவர்களுடைய பொதிகள் படகில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.\nகாவலர்கள் ஐவர் படகில் ஏறி விற்களுடன் நிலை கொண்டனர். படகிலிருந்து கரைக்கு நீண்ட நடைபாலம் வழியாக முஷ்ணை சுஜயனுடன் உள்ளே சென்றாள். பாலத்தருகே வந்து சுபகை சற்று கால் அஞ்சி நின்றாள். படகிலிருந்து குகன் ஒருவன் ஒரு கழியை கரைக்கு நீட்ட கரையில் நின்ற வீரன் அதை பற்றிக்கொண்டான். அதை வலக்கையால் பற்றிக் கொண்டு மெல்ல காலெடுத்து வைத்து படகுக்குள் சென்றாள் சுபகை. ஆடும் படகுப் பரப்பை அவள் அடைந்தபோது உடல் சற்று நிலையழிய பதறி படகின் தூணை பற்றிக்கொண்டாள். “அமர்ந்து கொள்ளுங்கள் செவிலியே” என்றான் காவலன். அவள் கைகளால் இறுகப்பற்றியபடி மெல்ல காலெடுத்துச் சென்று படகில் போடப்படிருந்த மூங்கில் பீடத்தில் அமர்ந்து கொண்டாள். “இளவரசரை உள்ளே படுக்க வை” என்றாள்.\nசுஜயன் முனகியபடி கால்களை நெளித்தான். கைகளைத்தூக்கி ஒன்று என்று சுட்டும்படி விரலை வைத்துக் கொண்டு வாயை சப்புக் கொட்டினான். அவன் ஏதோ சொல்லப்போகிறான் என்று தோன்றியது. ஆனால் சுட்டிய விரல் மெல்ல தழைய மீண்டும் துயிலில் ஆழ்ந்தான். முஷ்ணை உள்ளே சென்று படகின் அறையில் குறுமஞ்சத்தில் விரிக்கப்பட்டிருந்த தோல் பரப்பில் அவனை படுக்க வைத்தாள். நீர்ப்பரப்பிலிருந்து குளிர்காற்று அ���ித்துக் கொண்டிருந்தது. தோலாடையை எடுத்து அவன் உடலை போர்த்தினாள். அவன் உடலை சுருட்டியபடி முனகி மீண்டும் கால்களை அசைத்தான். “செல்வோம்” என்று துறைக்காவலன் சொல்ல அமரத்தில் அமர்ந்திருந்த குகன் கையசைத்தான்.\nகயிறுகள் இழுபட்டு சுருண்டு கீழே விழுந்தன. பாய் மெல்ல சுருளவிழ்ந்து புடைத்து மேலெழுந்து படகு ஏதோ நினைவுக்கு வந்தது போல் அசைந்தது. கரையில் தரையில் சுற்றப்பட்டிருந்த வடங்களை எடுத்து சுழற்றி படகை நோக்கி வீசினான் துறை குகன். அவை பாம்புகள் சுருள்கொத்துகளாக வந்து விழுவது போல படகின் பரப்பில் வந்து விழுந்தன. கட்டவிழ்ந்ததும் நீரின் ஒழுக்கில் அசைந்து மிதந்த படகு பாயின் விசையை வாங்கி மெல்ல விரைவு கொண்டது. சிம்மம் நீரருந்தும் ஒலியுடன் அலைகள் படகின் விளிம்பை அறைந்தன. அலைகளில் ஏறி இறங்கி ஒழுக்கில் சென்று முழு விரைவைப் பெற்று முன் சென்றது படகு.\nமாலினியின் குடில் அமைந்த காட்டில் படகுத் துறையாக அமைந்த பாறையில் கால் வைத்து ஏறுவதற்கான வெட்டுப் படிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் தாவி ஏறிய குகன் மேலே நின்று கை நீட்டி முஷ்ணையை மேலேற்றிக் கொண்டான். தோளில் சுஜயனுடன் அவள் கூர்நோக்கி காலெடுத்து வைத்து மேலே சென்றாள். படிகளின் அருகே வந்த சுபகை மேலே நோக்கி புன்னகைத்தாள். அங்கு நின்றிருந்த இரு குகர்களும் சிரித்துவிட்டனர். இருவர் அவள் இரு கைகளையும் பற்ற இன்னொரு குகன் அவள் பின்பக்கத்தை உந்தி மேலே தூக்க ஒவ்வொரு படியிலும் நின்று நின்று அவள் பாறைகளில் ஏறினாள். முஷ்ணையின் தோளில் விழித்தெழுந்து திரும்பிய சுஜயன் “யானை” என்று அவளை நோக்கி கை சுட்டி சொன்னான். குகர்களும் முஷ்ணையும் உரக்கச் சிரிக்க முகம் சிவந்த சுபகை “யானை அல்ல இளவரசே, ஐராவதம்” என்றாள். காவலர்கள் மீண்டும் சிரித்தனர்.\nபாறை மேல் ஏறியதும் மூச்சிரைக்க இரு கைகளையும் இடையில் வைத்து நின்று சுபகை திரும்பி கீழே கங்கையில் ஆடிய படகை நோக்கினாள். “இன்னும் எவ்வளவு தொலைவு” என்றாள். “அரை நாழிகை நடக்க வேண்டும்” என்றான் காவலன். “படகு திரும்பிப் போகிறதா” என்றாள். “அரை நாழிகை நடக்க வேண்டும்” என்றான் காவலன். “படகு திரும்பிப் போகிறதா” என்றாள். “இல்லை செவிலியன்னையே. படகு எப்போதும் இங்கே இருக்க வேண்டுமென்பது ஆணை. நாங்கள் ஒரு சிறு குடில் கட்டி படகுடன் இங���கிருப்போம். தேவையெனும்போது ஒரு சொல் அனுப்பினால் படகு சித்தமாக இருக்கும்” என்றான் குகன். “படகுகளில் முதலைகள் ஏறினால் என்ன செய்வீர்கள்” என்றாள். “இல்லை செவிலியன்னையே. படகு எப்போதும் இங்கே இருக்க வேண்டுமென்பது ஆணை. நாங்கள் ஒரு சிறு குடில் கட்டி படகுடன் இங்கிருப்போம். தேவையெனும்போது ஒரு சொல் அனுப்பினால் படகு சித்தமாக இருக்கும்” என்றான் குகன். “படகுகளில் முதலைகள் ஏறினால் என்ன செய்வீர்கள்” என்றான் சுஜயன். “சமைத்து சாப்பிடுவார்கள்” என்றாள் சுபகை. “முதலைகளையா” என்றான் சுஜயன். “சமைத்து சாப்பிடுவார்கள்” என்றாள் சுபகை. “முதலைகளையா” என்றான் சுஜயன். “செல்வோம்” என்று ஆணையிட்ட சுபகை வியர்வைத் துளிகள் பனித்த வெண்ணிற உடலை மெல்ல அசைத்து நடந்தாள்.\nமுழங்கால் அளவு உயரமுள்ள பூச்செடிகள் மண்டிய அரைச் சதுப்பு நிலத்தில் நடந்து செல்வதற்காக தடிகளை அடுக்கி பாதை போட்டிருந்தார்கள். சில இடங்களில் தடிகள் சேற்றில் அழுந்தி முதலைகள் சப்புக் கொட்டும் ஒலியை எழுப்பின. தவளைகள் எழுந்து துள்ளி இலைகளில் அமர்ந்து ஊசலாடின. சுஜயன் “நான் பெரிய முதலையை அப்படியே தின்பேன்” என்றான். பாதை நோக்கி நடந்ததால் எவரும் அவனுக்கு விடையளிக்கவில்லை. அவன் திரும்பி அருகே நின்ற மரத்தின் இலையில் அமர்ந்திருந்த மிகச்சிறிய தவளை ஒன்றைக் காட்டி “அரக்கன்” என்றான். “எங்கே” என்றாள் முஷ்ணை சற்று அஞ்சி. அவன் விரல்சுட்டிய இடத்தில். தவளையைப்பார்த்ததும் அடக்க மாட்டாமல் சிரித்துவிட்டாள். “அது பெரிய கண் உள்ள அரக்கன். அப்படியே தாவி…” என்று சுஜயன் தாவப்போக அவள் சற்று நிலை குலைந்தாள். காவலன் அவள் தோளை பற்றிக் கொண்டான்.\n“அடியெண்ணி செல்ல வேண்டும் செவிலியே. இங்கு பாதை நிகர் நிலையற்றது” என்றான் காவலன். சுஜயன் “ஏன்” என்றான். காவலன் ஒன்றும் சொல்லவில்லை. சுஜயன் “இங்கே அரக்கர்கள் வந்து பாதையை உடைக்கிறார்கள்” என்றான். “ஆரம்பித்துவிட்டார். இனி பகல் முழுக்க இதுதான்” என்றாள் முஷ்ணை. சுபகை “எல்லாவற்றுக்கும் அவரிடம் விளக்கம் உள்ளது” என்றாள். “எப்படித்தான் கண் விழித்த முதல் கணத்திலேயே அரக்கர்களும் தேவர்களும் கிளம்பி வருகிறார்களோ தெரியவில்லை” என்றாள் முஷ்ணை. “தேவர்கள் அரக்கர்களை வெட்டிக் கொல்வார்கள். குருதி…” என்று சொன்ன சுஜயன், தன் ஆடையை தொ��்டுப்பார்த்து “குருதி இல்லை, புண் ஆறிவிட்டது” என்றான். பின்னால் ஒரு காவலனின் கை பற்றி மூச்சிரைக்க நடந்து வந்த சுபகை தன் ஆடையை முழங்கால் வரை தூக்கி மூச்சிரைக்க நின்று “குருதி நிறைந்த ஒரு தோலாடையையும் பட்டாடையையும் பைக்குள் வைத்திருக்கிறேன். காட்டுகிறேன்” என்றாள். “அது அரக்கனின் குருதி” என்று அவன் புருவத்தை தூக்கியபடி சொன்னான். சுட்டு விரலைக்காட்டி “ஏழு அரக்கர்கள்” என்றான்.\nசற்று அடர்ந்த காட்டுக்குள் பாதை நுழைந்தது. இரு பக்க மரங்களும் மேலெழுந்து கிளை கோத்துக் கொண்டதால் தழையாலான குகை என அது தெரிந்தது. சுஜயனின் விழிகள் மாறுபட்டன. இரு கைகளாலும் அவன் முஷ்ணையின் ஆடையை அள்ளிப்பற்றிக் கொண்டான். “அது குகை” என்றான். “ஆம்” என்றாள் அவள். “அதற்குள் யானை உண்டா” என்றான். “இல்லை” என்றாள் அவள். “யானை உண்டு” என்று அவன் சொன்னான். “பறக்கும் யானை” என்றான். “இல்லை” என்றாள் அவள். “யானை உண்டு” என்று அவன் சொன்னான். “பறக்கும் யானை அவன் பெயர் கஜமுக அரக்கன். அவன் அவ்வளவு பெரிய கதாயுதத்தைக் கொண்டு வந்து மண்டையில்…” என்று மேலும் சொல்லி அவளை கால்களாலும் கைகளாலும் இறுகப்பற்றிக் கொண்டு “நான் அரண்மனைக்கு திரும்புகிறேன்” என்றான். “ஏன் அவன் பெயர் கஜமுக அரக்கன். அவன் அவ்வளவு பெரிய கதாயுதத்தைக் கொண்டு வந்து மண்டையில்…” என்று மேலும் சொல்லி அவளை கால்களாலும் கைகளாலும் இறுகப்பற்றிக் கொண்டு “நான் அரண்மனைக்கு திரும்புகிறேன்” என்றான். “ஏன்” என்றாள் முஷ்ணை. “நான் அரண்மனைக்கு திரும்புகிறேன்” என்று அவன் தழைந்த குரலில் சொன்னான். “இளவரசே, காவலர்கள் இருக்கிறார்களல்லவா. அஞ்சாது வாருங்கள்” என்றாள் முஷ்ணை.\n“இல்லை” என்றான் சுஜயன். “தாங்கள் வீரராயிற்றே, அஞ்சலாமா” என்றாள் முஷ்ணை. “அரண்மனைக்கு…” என்று சொல்லி சுஜயன் அழத்தொடங்கினான். பின்னால் வந்த சுபகை “அவ்வளவுதான். வீரமெல்லாம் வடிந்துவிட்டது” என்றாள். சுஜயன் உடல் நடுங்கத்தொடங்கிவிட்டது. அவன் முஷ்ணையை இறுகப்பற்றிக் கொண்டு “வேண்டாம். நான் வரமாட்டேன். என்னை அரண்மனைக்கு கொண்டு செல்லுங்கள்” என்றான். “ஏன்” என்றாள் முஷ்ணை. “அரண்மனைக்கு…” என்று சொல்லி சுஜயன் அழத்தொடங்கினான். பின்னால் வந்த சுபகை “அவ்வளவுதான். வீரமெல்லாம் வடிந்துவிட்டது” என்றாள். சுஜயன் உடல் நடுங்கத்தொடங்கிவிட்டது. அவன் முஷ்ணையை இறுகப்பற்றிக் கொண்டு “வேண்டாம். நான் வரமாட்டேன். என்னை அரண்மனைக்கு கொண்டு செல்லுங்கள்” என்றான். “ஏன்” என்றாள் முஷ்ணை. “இங்கே அரக்கர்கள் இருக்கிறார்கள். நான் அரண்மனைக்கு செல்கிறேன்” என்றான். பிறகு கால்களை உதைத்தபடி உடல் வளைத்து திமிறி “அரண்மனைக்கு அரண்மனைக்கு” என்று கூவி அழத்தொடங்கினான்.\nசுபகை பின்னால் வந்து “பேசாமல் வாருங்கள். ஓசையிட்டீர்களென்றால் இறக்கி விட்டு விடுவோம்” என்றாள். அவன் திகைத்து வாய் திறந்து சில கணங்கள் அமைந்துவிட்டு முகத்தை முஷ்ணையின் தோளில் புதைத்துக் கொண்டான். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை முஷ்ணை உணர்ந்தாள். மெல்ல விசும்பி அழுதபடி அவன் கண்களை மூடிக் கொண்டான். கண்ணீர் அவள் தோளில் வழிந்தது. “அழுகிறார்” என்றாள் முஷ்ணை. “அங்கு சென்றதும் சரியாகிவிடுவார்” என்றாள் சுபகை.\nகாட்டின் உள்ளே சென்றதும் முதலில் கண்கள் இருண்டன. அதுவரை இருந்த ஓசை மாறுபட்டது. கிளைகள் உரசிக்கொள்ளும் முனகலும் காற்றின் பெருக்கோசையும் மிகத்தொலைவில் எங்கோ காட்டுக்குரங்குகள் எழுப்பிய முழவோசையும் கலந்து எழுந்தன. காட்டுக்குள் மரத்தடிகள் போடப்பட்ட பாதை மீது முந்தைய நாள் மழையில் வழிந்து வந்த சேறு படிந்திருந்தமையால் நன்கு வழுக்கியது. “கைகளை பற்றிக் கொள்ளுங்கள் செவிலி அன்னையே” என்றான் காவலன். சுஜயன் தன் உடலை முற்றிலும் ஒடுக்கி முஷ்ணையின் உடலின் ஒரு பகுதியாக மாறியவன் போலிருந்தான். உதடுகளை அவள் தோளில் அழுத்தியிருந்ததனால் அவன் மூச்சு சூடாக அவள் தோளில் பட்டது.\nமிக அருகே புதருக்குள் இருந்த மான் ஒன்று அவர்களை நோக்கி விழி உறைந்து செவி முன்கோட்டி அசையாது நின்றது. அவர்களின் காலடிகள் அதன் உடலில் அதிர்வுகளாக வெளிப்பட்டன. பின்பு அது காற்றில் எழுந்து தாவி புதர்களைக் கடந்து ஓட அதைச் சுற்றிலும் இருந்த புதர்களிலிருந்து மேலும் மான்கள் காற்றில் தாவி எழுந்து விழுந்து துள்ளி எழுந்து மறைந்தன. சுஜயன் அலறியபடி இரு கைகளால் அவள் கழுத்தை இறுகப்பற்றிக் கொண்டு துடித்தான். அந்த விசையில் அவள் விழப்போக காவலன் பற்றிக் கொண்டான். “செல்வோம்” என்றாள் சுபகை. முஷ்ணை சற்று காலெடுத்து வைத்ததும் எதிர்பாராதபடி சுஜயன் அவளை விட்டுவிட்டு உதறி கீழே இறங்கி திரும்பி ஓடத்தொடங்கி��ான். “பிடியுங்கள்” என்று சுபகை கூவத்தொடங்குவதற்குள் அவன் சேற்றில் வழுக்கி விழுந்தான். எழுவதற்குள் மீண்டும் வழுக்கினான்.\nகாவலன் பாய்ந்துசென்று அவன் கையைப்பற்றித் தூக்க “மெதுவாக… அவர் கைகள் மிக மெல்லியவை. உடைந்துவிடும்” என்றாள் சுபகை. காவலன் பட்டுமேலாடையை என அவனை சுழற்றித் தூக்கினான். ஆடையிலும் உடல் முழுக்கவும் சேறு படிந்திருக்க கைகால்கள் நீல நரம்பு புடைத்து விரைப்பு கொள்ள சுஜயன் காவலன் கையிலிருந்து கதறி அழுதான். “நீங்களே கொண்டு வாருங்கள். என்னால் அவரை சுமக்க முடியாது” என்றாள் முஷ்ணை. “இளவரசை சுமப்பது என் நல்லூழ் அல்லவா\nகாவலனின் கரிய பெரிய கைகளில் கரிய பாறை இடுக்கில் முளைத்த சிறிய வெண்ணிற வேர் போலிருந்தான் சுஜயன். உடல் வளைத்து நெளித்து கால்களை உதைத்து அலறியபின் அந்தப் பிடியிலிருந்து சற்றும் நெகிழ முடியாது என்று உணர்ந்து தோள்களை வளைத்துக் கொண்டான். சற்று நேரத்தில் அவன் உடல் எளிதாகியது. தன் மெல்லிய கைகளால் காவலனின் கரிய பெரிய தோள்களை தொட்டான். “நீ அரக்கனா” என்றான். “இல்லை இளவரசே, நான் பூதம்” என்றான் அவன். “பூதமா” என்றான். “இல்லை இளவரசே, நான் பூதம்” என்றான் அவன். “பூதமா” என்றான். “ஆம், தங்களுக்கு காவலாக வந்த பூதம்” என்றான் காவலன். “அரக்கர்கள் வந்தால் நீ என்ன செய்வாய்” என்றான். “ஆம், தங்களுக்கு காவலாக வந்த பூதம்” என்றான் காவலன். “அரக்கர்கள் வந்தால் நீ என்ன செய்வாய்” என்றான் சுஜயன். “அரக்கர்களை காலைப்பிடித்து சுழற்றி தரையில் ஓங்கி அறைந்து கொல்வேன்” என்றான் காவலன்.\nசுஜயன் காவலனின் மிகப்பெரிய மீசையை தன் கையால் தொட்டான். “இது முடியா” என்றான். “மீசை” என்றான் காவலன். சுஜயன் இரண்டு கைகளாலும் மீசையைப்பற்றி அசைத்து “வலிக்கிறதா” என்றான். “மீசை” என்றான் காவலன். சுஜயன் இரண்டு கைகளாலும் மீசையைப்பற்றி அசைத்து “வலிக்கிறதா” என்றான். “இல்லை” என்றான் காவலன். அவனுடைய பெரிய வெண்பற்களை கையால் தொட்டு “நீ ஊன் தின்பாயா” என்றான். “இல்லை” என்றான் காவலன். அவனுடைய பெரிய வெண்பற்களை கையால் தொட்டு “நீ ஊன் தின்பாயா” என்றான். “ஆம். எலும்புகளைக்கூட கடித்து தின்பேன்” என்றான் காவலன். “நான் சொல்லும் அரக்கரை கொன்று தின்பாயா” என்றான். “ஆம். எலும்புகளைக்கூட கடித்து தின்பேன்” என்றான் காவலன். “நான் சொல���லும் அரக்கரை கொன்று தின்பாயா” என்றான் சுஜயன். “ஆம்” என்று சொன்னான் காவலன். “நீங்கள் சுட்டிக் காட்டுங்கள் இளவரசே, நான் உடனே கொன்று தின்றுவிடுகிறேன்” என்றான். சுஜயன் புன்னகைத்து நாணத்துடன் “நாளைக்கு சொல்கிறேன்” என்றான். பின்னர் “என்னை விடு. என் கால்கள் இறுகி இருக்கின்றன” என்றான். காவலன் அவனை எளிதாக தூக்கிக் கொண்டான். சுஜயன் பெருமூச்சு விட்டு “நானே யானைகளை கொல்வேன்” என்றான்.\nசுஜயன் அவன் தோள்களைத் தொட்டு “யானை மத்தகம் போலிருக்கிறது” என்றான். “நீங்கள் யானை மத்தகத்தை பார்த்திருக்கிறீர்களா” என்றான் காவலன். “நூறு முறை பார்த்திருக்கிறேன்” என்று சுஜயன் மூன்று விரல்களை காட்டினான். பிறகு “என்னை உன் தோளிலே நிற்கவை” என்று சொன்னான். “நிற்க வைக்க முடியாது இளவரசே. உட்கார வைத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி இடை வளைத்து தூக்கி இரு கால்களையும் மார்பில் போட்டுக் கொண்டு தலைக்குப்பின்னால் சுஜயனை அமரவைத்தான். சுஜயன் அவன் தலைப்பாகையை பிடித்துக் கொண்டு “யானை… யானை மேல் செல்கிறேன்” என்று கூவினான். அவனைச் சூழ்ந்து வந்தவர்களெல்லாம் தலைகளாக தெரிந்தனர்.\n பறந்து போ… பறந்து” என்று கூவினான் சுஜயன். “இப்போது பறக்க முடியாது” என்றான் காவலன். “ஏன்” என்றான் சுஜயன். “பகலில் எந்தப் பூதமாவது பறக்குமா” என்றான் சுஜயன். “பகலில் எந்தப் பூதமாவது பறக்குமா” என்றான் காவலன். “ஆமாம். பறக்காது. பகலில் பறந்தால்…” என்று சொல்லி சுட்டு விரலைக்காட்டிய சுஜயன் சற்று நேரம் சிந்தித்துவிட்டு “நிழல் வருமில்லையா” என்றான் காவலன். “ஆமாம். பறக்காது. பகலில் பறந்தால்…” என்று சொல்லி சுட்டு விரலைக்காட்டிய சுஜயன் சற்று நேரம் சிந்தித்துவிட்டு “நிழல் வருமில்லையா நிழலும் இன்னொரு பூதமாக ஆகிவிடும். ஆகவே பகலில் பறக்கக் கூடாது” என்று சொன்னான். “சரியாக சொன்னீர்கள்” என்றான் காவலன். “இரவில் நான் அழைப்பேன். நீ வந்து என்னை தூக்கிக் கொண்டு பறந்து செல்” என்றான் சுஜயன். காவலன் “ஆணை” என்றான். சுஜயன் தன்னுடைய காலால் காவலனின் விரிந்த பெரிய மார்பை மிதித்தான். “உள்ளே எலும்பு இருக்கிறதா நிழலும் இன்னொரு பூதமாக ஆகிவிடும். ஆகவே பகலில் பறக்கக் கூடாது” என்று சொன்னான். “சரியாக சொன்னீர்கள்” என்றான் காவலன். “இரவில் நான் அழைப்பேன். நீ வந்து என்னை தூக்கிக் கொண்டு பறந்து செல்” என்றான் சுஜயன். காவலன் “ஆணை” என்றான். சுஜயன் தன்னுடைய காலால் காவலனின் விரிந்த பெரிய மார்பை மிதித்தான். “உள்ளே எலும்பு இருக்கிறதா” என்றான். “என்னுடைய எலும்புகள் இரும்பாலானவை இளவரசே” என்றான் காவலன். “இரும்பா” என்றான். “என்னுடைய எலும்புகள் இரும்பாலானவை இளவரசே” என்றான் காவலன். “இரும்பா” என்றான் சுஜயன். “ஆமாம்” என்றான் காவலன். சுஜயன் சற்று நேரம் சிந்தித்துவிட்டு “எப்படி இரும்பாலாயிற்று” என்றான் சுஜயன். “ஆமாம்” என்றான் காவலன். சுஜயன் சற்று நேரம் சிந்தித்துவிட்டு “எப்படி இரும்பாலாயிற்று” என்றான். “நான் எதற்குமே அஞ்சமாட்டேன். நிறைய ஊன் உணவு உண்பேன். ஆகவே எனக்கு இரும்பாலான எலும்புகள் வந்தன.” சுஜயன் சற்று நேரம் காட்டை நோக்கினான். பிறகு “நான் ஊன் உண்பேன். முதலைகள்… ஏழு முதலைகளை உண்பேன்” என்றான்.\nகாட்டுக்கு அப்பால் ஒளி தெரிந்தது. “அங்கே ஆறு ஓடுகிறது” என்றான் சுஜயன். “ஆறு அல்ல, சமவெளி” என்றான் காவலன். “சமவெளி என்றால்…” என்றான் சுஜயன். “அங்கே மரங்கள் இல்லை. உயரமில்லாத புதர்கள்தான். அதன் நடுவேதான் குடில் இருக்கிறது.” “யாருடைய குடில்” என்றான் சுஜயன். “அங்கே மரங்கள் இல்லை. உயரமில்லாத புதர்கள்தான். அதன் நடுவேதான் குடில் இருக்கிறது.” “யாருடைய குடில்” “மாலினிதேவியின் குடில்” என்றான் காவலன். “மாலினி யார்” “மாலினிதேவியின் குடில்” என்றான் காவலன். “மாலினி யார்” என்றான் சுஜயன் திரும்பி. “மாலினிதேவி என்னைப்போன்ற செவிலி. இளைய பாண்டவராகிய அர்ஜுனர் தங்களைப் போல் சிறிய குழந்தையாக இருக்கும்போது மாலினிதான் அந்தக் குழந்தையை தன் மார்பிலே போட்டு உணவு ஊட்டி கதையெல்லாம் சொல்லி வளர்த்திருக்கிறார்” என்றாள் சுபகை. “என்ன கதை” என்றான் சுஜயன் திரும்பி. “மாலினிதேவி என்னைப்போன்ற செவிலி. இளைய பாண்டவராகிய அர்ஜுனர் தங்களைப் போல் சிறிய குழந்தையாக இருக்கும்போது மாலினிதான் அந்தக் குழந்தையை தன் மார்பிலே போட்டு உணவு ஊட்டி கதையெல்லாம் சொல்லி வளர்த்திருக்கிறார்” என்றாள் சுபகை. “என்ன கதை” என்று அவன் கேட்டான். “கார்த்தவீரியார்ஜுனன் கதை, பிறகு ராகவ ராமனின் கதை.”\nதனக்குள் மெல்ல “ராகவ ராமன்…” என்று சொன்ன சுஜயன் “ராகவ ராமன் நல்லவனா” என்று கேட்டான். “ஆம். நல்லவர். அவர்தான் பத்து தலை அரக்கனாகிய ராவணனை கொன்றவர்.” “ராவணன் கெட்டவன்” என்றான் சுஜயன். “ஆம்” என்றாள் சுபகை. “ராவணனை நான் கொல்வேன்” என்றான் சுஜயன். “அவரைத்தான் ஏற்கனவே ராகவ ராமன் கொன்றுவிட்டாரே” என்று முஷ்ணை சொன்னாள். முஷ்ணையை பொருள் விளங்காமல் நோக்கியபின் “பத்து தலை” என்றான் சுஜயன். “மாலினி தங்களுக்கு இளைய பாண்டவர் பார்த்தரின் கதைகளை சொல்வார். அந்தக் கதைகளை எல்லாம் கேட்டு தாங்கள் பெரிய வீரனாக ஆகிவிடுவீர்கள். மதயானையை மத்தகத்தைப் பிடித்து நிறுத்தி அதன்மேல் ஏறிவிடுவீர்கள்.” “நான் மத யானையை கொல்வேன்” என்றான் சுஜயன். “கொல்லவேண்டாம். அதன் மேல் அமர்ந்து கதாயுதத்துடன் போருக்கு செல்லுங்கள்.”\nசுஜயன் ஆர்வத்துடன் “போருக்குச் சென்று நான் பத்து தலை… பத்து தலை ராவணனை…” என்றபின் “நூறு தலை ராவணனை நான் கொல்வேன்” என்றான். “ஆமாம். நூறு தலை ராவணனை நீங்கள் கொல்வீர்கள். அவனுக்கு இப்போதுதான் தலைகள் ஒவ்வொன்றாக முளைத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் அர்ஜுனரின் கதைகளைக் கேட்டு பெரிய வீரராக வளரும்போது நூறு தலை முளைத்து அரக்கன் சித்தமாக இருப்பான்” என்று சுபகை சொன்னாள். “எங்கே” என்று சற்று உடலை ஒடுக்கியபடி சுஜயன் கேட்டான். “அஞ்சிவிட்டார்” என்றாள் முஷ்ணை. “சும்மா இரடி, அதெல்லாம் அஞ்ச மாட்டார். அவர் குருகுலத்து பெருவீரன்” என்றாள். சுஜயன் “எங்கே” என்று சற்று உடலை ஒடுக்கியபடி சுஜயன் கேட்டான். “அஞ்சிவிட்டார்” என்றாள் முஷ்ணை. “சும்மா இரடி, அதெல்லாம் அஞ்ச மாட்டார். அவர் குருகுலத்து பெருவீரன்” என்றாள். சுஜயன் “எங்கே” என்று மறுபடியும் கேட்டான். “நெடுந்தொலைவில் வானத்திற்கு அப்பால்” என்றாள் சுபகை. சுஜயன் சற்று எளிதாகி “நான் பறந்து போய் அவனை கொல்வேன்” என்றான்.\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ -3\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 1\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37\n‘வெண்முரசு’ – நூ��் எட்டு – ‘காண்டீபம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-9\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-8\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 28\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 7\n’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59\nTags: சுஜயன், சுபகை, மாலினி, முஷ்ணை\nஇரண்டாவது பகுத்தறிவியக்கம் - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 22\n'வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 63\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/thiruvannamalai-ezhacherry-tahsildar/", "date_download": "2020-01-17T19:59:09Z", "digest": "sha1:DNVCYOPXABUX4TSOVMHAFCOISR3NUTFE", "length": 12644, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "கொத்தடிமைகள் மீட்கப்பட்ட வழக்கு - கல்குவாரி உரிமையாளருக்கு சிறை - Sathiyam TV", "raw_content": "\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த ரஞ்சித் குமார்\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020…\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n12 Noon Headlines | 17 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 15 Jan 2020…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu கொத்தடிமைகள் மீட்கப்பட்ட வழக்கு – கல்குவாரி உரிமையாள��ுக்கு சிறை\nகொத்தடிமைகள் மீட்கப்பட்ட வழக்கு – கல்குவாரி உரிமையாளருக்கு சிறை\nகொத்தடிமைகளை வைத்து வேலை வாங்கிய கல்குவாரி உரிமையாளர் 3 பேருக்கு11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 4 ஆயிரம் ரூபாய் ஆபராதம் விதித்து திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசெய்யாறு தாலுகாவிற்கு உட்பட்ட சின்ன ஏழாச்சேரி கிராமத்தில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 31 பேர் ஒரு நாளைக்கு 17 முதல் 25 ரூபாய் வரை தினக்கூலியாக வழங்கி கொத்தடிமைகளாக நடத்தி வந்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 2012 ஆண்டு தாசில்தார் விசுவநாதன் தலைமையில் கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்டதில். மொத்தம் 31 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்தது தெரியவந்தது.\nஇது குறித்து குவாரி உரிமையாளர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபால் கண்ணப்பன், சுதாகர், ஆகிய 3 பேருக்கும் மாவட்ட நீதிபதி மகிழேந்தி 11ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 4 ஆயிரம் ரூபாய அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த ரஞ்சித் குமார்\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த ரஞ்சித் குமார்\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020...\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\nஒரு நாள் போட்டி – 341 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nசிரியாவில் தொடரும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் பலி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக���காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Mother-in-law-asked-for-dowry-to-daughter-in-law-Committed-suicide-Huge-issue-in-Chidambaram-13864", "date_download": "2020-01-17T19:25:00Z", "digest": "sha1:EVP2LE3LGQTXDKSXRRYO2MS4GMV2DSQD", "length": 9240, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "கல்யாணம் ஆகி 3 வருசம் ஆச்சு..? குழந்தை எங்க? கேட்க கூடாத கேள்வி கேட்ட மாமியார்! அவமானத்தில் மருமகள் எடுத்த விபரீத முடிவு! - Times Tamil News", "raw_content": "\nதோனி இனி இந்திய கிரிக்கெட் வீரர் இல்லை.. பிசிசிஐ வெளியிட்ட பட்டியலால் சர்ச்சை பிசிசிஐ வெளியிட்ட பட்டியலால் சர்ச்சை\n ஹர்பஜன் சொல்லும் பகீர் காரணம்\nஅதை மட்டும் நிறுத்திவிடாதே பாப்பா மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஜெயஸ்ரீ செய்த பகீர் செயல் மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஜெயஸ்ரீ செய்த பகீர் செயல்\n எனது இந்த நிலைக்கு காரணம் அவன் தான்... ஜெயஸ்ரீ தற்கொலை கடிதத்தில் பரபர தகவல்\n 4 மணி நேரம் தூக்கி சுமந்த ராணுவ வீரர்கள்\nஆஸ்திரேலியாவை தெறிக்கவிட்ட வென்ற இந்திய அணி லோகேஷ் ராகுல், தவான் அப...\nஇரவு முழுவதும் குடித்துக் கொண்டே இருப்பேன்..\nஇந்த பெல்ட்டை பெண்கள் இடுப்பில் கட்டிக் கொண்டால் போதும்..\nமனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் போட்டு அரைத்த ...\n ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன சிறுமி\nகல்யாணம் ஆகி 3 வருசம் ஆச்சு.. குழந்தை எங்க கேட்க கூடாத கேள்வி கேட்ட மாமியார் அவமானத்தில் மருமகள் எடுத்த விபரீத முடிவு\nதிருமணமான 3 ஆண்டுகளில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சிதம்ரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் எனும் இடம் அமைந்துள்ளது. சிதம்பரத்திற்கருகே மந்தகரை எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வினோத் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் அபிராமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் திருமணத்திற்கு பிறகு அபிராமியின் வாழ்க்கை தடம் மாறியது. அபிராமியின் மாமியார், அவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதற்கிடையே அபிராமிக்கு குழந்தையும் இல்லை. இதற்கு தனது மகனை காரணமாக கூறாமல் மருமகளை காரணமாக கூறி மாமியார் கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறத��. புகுந்த வீட்டில் நிறைய கஷ்டங்களை அபிராமி அனுபவித்து வந்துள்ளார்.\nஇதனால் மனமுடைந்த அபிராமி நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செய்தியை அறிந்தவுடன் அபிராமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தங்களுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதுணை மாவட்ட ஆட்சியரான விஷ்ணு மகாஜனிடம் அபிராமியின் உறவினர்கள் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட துணை மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ.வை விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த செய்தியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதோனி இனி இந்திய கிரிக்கெட் வீரர் இல்லை..\nஅதை மட்டும் நிறுத்திவிடாதே பாப்பா மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்ட...\n எனது இந்த நிலைக்கு காரணம் அவன் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/sponsored-posts-and-product-reviews-what-you-need-to-know-to-your-blog-legal/", "date_download": "2020-01-17T18:54:10Z", "digest": "sha1:YASRFVKFE65R7SWIQ56XX42AMTXP2XCT", "length": 39622, "nlines": 145, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "விளம்பரதாரர் இடுகைகள், FTC வழிகாட்டுதல்கள், மற்றும் வலைப்பதிவாளர்களுக்கான சட்ட சிக்கல்கள் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங��� $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > சூட்கேஸ் பெற உங்கள் வலைப்பதிவு வைத்து எப்படி\nசூட்கேஸ் பெற உங்கள் வலைப்பதிவு வைத்து எப்படி\nஎழுதிய கட்டுரை: ஜினா பாதாலாடி\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூலை 29, 2011\nமறுப்பு: டெபாசிட் புகைப்படங்கள் ஆய்வுக்கு ஈடாக தயாரிப்பு வழங்கியுள்ளது. எல்லா கருத்துக்களும் என்னுடையவை.\nFTC டிஸ்க்ளோஷர் மற்றும் பிற சட்ட பிட்ஃபால்களுக்கான சிறந்த நடைமுறைகள்\n2009 ஆண்டில், பெடரல் டிரேட் கமிஷன் (FTC) பதிவர்களுக்கான சட்ட வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது இழப்பீடு அல்லது தயாரிப்புகளுக்கு ஈடாக விளம்பரதாரர் இடுகைகளை எழுதுகையில் பயன்படுத்த வேண்டும். மே மாதத்தில், அவர்கள் இந்த வழிகாட்டுதல்களை சமூக ஊடகங்களை உள்ளடக்கியதுடன், இந்த வகையான பதில்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். (உன்னால் முடியும் \".com பதிவுகள்\" ஆவணம் பதிவிறக்கவும்நீண்ட காலமாக பதிவர், இந்த தலைப்பில் நிறைய கேள்விகளைக் காண்கிறேன், மேலும் இந்த சிக்கல்களுக்கு வெளியே சட்டரீதியான பிரச்சனையில் பதிவர்களைப் பெறக்கூடிய பொதுவான தவறுகளையும் நான் காண்கிறேன். நான் நேராக பதிவு செய்ய போகி���ேன் பிளாட்ஜர்ஸ் சிறந்த நடைமுறைகள் பட்டியலை நீங்கள் தங்களை பாதுகாக்க அல்லது சட்ட சிக்கல் தங்களை பாதுகாக்க.\nமுதலில் ஸ்பான்சர் பதவியை வரையறுக்கலாம்.\nஇது ஒரு கட்டணம் செலுத்துவதற்கு ஒரு தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்து உங்கள் சொந்த வலைப்பதிவில் ஒரு இடுகையை எழுதுவதற்கான செயலாகும். நீங்கள் ஒரு கட்டணத்தை உங்கள் வலைப்பதிவில் இடுகையிட்டு எழுதும்போது வெளிப்படையாக குறிப்பிடுவது FTC க்கு. ஒரு தயாரிப்புக்கான பரிமாற்றத்தில் நீங்கள் செய்த மதிப்பாய்வு இடுகை இன்னமும் இழப்பீடாகக் கருதப்படுகிறது, ஆனால் அது ஒரு விளம்பரப்படுத்தப்பட்ட இடுகையை அழைக்கவில்லை. நீங்கள் மறுபரிசீலனைக்கு ஈடாக ஒரு தயாரிப்பைப் பெற்றுள்ளீர்கள் என்று இன்னமும் அறிவிக்க வேண்டும் என்பதாகும். FTC நீங்கள் அதை அறிவிக்க விரும்புகிறது முன் தயாரிப்பு அல்லது ஸ்பான்சரின் தளத்திலுள்ள எந்த இணைப்புகள் - அல்லது வெளிப்படையானது, வெளிப்படையானது உங்கள் இடுகையில் கீழே உள்ள ஒரு வெளிப்பாட்டைக் காட்டிலும் தெளிவானது மற்றும் உங்கள் இணைப்புடன் இணைக்கப்பட வேண்டும், எனவே வாசகர்களால் பார்க்க முடியாத . அதை சிந்திக்க தர்க்கரீதியான வழி, நீங்கள் இந்த விளம்பரதாரர் அல்லது தயாரிப்புக்கு விளம்பரப்படுத்துவது, மற்றும் உங்கள் வாசகர்கள் தங்கள் தளத்தில் கிளிக் செய்வதற்கு முன்னர் விளம்பரம் ஒரு வடிவம் என்று அறிந்து கொள்ள வேண்டும். (இது உங்கள் சொந்தமாக விரும்பும் ஒரு தளத்தை அல்லது தயாரிப்பை நீங்கள் குறிப்பிடும் போது, இது வெளிப்படையானது அல்ல, வெளிப்படுத்தல் அல்லது பணிக்கான தேவை இல்லை).\nஉங்கள் வலைப்பதிவின் மேற்பார்வையில் ஸ்பான்ஸர்ஷிபரைப் பற்றி ஒரு வரியை வைக்க பரிந்துரைக்கப்படுகிறது:\nதயாரிப்பு இணைப்பு முன் மற்றும் அருகே குறிப்பிட்டுள்ள ஸ்பான்ஸர்ஷிப் எடுத்துக்காட்டு. தன்னியக்க சமூக ஊடக விளம்பரத்திற்கான தலைப்பு \"#ad\" அடங்கும்.\nமேலும் கீழே உள்ள மற்றொரு குறிப்பு, குறிப்பாக உங்களுடைய சொந்த கருத்துக்களைப் போன்ற இன்னும் விவரங்கள் தேவைப்பட்டால், இடுகையிட நல்லது:\nஇடுகையின் கீழே சரியான குறிப்பு. எடுத்துக்காட்டு இரண்டு இழப்பீடு மற்றும் தயாரிப்பு பெற்றது.\nநான் அப்படி செய்யவில்லையெனில், நீங்கள் ஒரு \"தொடராத\" இணைப்பைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன், ஏனென்றால் தேடுபொறியை நீங்கள் செய்யக்கூடாது. இது ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்க மிகவும் நன்றாக இருக்கிறது (இந்த உள்ளடக்கங்களில் பயன்படுத்த நீங்கள் போலி உரை உள்ளடக்கம் பற்றி கவலைப்படுகிறீர்கள்), ஆனால் மேல் மற்றும் கீழ் குறிப்பு இன்னும் பொருந்தும்.\nவெளிப்படுத்தல் மற்றும் சமூக மீடியா\nநீங்கள் சமூக ஊடகங்களில் உங்கள் இடுகையைப் பகிரும் போதும் இந்த வெளிப்படுத்தல் தேவை அவசியம் என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். கூடுதலாக, பலர் தங்கள் சமூக ஊடகங்கள் மூலம் ஹேஸ்டேக் \"ஸ்பான்\" அல்லது \"ஸ்பே\" பயன்படுத்தி, ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்ட அல்லது திரும்பப் பெற்ற பதிவு என்ன என்பதைக் குறிப்பதற்காக, FTC இந்த தெளிவற்றதாக நம்புகிறது, பொருள். அவர்கள் \"#ad\" அல்லது \"#paid\" ஹேஸ்டேக் பயன்படுத்துவதை விரும்புகிறார்கள், ஏனென்றால் அது குறுகிய மற்றும் தெளிவானது. மீண்டும், FTC எந்த இணைப்புகள் முன் ஹேஸ்டேக் நுழைந்தது என்று விரும்புகிறது. இங்கே உள்ள அக்கறை வாசகர்கள் தகவல், புகைப்படங்கள் அல்லது தகவல் அல்லது புகைப்படங்கள் மூலம் கவனத்தை திசை திருப்பலாம். இது உண்மையாகவும் தெளிவானதாகவும் இருக்க வேண்டும், ஒவ்வொரு முறை நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு முறையும் உங்கள் சமூக ஊடகங்களில் தோன்ற வேண்டும். அதாவது நீங்கள் autopost செய்தால், உங்கள் தலைப்பில் \"#ad\" அல்லது \"#paid\" ஐ வைக்க வேண்டும் (முதல் படத்தை பார்க்கவும்). நிச்சயமாக, உங்கள் ட்வீட் ஸ்பான்ஸர்ஷிப் தன்னை (அதாவது, \"நீங்கள் மூலம் கொண்டு\") கூறுகிறது என்றால், நீங்கள் போன்ற ஹேஸ்டேக், இல்லை:\nடிஸ்னி என் ரிசார்ட்டில் என்னை ஒரு வாரத்திற்கு வாங்கி, இங்கே என் விமர்சனம்\nஎன் கருத்து, அது # அல்லது #paid விட குறைவான நேர்த்தியானது, ஆனால் நீங்கள் அதை சரியாக வார்த்தை என்றால், அது உங்கள் எழுத்து பாணி ஒரு நல்ல பொருத்தம் இருக்கலாம்.\nஇறுதியாக, விற்பனையாளரால் வழங்கப்பட்ட தகவல்கள் அல்லது கோரிக்கைகள் போன்றவை குறிக்கப்பட வேண்டும். உதாரணமாக, \"எடை இழப்புக்கு இது உதவும் என்று இந்த யப்பான் கூறுகிறது. இங்கே என் அனுபவம். \"நீங்கள் கூடுதலான மதிப்பைப் பெற்றிருந்தால் (எஃப்.டி.ஏ. ஒப்புதல் பெற்றால்), எடை இழக்க உதவுகிறது.\nபதிப்புரிமையால் பாதுகாக்கப்படும் படங்களின் சட்டவிரோதப் பயன்பாடாக, வலைப்பதிவிழாவை சுற்றி பார்க்கும் ஒரு போக்கு உள்ளது. நீங்கள் ஒரு தயாரிப்பு மதிப்பாய்வு செய்ய ஒப்பந்தம் செய்திருந்தால், தயாரிப்புகளின் உங்கள் சொந்த புகைப்படங்களை எடுக்க வேண்டும் அல்லது நிறுவனம் உங்களுக்கு அனுப்பிய பதிப்புரிமை கிடைக்கும். (நீங்கள் ஒரு PR நிறுவனத்துடன் பணிபுரிகிறீர்களானால், உங்கள் சொந்த புகைப்படங்களுக்கு நீங்கள் ஒத்துழைக்கிறீர்கள் என்றால், மூன்றாம் தரப்பினரை நிச்சயப்படுத்த முடியாது). வாடிக்கையாளர்கள் அடிக்கடி உங்களை அல்லது உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களிடையே சில வழி.\nபொதுவாக ஆன்லைன் படப் பயன்பாட்டிற்கான கீழே வரி: நீங்கள் புகைப்படத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், பதிப்புரிமை சொந்தமானது இல்லை. நல்ல செய்தி உங்கள் இடுகைகளில் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய இலவச சட்ட மூலங்கள் உள்ளன. இங்கே ஒரு சில:\nவைப்பு புகைப்படங்கள் இந்த வளத்தில் பங்கு புகைப்படத்தின் பரந்த தொகுப்பு உள்ளது. நீங்கள் ஒரு நாளைக்கு 5 படங்களுக்கு ஒரு மாதத்திற்கு $ 69 க்கு சந்தா செலுத்தலாம் (அல்லது நீங்கள் மொத்த மாதங்களை வாங்கினால் குறைவாக), இது பங்கு புகைப்படத்தின் அடிப்படையில் ஒப்பீட்டளவில் மலிவு, அல்லது நீங்கள் வரவுகளைச் செலுத்தும்போது செலுத்தலாம், $ 32 வரவுகளுக்கு $ 30 . நீங்கள் காணும் மிகவும் செலவு குறைந்த பங்கு புகைப்பட ஆதாரங்களில் இதுவும் ஒன்றாகும்.\nபங்குச் சந்தை மக்கள் இலவசமாக புகைப்படங்களை இடுகையிடுவதற்கான சிறந்த சேவை இது. அவர்கள் மீது உரிமத்தை வாசிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் ஒரு கணக்கிற்காக பதிவுசெய்வதற்கான பொதுவான மரியாதை மற்றும் எங்கு, அவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என புகைப்படக்காரரிடம் சொல்லுங்கள். நீங்கள் இதைப் பயன்படுத்தினால் கடன் தேவைப்படாது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nFreeDigitalPhotos.net இந்த தளம் படங்கள் ஒரு நல்ல தேர்வு வழங்குகிறது, எனினும், நீங்கள் அவர்களின் பக்கம் ஒரு இணைப்பை கொண்டு புகைப்படத்தை கடன் வேண்டும், மற்றும் நீங்கள் இலவசமாக மிக சிறிய அளவு பதிவிறக்க முடியும், ஆனால் இன்னும் ஒரு சிட்டிகை ஒரு பெரிய வள.\nவிக்கிபீடியா காமன்ஸ் & கிரியேட்டிவ் காமன்ஸ் புகைப்படங்கள் மற்றும் பிற பொருட்களை ஒரு தேர்வு வேண்டும், ஆனால் மீண்டும், உரிமம் படிக்க நீங்கள் வரை ஆகிறது. இது ஒரு பொது டொமைன் புக���ப்படமாக இருந்தாலும், சில கட்டுப்பாடுகள் இருக்கலாம். நீங்கள் பொது டொமைனில் புகைப்படங்களைப் பயன்படுத்தலாம்; விக்கிப்பீடியா கண்டுபிடிப்பதற்கு ஒரு விரிவான பட்டியலை கொண்டுள்ளது பொது டொமைன் புகைப்படங்கள்.\nஉங்கள் சொந்த புகைப்படங்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பான பாதை, இருப்பினும், மற்றவர்களின் முகங்களின் புகைப்படங்களை (18 இன் கீழ் உங்கள் சொந்த குழந்தைகளைத் தவிர) அவர்களின் அனுமதியின்றி நீங்கள் சட்டப்பூர்வமாக இடுகையிட முடியாது. வர்த்தக முத்திரைகள் மற்றும் பிராண்டுகளிலிருந்தும் விலகி இருங்கள். இறுதியாக, உங்கள் குடும்பத்தின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது பற்றி இருமுறை யோசிக்க விரும்பலாம் அல்லது குறைந்தபட்சம் சில எல்லைகளை அமைக்கலாம். நீங்கள் அல்லது உங்கள் குழந்தையின் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படம் அந்த நேரத்தில் ஒரு சிறந்த யோசனையாகத் தோன்றலாம், அது சட்டவிரோதமானது அல்ல, ஆனால் அது உங்களையோ அல்லது உங்கள் குழந்தையையோ பிற்காலத்தில் வேட்டையாட முடியுமா என்று நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, உங்கள் எல்லா படங்களிலும் உங்கள் பெயர், வலைப்பதிவு பெயர் அல்லது வணிகப் பெயருடன் பதிப்புரிமை குறி அல்லது வாட்டர்மார்க் பயன்படுத்தலாம்.\nபயன்படுத்தி மற்றும் குவையிடுதல் உள்ளடக்கம் சட்டபூர்வமாக\nஒரு நீண்ட கால பதிவர் என, அனைவருக்கும் நீங்கள் அவர்களின் உள்ளடக்கத்தை உங்கள் வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நம்புவது கடினம் ஆனால் அது உண்மை தான். நான் சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர் உடன் பணிபுரிந்தேன், அவர்கள் ஒரு ஆதாரத்திலிருந்து ஒரு கட்டுரையைக் கண்டுபிடித்தனர், ஆதாரமானது அவர்களுடைய உள்ளடக்கத்தைப் பற்றி விதிகள் லாபத்திற்காக பயன்படுத்தப்படுவதைக் கண்டறிய மட்டுமே. நான் கட்டுரை எழுத எழுதப்பட்டதும், கட்டுரை தன்னை ஒரு பிராண்ட் விற்கும், நான் ஒரு மேற்கோள் பயன்படுத்தி தங்கள் விதிகள் ஒரு மீறல் மற்றும் வாடிக்கையாளர் கூறினார் என்று உணர்ந்தேன்.\nநீங்கள் உள்ளடக்கத்தை குணப்படுத்துகிறீர்கள் என்றால் பதிப்புரிமை மீறாமல் நீங்கள் அவ்வாறு செய்யலாம் என்பதை நீங்கள் எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் முதலாவதாக, வலைத்தளமானது \"பயன்பாட்டு விதிமுறைகளை\" அல்லது \"உள்ளடக்கம்\" என்று அழைக்கப்படும் பகுதியைக் கண்டறிந்தால் கண்டுபிடிக்கலாம். அவர்கள் வழக்கமாக தங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதையும், அதை எப்படிக் கற்பிக்கிறார்கள் என்பதையும் பட்டியலிடுகின்றனர். நீங்கள் அத்தகைய பகுதி கண்டுபிடிக்கவில்லை என்றால், அது தளத்தைத் தேட மற்றும் எந்த வழிகாட்டுதலையும் காண உங்கள் பொறுப்பு. கடைசியாக, ஆசிரியர் அல்லது வலைப்பதிவின் உரிமையாளர் அல்லது ஆசிரியரைத் தொடர்புகொள்வது நல்லது, நீங்கள் அவர்களை எவ்வாறு குறிப்பிடுகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த வலைப்பதிவு அல்லது ஒரு பெரிய இலக்கு பார்வையாளனாக இருந்தால், பல பதிவர்களும் ஆசிரியர்களும் தங்கள் தகவலை ஒரு நேர்மறையான முறையில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவார்கள். நீங்கள் ஒரு சர்ச்சைக்குரிய விடயத்தில் பணி புரிகிறீர்களானால் அவர்களிடம் சொல்லுங்கள். எச்சரிக்கையுடன் ஒரு வார்த்தை: நீங்கள் அதைப் பற்றி அவர்களிடம் சொல்ல விரும்பாத விதத்தில் தகவல்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதைப் பயன்படுத்த வேண்டாம்.\nநீங்கள் சில வகையான இழப்பிற்காக எழுதுகிறீர்கள் அல்லது நீங்கள் ஆன்லைனில் காணப்படும் உள்ளடக்கம் மற்றும் படங்களைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் உங்கள் வலைப்பதிவை சட்டப்பூர்வமாக வைத்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைகளும் இவை. பணம் செலுத்துதல் அல்லது தயாரிப்புகள் சம்பந்தப்பட்டிருந்தால், நீங்கள் எழுதுகிறவற்றின் நோக்கம் மாறுகிறது, மேலும் வெளிப்படுத்தல் அல்லது அனுமதி தேவைப்படுகிறது. நீங்கள் படங்கள் மற்றும் உள்ளடக்கங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இது உங்களுடையது அல்ல, நீங்கள் சரியான பதிப்புரிமை அனுமதியும், ஆசிரியரின் பண்புகளும் கொண்டிருக்க வேண்டும்.\nஜினா பாலாலட்டி, சிறப்பு தேவைகளை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உணவுகளுடன் குழந்தைகளின் அம்மாக்களை ஊக்குவிப்பதற்கும், உதவுவதற்கும் ஒரு அர்ப்பணிப்புடன் கூடிய, Imperfect Imperfect இன் உரிமையாளர் ஆவார். ஜினா பெற்றோர் பற்றி பிளாக்கிங் வருகிறது, குறைபாடுகள் குழந்தைகள் உயர்த்தி, மற்றும் ஒன்பது ஆண்டுகளாக ஒவ்வாமை இல்லாத வாழ்க்கை. அவர் Mamavation.com இல் வலைப்பதிவுகள், மற்றும் சில்க் மற்றும் க்ளுட்டினோ போன்ற முக்கிய பிராண்ட்கள் பதிவுசெய்யப்பட்டது. அவர் ஒரு எழுத்தாளர் மற்றும் பிராண்ட் தூதராக பணிபுரிகிறார். சமூக ஊடகங்கள், பயண மற்றும் சமையல் பசையம்-இலவசமாக ஈடுபடுவதில் அவர் நேசிக்கிறார்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஉங்கள் வலைப்பதிவைக் கையாளுகின்ற XINX Mindsets - மற்றும் அவற்றை எப்படி பீட் செய்யலாம்\nவேர்ட்பிரஸ் ஒரு உணவு வலைப்பதிவு தொடங்க எப்படி\nஉங்கள் வலை ஹோஸ்டிங் கம்பெனி உங்களிடம் குறிப்பிட்டது\nஎழுதும் விட பிளாக்கிங் அதிகம் உள்ளது ஏன் - நீங்கள் ஒவ்வொரு கட்டுரை மூலம் நீங்கள் வழிகாட்ட ஒரு சாலை வரைபடம்\nதொடக்கத்திற்கான பிளாக்கிங் - ஏன் பிளாக்கிங் உங்கள் வளர்ச்சி திட்டத்தின் பகுதியாக இருக்க வேண்டும்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=3%200407", "date_download": "2020-01-17T19:45:30Z", "digest": "sha1:DXZTJVKHJT3MRQAAGJOGT7VTCOUTPFF2", "length": 10562, "nlines": 122, "source_domain": "marinabooks.com", "title": "புற்றில் உறையும் பாம்பு Puttril Uraiyum Pambu", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nகல்வித்துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றி, '1993ல் பணி நிறைவுபெற்று, தற்போது விருத்தாசலத்தில் வாழ்பவர்.வே.சபாநாயகம் 'பள்ளிப்பருவம் முதலே எழுதி வரும் இவர், தமிழகத்தின் முன்னணிப் பத்திரிகைகளிலும், இலக்கிய இதழ்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள், குறுநாவல்கள், நூல் விமர்சனங்கள் எழுதியுள்ளார். இதுவரை இவர் எழுதிய சிறுவர் நூல்கள், நாவல், திறனாய்வு நூல்கள், சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் 28 வெளியாகி உள்ளன. கணையாழி, தீபம், ஞானரதம் ஆகிய இலக்கிய இதழ்களின் தொகுப்புகளை வெளியிட்டதன் மூலம் இலக்கிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.\nகுழந்தை இலக்கியத்துக்கான A.V.M அறக்கட்டளையின் தங்கப் பதக்கம், தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, வள்ளியப்பா சிறுகதை விருது, திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு, பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு என பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர். இவரது நாவல் ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 1994ல் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூபாய் பரிசு பெற்றது. ஆனந்தவிகடன் நடத்திய ஜாக்பாட் சிறுகதைப் போட்டி பரிசு பெற்றவர். தமிழரசி' இதழின் மாவட்ட சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். கணையாழி இதழின் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டி யில் 3 முறை பரிசு பெற்றவர். ஒவியம், ஒளிப்படம் மற்றும் பேச்சுக்கலையிலும் வல்லவர்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு பக்க கதைகள் - 2007\nஒரு பக்க கதைகள் (2009-2010)\nதக்கையின் மீது நான்கு கண்கள்\nசரித்திரம் படைத்த சாதனை நாயகர்கள்\n{3 0407 [{புத்தகம் பற்றி கல்வித்துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றி, '1993ல் பணி நிறைவுபெற்று, தற்போது விருத்தாசலத்தில் வாழ்பவர்.வே.சபாநாயகம் 'பள்ளிப்பருவம் முதலே எழுதி வரும் இவர், தமிழகத்தின் முன்னணிப் பத்திரிகைகளிலும், இலக்கிய இதழ்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள், குறுநாவல்கள், நூல் விமர்சனங்கள் எழுதியுள்ளார். இதுவரை இவர் எழுதிய சிறுவர் நூல்கள், நாவல், திறனாய்வு நூல்கள், சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் 28 வெளியாகி உள்ளன. கணையாழி, தீபம், ஞானரதம் ஆகிய இலக்கிய இதழ்களின் தொகுப்புகளை வெளியிட்டதன் மூலம் இலக்கிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
குழந்தை இலக்கியத்துக்கான A.V.M அறக்கட்டளையின் தங்கப் பதக்கம், தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, வள்ளியப்பா சிறுகதை விருது, திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு, பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு என பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர். இவரது நாவல் ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 1994ல் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூபாய் பரிசு பெற்றது. ஆனந்தவிகடன் நடத்திய ஜாக்பாட் சிறுகதைப் போட்டி பரிசு பெற்றவர். தமிழரசி' இதழின் மாவட்ட சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். கணையாழி இதழின் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டி யில் 3 முறை பரிசு பெற்றவர். ஒவியம், ஒளிப்படம் மற்றும் பேச்சுக்கலையிலும் வல்லவர்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vadakkinkural.com/?p=321", "date_download": "2020-01-17T19:39:50Z", "digest": "sha1:R6PRGH6WUKMREFH4VBBS7Z4MPXAV2RP4", "length": 36201, "nlines": 205, "source_domain": "vadakkinkural.com", "title": "காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் ! | Vadakkinkural", "raw_content": "\nHome களம் காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் \nபோராட்டங்களை பெல்லட் குண்டுகள் கொண்டு அடக்க நினைக்கிறது அரசு. ஆனால் போராளிகளின் நெஞ்சுரத்தை எந்த தோட்டாவும் துளைக்க முடியாது.\nகாஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் \n“பெல்லட் குண்டுகள் உங்கள் உடலில் நுழையும்போது உங்கள் உடலின் ஒவ்வொரு பாகமும் பற்றி எரிவது போன்று உணர்வீர்கள். அவை துப்பாக்கிகளிலிருந்து கிளம்பும் போது மிகவும் சூடாக இருக்கும். உங்கள் கண்களிலோ அல்லது மிக அருகாமையிலிருந்து சுடப்பட்டு உங்கள் உடலில் அவை நுழைந்தால் அவை மிகவும் ஆபத்தானவை. உங்கள் கால்களிலோ அல்லது பின்பக்கமோ அவை மோதியிருந்தால் முதலுதவி மூலம் அந்த தாக்குதலை சமாளிக்கலாம்.” என்கிறார் அகமது (பெயர் மாற்றப்பட்டுள்ளது).\nஅகமது மருத்துவரோ அல்லது மருத்துவ மாணவரோ அல்ல. வணிகவியல் படிக்கும் மாணவர். கடந்த சில வாரங்களாக, அன்ச்சார் பகுதியின் பெல்லட் குண்டு தாக்குதலில் இருந்து மக்களைக் காக்கும் மருத்துவராக செயல்பட்டுவருகிறார்.\nஸ்ரீநகரில் இருக்கும் சவுராவைச் சேர்ந்த அன்ச்சார் பகுதி, காஷ்மீர் முடக்கப்பட்ட ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்தே போராட்டத்தின் விளைநிலமாக உள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீரே முடக்கப்பட்டு, அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 காஷ்மீருக்கு வழ��்கிய சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதில் இருந்து அந்தப் பகுதி கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.\nசெப்டம்பர் மாதத் தொடக்கத்தில், சவுராவை ஒட்டிய புச்புராவைச் சேர்ந்த அஸ்ரர் அகமது கான் எனும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர், பெல்லட் குண்டுகளின் கொடுங்காயங்களின் விளைவாக மரணமடைந்தார். ஆனால் அவர் கல்லடி பட்டதனால்தான் இறந்தார் என்று கூறியது போலீசு. பெல்லட் குண்டு தாக்குதலால் படுகாயமடைந்தவர்கள் குறித்த தகவல்கள் பலவும் மறைக்கப்பட்டுவருகின்றன. போலீசு அதிகாரிகள் மருத்துவமனையில் மாறுவேடமிட்டு போராட்டத்தில் பங்கு பெற்று சிகிச்சைக்கு வருபவர்களைக் கண்காணித்து வருகிறது. பல சந்தர்ப்பங்களில் காயமடைந்த இளைஞர்கள் கைது நடவடிக்கைக்குப் பயந்து மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை.\nகாஷ்மீரின் சிறப்புத் தகுதி பறிக்கப்பட்ட பிறகு அன்ச்சார் பகுதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத வழிபாட்டிற்குப் பின்னர் போராட்டம் நடைபெறுகிறது. முதல் வெள்ளிக்கிழமை போராட்டம் கடந்த ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்றது. அன்ச்சார் பகுதி மக்கள் பேரணியாக ஸ்ரீநகரின் நகர்ப்பகுதி நோக்கி வந்தபோது சூனிமார் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.\n♦ பெல்லட் குண்டு : கண்ணில்லாத என் மகனின் கனவுகள் பொசுங்கிவிட்டன \n“குறைந்தபட்சம் 18 பேராவது அன்று சூனிமார் பகுதியில் படையினரால் காயப்படுத்தப்பட்டிருப்பார்கள். அவர்கள் அருகில் உள்ள ஷெரி காஷ்மீர் மருத்துவ அறிவியல் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆனால் அன்று மாலையே நாங்கள் அவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். ஏனெனில் போலீசு அவர்களைத் தேடி வரும் என்று எங்களுக்குத் தெரியும்.” என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த பெல்லட் குண்டு நீக்கு மருத்துவர்கள்.\nஆகஸ்ட் 9 சம்பவத்திற்குப் பின்னர், அப்பகுதி மக்கள் சாலைகளை தோண்டியும், தடுப்பரண்களை ஏற்படுத்தியும் படையினர் தங்களது குடியிருப்புப் பகுதிக்குள் நுழையாமல் தடுத்து வைத்திருந்தனர். பல நாட்களுக்கு அவர்களை இரவுநேர வேட்டையை நடத்த விடாமல் நுழைவாயிலிலேயே நிறுத்தி வைத்திருந்தனர் மக்கள்.\nஆனால் ஆகஸ்ட் 23 அன்று, படையினர் அன்ச்சர் பகுதியில் நுழையும் நிலைக்கு முன்னேறினர். ஜம்மு காஷ்மீர் போலீசு படையினர் மற்றும் மத்திய ரிச��்வ் போலீசு உள்ளிட்ட படையினர் தடை ஏற்படுத்தப்பட்ட ஐந்து பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.\n“அன்று தொழுகை முடிந்து வந்த சமயத்தில் படையினருடனான மோதல் அன்ச்சார் முழுவதும் தொடங்கியது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சில சிறுவர்களுக்கு கண்களுக்குள் பெல்லட் குண்டுகள் பாய்ந்தன.” என்கிறார் அகமது.\nகாயமடைந்தவர்கள் ஜெனாப் சாஹிப் ஆலயத்தின் ஒரு நீண்ட ஹாலில் கூடினர். அங்கு அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. “அந்த சூழல் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எங்களுக்கு உதவ மருத்துவர்கள் குழுவை வரவழைத்தனர். அவர்கள் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அவசரமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்களைப் பார்த்தனர். எங்களைப் போன்ற உள்ளூர் வாசிகள், குறைவான காயம்பட்டவர்களுக்கு உதவி புரிந்தோம். கண்களில் காயமடைந்த சிலரைத் தவிர வேறு யாரும் மருத்துவமனைக்கு செல்லவில்லை” என்கிறார் அகமது.\nகடந்த ஆகஸ்ட் 23 அன்று அங்கு வீடியோ எடுத்த ஒரு புகைப்பட பத்திரிகையாளர், மக்கள் வரிசையாக சிறு சிறு குழுக்களாக ஒவ்வொரு நோயாளியையும் கவனித்து வந்தனர் என்கிறார்.\nஅன்ச்சரை சேர்ந்த பெல்லட் குண்டு காயத்துக்கு சிகிச்சை அளிப்பவர்கள், நோயாளிகளை குணப்படுத்த தங்களது சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் சிகிச்சைக்குப் பயன்படுத்திய உபகரணங்கள், பிளேடு, டெட்டால் முக்கப்பட்ட பஞ்சு ஆகியவையே ஆகும்.\n♦ காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது \n♦ காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் \nபெயர் சொல்ல விரும்பாத பெல்லட் குண்டு காய சிகிச்சை அளிப்பவர் பெல்லட் குண்டுகளை எடுக்கும் வழிமுறைகளைப் பற்றி கூறுகி்றார். “பெல்லட் குண்டுகளை மனித உடலில் இருந்து வெளியேற்ற இரண்டு வழிமுறைகள் உண்டு. அவை தோலின் மேல்புறத்திற்கு அருகே பொதிந்திருந்தால், காயத்தின் இருமுனைகளையும் அழுத்தி பிதுக்கி அந்தக் குண்டை வெளியேற்றிவிடலாம். ஒரு வேளை அது தோலின் உள்ளே ஆழமாகப் பதிந்திருந்தால், முதலில் விரல் முனையைப் பயன்படுத்தி, குண்டு பொதிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்போம். பின்னர், அதன் அருகில் உள்ள தோலை பிளேடால் கீறி பெல்லட் குண்டுகளை வெளியில் எடுப்போம். அதன் பிறகு அந்தக் காயத்தை டெட்டால் முக்கிய பஞ்சால் துடைப்போம். இவை அனைத்தும் மயக்கமருந்து இல்லாமல் செய்யப்படும் சிகிச்சையாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் இவை அனைத்திற்கும் வெகு நேரம் பிடிக்கும்” என்கிறார் அவர்.\nசுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்து இவ்வகையில்தான் மருத்துவ உதவி பெற்று வருகின்றனர் என்கிறார் ஒரு உள்ளூர்வாசி. பெல்லட் குண்டு சிகிச்சை அளிப்பவர்கள் முந்தைய காலகட்ட போராட்டத்தில் பங்குகொண்டு இது குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள். கடந்த 2016-ம் ஆண்டு, புர்ஹான் வானி கொல்லப்பட்ட போது நடந்த பெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பெல்லட் குண்டுகளால் காயமடைந்தனர். புர்ஹான் வானி கொல்லப்பட்ட போது நடந்த எழுச்சியில் காயமடைந்தவர்களில் சுமார் 15 சிறுவர்களுக்கு நானே தனியாக மருத்துவம் பார்த்தேன் என்கிறார் அகமது. அந்த ஆண்டுகளில் அவரது நண்பர்கள் சிலரும் பெல்லட் நீக்குவதில் வல்லுனர்கள் ஆகியிருக்கின்றனர்.\nகைது பயம், மக்களை மருத்துவமனைக்குச் செல்வதில் இருந்து விலக்கிவைக்கிறது. அன்ச்சார் பகுதி மக்கள், பொதுவான காயங்களுக்கு கை வைத்தியங்களையே சார்ந்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருகின்றனர்.\n“டைபாய்டிலிருந்து – சளி காய்ச்சல் வரை நாங்களே எங்களுக்கான சிகிச்சையை செய்து கொள்கிறோம். அன்ச்சார் பகுதிக்குள் அதிகபட்சமாக நாங்கள் பெறும் மருத்துவ வசதி, உள்ளூர் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் மூலம் மட்டும்தான் கிடைக்கிறது” என்கிறார் அன்ச்சார் பகுதியில் குடியிருக்கும் ஒருவர். அன்ச்சார் பகுதியில் இருந்து வெளியேற ஒருவரும் தயாராக இல்லை.\nஅன்றாட வாழ்க்கைப் பிழைப்பிற்குச் செல்லும் குடியானவர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் உள்ளூர் போலீஸ் வித்தியாசம் பார்ப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த செபடம்பர் 14 அன்று, அன்ச்சார் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சவுரா போலீசு நிலையத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு இளம்பெண்ணை தடுப்புக்காவலில் போலீசு வைத்ததை எதிர்த்து அந்த போராட்டம் நடத்தப்பட்டது. சவுரா பகுதியின் பிரதான சந்தையிலிருந்து மருந்துகள் வாங்கச் சென்ற அப்பெண்ணை போலீசு கைது செய்தது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.\n♦ ஜம்முவில் ரேப்பிஸ்ட்டை காக்கப் போராடும் பா.ஜ.க \nசவுரா போலீசு நிலையத்தைச் சேர்ந்த போலீசோ, “அப்பெண் கைது செய்யப்பட்டதை மறுத்ததோடு, சவுரா பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரிகளிடம் கடையை மூடும்படி கூறினார்” என்கிறது. காஷ்மீர் முழுவதும் ஆகஸ்ட் 5 முடிவுகளுக்கு எதிராக உள்ளூர் கடையடைப்புக்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் துப்பாக்கி ஏந்திய சிலர், கடையடைப்பு செய்யாத வியாபாரிகளை கடையை மூடக் கூறி தாக்கியிருக்கின்றனர்.\nசில பத்தாண்டுகளாக மொகரம் அனுசரிப்பு ஊர்வலம் காஷ்மீரில் தடை செய்யப்பட்டிருக்கிறது. எனினும் சிறிய அளவிலான ஊர்வலங்கள், பகுதிகளுக்குள் நடத்தப்படுவது வாடிக்கையாக இருந்தது. இத்தகைய மொகரம் ஊர்வலத்தில் மருத்துவ உதவிகள் செய்வதற்காக தன்னார்வலர்கள் பலரும் உடன் செல்வார்கள்.\nஆனால் இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் 10 அன்று நடத்தப்பட்ட சிறிய அளவிலான மொகரம் ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. “அமைதியாக நடைபெற்ற ஊர்வலங்களின் மீது பெல்லட் குண்டு தாக்குதல்களைத் தொடுத்தது போலீசு.” என்கிறார் சடிபால் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர்.\nகடந்த செப்டம்பர் 10 அன்று சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு சடிபால் முகாமில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பெண்களும் முதியவர்களும் அடக்கம்.\nபெல்லட் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எக்ஸ்-ரே படங்கள். (கோப்புப் படம்)\n“தீவிரவாதம் அதிகமாக இருந்த 1990 காலப்பகுதியில் கூட இப்படி பெண்கள் மீதும் முதியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது இல்லை.\nஇந்த முறை மொகரம் பண்டிகைக்கு மருத்துவத் தன்னார்வலர்களாக வந்தவர்கள் அனைவரும் பெல்லட் குண்டுகளை நீக்கும் வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. ஆட்கள் அதிகமாக அடிபட்டிருக்கையில், இருக்கும் தன்னார்வ மருத்துவர்கள் போதுமானவர்களாக இல்லை. போதுமான உபகரணங்கள் இல்லை. அச்சமயத்தில்தான் நான், சைக்கிள் சக்கரக் கம்பியை எடுத்து வந்து அதன் ஒரு முனையைக் கூராக்கி, தீயில் காட்டி கிருமிநாசம் செய்து அதனைக் கொண்டு பெல்லட் குண்டுகளை உடலில் இருந்து வெளியே தோண்டி எடுத்தேன். நான் மட்டுமே 12 -க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தேன்” என்கிறார் ஒரு தன்னார்வலர்.\nமருத்துவர்கள் இவ்வகைச் சிகிச்சையில் பொதிந்திருக்கும் ஆபத்தைப் பற்றிக் கூறுகின்றனர். இவ்வகை முறையற்ற சிகிச்சைகளின் காரணமாக தோல் மூலமாக பாதிப்புகள் ஏற்படுவதில் தொடங்கி, முக்கிய உறுப்புகள் பாதிப்படைவது வரை ஏற்படக் கூடும் என்கின்றனர். “பொதுவாக நாங்கள் கால் மற்றும் பின்பக்கத்தில் புகுந்த பெல்லட்களை வெளியே எடுக்க மாட்டோம். காயமடைந்தவர்களுக்கு முதலில் நோய் எதிர்ப்பு மருந்துகளைத்தான் கொடுப்போம். தோலுக்கு உட்புறம் இருக்கும் இரும்புத் துகள்கள் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது. கல்லீரல், சிறுநீரகம், வயிறு, குடல்பகுதி ஆகியவற்றிற்கு அருகில் ஏற்பட்டிருக்கும் பெல்லட் குண்டுகளை மட்டுமே உடனடியாக வெளியே எடுப்போம்” என்கிறார் ஸ்ரீ மஹராஜா ஹரிசிங் மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர்.\nகாயமடைந்த யாராக இருந்தாலும், அவர் ஆயுதமேந்திய குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் மருத்துவ உதவி பெறுவதற்குத் தகுதியானவர், “பாலினம், இனம், தேசியம், மதம், அரசியல் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த ஒரு பாரபட்சமும் வெறுப்பும் இல்லாமல் மருத்துவ உதவி செய்ய வேண்டும்” என்று, 1949 – ஜெனிவா மாநாட்டுத் தீர்மானங்களின் பிரிவு 12 கூறுகிறது. இந்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது\nPrevious articleபோராடும் தமிழகமே பிரேசில் மக்களைப் பார் \nNext articleமலையகத் தோட்டங்களை தனியார் பிடியிலிருந்து மீட்போம்\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 மாணவர்கள் கைது\nபுற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ\nமலையகத் தோட்டங்களை தனியார் பிடியிலிருந்து மீட்போம்\nபோராடும் தமிழகமே பிரேசில் மக்களைப் பார் \nHSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் \nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன்...\nநாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் ��ான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்\nதமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு - கே. சஞ்சயன் நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம்,...\nஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள்\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.அண்மையில், வவுனியாவில்...\nவடக்கின்குரல் என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் அதிகார ஒன்றிய அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வடக்கின்குரலின் நோக்கம்.\nவடக்கின்குரல் தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nவவுனியாவில் ‘எடிபல’ இராணுவ நடவடிக்கையினால் இந்தியாவிற்கு இடம்;பெயர்ந்த 170 குடும்பங்களின் காணிகள் அபகரிப்பு\nமது அருந்திவிட்டு கிராமத்தில் இளைஞர்கள் அத்துமீறிய அடாவடிகள் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பிரதேச செயலாளருக்கு மகஜர்\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/01/3.html", "date_download": "2020-01-17T20:15:07Z", "digest": "sha1:MMVWCEZPFAVPTBE4L7U5RKLPHPCFJYEH", "length": 11730, "nlines": 283, "source_domain": "www.asiriyar.net", "title": "மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியைமறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை - Asiriyar.Net", "raw_content": "\nHome NEWS மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியைமறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nமக்கள்தொகை கணக்கெடுப்பு பணியைமறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nமக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள மறுக்கும் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅண்டை நாடான வங்கதேசத் தில் இருந்து அசாமில் லட்சக்கணக் கானோர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். அவர்களைக் கண்டறிய அந்த மாநிலத்தில் கடந்த ஆகஸ்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது.\nஇதில் 3.11 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றன. அவர்கள் இந்திய குடிமக்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். பதிவேட்டில் சுமார் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. அவர்கள் தங்களது இந்தியகுடியுரிமையை நிரூபிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமையை நிரூபிக்க தவறினால் அவர்கள் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்ததால் அசாம் தவிர வேறுஎங்கும் அந்த திட்டம் அமல் செய்யப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணி நடைபெறும். இதற்கு எவ்வித ஆவணங்களையும் அளிக்க தேவையில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.இதைத் தொடர்ந்து தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.8,754 கோடியும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941 கோடியும் ஒதுக்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.\nஇதன்படி வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மக்கள்தொகை பதிவேடு புதுப்பிப்புபணியும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளன.எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மேற்குவங்கம், கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில அரசுகள், தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டப் பணியை மேற்கொள்ள மாட்டோம் என்று அறிவித்துள்ளன. தேசிய குடி மக்கள் பதிவேடு திட்டத்தை மத்திய அரசு மறைமுகமாகசெயல்படுத்துகிறது என்று அந்த மாநில முதல்வர்கள்குற்றம் சாட்டியுள்ளனர்.இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, \"மக்கள்தொகை சட்டம் மற்றும் குடிமக்கள் சட்டம் 2003-ன் படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, மக்கள்தொகை பதிவேடு புதுப்பிப்பு பணிகளை மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மேற்கொள்வதுகட்டாயமாகும்.\nஇந்த பணிகளை மேற்கொள்ள மறுக்கும் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்\" என்று தெரிவித்து உள்ளனர்.\nதேர்தல் முடிந்ததும் ஆசிரியர்களுக்கு வரப்போகும் அடுத்த பணி என்ன தெரி���ுமா\nFlash News : பள்ளிகளுக்கு 8 நாட்கள் தொடர் பொங்கல் விடுமுறை புதுவை அரசு அறிவிப்பு\nபொங்கலுக்கு எத்தனை நாள் விடுமுறை - அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n11 .01 .2020 ( சனிக்கிழமை ) பள்ளி வேலை நாள் அறிவிப்பு - CEO செயல்முறைகள்\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nG.O.NO:37 - ஈட்டிய விடுப்பு விதி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ppvscript.com/ta/tag/bitcoin/", "date_download": "2020-01-17T18:39:17Z", "digest": "sha1:GNJ2WHPG4E6HDR74XTTBJ3YZCXZCD6M5", "length": 3171, "nlines": 35, "source_domain": "ppvscript.com", "title": "முயன்ற – பிபிவி ஸ்கிரிப்ட்", "raw_content": "\nஒன்றுக்கு காட்சி ஸ்கிரிப்ட் செலுத்த\nஒன்றுக்கு காண்க செலுத்த, சந்தா, காணொளி\nவீடியோவைப் பகிர் விஒடி யிலும்\nவீடியோவைப் பகிர் / வீடியோ ஆன் டிமாண்ட் (விஒடி) ஒரு இலவச திறந்த மூல வேர்ட்பிரஸ் அடிப்படையிலான தீர்வு / தேவை வீடியோவில் பகிர்ந்து ஸ்கிரிப்ட். அஜாக்ஸ் பல பதிவேற்றியவர் போன்ற அம்சங்களை மிகுதியாக அடங்கும், மொபைல் வீடியோ பதிவேற்ற மற்றும் பின்னணி, , HTML5 / RTMP / வீட்டு ஒளி வீரர், ஒளிபரப்பு வீடியோ லைவ் ஸ்ட்ரீமிங் சேனல்களுக்கு ஒருங்கிணைப்பு…\nமுயன்ற HTML5 உறுப்பினர் மொபைல் பேபால் Skrill பரந்த வீடியோ விளம்பரங்கள் வீடியோ ஆன் டிமாண்ட் வீடியோ பங்கு கடல் வேர்ட்பிரஸ் zombaio மேலும் படிக்க\nநேரடி வீடியோ 24/7 சேனல்கள்\nவீடியோவைப் பகிர் விஒடி யிலும்\nஆயத்த தயாரிப்பு குளோன் உரைகள்\nபதிப்புரிமை © 2020 பிபிவி ஸ்கிரிப்ட் | மூலம் தீம்: தீம் குதிரை | மூலம் இயக்கப்படுகிறது: வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/320", "date_download": "2020-01-17T19:57:51Z", "digest": "sha1:ZKMDMIKDHJAHHXFQ4KSGVLKR57V3JBMJ", "length": 4940, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/320\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/320\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/320\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் ப���ச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/320 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T20:19:04Z", "digest": "sha1:I4GW4MOILOGY7IJUA2BI4WCZMEFZ7CCB", "length": 6922, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "அக்கினிச்சிவம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதீ - நெருப்பு - சிதை - அக்கினி - அக்கினிக்கட்டு - அக்கினிக்கரப்பான் - அக்கினிகாரியம் - அக்கினிகுண்டம் - அக்கினிகுமாரம் - அக்கினிகுமாரன் - அக்கினிகுலம் - அக்கினிகோணம் - அக்கினிகோத்திரம் - அக்கினிகோத்திரி - அக்கினிச்சலம் - அக்கினிச்சிவம் - அக்கினிச்சுவத்தர் - அக்கினிச்சுவாலை - அக்கினிச்சேர்வை - அக்கினிசகன் - அக்கினிசகாயன் - அக்கினிசாட்சியாய் - அக்கினிசாலம் - அக்கினிட்டி - அக்கினிட்டோமம் - அக்கினித்தம்பம் - அக்கினித்தம்பனம் - அக்கினித்தாழி - அக்கினித்திராவகம் - அக்கினிதிசை - அக்கினிதிவ்வியம் - அக்கினிதீபனம் - அக்கினிதேவன் - அக்கினிநட்சத்திரம் - அக்கினிநாள் - அக்கினிப்பிரவேசம் - அக்கினிப்பிளாஸ்திரி - அக்கினிபஞ்சகம் - அக்கினிபரீட்சை - அக்கினிபாதை - அக்கினிபுராணம் - அக்கினிபூ - அக்கினிமண்டலம் - அக்கினிமரம் - அக்கினிமாந்தம் - அக்கினிமூலை - அக்கினியாதானம் - அக்கினியோகம் - அக்கினிரணம் - அக்கினிலிங்கம் - அக்கினிஸ்நானம் - அக்கினிஸம்ஸ்காரம்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nநா.கதிர்��ேல் பிள்ளை மொழி அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2013, 08:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/theni/woman-was-bitten-hardly-in-theni-367777.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-17T18:51:36Z", "digest": "sha1:O7VIM5DFJGPHFLLD6SXQUTEWLFKKW7YA", "length": 16958, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்ணை காட்டுக்குள் தூக்கி சென்று.. உடம்பெல்லாம் கடித்து குதறிய சைக்கோ ராஜ்குமார்! | woman was bitten hardly in theni - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்ணை காட்டுக்குள் தூக்கி சென்று.. உடம்பெல்லாம் கடித்து குதறிய சைக்கோ ராஜ்குமார்\nபெண்ணை காட்டுக்குள் தூக்கி சென்று உடம்பெல்லாம் கடித்து குதறிய ராஜ்குமார்\nதேனி: வேலைக்கு போய்ட்டு இருந்த பெண்ணை.. காட்டுக்குள் தூக்கி சென்று உடம்பெல்லாம் கடித்து வைத்துவிட்டார் ராஜ்குமார்\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேந்தவர் ராஜ்குமார். இவர் ஒரு விவசாயி. 35 வயதாகிறது. நாச்சியார்புரம் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிற்கு இவர் சென்றிருக்கிறார். அப்போது, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தோட்ட வேலைக்காக போய் கொண்டிருந்தார்.\nஅந்த பெண்ணை பார்த்ததும் ராஜ்குமார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. யாரும் வருகிறார்களாக என சுற்றிலும் ஒரு நோட்டமிட்டார்.. பிறகு அலேக்காக அந்த பெண்ணை காட்டிற்குள் தூக்கி கொண்டு ஓடினார். இதனால் பதறி போன அந்த பெண் கதறினார்.. சத்தம் போட்டார்.. ஆனாலும் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால், ஒருவரும் வரவில்லை.\nநடுராத்திரி.. பாத்ரூமில் இருந்து வந்த வினோத சத்தம்.. கதவை திறந்து பார்த்தால்...\nகாட்டுக்குள் தூக்கி சென்ற ராஜ்குமார் பெண்ணை நாசம் செய்துள்ளார். அப்போதும் வெறி அடங்காமல், அந்த பெண்ணின் உடம்பெல்லாம் கடித்து கடித்து வைத்துவிட்டார். உடம்பெல்லாம் ரத்தம் வழிந்த நிலையில், ராஜ்குமாரிடம் இருந்து தப்பித்து, க.விலக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்ததை கூறி அழுதார். இதையடுத்து, போலீசார், ராஜ்குமாரை கைதுசெய்துள்ளனர்.\nகற்பழிப்பு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது. காட்டிற்குள் தூக்கி சென்று பெண்ணை கற்பழித்துடன், உடம்பெல்லாம் கடித்து காயப்படுத்திய சம்பவம் ஆண்டிப்பட்டியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுன்வைத்த காலை பின் வைக்கமாட்டேன்... போட்டியிலிருந்து ஒதுங்க மறுக்கும் ஓ.பி.ஆர்.\nதேனி ஆவின் தலைவர் பதவி... ஓ.பன்னீர்செல்வம் தம்பிக்கு செக் வைத்த நீதிமன்றம்\nவெறித்தனமாக ஓடி வந்து.. தாவிக் குதித்து.. சரமாரியாக தாக்கிய.. அப்பா மகன்கள்.. ஷாக் வீடியோ\nதேர்தலில் அரை சதம் அடித்த தேனியின் தோனி.. ஓ.பி.ஆருக்கு கூடும் மவுசு.. புதிய பவர் சென்டர் ஆகிறாரா\nஓ.பி.எஸ். மகன் அலுவலகம் முற்றுகை... குடியுரிமைச் சட்டத்தை க���்டித்து போராட்டம்\nமாயமான பூவரசன்.. இப்படி ஏமாந்துட்டோமே.. பாலத்தில் நின்றபடி அழுத கர்ப்பிணி.. ஓடி வந்து மீட்ட மக்கள்\nதிரும்பவும் தேனி டாக்டரை காணவில்லையாம்.. இவரும் கைலாசத்துக்கு கிளம்பி போயிட்டாரா.. பரபரப்பு\nதேனி நாடாளுமன்ற தேர்தல் வழக்கு.. எம்பி ரவீந்திரநாத் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nமயக்க மருந்து கொடுத்து.. ஆபாசமாக பேசி.. ஆத்திரத்தில் வெட்டினேன்.. 23 வயது நிரஞ்சனா வாக்குமூலம்\n58-ம் கால்வாய் உடைப்புக்கு பன்றிகள் தான் காரணம்... அமைச்சர் உதயகுமார் கண்டுபிடிப்பு\n23 வயசுதான் நிரஞ்சனாவுக்கு.. அரிவாளால் வெட்டி சாய்த்த விபரீதம்.. கணவரும் உடந்தை.. இப்போது சிறையில்\nஇந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம்\n... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொதப்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual harassment theni young woman பாலியல் வன்கொடுமை தேனி இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2019/11/08112055/1270315/How-to-make-the-first-childbirth-normal-delivery.vpf", "date_download": "2020-01-17T19:17:19Z", "digest": "sha1:XAFVGRCKCBDMQSS7NJZE4QEHFGPVY64X", "length": 20188, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றுவது எப்படி? || How to make the first childbirth normal delivery", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுதல் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றுவது எப்படி\nகர்ப்ப காலத்தின்போது ஒரு இயல்பான பிரசவத்தை மேற்கொள்வதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கருத்தரித்த பெண் தயாராக இருக்க வேண்டும்.\nகர்ப்ப காலத்தின்போது ஒரு இயல்பான பிரசவத்தை மேற்கொள்வதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கருத்தரித்த பெண் தயாராக இருக்க வேண்டும்.\n‘சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். ஆனால், உடல் உழைப்பற்ற சோம்பலான வாழ்க்கைமுறை, தவறான உணவுமுறை பழக்கங்கள் மற்றும் பிரசவ வேதனை குறித்த அச்சம் போன்ற காரணிகள், இந்தியாவில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன.\n‘‘கருத்தரித்த பெண்கள் ஒவ்வொருவரும் இயல்பாக சிந்திக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு பிரசவத்தின்போது ஏற்படும் வலியினை நிர்வகிக்கவும், ச���ாளிக்கவும் இவர்களுக்கு கற்பிப்பது மிகவும் அவசியமாகும். தாய்க்கும், குழந்தைக்கும் இயற்கையான முறையில் ஏற்படும் சுகப்பிரசவம் ஒரு நேர்மறையான அனுபவமாக இருக்கும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கவேண்டும்.\n‘வலியற்ற’ பிரசவத்துக்கு ஏதுவாக இருக்கக்கூடிய பல்வேறு வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூற வேண்டும். ஒவ்வொரு குழந்தைப்பிறப்பும் தனித்துவமானது. தாயாகப்போகும் ஒவ்வொரு பெண்ணும், ஒரு அழகான, இயல்பான சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தைப்பிறப்பை கண்முன் கொண்டு வந்து சிந்தித்துப் பார்க்கவேண்டும்.\n‘‘தாய் மற்றும் குழந்தை இருவரும் சுகப்பிரசவத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கை கொண்டுவர வேண்டும். உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களினால் சுகப்பிரசவம் இயல்பான முறையில் உருவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றங்களையும், திருத்தங்களையும் செய்வதன் மூலம் இதற்கான தீர்வு காணலாம். இந்த திருத்த நடவடிக்கைகள், கருத்தரிப்பதற்கு முந்தைய காலத்திலேயே தொடங்க வேண்டும்.\nகர்ப்ப காலத்தின்போது ஒரு இயல்பான பிரசவத்தை மேற்கொள்வதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கருத்தரித்த பெண் தயாராக இருக்க வேண்டும். கருத்தரித்த காலத்தின் போது உரிய உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். இதனை பின்பற்றினால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் மற்றும் பிரசவ நாட்கள் தள்ளிப்போதல் போன்ற மருத்துவ பிரச்னைகள் ஏற்படாமல் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nமூன்றாவது பிரச்னை, பிரசவ வேதனை குறித்த அச்சம். இது சிசேரியன் ஏற்பட மிகப்பொதுவான காரணங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த அச்சத்தை பெண்கள் மனதில் இருந்து நீக்கினாலே அவர்கள் தாமாகவே சுகப்பிரசவத்திற்கு முன்மொழிவார்கள். ‘‘சிசேரியன் பிரசவ முறைகளோடு தொடர்புடைய இடர்களை தவிர்க்கலாம். பிரசவத்திற்கு பிறகு சீக்கிரமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். சிசேரியன் முறையால் ஏற்படும் பிற்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.\nமுதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்று நினை��்கும் பெண்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். சிசேரியன் செங்குத்தான முறையில் செய்யப்பட்டு இருந்தால், சுகப்பிரசவம் முயற்சிக்க இயலாது. இதனால் அங்கு தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளையக்கூடும். அத்தகைய நேர்வில் சிசேரியன் முறையைத்தான் நீங்கள் மீண்டும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் முடிந்தவரை முதல் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றுவது பெண்கள் கையில் தான் உள்ளது\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nஇயற்கையான முறையில் பெண்களின் ஹார்மோன்களை சீராக்குவது எப்படி\nதாய்ப்பால் சுரப்பு குறைந்திருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nஇளம் பெண்களுக்கு ஏன் மாரடைப்பு வருகிறது.. தடுப்பது எப்படி\nபிரசவத்திற்குப் பின் ஏற்படும் தொப்பையை எப்படிக் குறைப்பது\nபிரசவ வேதனை குறித்து அச்சம்கொள்ள வேண்டாம்\nபிரசவிக்கும் போது குழந்தையின் தலை கீழ் நோக்கி வருவது எப்படி\nபிரசவத்துக்கு பிந்தைய நாட்களில் தாய்மார்களின் மனரீதியிலான மாற்றங்கள்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/15/2012-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-01-17T19:49:49Z", "digest": "sha1:AKJ32X32MUZICNHCLXPVZ2I7VL4DKDBS", "length": 9196, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "2012-இல் பாடசாலை மாணவி, தாய் வெட்டிக்கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை - Newsfirst", "raw_content": "\n2012-இல் பாடசாலை மாணவி, தாய் வெட்டிக்கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை\n2012-இல் பாடசாலை மாணவி, தாய் வெட்டிக்கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை\nColombo (News 1st) இரத்தினபுரி – கொட்டகெத்தன பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியொருவரும் அவரின் 52 வயதான தாயும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சியினால் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகொலையைக் கண்ணுற்ற சாட்சிகள் இல்லையென்ற போதிலும், மரபணு பரிசோதனை உள்ளிட்ட சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு, குறித்த கொலைச்சம்பவத்தை பிரதிவாதியே முன்னெடுத்துள்ளமை சந்தேகமின்றி நிரூபிக்கப்படுவதாக மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதன் பிரகாரம், பிரதிவாதி மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு வெவ்வேறு மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nசம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கூரையில் படிந்திருந்த இரத்தக்கரைகளூடாக, சடலங்களில் காணப்பட்ட வெட்டுக்காயங்களின் கொடூரம் புலப்படுவதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.\nகொலை செய்வதை நோக்காகக் கொண்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை 221 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பறிக்கையூடாக நீதிபதி மன்றுக்கு அறிவித்தார்.\nதனது 25 வருட சேவைக்காலத்தில் மிக நீண்ட காலம் செலவளித்து தயாரிக்கப்பட்ட தீர்ப்பறிக்கை இது எனவும் நீதிபதி விக்கும் களுஆராச்சி மன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nஇரத்தினபுரி – கொட்டகெத்தன பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி தாயும் மகளும் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநிர்பயா கொலை குற்றவா���ியின் கருணை மனு நிராகரிப்பு\nமரண தண்டனையை இடைநிறுத்தி விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு\nமக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி இருவரைக் கொன்றவருக்கு மரண தண்டனை\nமரண தண்டனைக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: சஜித் பிரேமதாச\nசம்மாந்துறையில் பாடசாலை மாணவி மின்சாரம் தாக்கி பலி\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனு நிராகரிப்பு\nமரண தண்டனைக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு\nஇருவரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை\nமரண தண்டனைக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை\nசம்மாந்துறையில் பாடசாலை மாணவி மின்சாரம் தாக்கி பலி\nசஜித் தலைமையில் பொதுத்தேர்தலில் களமிறங்க தீர்மானம்\nநுகேகொடை நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஆஜர்\nஅவன்ற் கார்ட் வழக்கிலிருந்து ஐவர் விடுதலை\nஅனல் மின் உற்பத்தி நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nபங்களாதேஷூடனான T20: பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டில் வணிக ஏற்றுமதி அதிகரிப்பு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4988", "date_download": "2020-01-17T20:00:38Z", "digest": "sha1:TYZXDO2DAZZNVAWJHL5S27JOJV7YO4Y5", "length": 6605, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்தோனேசியாவின் பபுவாவில் பேய்மழைக்கு 42 பேர் பலி\nதிங்கள் 18 மார்ச் 2019 16:56:56\nஇந்தோனேசியாவின் பபுவா மாநிலத்தில் பெய்த கனமழைக்கு 42 பேர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இந்தோனேசியாவின் கிழக்கு பபுவாவின் தலைநகரம் ஜெயபுர�� அருகில் உள்ள செண்டானியில் கனமழை பெய்தது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த கனமழைக்கு 42 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர்.\nதற்போது மழை குறைந்துள்ளது. என்றாலும், மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஜனவரி மாதம் சுலாவெசி தீவில் மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் வழக்கமாக அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் மழைக்காலமாகும். இதனால் வழக்கத்திற்கு மாறான கனமழை பெய்தது என்று கூற இயலாது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.filtershanghai.com/ta/support", "date_download": "2020-01-17T19:26:43Z", "digest": "sha1:ILYBEYZLLFXMDVHMWWSCSSXK6LXM7VPR", "length": 7006, "nlines": 184, "source_domain": "www.filtershanghai.com", "title": "ஆதரவு - ஷாங்காய் Gorun இயந்திரங்கள் தொழில்நுட்பம் கோ, .Ltd", "raw_content": "\nPolyethersulfone (க்களின்) வடிகட்டி பொதியுறை\nPolyvinylidene ப்ளோரைடு (PVDF) வடிகட்டி பொதியுறை\nபாலிப்ரொப்பிலீன் (பிபி) வடிகட்டி பொதியுறை\nNylon6 / Nylon66 வடிகட்டி பொதியுறை\nபாலிப்ரொப்பிலீன் (பிபி) வடிகட்டி பொதியுறை உருக்கி\nபாலிப்ரொப்பிலீன் (பிபி) வடிகட்டி பொதியுறை சுழன்று\nதுருப்பிடிக்காத எஃகு மடித்து பொதியுறை\nவடிகட்டி அலகு மற்றும் அமைப்பு\nஇரட்டை பையில் வடிகட்டி அலகு\nமது பயன்பாடு அளவிட��் வடிகட்டி அலகு\nஅடிப்படை suppo ஆர் டி:\nவரிசைப்படுத்தும் முன் தொழில்நுட்ப வழிகாட்டி: நீங்கள் என்ன சரியாக உங்களுக்கு தேவையான, அறிவுறுத்தல் மற்றும் ஒவ்வொரு உற்பத்தியில் உத்தரவிட்டதன் தகவல் பார்க்கவும் தெரிந்தால்; இல்லை என்றால் எங்கள் விற்பனைக் தொடர்பு கொள்ளவும்\nமுன் மற்றும் பயன்படுத்தி இடையிலான தொழில்நுட்ப ஆதரவு: கருத்து வரவேற்றார் மற்றும் பொறுமையுடன் பார்த்து எடுக்கப்படும்\nசிறப்பு ஆய்வக உடன், நாங்கள் geshi (Gorun) வடிகட்டும் உபகரணங்கள் ஜிஎம்பி சரிபார்த்தல் வழங்க முடியும்.\nபயன்படுத்தப்படும் கெட்டி 7.Bacteria இடைமறிப்பு சோதனை\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: No.8, Tianyi சாலை, Qingpu, ஷாங்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79631/cinema/Kollywood/dileep-try-to-hide-his-tears.htm", "date_download": "2020-01-17T19:42:40Z", "digest": "sha1:F72INO4TLD33G3B5NDQSXOZVG64VFDY6", "length": 11301, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கண்ணீரை மறைக்க திலீப் செய்த முயற்சி - dileep try to hide his tears", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nகண்ணீரை மறைக்க திலீப் செய்த முயற்சி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள நடிகர் திலீப்பின் படங்களில் 75 சதவீத காட்சிகள் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்தே உருவாக்கப்படுவது வழக்கம்.. அவரது ரசிகர்களும் எதிர்பார்ப்பது அதைத்தான்.. ஆனால் அந்த வழக்கத்தை மீறி, கிட்டத்தட்ட படம் முழுவதும் சீரியசாக, உருவாகியுள்ளது சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள சுபராத்திர��� திரைப்படம்.. உண்மை சம்பவங்களின் அடிபடையில் உருவாகியுள்ள இந்த படத்தை திலீப்பின் பால்யகால நண்பர் கேபி வியாசன் என்பவர் இயக்கியுள்ளார்.\nஇந்த படத்தில் சீரியஸான, அதே சமயம் சென்டிமென்டான பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் திலீப்பின் நடிப்பு அனைவரையும் கண்கலங்க வைக்குமாறு இருப்பதை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். இந்த காட்சி படமாக்கப்பட்டபோது திலீப்பிற்கே கண்களில் கண்ணீர் வந்து விட்டதாம். ஆனால் இயக்குனர் அதுபற்றி விசாரித்தபோது தனக்கு சற்றே தலைவலிப்பதாகவும் அதனால் தான், தனது கண்களில் இருந்து நீர் வழிந்ததாகவும் கூறி சமாளித்தாராம் திலீப்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nரசிகர் முத்தம் ; ஜெயராமுக்கு ... நானியை ஏமாற்றிய ராஜமவுலி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமுதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர்\nமோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப்\nதிரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம்\nஓய்விற்காக அமெரிக்கா செல்லும் மகேஷ்பாபு\n8 ஆண்டுகள் கழித்து குஞ்சாக்கோ போபனுக்கு கிடைத்த ஜாக்பாட் வெற்றி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப்\nநியூமராலஜிக்காக திலீப் பெயரில் மாற்றமா\nநடிகை கடத்தல் வழக்கிலிருந்து திலீபை விடுவிக்க கோர்ட் மறுப்பு\nதிலீப் ஜோடியாக நடிக்கும் ஊர்வசி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/tag/christinity/", "date_download": "2020-01-17T18:22:06Z", "digest": "sha1:PHJ4G47JARYKJ66IVVI6V27VRLVTMPRO", "length": 7651, "nlines": 113, "source_domain": "kathirnews.com", "title": "Christinity Archives - கதிர் செய்தி", "raw_content": "\n“மதமாற்றம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி” என்று அறிவிக்கப்பட்ட கிராமத்தில் கிறிஸ்தவ மதமாற்றம்\nமதுரை பரவை சத்தியமூர்த்தி நகரில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். “இது, மதமாற்றம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி” என்று அங்குள்ள இந்துக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்த ...\nமுழங்காலிட்டு ஜெபம் செய்ய வைத்தார் வகுப்பறையை கிறிஸ்தவ “சர்ச்” ஆக மாற்றிய ஆசிரியை வகுப்பறையை கிறிஸ்தவ “சர்ச்” ஆக மாற்றிய ஆசிரியை\nமாணவர்களிடம் மத மாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட ஆசிரியை மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் ...\n₹5,80,000 கோடி மக்கள் வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளது – பிரதமர் மோடி\nஇந்திய அளவில் முதலிடத்தில் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக ட்ரெண்டிங் : செய்தியை மூடி மறைக்கும் தமிழக ஊடகங்கள்\n ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்தியாக வேண்டும் – மத்திய அரசு\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2020-01-17T20:06:35Z", "digest": "sha1:EBJMQ5TV5DDU5MOWBRURURUCRHIYZ7BF", "length": 16637, "nlines": 183, "source_domain": "newuthayan.com", "title": "இதுவா சிறந்த தலைமைத்துவம்? கோத்தாவை தாக்கிய சஜித்! | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\nஇராணுவ வீரர்களை பாதுகாக்கும் ஒருவர் என்றால் ஒருபோதும் நான் பொறுப்பல்ல. இதற்கு எனது அண்ணா பொறுப்பல்ல. இதற்கு இராணுவத் தளபதியே பொறுப்பு கூற வேண்டும் என கூறியிருக்க மாட்டார் என்று கோத்தாபய ராஜபக்ச தொடர்பில் சஜித் பிரேமதா தெரிவித்தார்.\nதொடன்கஸ்லந்தயில் இன்று (16) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது. ஒருநாளில் உண்மை வெளிவந்தே தீரும். போரை நானோ அல்லது என்னுடைய சகோதரனோ வழிநடத்தி வெற்றிபெறச் செய்யவில்லை. அதற்கான தலைமைத்துவத்தை நாங்கள் வழங்கவில்லை. மாறாக இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே போரை வழிநடத்தி, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதை கோத்தாபய ராஜபக்ஷ அவராகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார்.\nஇராணுவ வீரர்களை பாதுகாக்கும் ஒருவர் என்றால் ஒருபோதும் நான் பொறுப்பல்ல. இதற்கு எனது அண்ணா பொறுப்பல்ல. இதற்கு இராணுவத் தளபதியே பொறுப்பு கூற வேண்டும் என கூறியிருக்க மாட்டார். யுத்ததில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பிய போது எனது எதிர்த் தரப்பில் இ���ுப்பவர் நேரடியாக சரத் பொன்சேகாவின் பக்கம் அவற்றை சுமத்தினார். பாதகமான விடயங்களுக்கு தான் தொடர்புபட மாட்டேன் என அவர் உடனடியாக தீர்மானித்தார். அண்ணாவும் பொறுப்பல்ல இராணுவ தளபதியே பொறுப்பென்றார். இதுவா சிறந்த தலைமைத்துவம் இதுவா இராணுவத்தினரைப் பாதுகாக்கும் தலைமைத்துவம் இதுவா இராணுவத்தினரைப் பாதுகாக்கும் தலைமைத்துவம்\nயுத்தப் பாதிப்பைப் பற்றிக்கேட்டவுடன் சரத் பொன்சேகாவை நோக்கி பந்தைக் கைமாற்றிவிட்டார். ஆனால் அவரைப் போன்று பந்தைக் கைமாற்றுபவன் நானல்லன். நாட்டின் தலைவன் என்ற ரீதியில் இராணுவத்தினரின் நலனுக்காக எவ்வித அர்ப்பணிப்பையும் செய்யத் தயாராக இருக்கின்றேன். ஜனாதிபதி தேர்தலில் எனது பிரதிவாதி கோத்தாபய ராஜபக்,ஷ மேஜர் ஜெனரல் 5 பேரையும், பிரிகேடியர் 5 பேரையும், கேணல் ஒருவரையும், கப்டன் தரத்திலுள்ள இருவரையும் 24 மணிநேரத்திற்குள் பதவியிலிருந்து நீக்கினார். அத்தகைய ஒருவரால் எவ்வாறு நாட்டை முன்நிறுத்தி நியாயமாக செயற்பட முடியும்\nகோத்தாபய ராஜபக்ஷவினால் ஏன் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்த முடியாமல் உள்ளது அவரால் ஏன் ஊடகவியலாளர்களின் வினாக்களை எதிர்கொண்டு பதிலளிக்க முடியாது என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்திருக்கிறது. அதனாலேயே செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முடியாத நிலையை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால் எனது சவாலுக்கு இணங்கியேனும், நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் உண்மையை கூறிவிட்டார். பத்துவருடங்களின் பின்னர் அவர் உண்மையை வெளிப்படுத்தியது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் – என்றார்.\nகிழக்கிற்கு கோமாளி வேடம் போட்டு திரிகிறார் ஹக்கீம்- மயோன்\nமெக்சிகோவில் 15 பொலிஸார் சுட்டுக் கொலை\nபல்கலை வாய்பை பெறாத மாணவர்களுக்கு தொழில் நுட்பவியல் பட்டம்\nசீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் கோத்தா\nசுனாமி ஆழிப்பேரலை – நாடு பூராகவும் அனுஷ்டிப்பு\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\nகடற்றொழில் தொடர்பான 9 ஒழுங்கு விதிகள்…\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\nகடற்றொழில் தொடர்பான 9 ஒழுங்கு விதிகள்…\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/200012", "date_download": "2020-01-17T18:41:29Z", "digest": "sha1:Q5X4RN2HFHO3JPLWAFEKZPYLALV47ZYR", "length": 7148, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து, முகமூடி அணிந்த கும்பல் சரமாரியாகத் தாக்குதல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து, முகமூடி அணிந்த கும்பல் சரமாரியாகத் தாக்குதல்\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து, முகமூடி அணிந்த கும்பல் சரமாரியாகத் தாக்குதல்\nபுது டில்லி: இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான சர்ச்சைகளும், போராட்டங்களும் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை டில்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் (ஜேஎன்யூ) முகமூடி அணிந்து நுழைந்த கும்பல் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கியுள்ளது.\nஇந்தத் தாக்குதலில் 30 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் படுகாயம் அடை���்துள்ளனர்.\nஇந்த தாக்குதலுக்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி காரணம் என்று இடதுசாரிகள் மாணவர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.\nவன்முறையைக் கண்டித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த வன்முறை சம்பவம் கட்டண உயர்வு தொடர்பானது என்றும், கட்டண உயர்வை எதிர்ப்பவர்கள் மாணவர்கள் சேர்க்கை செயல்முறையை சீர்குலைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளது.\nNext article“பணக்காரர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாதீர்கள்\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nகிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி ஜம்முவில் கைது\nமலேசிய செம்பனை எண்ணெயை தவிர்க்கக் கோரி இந்திய நிறுவனங்களுடன் அரசு தரப்பு சந்திப்பு\nசுந்தர் பிச்சையின் காலை உணவு என்ன\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\nகனடா மாநாட்டில் இந்திய மக்களவைத் தலைவருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nநிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு\nமிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-17T20:20:07Z", "digest": "sha1:2YQKNSCWAOYUNLXC7RB3LC7FWMIFXUHN", "length": 6110, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஸ்திரியா கம்யூனிஸ்ட் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆஸ்திரியா கம்யூனிஸ்ட் கட்சி ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1918-ம் ஆண்டு துவக்கப்பட்டது.\nஇந்தக் கட்சி Argument என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Kommunistische Jugend Österreichs - Junge Linke ஆகும்.\n2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 27 568 வாக்குகளைப் (0.56%) பெற்றது. ஆனால் அக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை.\nஆஸ்திரியா நாட்டின் அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப���பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2013, 08:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-17T20:06:35Z", "digest": "sha1:LSR5GM273TCCDDJDUHIIBWVK5S367MPX", "length": 14114, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரிஜம் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\n77.8 கிலோ மீட்டர் மீ\n24 ஹெக்டர் (59 ஏக்கர்)\nபேரிஜம் ஏரி (Berijam Lake), தமிழ்நாட்டின், கொடைக்கானல், மோயர்முனைப் பகுதியிலிருந்து 18 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 24 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பேரிஜம் ஏரியின் தண்ணீர், தேனி மாவட்டம், பெரியகுளம் மக்களின் குடிநீராகப் பயன்படுகிறது. பேரிஜம் ஏரி ஆசியாவிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரியில் 2ஆவது இடத்தை பெற்றுள்ளது. பேரிஜம் செல்லும் வழியில் உள்ள மதிக்கெட்டான் சோலையில், வனத்துறையின் அனுமதியுடன் மலையேறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பகுதி அதிகமான மூலிகைச் செடிகளும், சிறுத்தை, செந்நாய், காட்டு மாடு, மலைப் பன்றி, மான், காட்டுக் கோழி போன்ற காட்டு உயிரினங்களும் கொண்டது. [1]\nகொடைக்கானல், மோயர் பாயிண்டிலிருந்து பாம்பார்புரம் கூட்டு வன மேலாண்மை குழு சார்பில் சுற்றுலா பேருந்து இயக்கப்படுகிறது. தனியார் வாகனங்களுக்கு, கொடைக்கானல் வன அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தவிர அனைத்து நாள்களிலும் காலை 8.30 முதல் 9 மணி வரை முப்பது நிமிடங்கள் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.\nBerijam Lake காணொளிக் காட்சி\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு) • திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) • நீவா ஆறு • மணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு) • பாம்பாறு (வட தமிழ்நாடு) • பாம்பாறு (தென் தமிழ்நாடு)\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • பாரூர் ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராஜ் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/tamilnadu-postal-circle-mts-recruitment-2019/", "date_download": "2020-01-17T18:37:13Z", "digest": "sha1:FPYPSXIEZ4P2ZVICRNTWIDNRYAOBBPBB", "length": 5343, "nlines": 62, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிட வாய்ப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nதமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிட வாய்ப்பு\nதமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகாலியிடம்: எத்தனை இடங்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.\nவயது: 18 -25. இட ஒதுக்கீட்டு வயது சலுகை உள்ளது.\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு. தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு 22.12.2019 அன்று நடைபெறும். காலை 10:00-11:00 மணி வரை முதல் தாளும், 11:10 – 12:10 வரை 2வது தாளும் நடைபெறும்.\nதேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி.\nவிண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் படிவத்தை டவுண்லோடு செய்து, விபரங்களை பூர்த்தி செய்தி விண்ணப்பிக்க வேண்டும்.\nPosted in வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevஎல்லாருக்கும் நல்லவனா இருப்பதில் இப்படி ஒரு சோகம் இருக்குதா\nNext“உங்கள் கண்களுக்கு கொடூரமான குற்றவாளியாக தெரிபவன்தான் எங்களது தலைவன்” – சிங்கள தேச ரிசல்ட்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் மரண தண்டனை ரத்து\nவிரைவில் பூரணநலம் பெற்று மீண்டு வருவேன் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் -வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/vels-film-international-vettri-vizha-2019/", "date_download": "2020-01-17T18:38:18Z", "digest": "sha1:VAB7JHZAZEAFRJBZGEH2AT2VLCEIWBOE", "length": 3670, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "எடப்பாடியார் தலைமையில் நடந்த வேல்ஸ் ஃபிலிம்ஸ் வெற்றி விழா ஆல்பம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஎடப்பாடியார் தலைமையில் நடந்த வேல்ஸ் ஃபிலிம்ஸ் வெற்றி விழா ஆல்பம்\nPosted in Running News2, சினிமா செய்திகள், புகைப்படம்\nPrevஆன் லைன் வணிகத்தில் ஆளில்லா டெலிவரி முறை – யாண்டெக்ஸ் மும்முரம்\nNextடிஜிட்டல் மய���ாகப் போகுது தமிழ்நாடு அசெம்பளி \nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் மரண தண்டனை ரத்து\nவிரைவில் பூரணநலம் பெற்று மீண்டு வருவேன் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் -வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/11/08120629/1270324/Maha-Lakshmi-Viratha-pooja.vpf", "date_download": "2020-01-17T18:51:18Z", "digest": "sha1:34FCGGCWYMZZKKLFW6Q6GAP7WC4QQKE4", "length": 17304, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகாலட்சுமி விரத பூஜையை எப்படி செய்ய வேண்டும் || Maha Lakshmi Viratha pooja", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமகாலட்சுமி விரத பூஜையை எப்படி செய்ய வேண்டும்\nமகாலட்சுமி பூஜையை செய்து வந்தால் எல்லாவித செல்வங்களும் கிடைக்கும். இந்த மகாலட்சுமி விரத பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.\nமகாலட்சுமி பூஜையை செய்து வந்தால் எல்லாவித செல்வங்களும் கிடைக்கும். இந்த மகாலட்சுமி விரத பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.\nமகாலட்சுமி பூஜையை ஒரு வெள்ளிக்கிழமை தொடங்கி எட்டு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். இடையில் ஒரு வெள்ளிக்கிழமை விட்டுப் போனாலும் பரவாயில்லை. அடுத்து வரும் வெள்ளிக்கிழமை செய்யலாம். தனியாகவோ, சுமங்கலிகள் பலர் சேர்ந்தோ இப்பூஜையைச் செய்யலாம். காலையில் எழுந்து குளித்து தினசரி வேலைகளுடன் மனதிற்குள் ‘ஜெய மகாலட்சுமி’ என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.\nமாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜையைத் தொடங்க வேண்டும். மகாலட்சுமி படம், யந்திரம், அரிசி, தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, பழம், ஊதுபத்தி, சூடம், நல்ல உயர்தர சாம்பிராணி, தேங்காய், கற்பூரம், நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல், ஆசன பலகை, வெள்ளி அல்லது பித்தளை சிறிய குடம் அல்லது செம்பு, அர்ச்சனை ச���ய்ய வெள்ளி அல்லது சாதாரண காசுகள், தூய்மையான தண்ணீர் இவற்றை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nமகாலட்சுமி படம், யந்திரம் வைத்திருக்கும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும். அதற்கு முன்பாக ஆசனபலகை வைத்து அதற்கு முன்புறம் கோலம் போட வேண்டும். ஆசனப் பலகை மீது அரிசியை சதுரமாகப் பரப்ப வேண்டும். வெள்ளி அல்லது பித்தளை செம்பில் தூய்மையான தண்ணீரை விட்டு அதில் ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, கற்பூரம் போட வேண்டும். இதன் மேல் சிறு பித்தளைத் தட்டை வைத்து அதன் மேல் நாணயங்களை வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எவர்சிலர் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்.\nமகாலட்சுமி படம், யந்திரம் ஆகியவற்றிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து சிகப்பு நிற மலர்களால் அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். முதலில் விநாயகரை வழிபட்டு கணபதி மந்திரம் தெரிந்ததைக் கூறவும். பின்னர் லட்சுமி அஷ்டோத்திரம் (108) கூறவும். பிறகு நைவேத்தியம் செய்து கற்பூரம் காட்டவும்.\nபிரசாதத்தை நிவேதனம் செய்வதுடன் சுமங்கலிகளுக்கு குங்குமம் மற்றும் தாம்பூலம் கொடுக்கவும். பூஜையில் வைத்த நாணயத்தை செலவழிக்காமல் எல்லா பூஜைகளுக்கும் அதைப் பயன்படுத்தவும். பிறகு அதை பீரோவில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து தேவைப்படும் பொழுது பூஜைக்குப் பயன்படுத்தலாம். மகாலட்சுமி பூஜையை இப்படி செய்து வந்தால் எல்லாவித செல்வங்களும் கிடைக்கும். நினைத்த காரியம் தடையின்றி நிறைவேறும்.\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nகணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும் வ��ரத பூஜை\nபொங்கல் பண்டிகை: விரதம் இருந்து கொண்டாடும் முறை\nஇன்று மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி\nகணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும் விரத பூஜை\nபொங்கல் பண்டிகை: விரதம் இருந்து கொண்டாடும் முறை\nபாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் தரும் விரதம்\nஏகாதசி விரதம் தோன்றியது எப்படி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/21/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA-6/", "date_download": "2020-01-17T19:11:22Z", "digest": "sha1:KX6GBN3467UXGEXZNYMUFNFC6DAZGNLF", "length": 7209, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு - Newsfirst", "raw_content": "\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nColombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஅதற்கமைய, செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விசேட தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\n12 பேருக்கு 21 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nஏப்ரல் 21 தாக்குதல்: சாட்சி விசாரணைகள் ஆரம��பம்; இடைக்கால அறிக்கை கையளிக்கப்படவுள்ளது\nஏப்ரல் 21 தாக்குதல்: ஆணைக்குழு நேர்மையாக செயற்படும் என நம்புவதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு\nஅம்பாறையில் கைதான 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான 13 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் ஆரம்பம்\n12 பேருக்கு 21 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nஏப்ரல் 21 தாக்குதல்:சாட்சி விசாரணைகள் ஆரம்பம்\nஆணைக்குழு நேர்மையாக செயற்படும்: பேராயர் நம்பிக்கை\nஅம்பாறையில் கைதான 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\n13 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nஏப்ரல் 21 தாக்குதல்: முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம்\nசஜித் தலைமையில் பொதுத்தேர்தலில் களமிறங்க தீர்மானம்\nநுகேகொடை நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஆஜர்\nஅவன்ற் கார்ட் வழக்கிலிருந்து ஐவர் விடுதலை\nஅனல் மின் உற்பத்தி நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nபங்களாதேஷூடனான T20: பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டில் வணிக ஏற்றுமதி அதிகரிப்பு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=22193?to_id=22193&from_id=21639", "date_download": "2020-01-17T18:11:04Z", "digest": "sha1:7Z3RMS3XCMC5777PMDUSBJ6CW7MG56Z7", "length": 9356, "nlines": 72, "source_domain": "eeladhesam.com", "title": "எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் ! – Eeladhesam.com", "raw_content": "\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nடில்லி நிர்பயா வன்புணர்வு குற்றவாளிகளை தூக்கிலிட முடிவு\nமீண்டும் வேட்டையாடப்படும் முன்னாள் போராளிகள்\nவிக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் \nசெய்திகள் மே 21, 2019மே 23, 2019 இலக்கியன்\nஎனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,\nகடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை நான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்தபோது யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியிலுள்ள எனது வீட்டிற்குள் 4 இராணுவ வீரர்களும் ஒரு காவல் துறையும் அத்துமீறி நுழைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபடமுயன்றுள்ளனர்.\nஅப்போது எனது மனைவி இது நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் வீடு எனக்கூறியபோது எனது மனைவியையும் பிள்ளைகளையும் அச்சுறுத்திவிட்டு வீட்டில் சல்லடை போட்டு தேடியுள்ளனர்.\nபுத்தக அலுமாரியில், உடுபுடைவைகள் வைக்கும் அலுமாரியில் எல்லாம் கிளறி சோதனையிட்ட அவர்கள், புலிகளின் சஞ்சிகைகள் ,புத்தகங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.\nஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.மகனின் பாடசாலை புத்தக அலுமாரி கூட படையினரால் கிளறியெறியப்பட்டது.\nஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகளில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளிலும் எந்தவித சோதனை நடவடிக்கைகளும் நடத்தப்படாத நிலையில்,இத்தாக்குதல் சம்பவங்களுடன் குற்றம் சாட்டப்படும் அமைச்சர்கள், ஆளுநர்களிடம் கூட எந்தவித விசாரணைகளும் நடத்தப்படாத நிலையில் எனது வீட்டில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது ஏன்\nஇச் சோதன�� நடவடிக்கையின் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே இவ்விடயத்தில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் .எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது இது முதல் முறையல்ல .அதனால் எனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி\nபதவி விலகத் தயார்-ரிஷாட் பதியுதீன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=46150", "date_download": "2020-01-17T19:55:26Z", "digest": "sha1:IE37MFMTJOK5RC2JPKW3LB2IVEFXXWTA", "length": 2419, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்தார் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்தார்\nMarch 12, 2019 kirubaLeave a Comment on துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்தார்\nசென்னை, மார்ச் 12: வெங்கையா நாயுடு தனி விமானம் மூலம் 9.50 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.\n10.30மணிக்கு ஆவடியில் உள்ள வேல்டெக் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்றார். பின்னர் மாலை 6.30மணிக்கு ராமச்சந்திரா பல்கலை விழாவில் பங்கேற்கிறார்.\nஅதனைத்தொடர்ந்து போர்ட் கிளப்பில் ஓய்வு எடுக்கிறார். 14ம்தேதி காலை தனி விமானம் கோவை செல்கிறார்.\nஇரண்டாவது நாளாக அதிமுக நேர்காணல்\nமேனகா, வருண் போட்டியிடும் தொகுதிகள்\nஅயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை\nசபரிமலையில் 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4835", "date_download": "2020-01-17T18:49:31Z", "digest": "sha1:EZCIJ2AT7TPCNV4HVW5H3DFR3W27LKAO", "length": 7086, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.\nஇந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-\nபாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள், பள்ளி-கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். எனவே அமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களுக்கு செல்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oorodi.com/current-events/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88.html", "date_download": "2020-01-17T18:14:23Z", "digest": "sha1:OMD2ZXLEGIT7YBDFNI5ZJKWHAPD5YJGG", "length": 10065, "nlines": 81, "source_domain": "oorodi.com", "title": "ஆறுமுக நாவலர் குருபூசை.", "raw_content": "\nகற்றோரும் மற்றோரும் இனிக்கத்தக்க வகையில் செந்தமிழ் வசன நடையை தொடங்கி வைத்து செய்யுள் நடையிலிருந்த தமிழுக்கு மறுமலர்ச்சி செய்த பரோபகார சீலர் ஆறுமுக நாவலர் அவர்கள். அவர் பற்றி சொல்லி தெரிவதற்கு எதுவுமில்லை. இன்று நல்லை ஆதீனத்திலே நாவலர் அவர்களுடைய குருபூசை நல்லை குருமகா சந்நிதானம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nதிருவாரும் நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார்\nஇருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை\nஇருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ராமாயின்\nதருவாரோ சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை\nதருவார்காண் சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை.என்று நல்லை கந்தன் கொடியேற்றத்தை பாடித்துதித்த சேனாதிராயக் கவிராயரின் மாணாக்கர் இந்த நாவலர். ஆசிரியர் எட்டடி பாய்ந்தால் இந்த மாணாக்கரோ பதினாறடி பாய்ந்தார்.“தமிழ்நாடு முழுதும் இணையில்லாதவர்” என்று தாமோதரம்பிள்ளை அவர்கள் நாவலர் பெருமானை சொல்லுவார்கள். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்\nஎன்றும் அவரின் தலைமாணாக்கராகிய தியாகராச செட்டியார் அவர்கள்\nஎன்றும் நாவலர் பெருமானை போற்றினார்கள்.\nவசனநடை கைவந்த வல்லாளர், வழங்குநடை வசனநடை எனப் பயிற்றி வைத்த ஆசான் என்றெல்லாம் போற்றப்படுகின்ற நாவலர் அவர்கள் இலக்கணத்தூய்மைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார் என்று எம். ஏ. நுஃமான் அவர்கள் தனது “பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை இயக்கமும் ஆறுமுக நாவலரும்” என்ற கட்டுரையில் சொல்லுகின்றார். அதற்கு உதாரணமாக அவர் தம்பையாப்பிள்ளை பாடிப் பதிப்பித்த ‘குமார நாயக அலங்காரம்’ என்ற நுலைக் கண்டித்து எழுதிய கட்டுரை ஒன்றை உதாரணமாக காட்டுகின்றார்.\n“தம்பையாப்பிள்ளை, தம்பைய நாவலன், தம்பைய கவிஞன் என்பன இரு பெயரொட்டுப் பண்புத்தொகைகளன்றோ இவைகளுள்ளே நிலைமொழி யாது தம்பையாவாயின், ‘தம்பைய நாவலன்’, ‘தம்பைய கவிஞன்” என்று புணர்ந்ததெப்படி ‘தம்பையனாயின்’ ‘தம்பையாப் பிள்ளை’ என்று புணர்ந்ததெப்படி ‘தம்பையனாயின்’ ‘தம்பையாப் பிள்ளை’ என்று புணர்ந்ததெப்படி ஆகாரவீற்று ஐயா வென்பது விளியுருபேற்ற பெயரா ஆகாரவீற்று ஐயா வென்பது விளியுருபேற்ற பெயரா உருபேலாது தன்னயில்பினின்ற பெயரா உருபேற்ற பெயரும் பின் மொழியுங்கூடி இருபெயரொட்டுப்பண்புத்தொகையாகுமா ‘ஆழ்வார்ப்பிள்ளை’ எனும் புணர்ச்சிக்கு விதி என்னை ‘ஆழ்வார்ப்பிள்ளை’ எனும் புணர்ச்சிக்கு விதி என்னை\nநாவலர் அவர்களின் மறைவிற்கு பின்னர் அவரது திறனும் கல்வியிம் அழிந்துபட்டுப் போய்விடவில்லை.\n“அவரது மாணாக்கரான கோப்பாய் சபாபதி நாவலர் மதங்கொண்ட களிற்றுயானை போல தமிழ்நாடு முழுவதிலும் தமக்கிணையின்றி திக்கு விசயம் செய்து செந்தமிழ்மழை பொழிந்தார்.” அதேபோல அவரது இன்னொரு மாணாக்கர் காசிவாசி செந்திநாதையர். தமிழுக்கு சாமிநாதையர் போலச் சித்தாந்தத்திற்கு செந்திநாதையர் என்று பாராட்டும்படி அவர் திகழ்ந்தார்.” இவ்வாறு சொல்லுகின்றார் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள்.\n2 மார்கழி, 2007 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: ஆறுமுக நாவலர், யாழ்ப்பாணம்\nrahini சொல்லுகின்றார்: - reply\n5:31 முப இல் ஆவணி 8, 2008\nநீண்ட நாட்களின் பின் நாவலரை பற்றி மீண்டும் படிக்க ஆர்வம் வந்தன உங்களால்\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:37 பிப இல் ஆவணி 8, 2008\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://selliyal.com/archives/166088", "date_download": "2020-01-17T18:48:26Z", "digest": "sha1:VEM54D7HQXZYSOVPFWNAKW5AGTDZKTDG", "length": 6868, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "டிரம்ப் – கிம் ஜோங் சிங்கப்பூரில் சந்திக்கின்றனர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் டிரம்ப் – கிம் ஜோங் சிங்கப்பூரில் சந்திக்கின்றனர்\nடிரம்ப் – கிம் ஜோங் சிங்கப்பூரில் சந்திக்கின்றனர்\nவாஷிங்டன் – உலகின் முதல் நிலை அரசியல் வைரிகளாகப் பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இருவரும் தங்களின் வரலாற்று பூர்வ சந்திப்பை எதிர்வரும் ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடத்துவர்.\nஇந்தத் தகவலை தனது டுவிட்டர் தளத்தில�� வெளியிட்டுள்ள டிரம்ப் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சந்திப்பின் வழி நாங்கள் இருவரும் உலக அமைதிக்காக சிறப்பான தருணத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.\nவடகொரிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 3 அமெரிக்கர்களை வரவேற்கிறார் டிரம்ப்\nஇதற்கிடையில், வடகொரியாவில் சிறைப்பட்டுக் கிடந்த மூன்று அமெரிக்கர்களை நல்லெண்ண அடிப்படையில் வடகொரியா விடுதலை செய்ததை முன்னிட்டு அவர்கள் அமெரிக்கா வந்தடைந்தனர்.\nஅவர்களை டிரம்ப் முன்னின்று வரவேற்றார்.\nகிம் ஜோங் உன் (வடகொரிய அதிபர் *)\nPrevious articleஅஸ்மின் அலி அன்வாரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்\nNext articleசபா நெருக்கடி: வாரிசான் 36 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றது\nஈரான் மீது தாக்குதல் இல்லை – பொருளாதாரத் தடைகள் மட்டுமே\n“ஈரான் ஏதாவது செய்ய நினைத்தால், பெருமளவில் பதிலடி கொடுக்கப்படும்\nஈரானின் 52 மையங்களைத் தாக்குவோம் – டிரம்ப் எச்சரிக்கை\nகனடா மாநாட்டில் இந்திய மக்களவைத் தலைவருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு\n“உக்ரேன் விமானத்தைத் தவறுதலாக நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம்” – ஈரான் ஒப்புதல்\n’ – உக்ரேனிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதால் உயர்மட்ட தலைவர் பதவி விலக மக்கள் போராட்டம்\nஉலகின் சக்திவாய்ந்த அனைத்துலகக் கடப்பிதழ் எது தெரியுமா\nதைவான் : அதிபர் சாய் இங் வென் இரண்டாவது தவணைக்கு வெற்றி பெற்றார்\nநிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு\nமிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://malaysiaindru.my/category/article/page/30", "date_download": "2020-01-17T18:59:21Z", "digest": "sha1:WZOV6DCTM4YG24BKNVOGA5M5ILGIBPES", "length": 20914, "nlines": 93, "source_domain": "malaysiaindru.my", "title": "சிறப்புக் கட்டுரைகள் – பக்கம் 30 – Malaysiakini", "raw_content": "\nதாய்மொழியே உகந்தது, மறு உறுதி படுத்துகிறது மொழியியல் நிபுணர்களின் பதானி…\nசிறப்புக் கட்டுரைகள்ஜனவரி 3, 2020\nMartin Vengadesan - தமிழில் -சுதா சின்னசாமி - மலேசியாவில் தொடர்ந்து வரும் விவாதங்களில் ஒன்று, கல்விக்கு எந்த மொழி மிகவும் பொருத்தமானது என்பதுதான். ஒருவரின் தாய்மொழி அல்லது முதல் மொழியில் கற்பதா, அனைவரும் ஒரு தேசிய மொழியைப் பயன்படுத்து��தா அல்லது ஆங்கிலம் போன்ற ஒரு சர்வதேச மொழியைப் பயன்படுத்துவதா…\nபாதிக்கப்பட்ட விவசாய்களுக்கான நிரந்தரமான தீர்வை மாநில அரசு வழங்க வேண்டும்…\nசிறப்புக் கட்டுரைகள்டிசம்பர் 29, 2019\nபகாங் மாநில அரசின் செயலால் பாதிக்கப்பட்ட கேமரன் மலை விவசாய்களுக்காக மனம் வருந்துவதாகவும், இந்த சூழலுக்கு தீர்வு காணும் அதிகாரம் தேசிய முன்னணியின் கீழ் இயங்கும் மாநில அரசின் கையில் இருப்பதால், தான் மேற்கொண்ட முயற்சிகளை மாநில அரசு புறக்கணித்திருப்பதாக டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியுள்ளார். “நான்…\nவேற்றுமை போக்கி ஒற்றுமை ஓங்கச் செய்ய போஆம் தோன்றியுள்ளது\nசிறப்புக் கட்டுரைகள்நவம்பர் 14, 2011\nஇந்நாட்டின் பெரும்பான்மை இனத்தினரின் மேலாதிக்க உணர்வால் நாட்டின் சந்து பொந்துகளில் Read More\n“அறிவுச் சோறு போடுங்கள், அரிசிச் சோறு வேண்டாம்”\nசிறப்புக் கட்டுரைகள்நவம்பர் 11, 2011\nரவாங் நகரில் திங்கட்கிழமை (நவம்பர் 7) சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நடந்த திறந்தவெளி தீபாவளி உபசரிப்பில் கலந்துகொண்டவர்களில் சிலர் அரசியல் கட்சிகளும் இதர அமைப்புகளும் தொடர்ந்து நடத்தும் தீபாவளி போன்ற பெருநாள் உபசரிப்புகள் குறித்து தெரிவித்த கருத்துகள். செல்வம்: இதெல்லாம் அரசியல் காரணத்துக்குத்தான். எல்லா மக்களையும் நேரில்…\nஅனுமதியின்றி அடுத்த நாட்டிற்குள் நுழைந்தால்….\nசிறப்புக் கட்டுரைகள்நவம்பர் 10, 2011\n[கா. கலைமணி - [email protected]] 1979-லிருந்து 1983 வரை சபா மாநிலத்தில் உள்ள தெனோம் என்ற இடத்தில் நீர் வழி எடுக்கும் மின்சார திட்டத்தில் Read More\nமறைக்கப்படும் சுதந்திர வீரர்களின் வரலாறுகள்\nசிறப்புக் கட்டுரைகள்நவம்பர் 10, 2011\n[கா. கலைமணி - [email protected]] மலேசியாவில் மலாய்க் காரர்கள் அல்லாதோரின் கலை, கலாச்சாரம், மற்றும் சுதந்திரத்திற்கானப் போராட்ட Read More\nசிம்பாங் லீமா II தமிழ்ப்பள்ளி: நஜிப்பை நம்பலாமா\nசிறப்புக் கட்டுரைகள்நவம்பர் 6, 2011\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி நாட்டின் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளி. 106 ஆசிரியர்களைக் கொண்ட Read More\nசிறப்புக் கட்டுரைகள்நவம்பர் 5, 2011\nநமது பள்ளிப் பிள்ளைகள் பலிகடாக்களா, லிம் தெக் கீ\nசிறப்புக் கட்டுரைகள்நவம்பர் 1, 2011\nகடந்த ஒராண்டில் மட்டும் கல்வி அமைச்சின் பிற்போக்கான கொள்கைகளினால் எழுந்த மூன்று சர்ச்சைகள் நமது கல்வி முறையை பின்னடைவு அ���ையச் செய்துள்ளன. அந்தக் கொள்கைகள் வருமாறு: 1) 4ம் படிவத்தில் கணித, அறிவியல் பாடங்களைப் போதிக்க ஆங்கிலத்துக்குப் பதில் மலாய் மொழியைப் பயன்படுத்துவது; 2) பள்ளிக்கூடங்களில் \"இண்டர்லாக்\"' நாவலைக்…\nகாமன்வெல்த் மாநாட்டில் (CHOGM) சோரம் போகும் மலேசியா\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 29, 2011\n[கா. ஆறுமுகம்] ஒரு கொலைகாரனுக்குத் துணைபோவதை எப்படி வர்ணிப்பது சுமார் 40,000 தமிழர்களை கொன்று Read More\nநஜிப் தீபாவளி கொண்டாடுகிறார்; லட்சுமி உயிருக்குப் போராடுகிறார்\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 26, 2011\n-ஜீவி காத்தையா. இன்று தீபாவளி திருநாள். இருப்பவர்களுக்கு ஒளிமயமான நாள். இல்லாதவர்களுக்கு இருண்ட நாள். அனைத்து வசதிகளையும் உடைய பிரதமர் நஜிப் அவருடைய எதிர்காலத்தை ஒளிமயமாக்கிக் கொள்வதற்காக தீபாவளியை வீதி வீதியாகச் சென்று கொண்டாடுகிறார். இந்தியர்களின் காலைப் பிடித்துப் பார்க்கிறார், கையைக் குலுக்கிப் பார்க்கிறார். வசதி படைத்த இந்துப்…\nதீபாவளி: பிரதமர் நஜிப் தரிசனம் அளிக்கிறார்\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 25, 2011\n-ஜீவி காத்தையா. தீபாவளி நாளான புதன்கிழமை அக்டோபர் 26, 2011 காலை மணி 9.00 லிருந்து பிற்பகல் மணி 1.00 மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் நாட்டின் மூன்று இடங்களில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் இந்துக்களுக்கு தரிசனம் அளிக்கிறார். மலேசிய இந்து சங்கத்தின் அறிவிப்பின்படி இந்நிகழ்ச்சி காலை மணி…\nதாய்மொழிப்பள்ளிகள்: எய்தவன் இருக்க அம்பின் மீது பாய்வது ஏன்\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 24, 2011\n-ஜீவி காத்தையா. இந்தியர்களுக்கு திடீரென்று மீண்டும் வீரம் வந்து விட்டது\nபெர்சே 2.0 மக்களாட்சிக்கான மறுமலர்ச்சி\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 17, 2011\n- அருண், கிள்ளான். கடந்த 9.7.2011-இல் பெர்சே பேரணி நடந்தேறியது. பல்வகை போராட்டங்களுக்கிடையே இப்பேரணியை நடத்தியாக வேண்டியிருந்தது. மக்களாட்சி அரசின் குறியீடாக இருப்பது அறம் சார்ந்த தேர்தல் முறையாகும். நேர்மையாகவும் நடுநிலையாகவும் நடத்தப்படும் தேர்தலால், அரசின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வலுப்பெறும். மக்களின் நம்பிக்கையை நிறைவாகப்…\nகரும்தங்கம் விளைந்த பூமி பத்து ஆராங் நூற்றாண்டு தினம்\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 15, 2011\nசிலாங்கூர் மாநிலத்திலுள்ள பத்து ஆராங் நகருக்கு சில சிறப்புகள் உண்டு. மலாயாவில் நிலக்கரி எடுக்கப்பட்ட ஒரே இடம் பத்து ஆராங். பிரிட்டீஷ் மலாயாவின் போக்குவரத்துதுறை, மின்சாரத்துறை மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு பத்து ஆராங் ஆற்றிய பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பத்து…\nஆட்சியாளர்களை நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்திய அம்னோ\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 14, 2011\n-ஜீவி காத்தையா. பேராசிரியர் அசிஸ் பாரியும் மலேசியாகினியும் சிலாங்கூர் சுல்தானையும் ம Read More\nஇந்திய சமுதாயப் பிள்ளைகளின் வளமான வாழ்விற்கு வழிக்காட்டுகிறது ‘மைஸ்கில்’ அறவாரியம்\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 13, 2011\nஇந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இன்றே அடித்தளமிட்டு செயல்பட்டால்தான் எதிர்கால Read More\nபக்காத்தான் பதவி ஏற்றால் ஓட்டையில்லாத பட்ஜெட் – பாக்கெட் இல்லாத…\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 11, 2011\nசுமார் 15 சத விகிதம் பட்ஜெட் பணம் உருப்படியாக செல்வழித்தால் வருமானம் குறைவாக பெரும் மக்கள் Read More\nலிம் லியன் கியோக்: சீனமொழி கல்வியின் ஆன்மா\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 1, 2011\nஉயிர் மொழிக்கு; உடல் மண்ணுக்கு. இவ்வாறு முழக்கமிடும் பலரின் குரல் இந்நாட்டில் ஒலிப்பதுண்டு. ஆனால், இதோ ஒருவர், சுலோகமிடுவதற்கும் அப்பால் சென்றுள்ளார். மொழிக்காக போராடி தனது தொழிலுக்கான உரிமமும் தனது உரிமைக்கான குடியுரிமையும் பறிக்கப்பட்டு நாடற்றவராக கோலாலம்பூர், ஜாலான் கெராயோங் ஹோக்கியான் கல்லறையில் இந்நாட்டு சீனமொழிக்கான போராட்டத்தின் ஆன்மாவாக…\nஆண்ட இனம் ஏன் அடிமையானது\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 30, 2011\n[கா. ஆறுமுகம்] தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்க மரத்தின் மீதேறி Read More\nகடமையைத் தள்ள வேண்டாம், நஜிப்பிற்கு தமிழ்அறவாரியம் அறிவுறுத்து\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 29, 2011\nதாய்மொழி கல்விக்கான திட்டங்களுக்கும் நிதியுதவிகளுக்குமான அரசின் கடமையை தனியாரிடம் தள்ளி விட வேண்டாமென பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 26 செப்டம்பர் அன்று சூதாட்டத்தின் வருவாயில் குறைந்தது ரி.ம 100 மில்லியனை ‘சமூக இதயம்’ என்ற நிதியமைப்பின் வாயிலாக தேவைபடும் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படுமென அறிவித்தார். …\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 27, 2011\n” “மெர்டேக்கா” என்ற துங்குவின் கணிரெண்ட குரலோடு மக்கள் கோசம் எழ 1957, ஆகஸ்ட் 30 நள்ளிரவில் நமது நாடு விடுதலை அடைந்தது என்று பீத்திக்கொண்டிருந்த நமக்கு, அது அப்படியில்லையாம் என்கிறார்கள் இப்போது. “ஆங்கிலேயர்கள் நமக்கு ஆலோசர்களாக வந்தவர்கள்” என்கிறார் முன்னால் பிரதமர் மகாதீர். பினாங்கு…\nசலுகைக்காக இந்திய சமூகம் இன்னும் கையேந்த வேண்டுமா\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 27, 2011\n[சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்] இந்நாட்டை அந்நியர்களின் சொர்க்கமாக்கி நமக்கு நரகமாக்கி விட்ட பாரிசானின் வஞ்சகத்திற்கு மக்கள் முடிவுக் கட்ட வேண்டிய தருணம் இது. இன்று இதனைத் தவறவிட்டால் எதிர்காலச் சமூகம் கண்டிப்பாக நம்மை நிந்திக்கும் என்பதனை ஒவ்வொரு இந்தியரும் மனதில் கொள்ள வேண்டும். மலேசியர்கள்…\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 22, 2011\nஅரசாங்கம் ‘ஒரே மலேசியா’கொள்கையை மனதிற்கொண்டு கல்விக்கு வழங்கப்படும் ‘முழுஉதவி’ மற்றும் ‘பகுதி உதவி’ என நிகழும் நிதி ஒதுக்கீடுபாராபட்சத்தை அகற்ற வேண்டும் என்கிறது LLG கலாச்சார மேம்பாட்டு மையம். சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளிமற்றும் தேசியப்பள்ளி ஆகிய மூன்றையும் ஒரே மாதிரிநியாயமாக நடத்த வேண்டும். இது ‘ஒரே மலேசியா’ கோசத்தின்கூர்பார்க்கும் கல்லாக…\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 19, 2011\n\"பக்காத்தான் ஆட்சியைப் பிடித்தால் மலேசியக் கொடியை மாற்றுவோம்\" என்றும், அது அமெரிக்கக் Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://muthusitharal.com/2019/04/", "date_download": "2020-01-17T18:26:08Z", "digest": "sha1:575J3WEVHSXK7AODB64UTYHZEF46FSMF", "length": 2725, "nlines": 29, "source_domain": "muthusitharal.com", "title": "April 2019 – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nSuper Deluxe – தனிமனிதனும் சமூகமும் அல்லது முரண்களின் தொகுப்பு\nமடிப்புக் கலையாத சேலையுடன், கருத்த இடுப்பின் இரு மடிப்புகள் மினுக்க காரிலிருந்து இறங்குகிறாள் மாணிக்கம். முகத்தில் அப்பியிருந்த சாந்தையும், உதட்டிலிருந்த சாயத்தையும் தாண்டி மாணிக்கத்தின் கருமை அடர்த்தியாய் இருந்தது. அவளின் மூக்கைத் துளைத்திருந்த வளையமும், தலையில் போர்த்தியிருந்த சுருள்கேசமும், கண்களில் தெரிந்த நாணமும், ஒட்டுமொத்த முகத்திலிருந்த பொலிவும், அளந்து எ���ுத்து வைக்கப்பட்ட தப்படிகளும் என்னிடமும் பெண்மையிருக்கிறது, இதுதான் என் இயல்பு என்பதை வாய் திறக்காமலேயே இவ்வுலகத்திற்கு உரக்கச் சொல்வதாய் இருக்கிறது. இதை சாத்தியப்படுத்தி இருப்பது விஜய் சேதுபதியின்… Continue reading Super Deluxe – தனிமனிதனும் சமூகமும் அல்லது முரண்களின் தொகுப்பு →\nகவிஞர்களும் மேதைகளும் November 28, 2019\nபனிவிழும் இரவு October 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nytanaya.wordpress.com/list-of-posts-as-per-category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-01-17T18:59:58Z", "digest": "sha1:BHUTFSYT4P223QUSZKI3V7CXN66N25Q7", "length": 42598, "nlines": 657, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "தெய்வத் துதிகளின் பட்டியல் – nytanaya", "raw_content": "\nபதிவை வாசிக்க, தலைப்பைச் சொடுக்கவும்.\nபுருஷ ஸூக்தம், நாராயணஸூக்தம், விஷ்ணு ஸூக்தம்\nகணபதி, சிவ, சரஸ்வதி மந்திரங்கள்\nசுருக்க அநுட்டானவிதி – ஆறுமுகநாவலரவர்கள்\nசிவாலய ஸேவா விதி – ஶ்ரீவத்ஸ வெ. ஸோமதேவ சர்மா\nவிநாயகர் அகவல் -2 (மூலமும் உரையும்)\nவிநாயகர் அகவல் -1 (மூலமும் உரையும்)\nஸ்ரீ மஹாகணேச அஷ்டோத்தர சத நாமாவளி\nஸ்ரீ மஹா கணேச அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்\nஸ்ரீ கணேச மூலமந்த்ர த்ரிஸதீ நாமாவளீ\nஸ்ரீ கணபதி அதர்வசீர்ஷ உபனிஷத்\nஸ்ரீ ருணஹர கணேச’ ஸ்தோத்ரம்\nஸங்கட நாசன கணேச ஸ்தோத்ரம்\nமுருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம்\nஸ்ரீ ஸுப்ரம்மண்ய ப்ரசன்ன மாலா மந்த்ரம்\nவேல்வகுப்பு, வள்ளி தெய்வயானை வணக்கம்\nஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய அஷ்டோத்தர சத நாமாவளி\nஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்\nஸ்ரீ ஸ்வாமி நாத கராவலம்ப அஷ்டகம்\nதிருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் (மார்க்கசகாயதேவர்)\nஸ்ரீ தர்ம ஶாஸ்தா அஷ்டோத்தர சத நாமாவளி\nசுருக்க அநுட்டானவிதி – ஆறுமுகநாவலரவர்கள்\nசிவாலய ஸேவா விதி – ஶ்ரீவத்ஸ வெ. ஸோமதேவ சர்மா\nபன்னிரு திருமுறைகள் சைவம் இணையப்பக்கங்கள் பட்டியல்\n41 தீராத நோய்கள் முற்றிலும் நீங்க ஓத வேண்டிய பதிகம்\n40 பகைவர்களால் ஏற்படும் விரோதம், தொல்லைகள் அனைத்தும் நீங்க ஓத வேண்டிய பதிகம்\n39 விரோதிகளை அடக்கி வெற்றிபெற ஓத வேண்டிய பதிகம்\n38 பிறவாமை வரம்பெற, நமச்சிவாய மந்திரத்தை எப்போதும் நினைவில் கொள்ளவும் ஓத வேண்டிய பதிகம்\n37 இழந்த களவு, திருட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்\n36 அம்மை, சொரி, படை போன்ற தோல்நோய்கள் நீங்க ஓத வேண்டிய பதிகம்\n35 இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது இப்பதிகத்தைன் ஓதினாலே முக்தி உறுதி\n34 எமபயம் அகல சிவகதி பெற அவன் தாள் அடைவதற்கு ஓதவேண்டிய பதிகம்\n33 பாம்பு, பல்லி, தேள் போன்ற விஷக்கடியின் விஷம் நீங்கி உடல் நலம்பெற ஓதவேண்டிய பதிகம்\n32 வழித்துண நன்றாக அமையவும், எத்தனை துன்பத்திலும் முக்தி கிட்டவும் ஓதவேண்டிய பதிகம்\n31 இந்த மானிடப்பிறவி கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறவும், ஆணவமலம் நீங்கி நலம்பெறவும் ஓத வேண்டிய பதிகம்\n30 சகல நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபட\nநக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த பெருந்தேவபாணி\nஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நட்சத்திர மாலா ஸ்தோத்திரம்\n29 உணவு உறக்கம் பெற, வீண்செலவு குறைக்க\n28 தொழில்வளர்ச்சி, சகோதரவளம்,வழக்குவெற்றி பெற\n27 தொழில் நிரந்தரம் பெற\n26 வேலைவாய்ப்பு, புகழ் பெற\n25 தந்தையின் நலம், நமக்கு வாய்ப்பு கிடைக்க\n24 இழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\n23 தடைகள் வீண்பழி நீங்க\n22 சனி கிரகத்தின் இடர் நீங்க\n21 சகல கிரக பீடைகள் நீங்குவதற்கும், ஆயுள் பலம் பெருகுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்\n19 தடைபடும் திருமணம் சடுதியில் கூடிவருவதற்கு ஓதவேண்டிய பதிகம்\n18 சர்ப்பதோஷத்தால் திருமணம் தள்ளிப் போவதைத் தவிர்ப்பதற்கு ஓதவேண்டிய பதிகம்\n17 எலும்புமுறிவு, பக்கவாதம் குணமடைய\n16 வயிற்றுவலி குடல்நோய் நீங்க\n15 இரத்த அழுத்தம், நீரிழிவு, மூர்ச்சை நீங்க\n13 பகைவர், சிறை தொல்லைபோக\n12 வெப்பம் மிகுதியால் ஏற்படும் சுரநோய், பித்தசுரம் முதலிய நோய்கள் நீங்குவதற்கு ஓதவேண்டிய பதிகம்\n11 மக்கட்செல்வம், வாதத்திறமை, தத்துவஞானம்\n10 தாய்நலம், சுகப்பிரசவம், நட்பு, வீடுமனை\n9 காரியவெற்றி தடைநீக்கம் இளையசகோதரனின் நலம்\n8 கல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்\n7 குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்வதற்கும், குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் அமைதியுடன் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்\n6 சொல் சோர்வு நீங்குவதற்கும், திக்குவாய் மாறிச் சீர்பெறுவதற்கும், சிறந்த பேச்சாளர் ஆவதற்கும் ஓதவேண்டிய பதிகம்\n5 கண் கோளாறு நீங்க – வலது கண்\n4 கண் கோளாறு நீங்க – இடது கண்\n3 உணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டிய பதிகம்\n2 பொருளாதாரநிலை சீர்பெறுதவற்கும், வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம்\nஎலும்பு முறிவு குணம் அடையவும் மற்றும் தீவினை தீரவும் அருளிச் செய்யும் திருப்பதிகம்\n1 ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்\nபைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத நாமாவளி:\nசுந்தரர் தேவாரம் – திருவோணகாந்தன் தளி திருப்பதிகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் – திருவாவடுதுறை திருப்பதிகம்\nதிருவீழிமிழலையில் திருஞானசம்பந்தர் அருளிய பதிகம்\nதிரு நாவுக்கரசர் அருளிய பஞ்சாக்கரப்பதிகம்\nஸ்ரீ வைத்ய நாத ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்\nதாரித்ர்ய து:க்கதஹன ஸ்ரீ சிவபஞ்சாக்ஷரீ ஸ்தோத்ரம்\nஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்\nஅம்பிகை (சக்தி) – தேவி பராசக்தி\nஅபிராமி அம்மைப் பதிகம் 1, 2\nஸ்ரீ ச்’யாமளா தேவி துதிகள்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம்\nஸ்ரீலலிதா அஷ்டோத்தர சத நாமாவளி\nஸ்ரீ லலிதா த்ரிஶதீ ஸ்தோத்ரம்\nதேவீ ஸூக்தம் – ரிக்வேதம் 10.8.125\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nஸ்ரீ தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம் (ஸஹஸ்ராக்ஷரவித்யா)\nதேவீபாகவதஸாரம் மூன்றாம் பாகத்திலிருந்து தேவியைப் பற்றிய சில விஷயங்கள் பலவகை மூர்த்தி ரஹஸ்யம்\nஅம்பிகை (சக்தி) – ஸௌந்தர்ய லஹரி\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் எண் 100 மற்றும் 3 அதிக ஸ்லோகங்கள் உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 99 உரையுடன் (Piercing through the six chakras)\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 91 – 98 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 81 – 90 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 76 – 80 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 75 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 71 – 74 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 61 – 70 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 51 – 60 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 42 – 50 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 41 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 40 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 39 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 38 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 37 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 36 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 35 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 34 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 33 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 32 உரையுடன் Devata, Kala, Chakra, Mantra\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 31 உரையுடன் 64 Tantras\nஸ்ரீ ஸ��ந்தர்ய லஹரீ ஸ்லோகம் 30 உரையுடன் Devatas in Srichakra\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 29 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 28 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 27 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 26 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 25 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 24 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 23 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 22 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 21 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 20 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 19 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 18 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 17 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 16 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 15 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 14 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 13 உரையுடன் (“அம்பாளுடைய கடாக்ஷம் கிடைத்தால் எவ்வளவு காமத்தை உண்டுபண்ணும்படியான வஸ்துவாயிருந்தாலும் அது காமத்தை உண்டுபண்ணாது.”)\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 12 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 11 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 10 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 8 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 7 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 6 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 5 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 4 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 3 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 2 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 1 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரி – ஓர் அறிமுகம் (About Soundarya Lahari)\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ – – ஸ்லோகங்கள் மட்டும் (பாராயணத்திற்காக)\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரி (சு.42 முதல் சு.103 வரை)\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ (எல்லா சுலோகங்களும்) – ஆனந்த லஹரி (சு.1 முதல் சு.41 வரை)\nஸௌந்தர்யலஹரி ஒரு மந்த்ர சாஸ்த்ரம்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ – ஜபம் முறை\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ – சில பிரயோகங்கள்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ (சில பாடல்கள்)\nஅம்பிகை (சக்தி) – காயத்ரி\nயஜுர்வேத ஸந்த்யாவந்தனம் – ஆந்த்ர ஸம்ப்ரதாயம்\nஸ்ரீ காயத்ரீ புஜங்க ஸ்தோத்ரம்\nஅம்பிகை (சக்தி) – துர்கா\nஸ்ரீ துர்கா ஸஹஸ்ர நாமாவளி\nஸ்ரீ துர்கா ஸஹஸ்ர நாமம்\nஸ்ரீ துர்கா அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்\nதுர்க்கா ஸூக்தம் – தைத்திரீய ஆரண்யகம் – 4.10.2\nஸ்ரீ துர்கா ஆபதுத் தாராஷ்டகம்\nதேவீ மஹாத்மியம் சில முக்ய ஸ்லோகங்கள்\nஸ்ரீ தேவீ ம��ாத்ம்ய ஸ்தோத்ரம்\nஅம்பிகை (சக்தி) – மஹாலக்ஷ்மி\nஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் (தேவேந்திரன் இயற்றியது)\nஸ்ரீ நாராயண ஹ்ருதயமும் ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயமும்\nஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம் நாமாவளி\nஅம்பிகை (சக்தி) – ஸரஸ்வதி\nசரஸ்வதி அந்தாதி (கம்பர் அருளியது)\nஸ்ரீ ஸரஸ்வதீ ஸஹஸ்ர நாமாவளி\nஸ்ரீ ஸரஸ்வதீ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nஸ்ரீ ஸரஸ்வதி அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம் நாமாவளி\nஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை\nஸ்ரீ காளிதாசன் அருளிய ஸ்ரீ ஸரஸ்வதீ நவரத்னமாலை\nஅகஸ்த்யமுனிவர் அருளிய ஸ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்ரம்\nஸ்ரீ ஸித்த ஸரஸ்வதீ ஸ்தோத்ரம்\nஅம்பிகை (சக்தி) – சப்த கன்னியர்\nஸ்ரீவைஷ்ணவர்களின் குருபரம்பரை – 5 (இறுதிப்பகுதி)\nஸ்ரீவைஷ்ணவர்களின் குருபரம்பரை – 4\nஸ்ரீவைஷ்ணவர்களின் குருபரம்பரை – 3\nஸ்ரீவைஷ்ணவர்களின் குருபரம்பரை – 2\nஸ்ரீவைஷ்ணவர்களின் குருபரம்பரை – 1\nஎடுத்த காரியம் எதுவும்வெற்றி பெற\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஜபக்கிரமம்\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் – பற்றிய சில விவரங்களும், பலன்களும்\nஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி\nஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ நக ஸ்துதி\nநரசிம்ஹ ஹோம மந்திரங்கள் சில\nஸ்ரீ ந்ருஸிம்ஹ மங்கள நவரத்ன மாலிகா\nஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாஷ்டோத்தர ச’த நாமாவளி\nஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ அஷ்டோத்தர ச’த நாம ஸ்தோத்ரம்\nஸ்ரீ ப்ரஹ்லாதஸ்வாமி அருளிய ஸ்ரீ ந்ருஸிம்ஹ கவசம்\nஸ்ரீ ந்ருஸிம்ஹ பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்\nருண விமோசந ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்\nஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம்\nஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாத்ரிம்சத் பீஜமாலா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்\nஸ்ரீ ஸீதா அஷ்டோத்தர சத நாமாவளி\nஸ்ரீ ராம அஷ்டோத்தர சத நாமாவளீ\nஸ்ரீ ஹனுமத் க்ருத ஸ்ரீஸீதாராம ஸ்தோத்ரம்\nஸ்ரீ ஹனுமான் வடவானல ஸ்தோத்ரம்\nஸ்ரீ (பீமரூபி) மாருதீ ஸ்தோத்ரம்\nஸ்ரீ ஹநுமதஷ்டோத்தர ஶத நாமாவளி\nஸ்ரீ ஹனுமதஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்\nஸ்ரீ ஹநுமத் புஜங்க ஸ்தோத்ரம்\nஸ்ரீ ஆபதுத்தாரண ஹநுமத் ஸ்தோத்ரம்\nஸ்ரீ ஶங்கரபகவத்பாத விரசிதம் ஸ்ரீ ஹநுமத் பஞ்சரத்னம்\nஸ்ரீராமசரிதமானஸ் என்னும் துளசி ராமாயணத்திலிருந்து சில வரிகள்\n( ஆஞ்சநேயர் ) கம்ப ராமாயண வரிகள் சில\nஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டோத்தர சத ���ாமாவளி\nஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவ பஞ்சரத்னம்\nஸ்ரீ ஹயக்ரீவ அஷ்டோத்தர சத நாமாவளி\nஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (31)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-17T18:22:20Z", "digest": "sha1:YTQLK7NJQDTKBMDI6D3IIVZJOAWZSNWY", "length": 11148, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அமைதி காக்கும் படை (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி (ஏவுகணை) (← இணைப்புக்கள் | தொகு)\nகார்கில் போர் (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளதேச விடுதலைப் போர் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியா-பாகிஸ்தான் போர், 1965 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தரைப்படை (← இணைப்புக்கள் | தொகு)\nஅஸ்திரா ஏவுகணை (← இணைப்புக்கள் | தொகு)\nஐ. என். எசு. அரிகந்த் (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்வி ஏவுகணை (← இணைப்புக்கள் | தொகு)\nஆகாஷ் ஏவுகணை (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய இராணுவம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்ஜுன் கவச வாகனம் (← இண���ப்புக்கள் | தொகு)\nடி. ஆர். டி. ஓ (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்ஜுன் கவச வாகனம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பாதுகாப்புத்துறை உலோகவியல் ஆய்வுக்கூடம் (← இணைப்புக்கள் | தொகு)\nவாகன ஆராய்ச்சி மேம்பாட்டு தொழிலகம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் கடற்படை பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் கடற்படை அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம் (← இணைப்புக்கள் | தொகு)\nபாதுகாப்பு ஆய்வகம் (இந்தியா) (← இணைப்புக்கள் | தொகு)\nபாதுகாப்புப் பொருட்கள் கிடங்குகள் மேம்பாட்டு ஆய்வகம் (இந்தியா) (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு தொழிலகம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய உளவியல்சார் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய சீனப் போர் (← இணைப்புக்கள் | தொகு)\nபதநீர் (← இணைப்புக்கள் | தொகு)\nபுளூஸ்டார் நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nபிரகார் ஏவுகணை (← இணைப்புக்கள் | தொகு)\nலட்சியா (← இணைப்புக்கள் | தொகு)\nபினாகா (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Iramuthusamy/தொகுப்பு2 (← இணைப்புக்கள் | தொகு)\nம. நடராசன் (அறிவியலாளர்) (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி-5 (← இணைப்புக்கள் | தொகு)\nபாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (← இணைப்புக்கள் | தொகு)\nடெஸ்ஸி தாமஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி-6 (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி-4 (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி-1 (ஏவுகணை) (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி-3 (← இணைப்புக்கள் | தொகு)\nராஜபுதன வகுப்பு அழிகலன் (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்ணூர்தி (← இணைப்புக்கள் | தொகு)\nசிவதாணு பிள்ளை (← இணைப்புக்கள் | தொகு)\nதனுஷ் ஏவுகணை (← இணைப்புக்கள் | தொகு)\nநிர்பை (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/12 (← இணைப்புக்கள் | தொகு)\nசவுரியா ஏவுகணை (← இணைப்புக்கள் | தொகு)\nசோ லா மோதல் (← இணைப்புக்கள் | தொகு)\nபிரமோஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் கடலோரக் காவல்படை (← இணைப்புக்கள் | தொகு)\nபாலேஸ்வர் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-17T19:18:41Z", "digest": "sha1:LQZSH6ADOXJUIQDEKRTDR2Q3Z7CMYS46", "length": 10710, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யுரேனியம் ட்ரைபுளோரைடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யுரேனியம் ட்ரைபுளோரைடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயுரேனியம் ட்ரைபுளோரைடு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுளோரின் (← இணைப்புக்கள் | தொகு)\nசீசியம் புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளி நான்மபுளூரோபோரேட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nதுத்தநாக புளோரைட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nவனேடியம் நான்மபுளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nயுரேனியம் ஐம்புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nசெனான் நான்குபுளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஐதரசன் புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமின் முப்புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஈய (II) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபோரான் நாற்புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபுரோமோவிருபுளோரோமீத்தேன் (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமின் ஐம்புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nகார்பனைல் புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டாசியம் புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nசமாரியம்(III) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனிக் ஐம்புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nகாலியம்(III) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nருபீடியம் புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஅயோடின் ஐம்புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனிக் முப்புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோமியம் அறுபுளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோமியம்(IV) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nபுளுட்டோனியம்(IV) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nநாற்புளோரோமெத்தே���் (← இணைப்புக்கள் | தொகு)\nமக்னீசியம் புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோமியம் ஐம்புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரின் ஐம்புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் புளோரோசிலிக்கேட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கம்(III) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஇண்டியம்(III) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோமியம்((III) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nசயனோசன் புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nதாமிரம்(I) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nமாங்கனீசு(II) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nபுளோரின் நைட்ரேட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nவனேடியம்(V) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nவனேடியம்(III) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோமியம்(II) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nகிரிப்டான் இருபுளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஓசுமியம் அறுபுளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nகோபால்ட்(III) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nருத்தேனியம் அறுபுளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:புளோரின் சேர்மங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபிசுமத் பென்டாபுளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nசிலிகான் டெட்ராபுளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nபிளாட்டினம் எக்சாபுளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்டினியம் புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nபலேடியம்(II) புளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-17T20:21:47Z", "digest": "sha1:DXWQC4KP7AHIFAZTYUCJ6PPLGYSGHH6P", "length": 6434, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நிலவரைவியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உருசிய நிலவரைவியலாளர்கள் (1 பக்.)\n► நிலாவியலாளர்கள் (3 பக்.)\n► பிரித்தானிய நிலவரைவியலாளர்கள் (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்ப��்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 05:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/tik-tok-girl-vinitha-escaped-from-ladies-hostel-364193.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-17T18:57:13Z", "digest": "sha1:32FLLY6OFF5AR6XGH45OGE436Y2FO6FC", "length": 18140, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அபியும் நானும்\".. காரைக்குடி ஹாஸ்டலிலிருந்து மாயமானார் டிக்டாக் வினிதா.. மீண்டும் தேடுகிறது போலீஸ் | Tik Tok girl Vinitha escaped from Ladies Hostel - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அபியும் நான���ம்\".. காரைக்குடி ஹாஸ்டலிலிருந்து மாயமானார் டிக்டாக் வினிதா.. மீண்டும் தேடுகிறது போலீஸ்\nடிக்டாக் தோழியின் பெயரை கெடுத்த கணவன்.. மனைவி ஆவேசம்-வீடியோ\nதேவக்கோட்டை: வாயை திறந்தாலே பொய் பொய்யா அவிழ்த்துவிட்ட டிக்டாக் வினிதா, இப்போது தங்க வைக்கப்பட்டிருந்த லேடீஸ் ஹாஸ்டலில் இருந்தே மாயமாகிவிட்டாராம்.\nதிருவிழாக்களில் டான்ஸ் ஆடும் பெண் தோழி அபியுடன் பழகக்கூடாது, அவருடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ செய்யக்கூடாது என்று வினிதாவின் கணவர், தாயார் அட்வைஸ் செய்தனர்.\nஆனாலும் வீட்டிலிருந்து 20 சவரன் நகையை எடுத்துக் கொண்டு, திரும்பவும் அபியிடமே வந்து தந்து, அவருடனே ஓடிவிட்டார் வினிதா.\n\"இந்தாங்க.. விக் வெச்சுக்குங்க\"... தலைமுடியை தானம் செய்த அபர்ணா.. எழுந்து நின்று பாராட்டும் கேரளா\nஇறுதியில் போலீசார் தேடுகிறார்கள் என்று தெரிந்ததும், தேவக்கோட்டை ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார். இதனால் கடந்த 2 தினங்களாக இவரிடம் மகளிர் போலீசார் ஸ்பெஷல் கேர் எடுத்தே விசாரித்தனர். அப்போதுதான், அபியுடன் ஓடியதையும், 20 சவரன் நகையை தந்ததையும், ஸ்டேஷன் வாசல் வரை வந்த தோழிகள் அபியும், சரண்யாவும், உள்ளே வராமல் அப்படியே திரும்பி சென்றுவிட்டதாகவும் கூறினர்.\nஇதையடுத்து போலீசார், அபி, சரண்யாவை செல்போனில் பேசி, தேவக்கோட்டைக்கு விசாரணைக்கு வரும்படி சொன்னார்கள். ஆனால் 2 பேருமே வரவில்லை. அதனால், அவர்களை கைது செய்து விசாரிக்க தனிப்படை போலீசார் திருவாரூர் மற்றும் கரூருக்கு விரைந்தனர்.\nஇதனிடையே, விசாரணை முடியும்வரை, வினிதாவை, தாய், அல்லது கணவனுடன் செல்லுமாறு போலீசார் சொன்னார்கள். ஆனால், இருவருடனும் போக வினிதா மறுத்துவிட்டார். இதனால், தற்சமயம், காரைக்குடியில் உள்ள மகளிர் ஹாஸ்டலில் தங்க வைத்தனர்.\nஆனால் அங்கிருந்து வினிதா எஸ்கேப் ஆகி உள்ளார். எங்கே போனார் என்றும் தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹாஸ்டல் நிர்வாகம் சார்பில், இது சம்பந்தமாக வடக்கு ஸ்டேஷல் புகார் தரப்பட்டதையடுத்து, இப்போது வினிதாவை தேடும்பணி நடக்கிறது. இந்த 3 பெண்களையும் ஒன்றாக உட்கார வைத்து பேசி, விசாரணை நடத்தினால்தான் நிஜமான சமாச்சாரங்கள் தெரியவரும் என நம்பப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாலையில் திமுகவுக்கு ஆதரவளித்�� பெண் கவுன்சிலர்.. மதியம் திடீரென அதிமுகவில் இணைந்ததால் அதிர்ச்சி\nமுள்படுக்கை மேலதான் படுப்பார்.. குறி சொல்வார்.. சொல்றதெல்லாம் அப்படியே நடக்கும்.. பக்தர்கள் பூரிப்பு\nமுள் படுக்கையில் தவம்.. குறி சொல்லி அசத்தல்.. பரபரக்கும் பெண் சாமியார்.. சிவகங்கையில் சலசலப்பு\nவாக்குச் சீட்டில் உதயசூரியன் மிஸ்ஸிங்.. ஆவேசமடைந்த திமுகவினர்\nஎச்.ராஜான்னு ஒருத்தர்.. நல்லதே பேசியது இல்லை.. மல்லாக்க படுத்து எச்சில் துப்புகிறார்..கருணாஸ் சுளீர்\nஊராட்சி தலைவர்... மாமாவுக்கு ஓட்டு போடுங்க... பிரான்ஸ் பெண் பிரச்சாரம்\nகூலித்தொழிலாளியைக் காப்பாற்ற போராடிய பெண் நீதிபதி.. 108 வராததால் பரிதாப மரணம்\nநேர்த்திக்கடனை நிறைவு செய்த கார்த்தி சிதம்பரம்... கோவில்களில் வழிபாடு\nஅது தவறு.. அதற்கான விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.. குடியுரிமை சட்டம் குறித்து ப சிதம்பரம்\nதிருச்சி டூ சிவகங்கை... வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு... நெகிழ்ந்து போன ப.சிதம்பரம்\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nதேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை\nஇந்தக் காலத்தில் இப்படி ஒரு கிராமமா... ஒழுக்கத்தின் உயர்விடமாக திகழும் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntik tok young woman டிக் டாக் இளம்பெண் காதலி நகை திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakanth-pays-tribute-anna-183431.html", "date_download": "2020-01-17T18:30:21Z", "digest": "sha1:75T2ZXIT4SRVTXTR5FM26FL55FLOCO3N", "length": 15197, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணாவுக்கு விஜயகாந்த் மரியாதை... பண்ருட்டியார் மிஸ்ஸிங் | Vijayakanth pays tribute to Anna - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதி��் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅண்ணாவுக்கு விஜயகாந்த் மரியாதை... பண்ருட்டியார் மிஸ்ஸிங்\nசென்னை: தேமுதிக சார்பில் அதன் தலைமைக் கழக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் 105வது பிறந்த நாளையொட்டி கட்சித் தலைவர் விஜயகாந்த் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nஇந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொள்ளவில்லை.\nநிகழ்ச்சியில் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோ, தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ., இளைஞர் அணி செயலாளர் எல்.கே. சுதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஅவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வரவில்லை. சமீப காலமாக அவர் தேமுதிகவின் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. அந்த வகையில் இன்றும் அவர் வரவில்லை. வராததற்கு காரணம் தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்... தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக\nஉப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த கேப்டன்.. ஆமா யார் இவர்கள்\nதொண்டர்கள்தான் எனது முதல் கடவுள்.. விரைவில் மீண்டு வருவேன்.. விஜயகாந்த் உருக்கம்\nவிஜயகாந்த் ஆக்டிவாக இல்லை.. மவுசும் போச்சு.. செல்வாக்கும் கரைந்து.. 2019ல் தேய் ���ிறையான தேமுதிக\nகிராமங்கள் வளர்ச்சி பெற... தேமுதிகவை ஆதரியுங்கள்... விஜயகாந்த் வேண்டுகோள்\nதேமுதிகவை கூல் செய்த எடப்பாடி பழனிசாமி... அவதூறு வழக்குகள் வாபஸ் பின்னணி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள்.. தமிழக அரசு வாபஸ்\nநகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் இல்லை.. திமுகவுக்கு ஆப்பு கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்தே ஆப்பு\nமேஜிக் காட்ட தயாராகும் அதிமுக.. அதிரடி திட்டங்கள்.. உள்ளாட்சியை மொத்தமாக அள்ள செம பிளான்\n.. அவர் எந்த இலாகா மந்திரி யாரென்றே தெரியாதே.. பிரேமலதா பொளேர்\nமறுபடியும் சுதீஷிடம் பொறுப்புகளை கொடுத்த தேமுதிக.. இப்பவாச்சும் விஜயகாந்த் பெயரை காப்பாத்துவாரா\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth anna centenary library dmdk panruti ramachandran அண்ணா பிறந்த நாள் தேமுதிக விஜயகாந்த் பண்ருட்டி ராமச்சந்திரன்\nகல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. ஷாக் ஆன முதும்பா\nChithi 2 Serial: சித்தி 2... ராதிகாவை கொண்டாட ஆரம்பித்த சன் டிவி\nஇந்தியா- சீனா எல்லை.. டிரம்பின் அறிவை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதமர் மோடி.. புத்தகத்தில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2020/jan/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3331698.html", "date_download": "2020-01-17T18:29:56Z", "digest": "sha1:3N5FMPQICOQDLS7ZHSY4UCCQXFV2NWJV", "length": 8327, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோஷ்டி மோதல்: 3 பேருக்கு வெட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகோஷ்டி மோதல்: 3 பேருக்கு வெட்டு\nBy DIN | Published on : 14th January 2020 08:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரியை அடுத்த வில்லியனூா் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இது தொடா்பாக தம்பதி உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.\nவில்லியனூா் அருகே சேந்தநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி வீரமணி (35). இவரது மனைவி சுமதி (31). இத் தம்பதியா் அந்தப் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகின்றனா். இதற்கான கட்டுமானப் பொருள்களை பக்கத்து வீட்டின் அருகே வைத்துள்ளனா்.\nஅந்த இடத்தில் பக்கத்து வீட்டுக்காரரான சீனுவாசன் மகன் ராமன் (32) ஞாயிற்றுக்கிழமை காலை தனது பைக்கை நிறுத்தி வைத்திருந்தாராம். அப்போது சுமதி, பைக் நிறுத்தியதை கண்டித்ததாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ராமன், சுமதியை கீழே தள்ளிவிட்டாராம்.\nஇதுகுறித்து அறிந்த சுமதியின் கணவா் வீரமணி, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து ராமனையும், தடுக்க வந்த அவரது தம்பி லட்சுமணனையும் (31) வெட்டினாராம். அதேபோல, வீரமணியை லட்சுமணனும் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.\nஇந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ராமன், லட்சுமணன், வீரமணி ஆகியோா் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.\nஇதுகுறித்து இரு தரப்பினா் அளித்த புகாரின்பேரில் ராமன், லட்சுமணன், வீரமணி, அவரது மனைவி சுமதி ஆகியோா் மீது வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_80.html", "date_download": "2020-01-17T19:22:44Z", "digest": "sha1:EPIQSVBSUC2AFJKET7AAVHNCRW6FHIJZ", "length": 4469, "nlines": 45, "source_domain": "www.jaffnabbc.com", "title": "நாய்க்குப் பிறந்தநாள் கொண்டாடிய யாழ்ப்பாண இளம்பெண். - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\n இளைஞனை மோதிய லொறி.. ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..\nஉலகின் நீளமான முடி வளர்த்த பெண் கின்னஸ் சாதனை \n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nHome » srilanka » நாய்க்குப் பிறந்தநாள் கொண்டாடிய யாழ்ப்பாண இளம்பெண்.\nநாய்க்குப் பிறந்தநாள் கொண்டாடிய யாழ்ப்பா��� இளம்பெண்.\nயாழில் பிரபல ஊடகங்களில் பணியாற்றிவரும் பெண் ஊடகவியலாளர் சுமித்தி தங்கரசா என்பவர் தான் செல்லமாக வளர்த்த செல்லப்பிராணியான நாய்க்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார் .\nமேலும் குறித்த கொண்டாட்டத்தினை புகைப்படம் எடுத்து தனது முகதூலிலும் பதிவேற்றியுள்ளார் இது சமூகவலைத்தளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.\n இளைஞனை மோதிய லொறி.. ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..\nஉலகின் நீளமான முடி வளர்த்த பெண் கின்னஸ் சாதனை \n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகாவின் படு கவர்சி புகைப்படங்கள் இணையத்தில் | புகைப்படம் உள்ளே….\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றி உறவு கொண்ட அண்ணன்- தம்பி.\nஆண்களின் உணர்ச்சி அலைகளை தூண்ட பெண்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா..\nபிரான்ஸ் தமிழ் குடும்பப் பெண் பல ஆண்களுடன் காமலீலை\nஎந்த ராசி அதற்கு நல்லது உங்கள் ராசிக்கு எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsaga.com/gallery-thumb/actress-gallery/1526/cinemadetail/3820.html", "date_download": "2020-01-17T19:39:12Z", "digest": "sha1:WA5SEBECQKWWJTZ26RILHBE2VPCEYJWL", "length": 5282, "nlines": 51, "source_domain": "www.tamilsaga.com", "title": "Tamilsaga", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல் | நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர் | எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன் | இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம் | நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது | சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்' | எதார்த்த காதல் 'பேப்பர் பாய்' | சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை | ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித் | பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண் | Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு | நடிகர் டிஎஸ்கேவின் மனக்குமுறல் | பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் | ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை | 'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம் | சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர் | வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம் | சத்யராஜ் செய்த சாதனை | விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு | உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க |\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல்\nநமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்\n வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன்\nஇந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம்\nநடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oorodi.com/tag/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-17T18:15:09Z", "digest": "sha1:MOSJ5FV34LSM5YM2YIMKXNCID5T6E35I", "length": 4093, "nlines": 53, "source_domain": "oorodi.com", "title": "உபுந்து | oorodi : : ஊரோடி", "raw_content": "\nகொஞ்சம் கொஞ்சமா உபுந்து லிலிக்சுக்கு பழக்கமாகி கொண்டு வாறன். உபுந்து டேபியன் லினிக்சை அடிப்படையா கொண்டதால முந்தி மாண்ரேவுக்கு எண்டு எடுத்த ஒரு மென்பொருளும் வேலைசெய்யாது. இப்ப புதுசா தான் பதிவிறக்கம் செய்யிறன். அப்பிடியே இப்ப Wine ஐ configure பண்ணி ஒரு மாதிரி போட்டோ சொப்பும் போட்டுட்டன். இப்போதக்கு ஒரு பிரச்சனையும் இல்லாம வடிவா வேலை செய்யுது. சில திரை வெட்டுககளை பாருங்கோவன். நல்லா இருந்தா ஒரு பின்னூட்டத்தை போட்டு விடுங்கோவன்.\nஉபுந்து லினிக்ஸின்ர பயனாளர் ஆகிட்டன் எண்டு முன்னமே சொன்னனான் தானே. இப்ப அதில இருந்து எடுத்த சில திரைவெட்டுகள் உங்களுக்காக.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n���ணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-1845-1914/", "date_download": "2020-01-17T19:02:00Z", "digest": "sha1:QNTBTZJGRNX2666B7XQS5P436GWCVNCZ", "length": 30180, "nlines": 83, "source_domain": "siragu.com", "title": "அயோத்திதாசப் பண்டிதர் ( 1845-1914) நினைவு நூற்றாண்டு « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சனவரி 11, 2020 இதழ்\nஅயோத்திதாசப் பண்டிதர் ( 1845-1914) நினைவு நூற்றாண்டு\nஅயோத்திதாசப் பண்டிதர் 1845ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி சென்னையில் பிறந்தார். அவரது தந்தையாரின் பெயர் கந்தசாமி, தாயாரின் பெயர் தெரியவில்லை. அயோத்திதாசருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன் என்பதாகும். அவரது தாத்தா கந்தப்பன் என்பவர் ஜார்ஜ் ஆரிங்டன் பிரபு என்பாரிடம் பட்லராகப் பணியாற்றியவர். அவரும் தமிழ் மீது பற்றுக் கொண்டவர். அவர்தான் திருக்குறள் மற்றும் நாலடி நானூறு ஆகிய நூல்களின் ஓலைப் பிரதிகளைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்து எல்லீஸ் துரையிடம் கொடுத்தவர். அந்தப் படிகளே பின்னர் அச்சில் வெளியிடப்பட்டன. ஆங்கிலேயரிடம் பணிபுரிந்த காரணத்தால் கந்தப்பனுக்கு ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி இருந்தது.\nசென்னையில் இருந்த காலத்தில் பத்ர தேசிகானந்தர் என்பவரிடமும், அயோத்திதாச கவிராஜ பண்டிதர் என்பவரிடமும் தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களையும் அயோத்திதாசர் ஆழமாகக் கற்றுத் தேர்ந்தார். இவை மட்டுமன்றி. சமற்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார். தனது இயற்பெயரை விடுத்து தனது ஆசிரியர்களில் ஒருவரான அயோத்திதாச கவிராஜ பண்டிதரின் பெயரையே தனக்குச் சூட்டிக் கொண்டார். இதனிடையே அவரது தந்தையாருடைய பணியின் நிமித்தமாக அயோத்திதாசரின் குடும்பம் குன்னூருக்குக் குடி பெயர்ந்தது.\nஇளம் வயதினராயிருந்த அயோத்திதாசர் தான் ஈட்டிய அறிவைப் பூட்டி வைத்திருக்கவில்லை. அதை அரசியலில் துணிவோடு இணைத்து நடைமுறைப் பணிகளில் ஈடுபட்டார். குன்னூர் பகுதிகளில் வாழ்ந்திருந்த தோடர் என்னும் பழங்குடியினரிடையே அரசியல் பணிகளை மேற்கொண்டு அவர்களை அமைப்பாக்கிட முயன்றார். அந்த சமூகத்துப் பெண் ஒ���ுவரை மணந்து பின்னர் அவரோடு ரங்கூனுக்குச் சென்றார். அங்கு ஆண் குழந்தையொன்று பிறந்ததெனவும் அங்கே அவர் மனைவி இறந்து போனதால் அயோத்திதாசர் சென்னைக்குத் திரும்பி வந்தாரெனவும் தி. பெ. கமலநாதன் கூறுகிறார். (பார்க்க: போதி _ காலாண்டிதழ் ஏப்ரல் 2005, பக் 15). ரங்கூனில் பிறந்த மகன் அங்கேயே தங்கிவிட்டாரெனவும் அவர் குறிப்பிடுகின்றார். இந்தச் செய்தியைத் தவிர பண்டிதரின் ரங்கூன் வாழ்க்கை குறித்த செய்திகள் நமக்கு அதிகம் கிடைக்கவில்லை.\nஅயோத்திதாசர் தமது இருபத்தைந்தாவது வயது முதற் கொண்டே (1870) ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாரெனத் தெரிகிறது. தமிழ் இலக்கியத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த புலமை தனித்துவமான தத்துவப் பார்வையொன்றை நோக்கி அவரை இட்டுச் சென்றது. அவரது மெய்யியலின் உள்ளீடாகத் தொடக்ககாலம் முதலே பகுத்தறிவு என்பதுதான் இடம் பெற்றிருந்தது. கடவுள் நம்பிக்கை, சடங்குகளை உயர்த்திப் பிடித்தல், பார்ப்பன வைதீக மதக் கொள்கை முதலானவற்றை முற்றாக நிராகரித்து மானுட விடுதலைக்கான ஒரு தத்துவமாகவே அவரது பார்வை உருப்பெற்றிருந்தது.\nஅயோத்திதாசரின் அரசியல் பணிகள் தொடங்குவதற்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1779ஆம் ஆண்டிலேயே- _ பறையர் சமூகத்தவர் ஒன்று திரண்டு தமது உரிமைகளுக்காக ஆங்கில அரசிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். புனித சார்ச் கோட்டைக்கு அருகில் குடியிருந்த பறையர்களை அங்கிருந்து காலி செய்துவிட்டு வெளியேறும்படி ஆங்கில அரசாங்கம் கூறியபோது, தாமும் தமது முன்னோரும் ஆங்கில அரசுக்குச் செய்த பணிகளைக் குறிப்பிட்டு அப்பகுதியில் தாம் தொடர்ந்து குடியிருக்க இசைவுதரும்படி அம்மனுவில் அந்த மக்கள் கேட்டிருந்தனர்.\nசென்னை சார்ச் டவுனில் பறையர் குடியிருந்த பகுதி பெரிய பறைச்சேரி எனவும், பின்னர் அது ப்ளாக் டவுன் எனவும் வழங்கப்பட்டது. அங்க குடியிருந்தவர்கள் அரசுக்கு வரி கட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது அந்த வரியை ரத்து செய்ய வேண்டுமென 1810ஆம் ஆண்டு அங்கே குடியிருந்த அரசுக்கு வேண்டுகை ஒன்றை அளித்தனர்.\nதீண்டாத மக்களின் இந்த அரசியல் நடவடிக்கைகளுக்கும் இந்தியாவில் ஆங்கிலேயர் நிலை பெற்றதற்குமிடையே ஒரு தொடர்பு உள்ளது. இக் காலகட்டத்தில்தான் இந்தியா வெற்றி கொள்ளப்பட்டது என அம்பேத்கார் குறிப்பிடுகிறார். (தொகுதி 23 பக்கம் 122_123) 1757ஆம் ஆண்டில் நடைபெற்ற பிளாசிப்போர் தொடங்கி 1818இல் நடைபெற்ற கோரேகௌன் போரின் வெற்றியோடு ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் உறுதிப்பட்டது. “பிளாசிப் போரில் கிளைவுடன் சேர்ந்து போரிட்டவர்கள் துசாத்துகள். அவர்கள் தீண்டாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோரேகௌன் போரில் பங்குகொண்டு சமர் புரிந்தவர்கள் மகர்கள். அவர்களும் தீண்டாத சமூகத்தவரே ஆவார்கள்.” என அம்பேதகர் குறிப்பிடுகின்றார். ஆங்கிலேயர் ஆட்சிக்குத் தாங்கள் தந்த பலிகளையும் உழைப்பையும் குறிப்பிட்டே தீண்டாத மக்கள் வேண்டுகைகளை அளித்தார்கள்.\nஇப்படிக் கூட்டாகச் சேர்ந்து கோரிக்கைகளை அளிப்பதே அக்காலத்தில் தீண்டாதாரின் போராட்ட மரபாக இருந்துள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் பிராமணர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அச்சுறுத்துவது, தம்முடைய குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்வது, அவர்களை உயிரோடு எரிப்பது முதலான வழிமுறைகளைக் கையாண்டு வந்தனர். இந்த வழக்கத்தைத் தடைசெய்து 1795ஆம் ஆண்டு வங்காள ஒழுங்குமுறைச் சட்டம் என்றொரு சட்டத்தை ஆங்கிலேயர் கொண்டு வந்தனர். (அம்பேத்கார் நூல் தொகுதி 23 பக்கம் 165_ 177)\nசென்னை மாகாணத்தைச் சேர்ந்த சாதியற்ற தொல்குடி மக்களின் அரசியலில் ஒரு முடுக்கத்தை ஏற்படுத்தியவர் அயோத்திதாசர் ஆவார். இந்தியாவில் குடிக்கணக்கெடுப்பு எடுக்கும் வழக்கம் தொடங்கியபோது அதனை ஒரு அரசியல் போராட்டத்துக்கான வாய்ப்பாக அயோத்திதாசர் அடையாளம் கண்டார். தீண்டாதாராய் வைக்கப்பட்டிருந்த தொல்குடி மக்களிடம் அரசியல் ரீதியான விழிப்புணர்வை உண்டாக்க, அவர்கள் தம்மை “சாதியற்ற திராவிடர்கள்” எனக் குடிக் கணக்கெடுப்பில் பதிந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.\n1881ஆம் ஆண்டுதான் இந்தியாவில் முதன் முதலாக பொதுக்குடிக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகையைக் கண்டறிந்து இந்தியாவின் மொத்த மக்கள் தொகையை அளவிடுவது ஒன்றே அந்த குடிக்கணக்கெடுப்பின்போது சாதிவாரியகக் கணக்கெடுக்குமட் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. 1901இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது “உள்ளூர் மக்களின் கருத்துகிணங்க சமூக ரீதியில் வகைப்படுத்துதல்” என்ற புதிய முறையை ஆங்கில அரசு அறிமுகப்படுத்தியது.\n1911ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட நான்காவது குடிக்கணக்கெடுப்பின் போதுதான் தீண்டாத மக்கள் எவ்வளவு பேர் இந்த நாட்டில் உள்ளனர் என்று தனியே கண்டறிவதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில்தான் இந்திய அரசியலில் முஸ்லிம்களின் போராட்டம் எழுச்சி பெற்றது.\nசட்டமன்றங்களில் தங்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவம் வேண்டுமெனக் கேட்டு அவர்கள் போராடி வந்தனர்(அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுதி 5, பக்கம் 229_246) 1909ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இசுலாமியர்களின் குழு ஒன்று மார்லி பிரபுவைச் சந்தித்து மனு ஒன்றைத் தந்தது. அதுவரை தீண்டாத மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்காத சாதி இந்துக்கள் அப்போதுதான் தீண்டாதாரின் மக்கள்தொகை முகாமைத்துவத்தை உணர்ந்தனர். தீண்டாத மக்களைத் தனியே கணக்கெடுப்புச் செய்வது ஆங்கில ஆட்சியாளர்களும் இசுலாமியர்களுக்கும் செய்யும் கூட்டுச்சதி என அவர்கள் கூக்குரலிட்டனர். ஆனால், அந்த எதிர்ப்புகளைத் தாண்டி குடிக்கணக்கெடுப்பு முற்றுப் பெற்றது.\n1911ஆம் ஆண்டு குடிக்கணக்கெடுப்பின் போது இந்துக்களையும், இந்துக்கள் அல்லாதவர்களையும் பிரித்தறிய கேட்கப்பட்ட வினாக்களை ஆதரித்து அயோத்திதாசர் எழுதினார் (31.11.1910), “பாப்பானுக்கு வேறு தெய்வம் பறையனுக்கு வேற தெய்வமென்று பாடித் திரிகின்றவர்களும்; பறையனை பிணத்திற்கு ஒப்பானவன், பிணத்தைக் கண்டாலும் தொட்டாலும் ஸ்நானம் செய்வது போல பறையனைக் கண்டாலும் தொட்டாலும் ஸ்நானம் செய்ய வேண்டுமென்ற மனுசாஸ்திரம் எழுதி வைத்துக் கொண்டிருப்பவர்களும்” சென்சஸ் கமிஷனர் தான் பிளவுபடுத்தப் பார்க்கிறார் என வீண் கூச்சல் போடுவது ஏனென்று கேட்டார். “இக்குடிமதிப்புக் காலத்தையே குலச் சிறப்பின் காலமெனக் கருதி சீலம் பெற்று இராஜாங்கத்ததார் நன்னோக்கத்திற்கு இசைந்து நன்மார்க்கமும் நற்சீரும் அடைய வேண்டும்” என்பதே அவரது நோக்கமாக இருந்தது.\nநமக்கு இப்போது கிடைக்கிற விவரங்களைக் கொண்டு பார்த்தால் இந்திய அளவில் குடிக்கணக்கெடுப்பின்போது அயோத்திதாசரைப் போல அதனை ஓர் அரசியல் பிரச்சினையாக மாற்றியவர்கள் வேறு யாரும் கிடையாது. இந்துக்களை விட்டு அகன்ற கிறித்தாவ்களாகவோ, இசுலாமியர்களா���வோ, பௌத்தர்களாகவோ மாறிவிடுங்கள் என தீண்டாத மக்களுக்கு அப்போது அவர் ஆலோசனை கூறினார்.\n1881 குடிக்கணக்கெடுப்பின்போது தொடங்கி பின்னர் 1911இல் குடிக்கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட காலம் வரை சாதியற்ற தொல்குடி மக்களின் தனித்துவமான அடையாளத்தைப் பேண அவர் கடுமையாகப் போராடியிருப்பது வியப்பளிக்கிறது.\n“இந்துக்களுக்கு மத்தியில் இந்துவல்லாமல் வாழ்பவர்கள் இத்தேசப் பூர்வக்குடிகளேயாகும். இக்கூட்டத்தோருக்கு இந்துக்கள் சத்துருக்களேயன்றி மித்துருக்கள் ஆகமாட்டார்கள். பெரும்பாலும் இவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களும், மதத்தில் பௌத்தாகளுமேயாகும். . . சென்ற குடிமதிப்பெடுத்த காலத்தில் பறையனென்னும் பெயர் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னரே தோன்றிய சாதிப் பெயரென்று சென்ற சென்சஸ் கமிஷனர் தன்னுடைய குடிமதிப்பு ரிப்போர்ட்டு புத்தகத்திலும் வெளியிட்டுருக்கின்றார்கள். இவைகள் யாவையும் தற்கால சென்சஸ் கமிஷனர் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் அவர்கள் கண்ணுற்று குடிமதிப்பு எடுக்குங்கால் தங்கள் அறியாமையாலும், பயத்தினாலும் இந்துக்களுக்குப் புறம்பான பூர்வ குடிகளில் சிலர் பறையர்களென்றும் கூறுவார்கள். அவர்கள் யாவரையும் அப்பெயரால் குறிக்காது ‘சாதிப்பேதமற்ற திராவிடர்களென’ ஒரே பெயரால் -குறிப்பது உத்தமமும், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்கள் அடையும் சுதந்திரங்களைச் சாதிபேதமற்ற திராவிடர்டகள் அடையவும் ஏதுவுண்டாகும்,” என அயோத்திதாசர் எழுதியுள்ளார் (17.12.1910)\nஅதுமட்டுமல்லாது கிருத்தவர்களையும், இசுலாமியர்களையும் தவிர்த்து பிறர் அனைவரையும் இந்துக்களென்றே குடிக்கணக்கெடுப்பில் குறிக்க வேண்டும் என்று வடநாட்டினர் சிலர் ஏடுகள் வாயிலாகத் தெரிவித்துவந்த கருத்துக்களையும் கடுமையாக அவர் எதிர்த்துள்ளார்.\nஏசு கிறித்துவின் போதனைகள் கிருத்தவ மதத்தின் மையமாக இருப்பது போல, நபிகளின் போதனைகள் மகம்மதியர்களின் மதநம்பிக்கைக்கு ஆதாரமாக இருப்து போல இந்து மதத்துக்கு எதுவும் கிடையாது என்பதை கேலியோடு அவர் சுட்டிக் காட்டினார். “இந்து என்பவனுக்கு தேசமும் கிடையாது. பெற்று வளர்த்த தந்தையாரும் கிடையாது. அவன் போதித்த தர்மமும் இன்னதென்று கிடையாது. அவனால் சீர்திருத்திய மக்கள் கூட்டமும் கிடையாது. அவனது சரித்திரமும் கிடை���ாது. இத்தகைய யாதுமற்றோன் மதம் இந்து மதமாம். எந்த மதத்திற்கும் சொந்த மில்லாத மாம் இந்து மதமெனில் அவை யாருக்குரியவை யார் அவற்றைத் தழுவுவார். . . . . . இந்து ஒருவன் உண்டாவென்னில் வேதாந்தி மதம் என்பதும், வேதாந்தி ஒருவன் உண்டாவென்னில் அத்துவித மதம் என்பதும், அத்துவிதி என்பவன் ஒருவன் உண்டாவென்னில் விசிட்டாத்துவித மதம் என்பதுமாகிய மாறுதலைக் கூறிவருவார்களன்றி எதற்கும் தக்க ஆதாரங்களைக் கொடுக்கமாட்டார்கள்.” என்று குறிப்பிட்ட அயோத்திதாசர், கிருத்தவர்களும் மகமதியர்களும் இந்த தேசத்தாருடன் சகல பாவனைகளிலும் சம்பந்தித்திருக்கின்றார்கள். அவர்களை விலக்கச் சொல்வின்றவர்கள் இந்த தேசத்தோருடன் ஒரு சம்பந்தமும் வைத்துக் கொள்ளாத ஆரியர்களை இந்த நாட்டிலிருந்து அகற்ற முன் வருவார்களா\nஆக, அயோத்தி தாசரின் திராவிட அடையாளம் என்பது சாதிபேதமற்றது. தனித்துவமானது. அது, கிறித்தவர்களை, இசுலாமியர்களை சகோதரர்களாகப் பார்க்கின்ற ஓர் அடையாளமுமாகும்.\nதமிழ்ச் சமூகத்துக்கு இன்றும் பயன்படக்கூடிய சிந்தனைகளை முன்வைத்த அயோத்திதாசப் பண்டிதர் 1914 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் பௌத்த மந்திரங்களை உச்சரித்தபடி இந்த உலகைத் துறந்தார். இன்று அவரது நினைவு நூற்றாண்டு.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nமுதற் கருத்து பதிவாகியுள்ளது- “அயோத்திதாசப் பண்டிதர் ( 1845-1914) நினைவு நூற்றாண்டு”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiru2050.blogspot.com/2014_05_11_archive.html", "date_download": "2020-01-17T18:30:28Z", "digest": "sha1:OVOESY6INSCUP5VAVE67VOJOIIPUHB6L", "length": 47860, "nlines": 1120, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2014-05-11", "raw_content": "\n2014 மக்களவைத் தேர்தல்: முடிவும் வெற்றி நிலவரமும்\n- நன்றி : தினமலர்\n2014 மக்களவைத் தேர்தல்: தமிழகம்-புதுவையில் வெற்றி நிலவரம்\nமொத்த வாக்குகள் : 17,02,114\nபதிவான வாக்குகள் : 12,54,930\nயா.இ.(யாருக்கும் இல்லை) : 23,598\nமரு. பி. வேணுகோபால் (அதிமுக) : 6,28,499\nடி. இரவிக்குமார் (வ��டுதலைச் சிறுத்தைகள்) : 3,05,069\nவி.யுவராசு (தேமுதிக) : 2,04,734\nவாகை(விக்டரி) எம்.செயகுமார் (காங்.) : 43,960\nஏ.எசு.கண்ணன் (இ.கம்யூ) : 13,794\nபி. பாலமுருகன் (ஆம் ஆத்மி) : 8,260\nமொத்த வாக்குகள் : 14,22,001\nபதிவான வாக்குகள் : 9,09,383\nடி.சி.வெங்கடேசுபாபு (அதிமுக) : 3,56,272\nஆர். கிரிராசன் (திமுக) : 2,66,030\nஎம்.செளந்திரபாண்டியன் (தேமுதிக) : 76,896\nபிசு சாக்கோ (காங்.) : 21,254\nஉ. வாசுகி (மார்க்சிசுட்) : 20,895\nஎசு. சீநிவாசன் (ஆம் ஆத்மி) : 5,209\n(மொத்தமுள்ள 18 சுற்றுகளில் 16-ஆம் சுற்று நிலவரம்)\nமொத்த வாக்குகள் : 17,95,404\nபதிவான வாக்குகள் : 10,83,847\nமரு. செ. செயவர்தன் (அதிமுக) : 4,20,363\nடி.கே.எசு. இளங்கோவன் (திமுக) : 2,88,659\nஇல. கணேசன் (பாசக) : 2,48,364\nஎசு.வி.இரமணி (காங்.) : 23,362\nஎச். சாகிர் உசைன் (ஆம் ஆத்மி) : 14,433\n(மொத்தமுள்ள 18 சுற்றுகளில் 16-ஆம் சுற்று நிலவரம்)\nமொத்த வாக்குகள் : 13,27,670\nபதிவான வாக்குகள் : 8,16,422\nஎசு.ஆர். விசயகுமார் (அதிமுக) : 3,33,265\nதயாநிதி மாறன் (திமுக) : 2,87,095\nசெ.இரவீந்திரன் (தேமுதிக) : 1,14,904\nசி.டி.மெய்யப்பன் (காங்.) : 26,009\nசெ.பிரபாகர் (ஆம் ஆத்மி) : 19,555\nமொத்த வாக்குகள் : 19,45,969\nபதிவான வாக்குகள் : 12,88,392\nகே.என்.இராமச்சந்திரன் (அதிமுக) : 5,45,820\nசெகத்ரட்சகன் (திமுக) : 4,43,174\nமாசிலாமணி (மதிமுக) : 1,87,094\nஅருள் அன்பரசு (காங்.) : 39,015\nஎசு.ஏ.வசீகரன் (ஆம் ஆத்மி) : 18,963\nமொத்த வாக்குகள் : 14,79,856\nபதிவான வாக்குகள் : 11,23,380\nகே. மரகதம் குமரவேல் (அதிமுக) : 4,99,395\nசி. செல்வம் (திமுக) : 3,52,529\nமல்லை சத்யா (மதிமுக) : 2,07,080\nபி. விசுவநாதன் (காங்.) : 33,313\nமொத்த வாக்குகள் : 13,95,686\nபதிவான வாக்குகள் : 10,89,771\nதிருத்தணி கோ.அரி (அதிமுக) : 4,93,534\nஎன்.ஆர்.இளங்கோ (திமுக) : 2,52,768\nஆர்.வேலு (பாமக) : 2,33,762\nநாசே.இராசேசு (காங்.) : 56,337\nஎசு.இராசேசு (ஆம் ஆத்மி) : 4,021\nமொத்த வாக்குகள் : 13,05,866\nபதிவான வாக்குகள் : 9,67,670\nபா.செங்குட்டுவன் (அதிமுக) : 3,83,719\nஏ.சி.சண்முகம் (பாசக) : 3,24,326\n(இந்திய யூனியன் முசுலிம் லீக்) : 2,05,896\nவிசய் இளஞ்செழியன் (காங்.) : 21,650\nஇம்தாத் செரீஃப் (ஆம் ஆத்மி) : 3,742\nமொத்த வாக்குகள் : 13,76,140\nபதிவான வாக்குகள் : 10,69,851\nகே.அசோக்குமார் (அதிமுக) : 3,99,596\nபி.சின்னபில்லப்பா (திமுக) : 2,29,792\nஎ.செல்லக்குமார் (காங்.) : 32,598\n(மொத்தமுள்ள 21 சுற்றுகளில் 16-ஆம் சுற்று நிலவரம்)\nமொத்த வாக்குகள் : 13,57,134\nஅன்புமணி இராமதாசு (பாமக) : 4,68,194\nபி.எசு.மோகன் (அதிமுக) : 3,91,048\nஇரா.தாமரைச்செல்வன் (திமுக) : 1,80,297\nஇராம.சுகந்தன் (காங்.) : 15,455\nஎசு.இரசினிகாந்த்து (பகுசன் சமாசு) : 8,180\nமொத்த வாக்குகள் : 13,49,915\nபதிவான வாக்குகள் : 10,63,784\nஆர்.வனரோசா (அதிமுக) : 5,00,751\nசி.என்.அண்ணாதுர�� (திமுக) : 3,32,145\nஎதிரொலி மணியன் (பாமக) : 1,57,954\nஏ.சுப்பிரமணியன் (காங்.) : 17,854\nமொத்த வாக்குகள் : 13,68,398\nபதிவான வாக்குகள் : 10,92,515\nவே.ஏழுமலை (அதிமுக) : 5,02,721\nசிவானந்தம் (திமுக) : 2,58,877\nஏ.கே.மூர்த்தி (பாமக) : 2,53,332\nவிட்ணுபிரசாத்து (காங்.) : 27,717\nமொத்த வாக்குகள் : 13,85,157\nபதிவான வாக்குகள் : 10,64,299\nஎசு.இராசேந்திரன் (அதிமுக) : 4,82,704\nமுத்தையன் (திமுக) : 2,89,337\nஉமா சங்கர் (தேமுதிக) : 2,09,663\nஇராணி (காங்.) : 21,461\nஆனந்தன் (மார்க்சிசுட்) : 17,408\nமொத்த வாக்குகள் : 14,11,854\nபதிவான வாக்குகள் : 11,04,862\nமரு க.காமராசு (அதிமுக) : 5,33,383\nஇரா.மணிமாறன் (திமுக) : 3,09,876\nவி.பி.ஈசுவரன் (தேமுதிக) : 1,64,183\nஎசு.தேவதாசு (காங்.) : 39,677\nமுகம்மது யாசின் (ஆம் ஆத்மி) : 2,910\nமொத்த வாக்குகள் : 14,97,515\nபதிவான வாக்குகள் : 11,50,762\nவி.பன்னீர்செல்வம் (அதிமுக) : 5,56,546\nஎசு.உமாராணி (திமுக) : 2,88,936\nஎல்.கே.சுதீசு (தேமுதிக) : 2,01,265\nஆர்.மோகன் குமாரமங்கலம் (காங்கிரஸ்) : 46,477\nஇ.சதீசுகுமார் (ஆம் ஆத்மி) : 5,198\nமொத்த வாக்குகள் : 13,29,094\nபதிவான வாக்குகள் : 10,59,953\nபி.ஆர்.சுந்தரம் (அதிமுக) : 5,63,272\nசெ.காந்திசெல்வன் (திமுக) : 2,68,898\nஎசு.கே.வேல் (தேமுதிக) : 1,46,882\nசி.ஆர்.சுப்பிரமணியம் (காங்.) : 19,800 டி.எசு.செல்லகுமாரசாமி (ஆம் ஆத்மி) : 4,348\nஎசு. செல்வகுமார சின்னையன் (அதிமுக)\nமொத்த வாக்குகள் : 13,21,154\nபதிவான வாக்குகள் : 10,04,928\nஎசு.செல்வக்குமார சின்னையன் (அதிமுக) : 4,66,382\nஅ.கணேசமூர்த்தி (மதிமுக) : 2,54,758\nஎசு.பவித்ரவள்ளி (திமுக) : 2,16,360\nகே.கே.குமாரசாமி (ஆம் ஆத்மி) : 4,631\nமொத்த வாக்குகள் : 13,75,318\nபதிவான வாக்குகள் : 10,48,204\nவி.சத்தியபாமா (அதிமுக) : 4,42,778\nதினேசுகுமார் (தேமுதிக) : 2,63,463\nசெந்தில்நாதன் (திமுக) : 2,05,413\nஈ.வி.கே.எசு.இளங்கோவன் (காங்.) : 47,554\nகே.சுப்பராயன் (இ.கம்யூ) : 33,331\nஆர்.சக்கரவர்த்தி இராசகோபாலகிருட்டிணன் (ஆம் ஆத்மி) : 3,087\nமொத்த வாக்குகள் : 12,67,008\nபதிவான வாக்குகள் : 9,30,410\nஆ.இராசா (திமுக) : 3,58,760\nகாந்தி (காங்.) : 37,702\nஎம்.டி.ராணி (ஆம் ஆத்மி) : 12,525\nமொத்த வாக்குகள் : 17,19,733 பதிவான வாக்குகள் : 11,72,367\nஏ.பி.நாகராசன் (அதிமுக) : 4,31,717\nசி.பி. இராதாகிருட்டிணன் (பாஜக) : 3,89,701\nகே.கணேசுகுமார் (திமுக) : 2,17,083\nஆர்.பிரபு (காங்.) : 56,962\nபி.ஆர்.நடராஜன் (மார்க்சிசுட்) : 34,197\nபொன் சந்திரன் (ஆம் ஆத்மி) : 6,680\nமொத்த வாக்குகள் : 13,80,868\nபதிவான வாக்குகள் : 10,09,488\nசி.மகேந்திரன் (அதிமுக) : 4,17,092\nஈ.ஆர்.ஈசுவரன் (பாசக) : 2,76,119\nபொங்கலூர் பழனிச்சாமி (திமுக) : 2,51,829\nசெல்வராசு (காங்.) : 30,014\nமொத்த வாக்குகள் : 13,98,810\nபதிவான வாக்குகள் : 10,82,059\nஎம்.உதயகுமார் (அதிமுக) : 5,10,462\nகாந்திராசன் (திமுக) : 3,82,617\nகிருட்டிணமூர்த்தி (தேமுதிக) : 93,794\nஎன்.எசு.வி.சித்தன் (காங்.) : 35,632\nபாண்டி (மார்க்சிசுட்) : 19,455\nஎசு.இளஞ்செழியன் (ஆம் ஆத்மி) : 3,395\nமொத்த வாக்குகள் : 12,97,341\nபதிவான வாக்குகள் : 10,43,909\nமு.தம்பிதுரை (அதிமுக) : 5,40,722\nஎம்.சின்னசாமி (திமுக) : 3,45,475\nஎன்.எசு.கிருட்டிணன் (தேமுதிக) : 76,560\nஎஸ்.ஜோதிமணி (காங்.) : 30,459\nஆர்.வளையாபதி (ஆம் ஆத்மி) : 2,440\nமொத்த வாக்குகள் : 13,86,381\nபதிவான வாக்குகள் : 9,88,808\nப. குமார் (அதிமுக) : 4.58,478\nமு.அன்பழகன் (திமுக) : 3,08,002\nஏ.எம்.சி..விசயகுமார் (தேமுதிக) : 94,785\nசாருபாலா தொண்டைமான் (காங்.) : 51,537\nஎசு.சிரீதர் (மார்க்சிசுட்) : 17,039\nபி. இரவி (ஆம் ஆத்மி) : 4,885\nமொத்த வாக்குகள் : 12,84,269\nபதிவான வாக்குகள் : 10,27,687\nஆர்.பி.மருதைராசு (அதிமுக) : 4,62,693\nபிரபு (திமுக) : 2,49,645\nடி.ஆர்.பச்சமுத்து (பாசக) : 2,38,887\nஇராசசேகரன் (காங்.) : 31,998\nமொத்த வாக்குகள் : 12,47,644\nபதிவான வாக்குகள் : 9,81,742\nஆ.அருண்மொழித்தேவன் (அதிமுக) : 4,81,429\nகே.நந்தகோபாலகிருட்டிணன் (திமுக) : 2,78,304\nசி.ஆர்.செயசங்கர் (தேமுதிக) : 1,47,606\nகே.எசு.அழகிரி (காங்.) : 26,650\nபாலசுப்பிரமணியம் (இ.கம்யூ) : 11,122\nஏ.சி..சையது மொய்தீன் (ஆம் ஆத்மி) : 3,473\nமொத்த வாக்குகள் : 13,65,054\nபதிவான வாக்குகள் : 10,86,749\nமா.சந்திரகாசி (அதிமுக) : 4,29,536\n(விடுதலைச் சிறுத்தைகள்) : 3,01,041\nசுதா மணிரத்தினம் (பாமக) : 2,79,016\nவள்ளல் பெருமான் (காங்.) : 28,988\nமொத்த வாக்குகள் : 13,49,796\nபதிவான வாக்குகள் : 10,24,047\nஆர்.கே.பாரதிமோகன் (அதிமுக) : 5,13,494\nஐதர் அலி (மமக) : 2,36,551\nஅகோரம் (பாமக) : 1,43,932\nமணிசங்கர் (காங்.) : 58,452\nமொத்த வாக்குகள் : 12,09,925\nபதிவான வாக்குகள் : 9,39,400\nகே.கோபால் (அதிமுக) : 4,34,174\nஏ.கே.எசு.விசயன் (திமுக) : 3,28,098\nசி..பழனிச்சாமி (இ.கம்யூ.) : 90,313\nஆர்.வடிவேல் இராவணன் (பாமக) : 43,506\nசெந்தில் பாண்டியன் (காங்.) : 23,967\nமொத்த வாக்குகள் : 13,38,929\nபதிவான வாக்குகள் : 10,10,812\nகு.பரசுராமன் (அதிமுக) : 5,10,307\nடி.ஆர்.பாலு (திமுக) : 3,66,188\nகருப்பு முருகானந்தம் (பாசக) : 58,521\nதமிழ்செல்வி (மார்க்சிசுட்) : 23,215\nமொத்த வாக்குகள் : 14,10,287\nபதிவான வாக்குகள் : 10,27,058\nபி.ஆர்.செந்தில்நாதன் (அதிமுக) : 3,82,985\nதுரைராசு (திமுக) : 1,93,846\nஎச்.இராசா (பாசக) : 1,08,149\nகார்த்தி சிதம்பரம் (காங்.) : 85,435\nஎசு.கிருஷ்ணன் (இ.கம்யூ) : 15,606\nதமிழ் அரிமா (ஆம் ஆத்மி) : 1,888\n(மொத்தம் 23 சுற்றுகளில் 16-ஆம் சுற்று முடிவில்)\nமொத்த வாக்குகள் : 14,39,792\nபதிவான வாக்குகள் : 9,77.401\nஇரா.கோபாலகிருட்டிணன் (அதிமுக) : 4,53,785\nவி.வேலுச்சாமி (திமுக) : 2,54,361\nடி.சிவமுத்துகுமார் (தேமுதிக) : 1,46,751\nடி.என்.பரத் நாச்சியப்பன் (காங்.) : 32,154\nபி.விக்ரமன் (மார்க்சிசுட்) : 30,126\nமு.கமாசிசு (ஆம் ஆத்மி) : 5,378\nமொத்த வாக்குகள் : 14,33,049\nபதிவான வாக்குகள் : 10,75,087\nஇரா.பார்த்திபன் (அதிமுக) : 5,71,254\nபொன் முத்துராமலிங்கம் (திமுக) : 2,56,722\nக.அழகுசுந்தரம் (மதிமுக) : 1,34,362\nசே.எம்.ஆரூண் (காங்.) : 71,432\nசே.இராம்பிரகாசு (ஆம் ஆத்மி) : 3,213\nமொத்த வாக்குகள் : 13,46,238\nபதிவான வாக்குகள் : 10,09,114\nடி.இராதாகிருட்டிணன் (அதிமுக) : 4,06,694\nவைகோ (மதிமுக) : 2,61,143\nஇரத்தினவேலு (திமுக) : 2,41,505\nமாணிக் தாகூர் (காங்.) : 38,482\nகே.சாமுவேல் (மார்க்சிசுட்) : 20,157\nமொத்த வாக்குகள் : 14,54,678\nபதிவான வாக்குகள் : 9,98,986\nஅ.அன்வர்ராசா (அதிமுக) : 4,05,945\nமுகமது சலீல் (திமுக) : 2,86,621\nகுப்புராமு (பாசக) : 1,71,082\nதிருநாவுக்கரசர் (காங்.) : 62,160\nஉமாமகேசுவரி (மார்க்சிசுட்) : 12,312\nமொத்த வாக்குகள் : 13,08,105\nபதிவான வாக்குகள் : 9,14,630\nசெ.செயசிங்கு (அதிமுக) : 3,66,052\nசெகன் (திமுக) : 2,42,050\nசோயல் (மதிமுக) : 1,82,191\nஏ.பி.சி.வி. சண்முகம் (காங்.) : 63,080\nமோகன்ராசு (இ.கம்யூ) : 14,993\nஎம்.புட்பராயன் (ஆம் ஆத்மி) : 26,476\nமொத்த வாக்குகள் : 13,79,,727\nபதிவான வாக்குகள் : 10,15,537\nவசந்தி முருகேசன் (அதிமுக) : 4,24,586\n(புதிய தமிழகம்) : 2,62,812\nசதன் திருமலைக் குமார் (மதிமுக) : 1,90,233\nமரு. செயகுமார் (காங்.) : 58,963\nஇலிங்கம் (இ.கம்யூ) : 23,528\nமொத்த வாக்குகள் : 14,19,585\nபதிவான வாக்குகள் : 9,60,799\nகே.ஆர்.பி.பிரபாகரன் (அதிமுக) : 3,98,139\nதேவதாச சுந்தரம் (திமுக) : 2,72,040\nசிவனணைந்த பெருமாள் (தேமுதிக) : 1,27,370\nஇராமசுப்பு (காங்.) : 62,863\nஎம்.பி.சேசுராசு (ஆம் ஆத்மி) : 18,353\nமொத்த வாக்குகள் : 14,62,442\nபதிவான வாக்குகள் : 9,89,888\nபொன்.இராதாகிருட்டிணன் (பாசக) : 3,72,906\nஎச்.வசந்த்குமார் (காங்.) : 2,44,244\nடி.சாண் தங்கம் (அதிமுக) : 1,76,239\nஎப்.எம்.இராசரத்தினம் (திமுக) : 1,17,933\nஏ.வி.பெல்லார்மின் (மார்க்சிசுட்) : 35,284\nஎசு.பி.உதயகுமார் (ஆம் ஆத்மி) : 15,314\nமொத்த வாக்குகள் : 9,01,357\nபதிவான வாக்குகள் : 7,40,555\nவி.நாராயணசாமி (காங்.) : 1,94,972\nஎம்.வி.ஓமலிங்கம் (அதிமுக) : 1,32,657\nஏ.எம்.எச்.நாசிம் (திமுக) : 60,580\nஆர்.கே.ஆர்.அனந்தராமன் (பாமக) : 22,754\n- நன்றி : தினமணி\nநேரம் முற்பகல் 3:32 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் - *அகரமுதல* இலக்குவனார் திருவள்ளு��ன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. *திருக்குறளும் “**ஆற்றில் **போட்டாலும் **அளந்து **போடு” **பழமொழியும்* பழமொழிக...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\n2014 மக்களவைத் தேர்தல்: முடிவும் வெற்றி நிலவரமும்\nஅதிமுகவில் இருந்து மலைச்சாமி நீக்கம்\nதமிழைப் பயிற்று மொழியாக்கச் சட்டம் இயற்ற வேண்டும்:...\nசிட்டினி நகரில் திருக்குறள் மாநாடு\nதமிழ் ஈழம் – யாருக்குச் சொந்தம் \nஇணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை – புதுக்கோட்டை\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக.. [ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அரு��தை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.madathuveli.com/2011/06/", "date_download": "2020-01-17T19:24:03Z", "digest": "sha1:TZCTMOCIIV2IYQNJXLH46NEWIGB5C4GX", "length": 79646, "nlines": 374, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU: June 2011", "raw_content": "\nவியாழன், 30 ஜூன், 2011\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 1:40 கருத்துகள் இல்லை:\nவியாழன், 16 ஜூன், 2011\nசனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் நிகழ்ச்சியை பார்வையிட்ட 7 இலட்சம் மக்கள்\nபிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் நேற்று முன்தினம் ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் என்ற ஆவணப்படத்தை உலகெங்கிலும் இருந்து 7 இலட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசனல் 4 ஒளிபரப்பிய, இலங்கைப் படையினரால் நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட தமிழ் கைதிகள் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகள், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலங்களாக காணப்படும் காட்சிகள், வாகனங்களில் இழுத்து வரப்படும் சடலங்கள், வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் என்பன மிகவும் கொடுமையாக அமைந்திருந்தன.\nஇந்த ஆவணப்படத்தை 7 இலட்சம் பேர் நேரிடையாகவும், ஒரு இலட்சம் பேர் சனல் 4 பிளஸ் வன் அலைவரிசை மூலமும் பார்வையிட்டுள்ளர். பிரித்தானியிவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் பார்வையிட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் நிகழ்ச்சி அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.thx-tamilenn\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 3:13 கருத்துகள் இல்லை:\nசனல் 4 காணொளி குறித்து கவனம் செலுத்தும் பான் கீ மூன்\nசனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் காணொளி குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அவதானத்துடன் இருப்பதாகவும், ஆனால் அவர் அந்த காணொளியை பார்க்கவில்லை என்றும் ஐ.நா பேச்சாளர் மார்டீன் நெசர்க்கி தெரிவித்துள்ளார்.\nஆனால் இறுதிக்கட்டப் போரின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பக்கூற வேண்டும் என்பதில் பான் கீ மூன் தெளிவாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nபோர்க் குற்றம் தொடர்பாக அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கையின் இணக்கம் அல்லது பாதுகாப்புச்சபை, பொதுச்சபை மற்றும் மனிதஉரிமை அமைப்புக்களின் ஒப்புதல் கிடைக்கப்பெற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 3:12 கருத்துகள் இல்லை:\nபோராளிகளை சிங்கக்கொடிக்கு நடுவில் ஆடவைக்கும் இலங்கை அரசு\nமுள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசால் சிறைப்பிடிக்கபட்ட அப்பாவி தமிழ் இளைஞர்களை தென் இந்திய தமிழ் சினிமா பாடலுக்கு அட்டம் போட வைத்து வேடிக்கை பார்கிறது இலங்கை அரசு.\nகுறித்த பாடலுக்கான ஆடலையே இலங்கை அரசு தமது புனர்வாழ்வு செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக எடுத்துக் காட்டியுள்ளது. உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் பல கோடி கணக்கான பணத்தினை தமிழ் இளைஞர் யுவதிகளின் புனர்வாழ்வுக்கு என பெற்றுள்ள இலங்கை அரசு அதனை, தென் இலங்கையில் தமது தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறது.\nபுனர்வாழ்வு என கூறிக்கொண்டு தமது வருவாயை திரட்டுவதற்காக அப்பாவி தமிழ் இளைஞர்களை தடுத்து முகாம்களில் அடைத்து வைத்து அவர்களின் வாழ்வின் பொன்னான காலத்தை சிறைக்குள் மண்ணாக்கி பிழைப்பு நடத்துவதை இது உறுதி செய்கிறது.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 3:11 கருத்துகள் இல்லை:\nமனித உரிமை மீறல்கள் சம்பவம் குறித்த விசாரணை தொடர்பில் இலங்கைக்கே முதலிடம்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் விடயத்தில் இலங்கைக்கே முன்னுரிமை உள்ளதாக ஐ.நா. தெரிவிக்கின்றது.\nமனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தானாக முன்வந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அபிப்பிராயமாகும் என்று அவரது பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி குறிப்பிட்டுள்ளார்.\nசெனல்-04 காணொளிக்காட்சிகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவானது அதன் அறிக்கையில் சர்வதேச விசாரணைக் குழுவொன்றின் மூலம் அதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.\nஆனாலும் அவ்வாறான விசாரணைகளை மேற்கொள்வதாயின் குறைந்த பட்சம் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்படவேண்டும்.அதற்கும் அங்கத்துவ நாடுகளின் அனுமதி தேவைப்படும்.\nஅவ்வாறின்றி சர்வதேச விசாரணைக்கமிஷன் ஒன்றை அமைப்பதற்கான விடயம் நடைமுறைச்சாத்தியமற்றதாகி விடும். ஆயினும் இலங்கை தானாக முன்வந்து இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதே சிறந்தது என்று ஐ.நா. செயலாளர் நாயகம் கருதுகின்றார் என்றும் மார்ட்டின் நெசர்க்கி மேலும் தெரிவித்துள்ளார். thx-tamilwin\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 3:08 கருத்துகள் இல்லை:\n'இலங்கையின் கொலைக்களம்’ ஐ.நா சபையில் காட்சிப்படுத்தப்படவுள்ளது : இன்னர் சிற்றி பிரஸ்\nஇலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான சனல் 4வினால் வெளியிடப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்” என்ற காணொளி தொடர்பில் நாள் சென்ற நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nநேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆவணப்படம் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதில் வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் நெசர்கி, பொது செயலாளர் பான் கீ மூன் இன்னும் இந்த ஆவணப்படத்தை பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.\nஎனினும் அந்த படத்தின் உட்பொருள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக நெசர்கி தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்த பான் கீ மூன், இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற பகுதியில் ஐக்கிய நாடுகள் பணியாளர்களின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யவிருப்பதாக தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், சபையின் பணியாளர்கள் யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேறுவதையும், இரண்டு சரணடைந்த விடுதலைப் புலிகளின் ���றுப்பினர்கள் கொல்லப்பட்டமையையும், சனல் 4 ஆவணப்படம் வெளிக்காட்டி இருந்தது.\nசரணடைந்த இரண்டு தமிழீழ விடுதலைப்புலி தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக பான் கீ மூனும், ஐக்கிய நாடுகளின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரும் உறுதி அளித்திருந்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.\nபோரின் போது ஐக்கிய நாடுகள் பணியாளர்களின் நடவடிக்கைகள், பான் கீ மூன் இந்த கருத்தை வெளியிட்டு 40 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், அது தொடர்பில் இதுவரையில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதில் வழங்கிய பேச்சாளர், பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபைகளின் வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை இன்றைய தினம் மறுசீரமைக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் 21ம் திகதி பொது சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.\nஅதற்கு முன்னர் இந்த இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படம் ஐக்கிய நாடுகள் சபையில் காட்சிப்படுத்தப்படலாம் எனவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை ஐ.நா. நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கையை பான் கீ மூன் நிராகரிப்பாரா அல்லது ஏற்றுக் கொள்வாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப் படுமாக இருந்தால், அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று நெசர்கி குறிப்பி\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 3:07 கருத்துகள் இல்லை:\nஇலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா விசாரணை செய்ய வேண்டும் : அமெரிக்கா கோரிக்கை\nஇலங்கை உட்பட்ட 14 நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது\nஇலங்கை, சீனா, ஈரான், லிபியா, வடகொரியா, சூடான், சிரியா, வெனிசூலா, யேமன், ஸிம்பாப்வே, கியூபா, பெலாரஸ், பஹ்ரெய்ன், மியன்மார் ஆகிய நாடுகளிலேயே மனித உரிமைமீறல் இடம்பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.\nஅமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் Eileen Chamberlain Donahoe இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.thx-tamilwin\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 3:07 கருத்துகள் இல்லை:\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்திரேலியப் புலனாய்வு அதிகாரிகள்\nஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக்குடியேற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்திரேலியப் புலனாய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.\nஇலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் வழமைக்கு மாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே பிரஸ்தாப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிமான மூலமான சட்டவிரோத நடவடிக்கைகளைகத் தடுப்பதற்காக இலங்கை குடிவரவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவுஸ்திரேலிய அதிகாரிகளும் இணைந்து பணியாற்றுகின்றனர். அதற்காக அண்மைக்காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகளவான அவுஸ்திரேலிய அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஆட்கடத்தல்காரர்களிடம் மக்கள் சிக்கிக் கொள்வது ஆபத்தானது மட்டுமன்றி சட்டவிரோத கடத்தல்காரர்களிடம் ஏமாறும் பொதுமக்கள் பணத்தையும், உயிரையும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கும் முகம் கொடுக்கின்றனர்.\nஅத்துடன் கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான சட்டவிரோத கடல் பயணத்தின் போது நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர். அவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவுஸ்திரேலியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 3:06 கருத்துகள் இல்லை:\nஈவிகேஎஸ் வார்த்தையை அளந்து பேச வேண்டும் : திருமாவளவன்\nமுன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், கடந்த 14ம் தேதி அன்று ஈரோடு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஈரோடு ரயில் நிலையத்தில், நடைபெற்ற சேலம் கோட்ட சிறப்பு விளக்க கூட்டத்தில் பேசியபோது,\n’’காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி இல்லாவிட்டால், கூண்டோடு உள்ளே போகவேண்டிவரும் என்பதால் தான் கூட்டணி தொடரும் என்று பேசிவருகிறார் கலைஞர்.\nகாங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழலுக்கு துணை போகாது. கட்சியின் பெரிய தலைவரான கல்மாடி உழல் செய்துவிட்டதாக தெரிந்த உடனே அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டனர்.\nகூடா நட்பு உங்களுக்கு லேட்டாகத்தான் தெரிகிறது. அனால் நான் ஒரு மாதம் முன்பே சவகாச தோஷம் பற்றி பேசிவிட்டேன்’’ என்று கூறினார்.\nஇது குறித்து இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.\nசிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\n’’ஈவிகேஎஸ்.இளங்கோவன் அளவுக்கு அதிகமாகப் பேசுகிறார். அவர் வார்த்தையை அளந்து பேச வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.\nமேலும் அவர், ‘’வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி தொடரும்’’ என அவர் அறிவித்தார்.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 3:04 கருத்துகள் இல்லை:\nமுதல் கட்டமாக 25 லட்சம் கிரைண்டர் மிக்சி, மின் விசிறி\nதாலுகா அலுவலகம் மூலம் வழங்க ஏற்பாடு\nபேறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதியன்று பெண்களுக்கு மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று கவர்னர் உரையிலும் அறிவிக்கப்பட்டது.\nஇதற்கான பூர்வாங்க பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக இந்த ஆண்டு 25 லட்சம் குடும்பங்களுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. பொது விநியோக திட்டத்தில் அரிசி பெற தகுதி உடைய சுமார் 1 கோடியே 83 லட்சம் குடும்பங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை ரேஷன் கடை மூலம் வழங்க இட வசதி போதாது என்பதால் தாலுகா அலுவலகங்கள் மூலம் தாசில்தார் கண்காணிப்பில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.\nஏற்கனவே 2001-2005 ஜெயலலிதா ஆட்சியில் வெள்ள நிவாரணப் பணம் தாலுகா அலுவலகம் மூலம் தான் மக்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டது. அதே முறையை இப்போது பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nஇந்த திட்டத்துக்கு மட்டும் சுமார் 2 கோடி மிக்சி, கிரைண்டர், மின் விசிறி தேவைப்படும் என்பதால் அரசின் டெண்டரை பெற முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதால் முன்னணி நிறுவனங்கள் டெண்டரில் பங்கு பெறலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. டேபிள் டாப் வெட் கிரைண்டர், மிக்சி டெண்டர் கேட்பவர்கள் ரூ. 10 லட்சம் முன் பணம் கட்ட வேண்டும். மின் விசிறி சப்ளை செய்ய விரும்புபவர்கள் ���ூ. 5 லட்சம் முன் பணம் கட்ட வேண்டும்.\nகிரைண்டர், மிக்சி, மின் விசிறி தரம் எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதை முன்னணி நிறுவனங்களுக்கு விளக்குவதற்காக வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை கூட்டம் சென்னையில் நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு விருப்பப்பட்ட நிறுவனங்கள் ஜூலை மாதம் 11-ந்தேதி வரை டெண்டர் போட கால அவகாசம் கொடுக்கப்படும்.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 3:03 கருத்துகள் இல்லை:\nபுதன், 15 ஜூன், 2011\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 7:13 கருத்துகள் இல்லை:\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது\nசிறீலங்காவில் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுவருதாக சனல் போஃர் நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளபோதும், பிரித்தானியாவில் அகதித்தஞ்சம் கோரியவர்களில் ஒரு தொகுதியினர் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரெலிகிராஃப் பத்திரிகை தெரிவித்துள்ளது.\nசிறீலங்கா பாதுகாப்பானது அல்ல என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துவரும்போதும், பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரியவர்களில் 40 பேர் நாடுகடத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசிறீலங்காவில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.\nஆனால் தமிழர்களை நாளை (16) நாடுகடத்துவதற்கு பிரித்தானியா அரசு திட்டமிட்டுள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.thxx.telegraph\nஇடுகையிட்டது THAMIL நேரம் 23:46 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஅனுஷ்கா - நாகார்ஜூனா மகன் திருமண நிச்சயதார்த்தம்\nநடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் நாகார்ஜூனா. அவரது மகன் நாக சைதன்யாவும் நடிகையை காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.\nநடிகை அனுஷ்காவை நிஜ வாழ்க்கை ஜோடியாக்கப் போகிறார் நாக சைதன்யா. கடந்த வாரத்தில் இவருக்கும் - அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தமே நடந்து முடிந்துவிட்டதாக கிசுகிசுக்கிறார்கள்.\nஅமலா முன்னணி நடிகையாக இருக்கும் போதுதான் நாகார்ஜுனா அவரை திருமணம் செய்து கொண்டார். அதே மாதிரி அனுஷ்கா முன்னணி நடிகையாக இருக்கும் போதே அவரை நாக சைதன்யா நிச்சயதார்த்தம�� செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. thx-nakkeran\nஇடுகையிட்டது THAMIL நேரம் 23:32 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nயாழில் இளவயது கருக்கலைப்புகள் அதிகரிப்பு\nயாழ். மாவட்டத்தில் சட்டவிரோத இளவயது கருக்கலைப்புகள் அதிகரித்து வருகின்றது என்று யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இதில் பிரபல பாடசாலை மாணவிகளும் உள்ளடங்குகின்றனர் என்றும் அவர் கூறினார்.\nயாழ். மாவட்டத்தின் கலாச்சாரப் பிறழ்வும், சமூகச் சீரழிவுச் செய்பாடுகளும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும், மனச்சாட்சிக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.\nஇளம் பெண் பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன், இளவயது பெண் பிள்ளைகள் விடயத்தில் கூடிய அக்கறை எடுத்து அவர்களின் படிப்பு, பாதுகாப்பு இரண்டு விடயங்களில் பெற்றோர் கண்டிப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.saritham\nஇடுகையிட்டது THAMIL நேரம் 23:29 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஜெயலலிதாவுடன் ரஜினி தொலைபேசியில் பேச்சு\nசிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், டிஸ்சார்ஜ் ஆனார்.\nமருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும், தொடர்ச்சியான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்காக தொடர்ந்து சிங்கப்பூரிலேயே ஒரு நவீன அபார்ட்மெண்டில் தங்கியுள்ளார். இந்த அபார்ட்மெண்ட் மிகுந்த பாதுகாப்பு மற்றும் சகல வசதிகளும் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருந்து முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் 15.06.2011 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.\nஅப்போது ரஜினிகாந்த், தான் தற்போது சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் ஆகி வந்தவுடன் முதல் அமைச்சருடன் பேச முடிவு செய்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் இன்னும் ஒன்றரை மாதங்களில் இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nரஜினிகாந்தின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மகிழ்ச்சியடைந்த ஜெயலலிதா, அவர் குணமடைந்தது குறித்து மகிழ்ச்சியைத் பகிர்ந்து கொள்வதாகவும், விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.thx-saritham\nஇடுகையிட்டது THAMIL நேரம் 23:28 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபோர்க்குற்றம் தொடர்பில் அல்சீரா ஊடகவியலாளரிடம் சிக்கி தவித்த அரசின் ஆலோசகர்\nபிரித்தானியாவின் செனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆவணப் படம் போலியானது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.\nவேண்டுமென்றே பொதுமக்களை படுகொலை செய்வது போன்ற காட்சிகள் குறித்த ஆவணப்படத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஎந்தவிதமான உறுதிப்படுத்தல்களும் இன்றி குறித்த வீடியோ காட்சிகளை செனல்4 ஊடகம் வெளியிட்டுள்ளமை வருத்தமளிப்பதாக லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறான வீடியோ காட்சிகள் இலங்கை வாழ் பல்லின மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகுறிப்பிட்ட சில சர்வதேச ஊடகங்கள் வேண்டுமென்றே ஒரு சிலரைத் திருப்திபடுத்தும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு வெளியே வாழும் பிரிவினைவாத சக்திகளின் ஆதரவுடன் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇன்நிலையில் இன்று வெளியான சனல் 4 கணொளி தொடர்பில் ஊடகவியலாளரின் காரசாரமான கேள்விகளுக்கு இலங்கை மனித உரிமைகளின் செயலாளர் ராஐீவ் விஐயசிங்க விழிகள் இரண்டும் பிதுங்க தண்டு தடுமாறி பதிலளித்துள்ளார்.\nஇடுகையிட்டது THAMIL நேரம் 23:23 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம்: விமல், சம்பிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்து\nஇந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டினதும் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாமென அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.\n13வது அரசியல் அமைப்பு திருத்ததில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.\nஆயினும் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற��றும் விமல் வீரவங்ச ஆகியோரின் அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி தனது தீர்மானத்தை மாற்றிக்கொண்டதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅண்மையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்த போது இந்த அமைச்சர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலக்திற்கு சென்று சில மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் போது இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து தீர்மானங்களை எடுத்தால் ஜனாதிபதியுடன் கைகோர்த்துள்ள தேசப்பற்றுள்ள சக்திகள் விலகிச் செல்லக் கூடும் எனவும் ஜனாதிபதி தனிமைப்படுத்தப்படலாம் எனவும் கூறியுள்ளனர்.\nஇந்தியாவும் மேற்குலக நாடுகளும் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்து வரும் நிலையில் அவர்களின் அழுத்தங்களுக்கு கீழ்ப்படிந்து செயற்படுவதானது தனிப்பட்ட ரீதியில் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என கூறியுள்ள அமைச்சர்கள் எவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்கள் வந்த போதிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுத்தது போன்று இந்த சந்தர்ப்பத்திலும் தீர்க்கமான முடிவுகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துஇ 13வது அரசியல் அமைப்புத் திருத்;தத்தை அமுல்படுத்தினால், அதனால் ஏற்படப்படப் போகும் சாதக பலன்களை ஜே.வி.பி பெற்றுக்கொள்ளும் எனவும் அமைச்சர்கள் இருவரும் ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர்.thanks-tamilwin\nஇடுகையிட்டது THAMIL நேரம் 23:22 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஐ.நா. அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பதிலளிக்க வேண்டும்: பிரித்தானிய தொழிற்கட்சி\nஐ.நா அறிக்கையில் இலங்கை அரசு மீது முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கையின் அண்மைய அபிவிருத்திகள் தொடர்பாகவும், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் நவனீதம்பிள்ளை உரையாற்றியது தொடர்பாகவும் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலாளர் டக்ளஸ் அலென���சாண்டர் குறிப்பிட்டுள்ளார்.\nஇறுதிக்கட்டப் போரில் 2000 ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதத்திற்கு இடையிலான காலப்பகுதியில் அரசாங்க படைகளும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என நிபுணர்குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nமனிதஉரிமை மீறலாக அமைந்துள்ளதுடன் போர்க்குற்றத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது என்று அறிக்கையில் சில விடயங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டும். அதேவேளை அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅரசாங்கத்தின் சொந்த விசாரணை குழுவானது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது நம்பகத்தன்மை குறித்து பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இந்த ஆணைக்குழு அனைத்துலகப் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கால எல்லை நீடிக்கப்பட்டுள்ள இந்த வருடம் நவம்பருக்கு முன்னர் தனது அறிக்கையை வெளியிட வேண்டும்.\nஇந்த அறிக்கை ஐ.நா நிபுணர்குழு பரிந்துரைத்துள்ள விடயங்களை உள்ளடக்கியதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். உண்மையான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நீதி கிடைக்க வழி செய்து, போர்க்குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் டக்ளஸ் அலென்சாண்டர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது THAMIL நேரம் 23:21 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் \nபிரித்தானியாவின் நாடாளுமன்ற வளாகத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் ஒன்று நாளை வியாழக்கிழமை (யூன் 16) இடம்பெற இருப்பதாக நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம், பிரித்தானியா அரசியல் மட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நா.த.அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப���ரும் பங்கெடுக்கின்றனர்.\nதமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் - பிரித்தானியாவில் இருந்து தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுதல் தொடர்பிலான விவகாரம் மற்றும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் நா.த.அரங்சாங்கத்தின் வகிபாகம் ஆகிய விடயங்களை முன்னிறுத்தியதாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஐநா நிபுணர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவாறு, அனைத்துல நீதிவிசாரணை மற்றும் அனைத்துலக பொறிமுறை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவினையும், இதற்கான அழுத்தம் அரச மட்டத்தில் மேற்கொள்வதற்கு வேண்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது\nஇடுகையிட்டது THAMIL நேரம் 23:19 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபோர்குற்றங்கள் குறித்தான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீது சில போர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஐநா நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசு தொடர்சியாக மறுத்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறவும் விசாரணைகளுக்கு தயாரெனவும் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணிப்பாளர் றெஜி அவர்கள் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.\nவிடுதலைப்புலிகளின் பல மூத்த உறுப்பினர்கள் இறுதிகட்ட யுத்தத்தில் சாவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் எஞ்சியுள்ள மூத்த உறுப்பினர்களில் ஒருவராக றெஜி இருக்கின்றார்.\nவிடுதலைப்புலிகளின் நிலைப்பாடாக றெஜி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு தெரிவிக்கப்பட்ட இக்கூற்று சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.\nஐ.நாவின் நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை தொடர்சியாக நிராகரித்து வரும் சிறிலங்கா அரசுக்கு - விடுதலைப் புலிகளின் இந்த இராஜதந்திர நகர்வு பெரும் நெருக்கடியை சர்வதேச மட்டத்தில் தோற்றுவித்துள்ளதான இராதந்திர அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\nகுற்றம்சாட்டப்பட்டுள்ள இருதரப்பில் ஓரு தரப்பு விசாரணைகளை சந்திக்க தயார் எனும் நிலைப்பாடு - மறுதரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தை ஏற்படுத்துவது முக்கியமானதொரு சர்வதேச இராதந்திர பொறிமுறை.\nஇந்நிலையிலயே றெஜியின் இந்த நிலைப்பாட்டை நோக்கி சர்வதேச சமுகம் நகர்வதற்கு முன்னர் - றெஜியை பலவீனப்படுத்துவன் ஊடாக விடுதலைப்புலிகளின் சர்வதேச நிலைப்பாட்டடை பலவீனப்படுத்தலாம் என சிறிலங்கா அரசு செயற்படத் தொடங்கியுள்ளதாக கொழும்பில் இருந்து இயங்கி வரும் ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\nகடந்த சனிக்கிழமை கொழுப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துரைத்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல ' விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை முடக்குவதற்கு சிறிலங்கா தயாராகி வருவதாக தெரவித்துள்ளார்.\nறெஜியை பணிப்பாளராக கொண்டு வெளிநாடுகளில் இயங்கி வருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை சிதைப்பதை முதற்பொறிமுறையாக சிறிலங்கா அரசு வகுத்துள்ளது.\nஏற்கனவே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் இயங்கி வருகின்ற புனர்வாழ்வுக் கழகத்தை முடக்க வேண்டிய நிலையை சிறிலங்கா எடுத்துள்ளது.\nகுறிப்பாக வெளிநாடுகளில் தமிழர்கள் பரந்தளவில் பெருவாரியாக ஒன்றுகூடுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தமிழர் விளையாட்டு விழாவும் ஒன்றாகவுள்ளது.\nஇந்நிலையிலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் பிரான்சில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழர் விளையாட்டு விழாவை முடக்குவதற்கு சிறிலங்கா முனைந்து வருகின்றது.\nகடந்த இருவாரங்களுக்கு முன்னர் கொழும்புக்கு அவசர அவசரமாக அழைக்கப்பட்ட பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவரிடம் இதற்கான வேலைத்திட்டத்தை கையளித்துள்ள சிறிலங்காவின் சா்வதேச புலனாய்வுத்துறை - இதற்கு பக்கத்துணையாக சிறிலங்கா கைக்கூலிகளாக இருக்கின்ற சில தமிழர்களையும் இணைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாலியல் சேட்டைகள் மற்றும் நிதிமோசடி காரணமாக விடுதலைப் புலிகளினால் தண்டிக்கபட்டு வெளியேற்றபட்ட இரும்பொறை எனும் அரவிந்தன் எனும் நபரே தமிழர்களுக்கான சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஏற்கனவே இரும்பொறையின் செயற்பாடுகள் குறித்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை உள்ளக அறிக்கையில் எச்சரிக்கை செய���்பாட்டாளர்களுக்கு விடுத்திருந்தது.\nபிரான்சில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழர் விளையாட்டு விழாவை முடக்கும் சதி நடவடிக்கைகளின் தொடக்கமாகமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கே.பியின் வசமாகியிருந்தது எனும் செய்தி சமீபத்தில் திட்டமிட்டு பரப்பப்பட்டிருந்தது.\nசிறிலங்கா சர்வதேச புலனாய்வுத் துறையின் திட்டமிட்ட சதிவலைச் செய்தியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உடனடியாக மறுத்ததுடன் தெளிவான அறிக்கையூடாக மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.\nசிறிலங்கா அரசின் சதிநடவடிக்கைகளின் தொடர்சியாக விளையாட்டு விழா ஆண்டு தோறும் இடம்பெற்று வருகின்ற மைதான முன்றலை முடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.\nகுறித்த மைதானத்தை உள்ளடக்கியதான நகரசபையினைத் தொடர்பு கொண்டு கைக்கூலிகள் 'பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் சேர்க்கவே விளையாட்டு விழா இடம்பெறுவதாக' கதைஅகூறியுள்ளனர்.\nயுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலங்களில் இத்தகைய செய்பாடுகளை சிறிலங்காத் தூதரகம் முன்னெடுத்துள்ள நிலையில் தற்போது சிறிலங்காவின் கைக்கூலிகளாக தமிழர்கள் ஈடுபவது குறித்து நகரசபை ஆச்சரியம் கொண்டுள்ளது.\nஇந்தச் சதிவலை வேலைத்திட்டங்களை முடியடிக்கும் நோக்கில் நீண்டகாலமாக விடுதலைக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தமிழர் விளையாட்டு விழாவை திறம்பட நடாத்துவதற்கு தயாராகி வருவதாக பாரிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.\nபிரான்சுக்கான சிறிலங்காத் தூதுவர் தயான் ஜெயதிலக மற்றும் இரும்பொறை ஆகியோரின் கூட்டுச் சதி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உள்ளக அறிக்கை மூலம் செயற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருதாக தமிழர் அமைப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஐ.நாவின் நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை தொடர்சியாக நிராகரித்து வரும் சிறிலங்கா அரசு - விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் என அறிவித்துள்ள விடுதலைப் புலிகளின் இராஜதந்திர நிலைப்பாட்டை - அனைத்துல சமூகத்தின் சாதகமாக நோக்குவதற்கு முன்னர் - தமிழர்களை பலவீனப்படுத்த சிறிலங்காவின் செய்திட்டத்துடன் கைக்கூலிகளாக தமிழர்கள் சிலர் மாறியுள்ளமை இன்றைய அவசரமானதும் அபாயகரமானதுமான எச்சரிக்கை எனல���ம்.thanks-tamilwin\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 7:06 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் நிகழ்ச...\nசனல் 4 காணொளி குறித்து கவனம் செலுத்தும் பான் கீ ...\nபோராளிகளை சிங்கக்கொடிக்கு நடுவில் ஆடவைக்கும் இலங...\nமனித உரிமை மீறல்கள் சம்பவம் குறித்த விசாரணை தொடர்...\n'இலங்கையின் கொலைக்களம்’ ஐ.நா சபையில் காட்சிப்படுத...\nஇலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா விசாரண...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்திரேலியப் புலன...\nஈவிகேஎஸ் வார்த்தையை அளந்து பேச வேண்டும் : திருமாவ...\nமுதல் கட்டமாக 25 லட்சம் கிரைண்டர் மிக்சி, மின் வி...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்...\nஇலங்கைத் தமிழர் குறித்து மன்மோகன் சிங் - ஜெயலலிதா...\nஆயுத புரட்சிக்கு தயாராகும் கோட்டாபய\nஎமது பாசறை வழிகாட்டிகளில் ஒருவரான திரு.ந.தர்மபாலன்...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=4671", "date_download": "2020-01-17T20:20:13Z", "digest": "sha1:N2ALUCFPGQYVCPYGP7NIM544DKOXTJEU", "length": 8259, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "En Vazhi Thani Vazhi - என் வழி தனி வழி » Buy tamil book En Vazhi Thani Vazhi online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : ராமானுஜம் ஸ்ரீதர் (Ramanujam Sridhar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n ஹாய் மதன் (பாகம் 8)\nபொருளை வாங்கும்போது நேரத்தை மிச்சப்படுத்த உதவும் ஓர் எளிய வழிதான் பிராண்ட். அந்த வழியை அடைய வேண்டிய அவசியம் என்ன அதை எவ்வாறு பெற முடியும் அதை எவ்வாறு பெற முடியும் அதற்குப் பொருள் உற்பத்தியாளர், நிறுவனம் செய்ய வேண்டியது என்ன என்பதை 22 அத்தியாயங்களில் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.\nபிராண்ட் அந்தஸ்து பெற்றுள்ள பொருள்களே தரத்தில் கடும் போட்டியைச் சந்திக்கும் நிலையில், பிராண்ட் அந்தஸ்து பெறாத பொருள்களின் நிலையை நினைத்துப் பாருங்கள் என்றும் நூல் எச்சரிக்கை செய்கிறது. தொழில்முனைவோரையே நோக்கமாகக்கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் அனைவரும் படிக்க வேண்டிய நூல்\nஇந்த நூல் என் வழி தனி வழி, ராமானுஜம் ஸ்ரீதர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nநேரம் நிற்பதில்லை - Neram Nirpadhillai\nஎப்போதும் இன்புற்றிருக்க... - Eppothum Inbutrirukka..\nஎதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி) - Ethirkol (Ilaignargalai Puthisaali Aakkum Valikaati)\nசிறுதொழில் முனைவோர் சிறப்படைவது எப்படி\nவெற்றி முத்துக்கள் - Vettri Mutthugal\nநிக் வாயிச்சஸ் - Nick Vujicic\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை - Adur Gopalakrishnan-Thiraiyil Oru Vazhkai\nகண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி - Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati\nஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons\nஎன் சரித்திரம் - En Sarithiram\nகாஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள் - Kaanji Mahaaswamigalin Aravuraigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3227", "date_download": "2020-01-17T19:20:30Z", "digest": "sha1:FNTCMUIM4EPRFAHVNVSEXQE34NOIZ7GK", "length": 3912, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nசூப்பர் டூப்பர் இசை வெளியீடு\n2020 ஜீ தமிழ் விருதுகள்\nஏ.ஆர்.ரஹ்மான் தா அமைப்பு துவக்கம்\nபஞ்சராக்ஷரம் நட்சத்திரங்களுக்கான சிறப்பு காட்சி\nமுக்தா பிலிம்ஸ் 60 ஆண்டு கொண்டாட்டம்\nபேப்பர் பாய் பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம்\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nகாஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை\nகோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/2019/09/12/3000-rupees-monthly-pension-scheme-for-farmers-pm-modi-inaugurated/", "date_download": "2020-01-17T18:39:55Z", "digest": "sha1:VNFWCJ5GUQHANXVE2T3HGRYC56NP6EY3", "length": 6067, "nlines": 93, "source_domain": "kathirnews.com", "title": "விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதிய திட்டம்! பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!! - கதிர் செய்தி", "raw_content": "\nவிவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதிய திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nசிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பாஜக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது.\nஇதனைத்தொடர்ந்து, 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இது அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு “பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா இன்று, ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்தது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். விழா மேடையில் அவர் ஓய்வூதிய பயனாளிகளுக்கு, திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை வழங்கினார்.\n2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயனடையலாம். 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து, மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும். அவர்கள், 60 வயதுக்கு பிறகு, அவர்களுக்கு மாதந்தோறும் குறைந்த பட்சம் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2017/12/05/modi-governments-claim-on-timely-mgnrega-payments-false/", "date_download": "2020-01-17T18:22:46Z", "digest": "sha1:DZB6TM3XKGJUOFRROAYXPKXKPXUFJUPC", "length": 30474, "nlines": 209, "source_domain": "www.vinavu.com", "title": "தேசிய ஊரக வேலை வாய்ப்பு : சந்தி சிரிக்கும் மோடி அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊட��ம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nCAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு செய்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு : சந்தி சிரிக்கும் மோடி அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை \nதேசிய ஊரக வேலை வாய்ப்பு : சந்தி சிரிக்கும் மோடி அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை \nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (MGNREGA) கீழ் பணி புரிபவர்களுக்கு 2017 – 18 நிதியாண்டின் முதலிரண்டு காலாண்டுகளுக்கு வழங்க வேண்டிய நிதியில், வெறும் 32% ஊதியம் மட்டுமே மோடியின் அரசு வழங்கியுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகமோ (MORD) இதற்கு முரணாக 85% ஊதியம் நேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபெங்களூரில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் நாராயணன் இரண்டு ஆய்வாளர்களை இணைத்துக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தினார். ஊதியத்தை உரிய நேரத்தில் கொடுப்பதிலும், ஊதிய காலதாமதத்திற்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டிலும் MGNREGA சட்டத்திற்கு புறம்பாக மத்திய அரசு நடந்து வருவதாகவும் அந்த ஆய்வு குற்றஞ்சாட்டுகிறது.\nபத்து மாநிலங்களைச் சேர்ந்த 3,603 ஊராட்சிகளை ஆய்வு செய்ததன் மூலம் திரட்டப்பட்ட தகவல்களை டிசம்பர் 1 -ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாராயணன் வெளியிட்டார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் கூறியதற்கு மாறாக வெறும் 32 விழுக்காடு ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டுள��ளது என்று அவர் கூறினார்.\nவார வேலை முடிந்த 15 நாட்களுக்குள் பணியாளர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும் என்பதை MGNREGA சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.\n“முன்பு போலல்லாமல் [MGNREGA] வேலைத்திட்டத்தின் ஊதிய வழங்கல் முறையை இந்த அரசு மையப்படுத்தியிருக்கிறது. தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் கொடுப்பதற்கு ஒருவேளை விரும்பினாலும் கூட எந்த அதிகாரமும் மாநில அரசுக்கு இல்லை. இதற்காக தேசிய மின்னணு நிதி மேலாண்மை அமைப்பு (Ne-FMS) ஒன்றை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி வேலை வாரம் முடிந்தவுடன் தொகுதி அல்லது ஊராட்சி அளவில் பணப்பரிமாற்ற ஆணைகள் (FTO) தயார் செய்யப்பட வேண்டும்.\nஇணையத்தின் வழியாக பணப்பரிமாற்ற ஆணை மைய அரசுக்கு பின்னர் அனுப்பப்படும். மைய அரசு அதற்கு உடனடியாக இணையத்தின் மூலமாகவே ஒப்புதல் அளித்து பின்னர் பணியாளரின் வங்கிக் கணக்கு அல்லது தபால் கணக்கிற்கு இணையப் பரிமாற்றம் செய்யப்படும். இந்த அமைப்பு உண்மையில் வேலை செய்திருந்தால் ஒரு பிரச்சினையும் இருந்திருக்காது. வெறும் 32% பணம் மட்டுமே ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் செலுத்தப்பட்டிருப்பது, அது சரியாக வேலை செய்யவில்லை என்பதையே காட்டுகிறது” என்று நாராயணன் கூறினார்.\n” உரிய நேரத்தில் பணம் கொடுக்காதது பிரச்சினையின் ஒருபக்கம் மட்டுமே. ஆனால் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் சட்டத்தின் படி இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் பணப்பரிமாற்ற ஆணை தயார் செய்யப்படும் வரை மட்டுமே இழப்பீடு கணக்கில் கொள்ளப்படுகிறது. பல நேரங்களில் பணப்பரிமாற்ற ஆணை தயாரித்த பிறகும் பணம் வருவதற்கு மாதங்கள் கூட ஆகிறது. இதை இந்த அரசு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இது சட்டத்திற்கு புறம்பானது” என்கிறார்.\nஅவர்கள் ஆய்வு செய்த ஊராட்சிகளில் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத்தொகை 1.03 கோடி என்று இருந்தது. வேலை வார முடிவிற்கும் பணப்பரிமாற்ற ஆணையைத் தயாரிப்பதற்கும் இடைப்பட்ட கால தாமதத்திற்கான இழப்பீடு இது. ஆனால் அதன்பிறகு (வங்கிக் கணக்கிற்கு கிடைக்கும் வரை) ஏற்பட்ட காலதாமதத்தையும் கணக்கில் சேர்த்தால் இழப்பீட்டுத் தொகை உண்மையில் 7.52 கோடி ரூபாயாக இருந்திருக்க வேண்டும். இந்த வகையிலும் 86% குளறுபடி நடந்திருக்கிறது.\nசட்டத்தின் படி இந்திய அரசு வெறும் 0.05% இழப்பீட்டைக் கொடுத்தாலே போதுமானது. இது மிகவும் ���ொற்பமானது. எடுத்துக்காட்டாக ஒரு பணியாளருக்கு 1,000 ரூபாய் வழங்க வேண்டும் எனில் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் வெறும் 50 காசுகள் மட்டுமே இழப்பீடாக அரசு கொடுக்கும்.\nபணப்பரிமாற்ற ஆணைகள் தயாரிக்கப்பட்டும் இரண்டு மாதங்களாக 100% ஊதிய வழங்கல் நிலுவையில் இருக்கிறது. மின்னணு அமைப்பை முதலில் நடைமுறைப்படுத்திய கேரளா போன்ற மாநிலங்களுக்கு கூட கடந்த 71 நாட்களாக ஊதிய வழங்கல் நிலுவையில் இருக்கிறது. மேலும் வேறு ஆறு மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை.\n“ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் இதுவரை பணியாளர்களுக்கு குறைந்தது 3,243 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் கொடுக்கவில்லை. வரவிருக்கும் காலங்களில் இந்த அளவு அதிகரிக்கும்” என்று வேலைவாய்ப்பு உத்தரவாததிற்கான மக்கள் நடவடிக்கை – People’s Action for Employment (Guarantee) அமைப்பைச் சேர்ந்த நிக்கல் டே, பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.\nஇதே ஆய்வுக்குழு 2017, அகஸ்டு மாதம் நடத்திய மற்றொரு ஆய்வில் சரியாக நிதி ஒதுக்கப்படாதது தெரிய வந்தது. இச்செய்தி வெளிவந்த பிறகு நிதியமைச்சகத்தின் செலவுத்துறையைச் சேர்ந்த உதவி செயலாளர் மூலம் கண்துடைப்பிற்காக சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தணிக்கை அறிக்கைகளை சில மாநிலங்கள் அளிக்கவில்லை என்ற ஒற்றைக் காரணத்தை காட்டி பணம் அனுப்புவதையே மத்திய அரசு ஒட்டுமொத்தமாக தடுத்து விட்டது. “மாநில அரசுகள் அறிக்கை தரவில்லை என்பதற்காக ஏழை மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்” என்று கேட்கிறார் நிக்கல் டே.\nடெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு\nமாநில அரசுகள் கேட்ட தொகையோ 80,000 கோடி ரூபாய். ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோ வெறும் 48,000 கோடி தான். பழைய இழப்பீட்டுக் கணக்கையும் சேர்த்தால் கிராமப்புறங்களின் துயரை அகற்றுவதற்கு இந்த தொகை மிகவும் சொற்பமானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும் என்றார் சந்திப்பில் கலந்து கொண்ட பிரசாந்த் பூசன்.\n“தாமதப்படுத்தும் தந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் எங்களைப் போன்ற ஏழை மக்களை நிம்மதியாக சாகவோ அல்லது வாழவோ இந்த அரசாங்கம் விடுவதில்லை. இதைவிட கொத்தடிமைகளாக நாங்கள் இருந்திருப்பதே மேல் என்று சில நேரங்களில் நான் நினைக்கிறேன்” என்று உ.பி, சீதாபூரைச் சேர்ந்த MGNREGA பணியாளரான ராம் பேடி இச்சந்திப்பில் கூறினார்.\nதன்னுடைய பகுதிக்கு வரவேண்டிய MGNREGA -ன் நிதியானது 2013 -ம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருக்கிறது என்றும் இதனால் பெரும்பாலானோருக்கு குஜராத்திற்கு இடம் பெயர்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார், தெற்கு இராஜஸ்தானின் கோத்ராவைச் சேர்ந்த தர்மசந்த்.\n‘மீட்பர்’ மோடியின் நடவடிக்கைகள் அப்படியிருக்கின்றன. ஆனால் “நீங்கள் இங்கே சாதித்துள்ளது மிகவும் தனிச்சிறப்பானது. தேனீர் விற்பவராக இருந்து இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது வரை மாற்றம் என்பது சாத்தியம் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்” என்று ஐதராபத்தில் நடைபெற்ற உலக தொழில்முனைவோர் உச்சிமாநாட்டில் இவாங்கா ட்ரம்ப் மோடியை பாராட்டியிருந்தார். இந்த பாராட்டிற்கு செலவழிக்கப்பட்ட பணம் எப்படியும் பல கோடிகளில் இருக்கும் என்பது நமக்கு தெரியும்.\nஏழை எளிய மக்களுக்கான நிதியை அள்ளி அம்பானிக்கும், அதானிக்கும், அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தடையின்றி கொடுத்ததுதான் மோடி அரசின் சாதனை என்பது ஊரக வளர்ச்சி வேலை வாய்ப்பு திட்டத்தை பார்க்கும் போது உறுதியாகிறது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.envazhi.com/rajinis-petta-ullala-song-video/", "date_download": "2020-01-17T18:27:22Z", "digest": "sha1:GZTTGYEGHMDKPERRJZM25UDPLITYPCRG", "length": 11154, "nlines": 113, "source_domain": "www.envazhi.com", "title": "உற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு! – வீடியோ | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Featured உற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nரஜினிக்கு வயது வரம்பு கிடையாது. அவர் காலங்களையும் வயதுகளையும் வென்றவர் என்பதை நிரூபிக்கும் பாடல் வீடியோ இது.\nTAGPetta rajinikanth Super Star Ullalaa video song உல்லாலா வீடியோ பாடல் சூப்பர் ஸ்டார் பேட்ட ரஜினிகாந்த்\nPrevious Postஎன்றும் இளமை... எவர் கிரீன் ஸ்டைல்... அதான் நம்ம தலைவர் Next Postஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் Next Postஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் - தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கல��ஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/27/33129.html", "date_download": "2020-01-17T18:25:31Z", "digest": "sha1:UXNNSDA7HEYER75YOEXNWYGTYNWHTFEJ", "length": 16140, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு பிறகு அப்ரீடி ஓய்வு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\n2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு பிறகு அப்ரீடி ஓய்வு\nவெள்ளிக்கிழமை, 23 மே 2014 விளையாட்டு\nலாகூர், மே 24 - ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து நான் ஓய்வு பெறலாம் என்று பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரீடி தெரிவித்துள்ளார். ஆனால் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\n27 டெஸ்ட் போட்ட��களில் விளையாடிய அப்ரீடி 4 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற்றார். “2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் நான் உட்பட 2 அல்லது 3 மூத்த வீரர்களுக்கு முக்கியமானது, எனவே அதன் பிறகு நான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறலாம் என்றிருக்கிறேன், ஆனால் தொடர்ந்து இருபது ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுவேன். 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எனது ஆட்டத்திறனைப் பார்த்த பிறகு நான் முடிவெடுப்பேன்.\nகேப்டன்சி என்பது ஒரு வீரருக்குக் கிடைக்கும் மரியாதை. கடந்த காலத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை மறந்து விட்டேன், எனவே நான் கேப்டனாக விருப்பப்படுகிறேன். கேப்டன் பதவி எல்லா வீரர்களின் விருப்பமாகவும் உள்ளதுதான். அணியில் நீடித்திருப்பதாக நான் ஆடுவதில்லை, என்னிடம் உள்ள ஆட்டட்திறனை நாட்டுக்காக எப்பவுமே கொடுத்திருக்கிறேன்” என்று லாகூரில் செய்தியாளர்களிடம் கூறிய அப்ரீடி இந்தியாவுடனான இருதரப்பு கிரிக்கெட் தொடர் ஏற்பாடாகியுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.\nஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்த அப்ரீடி \"உலகிற்கு இந்தியா எதிர்மறையான செய்தியை அளித்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் சென்று விளையாட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்\" என்றார\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nசி.ஏ.ஏ. போன்ற அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித்ஷா\nசாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாநில அமைச்சர்களுக்கு கட்காரி வேண்டுகோள்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலை��ில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nசென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் கோலாகலம்: எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nஉக்ரைன் பிரதமர் திடீர் ராஜினாமா\nகள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்: அமெரிக்கா\nபூமிக்கு வெகு அருகில் தீவிர சூரிய புயல்கள்: ஆய்வில் தகவல்\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 424 குறைந்தது\nஎல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார்கள் : அனில் கும்ப்ளே சொல்கிறார்\nமும்பை : ஐ.சி.சி. ஆட்சி மன்றக்குழு நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்மொழிந்த நிலையில், எல்லோரும் டெஸ்ட் ...\nடோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nமும்பை : டோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளதாக ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.இந்திய ...\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nவங்காளதேச அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் விளையாட ...\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nமும்பை : மும்பை ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க ஆஸி. லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா, இந்திய ...\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nஇந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் அவரது உக்ரேனியக் கூட்டாளி நாடியா கிஷேனக் ஹோபார்ட் இன்டர்னேஷனல் ...\nசனிக்கிழமை, 18 ஜனவரி 2020\n1திருப்பத���யில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர் பரிதாப மரணம்\n2103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு...\n3உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய...\n4வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-01-17T18:13:02Z", "digest": "sha1:MUY6H4A6HPFDHKNJBZRQVMNQBDXZFMNJ", "length": 6378, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)\nஅண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 21. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. புரசைவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n2 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nதொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறுதொகு\n2016 ம. கோ. மோகன் திமுக\n2011 எஸ்.கோகுல இந்திரா அதிமுக\n2006 ஆற்காடு வீராசாமி திமுக 46.20\n2001 ஆற்காடு வீராசாமி திமுக 48.20\n1996 ஆற்காடு வீராசாமி திமுக 67.05\n1991 ஏ. செல்லகுமார் இ.தே.காங்கிரசு 57.29\n1989 க. அன்பழகன் திமுக 49.94\n1984 எஸ். எம். இராமச்சந்திரன் திமுக 52.59\n1980 மு. கருணாநிதி திமுக 48.97\n1977 மு. கருணாநிதி திமுக 50.10\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-17T20:06:19Z", "digest": "sha1:JXRPGHQTJNZB64XHWEOBTZ2YFVGUWC6J", "length": 29301, "nlines": 96, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தற்காப்புக் கலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதற்காப்புக் கலைகள் அல்லது சண்டைக் கலைகள் (Martial arts) என்பது சண்டைக்காகப் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும் செயல்முறைகளையும் குறிக்கும். பல காரணங்களுக்காக இவற்றில் பயிற்சி பெறக்கூடும் ஆயினும், இவை அனைத்தினதும் இலக்கு ஒன்றே. இந்த இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராகக் அவர்களைக் காத்துக்கொள்வது ஆகும். இவற்றைவிடச் சில தற்காப்புக் கலைகள், ஆன்மீகம், மதம் ஆகிய நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்து மதம், பௌத்தம், தாவோயியம், கன்பூசியனியம், சின்டோ போன்ற மதங்களில் இத்தகைய தொடர்புகள் உண்டு.[1] சில தற்காப்புக் கலைகளின் வடிவங்கள் அவற்றுக்கெனவே உள்ள ஆன்மீகம் சார்ந்த அல்லது ஆன்மீகம் சாராத நெறிமுறைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. பல தற்காப்புக் கலைகள் தற்காப்பு விளையாட்டு ஆகவும் பயிலப்படுவது உண்டு. வேறு சில ஒரு நடன வடிவம் போலவும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. தற்காப்புக் கலையில் ஈடுபடுபவர் தற்காப்புக் கலைஞர் எனப்படுவார்.[2]\n1 மாறுபாடுகள் மற்றும் நோக்கங்கள்\n2 தொழில்நுட்பம் சார்ந்த நோக்கில்\n7 தற்காப்புக் கலைகளின் வரலாறு\n8 மறைந்த தற்காப்பு கலைகளை புதுப்பித்தல்\n9 உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நன்மைகள்\n10 தற்காப்புக் கலைத் துறை\nதற்காப்பு கலைகளானது விதிமுறைகளைப் பொறுத்து பல்வேறு வகைகளாக கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகின்றன.\nபாரம்பரிய அல்லது வரலாற்று கலைகள்: தற்காலத்திய பாணியிலான நாட்டுப்புற மல்யுத்தம் மற்றும் நவீன கலப்பின தற்காப்பு கலைகள்\nகற்பிக்கப்படும் நுட்பங்கள்: ஆயுதம் பயன்படுத்தும் வகை, ஆயுதமற்ற வகை. (வாட்போர்த்திறம் கம்புச் சண்டை உள்ளிட்டவைகள்) எழுந்து நின்று சண்டையிடுதல் அமர்ந்திருந்து சண்டையிடுதல்\nபயன்பாடு அல்லது நோக்கம்: தற்காப்பு, போர் விளையாட்டு, நடன வடிவங��கள்,சண்டை முறை வடிவங்கள், உடற் உடற்பயிற்சிகள், தியானம் போன்றவை.\nசீன பாரம்பரிய விளைட்யாடுகள் : உள் விளையாட்டுகள் மற்றும் வெளி விளையாட்டுகள்\nஆயுதமற்ற தற்காப்புக் கலைகளானது தாக்குதல், மல்யுத்தப் பிடித்தல் போன்ற பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.இவை பெரும்பாலும் கலப்பின தற்காப்புக் கலைகள் என்று விவரிக்கப்படுகிறது\nகை குத்து வகை: குத்துச்சண்டை, விங் சுன், கராத்தே\nஉதைத்தல்: கபோய்ரா, சவாட், டைக்குவாண்டோ\nபிற தாக்குதல் வகை விளையாட்டு : முயாய் தாய், சன்ஷோ\nதூக்கி வீசுதல்: ஹட்கிடோ, யுடோ, சுமோ மற்போர், மல்யுத்தம், அய்கிடோ மூட்டுப் பிடி /கழுத்துப்பிடி / தாழ்பணிப்பிடி : யயுற்சு, பிரேசிலிய யியு-யிட்சு, சம்போ குத்து அல்லது அறைதல் தொழில்நுட்பங்கள்: யுடோ, மல்யுத்தம், அய்கிடோ\nஆயுதமேந்திய விளையாட்டுக் கலைகளை பயிற்றுவிக்கும் பாரம்பரிய தற்காப்புக் கலைகள் பெரும்பாலும் ஆயுதங்களின் பரந்த அளவிலான வகைகளை உள்ளடக்கி உள்ளன. இத்தகைய மரபுகள் எஸ்கிரிமா, சில்ட், களரிப்பயிற்று, கோபுடோ மற்றும் வரலாற்று ஐரோப்பிய தற்காப்பு கலைகள், பெரும்பாலானவை செருமானிய மறுமலர்ச்சி காலத்தியவை ஆகும். பல சீன தற்காப்பு கலைகள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆயுதக் கலைகளை கொண்டுள்ளன.\nசண்டை விளையாட்டு எனப்படுவது ஒழுக்க விதிமுறைகளுக்கு ஒழுங்கி இரு விளையாட்டு வீரர்கள் சண்டை செய்வதைக் குறிக்கும். சண்டை செயற்திறன்களை முன்னிறுத்திய விளையாட்டுக்கள் பண்டை மனித வரலாற்றில் இருந்து தொடர்ந்து இருந்து வருகின்றன. சண்டை விளையாட்டுக்களில் நேரடியாக போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபடுவர். இந்த விளையாட்டுக்களை தற்காப்புக் கலைகளில் இருந்து வேறுபடுத்தியே வகைப்படுத்துவர்.\nபல தற்காப்பு கலைகள், குறிப்பாக ஆசியாவிலிருந்து வந்த கலைகள், மருத்துவ பயிற்சிகளுக்கு பொருந்தக்கூடிய தற்காப்பு கலை துறைகளை கற்பிக்கிறார்கள். பாரம்பரிய ஆசிய தற்காப்பு கலைகளில் இது குறிப்பாகப் பரவிக்கானப்படகிறது. இது எலும்பு அமைப்பு, மூலிகை மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் பிற அம்சங்களைக் கற்பிக்கும்\nதற்காப்பு கலைகள் மதம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்புடையது. இக்கலைகளைக் கற்பிக்க துறவிகள் அல்லது கன்னியாஸ்திரிகளால் பல அமைப்புகள் நிறுவப்பட��டு அவை பரவலாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.\nஆசியா முழுவதும், தியானம் பயிற்சியின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்து-பௌத்த தத்துவத்தால் ஆதிக்கமுள்ள இந்த ஆசிய நாடுகளில், கலை என்பது ஞானத்தை அடைவதற்கு உதவியாக பயன்படுத்தப்படுகிறது.\nஜப்பானிய பாணிகள் தற்காப்பு கலைகளானது போர் அல்லாத இயல்பான குணங்களைப் பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் மஹாயான பௌத்த தத்துவத்தால் வலுவாக பாதிக்கப்படுகின்றன. இத்தத்துவங்களால் \"வெற்று மனம்\" மற்றும் \"தொடக்க மனம்\" போன்ற கருத்துகள் திரும்பத் திரும்பத் தோன்றுகின்றன. உதாரணமாக, அய்கிடோ என்ற தற்காப்புக் கலை நிறுவனர் மோரிஹேய் உசிபாவினால் சிறந்த ஆற்றல் மற்றும் சமாதானத்தை வளர்ப்பதில் வலுவான தத்துவ நம்பிக்கை போன்றவற்றைக் கொண்டுள்ளது.\nபாரம்பரியமான கொரிய தற்காப்பு கலைகள் பயிற்சியாளரின் ஆன்மீக மற்றும் தத்துவ வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. பெரும்பாலான கொரிய பாணி தற்காப்பு கலைகளான டைக்யுயோன் மற்றும் டைக்குவாண்டோ போன்றவற்றின் ஒரு பொதுவான கருத்து, பயிற்சியாளரின் \"உள்ளார்ந்த அமைதி\" மதிப்பாகும் பொருத்ததாகவும் இது தனிப்பட்ட தியானம் மற்றும் பயிற்சியின் மூலம் மட்டுமே அடையப்பட வேண்டியதாகவும் உள்ளது.\nசிஸ்டெமா என்ற உருசிய தற்காப்புக் கலையில் மூச்சு மற்றும் தளர்வு உத்திகள் கையாளப்படுகிறது. அதே போல் உருசிய மரபுவழி சிந்தனை கூறுகள் சுய மனசாட்சி மற்றும் அமைதி வளர்ப்பதற்கும் மற்றும் பல்வேறு மட்டங்களில் உடல், உளவியல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நன்மைகளை பயிற்சியாளர் பெறுகிறார்.[3]\nபல்வேறு கலாச்சாரங்களில் சில தற்காப்பு கலைகள் பல்வேறு காரணங்களுக்காக நடன வடிவிலான அமைப்புகளில் நடத்தப்படுகின்றன, போருக்குத் தயார்படுத்தப்படுதல் அல்லது போர் திறமையை சிறப்பான முறையில் காட்டுவதற்கும் தற்காப்பு கலைகள் இசை, குறிப்பாக வலுவான முரசு இசையை இணைத்து நிகழ்த்தப்படுகிறது.\nஸ்பெயினில் கி.மு 10,000 மற்றும் 6,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பண்டைய குகை ஓவியங்களில் ஒருங்கமைக் குழுக்களால் வில் மற்றும் அம்புகளைக் கொண்டு சண்டையிடுவதைப் போன்று வரையப்பட்டுள்ளது.[4][5]\n4000 ஆண்டுகளுக்கு முன்னர் சியா வம்சத்தின் போது சீன தற்காப்பு கலைகள் உருவாகின. இது மஞ்சள் பேரரசர் ஹுவாங���தி (கி.மு. 2698 ஆம் ஆண்டு) சீனாவில் ஆரம்பகட்ட தற்காப்புக் கலைகளை அறிமுகப்படுத்தினார். சீனத்தின் தலைவராவதற்கு முன்னர் இவர் மருத்துவம், வானியல் சாத்திரங்கள் மற்றும் தற்காப்புக் கலைகளில் நீண்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளிட்டுள்ளார். இவரின் முன்னிய போட்டியாளரான சீ யூ ஜியாவோ என்ற தற்காப்பு கலையை உருவாக்கினார். இதுவே நவீன சீன மல்யுத்தத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது.\nநவீன ஆசிய தற்காப்புக் கலைகளானது ஆரம்ப கால சீன மற்றும் இந்திய தற்காப்பு கலைகளின் கலப்பு ஆகும். சீன வரலாற்றின் போர் காலத்தில் (480-221 கி.மு.) போர் தத்துவத்தின் விரிவான வளர்ச்சி மற்றும் உத்திகள் வெளிப்பட்டதாக சன் சூ என்பவர் தனது போரின் கலை (The Art of War) (கி.மு. 350) என்ற நூலில் விவரிக்கிறார்.[6] 5 ஆம் நூற்றாண்டிக் முற்பகுதியில் இந்தியாவிலிருந்து புத்த மதத்தை பரப்புவதற்காக சீனத்திற்குச் சென்ற போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.[7][8][9] கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை தென் இந்தியாவில் தற்காப்புக் கலைகள் இருந்ததற்கான எழுதப்பட்ட சான்றுகள் சங்க இலக்கியங்களில் கானப்படுகின்றன.[10] சங்க காலத்தின் போர்க்கால நுட்பங்கள் களறிப்பயிற்றுக்கு முந்தைய முன்னோடிகளாக இருந்தன.[11]\nஐரோப்பாவின் ஆரம்பகால தற்காப்புக் கலை பாரம்பரியமானது பண்டைய கிரேக்கத்தைச் சாரந்து இருந்தன. குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் பாங்கிரேசன் ஆகியன பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களாக இருந்தன. ரோமர்கள் மற்போர் மைதானங்களை பொதுமக்கள் பார்வைக்காக ஏற்படுத்தினர்.\nமறைந்த தற்காப்பு கலைகளை புதுப்பித்தல்தொகு\nதென்னிந்தியாவில் தோன்றிய பல தற்காப்பு கலைகள் பிரித்தானியப் பேரரசு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன.[12] அவற்றிலிருந்து களறிப்பயிற்று மற்றும் சிலம்பம் ஆகியவை அரிதாக எஞ்சியுள்ளன. இக்கலைகள் மற்றும் பிற தற்காப்பு கலைகள் நடனத்தின் ஒரு வடிவமாக பிரித்தானிய அரசிடம் எடுத்துக்கூறப்பட்டதன் மூலமாக தப்பிப் பிழைத்தன. முக்கிய தற்காப்புக் கலைகளுள் ஒன்றான வர்மக்கலை கிட்டத்தட்ட அழிந்த நிலைக்புச் சென்று பின்னர் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.[13]\nஉடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நன்மைகள்தொகு\nதற்காப்புக்கலை பயிற்சி பெறுபவருக்கு உடல், மன, மனவெழுச்சிகள் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை விளைவிக்கும்.[14] தற்காப்பு கலைகளில் முறையான பயிற்சிகள் மூலம் ஒரு நபரின் உடல் நலன், உடற்கட்டு மேம்படுத்தப்படலாம். (வலிமை, சகிப்பு தன்மை, நெகிழ்வு, இயக்கம் ஒருங்கிணைப்பு, முதலியன) இப்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் முழு உடலையும் செயல்பாட்டில் வைத்திருப்பதோடு முழு தசை மண்டலமும் ஒருங்கிணைந்த செயல்பட தூண்டப்படுகிறது. உடல் பயிற்சிக்கு பங்களிப்பு செய்வதற்கு அப்பால், தற்காப்புக் கலை பயிற்சி மனநலத்திற்கான நன்மைகள், சுய மரியாதை, தன்னிறைவு, உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வு ஆகியவற்றுக்கு உதவுகிறது. இந்த காரணத்திற்காக, பல தற்காப்புக் கலைப் பள்ளிகள் முழுமையாக சிகிச்சை அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன, சுய பாதுகாப்பு அல்லது போர்க்காலத்தின் வரலாற்று அம்சத்தை வலியுறுத்துகின்றன.\n1970 களில் இருந்து தற்காப்புக் கலைகள் ஒரு குறிப்பிடத்தக்க தொழிற்துறையாக மாறியுள்ளன. பரந்த விளையாட்டுத் தொழிலின் (சினிமா மற்றும் விளையாட்டுத் தொலைக்காட்சி உட்பட) ஒரு துணைக்குழுவாக தற்காப்புக் கலை வளர்ந்து வருகின்றன. உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தற்காப்பு கலை வடிவங்களைப் பயன்படுத்துகின்றனர். வெப் ஜப்பான் (web Japan) (ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டது) என்ற சப்பானிய இணையதளமானது உலகளவில் 50 மில்லியன் கராத்தே பயிற்சியாளர்கள் உள்ளனர் என்று கூறுகிறது.[15] 2009 ஆம் ஆண்டைய நிலவரப்படி தென் கொரிய அரசாங்கம் 190 நாடுகளில் 70 மில்லியன் மக்கள் டைக்குவாண்டோ கலையை பயின்று வருவதாக மதிப்பிட்டுள்ளது.[16] ஐக்கிய மாகானத்திற்று அனுப்பப்பட்ட தற்காப்பு கலை தொடர்பான விளையாட்டு உபகரணங்களின் மொத்த மதிப்பு 2007 ஆம் ஆண்டில் 314 மில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கலைகளில் 6 வயதிற்க மேற்பட்ட 6.9 மில்லியன் (அமெரிக்க மக்கள் தொகையில் 2 சதவீதம்) மக்கள் ஈடுபட்டுள்ளனர்.[17]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dubaicitycompany.com/ta/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2018/", "date_download": "2020-01-17T18:52:09Z", "digest": "sha1:VVM5GOWTAS3RVZPECGHAJ2RAIZUMRNJ3", "length": 55795, "nlines": 147, "source_domain": "www.dubaicitycompany.com", "title": "புதியவர்களுக்கு துபாய் 2018 இல் வேலைகள் நம்பமுடியாத இடத்திற்கு வேலை செய்யுங்கள்", "raw_content": "\nஃப்ரெஷர்களுக்கான துபாய் 2018 இல் வேலைகள்\nDUBAI BLOG - ஐக்கிய அரபு எமிரேட் இந்தியாவில் வேலை மற்றும் வாழ்க்கை பற்றி\nஃப்ரெஷர்களுக்கான துபாய் 2018 இல் வேலைகள்\nதுபாயில் வங்கி வேலைகளைப் பெறுங்கள்\nஃப்ரெஷர்களுக்கான துபாய் 2018 இல் வேலைகள்\nதுபாய் நகரில் வேலை வாய்ப்புகள்\nநீங்கள் துபாய் நகர நிறுவனத்தை ஏன் நியமித்துக்கொள்ள முடியும்\nபுதியவர்களுக்கு துபாய் 2018 இல் வேலைகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நல்ல வேலைகளின் வெளிச்சத்தில். நல்ல ஊதியம் பெறும் முதலாளிகளைத் தேடும் எண்ணற்ற தொழில் தேடுபவர்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இதுவும் முக்கியமானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் தேடலில் முக்கிய விஷயம். பொதுவாக ஒரு விதிவிலக்கான முதலாளியைக் கண்டுபிடிப்பதாகும். மேலும் நீங்கள் ஒரு வெளிநாட்டவர் என்றால் நீங்கள் முதலாளிகள் கண்டுபிடிக்க வேண்டும் யார் உங்களுக்காக உழைக்கும் விசாவை வழங்குவார் அல்லது நீட்டிக்க வேண்டும்.\nஉண்மையில் ஒரு விஷயத்தில், உள்ளன பல தொழில் வாய்ப்புகள். ஒரு புதிய வேலை தேடுபவராக நீங்கள் துபாயில் உள்ள அனைவருக்கும் கருதப்படுவீர்கள். ஒரு அடிமை வாழ்க்கையை கண்டுபிடிப்பது நிச்சயம் இல்லை ஒரு புதிய வேலை கண்டுபிடிக்க சிறந்த வழி. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முறையான வேலைவாய்ப்பைப் பெற நீங்கள் பல உதவிக்குறிப்புகளை அறிந்து கொள்ள வேண்டும். சிறந்த வழிகளில் ஒன்று துபாய் செல்ல வழிகாட்டியைப் படியுங்கள். அல்லது எங்களில் வேலை தேடும் மற்றவர்களுடன் இணையுங்கள் WhatsApp மீது அரட்டை குழுக்கள்.\nதுபாயில் வேலை தேடுவதில் கடினமான விஷயம். நிச்சயமாக முதல் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஒரு பெற விசா செயல்முறை சரியான திசையில் இயங்குகிறது. மறுபுறம், ஒவ்வொரு வேலை தேடுபவரும் முதலில் ஒரு நேர்மறையான நபராகத் தோன்றுவார். குறிப்பாக துபாய் மற்றும் வளைகுடா பகுதியில் ஒரு புதிய வேலைக்கு. ஆனால் துரதிருஷ்டவசமாக நீண்ட கால வேலைவாய்ப்பு தேடும் பின்னர். தூண்டுதல் கதவைத் திறந்துவிட்டது, தவறான முறை வரும். சிலர் வேலையை கண்டுபிடித்து கொடுக்க முடியாது.\nதுபாய் முதலாளிகள் எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்க வேண்டும்\nஇதை மனதில் கொண்டு, நீங்கள் தொடங்க வேண்டும் குறைந்த தொழில் நிலையைத் தேடுகிறது. ஆடம்பரமான வாழ்க்கை முறையுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு புதிய வேலைக்கு பதிலாக. உங்களால் முடிந்தவரை விரைவாக ஒன்றைப் பெறுங்கள். உதாரணத்திற்கு, புதிய பார்வையாளர்களுக்கான ஹோட்டல் காலியிடங்கள் தூய்மையான அல்லது வேலைக்காரி போன்றவை. சிலர் வேலை தேடுபவர்கள் வட்டாரத்தில் கூட இருக்கலாம் மத்திய கிழக்கில் ஒரு புதிய வேலை கண்டுபிடிக்க உதவுங்கள். உங்களுக்கு உதவ போதுமான தயவான எவரையும் போல ஒரு கனவு வாழ்க்கையைக் கண்டுபிடிக்கும் நோக்கத்திற்காக. நிச்சயமாக, நீங்கள் சில கட்டங்களுடன் முன்னேற வேண்டும் நீங்கள் மத்திய கிழக்கில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு.\nதுபாய் அல்லது அபுதாபியில் இருந்து வேலைவாய்ப்பு பெற விரைவான வழி. என்று WhatsApp இல் தொடர்பு கொள்ளுதல். இந்த நாட்களில் மத்திய கிழக்கில் நீங்கள் மட்டுமே தொழில் முனைவோர் அல்ல. அதை பெற போதுமான ஸ்மார்ட் வேலை வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய அனைத்துமே கடினமாக உழைக்கின்றன, நல்ல நேரங்கள் காத்திருக்கின்றன. எப்போதும் உங்கள் சி.வி.வைச் சரிபார்த்து, முயற்சிக்கவும் துபாயில் நேர்காணல் நடக்கிறது. பேசுவது நல்லது என்று சொல்லும் ஆங்கில பழமொழி. இதை மனதில் கொண்டு விரைவான தீர்வைத் தேட முயற்சிக்கவும். மற்றும் புதிய முதலாளிகளைக் கண்டுபிடிப்பது விரைவானது உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து அதிக சேமிப்புகளைச் செலவிடாமல்.\nஇது மதிப்புக்குரியதா துபாயில் வேலைகள் புதியவர்களுக்கு 2018\nஉங்கள் அடுத்த வேலை கண்டுபிடிக்க யார் உங்களுக்கு உதவ முடியும்\nதுபாயில் பணிபுரியும் சிலர் தூக்கமில்லாத சில நிர்வாகிகளை உருவாக்கி உள்ளனர். எங்கள் வாடிக்கையாளர்களில் சிலர் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் \"இது ஒரு இல்லை துபாய் ஒரு வேலை கண்டுபிடிக்க நல்ல வழி \". இந்த விஷயம் எல்லாம் வேலை செய்யாது. ஆனால் மறுபுறத்தில், தொழில்வாழ்வில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு ஒரு கேள்வியைக் கேட்பதில்லை. நான் குறிப்பாக போதுமான அனுபவம் இருக்கிறதா \". இந்த விஷயம் எல்லாம் வேலை செய்யாது. ஆனால் மறுபுறத்தில், தொழில்வாழ்வில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு ஒரு கேள்வியைக் கேட்பதில்லை. நான் குறிப்பாக போதுமான அனுபவம் இருக்கிறதா துபாய் மற்றும் அபுதாபி வேலை வாய்ப்புகள் துபாய் மற்றும் அபுதாபி வேலை வாய்ப்புகள் எனினும், பல பணியமர்த்தல் மேலாளர்கள் தொழில் தேடுபவர்களுக்கு நிலையான பதில்களுடன் பதிலளிக்கவும். இந்த கனவு வேலைவாய்ப்பை உண்மையில் கண்டுபிடிப்பது எப்படி எனினும், பல பணியமர்த்தல் மேலாளர்கள் தொழில் தேடுபவர்களுக்கு நிலையான பதில்களுடன் பதிலளிக்கவும். இந்த கனவு வேலைவாய்ப்பை உண்மையில் கண்டுபிடிப்பது எப்படி பதில் எளிதானது அல்ல. நீங்கள் நிர்வகிக்க வேண்டிய பல புள்ளிகள் உள்ளன UAE இல் முதலாளிகள் கண்டுபிடிக்கிறார்கள்.\nஉங்கள் ஆர் உறுதிesume மற்றும் cover letter களங்கமில்லாதது.\nஉங்கள் அதிகரிப்பை அதிகரிக்கவும் துபாய் நகரில் தனிப்பட்ட பிராண்டிங்\nஎன் அனுபவம் பணியாளர்களுக்கு தேவை.\nஹிட் ஐக்கிய அரபு அமீரகத்தில் சரியான நிர்வாகிகள்.\nஉங்கள் மின்னஞ்சல் தொழில்முறைத் தோற்றத்தை உறுதிப்படுத்துகிறது\nUAE இல் முதலாளிகள் தேடுவதற்கான வழிகாட்டி\nதுபாய் நகர நிறுவனம் உருவாக்கியது புதிய வெளிநாட்டவர்களுக்கு முழுமையான வழிகாட்டி. குறிப்பாக துபாயில் வேலை தேட விரும்புவோருக்கு. இது பற்றி அல்ல ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு புதிய நிறுவனத்தைத் தேடுகிறது. 2018 மற்றும் 2019 இல் இது பணக்காரருக்கு சரியான நபரைப் பற்றியது. சரியான நபரின் விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பை வழங்கியதற்காக நீங்கள் யார் வற்புறுத்த தயாராக இருக்கிறீர்கள். உதாரணமாக, சரியான நபர் உங்களுக்கு ஒரு கொடுக்க முடியும் நிறுவனத்தின் உள்ளே வேலை வாய்ப்பு.\nசிறந்த வழி தொழில் தொடங்குவது முதலாளியைக் கண்டுபிடிப்பதாகும். நிச்சயமாக, நீங்கள் வந்த அதே நாட்டிலிருந்து. உதாரணமாக, நீங்கள் வந்திருந்தால் பாக்கிஸ்தான் மற்றும் துபாயில் ஒரு முதலாளியை தேடும். பாகிஸ்தானிய நிறுவனத்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் புத்திசாலியானது. இது உன்னுடைய ஒரு சிறந்த முதலாளியாக இருக்கலாம். இந்த வழி சரியான வழி அல்ல என்று நீங்கள் நினைக்கலாம் உங்கள் தொழிலை வளர்ப்பதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில். ஆனால் நீங்கள் வேலை வேகமாக தொடங்க வேண்டும் என்றால் நிச்சயமாக அது ஒரு வழி சிறந்த தீர்வு.\nமேலும், அபுதாபி யூஏஈ தலைநகரைக் காட்டிலும் கண்டுபிடிக்க எளிதானது. துபாய் நகரில் வேலை வாய்ப்புகள் எங்கள் வலைத்தளத்தில் காணலாம்\nதுபாயில் உள்ள வேலைகள் Freshers expats\nஎங்கள் நிறுவனம் மீண்டும் பதிவேற்றவும்\nமேலும், ஆசிய மற்றும் ஐரோப்பிய தொழில் முனைவோர் துபாயில் ஒரு வங்கித் தொழிலை தேர்வு செய்கின்றனர் மற்றும் அபுதாபி. 7 எமிரேட்ஸில் உங்கள் தொழில் விதியை சொந்தமாக்க செயல்திறன்மிக்க தொழில் தேடல் நடவடிக்கைகளை எடுப்பது உங்களுக்கு சமமாக முக்கியமானது. துபாய் சிட்டி கம்பெனி தற்போது தொழில் வேட்டைக்காரர்களுக்கு உதவுகிறது. இது உண்மையாக இருந்தாலும், ஜூனியர் முதல் மூத்த நிர்வாகிகள் வரை தேடுவதிலும் ஆட்சேர்ப்பு செய்வதிலும் எங்கள் நிறுவனம் சிறந்தது. மறுபுறம், எங்கள் குழு உதவுகிறது துபாயில் இந்தியர்களுக்கு வேலை. யுனைட்டட் அராப் எமிரேட்ஸ் முழுவதும் பல்வேறு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிலைகளை நிர்வகித்து வருவது எங்கள் நிறுவனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும்\nவளைகுடாவில் மொபைல் ஃபோன் ஆட்சேர்ப்பு\nதுபாய் நகர நிறுவனம் மிகவும் கட்டாய சாட்சியம் கொண்டது மொபைல் ஃபோன் தொழில்முறைத் தேடல் துபாய் துல்லியமாக செயல்படுகிறது. கத்தார் சிங்கப்பூருடன் சேர்ந்து மொபைல் ஆட்சேர்ப்பு வளர்ந்து வருகிறது. நிச்சயமாக, புதிய பதவிகளுக்கு பணியமர்த்துவதற்கு மொபைல் பயன்படுத்தி பொது நிர்வாகம். வேறு வழியில்லை, எங்கள் நிறுவனம் ஒவ்வொன்றிலும் உள்ள மற்றொரு முக்கிய குறிப்பு துபாயில் வேலை தேடுவது WhatsApp ஆட்சேர்ப்பு.\nபுதிய 2018 மற்றும் XX இல் நிர்வாகிகள் பணியமர்த்தல். நிச்சயமாக துபாயில் ஒரு புதிய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிலைகளை நிரப்ப வேண்டும். மறுபுறம், சந்தைப்படுத்தல் அதிகரிக்கும் போது கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் ஒரு புதிய கணக்கு மேலாண்மை நிலைகளும் கிடைக்கும். சுட்டிக்காட்ட நாங்கள் ஐடி நிர்வாகிகள் மற்றும் பொறியியல் நிபுணரைத் தேடுகிறோம். நாங்கள் சிறந்தவர்களில் ஒருவர் துபாய் துறையினருக்கு வேலை தேடித் தேடுபவர்கள். துபாயில் வேலை வாய்ப்புகள் - எங்கள் நிறுவனம் மீண்டும் பதிவேற்றம்.\nதுபாய் நகரில் வேலை தேடுபவர்கள்\nஅந்த சூழ்நிலையில், பல தொழில் தேடுபவர்கள் துபாயில் 3-5 தடவைகளுக்கு மேல் இருந்திருக்கிறார்கள். அந்த வழக்கில், பல வேலை தேடுபவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்துள்ளனர் குடும்பத்தை அழைத்து வர முயற்சி செய்யுங்கள், நிச்சயமாக அவர்கள் இந்த அற்புதமான நகரத்தில் வேலைக்காக அவர்களுடன் வாழ்ந்தார்கள். நீண்ட காலத்திற்கு அதனால்தான் இந்திய வேலை தேடுபவர்கள் மற்றும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிர்வாகிகள் யு.ஏ.ஏ க்கு வருகிறார்கள். இந்த புள்ளிகள் கொடுக்கப்பட்டிருந்தால், வேட்பாளர்கள் கூடி, குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்புமிக்கது ஆட்சேர்ப்பு முகாமைத்துவத்துடன் தொடர்பு இந்த நகரத்தில். பெரும்பாலான தொழிலாளர்கள் துபாய் நகரத்தை நேசிக்கிறார்கள். பொதுவாக துபாய் சிட்டி மற்றும் அபுதாபி பேசும் ஸ்டீராய்டுகளில் நியூயார்க் போன்றது.\nயு.ஏ.வில் நீங்கள் வேலை செய்யும் போது அதன் சாகச கட்டமைப்புடன். அவ்வப்போது நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்பதால், நீங்கள் கண்கவர் ஸ்கைலைன்கள் பார்க்க முடியும். ஒரு தொழிலைத் தேடு ஃபேஷன் துறையில். தற்போது வரை, நீங்கள் Google இல் ஒரு தொழிலைக் காணலாம் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இரவு வாழ்க்கை கிளப்களில் கூட. துபாயில் இந்த உடனடி சமகால கலை காட்சியில் தாமதம் இல்லாமல் ஆச்சரியமாக இருக்கிறது. நிச்சயமாக, நீங்கள் எளிதாக கண்டுபிடிக்க முடியும் துபாய் பகுதியைச் சுற்றியுள்ள அற்புதமான வானிலை மற்றும் கடற்கரைகள். பற்றி எதிர்மறையான மற்றும் வதந்திகள் மொபைல் வேலை தேடல்ing, துபாய் இது விரிவான தொழில் தேடலை விட அதிகமாக உள்ளது. ஆமாம், முன்புறத்தில் அபுதாபியிலும் அது உள்ளது வேட்பாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு. இந்த புள்ளிகளைப் பொறுத்தவரை, இந்த இரண்டு அற்புதமான நகரங்களும் மிகப்பெரிய வானளாவிய கட்டிடங்களைப் பெற்றுள்ளன UAE. மற்றும் நீங்கள் முடியும் கிரகத்தில் மிக பெரிய ஒன்று உங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குங்கள்.\nதுபாய் நகரில் வேலை செய்வதற்கான நம்பமுடியாத இடம் இது\nஇன்னொரு வழியையும் வைத்து, ஒரு புதுமையான வாழ்க்கை துபாயிலும் கிடைக்கிறது. இதை மனதில் கொண்டு, விற்பனையில் வேகமாக வேலை செய்ய முடிகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனைவருக்கும் கிடைக்கும் மற்றும் மிகவும் அழகாக ஆச்சரியமாக இருக்கிறது . இது ஒரு அபத்தமானது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 50 ஆண்டுகளுக்கு முன்ப��� நேர்மறையான பக்கத்தில், அங்கு எதுவும் இல்லை. இறுதி பகுப்பாய்வில், நீங்கள் இப்போது சிறந்த வேலைகளில் ஒன்றைப் பெறலாம் பூமியின் மிகப்பெரிய பெருநகரத்தில் துபாய். இது ஒரு அபத்தமானது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 50 ஆண்டுகளுக்கு முன்பு நேர்மறையான பக்கத்தில், அங்கு எதுவும் இல்லை. இறுதி பகுப்பாய்வில், நீங்கள் இப்போது சிறந்த வேலைகளில் ஒன்றைப் பெறலாம் பூமியின் மிகப்பெரிய பெருநகரத்தில் துபாய் துபாய் நகரம் பொழுதுபோக்கு தலைநகராகவும், மத்திய கிழக்கில் வெளிநாட்டினருக்கான சிறந்த இடமாகவும் அறியப்படுகிறது. மறுபுறம், துபாய் நகரம் முழு தொழில் விருப்பங்களையும் நிர்வகிக்கிறது. மற்றும் கூலி மகத்துவம் expats வேட்பாளர்களுக்கு.\nதுபாயில் உள்ள வேலைகள் Freshers expats - எங்கள் நிறுவனம் மீண்டும் பதிவேற்றம்.\nதுபாயில் நீங்கள் வேலை செய்யக்கூடிய இடங்கள்\nதுபாய் நகரம் அடையாளப்பூர்வமாக விற்பனை நிலையங்களைக் காண்பிக்கும் போட்டியாளர்களை அழைக்கிறது. சமகால அரபு கலை குறிப்பிட முடியாது அபுதாபி, நெரிசலான காபி ஷாப்ஸ் பார்டெண்டர் நிலைகளுடன் வசதியான டீஹவுஸ் பட்டியின் நிலை. கூடுதலாக, நீங்கள் ஒரு தொழிலைக் காணலாம் எமிராட்டி உணவு வகைகளுடன் சிறந்த உணவகங்களில். உண்மையில், மெட்ரோ துபாயில் வேலைகள் பெறுவது மதிப்பு. உண்மையில், துபாய் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவுகளைத் தொடங்கியது நீங்கள் எளிதாக ஒரு புதிய நிலையை கண்டுபிடிக்க முடியும். இது மற்றொரு வழி, பெரிய ஷாப்பிங் மால்கள் நகரம் முழுவதும் வேலைக்கு.\nகதவு ஸ்கை நீர் பூங்காக்களுடன் சேர்ந்து, நிச்சயமாக, கிளப்புகள் மற்றும் அதற்கேற்ப தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. அதேபோல, பாலைவனமாக UAE இல் ஆடம்பர ஹோட்டல் வேலைகள்துபாயில் நீங்கள் கண்டுபிடித்து செய்யக்கூடிய ஆயிரம் தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதே டோக்கன் மூலம், எங்கள் நிறுவனம் நன்றி தெரிவிக்க விரும்புகிறது, எமிரேட்ஸ். சிறந்த சுற்றுலா பயணிகளுக்காக மற்றும் துபாயைப் பார்வையிட வெளிநாட்டினர் சிலவற்றைச் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை செய்யும் விசாவில் வேலை தேடித் தேடி வருகிறோம்.\nவேலைவாய்ப்பு கண்டுபிடிக்க மற்றொரு நல்ல யோசனை உள்ளது வளைகுடாவில் மார்க்கெட்டிங் வேலை தேட��வதற்கு. இந்த வழி தேசியமயமாக்கலுக்கு மிகவும் பிரபலமானது. குறிப்பாக எமிரேட்ஸ் உள்ள தங்கள் சொந்த திறன்களை வளரும் தேடும் அந்த. துபாயில் உள்ள வேலைகள் Freshers க்கான எங்கள் வலைத்தளத்தில் காணலாம்\nவிடுமுறை நேரத்தில் துபாய் நகரத்திற்குச் செல்க\nதற்போது - துபாயில் தொழில் வாழ்க்கை சூடான தலைப்பில் உள்ளது. துபாயில் பிடித்த நிலைமைகளில் ஒன்று இல்லை ஒரு தொழில் தேடலுக்காக வானிலை. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இங்கேயும் அங்கேயும், நீங்கள் என்ன செய்தாலும் எப்போதும் கோடைகாலமாகும். பின்னணியில் எமிரேட்ஸ் ஒரு வெளிநாட்டினராக வருகை தர சிறந்த நேரம் தொழில், தேடல் அக்டோபர்-மார்ச் மாதங்களில். வேலை தேடல், இறுதி ஆய்வில், வெப்பநிலை போதுமானதாக இருக்கும்போது அந்த நேரத்தில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கும் உங்கள் துவைக்கும் இயந்திரத்துடன் வருகை தரும் நிறுவனங்கள்.\nதுபாயில் ஒரு அற்புதமான இடம், உண்மையில், நீங்கள் ஒரு வருடம் மட்டும் சுமார் 9 நாட்கள் மழை பெய்யும் என்று உங்களுக்குத் தெரியுமா எனினும் பின்னணியில், நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸை விடுமுறை நாட்களில் தாக்கியிருந்தால். சூரியன், கடல், மணல் ஆகியவற்றைச் சிறந்த வழி, வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலம் ஆகும். அவர்கள் துபாய் அல்லது அபுதாபி கடற்கரையில் அற்புதமான துபாய் அல்லது அபுதாபி கடற்கரையில் தினமும் உங்கள் உடலை வெல்வதற்கும்,\nஇந்த நேரத்தில் மறக்க வேண்டாம் துபாய் உள்ள வேலைகள் நல்லது ஐந்து Freshers.\nதுபாயில் WhatsApp ஆட்சேர்ப்பு குழுக்கள்\nஎங்கள் நிறுவனம், நீங்கள் கூட முடியும் பல WhatsApp குழுக்களில் சேர. விரைவில் அல்லது துபாயில் நீங்கள் பணியமர்த்தியோருடன் பேச முடியும். துபாய் நகர நிறுவனம் உதவுகிறது மத்திய கிழக்கில் ஒரு சமூகம் பெற துபாய் உள்ள வேலைகள். எனவே, துபாயில் வேலை தேடுவதை நீங்கள் கவனிக்க வேண்டும் ஆட்சேர்ப்பு கருவியாக WhatsApp. மூலம் மொபைல் போன் ஆட்சேர்ப்பு, நீங்கள் மத்திய கிழக்கில் வேலை பெற முடியும்.\nஎங்கள் நிறுவனத்துடன், 20,000 ஐ விட வேலைவாய்ப்புகள் துபாயில் வேலைகள் கிடைத்தன ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள எங்கள் வாட்ஸ்அப் குழுக்களில் சேருவதன் மூலம் மட்டுமே. 20 க்கும் மேற்பட்ட வேலை தேடல்கள் உள்ளன குழுக்கள் குறிப்பாக சர்வதேச வெளிநாட்டினருக்காக உருவாக்கப்பட்டன. நீங்கள் இற���தியாக எங்களுடன் சேர முடிவு செய்தால் துபாயில் உள்ள WhatsApp குழுக்கள் நீங்கள் அதை உடனடியாக செய்ய வேண்டும், ஏனெனில் அது மதிப்புக்குரியது. உங்கள் விண்ணப்பத்தை இடுகையிடுவதன் மூலம் மட்டுமே நீங்கள் 3 அல்லது 4 நாட்களில் வேலை பெற முடியும் மத்திய கிழக்கில் ஒரு சில ஆட்சேர்ப்பு முகவர்.\nஏன் யு.ஏ.ஏ செல்ல வேண்டும்\nதுபாயில் உள்ள வேலைகள் Freshers expats\nதுபாய், தொழில் தேடுபவர்களுக்கான முக்கிய இடம். உண்மையில், தென்னாப்பிரிக்க வேட்பாளர்கள் இப்போது துபாயில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஏனென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரம் அனைவருக்கும் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு மிக வேகமாக உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குள் ஏராளமான வேலை வழங்குநர்கள் உள்ளனர். எனவே நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால். துபாய் மற்றும் அபுதாபி நிறுவனங்கள் உங்களுக்கு வேலைக்கான சிறந்த இடம். எமிரேட்ஸ் நகரும் எப்போதும் ஒரு பெரிய ஒப்பந்தம் ஆகும். மற்ற கட்டுரைகள் என்ன சொல்கிறதோ அப்படித்தான். UAE க்கு இடமாற்றம் நேரம் மற்றும் பணம் செலவழிக்கும் செயல்முறை உள்ளது.\nஐக்கிய அரபு எமிரேட்டில், நகரம் முழுவதும் செல்வம் உள்ளது. துபாய் கூட ஒரு நாகரீக நகரம். எனவே, நீங்கள் வேண்டும் துபாயில் எப்படி உடைவது என்று எனக்குத் தெரியும் வணிக சூழலில் எப்படி செயல்பட வேண்டும். ஏனென்றால் நீங்கள் எமிரேட்ஸ் செல்லும்போது. நிச்சயமாக, நீங்கள் அங்கீகரிக்க இந்த நகரம் எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது தொழில் தேடுபவர்களுக்கு. மறுபுறம், நீங்கள் எமிரேட்ஸில் நீண்ட காலம் தங்க முடிவு செய்தால். தி வங்கி முறை ஆச்சரியமாக இருக்கிறது. அபுதாபியின் புறநகரில் தங்கியுள்ள மக்கள் அடமானம் வைத்துள்ளனர். 10 க்கும் குறைவான ஆண்டுகளில் அவர்கள் வட்டியைத் திருப்பிச் செலுத்துகிறார்கள்.\nஎமிரேட்ஸ் சிறந்த திறமையான நிர்வாகிகளுக்கான தாயகமாகும். எனவே மறுபுறம், நீங்கள் ஒரு நல்ல கல்வி மூலம் ஒரு தொழில் தேடும் என்றால் இந்த இடம் உங்களுக்காக. துபாயில் உள்ள வேலை வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வது நிச்சயம்.\nதுபாயில் உள்ள எக்ஸ்பேட் பெண்கள் தொழில்\nஎமிரேட்ஸில் உள்ள பெண்களுக்கு இப்போது சந்தை முற்றுகை. குறிப்பாக பின்வரும் ஆண்டுகளில் XX மற்றும் 2019. வளர்ந்து வரும் சந்தை புதிதாகப் பட்டப்படிப்ப�� செய்யப்பட்ட பெண்ணுக்கு இந்த இடத்தை உருவாக்குகிறது. நிச்சயமாக குடும்பங்களுக்கு அதிகம் பார்வையிடப்பட்ட இடம். இந்த நாட்களில் மேலும் பெண்கள் வேலைக்காக எமிரேட்ஸ் செல்கின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆண்கள் மட்டுமே நிர்வாகிகளாக மாறுவதற்கு முன்பு. கடந்த சில ஆண்டுகளில் இருந்து, மத்திய கிழக்கில் போக்குகள் மாறிவிட்டன. இப்போது பெண் ஓட்ட முடியும் மற்றும் சவூதி அரேபியாவில் சிறந்த நிறுவனங்களில் பணிபுரிதல்.\nநிறுவனங்கள் இப்போது அதிக வெளிநாட்டு பெண் நிர்வாகிகளை பணியமர்த்துகிறது. குறிப்பாக 2020 இல் புதிய எக்ஸ்போ திட்டம் தொடங்கப்பட்டது முதல். துபாய் இப்போது ஒரு இலக்கை கொண்டுள்ளது ஃபிலிபினோவுக்கு துபாயில் தொழில், அவர்கள் இப்போது அரசாங்க திட்டங்களை தொடங்குகின்றனர். பொதுவாக உலக மக்கள் 7 எமிரேட்ஸ் ஒரு குடியேற உதவும் பேசும்.\nமறுபுறம், நீங்கள் ஒரு பெண் வெளிநாட்டவர் என்றால். மற்றும் பார்க்க துபாயில் ஒரு கற்பித்தல் தொழிற்துறைக்கான ஆட்சேர்ப்பு நாம் ஒரு சரியான பொருத்தம்.\nஎமிரேட்ஸ் வேலை தேடுவோர் முடிவு\nஐக்கிய அரபு அமீரகத்தின் வாழ்க்கை பல இடங்களில் காணலாம். ஆடவருக்கான துபாயில் வாகன தொழில் தொழில், வரை துபாயில் வங்கி வேலைகள். விதிமுறைகள் அனைத்தும் எமிரேட்ஸில் புதிய தொழில் வேட்டைக்காரர்களுக்கு பொருந்தும். ஆனால் நீங்கள் மட்டும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக நீங்கள் மிக மோசமான நபர் அல்ல துபாய்க்கு இடம் பெயர தயாராக உள்ளது. உங்களிடம் புதியது அனைத்தும் தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் வர வாய்ப்புகள் உங்கள் வீட்டு வாசலில்\nதுபாய் நகரில் வேலை வாய்ப்பு\nஒரு வேளை கண்டுபிடிக்க விரும்பும் வேட்பாளர்களில் ஒரு சதவிகிதம் துபாய் தயாராக இருக்க வேண்டும் மற்றும் உறுதி பதிவேற்றவும் பதிவேற்றவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனத்திற்கு இங்கே. துபாய் சிட்டி கம்பெனியால் முடியும் வளைகுடாவில் வேலை பெற உங்களுக்கு உதவ.\nதுபாய் சிட்டி கம்பெனி இப்போது துபாயில் வேலைகளுக்கு நல்ல வழிகாட்டிகளை வழங்குகிறது. எங்களுக்காக ஒவ்வொரு மொழிக்கும் தகவல்களைச் சேர்க்க எங்கள் குழு முடிவு செய்தது துபாய் வெளிநாட்டினர். எனவே, இதை மனதில் கொண்டு, நீங்கள் இப்போது வழிகாட்டிகளை��் பெறலாம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உதவிக்குறிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உங்கள் சொந்த மொழியுடன்.\nவருக, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி மற்றும் எங்கள் அற்புதமான சேவைகளின் புதிய பயனராக மாறினோம்.\nஉங்களுக்கு துபாய் கம்பெனி பிடிக்குமா\nவருக, துபாய் சிட்டி நிறுவனத்திற்கு.\nநாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றவர்களுடன் நெட்வொர்க் செய்ய உங்களுக்கு உதவுகிறது மற்றும் வேலைவாய்ப்பைக் கண்டறியவும் ஐக்கிய அரபு அமீரகத்தில்.\nஎங்கள் ஒரே கேள்வி, நீங்கள் வளர எங்களுக்கு உதவுவீர்களா\nநாங்கள் மத்திய கிழக்கில் சிறந்த வெளிநாட்டினர் சமூகத்தில் ஒருவர். எங்கள் சமூக போர்டல் உதவுகிறது ஆளெடுப்பு மற்றும் பணியாளர்கள். துபாயில் உள்ள எங்கள் சேவைகள் மற்றும் பிற வேலை வலைத்தளங்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டினருக்கு நாங்கள் உதவுகிறோம்.\nஒரு கனவைக் கண்டுபிடிக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில்.\nஇந்த புள்ளிகளைக் கொடுங்கள், நீங்கள் இருந்தால் குடியேறிய மற்றும் துபாயில் ஒரு முறையான ஆட்சேர்ப்பு நிறுவனத்தைத் தேடுகிறது. எங்கள் சேவையை முயற்சிக்கவும், உங்கள் சுயவிவரத்தை பதிவு செய்யவும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சிறந்த 100 தொழில்முனைவோர் நிறுவனமாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டோம். நாங்கள் சமூக ஊடகங்களுக்குள் ஒரு சிறந்த செல்வாக்கு செலுத்துபவர்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் 30m பார்வையாளர்களை நாங்கள் நிர்வகித்துள்ளோம். மேலும், எங்கள் நோக்கம் ஜூனியர் முதல் மூத்த நிலை நிர்வாகிகள் வரை உதவுகிறது ஒரு பணியை பெறுவது மத்திய கிழக்கில்.\nநிச்சயமாக, எங்கள் நிறுவனத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் வேலைவாய்ப்பு தேடல்.\nதுபாயில் வேலை தேடுவது எப்படி\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு பெற உதவும் சில பக்கங்கள் உள்ளன\nமீண்டும் பதிவேற்றவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைவாய்ப்பு போர்டல் தளங்கள்\nஇணைக்க துபாயில் சிறந்த தேர்வாளர்கள்\nசி.வி. துபாயில் பணிபுரியும் நிறுவனங்கள்\nவிண்ணப்பிக்க துபாயில் ஆட்சேர்ப்பு முகவர்\nநாங்கள் ஆட்சேர்ப்பு செய்கிறோம் துபாய் உள்ள வேலைகள்\nதுபாயில் தொழில் WhatsApp குழு\nஇதை ஒரு முறை பார்க்கவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் ஆராய்ச்சி\nஉள் இணைப்புகள் - எங்கள் சிற��்த பக்கங்கள்\nதுபாயில் 100% நிச்சயமாக வேலை (2)\nவாட்ஸ்அப்பில் வேலைகள் குழுக்கள் (1)\nவெளிநாட்டினருக்கான துபாயில் வேலைகள் 2020 (1)\nஎளிதில் கிடைக்கக்கூடியவை. இந்தியர்களுக்கு துபாயில் ஜாப்ஸ் (1)\nலியன் டி குரூப் துபாய் (2)\nதுபாயில் புதிய கற்பித்தல் வேலைகள் (1)\nபதிப்புரிமை © Dubai Dubai City Company. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nநான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கவில்லை\n - உங்கள் வாய்ப்பைப் பெறுங்கள் துபாயில் ஒரு வேலையை வெல்லுங்கள்\nதுபாய் வேலை லாட்டரிக்கு கிட்டத்தட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது கத்தார் வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவதற்கு இரண்டு தேவைகள் மட்டுமே உள்ளன: நீங்கள் வேலைவாய்ப்பு விசாவிற்கு தகுதி பெற்றால் ஒரு சில கிளிக்குகளில் கண்டுபிடிக்க துபாய் விசா லாட்டரியைப் பயன்படுத்தவும். ஐக்கிய அரபு எமிரேட் அல்லாத எந்தவொரு வெளிநாட்டு வெளிநாட்டினருக்கும் துபாயில் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் ரெசிடென்சி விசா தேவைப்படுகிறது. எங்கள் லாட்டரி மூலம், நீங்கள் வெல்வீர்கள் துபாயில் வேலை செய்ய உங்களை அனுமதிக்கும் வதிவிட / வேலைவாய்ப்பு விசா\nதுபாயில் நீங்கள் வேலையை வென்றால், உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.\nஉங்கள் கூப்பன் குறியீடு க்கு செல்லுபடியாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/70917", "date_download": "2020-01-17T20:01:46Z", "digest": "sha1:UHSV6MRLCKQ4FN4BWLUTAPGXWHAGMPFO", "length": 36457, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "கசாக்கின் இதிகாசம்- சொற்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 5 »\nகேள்வி பதில், நாவல், மொழி\nதற்போது யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில் ஒ வி விஜயனின் மலையாள நாவலான கஸாக்குளின் இதிகாசம் (காலச் சுவடு பதிப்பகம்) படித்து முடித்தேன். அற்புதமான நாவல், மிக செறிவான மொழிபெயர்ப்பு.\nஇது பல வகைகளில் மார்குவஸ்சின் 100 years of solitude ஐ நினைவு படுத்தியது. அனால் இது அதற்கு 20 ஆண்டுகள் முன்பே எழுதப் பட்டது. எனது ரசனையில் இது 100 ஆண்டு காலத் தனிமையை விட ஒரு படிமேல் நிற்கிறது. இதில் உள்ள ரசனை, தரிசனம் குறித்த அலகுகளை (இருத்தலியல்/ பாத்திரப் படைப்பு போல) உங்களுடன் பேசியோது நீங்கள் சொன்னவற்றை மனதில் பகுத்து அடுக்கிக் கொண்டேன் , ஆனால் கொச்சை மொழி குறித்தது நீங்கள் சொன்னதை என்னால் முழுமையாக வ��ிசைப்படுத்த முடியவில்லை. போகவும் இது பொது வாசகர்களுக்கும் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதில் பெரிய உதவியாக இருக்கும்.\nஇதைப்படிக்கும் போது 7ம் உலகமும் நினைவுக்கு வந்தது, இரண்டிலும் கையாளப் பட்டிருக்கும் உரையாடல் மொழி மிக மிக கொச்சையானது , பிஸயம் (விஷயம்), கம்மூஷ்ட்டு (கம்யூனிஸ்டு) போன்ற சொற்கள். ஒரு பின்தங்கிய கிராமத்தினரோ அல்லது சமூகத்தின் கீழ் தட்டில் வசிப்பவர்களோ மலிவான மொழியை பயன்படுத்துவதை நானும் பார்த்துள்ளேன். மேலே சொன்னது போல வார்த்தைகளை உடைத்து தேய்த்து விடுவார்கள், டுவாக்கி, டமாஸ், படாஸ் என உச்சரிப்பையும் மலினப் படுத்திவிடுவார்கள் . மேலும் சாதரணமாகவே மத்தியத் தட்டு வர்கத்தினரும் பல சமயங்களில் உச்சரிப்பில் பிரக்ஞையற்று பின்தங்கி இருப்பதையும் நாம் பார்க்கலாம், டேசன், ச்சீஸ் (seize) எனப் பேசுவார்கள்.\nநமது மாநிலத்தில் பொது மொழி “தமில்”, சுட்டுப் போட்டாலும் ‘ழ’ கரம் வராது. அதுபோக ஒவ்வொரு வாக்கியத்திலும் ‘சூப்பார் /சூப்பரு’, ‘சான்சே இல்லை’ ‘மொக்கை’ வேறு. இந்த மூன்று பதங்களையும் தடை செய்துவிட்டால் தமிழர்கள் அனைவரும் ஊமைகளாகிவிடுவார்கள்.\nஇதுபோல கொச்சையான மொழியில் புழங்குபவர்களை பார்க்கும் போது அவர்களின் புரிந்துகொள்ளும் திறனும், மூளைத் திறனும் குறைந்தபட்சத்திற்கு ஒரு படி குறைவாகவே இருப்பதையும் பார்கிறேன்.\nநமக்கு காணக் கிடைக்கும் கார் விளம்பரங்களை புரிந்து கொள்ள சற்று திறன் தேவை, ஆனால் துணி துவைக்கும் சோப்பு விளம்பரத்திற்கு அது தேவை இல்லை.\nஇவைகளை வைத்துப் பார்க்கும் போது ஒருவர் கையாளும் மொழிக்கும் உச்சரிப்புக்கும் அவரது மூளைத் திறனுக்கும் தொடர்பு உண்டா\nஒருவரின் வர்க்கத்திற்கும் அவர் கையாளும் மொழிக்கும் தொடர்பு உண்டா \nகசாக்கின் இதிகாசம் முக்கியமான நாவல். உங்களுக்கு அது இன்னமும் கூட முக்கியமானது. ஏனென்றால் பாலக்காடு மாவட்டத்தில் உங்களூருக்கு அண்மையில்தான் உண்மையான கசாக் இருந்தது\nநுட்பமான அங்கதமும் கோட்டோவியங்கள் போன்ற கதாபாத்திரச் சித்தரிப்பும் ஆங்காங்கே மிளிரும் கவித்துவமும் [காலத்தில் அசைவற்ற பொருட்கள் பயணம் செய்வதன் அடையாளமே தூசி. அவனுக்குப்பின்னால் கண்னாடி வாயில்கள் ஒவ்வொன்றாக மூடிக்கொண்டன] அதை மறக்கமுடியாத அனுபவமாக ஆக்குகின்���ன.\n1984இல் நான் அதை முதல்முறையாக வாசித்தேன். பிறகு நான்கு முறை. ஒவ்வொருமுறையும் மறக்கமுடியாத அனுபவம். அவரை நான்குமுறை நேரில் சந்திக்கமுனைந்தேன். தவிர்த்துவிட்டார்.விஜயன் நித்ய சைதன்ய யதிக்கு நெருக்கமானவர். பின்னர் யதியின் மாணவன் என்ற அடையாளத்துடன் திருவனந்தபுரம் போத்தங்கோடு கருணாகர சுவாமிகளின் குருகுலத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தேன்.\n[ஓ.வி.விஜயன் கருணாகர சுவாமிகளின் மாணவர். குருசாகரம் என்ற நாவல் கருணாகர சுவாமிகளால் தூண்டுதல் அடைந்து எழுந்தப்பட்டது. விஜயன் அங்குதான் இறுதிக்காலத்தில் இருந்தார்.அவரது தங்கை ஓ.வி. உஷாவும் அவரும் அங்குதான் இருக்கிறார்கள்.]\nவிஜயன் ஒரு கேலிச்சித்திரக்காரர். அவரது எழுத்து முழுக்க அந்த இயல்பான தன்மை உண்டு. அத்துடன் நவீனத்துவ யுகத்தைச் சேர்ந்தவர். நாவலை விட சிறுகதைகளே அவருக்கு இன்னமும் இயல்பாகக் கைவந்தது. ஆரம்பகால சிறுகதைகளும் குறுநாவல்களும் அங்கத மொழியும் கேலிச்சித்திரத்தனமான கதாபாத்திரங்களும் கொண்டவை. ஒரு யுத்தத்தின் ஆரம்பம்,யுத்தத்தின் அவசானம் ஆகிய குறுநாவல்களை சிறப்பாகக் குறிப்பிடலாம்\nகசாக்கின் இதிகாசமே கூட அறுபதுகளில் தனிச்சிறுகதைகளாக முதலில் எழுதப்பட்டபின் விரிவாக்கம் செய்யப்பட்டது என்று விஜயன் என்னிடம் சொன்னார். இதை வெளியிட அன்று மாத்ருபூமியின் ஆசிரியராக இருந்த எம்.டி.வாசுதேவன் நாயர் பெருவிருப்பம் காட்டினார். விஜயனுக்கு வாசுதேவன்நாயர் இலக்கியத்தில் வழிகாட்டி\nவிஜயன் பிளவடையாத கம்யூனிஸ்டுக் கட்சியின் விசுவாசி. இ.எம்.எஸ் ஆட்சிக்கு வந்த முதல் கம்யூனிஸ்டு அரசாங்கம் அவருக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. அச்செய்தியை அறிந்தபோது சென்னையில் கல்லூரிப்பேராசிரியராக இருந்தார் .பெரும் மனக்கொந்தளிப்புடன் ரயிலில் கேரளம் திரும்பிய அனுபவத்தை, பாலக்காடு தாண்டியதும் பார்த்த முதல் கம்யூனிஸ்டுக் கொடி அவரைக் கண்ணீர் மல்கவைத்ததை எழுதியிருக்கிறார் [ஒரு குங்குமப்பொட்டின் நினைவுக்கு]\nகட்சியின் உடைவும் அதன் கொள்கைவீழ்ச்சியும் அது இந்திராகாந்தியிடம் சமரசம் செய்துகொண்டதுமெல்லாம் அவரை சோர்வுறச்செய்தன. அந்த அரசியல் சோர்வு அவரை இருத்தலியல் நோக்கிக் கொண்டுசென்றது.ஆனந்த் விஜயன் இருவருமே எம்.கோவிந்தனின் சிந்தனைகளால் பெரிதும�� ஈர்க்கப்பட்டவர்கள். கோவிந்தனிடமிருந்து தனிநபர் நோக்கை, அரசின்மை நோக்கை, நவீனக் காந்தியத்தை பெற்றுக்கொண்டார்கள் என்று சொல்லலாம்\nகசாக்கின் இதிகாசம் அவரது கேலிச்சித்திரத் திறன் புனைவில் வெளிப்பட்ட நாவல்.அல்லாப்பிச்ச மொல்லாக்க, கண்ணிமூத்தான் எல்லாருமே கதாபாத்திரங்களின் கேலிச்சித்திர வடிவங்கள்தான். அந்நாவலின் வலிமை [பலவீனமும்] அதுவே. ஆனால் அது வெற்றிபெறுவது அந்தக் கேலிச்சித்திரத்தன்மை அதிலுள்ள ஆன்மீகத்தரிசனத்துடனும் கவித்துவத்துடனும் இயல்பாக முயங்குவதனால்தான். அந்த அம்சம் அடுத்துவந்த நாவல்கள் எதிலும் நிகழவில்லை.\nகசாகின் இதிகாசம் மிகக்குறுகிய காலத்தில் எழுதப்பட்ட நாவல். ஒருவருடகாலம் அது தொடராக வந்தாலும் எழுதியது வெறும் நாற்பது நாட்களுக்குள் என்று விஜயன் சொன்னார். திருப்பி எழுதவில்லை. வாசிக்கவும் செய்யவில்லை. அச்சில் வந்தபின்னரே வாசித்து அடுத்த பதிப்புகளில் கொஞ்சம் விரிவாக்கிக்கொண்டார்\nவிஜயனை நான் சந்தித்தபோது அவர் நன்றாகத்தான் இருந்தார். ஆனால் பின்னர் பார்க்கின்சன் நோயாக மாறிய நரம்புக்கோளாறுகள் இருந்தன. கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன. சரியாகப் பேசமுடியவில்லை.அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் நித்யசைதன்ய யதி பற்றி. அவரது மனம் பேசிக்கொண்டிருக்கும்போதே உள்ளே சென்றுவிடக்கூடியது. நினைவில் நிற்கும்படி ஏதும் பேசவில்லை. அந்தச்சூழலில் அன்று சந்தடி மிக்கதாக இருந்தது\nமலையாளச்சிந்தனையில் அரசின்மைவாதத்தின் மிகச்சிறந்த குரலாக ஒலித்தவர் விஜயன். காந்தியை புதிய கோணத்தில் எனக்கு அறிமுகம் செய்தவர்- காந்தியிடமிருந்த அரசின்மைவாதத்தைத்தான் அவர் முக்கியமாகக் கருதினார். 1980களில் ஒரு ஆசிய சமாதான மாநாடு டெல்லியில் நடந்தபோது அதற்கான ஆடம்பர ஏற்பாடுகளைப்பற்றி எழுதிய விஜயன் “சமாதானத்தைப்பற்றி பேசுவதற்கென்றால் சாணிமெழுகிய தரையே போதுமே” என்று எழுதியதை நினைவுக்கூர்கிறேன்\nமூலத்தில் தமிழ் கலந்த மிக விசித்திரமான ஒரு வட்டார வழக்கை பயன்படுத்தியிருந்தார் விஜயன். “நைசாமலியாக்கும்” என்றுதான் அலி தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். “உள்ளதாக்குமா” என்ற கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது. அன்று மலையாளத்தில் விசித்திரமான ஒரு ‘அனுபூதி’யை அந்த மொழி அளித்தது.\nஇத்தகைய தனிச்சிறப்பான வட்டாரவழக்குகள் பொதுவாக புனைவுகளை நாமறியாத ஒரு மொழிப்பிராந்தியத்தில் கொண்டு சென்று நிறுத்தி ஒரு கனவுத்தன்மையை அளிக்கின்றன. அந்த மனிதர்களுக்கும் வாழ்க்கைக்கும் ஒரு வகையான உண்மைத்தன்மையை, தனித்தன்மையை உருவாக்கி கொடுக்கிறது. அந்தப்புனைகதைக்கு மட்டுமேயாக ஒரு மொழி உருவாகியிருப்பதனால் அந்நாவலே தனியாக நின்று கொண்டிருக்கிறது.\nஆனால் நல்ல எழுத்தாளனால் எழுதப்படாதபோது வட்டார வழக்கு சலிப்பூட்டும். சாதாரண எழுத்தாளன் அதன் சராசரிகளைக் கொண்டு தன் மொழிநடையை உருவாக்குவான். இதற்கு தமிழில் நிறைய உதாரணங்கள் உள்ளன. நல்ல எழுத்தாளன் அதன் தனிச்சிறப்புகளைக்கொண்டு புனைவுமொழியை உருவாக்குவான். அவனே அழகுகளை உருவாக்குபவன்.\nஅடித்தளமக்கள் மட்டுமல்ல எல்லா மக்களுக்கும் பேச்சு வழக்கு என்பது கொச்சையே . வட்டார வழக்கு போலவே சாதி சார்ந்த தனி மொழிவழக்கும் உண்டு.பிராமணர் பேசுவது அவர்களின் தனி வழக்கு. சுப்ரமணியம் சுப்புணி ஆவது பார்த்தசாரதி பாச்சா ஆவதும் நாம் காண்பதுதானே. எழுந்தருள்கிறார் என்பதை ஏள்றார் என்பார்கள் அய்யங்கார்கள்.\nபொதுவாக வட்டார வழக்கின் இயல்பு விரைந்து பேசுவதற்கான குறுக்குவழிகளை அது கண்டுபிடிக்கும் என்பதுதான். சொற்கள் மருவுவது அதனால்தான். ஒரு வழக்கு குறைந்த மக்களுக்குள் பேசிக்கொள்வதாக ஆகும்போது ஒருவகையான குழூக்குறித்தன்மை வந்துவிடுகிறது. அவர்களுக்குள்ளேயே அது பொருள்படுகிறது.\nசமீபத்தில் கரசூர் பத்மபாரதி இருபாலினத்தவரைப்பற்றி எழுதிய நூலில் [தமிழினி பதிப்பகம்] அந்த சமூகத்திற்கென்று ஒரு தனிமொழி இருப்பதை விவரித்திருந்தார். தொழில் சார்ந்த தனிமொழிகளும் உண்டு. இவையும் ஒருவகை வழக்குகள்தான்.\nபழங்காலத்தில் மக்களின் இடப்பெயர்வு மிகக்குறைவாக இருந்தமையால் நிலம் சார்ந்த வட்டாரவழக்குகள் வலிமையாக இருந்தன. ஆனால் நுணுகிப்பார்த்தால் அவற்றுக்குள்ளேயே சாதி சார்ந்த உபவழக்குகளும் இருப்பதைக் காணலாம்.\nஅன்னியச் சொற்களை தங்கள் மொழிக்கேற்ப மாற்றிக்கொள்வது வட்டார வழக்கின் இயல்பு. குமரிமாவட்டத்தில் நெடுங்காலம் ஃபோட்டோ போட்டம் என்றுதான் சொல்லப்பட்டது. ஃபோட்டோ என்பது கேள்வி போல ஒலித்ததனால். போட்டம் என்றால்தானே அது பொருள்.\nபழங்காலத்தில் எஞ்சினீர் என்ற சொல்லை இஞ்சிநீர் என்று சொல்லி வந்ததாக வை.மு.கோதைநாயகி அம்மாள் நாவல்களில் வாசிக்கிறோம்\nபேச்சுமொழியை முன்கொண்டு செல்வதில் கேலிக்கு முதன்மையான பங்கு உண்டு. மதிப்பிற்குரியவை, முறையானவை ,ஆதிக்கம் செலுத்துபவை வேண்டுமென்றே ஒலித்திரிபு செய்யப்படும்.அதற்கான தனிச்சொற்களும் கண்டடையப்படும்.\nஅத்துடன் மக்களில் மிகச்சிலரே மொழி குறித்த பிரக்ஞை உடையவர்கள். பாடுவதுபோல வரைவதுபோல அது ஒரு தனித்திறன். அவர்கள் சொற்களை பிரக்ஞை பூர்வமாகக் கையாள்கிறார்கள். பகடிக்காக வளைக்கிறார்கள். விசித்திரமாகப் பயன்படுத்திச் சிரிக்க வைக்கிறார்கள். புதிய சொல்லாட்சிகளை உருவாக்குகிறார்கள். சொல்லிணைவுகள் மூலம் புதிய மொழிவெளிப்பாடுகளை கண்டடைகிறார்கள்\nபடித்தவர்களிலும் படிக்காதவர்களிலும் உயர்குடியினரிலும் அடித்தள மக்களிலும் இவர்களின் சதவீதம் சமம் என்றே நினைக்கிறேன். மற்றவர்கள் பழகிய சொற்களை அப்படியே கையாண்டு பேசுவார்கள்.\nஅடித்தள மக்களில் அவ்வாறு பல சொற்கள் மாறாமல் அதே உச்சரிப்புக்குறையுடன் அதே பொருளுடன் புழங்குகின்றன. ஆனால் உயர்குடிகளிலும் அதேதான். சான்ஸே இல்ல, அட் எண்ட் ஆஃப் த டே போன்ற சொற்களை சகட்டுமேனிக்கு பயன்படுத்துபவர்களையே நான் அதிகமும் கண்டிருக்கிறேன்\nஉயர்குடிக்கொச்சை என்பது ஆங்கிலக்கலப்பு கொண்டது. அடித்தளக் கொச்சை என்பது வட்டாரத்தன்மை கொண்டது, இந்த வேறுபாட்டை மட்டுமே நான் காண்கிறேன்\nஅத்துடன் எனக்கு ஒரு அந்தரங்கமான புரிதல் உண்டு. வட்டாரக் கொச்சைகளை உருவாக்குவதில் குழந்தைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பது என் எண்ணம். அவர்கள் பேசும்போது இயல்பாக மொழியைச் சிதைக்கிறார்கள். அந்த வசீகரம் காரணமாக அச்சொற்கள் பொதுமொழியில் நிலைத்துவிடுகின்றன.\nஏழாம் உலகத்தில் மொழியை கையாள்வதன் பல வடிவங்கள் வருகின்றன. குய்யன் காதில் ஒரு சொல் விழுந்தால் அவன் சாத்தியமான எல்லா இடங்களிலும் அதைப்போடுகிறான். உதாரணம் நிரபராதி என்ற சொல்லை அவர் பயன்படுத்தும் விதம்.\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆ��ோக்கிய நிகேதனம்’\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nTags: அடித்தளக் கொச்சை, உயர்குடிக்கொச்சை, ஒ வி விஜயன், கஸாக்குளின் இதிகாசம், மொழிபெயர்ப்பு, யூமா வாசுகி, வட்டார வழக்கு\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\nகாந்தியும் தலித் அரசியலும் - 7\nகடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு\nவெள்ளையானை - இந்திரா பார்த்தசாரதி\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/71330", "date_download": "2020-01-17T19:45:59Z", "digest": "sha1:42IZIPZTQJAX6XBWEXU5N6GBGDDKZ26H", "length": 12607, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "இயல்-கடிதங்கள்", "raw_content": "\n« சூரியதிசைப் பயணம் – 13\nதினமும் தங்கள் இணைய தளத்தில் பதிவுகளைப் படித்துவிட்டே வேலையைத் துவங்கும் எனக்கு, தாங்கள் “இயல்” விருது பெற்றமைக்கான வாழ்த்துக் கடிதத்தை இவ்வளவு தாமதமாக எழுதுவது வெட்கமளிக்கிறது. விடுமுறை தினமான இன்று கூட இதை எழுதாவிட்டால், மேலும் தாமதமாகிவிடுமோ என்ற பயத்தால் அவசரமாக எழுதுகிறேன். உண்மையில், விருதுகளையெல்லாம் தாண்டி நிற்கும் உங்களுக்கு இந்த விருதால் கிடைக்கக் கூடியது ஏதுமில்லை. இருப்பினும் , இயல் விருது தன்னைத்தானே கௌரவித்துக் கொண்டுள்ளது என்று சம்பிரதாயமாகச் சொன்னாலும், என்னைப் போன்ற உங்கள் வாசகர்களுக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nகடந்த முறை நீங்கள் சிங்கப்பூர் வந்தபோது பேசியது இன்னும் பசுமையாய் மனதுக்குள் இருக்கிறது. திருக்குறள் பற்றியும், இந்திய பண்பாட்டைப் பற்றியும் எளிய அறிமுகம் தந்து பேசியது என்றென்றும் நினைவில் இருக்கும். வெண்முரசு-விற்கு பின் திருக்குறள் உரையையும் தாங்கள் எழுதத் தொடங்கலாம் (தினம் ஒரு குறள் விளக்கம் ) என்பதே ஒரு எளிய வாசகனாக என்னுடைய எண்ணம்.\nதங்கள் கடிதத்திற்குப் பின், மீண்டும் தீவிரமாக எழுதத் துவங்கியிருக்கிறேன். சிறுகதை என்றால் என்ன என்பது எனக்கு ஓரளவிற்கு பிடிபட்டிருக்கிறது. கூகிள் தமிழ் மென்பொருளில் எழுதுவதுதான் சற்று சிரமமாய் இருக்கிறது. பின்பொரு முறை, என் கதைகளை அனுப்பி வைக்கிறேன். தற்போது, தங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ள தயக்கமாய் இருக்கிறது.\nஜூனில் கனடா செல்கிறேன். ஒரு நல்ல பயணத்துக்கான எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறேன்\n வணக்கம். இயல் விருது பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். முன்பெல்லாம் எனக்கு செ.யோகநா��ன்,பிரபஞ்சன் இருவரையும் மிகப்பிடிக்கும்.இப்போ உங்களையும் அ .முத்துலிங்கம் அவர்களையும் பிடிக்கிறது. மேற்கண்ட நால்வரையும் எனக்கு ஏன் பிடிக்கவேண்டும்-பால் வரைந்து அமைத்தது,அவ்வளவுதான் சொல்வேன்-பால் வரைந்து அமைத்தது,அவ்வளவுதான் சொல்வேன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 16\n1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா\nபின் தொடரும் நிழலின் குரல் மறுபதிப்பு\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/03/03160347/1230529/Battle-Visor-Helps-prevent-road-accidents-during-Summer.vpf", "date_download": "2020-01-17T19:33:56Z", "digest": "sha1:ZFK7CR75NLJGD3GEPBDFVIQN7QZYNRXG", "length": 14532, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாலையை தெளிவாக காட்டும் கண்ணாடி வைசார் || Battle Visor Helps prevent road accidents during Summer", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசாலையை தெளிவாக காட்டும் கண்ணாடி வைசார்\nகோடை காலத்தில் கார் பயணங்களின் போது ஏற்படும் சாலை விபத்துக்களை தவிர்க்க உதவும் கண்ணாடி வைசார் பற்றி தொடர்ந்து பார்ப்போம். #BattleVisor\nகோடை காலத்தில் கார் பயணங்களின் போது ஏற்படும் சாலை விபத்துக்களை தவிர்க்க உதவும் கண்ணாடி வைசார் பற்றி தொடர்ந்து பார்ப்போம். #BattleVisor\nவெயில் நேரத்தில் காரில் செல்லும் போது வெளிச்சம் கண்களை கூசுவதால் சாலையை சரியாக பார்க்க முடியாது. இதனால் விபத்து நேர்வதற்கும் வாய்ப்புள்ளது. அட்டாமிக் பீம் என்னும் நிறுவனம் பேட்டில் வைசார் (BATTLE VISOR) என்னும் ஒரு கண்ணாடியை தயாரித்துள்ளது.\nஇதனை எந்த மாடல் காரிலும் பொருத்திக் கொள்ளலாம். ஓட்டை போடத் தேவையின்றி இதன் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘கிளிப்’கள் மூலம் ஓட்டுனருக்கு முன்புறம் இருக்கும் கார் கண்ணாடியில் வைத்துக் கொண்டால் சாலையை தெளிவாக காட்டும்.\nவழக்கமாக இது போன்ற கண்ணாடிகள் சில அடி தூரம் வரை மட்டுமே காட்டும். ஆனால் பேட்டில் வைசார் சாலையை முழுவதுமாக காட்டும். எதிரே வரும் வாகனத்தின் வெளிச்சம் நம் கண்களை தாக்காமல் இது பாதுகாக்கிறது. இத்துடன் இணைப்பாக சன்ஸ்பாட் பிளாக்கர் என்னும் சிறிய கண்ணாடியும் கிடைக்கிறது.\nஇது சூரிய வெளிச்சம் கண்களை கூசாமல் இருப்பதற்கு உதவுகிறது. ஆனால் இந்த கண்ணாடியைக் கொண்டு நேரடியாக சூரிய வெளிச்சத்தை பார்ப்பது நல்லதல்ல. அமெரிக்க தயாரிப்பான இது தரமான பொருட்களை கொண்டு உருவாக்கப்படுவதால் தினசரி உபயோகித்தாலும் கீறல்கள் இன்றி நீண்ட ஆயுலுடன் உழைக்கும்.\nகார் ��யணங்களின் போது சூரிய வெளிச்சம் மூலம் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் கண்ணாடி வைசார் விலை அமெரிக்காவில் 19.90 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.1,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆடி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. கார் பிரீமியம் விலையில் அறிமுகம்\nஎம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் ஆக்டிவா 6ஜி அறிமுகம்\nஎலெக்ட்ரிக் கார்களுக்கென புதிய பிராண்டை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\nகாம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/10/16082630/1266231/Exercise-is-essential-in-preventing-disease.vpf", "date_download": "2020-01-17T19:16:42Z", "digest": "sha1:EH3VSWOREYLEOCFBZMDPPFDLVCZSWBM3", "length": 17186, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இளமையிலேயே கொடிய நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம் || Exercise is essential in preventing disease", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇளமையிலேயே கொடிய நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம்\nபதிவு: அக்டோபர் 16, 2019 08:26 IST\nஇளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் நோய்கள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.\nஇளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் நோய்கள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.\nநலமான வாழ்க்கையை விரும்புவதாக இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவே முடியாது. இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் இதய நோய், சர்க்கரை நோய், உயர் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், கான்சர், எலும்புகளை பலமிழக்க செய்யும் ஆஸ்டியோ பொரோஸிஸ் போன்ற கொடிய நோய்களை வேரறுப்பதில் தினமும் உடற்பயிற்சி செய்வதை தவிர வேறு எந்த மாற்று வழியும் இல்லை. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் தசைகளை வலிமையுறச்செய்யவும் மன அழுத்தம் எரிச்சல் போன்றவற்றை துரத்தி மன அமைதி மற்றும் நல்ல தூக்கம் தருவதற்கும் உடற்பயிற்சி அவசியம்.\nஇன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை பலரும் உடற்பயிற்சியை அலட்சியப்படுத்தி உடல் நலம் கெட்டபின் தான் அதன் தேவையை உணர்கிறார்கள். பலரும் ஒருமுறை இதய நோய் அல்லது நீரிழிவு தாக்கியபின் தான் உடற்பயிற்சியை தொடங்குகிறார்கள்.\nஉடற்பயிற்சி செய்வதற்கு தேவையான சக்தி என்னிடம் இல்லை என்று சொல்பவர்களுக்கு தெரியாத ஒன்று. எளிய உடற்பயிற்சிகளை அவர்கள் முதலில் செய்யத் தொடங்கினால் விரைவில் அவர்கள் உடல் வலிமையுறுவதை உணர முடியும். உடற்பயிற்சி செய்ய விலையுயர்ந்த கருவிகளோ, உடற்பயிற்சி மையங்களோ தேவையில்லை. எளிய பயிற்சிகள் எத்தனையோ உள்ளது. நீங்கள் முழுமனதுடன் ஈடுபடுவது ஒன்று தான் தேவை.\nசுறுசுறுப்பாக நடத்தல். நீச்சல், சைக்கிளோட்டுதல், நடனப் பயிற்சிகள் நுரையீரல் மற்றும் இதயத்தசைகளை வலுவடையச் செய்கிறது. இதயத்துடிப்பை சிறிது நேரத்திற்கு அதிகரித்து அதிக பிராண வாயு இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.\nஇதுவரை நீங்கள் உடற்பயிற்சி ஏதும் செய்யாதவராயிருந்தால் முதல் நாள் ஐந்து நிமிடங்கள் செய்தால் போதும். அதன்பிறகு நீங்களே வலிமையடைவீர்கள். அடுத்துவரும் நாட்கள் சிறிது சிறிதாக பயிற்சி நேரத்தை அரை மணி முதல் ஒரும��ி நேரம் வரை அதிகரிக்கவும் இப்படி வாரம் ஐந்து நாட்கள் செய்தால் போதும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.\nஅதிகாலையில், வெறும் வயிற்றில் தான் எளிய பயிற்சிகளை செய்ய வேண்டும். ஏனெனில் காலையில் தான் அதிக கலோரிகள் தொடர்ந்து எரிக்க முடியும். இதனால் கொழுப்பு விரைவில் கரையும்.\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nகல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nசைனஸ் பிரச்சனையை தீர்க்கும் பிரிதிவி முத்திரை\nகல்லீரலின் பாதுகாப்பு கவசம் யோகமுத்ரா\nசளி பிரச்சனையை குறைக்க உதவும் பிராணாயாமங்கள்\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nகுழந்தைகள் உயரமாக வளர சில உடற்பயிற்சிகள்\nகைகளில் உள்ள அதிகப்படியாக தசையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nஅழகான தொடைக்கு வீட்டிலேயே இருக்கு உடற்பயிற்சி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88?page=7", "date_download": "2020-01-17T20:21:04Z", "digest": "sha1:SQ3R376CVNJOTQTTI2UJGJ4HECMDV55C", "length": 10486, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தம்புள்ளை | Virakesari.lk", "raw_content": "\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nகர்ப்பிணிப்பெண் உட்பட ஏழு பேர் சடலமாக மீட்பு- பனாமில் பேயோட்டுபவர்களின் அட்டகாசம்\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அண்டிய சுற்றுச் சூழல், மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nதுடிப்புடைய தலைமைத்துவமும் புதிய அணியொன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியம் - நளின் பண்டார\nஇடைக்கால அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு கிடையாது - எஸ். பி. திஸாநாயக்க\nஇலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nதம்புள்ளையில் விபத்து : பொலிஸ் அதிகாரி பலி\nதம்புள்ளை நீதிமன்றத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் (59) இன்...\nவீரகெடிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றியமைக்கு எதிர்ப்பு\nதம்புள்ளை - அகுரம்பட வீரகெடிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றியதால் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட...\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னாள் வெங்காயப் பயிற்செய்கையாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீ...\nஆஸியுடன் மோதும் இலங்கை ; முதலாவது ஒருநாள் போட்டி நாளை\nஇலங்கை மகளிர் மற்றும் ஆஸி மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை (18) தம்புள்ளை ரங்கி...\nகோர விபத்தில் நால்வர் பலி : 7 பேர் வைத்தியசாலையில் (படங்கள் இணைப்பு)\nதம்புள்ளை கலேவேல யடிகல்பொத பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியானதுடன் 7 பேர் படுங்காயங்களுடன் த���்பு...\nதம்புள்ளை மைதானத்திற்கு வெளியே குழப்பநிலை : பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம்\nதம்புள்ளை ரங்கிரி மைதான பிரதான நுழைவாயிலை மறித்து இலங்கை அணியின் ரசிகர்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பொலிஸார் கண...\nகிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் டில்ஷான்\nசர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரும் ஆரம...\nசீகிரியாவுக்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் மீது குளவித்தாக்குதல்\nசீகிரியாவுக்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் 12 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உட்பட 17 சுற்றுலாப்பயணிகள் குளவித் கொட்டுக்கு உள...\nஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் விபசாரம் - 12 பெண்கள் கைது\nகல்கிஸ்சை பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையமொன்றில் நடாத்திச் செல்லப்பட்ட விபசார விடுதியொன்றில் பணியாற்றிய 12 பெண்கள் கைது செ...\nதம்புள்ளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி\nதம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியில் தலகிரியாகம என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nதலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்கிறார் ரணில் ; தலைமைப்பொறுப்பை சஜித் ஏற்க 52 பேர் ஆதரவு - ஹர்ஷ டி சில்வா\nதனித்துக் கூட்டணியமைக்கத் தயாராகும் சஜித் \nரணிலை பதவி விலகுமாறு ஐ.தே.க.எம்.பி.க்கள் கோரிக்கை\nசுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோத்தாவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gk.tamilgod.org/first-muslims-reach-india-gk62005", "date_download": "2020-01-17T18:11:45Z", "digest": "sha1:OVCIITCXSRWUQXEKXVNDFLRPXIIJTRXL", "length": 6693, "nlines": 184, "source_domain": "gk.tamilgod.org", "title": " இந்தியாவிற்கு முதலில் வந்த முஸ்லீம்கள் யார்? | Tamil GK", "raw_content": "\nHome » இந்தியாவிற்கு முதலில் வந்த முஸ்லீம்கள் யார்\nInvasion கீழ் வரும் வினா-விடை\nTamil இந்தியாவிற்கு முதலில் வந்த முஸ்லீம்கள் யார்\nHistory Invasion Who ஆக்கிரமிப்பு யார் வரலாறு\nஇந்தியாவிற்கு முதலில் வந்த முஸ்லீம்கள் யார்\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செல��ப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13593", "date_download": "2020-01-17T19:40:07Z", "digest": "sha1:OADEIUN26EF6FAHM3AMSKIHWLDT74DNV", "length": 58764, "nlines": 338, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 00:35\nமறைவு 18:18 மறைவு 12:49\n(1) {18-1-2020} ஜன. 18 அன்று “மெகா / நடப்பது என்ன” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஏப்ரல் 25, 2014\nசிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர 09ஆவது பொதுக்குழு ஒன்றுகூடல் காயலர்கள் குடும்பத்தினருடன் திரளாகப் பங்கேற்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3337 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட வருடாந்திர 09ஆவது பொதுக்குழு மற்றும் காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சியில், அம்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட - சிங்கப்பூர்வாழ் காயலர்கள் தம் குடும்பத்தினருடன் திரளாகப் பங்கேற்றுள்ளனர்.\nஇதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-\nபொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கமம்:\nஇறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர 09ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், சிங்கப்பூர் ALOHA CHANGI BEACH FAIRY POINT CHALET 5 சுற்றுலா மாளிகையில், இம்மாதம் 12ஆம் நாள் சனிக்கிழமை 14.30 மணிக்குத் துவங்கி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 10.00 மணி வரை நடைபெற்றது.\nசனிக்கிழமை 15.00 மணியளவில் - மன்ற உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் Beach Road நிறுத்தத்திலிருந்தும், 15.30 மணியளவில் Bedok North Avenue 4 நிறுத்தத்திலிருந்தும் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். 16.00 மணிக்கு அனைவரும் நிகழ்விடம் வந்தடைந்தனர்.\nமாலை 16.30 மணிக்கு, சிங்கப்பூர் சைனா டவுண் ஜாமிஆ சூலியா பள்ளியின் துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ அஸ்ர் தொழுகையை வழிநடத்த, உறுப்பினர்களனைவரும் ஜமாஅத்தாக (கூட்டாகத்) தொழுதனர்.\n16.45 மணிக்கு ‘ஜித்தா புயல்’ செய்மீன் காக்காவின் கைவண்ணத்தில் காயல் ஸ்பெஷல் இஞ்சி தேனீருடன் வாழைக்காய் - உருளைக்கிழங்கு பஜ்ஜி அனைவருக்கும் பறிமாறப்பட்டது.\n17.00 மணிக்கு, உறுப்பினர்கள் சுற்றுலா மாளிகையின் வெளிப்புற மைதானத்தில், நட்பு போட்டியாக கிரிக்கெட் விளையாடினர். இதில் உறுப்பினர்கள் வயது வரம்பின்றி களத்தில் இறங்கி ஆர்வத்தோடு விளையாடினர்.\nஅதே நேரம் மாளிகையின் மேல் மாடியில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில், மகளிருக்கான கேரம் போட்டி நடைபெற்றது. அணிக்கு இருவர் என மொத்தம் ஆறு அணிகளாக விளையாடினர். இப்போட்டியில் முதல் மூன்றிடங்களைப் பெற்றோர்:\nபாளையம் முஹம்மது மீராநாச்சி (க,பெ.M.J.செய்யது அப்துர் ரஹ்மான்)\nபாளையம் முஹம்மது மீராநாச்சி (க,பெ.பாளையம்.முஹம்மத் அப்துல் காதர்)\nஃபாஹிமா (க.பெ. ஹஸன் சுலைமான்)\n17:45 மணிக்கு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் துவங்கின. போட்டிகளும், அவற்றில் வென்றோர் விபரமும் வருமாறு:\nதுவக்கமாக பலூன் உடைக்கும் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு சாளை நவாஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். போட்டியின் நிறைவில் முதலிடங்களைப் பெற்ற மழலையர்:\nஇப்போட்டியில் பங்கெடுக்கும் மழலையர்கள் தமது வாயில் கரண்டியை வைத்து, அதில் சிறிய எலுமிச்சைப்பழத்தை தாங்கி அதை விழ விடாமல் மூன்று சுற்றுகள் வலம் வர வேண்டும்.\nஇப்போட்டியில் முதலிடங்களைப் பெற்ற மழலையர் விபரம்:\nஇப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மழலையருக்கும் ஓவியங்கள் வழங்கப்பட்டு, அதற்குத் தகுந்த வண்ணம் தீட்டுமாறு பணிக்கப்பட்டனர். இதில் முதலிடங்களைப் பெற்ற மழலையர் விபரம்:\n18.10 மணிக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், மன்றத்தின் நடப்பு வருடாந்திர 09ஆவது பொதுக்குழுவை முன்னிட்டு நடத்தப்பட்ட அனைத்து போட்டிகளிலும் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nபரிசளிப்பு நிகழ்ச்சியை ஹாஃபிழ் ஷாகுல் ஹமீத் பாதுஷா திருமறை வசனத்தை ஓதி துவங்கி வைத்தார். மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் செயலாளர் மொகுதூம் முஹம்மத் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பொதுக்குழுவிற்கு வந்திருந்த அனைத்து குழந்தைகளுக்கும் பாடசாலை பை (School bag) வழங்கப்பட்டது.\nஒருநாள் ஊதிய நன்கொடை சேகரிப்பு:\nமஃரிப் தொழுகைக்குப் பின், உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே வெள்ளை நிறத்திலான வெற்றுறை (கடிதஉறை) வழங்கப்பட்டது. அதில் மன்றத்தின் நகர்நலத் திட்டங்களுக்காக, உறுப்பினர்கள் தமது ஒருநாள் ஊதியத்தை அதில் வைத்து அதற்காக பிரத்தியேகமாக ஆயத்தம் செய்யப்பட்ட அட்டைப்பெட்டி உண்டியலில் செலுத்தினர்.\nஇவ்வாறு பெறப்பட்ட நன்கொடை வசூலில் ஆறாயிரம் சிங்கப்பூர் டாலர் - அதாவது, சுமார் 2 லட்சத்து 88 ஆயிரம் இந்திய ரூபாய் சேகரமானது. இத்தொகை, மன்றக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.\n19.30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது. கூட்ட நிகழ்வுகள் வருமாறு:-\nஹாஃபிழ் எம்.எஃப்.பஸல் இஸ்மாஈல் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.\nமன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் மன்றத்தின் சார்பில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவரது உரைச் சுருக்கம்:-\n2004ஆம் ஆண்டு, சொற்ப உறுப்பினர்களைக் கொண்டு துவங்கப்பட்ட இம்மன்றம் 09ஆவது ஆண்டைப் பூர்த்தி செய்து, தற்போது 10ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நாளுக்கு நாள் மன்றத்தின் செயல் திறனும், அதைத் தழுவிய உதவிகளும் அதிகரித்தே வருகின்றது.\nஇது வரையில் மன்றத்தின் சார்பில் 1.5 லட்சம் சிங்கப்பூர் டாலர் - அதாவது இந்திய ரூபாய் 72 லட்சம் வரை பல்வேறு உதவிக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மன்றத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களே ஆவர். தற்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளபடியால், இனி வருங்காலங்களில் அனைவரின் ஒத்துழைப்போடு இன்னும் நிறைய உதவித் திட்டங்களை நம்மால் நடைமுறைப்படுத்த இயலும் என்பதை எண்ணுகையில் பெருமைப்படுகிறேன்.\nஇவ்வாறு அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.\nகூட்டத் தலைவரும், மன்றத் தலைவருமான ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் தலைமையுரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-\nபத்தாம் ஆண்டில் கால் பதித்திருக்கும் இம்மன்றம் தமது ஆக்கப்பூர்வமான செயல்பாட்டினால் அதிக உதவிகளைச் செய்து வருகின்றது. முக்கியமாக கல்விக்கான உதவி அதிகரித்துள்ளது. மன்றத்தின் வரவு செலவு மிகுந்த மன நிறைவைத் தருகிறது.\nகல்வி, மருத்துவம், சிறுதொழில், என பல்வேறு உதவிகளை நாம் வழங்கி வரும் நிலையில், நமதூரில் பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் - யாரிடமும் உதவி கேட்கத் தயங்கும் மூத்த வயதினரைக் கண்டறிந்து, அவர்களுக்கு பிறர் அறியாவண்ணம் கண்ணியமான முறையில் மாதாந்திர உதவித்தொகையை மன்றம் வழங்கி வருகிறது. இதுதான் மார்க்கம் நமக்கு கற்றுத்தந்துள்ள அழகிய உதவி வழங்கல் முறை.\nஅவ்வாறு உதவி பெறுவோரின் தன்மானத்திற்கு சிறிதும் பங்கம் வராத வகையில் அவர்களது பெயர் மற்றும் விபரம் பொறுப்பாளர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இனியும் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கிறோம். பொது நலனில் அக்கறை கொண்டு பாடுபட்டு வரும் நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.\nமேலும் மன்றம் நடத்திய அனைத்துப் போட்டிகளிலும் முதன்மையானதும், தமக்கு மிகவும் மனமகிழ்ச்சியை அளித்ததுமான ஹிஃப்ழுல் குர்ஆன் மனனப்போட்டியை, இன்ஷா அல்லாஹ் இனி வருங்காலங்களில் இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும். அதற்கு இறைவன் துணை செய்வானாக.\nஇவ்வாறு, மன்றத் தலைவர் தலைமையுரையாற்றினார்.\nமன்றத்தின் 2013 ஏப்ரல் முதல் 2014 மார்ச் மாதம் வரையிலான ஆண்டறிக்கையை, கணினி உதவியுடன் பவர்பாய்ண்ட் முறையில் மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத், துணைத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் அனைவருக்கும் விளக்கினார். (ஆண்டறிக்கை தனிச் செய்தியாக வெளியிடப்படும்.)\nவரவு - செலவு கணக்கறிக்கை:\nமன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் பவர் பாய்ண்ட் ஸ்லைட் முறையில் அனைவருக்கும் விவரித்தார். இந்த ஆண்டு இது வரையிலான சந்தா மற்றும் நன்கொடையாகப் பெறப்பட்ட தொகை, நலத்திட்டங்களுக்கான உதவித்தொகை போக இருப்பு நிதியை அவர் அறிவித்��ார். அதற்கு மன்றம் ஒப்புதல் அளித்தது.\nகூட்டத்தைக் கலகலப்பாக்குவதற்காக, மன்ற உறுப்பினர்களின் மழலைக் குழந்தைகள் பங்கேற்பில் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. உறுப்பினர்களது செல்லக் குழந்தைகள் தமது கொஞ்சும் மொழியால் திருமறை குர்ஆனின் சில வசனங்களை ஓதியும், நபிமொழிகளை நவின்றும், இதர நிகழ்ச்சிகளின் மூலமும் பார்வையாளர்களுக்கு பரவசமூட்டினர்.\nஇதுநாள் வரை மன்றத்தின் துணைக்குழு உறுப்பினர்களாகச் சேவையாற்றிய\nஆகியோர், தம் பொறுப்புக் காலங்களில் நடைபெற்ற மன்றத்தின் செயற்குழுக் கூட்டங்கள் மூலம் தாம் பெற்ற அனுபவங்களை தமது கருத்துரைகள் மூலம் பகிர்ந்துகொண்டனர்.\nசுழற்சி முறையில் இந்த வாய்ப்பைப் பெற்ற தமக்கு மன்றத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நேரில் காணும் வாய்ப்பு கிட்டியதாகவும், செயல்திட்டங்கள், உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தல், முடிவெடுத்தல், தீர்மானங்கள் நிறைவேற்றல் போன்ற அனைத்து நடப்புகளும் தமக்கு மிகப்பெரும் அனுபவத்தை தந்துள்ளதாகவும், இனி வரும் துணைக்குழு உறுப்பினர்களும் இதுபோன்ற பணிகளில் தம்மை இதில் இணைத்துக் கொண்டு சேவையாற்ற வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.\nபுதிய துணைக்குழு உறுப்பினர்கள் தேர்வு:\nஏப்ரல் 2014 முதல் செப்டம்பர் 2014 வரையுள்ள பருவத்திற்கு புதிதாகத் துணைக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு தேர்வு செய்யப்பட்டனர்:-\n(1) எம்.ஜே.செய்யித் அப்துர் ரஹ்மான்\n(2) ஹாஃபிழ் கே.டி.ஷாஹுல் ஹமீத் பாதுஷா\n(4) ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் காஸிம்\n(6) ஹாஃபிழ் சாவன்னா பி.ஏ.ஷாஹுல் ஹமீத்\nதுணைக் குழுவினரின் பொறுப்புகள் குறித்து, மன்றத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் இஸ்மாஈல் விளக்கிப் பேசினார்.\nபின்னர், ஹிஃப்ழுப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.\n2013ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒன்றுகூடல், சிற்றுலா உள்ளிட்ட மன்ற நிகழ்ச்சிகள் படக்காட்சிகள் திரையிடப்பட்டன. இது, உறுப்பினர்களின் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது குறிப்பிடத்தக்கது.\nஇக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட - ஓமன் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி இஸ்மாஈல் ஸூஃபீ வாழ்த்துரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம்:-\nஇந்த மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டது மிக மகிழ்ச்சியாக உள்ள���ு. பரபரப்பு மிகுந்த இந்த நாட்டிலும் கூட - திட்டமிட்ட படி கச்சிதமாக இவ்வளவு உறுப்பினர்களை அழைத்து வந்து உணவு, தங்குமிட வசதி செய்து, சிறப்பான முறையில் ஒன்றுகூடலை நடத்துவது உண்மையிலேயே எனக்கு பெரும் வியப்பளிக்கிறது.\nமன்றத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள உதவிகள் அனைத்தும் மிகவும் அவசியமானவையே. எனது வெளிநாட்டு வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு மன்றத்தை நான் பார்த்ததில்லை.\nஇவ்வாறு அவர் மனம் நெகிழ்ந்து உரையாற்றினார்.\nதொடர்ந்து, அண்மையில் சிங்கப்பூரில் வேலைவாய்ப்பைப் பெற்று, மன்ற உறுப்பினராகி, செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பு வகிக்கும் எம்.என்.எல்.முஹம்மத் ரபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் உரையாற்றினார். சிங்கப்பூரில் தகுந்த வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு, இம்மன்றத்தின் மூலம் கிடைக்கபெற்ற உதவிகள் மற்றும் உறுப்பினர்களின் வழிகாட்டுதல்கள் குறித்து அவர் பாராட்டிப் பேசி, உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.\nசிங்கை - மஸ்ஜித் ஜாமிஆ சூலியாவின் இமாமும், மன்ற உறுப்பினருமான மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவித்து நிறைவுரையாற்ற, ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் இறைவேண்டல் - துஆ பிரார்த்தனையுடன் 21.15 மணியளவில் கூட்ட நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.\nஇரவு நேர சஹன் சாப்பாடு:\nசமையல்கட்டு சமாச்சாரம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. சமைப்பதற்கு உதவி செய்ய திறமையான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, காய்கறிகள் வெட்டுதல், பாத்திரம் கழுவுதல், தேனீர் வினியோகம் என பொறுப்புகள் முன்னரே பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.\nஉணவுத்துறை தலைமை பொறுப்பு ‘ஜித்தா புயல்’ செய்மீன் காக்காவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அவர், நாவிற்குச் சுவையான பிரியாணி, தனக்கே உரிய நகைச்சுவையுடன் சமைப்பதில் மும்முரமாக இருந்தார். இளசுகள் அவ்வப்போது அவரைச் சீண்டியதும், அவர் சீறியதும் காணக்கிடைக்காத அரிய பொழுதுபோக்குக் காட்சிகள்.\nசுற்றுலா மாளிகையின் வரவேற்பறையில் ஆண்களுக்கும், மேல் மாடியில் பெண்களுக்கும் என - மட்டன் பிரியாணி, தயிர் சம்பல், இனிப்பு பச்சடி ஆகியன சஹன் முறையில் பரிமாறப்பட்டது.\nமுதல் நாள் இரவிலேயே வசிப்பிடம் திரும்புவோருக்காக சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட���டிருந்தது. அவர்களைத் தவிர்த்து பெரியவர்கள் தத்தம் அறைகளில் உறங்கச் சென்றனர். இளைஞர் பட்டாளம் வெளிப்புறத்தில் கூடியமர்ந்து அரட்டையில் ஈடுபட்டிருந்தனர். இன்னும் சிலர் கடலோரக்காற்று வாங்க கால்நடையாகச் சென்றிருந்தனர்.\n00.00 மணிக்கு சாளை நவாஸ் அடுப்புக் கரியில் தீ மூட்ட, ஹிஜாஸ் மைந்தன் சுட்டெடுத்த சூட்டுக்கறி வாடை, வாடைக் காற்றில் கலந்து, பலரது உறக்கத்தைக் கலைத்தது. விழித்திருந்தோருக்கு சிக்கன் பார்பிக்யூ சுடச்சுட பறிமாறப்பட்டது.\nகாலையில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னர் தேனீரும், 07.00 மணியளவில் மன்றத்தின் ஆலோசகர் பாளையம் ஹாஜி முஹம்மத் ஹஸன் தயாரிப்பில் காயல் கறிக்கஞ்சியும் அனைவருக்கும் காலை உணவாக பரிமாறப்பட்டது.\nநடப்பு வருடாந்திர பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தோர் கூட்டாக சேர்ந்து குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.\nநல்லதொரு ஒன்றுகூடலில் கலந்துகொண்டு, மனமகிழ்வோடும் - மாறாத நினைவுகளைச் சுமந்தவர்களாகவும் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் 10.00 மணியளவில் தத்தம் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். அவர்களை அழைத்துச் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇவ்வாறு, சிங்கை கா.ந.மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர 08ஆவது பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nசிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n ஒன்பது வருடத்தில் 72 இலட்சம் ரூபாய்க்கு உதவிகள் சிங்கை காயல் நல மன்றத்தின் இந்த அற்புதமான சேவைகள் வெகுவாக பாராட்டப்பட வேண்டியவைகள்..\nபல்வேறு நலத்திட்டங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வரும் சிங்கை காயல் நல மன்றம் குறுகிய காலத்தில் நிறைந்த தொகையை எட்டியுள்ளது அதன் தனித் தன்மையை காட்டுகிறது.மன்றத்தின் ஆலோசகர் பாளையம் ஹஸன் ஹாஜியார் அவர்கள் சொன்னது போன்று, உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள்தான் இதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.அத்துடன் நாணயத்தின் இரு பக்கத்தைப் போன்று இந்த வெற்றிக்கு மற்றொரு காரணமும் உண்டு.அது சிறந்த நிர்வாகிகளும், சிறந்த வழிகாட்டியும் ஆகும்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2012) நடைபெற்ற சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் இதே போன்றதொரு வருடாந்திர பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சியில், இக்ராஃ நிர்வாகியாக- சிறப்பு அழைப்பாளராக நான் கலந்து கொண்ட போது, 12 தினங்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த போது அமைப்பின் பல்வேறு விஷயங்களை அவதானித்தேன்.அதில் ஒன்று நிர்வாகிகளின் அயராத உழைப்பு.அப்போது தலைவராக இருந்த சகோதரர் ரஷீது ஜமான்,செயலாளர் சகோதரர் மக்தூம் முஹம்மது,பொருளாளர் சகோதரர் KMT ஷேக்னா லெப்பை ஆகியோர் உட்பட அதன் நிர்வாகிகள் பலரும் பனிச் சுமைகளுக்கு மத்தியிலும் தங்களது பொறுப்பை திறம்பட செய்து வருவதை கண்டேன்.அது போன்று, திட்டத்துணைக் குழுவினரும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்களை திறம்படச் செய்து வருவதைக் காண முடிந்தது.\nஇதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது மன்றத்தின் ஆலோசகர் பாளையம் ஹஸன் ஹாஜி அவர்கள். ஏதோ பெயரளவில் மன்றத்தின் ஆலோசகர் என்றில்லாமல் முழுமையான ஈடுபாட்டுடனும், சிங்கை காயல் நல மன்றத்தை மிகவும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கிலும், அவர்களது பனிச் சுமைகளுக்கு மத்தியிலும் மன்றத்தின் சேவைகள், நடவடிக்கைகள்,செயலாற்றவேண்டிய முறைகள் குறித்து அவ்வப்போது அமைப்பின் அங்கத்தினர்களுடன் பேசிக்கொண்டே இருந்ததைக் கண்டேன்.அது மட்டுமல்ல இந்த குடும்ப சங்கம நிகழ்ச்சி ஏற்பாட்டுப்பணிகளில் - அவர்களது அலுவலகப்பணிகளையும் தாண்டி- ஏதோ பள்ளி மாணவன் போன்று இறைச்சிக் கடைக்கும் , மளிகைக் கடைக்கும் நடையாய் நடந்ததையும்,சமையற்காரராய் மாறி வேலை செய்ததையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போனேன்.காரணம் பொதுவாக உயர்நிலையில் உள்ளவர்கள் இது போன்று கீழிறங்கி வேலை செய்வதில்லை.அதை விரும்புவதும் இல்லை.கவுரவம் தடுத்துவிடும்.ஆனால் சிங்கை காயல் நல மன்றத்தின் இந்த ஆலோசகர் ஆலோசனை சொல்வதோடு மட்டும் நின்று விடாமல், மன்றத்தின் அங்கத்தினர்களின் மகிழ்ச்சிக்காக கவுரவம் பாராமல் அடிமட்ட சாதாரண வேலைகள் வரை செய்வது அவர்களது பெருந்தன்மையைக் காட்டுகிறது.\nதற்போதைய சிங்கை காயல் நல மன்றத்தி��் நிர்வாகிகளும் மிகச் சிறப்பாக பணியாற்றி வருவதைக் காண முடிகிறது.ஒரு அமைப்பின் முதுகெலும்பாக கருதப்படுவது அதன் செயலாளர்தான். செயல் திறன் மிக்க செயலாளர் சகோதரர் மக்தூம் முஹம்மது அவர்கள் சிங்கை காயல் நல மன்றத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம். அவரது அயராத உழைப்பையும், சமுதாய நலனில் அவர் கொண்டுள்ள அதிக அக்கறையையும் கண்டு வியந்துள்ளேன்.\n'' Helping hands are more Holier than praying lips '' என்றொரு வாக்கு உண்டு. சிங்கை காயல் நல மன்றத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து, ஏழை-எளியோர்களின் கண்ணீரைத் துடைக்கும், இறைவனுக்குகந்த இந்த அருமையான பணிகளை மிகவும் சிறப்பாக செய்து வருவதை பாராட்டும் அதே வேளையில், அவர்களனைவர்களின் நலமான, வளமான வாழ்வுக்காகவும், இந்த புனிதப்பணிகள் தொய்வின்றி தொடரவும் இறையிடம் துஆ கேட்போம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஹசன் சாரின் சீரிய வழிகாட்டுதல் படி பீடு நடைபோட்டு காயல் மக்களுக்கு பணியாற்றும் சிங்கை மன்றம் நின் சேவை நின்று நிலைக்கட்டும் என்று அல்லாஹ்விடம் உள்ளார இறைஞ்சுகிறேன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: தேர்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைத்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நன்றி\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 27 (2014 / 2013) நிலவரங்கள்\nகாயல்பட்டினம் வந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு முஸ்லிம் லீக் சார்பில் தொடர்வண்டி நிலையத்தில் வரவேற்பு\nசிறப்புக் கட்டுரை: அந்தோ தமிழ்நாடே உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா (தொடர் கட்டுரை பாகம் 5) (தொடர் கட்டுரை பாகம் 5) காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nஇந்திய ஹஜ் குழு மூலம் பயணம் செய்யவுள்ள பயணியர் தேர்வு - ஏப்ரல் 21 அன்று நடைபெற்றது\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 26 தகவல்\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 26 (2014 / 2013) நிலவரங்கள்\nநாடாளுமன்றத் தேர்தலில் காயல்பட்டினம் வ��க்குப்பதிவு: ஓர் அலசல்\nஏப். 26 அன்று ஐக்கிய ராஜ்ய கா.ந.மன்றத்தின் 5ஆம் ஆண்டு துவக்க விழா, பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிக்கு அழைப்பு\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 25 (2014 / 2013) நிலவரங்கள்\nகாயல்பட்டினம் பகுதியில் பூத் வாரியாக பதிவான வாக்குகள் விபரம்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு கனிசமான வாக்குகள் கிடைக்க வாய்ப்பு\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விபரம்\nகாயல்பட்டினத்தில் 62.48 சதவீதம் வாக்குகள் பதிவு\nஇறுதி நிலவரம்: தமிழகத்தில் 72.83% வாக்குகள் பதிவு தூத்துக்குடி தொகுதியில் 69.89\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினத்தில் வாக்குப்பதிவு காட்சிகள் (பாகம் 3) ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயன் வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டார் (பாகம் 3) ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயன் வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டார்\n5 மணியளவில் தமிழகத்தில் 70% வாக்குகள் பதிவு தூத்துக்குடி தொகுதியில் 67.1\n3 மணியளவில் தமிழகத்தில் 60.52% வாக்குகள் பதிவு தூத்துக்குடி தொகுதியில் 57.6%\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2019/07/11/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-01-17T19:40:18Z", "digest": "sha1:IAU5T2IBT7W2N3VWICNGZCXYJNCYABJ4", "length": 10230, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது அதிரடி கருத்து.. | LankaSee", "raw_content": "\nஈராக் மீதான தாக்குதல்… அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்… கணவருக்கு வந்த மர்ம கடிதம்\nரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்\nபுலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு\nதாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க\nகாட்டக்கூடாத இடத்தில் டேட்டூவை காமித்த அஜித்பட நடிகை..\nபட்டாஸ் படத்தின் 2ஆம் நாள் தமிழக வசூல் நிலவரம்….\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது\nரணில் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்\nதோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது அதிரடி கருத்து..\nஇங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக நடைபெற்று வருவது. இந்த தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேறியது.\nநேற்று மற்றும் நேற்று முன் தினம் நேற்று நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளில் இடையிலான அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.\nஇந்த உலக கோப்பை தொடரில் கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கூறப்பட்ட பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த கோபமடைந்தார்.\nநியூசிலாந்து அணிக்கு சமமாக 11 புள்ளிகள் பெற்ற போது ரன்ரேட் இல்லாததால் பாகிஸ்தான் அணி உலக கோப்பை இறுதி சுற்றிற்கு செல்ல முடியவில்லை. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரை இந்திய அணி,இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.\nஇந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். பாகிஸ்தான் அரையிறுதிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததாக பாகிஸ்தான் அணியின் ஒரு சில முன்னணி வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமதுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த சர்பிராஸ், இல்லை.. இல்லை, அப்படி சொல்லல சொல்வது சரியாக இருக்காது. நாங்கள் வரக்கூடாது என்பதற்காக இந்தியா தோற்று இருக்காது என்று நான் நினைக்கிறேன். அன்றைய போட்டில் ஜெயிக்க வேண்டும் என இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது. ���தனாலேயே இந்தியா தோல்வியடைந்தது என்று அதிரடியாக கூறினார்.\nபலருடன் உல்லாசம்.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.\nஈராக் மீதான தாக்குதல்… அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்… கணவருக்கு வந்த மர்ம கடிதம்\nதாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க\nஈராக் மீதான தாக்குதல்… அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்… கணவருக்கு வந்த மர்ம கடிதம்\nரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்\nபுலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு\nதாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/page/81/", "date_download": "2020-01-17T19:40:22Z", "digest": "sha1:OXR6XZTIZ24VRD43D45AAS2RBQDASTCY", "length": 5403, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சென்றஇதழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சனவரி 11, 2020 இதழ்\nவிளிம்புநிலை வாழ்விலும், எழுத்துலகில் தடம் பதிக்கும் கட்டுமான தொழிலாளி\nமாவீரன் வாளை விடவும், மைத்தூரிகை கூர்மையானது என்பார்கள். எழுத்து அந்த அளவுக்கு மிகப்பெரிய ஆயுதம். ....\nகுடும்பத்தினரால் மாநிலம் விட்டு மாநிலம் வெளியேற்றப்பட்ட மனநிலை பாதித்தவர்களின் அவலம்\nநுனி நாக்கு ஆங்கிலம், புரியாத மொழி பேசி சுற்றித்திரியும் மனநிலை பாதித்தவர்கள்… குடும்பத்தினரால் வாகனங்கள் ....\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nபுண்ணியராஜன் சாவக நாட்டில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தபோதுதான் சோழநாட்டில் பூம்புகார் நகரில் கோவலனுக்கும் மாதவிக்கும் ....\nதூர தேசத்தவன் எதிரே அசரீரி ஒன்று தோன்றி “என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேள் விடையளிக்கிறேன்” ....\nபின்னோக்கிப் பயணிக்கின்றதா இந்திய உச்ச நீதிமன்றம்\nஅண்மையில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு தந்திருக்கின்றது. அதாவது தனிக்குடித்தனம் கோரும் மனைவிக்கு ஒரு ....\nநாட்டுப்புறக் கலைகளில் இறைவணக்கப் பாடல்கள்\nஇந்தியாவில் நடத்தப்படும் விழாக்களில், கூட்டங்களில் அறுதிப் பெரும்பான்மையானவை இறைவணக்கப் பாடலுடன் கடவுளை வாழ்த்தி ....\nஆபுத்திரன் – காப்பியக் கதைகள்\n(ஆபுத்திரன் கதை மணிமேகலைக் காப்பியத்தின் ஒரு பகுதியாகும். தமிழின் முதல்ச���ர்திருத்தக் காப்பியம் மணிமேகலை. ஆனால் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE/", "date_download": "2020-01-17T19:09:59Z", "digest": "sha1:4H6MQABQTRLSNXQESXCQMABXLZ373WZK", "length": 10546, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஓரினச் சேர்க்கை :சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு மத்திய அரசு அதிருப்தி! – AanthaiReporter.Com", "raw_content": "\nஓரினச் சேர்க்கை :சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு மத்திய அரசு அதிருப்தி\n“ஓரினச் சேர்க்கை சட்டவிரோத குற்றம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.இதனிடையே ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என அறிவிக்க எல்லா சாத்தியக் கூறுகளையும் மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.மேலும் இதே தீர்ப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இது நம்மை 1860 ஆம் ஆண்டுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டது எனறும் இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ‘கியூரேட்டிவ்’ மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் .\nஅண்மையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 377ன் படி, ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும் ஓரினச் சேர்க்கை சட்டப்படி தவறில்லை என்று 2009ஆம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.\nஇந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளபோதிலும், இந்த தீர்ப்பு தனிமனித உரிமை மற்றும் விருப்பங்கள் சார்ந்தது என்றும், எனவே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட நாள் கறுப்பு நாள் என்றும் ஓரின சமூகத்தினரும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர��.\nஅதே சமயம் இந்த தீர்ப்பை அளித்த உச்ச நீதிமன்றம், முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தவறி, மெத்தனப்போக்குடன் நடந்துகொண்டதாகவும், இனியும் கூட இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து மத்திய அரசு ஒரு முடிவை எடுக்கலாம் என்றும் கூறியுள்ளது.\nஇந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுதலை தண்டனைக்குரிய குற்றம் என்று கூறும் சட்டப்பிரிவு 377-ஐ டெல்லி உயர் நீதிமன்றம் நீக்கி வெளியிட்ட தீர்ப்பை அவர் வரவேற்றுள்ளார்.\nஅத்துடன் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என அறிவிக்க அனைத்து சாத்தியக் கூறுகளையும் அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.இதனிடையே மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமக்கு மிகவும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ‘கியூரேட்டிவ்’ மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இவ்விவகாரத்தை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மறு ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். மேலும், பரஸ்பரம் சம்மதத்துடன் 2 வளர்ந்த நபர்களிடையே நடைபெறும் உறவை சட்டப்பூர்வமாக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.\nPrevபொறியியல் கல்லூரிகளை ஒழுங்கு படுத்த எந்த அமைப்பும் இல்லை\nNextவி.சேகர் இயக்கும் “சரவணப் பொய்கை” ஆல்பம்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹ��ப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் மரண தண்டனை ரத்து\nவிரைவில் பூரணநலம் பெற்று மீண்டு வருவேன் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் -வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A/", "date_download": "2020-01-17T18:45:45Z", "digest": "sha1:3R6LRVRI6YDY67LZV55XBL4USJC25WWS", "length": 12452, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "எதிர்க்கட்சித் தலைவராக சஜித்? – நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இணக்கம்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n – நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இணக்கம்\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகட்சியின் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறித்த முடிவுக்கு இணக்கம் தெரிவித்ததாக அறிவித்துள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய இடைக்கால அரசாங்கம் தற்போது பதவியேற்றுள்ளது.\nஆனால் கடந்த சில தினங்களாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறித்து பல்வேறுபட்ட கருத்து முரணப்பாடுகள் ஏற்பட்டன.\nஇதனை அடுத்து, நாடாளுமன்ற கட்டளை சட்டத்தின் பிரகாரம், சபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரையே எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தார்.\nஇதனை தொடர்ந்தும் கட்சிக்குள் இரு தரப்பினருக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளுடன் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.\nஇதன்போதும் அவர்கள் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஆதரவு வழங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை Comments Off on எதிர்க்கட்சித் தலைவராக சஜித் – நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இணக்கம் – நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ���ணக்கம்\nஐ.நா. பாதுகாப்பு சபையை எச்சரித்தது வடகொரியா\nமேலும் படிக்க சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு உத்தரவு\nதமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறைக்க அரசாங்கம் சதி – ரிஷாட் குற்றச்சாட்டு\nதமிழ் மக்களுடைய வாக்குகளைப் பிரிக்கவும் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறைப்பதற்குமான சதியை புதிய அரசாங்கத்தின் முகவர்கள் மாவட்ட ரீதியாகமேலும் படிக்க…\nமீண்டும் இயங்கவுள்ள ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை: நேரடி விஜயத்தில் அமைச்சர் அறிவிப்பு\nமுல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இன்னும் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தற்போதையமேலும் படிக்க…\nவிமானப்படை இருந்த புலிகள் அமைப்பை தோற்கடிக்க எம்மால் முடிந்துள்ளது – மஹிந்த\nகூடிய விரைவில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் – அமைச்சர் டக்ளஸ்\nஒரு இலட்சம் தொழில்களை வழங்கும் ஜனாதிபதியின் திட்டம் – ஆட்சேர்ப்பு முறை குறித்து அறிவிப்பு\nரஜினி காந்த்திற்கு விசா வழங்க மறுப்பு – வெளியான செய்தியினை நிராகரித்தது அரசாங்கம்\nயாழ்.நகரில் நேற்றிரவு வாள்வெட்டு- இருவர் படுகாயம்\nவடமராட்சியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை\n10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள்\nதமிழர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்றவர்கள் வெறுமனே குரல் கொடுப்பதாக நடிக்கின்றனர்\nஇலங்கையில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து – மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\n13 ஆவது திருத்தம் தொடர்பான கோட்டா, மஹிந்தவின் கருத்துக்கள் தேர்தலை நோக்கியதே – சிவமோகன்\nபொதுத்தேர்தல் – விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியின் சின்னம் வெளியிடப்பட்டது\nமார்ச் 01 ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலார்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபா\nகூட்டமைப்பினரால் விமர்சையாக கொண்டாப்பட்ட தைப்பொங்கல்\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாடப் பட்டுள்ளது\n19ஆவது திருத்தத்தினை முழுமையாக மாற்றி அமைக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது – நாலக கொடஹேவா\nநாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கி���்றது – ஐ.தே.க\nதமிழ் மக்களுக்கான பிரச்சனைக்கான தீர்வினை இந்தியாவிடம் எதிர்பார்க்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா\nஇஸ்லாம் அடிப்படைவாதம் தொடர்பாக அரசாங்கம் என்ன செய்துள்ளது\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/Nakaisuvaimannan.html", "date_download": "2020-01-17T19:07:38Z", "digest": "sha1:6H2YH3I6YZB237LLSSWHAXEHK74YLSUV", "length": 27683, "nlines": 427, "source_domain": "eluthu.com", "title": "நகைச்சுவைமன்னன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 20-Aug-2015\nபாட்டி சொன்ன கதை 19\nநகைச்சுவைமன்னன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநாத்திகன் நானும் நம்புகிறேன் .\nகடவுள் என ஏற்கிறோம் .\nதமிழ் சமூகத்திற்கு தமிழனால் செய்ய முடிந்ததொரு படைப்பு... மிக சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t22-Nov-2015 11:37 pm\nஅருமையான அர்ப்பணிப்பு படைப்பு.\t22-Nov-2015 7:00 pm\nநகைச்சுவைமன்னன் - kirupa ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபெயர் சூடியதினால் தானோ நீ\nஆண்டவனின் அருள் என்றென்றும் ....\nஇது இனிமை tholi மன்னிக்கவும் தாமதமாக கருத்திட்டமைக்கு 17-Nov-2015 7:02 pm\nஇந்த கவிதைக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும். நன்றி அம்மா. கவியில் சொன்னது... என் மனதை கவர்ந்தது. 09-Nov-2015 6:28 pm\nவிழியில் கயல் கொண்டவள் மொழியில் புயல் கொண்டவள் 08-Nov-2015 4:06 pm\nஎன் உயிர் செல்லத் தோழிக்கு இனிய வாழ்த்துக்கவி. ஒவ்வொரு வரியும் அவளை அழகாக அழகுபடுத்துகின்றது. நன்றிகள் அம்மா.\t08-Nov-2015 3:41 pm\nநகைச்சுவைமன்னன் - நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநானோ ஒரு ஓவியம் குலைவதை\nமலரில் தேன் வைத்த படைப்பை உன் முகத்தில் இதழ் வைத்து முடித்திருந்தான் இறைவன். அழகான கற்பனை தோழா..\nஅருமையான படைப்பு காதலியின் அழகை கவிதையில் சொல்லி இருப்பது இன்னும் அழகே....... 20-Oct-2015 12:21 pm\nநான் அவள் இல்லை..வித்யாசமாக இருக்கிறது. மிக்க நன்றி நண்பரே\t19-Oct-2015 7:28 pm\nநகைச்சுவைமன்னன் - ராணிகோவிந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகவிஞர் இரா இரவி :\nஎனோட அனுபவம் இல்லன்னு சொன்னேன்...\t09-Dec-2015 3:42 pm\nநகைச்சுவைமன்னன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nவெண்மதியை மிஞ்சும் இவள் முகம்\nவெண்பஞ்சை மிஞ்சும் இவள் மனம்\nதேனின் பிறப்பிடம் இவள் மொழி\nதேவதை இவள் எங்கள் கனிமொழி .\nஎட்டி நடக்கும் புது மலர்\nபூமியில் வாழும் நட்சத்திரம் .\nகன்னக்குழிகள் கூட கதை பேசும்\nமென் விரல்கள் கூட நடனமிடும்\nகைவீசி இவள் நடக்கையிலே .\nதங்க நகையும் கூட பிடிக்காது\nமஞ்சள் வெயில் தினம் ரசிப்பாள்\nஅவளை போல் அது அழகு என்பாள் .\nகடவுள் கண்ணை குத்தும் என்பாள்\nநன்றி நன்றிகள் நட்பே .\t30-Oct-2015 9:05 am\nமிக்க சிறப்பு மிஸ் கயல்விழி 28-Oct-2015 12:30 am\nநிச்சயம் அக்காச்சி .நன்றி நன்றிகள் மா 22-Oct-2015 7:10 pm\nநன்றி நன்றிகள் சர்பான் .\t22-Oct-2015 7:08 pm\nநகைச்சுவைமன்னன் - நகைச்சுவைமன்னன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\n“உன் தலைமுடி இவ்வளவு நீளமா, அடர்த்தியா இருக்கே எப்படி\n“”காலையிலே ஷாம்பு போட்டுக் குளிப்பேன். சாயங்காலம் ஹேர் ஆயில் தடவுவேன்”\nவாழ்த்துக்கு நன்றிகள் 17-Oct-2015 7:58 am\nதங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் அம்மா 17-Oct-2015 7:58 am\nவாழ்த்துக்கு நன்றிகள்\t17-Oct-2015 7:56 am\nவாழ்த்துக்கு நன்றிகள்\t17-Oct-2015 7:56 am\nநகைச்சுவைமன்னன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசில்லென்ற உன் தழுவலில் .\nஉச்சி முதல் பாதம் வரை\nதுளி துளியாய் துள்ளி வந்து\nசீண்டுகின்றாயா என்னை -இரு நானும் தூய்மையாகிகொள்கின்றேன் உன் தீண்டலில் .\nதடுத்திட தடுத்திட மனம் நினைக்க\nசிலிர்க்கின்றேன் கயல்..வாழ்த்துக்கள்\t17-Sep-2015 7:35 am\nநகைச்சுவைமன்னன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஒரு ஊர்ல ஒரு துறவி இருந்தார். அவர் ஒவ்வொரு கிராமத்துக்கும் போயி மக்களுக்கு நீதிக்கதைகள், போதனைகள் சொல்லி பணியாற்றி வந்தார்.\nஅவர் இப்படியே ஒருநாள் ஏரிப்பாளையம் என்கின்ற ஊருக்கு வந்தார். அங்கு சுமார் ஒரு மாதம் வரை தங்கி விட்டு வேறு ஊருக்கு செல்ல தனது மாட்டு வண்டியை தயார் செஞ்சுட்டு இருந்தார்.\nஅப்போது அவர் பக்கதில் ஒருவன் வந்து, அவர் மீது மிகுந்த ஈடுபாடாகி அவருடனே ஊர் ஊராக தானும் வந்து விடுவதாக சொன்னான்.\nஇதைக் கேட்டதும் அவனைப்பற்றி அக்கம் பக்கம் விசாரித்த துறவி அவனை அனாதை என அறிந்து அவன்\nஅருமை அருமை நண்பா\t04-Feb-2018 2:18 pm\nநகைச்சுவைமன்னன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஒரு ஊரில் கடினமாய் உழை��்கும் ஓர் கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான்.ஒரு நாள் அவன் ஒரு பெரிய வியாபாரியின் வீட்டின் முன் சென்று கொண்டிருந்தான்.\nவீட்டின் உள்ளே பார்த்தவன் அங்கு அந்த வியாபாரியின் வசதிகளைக் கண்டு பிரமித்தான். நானும் இவனைப்போல் ஒரு வியாபாரியாய் இருந்தால் எத்தனை பெரியவனாய் இருப்பேன் என்று நினைத்தான்.\nஉடனே அவனும் ஒரு பெரிய வியாபாரியாய் மாறி விட்டான்.\nஇன்னொரு நாள் ஒரு அரசாங்க அதிகாரியைக் கண்டான். அதிகாரிக்கு பணக்காரர்கள் முதல் எல்லாரும் பயப்படுவதைக் கண்டதும், நானும் அதிகாரம் கொண்ட ஒரு அரச அதிகாரியாய் இருந்தால் அதுதான் பெரித\nசிந்திக்க வைக்கும் பதிவு.\t04-Feb-2018 2:21 pm\nநகைச்சுவைமன்னன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.\nஅக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.\nஎப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.ஆமையாரே\nநகைச்சுவைமன்னன் - விக்னேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகேட்டால் காதல் என்று சொல்லுதே\nஇலவச இணைப்பாய் குழந்தை ஒன்று பிறக்கவே\nதொட்டிலிலே குப்பை தொட்டிலிலே உறங்குதே\nதொப்பில் கொடி அறுக்கப் பட்டு\nகாம வெறியரின் மனிதாபமானமற்ற செயல் . வாழ்த்துக்கள் நண்பரே 24-Aug-2015 10:00 am\nநன்று... கொஞ்சம் எழுத்து பிழையையும் உரைநடை முறையையும் மாற்றினால் இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t23-Aug-2015 3:29 am\nநிஜத்தின் பிரதிபலிப்பு. தொடருங்கள் சகோ 21-Aug-2015 8:30 pm\nஉண்மை வரிகள் :( விளைவு கண்ணீர் :'(\t21-Aug-2015 8:07 pm\nநகைச்சுவைமன்னன் - படைப்பு (public) அளித்துள்ளார்\n“உன் தலைமுடி இவ்வளவு நீளமா, அடர்த்தியா இருக்கே எப்படி\n“”காலையிலே ஷாம்பு போட்டுக் குளிப்பேன். சாயங்காலம் ஹேர் ஆயில் தடவுவேன்”\nவாழ்த்துக்கு நன்றிகள் 17-Oct-2015 7:58 am\nதங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் அம்மா 17-Oct-2015 7:58 am\nவாழ்த்துக்கு நன்றிகள்\t17-Oct-2015 7:56 am\nவாழ்த்துக்கு நன்றிகள்\t17-Oct-2015 7:56 am\nகருத்து சேர்க்�� Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nதமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.indiaonline.in/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-2904765", "date_download": "2020-01-17T19:46:10Z", "digest": "sha1:ZIBSAJZHJSP2D75UP3RL6BW5IAFTQ2HL", "length": 10011, "nlines": 369, "source_domain": "news.indiaonline.in", "title": "வசதிபடைத்த மாணவர்களின் வீட்டில் கொள்ளையடிக்கும் உடற்கல்வி ஆசிரியர் - By news.indiaonline.in", "raw_content": "\nவசதிபடைத்த மாணவர்களின் வீட்டில் கொள்ளையடிக்கும் உடற்கல்வி ஆசிரியர்\nவசதிபடைத்த மாணவர்களின் வீட்டில் கொள்ளையடிக்கும் உடற்கல்வி ஆசிரியர் ()\nகுரூப் 4 தேர்வில் 40 இடங்களைப் பிடித்த தேர்வர்கள் மீதான முறைகேடு புகார்\nகுரூப் 4 தேர்வில் 40 இடங்களைப் பிடித்த தேர்வர்கள் மீதான முறைகேடு புகார்\nதலைமறைவாகவில்லை என குரூப்-4 தேர்வில் முதலிடம் பெற்ற திருவராஜீ விளக்கம்\nதலைமறைவாகவில்லை என குரூப்-4 தேர்வில் முதலிடம் பெற்ற திருவராஜீ விளக்கம் .....\nகல்வித்துறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nநாமக்கல்: கல்வித்துறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட தனியார் ப .....\nகுடியுரிமை திருத்த சட்டம் குறித்து மாணவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் : வானதி ஸ்ரீனிவாசன்\nகுடியுரிமை திருத்த சட்டம் குறித்து மாணவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் : வானதி ஸ்ரீனிவாசன் .....\nமாணவர்களின் பொங்கல் விடுமுறை ரத்து இல்லை - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\n#BREAKING\"மாணவர்களின் பொங்கல் விடுமுறை ரத்து இல்லை\" - பள்ளிக்கல்வித்துறை விளக்கம் .....\nஅண்ணா பல்கலைக்கழகத்தை, இரண்டாக பிரிக்கும் முயற்சி : SPL PKG\nஅண்ணா பல்கலைக்கழகத்தை, இரண்டாக பிரிக்கும் முயற்சி : SPL PKG .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/199785", "date_download": "2020-01-17T18:38:09Z", "digest": "sha1:H2KM7N2F6FNWCNM4HMTWTJAS5326BT62", "length": 6413, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "மாஸ்டர்: விஜய்யின் 64-வது திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியீடு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 மாஸ்டர்: விஜய்யின் 64-வது திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியீடு\nமாஸ்டர்: விஜய்யின் 64-வது திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியீடு\nசென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிற திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) வெளியிடப்பட்டது.\nஇயக்குனர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, அவர் நடிகர் விஜய்யை வைத்து இயக்கி வரும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.\nஇப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி பரவலாகி வருகிறது. இப்படத்திற்கு ‘மாஸ்டர்‘ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த முதல் தோற்றத்தில், ஏப்ரல் மாதம் படம் வெளியீடு என குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious article“தூத்துக்குடியில் புதிய ஏவுதளம் அமைக்கப்படும்\n“மாஸ்டர்” – விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர்\n‘தளபதி 65’: இயக்குனர் வெற்றி மாறனுடன் இணையும் விஜய்\nமீகாமன், தடம் இயக்குனர் விஜய்யின் 65-வது படத்தை இயக்குகிறாரா\nசுந்தர் பிச்சையின் காலை உணவு என்ன\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\nகனடா மாநாட்டில் இந்திய மக்களவைத் தலைவருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nநிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு\nமிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/dec/01/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3295083.html", "date_download": "2020-01-17T18:23:42Z", "digest": "sha1:46MNWINHR6BVKT3BHAEMUBD3FGJRDO5O", "length": 7747, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கேளையாபிள்ளையூா் பகுதியில் இடிந்து விழுந்த வீடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகேளையாபிள்ளையூா் பகுதியில் இடிந்து விழுந்த வீடு\nBy DIN | Published on : 01st December 2019 11:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரும்பு பகுதியில் இடிந்து விழுந்த வீடு.\nஅம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, கடையம், முக்கூடல், சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் கடந்த 5 நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். ஆழ்வாா்குறிச்சி, பரும்பு பகுதியில் ஈஸ்வரி என்பவரது வீடும், கடையம் அருகேயுள்ள சோ்வைகாரன்பட்டி ஊராட்சி, கேளையாபிள்ளையூரில் சிவகாமியம்மாள் என்பவரது வீடும் இடிந்து விழுந்தன.\nகீழக்கடையம் குமரேசபுரம் காலனியில் வீடுகளில் மழை நீா் புகுந்தது.பொட்டல்புதூா், முத்தன்தெரு பகுதியில் வாருகால் தூா்வாரப்படாததால் மழை நீா் வீடுகளுக்குள் சென்றது. தென்காசி சாலை, எல்லைப்புளியில் சாலையோரத்தில் இருந்த புளியமரம் விழுந்து போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. முதலியாா்பட்டியில் சனிக்கிழமை அதிகாலை சாலையோரத்தில் இருந்த மரம்விழுந்தது. அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா் இசக்கியப்பன் தலைமையில் வீரா்கள் வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டை���்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/governor-of-pongal-congratulates-the-people-of-tamil-nadu/", "date_download": "2020-01-17T19:24:56Z", "digest": "sha1:OZHKHUZSUPH3S7SJNFP5JF34CD3RLUBK", "length": 7799, "nlines": 103, "source_domain": "www.mrchenews.com", "title": "தமிழக மக்களுக்கு கவர்னர் பொங்கல் வாழ்த்து! | Mr.Che Tamil News", "raw_content": "\n•FASTag இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம்\n•மின் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் கடனுதவியை நிறுத்த கூடாது – ராமதாஸ்\n•கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்\n•கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\n•பள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி… இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\n•பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\n•கிருஷ்ணகிரியில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\n•ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\n•அரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 35 பேர் காயம்\n•மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nதமிழக மக்களுக்கு கவர்னர் பொங்கல் வாழ்த்து\nசென்னை:கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச்செய்தி வருமாறு:-\nதமிழர் வாழ்விற்கு மகிழ்ச்சியூட்டும் திருநாளாம் பொங்கல் மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபொங்கல் விழாவானது அறுவடையின் சிறப்பைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விற்கு மிகவும் உறுதுணை புரிகின்ற ஆற்றல், உயிர்ப்பு ஆகியவற்றை நமக்கு வழங்கிடும் சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது.\nமேலும், வேளாண் மக்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றிடும் வகையில் எழுச்சியுடன் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஇந்த தை திருநாளில், நாம் பெற்ற அளவற்ற அறுவடைக்காக இயற்கைக்கு நமது பிரார்த்தனைகளையும் நன்றியினையும் செலுத்துவோம்.\nகொண்டாட்டம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியனவற்றை உள்ளடக்கிய பொங்கல் திருநாளின் தொடக்கமானது அனைத்து குடும்பங்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியையும், செழிப்பையும் அள்ளித்தர வாழ்த்துக்கிறேன்.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\nஆப்பிளை விட 4 மடங்கு அதிகம் செலவிட்…\n2020ல் 200 மில்லியன் 5ஜி ஸ்மார்போன்…\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோடி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/view/91286-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81--%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:15:17Z", "digest": "sha1:US4U3YDIFA2KLTLTK43EBVGHZM5YIFEE", "length": 6596, "nlines": 111, "source_domain": "www.polimernews.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஒரு நபர் ஆணையம் முன்பு 5 பேர் ஆஜராகி விளக்கம் ", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஒரு நபர் ஆணையம் முன்பு 5 பேர் ஆஜராகி விளக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஒரு நபர் ஆணையம் முன்பு 5 பேர் ஆஜராகி விளக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஒரு நபர் ஆணையம் முன்பு 5 பேர் ஆஜராகி விளக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபர் ஆணையம் முன்பு நேற்று 5 பேர் ஆஜராகி விளக்கமளித்தனர்.\n2018ல் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் 17வது கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில் பார்த்ததாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்களில் 10 பேருக்கு நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். டிசம்பர் 6ம் தேதி வரை தொடர்ந்து விசாரணை நடைபெற இருக்கிறது.\nதூத்துக்குடி Tuticorin விசாரணைenquiryஅருணா ஜெகதீசன் சம்மன்\nஇன்று கடற்படை தின கொண்டாட்டம்..\nஇன்று கடற்படை தின கொண்டாட்டம்..\nடென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒரு சாதனையாளர் - கிரண் ரிஜிஜூ\nடென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒரு சாதனையாளர் - கிரண் ரிஜிஜூ\nதமிழக அரசின் லோக்ஆயுக்தாவை ரத்து செய்யக்கோரிய மனு மீது விசாரணை\nதூத்து��்குடி அனல் மின் நிலையம் முன் தனியார் ஒப்பந்ததாரர்கள் ஆர்பாட்டம்\nகுப்பை தொட்டியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் காயம்\nJNU வன்முறை -9 மாணவர்களுக்கு சம்மன்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nகோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithisolai.com/rowdybaby-sets-a-record.php", "date_download": "2020-01-17T19:21:03Z", "digest": "sha1:ZPD2IH4GCGQ6N2IJH6VNWGFKIYCQPEHE", "length": 7416, "nlines": 144, "source_domain": "www.seithisolai.com", "title": "மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டிய ரவுடி பேபி…!!! – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nமீண்டும் ஒரு மைல்கல்லை எட்டிய ரவுடி பேபி…\nமீண்டும் ஒரு மைல்கல்லை எட்டிய ரவுடி பேபி…\nமாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் யூடியூபில் 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.\nகடந்த ஆண்டு இறுதியில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படம் ‘மாரி 2’. இந்த படத்தின் பாடல்களில் ஒன்றான ரவுடி பேபி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடினார். மேலும் இந்த பாடலுக்கு நடன மாஸ்டராக பிரபு தேவா இருந்தார். ‘மாரி 2’ படம் வெளிவந்த சில நாட்களில் ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூப்பில் படக்குழுவினர் வெளியிட்டனர்.\nஇந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று ஒரு புதிய சாதனை படைத்தது. மேலும் இப்பாடல் வெளிவந்த நாள் முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் இறுதி வரை 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது இப்பாடல் 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேய��� அதிக பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n‘கொலை மிரட்டல்’ இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை…\n“மாநிலங்களவை எம்.பி.யாக போட்டி” மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்..\nவரலாற்றில் இன்று ஜனவரி 17…\nவரலாற்றில் இன்று ஜனவரி 16…\nவரலாற்றில் இன்று ஜனவரி 15…\nவரலாற்றில் இன்று ஜனவரி 14…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/money/91578-", "date_download": "2020-01-17T19:59:48Z", "digest": "sha1:CJQXN4MRP3UGW6QY2WCUKWPSIXTFWGXG", "length": 8938, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 02 February 2014 - பிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை! | Business strategies, companies winner's story,", "raw_content": "\nஅறிவிப்பு போதாது; கண்காணிப்பும் வேண்டும்\nஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் :சிறு திருத்தம் அவசியம்\nதங்க நகைக் கடன்: மதிப்பீட்டாளர்களை விரட்டும் இயந்திரங்கள்\nசிபில் ரிப்போர்ட்... தவறுகளுக்கு யார் பொறுப்பு..\nஷேர்லக் - வட்டி விகிதம் அதிகரிக்கும்\nஎடக்கு மடக்கு - அரசாங்கமே சம்பாதிக்க வழி தேடுனா சாமானியன் கதி..\nஅள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்\nபிசினஸ் நெருக்கடிகள்... சமாளிக்கும் உத்திகள்\nரூபாய் நோட்டு பிரச்னை... ஆர்பிஐ அதிரடி ஏன்\nகம்பெனி ஸ்கேன் - பஜாஜ் ஃபைனான்ஸ்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபணம் கொட்டும் தொழில்கள்: சேமியா தயாரிப்பு\nபிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை\nசொந்த வீடு - ஒரு செலவு ஒன்பது யோசனைகள்\nவெளிநாட்டில் வசிப்பவருக்கு வங்கி லாக்கர் கிடைக்குமா\nநாணயம் லைப்ரரி -முன்னேற்றத்தைத் தடுக்கும் கெட்டப் பழக்கங்கள்\nபிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை\nபிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை\nவீட்டுக் கடன்... எளிதாக்கிய ஹெச்டிஎஃப்சி \nஸ்ட்ராடஜி- வாட்ஸ்அப் வளர்ந்த கதை\nபிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை\nஃபேஸ்புக்: புதுமைதான் வளர்ச்சியின் மந்திரம்\nஸ்ட்ராடஜி : வாரிசுகளும், புரொஃபஷனல்களும்\nகுடும்ப நிர்வாகம் VS வெளியாட்கள்\nஸ்ட்ராடஜி - புதிய பாதைபோடும் தொழில் முனைவோர்கள்\nஸ்ட்ராடஜி - நீலக் கடல் தந்திரங்கள் \nஇறுதி நிலையில் தொழில்: மூச்சடங்கிய மோஸர் பேயர்\nஸ்ட்ராடஜி - ஆரம்பநிலை சிக்கல்கள் \nபிசின்ச்ஸ் தந்திரங்கள் - தப்பு செய்தால் பதவி உயர்வு\nஸ்ட்ராடஜி - கோலா யுத்தம் \nஸ்ட்ராடஜி - பிசினஸ் தந்திரங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/technology/tech-news/nasa-helps-isro-to-get-contact-with-vikram-lander", "date_download": "2020-01-17T18:23:23Z", "digest": "sha1:3GW3PQMCAVDZIBLKRRS6OP3SPJSGUZ3T", "length": 9229, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "Vikram Lander: 8 நாள்கள்தான் கெடு; கைகோத்த நாசா! - லேண்டரை கண்டுபிடிக்க தீவிரம் காட்டும் இஸ்ரோ", "raw_content": "\n8 நாள்கள்தான் கெடு; கைகோத்த நாசா - லேண்டரை கண்டுபிடிக்க தீவிரம் காட்டும் இஸ்ரோ\nதகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரை மீண்டும் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சிகளில் இஸ்ரோவுடன் நாசாவும் இணைந்துள்ளது.\nஇந்திய விஞ்ஞானிகளின் மிகப்பெரும் கனவாக இருந்த `சந்திரயான்-2' விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ஒரு மாத கால பயணத்துக்குப் பிறகு நிலவுக்கு மிக அருகில் சென்றதும் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nதகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் அதைச் சரி செய்யும் முயற்சியில் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரயான்-2 திட்டம் சற்று பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் அது 95 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளதாகவும், நிலவில் இருக்கும் ஆர்பிட்டரை வைத்து இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஅந்த 0.006 சதவீதத்தை விடுங்கள்... இன்னமும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது சிவன்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇஸ்ரோவின் இந்த முயற்சியை நாசா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இந்த நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் இஸ்ரோவின் முயற்சிக்குக் கைகொடுத்துள்ளது நாசா. இஸ்ரோவின் ஒப்புதலைப் பெற்று விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த நாசா முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகலிபோர்னியாவில் உள்ள ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வகத்தில் (Jet Propulsion laboratory) இருந்து விக்ரம் லேண்டருக்கு ரேடியோ அதிர்வெண்களை அனுப்பியிருந்தது நாசா. `இஸ்ரோவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆழமான விண்வெளி நெட்வொர்க் மூலம் விக்ரமை தொடர்புகொள்ள ம��யற்சிகள் நடந்துவருகின்றன’ என `டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஊடகத்துக்கு நாசா தெரிவித்துள்ளது .\n``தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்துவருகின்றன. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் சூரிய ஒளி இருக்கும்வரை அதாவது செப்டம்பர் 20, 21-ம் தேதி வரை இந்த முயற்சிகள் நடக்கவுள்ளன” என இஸ்ரோ விஞ்ஞானி ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.\nசந்திரயான்-2 நிலவில் இறங்கியிருந்தால் நிலவின் ஒரு பகல் பொழுது(Lunar Day) மட்டுமே அங்கு ஆராய்ச்சி செய்திருக்கும். அதாவது 14 நாள்கள், அதன்படி வரும் செப்டம்பர் 20, 21-ம் தேதியோடு நிலவின் ஒரு பகல் பொழுது முடிகிறது. அதற்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் முயற்சிக்கு உதவும் வகையில் நாசாவும் இணைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.madathuvaasal.com/2012/06/blog-post.html", "date_download": "2020-01-17T19:33:15Z", "digest": "sha1:2CAFMH75CDGB7NF2QUHJRAW5C4RSBD64", "length": 32977, "nlines": 315, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": இன்று முதல் \"கள்ளத்தீனி\" கொடுக்கிறேன்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஇன்று முதல் \"கள்ளத்தீனி\" கொடுக்கிறேன்\nவெகுநாளாக மனக் கிடப்பில் போடப்பட்டிருந்த சமாச்சாரத்தை இன்று முதல் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். என்னைச் சுற்றி நடப்பவை, நான், பார்த்த, கேட்ட, சுவைத்த, ரசித்த, ருசித்த, ருசிக்காத சமாச்சாரங்களின் கலவையாக சின்னச் சின்னதாய் துணுக்குகளாகக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். இந்த சமாச்சாரம் ஒன்றும் வலையுலகிற்குப் புதிதான அம்சம் அல்ல, வாரா வாரம் நண்பர் கேபிள் சங்கர் வெற்றிகரமாகக் கொத்துப் பரோட்டாவாகத் தரும் விடயம் போலத் தான். இன்னும் சொல்லப் போனால், எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா அவர்கள் \"கற்றதும் பெற்றதும்\" போன்ற தொடர்களில் தொட்டுக் காட்டிய விஷயம் தான். ஆனால் இங்கே ஒப்பீடு எதுவுமின்றி மனம் போன போக்கில் என் பாணியில் பகிரலாம் என்றிருக்கிறேன். இப்போதெல்லாம் வலையுலகத்தை மெல்ல மெல்ல ட்விட்டர் தன் 140 எழுத்துக்கள் தின்று ஏப்பம் விடும் சூழலில், நறுக்குகளாகச் சில விஷயங்களைக் கொடுத்துக் கடந்து போகவும் இப்படியான தொடர் ஒரு வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.\nகள்ளத்தீனி என்ற சொற்பதம் தமிழக நண்பர்கள் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருப்பார்களோ தெரியவில்லை. சிறு அளவில் அடக்கப்படும் மிக்சர், இனிப்பு வகையறா உள்ளிட்ட தின்பண்டங்களைத் தான் ஈழத்தில் பொதுவாக இந்தப் பெயர் கொண்டு அழைப்பார்கள். இந்தத் தின்பண்டங்கள் உடலுக்கு எவ்வளவு தூரம் ஆரோக்கியத்தை விளைவிக்கின்றன என்பது முக்கியமல்ல ஆனால் சாப்பிடும் கணம் கொடுக்கும் சுவை மட்டுமே முக்கியம். இந்தளவோடு நிறுத்தி என் கள்ளத்தீனிப் பதிவுக்குப் பாய்கிறேன்.\nசமீப காலங்களில் இணையத்தில் நுனிப்புல் மேய்ந்து பழகியதால் ஏற்கனவே வாங்கிக் குவித்த புத்தகங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் வேளை மீண்டும் ஒரு சபதம், வாரம் ஒரு புத்தகம் படித்து முடிக்கவேண்டும் என்று. அதன் பிரகாரம்\nகிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பின் சிட்னியில் இயங்கும் தமிழ் அறிவகம் சென்றேன். சிட்னியில் பிராந்திய அளவில் செயற்படும் நூலகங்களில் தமிழ் நூல்கள் ஏழைக்கேற்ற எள்ளுப்பொரியாக இருக்கும் நிலையில் சிட்னியில் உள்ள இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான ஒரே தமிழ் நூலகம் என்ற பெருமை. ஆனால் எத்தனை பேர் இந்த நூலகத்தைப் பயன்படுத்துகின்றார்கள் என்பது மில்லியன் அவுஸ்திரேலிய டாலர் கேள்வி. இதையெல்லாம் சொல்லும் நானே 10 மாதங்களுக்குப் பிறகு தானே சென்றேன் ;-) .\nஎடுத்த எடுப்பில் தமிழ்மகன் எழுதிய \"ஆண்பால் பெண்பால்\"(நாவல்), Gordon Weiss இன் \"இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்\", பாமரன் தமிழக அரசியலில் தொடராக எழுதிய \"எழுதுவதெல்லாம் எழுத்தல்ல\" என்று மூன்று புத்தகங்கள்.\nபாமரனின் \"எழுதுவதெல்லாம் எழுத்தல்ல\" படித்து முடித்தாயிற்று என்பதை விட ஒரு பெரும் பாறாங்கல்லை நெஞ்சில் தூக்கி வைத்தாயிற்று என்று சொல்லலாம். பாமரன் யார் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு தமிழ் வாசக உலகம் அவரை அறியாமல் இல்லை. பாமரனின் உள்ளத்து உணர்வுகளின் வடிகாலாய் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பே \"எழுதுவதெல்லாம் எழுத்தல்ல\" (உயிர்மை வெளியீடு). முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் இருந்து போபால் விஷவாயுக் கசிவு வரை கிட்டத்தட்ட மூன்றாண்டுகளின் பதிவுகளாகப் பார்க்க முடிகின்றது. எள்ளல் தொனியோடு ஒவ்வொரு கட்டுரைகளும் சொல்லும் செய்திகள், அலங்காரம் இல்லா��� எழுத்து நடை என்று ஈழத்தில் இறுதிக்கட்ட யுத்த அனர்த்தம் நடந்த வேளை பாமரன் கனத்த மனத்தோடும் கண்ணீரோடும் எழுதிய கட்டுரைகள் சமகாலத்தவர்களுக்கு வேண்டுமானால் தெரிந்த, அனுபவித்த நிகழ்வுகளாக இருக்கலாம். ஆனால் மறதி வியாதி தமிழ்ச்சமூகத்துக்கு எதிர்காலத்தில் தமிழகத்தில் ஊமையாய் வெதும்பித் தீர்த்த உணர்வாளர்களின் சாட்சியங்களாக உண்மைகள் பலதைப் பகிரும்.\nஇப்போது தமிழ்மகனின் \"ஆண்பால் பெண்பால்\" நாவலை எடுத்துப் புரட்ட ஆரம்பிக்கிறேன்.\nஒரு காலத்தில் சுவர் விளம்பரங்களும் சரி, கட் அவுட் விளம்பரங்கள் ஆனாலும் சரி, தூரிகை ஓவியங்கள் தான் முன்னிற்கும். காலப்போக்கில் தொழில் நுட்ப மாறுதல்களால் டிஜிட்டல் விளம்பரங்கள் வரை வந்து விட்டன. எண்பதுகளில் நம்மூர் தியேட்டர்களின் கட் அவுட்டில் மணியம் ஆட்ஸ் என்று ஓரமாகக் கையெழுத்திட்ட தூரிகை ஓவியங்களும் சரி, பொம்மை, பேசும் படம் போன்ற இதழ்களில் பரணி என்று கையெழுத்திட்ட சினிமா விளம்பரங்களின் தூரிகை ஓவியங்களும் சரி மறக்கப்பட்ட சூழலில், சமீபத்தில் ஒரு விளம்பரம் என்னை ஈர்த்தது. ரவுடி ரத்தோர் என்ற ஹிந்திப் படத்துக்கான விளம்பரங்களில் தூரிகையால் வரையப்பட்டதான பிரதிபலிப்பில் அவை இருந்தன. இப்போதுள்ள உயர் தொழில் நுட்ப உலகில் இந்தத் தூரிகை போல நகாசு வேலைகளைக் காட்டுவது ஒன்றும் பெரிய வேலை இல்லை ஆனாலும் அந்த விளம்பர உத்தி திரும்பிப் பார்க்க வைத்தது. எண்பதுகளில் சினிமா விளம்பரங்களுக்குத் தன் தூரிகையால் கைவண்ணம் கொடுத்த ஓவியர் பரணி \"வறுமையின் நிறம் சிகப்பு\" படத்தில் கே.பாலசந்தரால் வாய் பேச முடியாத ஓவியராகவே நடித்துத் தன்னைப் பதிவு செய்துவிட்டார். இப்படியான துறைகளில் இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்துத் தன் படங்களிலோ, சின்னத்திரையிலோ பிம்பமாக்கிப் பதிவு செய்த பாலசந்தரின் பணியும் தனியே நோக்கப்பட வேண்டியது.\nசிட்னியின் காலை ரயிலைப் பிடித்து ஒரு மணி நேரப் பயணத்தில் ஏகப்பட்ட கூத்துக்களைப் பார்க்கலாம். அதில் சகிக்க முடியாதது எட்டு கம்பார்ட்மெண்டுக்கும் கேட்குமளவுக்குத் தம் இயர்ஃபோன் வழியாக வழிந்தோடும் இசையைக் கேட்டுப் பக்கத்தில் இருப்போரை இம்சைப்படுத்தும் , உரக்கப் பேசி ஊரைக் கூட்டும் சக பயணிகள். இந்த அனர்த்தங்கள் எல்லாம் ரயில்வே கடவுளின் காதுகளை எட்டியிருக்க வேண்டும். அமைதி காக்கும் பெட்டிகள் என்று சிட்னியின் ரயில்வே நிர்வாகம் சோதனை முறையில் சில ரயில்களை இயக்க ஆரம்பித்திருக்கிறது. பார்ப்போம் இதற்கு எதிராக ஏதேனும் கூச்சல் வருகிறதா என்று.\nசங்கீத மேதை பாலமுரளிகிருஷ்ணா அவர்களைப் பேட்டி எடுக்கவேண்டும் என்று நான் பணிபுரியும் வானொலி நிர்வாகியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. அன்று மாலையே என் நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்குகொள்கிறார் என்றும் சொன்னபோது கையும்,காலும், வாயும் ஓடவில்லை. பாலமுரளிகிருஷ்ணா போன்ற மேதைகளைப் பார்த்தாலே போதும் என்ற அளவில் இருக்கும் எனக்கெல்லாம் இது ஓவர் தான் ;-) ஆனால் பேட்டிக்கு அரை மணி நேரம் முன்னதாகவே வந்து காத்திருந்து, குழந்தைச் சிரிப்போடு பொறுமையாகவும் நிதானமாகவும் நாற்பது நிமிடப் பேட்டி கொடுத்து நெகிழ வைத்து விட்டார். வெறும் மூன்று மாதம் பாடசாலைப் படிப்பு, எனக்கு சங்கீதத்தைத் தவிர வேறெதுவும் தெரியாது, எதிர்மறையான விமர்சனம் தான் என்னை மேலும் ராக ஆராய்ச்சியில் பணி செய்ய வழி செய்தது போன்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் பாலமுரளிகிருஷ்ணா ஒரு நிறைகுடம் என்பதை மீண்டும் மெய்ப்பித்தது.\nகாதல் கைகூடிக் கல்யாணக் கதவு தட்டும் வேளை காதலர்கள் அமெரிக்காவில் இருந்து பாரிஸ் நகரத்துக்குப் போகின்றனர். காதலனோ ஒரு எழுத்தாளன், நித்தமும் கனவுலகமே கதி. அரையும் குறையுமாகத் தான் எழுதிய நாவலை வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கும் வேளை, கடந்த நூற்றாண்டுக்குப் பயணித்து Ernest Hemingway உள்ளிட்ட அந்தக் காலத்து எழுத்தாளர்களோடு அளவளாவும் கனவுலகில் சஞ்சரிப்பதும் நிகழ்காலத்துக்குத் தாவுவதுமான கதையோட்டம். இரண்டு மாறுபட்ட ரசனை கொண்ட காதலர்களைக் குறியீடாக வைத்து நவீனத்துக்கும், பழங்காலத்துக்குமான பயணமாகப் பதிவாக அமைந்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியவர் ஹாலிவூட் இன் பல்துறை வித்தகர் Woody Allen. படத்தைத் தேடிப்பிடித்துப் பாருங்கள், நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.\nரவுடி ராத்தோர் போஸ்டர் பற்றி நானே எழுதணும்னு நினைச்சேன் கானா.. சூப்பர்..\nமுதல் கள்ளத்தீனியே சூப்பர் ;))\nஇப்போது எல்லாம் நீங்கள் சொல்லுவது போல போஸ்டர்கள் அந்த காலத்தில் ஓவியம் மாதிரி வர photoshopயில் effectல் சில வழிகள் இருக்கு கூடவே இதுக்காக special filter plug-inகள் நிறைய இருக்கு...அதனால டிஜிட்டலி எடுத்து அதையே இந்த மாதிரி ஓவியமாக செய்யறாங்கன்னு நினைக்கிறேன்.\nஎல்லாமே இனி ரீமேக் தான் ;-))\nகள்ளத்தீனி திங்க நான் ரெடி:-)\nஎன்னை கள்ளத்தமிழர்ன்னு ஒரு இலங்கைத் தோழி சொன்னாங்க..\nதாய்மொழி தமிழ் இல்லை என்பதால்....\nநல்ல பதிவு சகோ... தமிழகத்தில் கள்ளத்தீனி கேள்விப் பட்டதில்லை .. ஆனால் அவற்றை நொறுக்குத் தீனி என சொல்வதுண்டு \nபாமரனின் நூலை வாசிக்க வேண்டும் ..\nமிட்நைட் இன் பாரிஸ் படத்தை பார்க்க வேண்டும் ..\nநாம எல்லாம் பெரும்தீனிக்காரன் , எம்ப்புட்டு போட்டாலும் இறங்கும், கள்ளத்தீனியை ஒரு கைப்பார்க்க கள்ளத்தோணி பிடிச்சாவது வந்துடுறேன்,\nஹி...ஹி விடாம தீனி போடணும் இல்லை உங்களை புடிச்சு கடிச்சிறுவேன் :-))\nகள்ளத்தீனி நல்லத்தீனியா தான் இருக்கு.\nபாரதி ராஜாவின் \"நாடோடித்தென்றல்\" படத்துக்கு கூட ஆயில் பெயிண்டிங்க் போல போஸ்டர் டிசைன் செய்தார் ஓவியர் \"மணியம் செல்வம்\"\n//சிட்னியின் காலை ரயிலைப் பிடித்து ஒரு மணி நேரப் பயணத்தில் ஏகப்பட்ட கூத்துக்களைப் பார்க்கலாம். அதில் சகிக்க முடியாதது எட்டு கம்பார்ட்மெண்டுக்கும் கேட்குமளவுக்குத் தம் இயர்ஃபோன் வழியாக வழிந்தோடும் இசையைக் கேட்டுப் பக்கத்தில் இருப்போரை இம்சைப்படுத்தும் , உரக்கப் பேசி ஊரைக் கூட்டும் சக பயணிகள். இந்த அனர்த்தங்கள் எல்லாம் ரயில்வே கடவுளின் காதுகளை எட்டியிருக்க வேண்டும். //\nஇது நீங்க இருக்கிற எரியா ஆக்களூடைய பிரச்சனை :-). நம்ம லைனில வந்து பாருங்க, எல்லாரும் பதுமையிருப்பாங்க :)\nகள்ளத்தீனி சாப்பிடேக்க.. இப்பவே அம்மாட்ட பேச்சு வாங்க தொடங்கியாச்சு. ஆனாலும் களவா சாப்பிடுவம் .. நீங்க எழுதுங்க அண்ணே.\n\"கள்ளத்தீனி\" கச்சிதமாய் வந்திருக்கு கான... இனி தொடர்ந்து அடிச்சாட வேண்டியது தானே..\nபாஸ் நானும் தீனிக்கு ரெடி :))\nவிரிவான தகவல்களுக்கு நன்றி ;0\nஎல்லாருமே கள்ளத் தமிழர் ஆகிட்டோமே ;)\nபொய்க்கால் குதிரை படத்தின் ஆரம்ப எழுத்துக்களும் அரஸ் இன் கார்ட்டூனுடன் வந்ததை அவதானித்தேன்\nஉதுக்காகவே ஊர் மாறோணும் போல\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு\" கணக்கும் வழக்கும்\nஇன்று முதல் \"கள்ளத்தீனி\" கொடுக்கிறேன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பி��ிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n\"மனிதனின் கண்டுபிடிப்புக்களிலேயே மிகச்சிறந்தது சினிமா தான். ஆனால் அதை வர்த்தக சூதாடிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்\" - சொன்னவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pazhaiyapaper.com/2013/03/blog-post_31.html", "date_download": "2020-01-17T19:31:55Z", "digest": "sha1:4LHPTOMYSJLGZ5SMFYFWUI6KIRSYGASB", "length": 17574, "nlines": 175, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "இடஒதுக்கீடுக்கு இடம் இல்லை !!! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\n\" சாதி இரண்டொழிய வேறில்லைசாற்றுங்கால்\nநீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்\nஇட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்\nஇவையெல்லாம் நாம் பள்ளிக்கூட வகுப்புக்களில் படித்ததோடு சரி.\nசுதந்திர காற்று நம் நாட்டில் வீச தொடங்கிய நாள் முதல் இருப்பது இந்த சாதி/ மத பிரச்சனையும், சாதிவாரியிலான இடஒதுக்கீடும் தான். ஆரம்ப காலத்தில் இந்தியாவில் ஏற்றதாழ்வு அதிகமாக இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த வித சலுகைகளும், அடிப்படை வசதி வாய்ப்பும் கூட கிடைக்கவில்லை.எல்லா வகையிலும் உயர்ந்த சாதி மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது. நம் நாடு விடுதலை பெற்ற பின்னரும் இதே நிலைமை தான் நீடித்தது.\nஇதனால் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் உட்பட பல தலைவர்கள் பிற்படுத்தபட்டோருக்குக்காக போராடினர். இதன் முலம் எல்லார்க்கும் எல்லா சலுகைகளும்,வாய்ப்பும் கிடைக்கும் என எண்ணி, 'சாதிவாரியிலான இடஒதுக்கீடு ' என்ற சட்ட முறையை கொண்டு வந்தனர். அன்று முதல் இன்று வரை, கல்விப்படிப்பு, வேலைவாய்ப்பு, விளையாட்டு, அரசியல் என எல்லா துறைகளிலும் இடஒதுக்கீட்டில் எல்லா வாய்ப்புகளுமே உரிமைகளும் அளிக்கப்படுகிறது.\nஅன்றைய காலகட்டத்தில் பிற்படுத்தபட்டவருக்கு அங்கீகாரம் கிடைக்க இடஒதுக்கீடு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது.இன்றோ,நிலையே தலைகீழ். கிட்டத்தட்ட 50/60 ஆண்டுகளாக இந்த சட்ட முறையினால் பல நலிந்த பிரிவினரும், சாதியால் பிற்படுத்தபட்டவரும், நிறைய சலுகைகளும், வாய்ப்புகளும் பெற்றுள்ளனர். ஆனால் இப்போதும் இடஒதுக்கீடு தேவையா என்ற கேள்வியே என் மனதில் எழுந்துள்ளது. மற்ற சாதியினருக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்பை பிற்படுத்தபட்ட சாதியினரே பறித்து கொள்ளும் நிலை வந்துவிட்டது. திறமையை பார்க்காமல் சாதிப்பிரிவை பார்த்து வாய்ப்பு தருவது என்பது எந்த வகையில் நியாயம்\nஇது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். உதாரணமாக கல்வித்துறையை எடுத்து கொண்டால், உயர்ந்த சாதியை சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளி படிப்பில் 90 விழுக்காடு எடுத்தபோதிலும், 80 விழுக்காடு எடுத்த பிற்படுத்தபட்ட சாதியை சேர்ந்த மாணவருக்கே கல்லூரியில் முன்னுரிமை என்ற நிலை வந்து விட்டது.\nஅரசாங்க வேலைவாய்ப்புகளிலும் இப்படி தான் நடக்கிறது. ஒரு அரசு நிறுவனத்திற்கு நூறு பேர் தேவை என்றால், ஒவ்வொரு சாதி பிரிவினருக்கும் தனித்தனி சதவிகிதத்தில் ஆட்கள் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். அரசியலிலும் இதே கதை தான்.\nஇந்த சாதிவாரியிலான இடஒதுக்கீடு ஏன் என்று கேட்டால், எல்லா சாதியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்தையே முன்வைக்கிறார்கள். இந்த சாதி ரீதியிலான அரசியலையே காட்டுகிறது. தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் சாதியை பார்த்து இடஒதுக்கீடு என்பது தேவையில்லாத��ு.\nசாதி இடஒதுக்கீடுப்பற்றி பல கிண்டல்,நையாண்டிகளும் இணையதளதிலும், சமூக வலைத்தளங்களிலும் உலா வருகின்றன . இந்நிலை நீடிக்குமாயின், கிழே படத்தில் உள்ளது போல் நம் நாட்டில் எதிர்காலத்தில் வந்தாலும் ஆச்சிர்யபடுவதற்க்கில்லை .\nநாம் நாட்டில் இன்றைய சூழலில் அனைத்து தரப்பினரும் கல்விபயின்று நல்ல வேலைக்கு சென்ற போதிலும், ஒரு சில கிராமங்களில் இன்றும் பிற்படுத்தபட்ட சாதியை சேர்ந்தவருக்கு சமமான /சரியான வசதியும், வாய்ப்பும், உரிமையும் கிடைப்பதில்லை என்பது மறைக்க முடியாத உண்மை. இன்றளவிலும் சாதியை காட்டி கல்வியறிவு கூட கிட்டாத நிலையில் தான் நம் நாடு உள்ளது. இந்த சாதி கொடுமைகளை களைந்து, அவற்றை சீர் செய்ய சட்டங்களை கொண்டு வந்தாலே போதும், இடஒதுக்கீடு பற்றி பேசவே தேவை இல்லை. அரசு எல்லாருக்கும் எல்லா வசதியும், உ ரிமையும் திறமைக்கு ஏற்ப வாய்ப்பும் கிடைக்க வழி செய்து கொடுத்தாலே தரமான, வளமான சமுதயம் அமையும்.\nபி.கு : பதிவை படித்த பின் தங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டம் (comment) இடுமாறு கேட்டு கொள்கிறேன்.\nவருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே ...\nஆச்சரியமான கணினி தகவல்கள், அற்புதமான மென்பொருட்கள், உபயோகமான தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் டிப்ஸ்&ட்ரிக்ஸ் போன்ற அரிய தகவல்களை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த இணையத்தளம் உருவாக்கபட்டது.\nதங்களுடைய தளத்தில் தன்னுடைய ப்ளாக்கு இணைப்பு கொடுக்க முடியுமா நண்பா\nஇணைப்புக்கு என்னுடைய தளத்தில் இமேஜ் ஒன்றை வைத்துளேன் அதனை பயன் படுத்தி கொள்ளுங்கள்...\nதன்னுடைய தளத்தை உங்களுடைய தளத்தில் இணைத்து கொண்டால் உங்கள் தளத்தின் ஒரு விளம்பர இமேஜ் ஐ நான் என் தளத்தில் விளம்பரம் செயுகிரேன்\nதரமிக்க பதிவு. உங்கள் படைப்பு பாராட்டுதற்குரியது\nமிக்க நன்றி. பகிர்ந்து கொள்கிறேன் உங்கள் பெயரிலேயே.\nவருகைக்கு நன்றி செல்வமணி அவர்களே \nசொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா \nசமமான கல்வியால் உயரும் சமுதாயம்\nமரண தண்டனை - ஏன் கூடாது \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://malaysiaindru.my/178768", "date_download": "2020-01-17T18:15:58Z", "digest": "sha1:H2E4QZLWQLY6MPJNCLIZZDA7G3A4UJRS", "length": 11428, "nlines": 82, "source_domain": "malaysiaindru.my", "title": "மலேசிய தமிழ்ச் சமயப் பேரவை ஏற்பாட்டில் தமிழ்ச் சமய மாநாடு – மலேசிய தமிழர்கள் அனைவரும் திரண்டு வருக..! – Malaysiakini", "raw_content": "\nமக்கள் கருத்துசெப்டம்பர் 9, 2019\nமலேசிய தமிழ்ச் சமயப் பேரவை ஏற்பாட்டில் தமிழ்ச் சமய மாநாடு – மலேசிய தமிழர்கள் அனைவரும் திரண்டு வருக..\nமலேசிய தமிழ்ச் சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சமய மாநாடு வருகிற 15.09.2019 ஞாயிறு பத்துமலை திருமுருகன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளதால் மலேசிய தமிழர்கள் அனைவரும் கடல் அலையென திரண்டு வர அன்புடன் அழைக்கிறோம் என மலேசிய தமிழ்ச் சமயப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்த தமிழன் வேண்டுகோள் விடுத்தார்.\nதமிழால், தமிழரால் மெய்யியல் கண்ட தமிழ்ச் சமயத்தை நமது முன்னோர்கள் வழிகாட்டிகள் யாவரும், உலக இயற்கையும் அறிவியலையும் உணர்ந்து வகுத்து எடுத்து அமைத்து வைத்த, உயர்ந்த வாழ்வியல் வழிமுறைகள், சிறந்த நெறிமுறைகள் மற்றும் தமிழர்களுக்கே உரிய உன்னத மரபுகளை கடைபிடித்து கற்பித்ததை, வழி வழியே காத்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல வேண்டிய தார்மீகக் கடமையில் மலேசிய தமிழ்ச் சமயப் பேரவை களமிறங்கி உள்ளது.\nஅறிவில் சிறந்த, இயற்கையில் இணைந்த, மெய்யறிவு பரந்த, இறைஞானம் நிறைந்த, தூய மாந்தநேயமும் ஆன்மநேயமும் அமைந்த தமிழ்ச் சமயத்தை காத்து, எங்கும் தமிழ்.. எதிலும் தமிழ்.. எல்லாவற்றிலும் தமிழ்.. எனும் தமிழில் வழிபாடு என்ற இயற்கை தொன்மையை பறைசாற்றுவதோடு தமிழ்ச் சமய மாநாடு அனைத்திற்கும் அறனாக நிற்கும்.\nஇம்மாநாட்டிற்கு சிறப்பு வருகையாக தமிழ் நாடு கோவை பேரூராதீனத்தின் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், மலேசிய முதன்மை தமிழியல் பேரறிஞர் தமிழ்திரு இர. திருச்செல்வனார் மற்றும் மலேசிய சைவ நற்பணிக் கழக தலைவர் திருமறை செம்மல் தர்மலிங்கனார் ஆகியோர் பேருரையுடன் தமிழர் கலாச்சார நிகழ்ச்சிகளும் மாநாட்டில் இடம்பெறும்.\nமேலும் மலேசிய தமிழ்ச் சமயப் பேரவை ஏற்பாட்டில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு துணையாக உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம், தமிழ் நாடு கோவை பேரூராதீனம், மலேசிய சுந்தரர் சிவயோக ஆசிரமம், தமிழ் வாழ்வியல் இயக்கம், மலேசிய தமிழியல் ஆய்வுக் களம், மலேசிய சைவ நற்பணிக் கழகம், கோலாலம்பூர் இலக்கியக் கழகம், கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கம், தமிழ் வளர்ச்சி கழகம், கோலசிலாங்கூர் தமிழர் சங்கம், மலேசிய நாம் தமிழர் இயக்கம், தமிழ் நெறி வாழ்வியல் இயக்கம், மலேசிய புதிய தமிழ்த் தலைமுறை இயக்கம், மலேசிய தங்கத் தமிழர் இயக்கம், ஈப்போ வள்ளலார் அன்பு நிலையம், தமிழ்க் கல்வி ஒன்றியம், மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்கம் போன்ற இன்னும் பல தமிழர் தேசிய இயக்க சங்க கழக அமைப்புகள் பேராதரவு அளிப்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே இலவசமாக நடைபெறவிருக்கும் தமிழ்ச் சமய மாநாட்டிற்கு தமிழர்கள் அனைவரும் பண்பாட்டு உடையில் படை திரண்டு வருக வருக என அன்புடன் அழைக்கிறோம் என்று மலேசிய தமிழ்ச் சமய பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்த தமிழன் கேட்டுக் கொண்டார்.\nதமிழ்ச் சமயம்.. தமிழரின் மெய்யியல்..\nதிரு துரைமுருகன் – 0169263685, திரு ஆனந்த தமிழன் – +6590370527, திரு வீ. பாலமுருகன் – 0143099379\nசோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்\nதமிழ்ப்பள்ளிகளால், சமுதாயத்திற்கு ஒரு விடியல் –…\nசரசுவதி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழகம்,…\nசில சமயங்களில் மின்னாத மின்னல் எப்…\nமலேசியாவில் தமிழர்கள் நிம்மதி இழந்தோம்\nமலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சமய…\nஉலகத் தமிழர் பாத��காப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nமைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக்…\nதமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளுக்கு எதற்கு…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nஇடைநிலைப் பள்ளி மாணவிக்கு மகாத்மா காந்தி…\nமுன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக திரு…\nபேராக் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் நகர்வில்…\nதமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பு விரோத…\nதங்கம் ஈட்டிய சுரேஷ்க்கு, சேவியர் பாராட்டு\nநாட்டின் முதல் சிறுவர் சிறுகதை இலக்கிய…\nவகாப் நண்பேன்டா 2000 குழு நண்பர்கள்…\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் தமிழக நாம்…\nமலேசியா மற்றும் தமிழக தமிழனுக்கு அரசியல்…\nதாமான் துன் சம்பந்தன் எனும் குடியிருப்பில்…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nமே 18 இனப்படுகொலை நாள்\nசெப்டம்பர் 9, 2019 அன்று, 3:59 மணி மணிக்கு\nதமிழ் சமயம் என்று, அரசியல் போர்வைக்கும் , தங்களது வயிற்றை வளர்பதற்கும், இந்து சமயத்தை பிரித்தாலும் கொள்கையில் கிளம்பி வந்துள்ள ஒரு கூட்டம். …..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/the-mystery-in-women-death-youth-arrested-on-confession-of-six-year-old-son/articleshow/72381397.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-01-17T20:35:01Z", "digest": "sha1:HXVSE6HANIIZTV3DIMAXSC233DKQDIWL", "length": 15285, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "karnataka women murder : கண் முன்னே அம்மாவை கொன்றார்... 6 வயது மகன் வாக்குமூலம்... இளம்பெண் மரணத்தில் திருப்பம்! - the mystery in women death youth arrested on confession of six year old son | Samayam Tamil", "raw_content": "\nகண் முன்னே அம்மாவை கொன்றார்... 6 வயது மகன் வாக்குமூலம்... இளம்பெண் மரணத்தில் திருப்பம்\nதிருமண உறவை மீறிய காதலால் இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இரண்டரை மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nகண் முன்னே அம்மாவை கொன்றார்... 6 வயது மகன் வாக்குமூலம்... இளம்பெண் மரணத்தில் தி...\nகணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலனின் வீட்டிற்கு சென்ற இளம்பெண் நெஞ்சு வலியால் உயிரிழந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில் அவரை திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகார்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியை அடுத்த சென்னராயணபாளையா கிராமத்தில் வசித்து வந்தவர் சுமலதா. இவரது கணவர் தேவராஜ். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் க��ந்த அக்டோபர் மாதம் சுமலதாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்ததாக கருதி, அவரது உடலை உறவினர்கள் மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் சுமலதா கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் அவரது 6 வயது மகனான ரவி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nநண்பருடன் சேர்ந்து மனைவியை பலாத்காரம் செய்த கணவன்..\nதிருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் தேவராஜுக்கு வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார். அதேபோல சுமலதாவுக்கும் அப்பகுதியில் வசித்து வந்த வெங்கடேஷ் என்ற வாலிபருடன் திருமண உறவை மீறிய காதல் இருந்து வந்துள்ளது.\nஇந்த நிலையில் சம்பவத்தன்று சுமலதா தனது கணவனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு லேசான நெஞ்சு வலி இருப்பதாக கூறியிருக்கிறார். அதன் பிறகு அவர் தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வெங்கடேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nராமநாதபுரம்: நீதிபதி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான உதவி ஆய்வாளர்\nஅங்கு சுமலதாவுக்கும், வெங்கடேஷுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுமலதாவின் கழுத்தை சேலையில் நெரித்து கொலை செய்துள்ளார் வெங்கடேஷ். ஒரு குழந்தை தொட்டிலில் தூங்கி கொண்டிருக்க, மற்றொரு பிள்ளையான ரவியை சுமலதாவின் சடலத்திற்கு அருகில் தூங்க சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார் வெங்கடேஷ்.\nஎன் அம்மாவை வெங்கடேஷ் மாமா தான் கொலை செய்தார் என்று சிறுவனின் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் சுமலதாவின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த வெங்கடேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nராட்சசன் பட பாணியில் கிண்டல், கேலி... பிரவீனின் உயிரை பறித்ததா மாணவியின் சிரிப்பு.\nஇரவில் சிறுமிகள் வரணும், ஆன்மீக தீட்சை... வாட்ஸ்ஆப்பில் ஆபாச குரூப்..\nவில்சன் கொலை: திட்டமிட்டு அரங்கேறியது - கேரள போலீஸ்\n14 வயதில் திருமணம், அனாதையான இரு குழந்தைகள், திண்டுக்கல்லில் இளம்பெண் படுகொலை...\nடியூசன் படிக்க வந்த மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்... பதறிப்போன பெற்றோர்...\nமேலும் செய்திகள்:சுமலதா|கார்நாடக மாநிலம்|இளம்பெண்|karnataka women murder|confession of women murder|confession of six year old son|6 வயது மகனின் வாக்குமூலம்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு முதல்... ஆஸியை சும்மா கிழி கிழின்னு கிழித்த இந்திய..\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகண் முன்னே அம்மாவை கொன்றார்... 6 வயது மகன் வாக்குமூலம்... இளம்பெ...\nராமநாதபுரம்: நீதிபதி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான உதவி ஆய்வா...\nநான் அதற்காக தற்கொலை செய்துகொள்ளவில்லை... பெண்ணின் வாக்குமூலத்தா...\nவாட்ஸ் ஆப்புகளில் ஆபாச வீடியோ: சென்னையில் ஒருவரிடம் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/smuggling-to-sri-lanka-three-persons-arrested/articleshow/72481255.cms", "date_download": "2020-01-17T20:21:27Z", "digest": "sha1:4CYJLADCIWWSNSFQIVIQNJHJF76F7QXN", "length": 14576, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Ramanathapuram : கள்ளித் தோணியில் இலங்கைக்கு கடத்தல் முயற்சி : மூன்று பேர் கைது!! - smuggling to sri lanka three persons arrested | Samayam Tamil", "raw_content": "\nகள்ளித் தோணியில் இலங்கைக்கு கடத்தல் முயற்சி : மூன்று பேர் கைது\nகள்ளத் தோணியில் இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் வாழ் உயிரினங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டனர்.\nகள்ளித் தோணியில் இலங்கைக்கு கடத்தல் முயற்சி : மூன்று பேர் கைது\nதமிழகத்தில் இருந்து இலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தல்காரர்கள் மூவரையும் அவர்கள் கைது செய்தனர்.\nராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக, இலங்கைக்கு கள்ளத் தோணியில் தடைசெய்யப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் கடத்தப்பட்டு அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக ராமநாதபுரம் வனசரகர் சதீஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து, ராமநாதபுரத்தை அடுத்த பாசிபட்டிணம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினரை கண்டதும் ஓம்னி வேன் ஒன்று நிற்காமல் சென்றது. சந்தேகம் அடைந்த வனத் துறையினர் காரை மடக்கி பிடித்து வாகனத்தை சோதனை செய்தனர்.\nஅப்போது காரில் ஏழு சாக்கு மூட்டைகளில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 79 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் பல்லி, 3 கிலோ கடல் குதிரைகள் என தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் இருந்தது தெரிய வந்தது.\nஇதனையடுத்து வனத் துறையினர் விசாரணை செய்ததில் பாசிபட்டிணத்தை சேர்ந்த சர்தார், சக்திவேல், முத்துராஜா ஆகிய மூவரும் தமிழக கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு கொண்டு செல்வதற்காக அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பதப்படுத்தி சாக்கு பைகளில் கட்டி காரில் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.\nதடைசெய்யப்பட்ட கடல் பல்லி, கடல் குதிரை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஓம்னி காரையும் பறிமுதல் செய்த வனத் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரனைக்கு பின்னர் கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் திருவாடனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களின் மொத்த மதிப்பு 6 லட்சம் ரூபாய் எனத் தெரிய வந்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nJallikattu 2020: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகள்; பாயும் மாடுபிடி வீரர்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nபொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா- உங்களுக்காக ஒரு ஹேப்பி நியூஸ்\n100 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு வந��தது புதிய சிக்கல்\n- வெறிச்சோடிய சென்னை; களைகட்டும் சிறப்பு பேருந்து வசதி\nமேலும் செய்திகள்:ராமநாதபுரம்|கடல் வாழ் உயிரினங்கள்|கடத்தல்|srilanka|smuggling|sea species|Ramanathapuram\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு முதல்... ஆஸியை சும்மா கிழி கிழின்னு கிழித்த இந்திய..\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகள்ளித் தோணியில் இலங்கைக்கு கடத்தல் முயற்சி : மூன்று பேர் கைது\nஅமித் ஷாவுக்கு அமெரிக்காவில் தடை\nஉள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு அதிமுகவுக்கு மரண அடி: மு.க.ஸ்டாலின்...\nஉள்ளாட்சித் தேர்தல்: மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறி...\nகுழந்தைகள், பெண்களை காப்பாற்ற வெளியானது காவலன் ஆப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-17T20:19:48Z", "digest": "sha1:AYFVADZAMQOQPLGQG75SEYO7SKMLUVVZ", "length": 8580, "nlines": 114, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஒரு தாயின் ஒப்புதல்:எப்படி 32 வாரங்களில் 30 கிலோவை இழந்தேன்! | theIndusParent Tamil", "raw_content": "\nஒரு தாயின் ஒப்புதல்:எப்படி 32 வாரங்களில் 30 கிலோவை இழந்தேன்\nபிரியங்கா விஷால் டங்க்டே, கர்பத்தினால் 30 கிலோ ��டை கூடினார்.கூடிய எடையை இழப்பது பெரும் சவாலாக இருந்தது.அவரது எடை குறைந்த கதையை படிக்கவும்\nஎன் உணவில் 40% கார்போஹைட்ரேட்டுகள், 30% புரதங்கள் மற்றும் 30% அத்தியாவசிய கொழுப்புகள் இருக்கும்.எடை இழப்புக்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.அதனால் போதுமான அளவு தண்ணீர் குடித்து வந்தேன்.\nகிளுடன் உட்கொள்ளுதலை குறைப்பது மிக அவசியம்.அதனால், அதிக அளவு காய்கறிகள் கொண்டு நிறைய “ராகி பக்ரிஸ்” சாப்பிட்டு வந்தேன்.இனிப்புகள் மற்றும் சர்க்கரை பானங்கள் தவிர்க்கவும்.”உங்கள் உணவை மென்று சாப்பிடவேண்டும்” என்பதுதான் எடை இழப்பிற்கு முக்கிய மந்திரம்.\n4. உங்களுக்கு ஊக்கமில்லா நாட்களில் என்ன செய்வீர்கள்\nநானே எனக்கு சவாலிட்டேன்.”வரம்புகளுக்கு அப்பால் என்னால் உழைக்கமுடியும்.ஏக்கரானதிற்கொண்டும் நான் சோர்வடமாட்டேன்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டிருப்பேன்.\n5. என்றைக்காவது அளவுக்கு மீறி சாப்பிட்டதுண்டா\nஒரு தாயின் ஒப்புதல்:எப்படி 32 வாரங்களில் 30 கிலோவை இழந்தேன்\nநீங்கள் தெரிந்துகொள்ள கர்ப் சன்ஸ்காரும்அதன் பல நலன்களும்\nகர்ப்பத்தின் எடையை இயல்பாகவே குறைக்க 10 பயனுள்ள வழிகள்\nகுழந்தைகளில் இருமல் மற்றும் சளியை போக்க ஓமத்தை பயன்படுத்த 4 வழிகள்\nநீங்கள் தெரிந்துகொள்ள கர்ப் சன்ஸ்காரும்அதன் பல நலன்களும்\nகர்ப்பத்தின் எடையை இயல்பாகவே குறைக்க 10 பயனுள்ள வழிகள்\nகுழந்தைகளில் இருமல் மற்றும் சளியை போக்க ஓமத்தை பயன்படுத்த 4 வழிகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:24:58Z", "digest": "sha1:BXSSQLVYVOPANMIFCRROQV556MLXZTS6", "length": 3876, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குணால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுணால் (இந்தி: कुणाल; 1977 – பெப்ரவரி 7, 2008), தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட நடிகராவார். 1999இல் காதலர் தினம் திரைப்படம் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார்.\nபெப்ரவரி 7, 2008 (அகவை 31)\nமும்பையைச் சேர்ந்த குணால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார். தமிழ் தவிர இந்தி படங்களிலும் குணால் நடித்தார். \"தில் ஹை தில் மெய்ன்\" என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.\nஇவர் பெப்ரவரி 7, 2008 இல் (பெப்ரவரி 6 நள்ளிரவில்) மும்பாயில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்[1]. திருமணமான அவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.\nதில் ஹை தில் மெய்ன்\n↑ நடிகர் குணால் தற்கொலை-மாலைச்சுடர்\nShort description தமிழ் மற்றும் இந்தி நடிகர்\nPlace of birth ஹர்யானா, இந்தியா\nPlace of death மும்பை, இந்தியா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1230017", "date_download": "2020-01-17T18:27:07Z", "digest": "sha1:GXH7WUECCAUHDM4FUGSZEF7VC7PDTJWM", "length": 2622, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மெக்டொனால்ட்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மெக்டொனால்ட்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:36, 10 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n41 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n00:57, 7 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n03:36, 10 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithisolai.com/ganguly-praises-virat-kohli.php", "date_download": "2020-01-17T19:24:36Z", "digest": "sha1:EV5BBYE7TZ76CEI6MKUUZRCKTH4XHDMB", "length": 7024, "nlines": 144, "source_domain": "www.seithisolai.com", "title": "விராட் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்த கங்குலி…!!! – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nவிராட் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்த கங்குலி…\nவிராட் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்த கங்குலி…\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்த விராட் கோஹ்லிக்கு சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்தார்.\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இதில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 120 ரன்கள் விளாசி தனது 42-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார். சவுரவ் கங்குலி 311 ஒருநாள் போட்டியில் விளையாடி 16,363 ரன்கள் குவித்துள்ளார்.\nதற்போது விராட் கோஹ்லி 238 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 16,406 ரன்கள் குவித்து அதிகம் ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய அணி வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனை பாராட்டும் வகையில் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி ஒரு மாஸ்டர் கிளாஸ் வீரர் என்றும்..என்ன ஒரு வீரர்.\n”ப.சிதம்பரத்தால் பூமிக்கு தான் பாரம்” தமிழக முதல்வர் விமர்சனம் …\nரூ 29,000 நோக்கி புதிய உச்சம் தொடும் தங்கத்தின் விலை….\nவரலாற்றில் இன்று ஜனவரி 17…\nவரலாற்றில் இன்று ஜனவரி 16…\nவரலாற்றில் இன்று ஜனவரி 15…\nவரலாற்றில் இன்று ஜனவரி 14…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/sunny-deol-appoints-representative-for-gurdaspur-constituency", "date_download": "2020-01-17T18:28:58Z", "digest": "sha1:K5CECWB4BZOSJETGLNNN7UZVGVDLAP2F", "length": 8846, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "'இனி இவருக்குப் பதில் இவர்!' - தன் தொகுதிக்குப் பிரதிநிதியை நியமித்த பி.ஜே.பி எம்.பி! - Sunny Deol appoints representative for Gurdaspur constituency", "raw_content": "\n'இனி குர்ப்ரீத் சிங்தான் கவனிப்பார்' - தன் தொகுதிக்கு பிரதிநிதியை நியமித்த பி.ஜே.பி எம்.பி\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, \"இது தனக்கு வாக்களித்த குர்தாஸ்பூர் தொகுதி மக்களுக்கு, சன்னி தியோல் செய்திருக்கும் துரோகம்\nபிரதமர் மோடியுடன் சன்னி தியோல் ( Twitter )\nபஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபல நடிகர் சன்னி தியோல் தனது தொகுதி விவகாரங்களை, குர்ப்ரீத் சிங் பல்ஹேரி என்ற தனது பிரதிநிதி கவனித்துக் கொள்வார் என அறிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் கடந்த ஏப்ரல் மாதம் பி.ஜே.பியில் இணைந்தார். பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் தொகுதியில் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுனில் ஜாகரை விட 82 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்நிலையில், சன்னி தியோல், நேற்று தனது கடிதத்தில், 'நான் இந்தக் கடிதத்தின் மூலம், குர்ப்ரீத் சிங் பல்ஹேரி என்பவரை எனது தொகுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், தொகுதி விவகாரங்களைக் கவனிக்கவும் அதிகாரம் அளித்து, எனது பிரதிநிதியாக நியமிக்கிறேன்' என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசன்னி தியோல் தனக்கு பிரதிநிதி நியமித்ததைக் கண்டித்த பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, \"மக்கள் சன்னி தியோலைத் தங்கள் பிரதிநிதியாகத் தேர்தலில் தேர்ந்தெடுத்துள்ளனர். எப்படி அவர் தனக்கு மற்றொரு பிரதிநிதியை நியமிக்க முடியும் இது தனக்கு வாக்களித்த குர்தாஸ்பூர் தொகுதி மக்களுக்கு, சன்னி தியோல் செய்திருக்கும் துரோகம் இது தனக்கு வாக்களித்த குர்தாஸ்பூர் தொகுதி மக்களுக்கு, சன்னி தியோல் செய்திருக்கும் துரோகம்\nசன்னி தியோல் எழுதிய கடிதம்\nஇதைப் பற்றி, சன்னி தியோல் நியமித்த பிரதிநிதியான குர்ப்ரீத் சிங் பல்ஹேரி, 'சன்னி தியோலின் கடிதம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. சன்னி தியோல், குர்தாஸ்பூர் தொகுதி பி.ஜே.பி.யினர் ஆகியோர் தொகுதி நலனுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்தக் கடிதம், தொகுதியின் பிரச்னைகளை, 24 மணி நேரமும் நேரடியாகக் கவனித்துக் கொள்வதற்காக மட்டுமே' என விளக்கம் அளித்துள்ளார்.\nசன்னி தியோல் தனது பிரதிநிதியாக நியமித்த குர்ப்ரீத் சிங் பல்ஹேரி பஞ்சாப் திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiru2050.blogspot.com/2012_06_10_archive.html", "date_download": "2020-01-17T18:37:53Z", "digest": "sha1:T326EN3576LIRFK557W7WNLOJFJNSOJJ", "length": 125401, "nlines": 1088, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2012-06-10", "raw_content": "\nநேரம் பிற்பகல் 3:48 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக நா.உ., ச.உ. கள் கொலைக்கூட்டாளி பிரணாப்பிற்கு வாக்களிகக்கூடாது. - சீமான் வேண்டுகோள்\nதமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடக்கூடாது: ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் பிரணாப் முகர்ஜி- சீமான்\nமாலை மலர் சென்னை, ஜூன். 16-\nநாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகுடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஈழத்தில் தமிழினம் அழித் தொழிக்கப்பட்ட சதியில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார் என்பதை நாம் தமிழர் கட்சி நினைவூட்ட கடம���ப்பட்டுள்ளது.\nஇலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்த மக்களின் மீது இலங்கை ராணுவத்தினர் கனரக ஆயுதங்களையும், தடை செய்யப்பட்ட குண்டுகளையும் பொழிந்து ஒவ்வொரு நாளும் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்த போது, போரை நிறுத்த வேண்டும் என்ற குரல் தமிழ் நாட்டில் வலிமையாக ஒலித்தது. அப்போது பிரதமரின் சிறப்புத் தூதராக இலங்கை சென்றார் பிரணாப் முகர்ஜி.\nஇலங்கை பயணிப்பதற்கு முன்பாக சென்னை வந்து, அப்போது ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து பேசிவிட்டு கொழும்பு சென்றார்.\nகருணாநிதியைச் சந்தித்து விட்டுச் சென்றதால் போரை நிறுத்துமாறு இந்தியாவின் சார்பாக பிரணாப் முகர்ஜி வலியுறுத்துவார் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர் பார்த்தனர். கொழும்புவில் இலங்கை அதிபர் ராஜபக்சே வையும், அவருடைய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசி விட்டு டெல்லி திரும்பிய பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை தமிழர்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியதுபோல் இருந்தது.\nபோரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல், போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொண்டதாக தனது அறிக்கையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, இலங்கை அரசு மேற்கொண்டு வரும் போரினால் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழி பிறந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தது இந்திய அரசு ராஜபக்சே நடத்தும் போருக்கு ஆதரவாக நிற்கிறது என்பதை புலப்படுத்தியது. அதுவரை போரின் மூலம் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்று கூறிவந்த இந்திய மத்திய அரசு, போரினால் தீர்விற்கான வழி பிறந்திருக்கிறது என்று கூறியது. இது மட்டுமல்ல, இலங்கை உள்நாட்டுப் போரினால் அப்பாவி மக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பேசிய போது, போர் நடக்கும் பகுதியில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர் என்று எண்ணிக்கையை குறைத்துப் பேசியவர் பிரணாப் முகர்ஜி.\nஉ���்மையில் போர் நடந்த பகுதியில் அப்போது இருந்த மக்களின் எண்ணிக்கை 4 லட்சம் பேர் ஆகும். பிரணாப் எண்ணிக்கையை குறைத்துக் கூறியதை அனைத்து உறுப்பினர்களும் கடுமையான கண்டித்தனர். அப்போது பதில் அளித்த பிரணாப், இலங்கை அரசு கொடுத்த புள்ளி விவரத்தையே தான் சொன்னதாக திமிருடன் பதில் கூறினார்.\nதமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இலங்கை அரசு நடத்திய தமிழின அழிப்புப் போருக்கு பின்னால் நின்று செயல்பட்ட முக்கிய சூத்ரகாரர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜியை இன்று குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.\nஇவருக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தால் அது இலங்கையில் இன அழித்தலுக்கு ஆளான நம் சொந்தங்களுக்குச் செய்யும் துரோக மாகும். எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் பிரணாப் முகர்ஜியை தோற்கடிக்கும் வகையில் எதிர்த்து வாக்களிக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.\nஇவ்வாறு சீமான் அறிக்கையில் கூறி உள்ளார்\nநேரம் பிற்பகல் 3:37 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலாம் தொடங்கி வைத்த சிங்களத் திணிப்புப் பணி தொடங்கியது\nவட கிழக்கு மக்களுக்குச் சிங்கள மொழியைத் திணிக்கும் இனவாதச் சிங்கள அரசு\nவெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2012 09:34 உயர்வு\nகற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் சிங்கள மொழி கற்பபிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ஆலோசனைக்கு அமைய இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.\nவடக்கில் தமிழ் பேசும் அரச உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழி கற்பிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது.\nபத்து நாள் விசேட பயிற்சித் திட்டம் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.\nநேரம் முற்பகல் 4:59 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 4:20 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 4:17 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழர் நிலத்தில் சிங்களர் குடியேற்றம் தொடரும் கொடுமை\nநேரம் முற்பகல் 4:14 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\naero charger for cell: அலைபேசி மின்னேற்றத்திற்குக் காற்றிலிருந்து மின்திறன்\nகாற்றிலிருந்து மின்சாரம் தயாரித்து, மொபைல் போனை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ள ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த பீட்டர் ஜான்: இன்றைய நிலையில், மிக அத்தியாவசியத் தேவையான மொபைல் போன்களை, நீண்ட நேர மின்வெட்டின் காரணமாக, சார்ஜ் செய்ய முடியாமல் போகிறது. இதற்குத் தீர்வு காண்பதற்காகவே, நான் காற்றிலிருந்து மின்சாரம் உருவாக்கி, அதன் மூலம் மொபைல் போன் சார்ஜ் செய்யும் கருவியைக் கண்டுபிடித்துள்ளேன். இந்த மொபைல் போன் சார்ஜர் கருவியை, பயணத்தின் போது ஜன்னல் ஓரம் வைத்தால், உள்ளே வரும் காற்று, விசிறியை சுழல வைக்கும். அந்த விசிறி, மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுழல வைக்கும்.டைனமோ சுற்றுவதால், \"ஏசி' மின்சாரம் உற்பத்தியாகிறது. மொபைல் போனை, \"டிசி' மின்சாரம் மூலமே, சார்ஜ் செய்ய முடியும். இதையடுத்து கிடைக்கும், \"ஏசி' மின்சாரத்தை, \"டிசி' மின்சாரமாக மாற்ற, சிறிய டையோடை பயன்படுத்தியுள்ளேன்.இக்கருவி, வாகனங்களில் வெகுதூரம் பயணிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இதை தயார் செய்ய, அதிகபட்சமாக, 350 ரூபாய் வரை செலவாகிறது. சைக்கிள் டைனமோ, தகடால் ஆன விசிறி, டையோடு, ஒயர், சிறிய பெட்டி ஆகிய பொருட்களைக் கொண்டு, இதைத் தயாரிக்கலாம். சில மொபைல் போன்களை சார்ஜ் செய்வதற்கு, ஐந்து வோல்ட் மின்சாரம் தேவைப்படுவதால், அதற்காக தற்போது சில மாறுதல்களைப் புகுத்தி வருகிறேன்.தற்போது, இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பேட்டரி மூலம் இயங்கும், இரு சக்கர வாகனங்களுக்கு, சார்ஜ் தீர்ந்து போனாலும், காற்றிலிருந்து மின்சாரத்தை உருவாக்கி, பேட்டரியை ரீசார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்து வருகிறேன். இந்தக் கண்டுபிடிப்பிற்கு அதிக செலவு ஆவதால், அரசிடம் இருந்து ஊக்கத் தொகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.\nநேரம் முற்பகல் 4:10 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 15 ஜூன், 2012\nநேரம் பிற்பகல் 5:25 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:15 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:13 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:11 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:09 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 4:59 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புத் திறன் மிக்க இளம் மாணவியாக, \"பாலஸ்ரீ' விருது பெற்றுள்ள ஹரிணி ஜீவிதா: நான் ஆறு வயதிலிருந்தே, பரதநாட்டியம் கற்றுக் கொள்கிறேன். என் நாட்டிய குரு, ஷீலா உன்னிகிருஷ்ணன் தான், \"பாலஸ்ரீ' விருது பற்றி எடுத்துச் சொல்லி, என்னைப் பங்கேற்க வைத்தார். சென்னையில் தான், முதல் சுற்றுப் போட்டிகள் நடந்தன. எழுத்து, படைப்பாற்றல், கலை, விஞ்ஞானம் என, பல பிரிவுகளில், பல சுற்றுகளில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்ற போது, கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. ஆனாலும், தன்னம்பிக்கையுடன், அனைத்தையும் எதிர்கொண்டேன். கற்பனைத் திறன் பிரிவில் தேர்வாகி, அடுத்த கட்டத்திற்குச் சென்றேன். அடுத்து, திருவனந்தபுரத்தில் நடந்த போட்டிகள், இன்னும் கடுமையாக இருந்தன. அனைத்தும், தனித்திறமை மற்றும் கற்பனைக்குமான சவால்கள். உதாரணத்திற்கு, அரைமணி நேரம் மட்டுமே, கால அவகாசம் தந்து, ஒரு நாடகம் தயார் செய்து, நடிக்க கூறினர். நாங்கள், \"வனப்பாதுகாப்பு' என்ற தலைப்பில் நாடகத்தை அரங்கேற்றினோம். கேரளாவில் சங்கமித்த, இளந்திறமையாளர்களைப் பார்த்து, எனக்கு பிரமிப்பு தான் ஏற்பட்டது. டில்லியில் நடந்த, இறுதி கட்ட போட்டிக்கு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், 60க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். மொத்தம் ஆறு நாட்கள், தொடர்ச்சியாக காலை முதல் இரவு வரை, நிறைய போட்டிகள், நிகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சி பிரிவில், தலை மீதும், உள்ளங்கைகளிலும், தீபங்கள் ஏந்த���, கவிழ்த்த பானை மீது, ஆடிய படியே, தட்டின் மீது தாவி ஆடி, யோகாசனமும் செய்து காட்டியதற்கு, நல்ல வரவேற்பு இருந்தது. டில்லியில் பங்கேற்ற, 60 பேரில், 16 பேர் மட்டுமே, \"பாலஸ்ரீ' விருதுக்கு தேர்வானோம். அதில், தமிழகத்திலிருந்து படைப்பாற்றல் திறன் பிரிவில், தேர்வானது நான் மட்டுமே\nநேரம் முற்பகல் 4:48 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஓடு...ஓடு... சீக்கிரமா ஓடுங்கப்பா... அப்பத்தான் அந்தம்மா பாக்குராப்பல நிக்க முடியும். இந்த நூறு மீட்டர் ஓட்டப்பந்தையம் வேறெங்கும்மில்லீங்க... நம்ம தலைமைச் செயல்த்தில்தான். அதுவும் நம்ம அமைச்சர்ங்கத்தான். அப்பாடா ஓடிவந்து ஒரு வழியா இடத்த புடிச்சாச்சு. ஒரு வழியா இடத்த புடிச்சாச்சு மேடம் பாக்குராமாதிரி நிக்குரோமா...\nநேரம் முற்பகல் 4:44 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமழர்க்குத் தேசிய மொழி தமிழே\nஇந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று தவறாகக் கூற வேண்டா. இந்நாட்டில் உள்ள எல்லா மொழிகளும் அவரவர் இனத்தவரின் தேசிய மொழிதான். தமிழர்க்குத் தேசிய மொழி தமிழே. இந்தி அலுவல் மொழியாக ஏற்கப்பட்டதும் தவறே. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nகேலிச்சித்திரத்தை அகற்ற வேண்டும்: கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்\nசென்னை, ஜூன்.14: மத்திய அரசின் பாடப்புத்தகங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கிண்டல் செய்து வெளிவந்த கேலிச்சித்திரத்தை அகற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் சார்பில் தமிழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள கேலிச் சித்திரம் குறித்து, தமிழகத்திலே உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர் களும் கண்டனம் தெரிவித்து, அந்தக் கேலிச் சித்திரம் உடனடியாக அந்தப் பாடப் புத்தகத்தில் இருந்து அகற்ற மத்திய அரசு ஆவன செய்திட வேண்டுமென்று அறிக்கை கொடுத்ததோடு, போராட்டங்களும்நடத்தி முடித்த பிறகு, தமிழக ஆளுங்கட்சியின் தலைவியும், முதலமைச்சருமான ஜெயலலிதா திடீரென விழித்துக் கொண்டு அவசர அவச���மாக ஓர் அறிக்கை கொடுத்து, அதனை தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன.தமிழகத்திலே 1965ஆம் ஆண்டு தமிழக மாணவர்களும், திமுகவும் மொழிப் போராட்டம் நடத்தி பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறை சென்ற போது கோவா கடற்கரையில் திரைப் படத்திற்கான படப்பிடிப்பிலே கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்வுகளைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல், காட்சியில் நடித்துக் கொண்டிருந்த அம்மையார்தான் இப்போது அறிக்கை விடுத்துள்ள செல்வி ஜெயலலிதா.இந்தியை எதிர்த்து அண்ணா முழங்கியதையெல்லாம் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நினைவாக கழக ஆட்சியில் எழுப்பப்பட்ட “அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்” என்றகட்டிடத்தை மாற்றுகிறேன் என்று சண்ட மாருதம் செய்தவருக்கு, தற்போது அண்ணா அவர்களின் பேச்சு ஞாபகத்திற்கு வந்தது ஆச்சரியம்தான். அதுபோலவே பெரியாரின் பெயரையும் குறிப்பிட்டு அவரை அவமதிக்கும் செயல் என்றும்தனது அறிக்கையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். தமிழகத்திலே மழை இல்லை என்பதற்காக திருச்சியில் காவிரியில் அ.தி.மு.க. அமைச்சரின் முன்னிலையில் வேத ஆகம பாராயணங்களோடு மூன்று நாட்களுக்கு முன்பு யாகம் நடத்தி விட்டு, தற்போது பெரியாரின் பெயரைக் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைத்தால் திராவிடர்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா இதிலே ஜெயலலிதா அறிக்கை விடுத்தாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை.ஒட்டு மொத்த தமிழர்களையும், அவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் கிண்டல் செய்த கேலிச் சித்திரம் அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் இடம் பெறக் கூடாது என்பதுதான் அனைவரின் கோரிக்கையும், வேண்டுகோளுமாகும்.எனவே மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தி, இதனைப் பெரிய பிரச்னையாக வளர்த்து விடாமல், உடனடியாக தலையிட்டுஅந்தக் கேலிச் சித்திரத்தை அகற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன் என கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு கேலி கூத்துதான். இந்தியாவின் தேசிய மொழி இந்தி அனைவரும் கட்டாயம் கற்றுகொள்வது மிகவும் அவசியம். தி மு க வின் பெரிய பயம் என்னவென்றால் அனைவரும் இந்தி கற்றுக்கொண்டுவிட்டால் தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் பலமாக அமைந்து ஆட்சியை பிடித்து விடும். இவர்களால் ஒட்டுமொத்தமாக நம்மை கொள்ளை அடிக்க முடியாது அடிமையாக்கவும் முடியாது. தமிழ் நண்பர்களே தமிழுடன் சேர்த்து இந்தியும் கற்று கொள்ளுங்கள்..இந்த மூளை கெட்ட அரசியல்வாதியின் பேச்சை இனியும் நம்பி ஏமாறாதீர்கள். இந்த மனிதரின் அனைத்து வாரிசுகளும் இந்தி படித்திருக்கிறார்கள்\nநேரம் முற்பகல் 4:22 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 ஜூன், 2012\nபாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ் நூல் வெளியீட்டு விழா\nநேரம் பிற்பகல் 1:23 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: திரைத்தமிழ், நூல் வெளியீட்டு விழா, பாரதிதாசன், natpu.in, nuul veliyeettu vizhaa, paventhar bharathidasan\nநேரம் பிற்பகல் 1:17 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 4:14 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெல்வெட், சணல் பைகள், தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுசீலா: மகளிர் குழுக்களுக்கு, மதுரையில் தையல் பயிற்சி கொடுத்தனர். அதில், பங்கேற்ற போது தான், தைப்பதில் கற்பனைத் திறனை புகுத்தினால், வளமான வருமானம் பார்க்கலாம்னு புரிந் தது. பயிற்சி முடிந்த தும், அனைவரும் ஆடைகளை தைக்க களமிறங்கினர். நானும் அதே பாதையில் போனால், பந்தயத்தில் ஜெயிக்க முடியாது என, மாற்றி யோசித்தேன். அதனால், வெல்வெட், சணல் பைகள், பர்ஸ்கள் தயாரிப்பில் இறங்கி விட்டேன். ஒரு பை செய்வதற்கு, ஒரு மீட்டர் வெல்வெட் துணி, ஜிப், அவ்வளவு தான். இதற்கு, ஆகக் கூடிய மொத்த செலவு, 60 ரூபாய் முதல், 80 ரூபாய் வரை தான். அதை, 120 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை விற்கலாம். ஒரு பைக்கு குறைந்த பட்சம், 50 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். பைக்காக வெட்டும் போது, மீதமாகி விழும் வெல்வெட் துண்டு துணிகளை, குப்பையில் போடாமல், அதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என யோசித்தேன். குழந்தைகள் விளையாடுவதற்கு சிறிய கைப் பைகள், மொபைல் போன் பவுச் என, சிறிய பொருட்கள் தயாரித்து விற்றேன்; அதன் மூலமும், உபரி வருமானம் கிடைத்தது. இந்த தொழிலில், ஓரளவிற்கு நிலையான வருமானம் கொடுக்கவே, அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தேன். சணல் பை தயாரிப்பிலும் இறங்கினேன். நல்ல லாபம் கிடைத்தது. ஒரு கட்டத்தில் தனி ஆளாக என்னால், அனைத்து வேலைகளையும் பார்க்க முடியவில்லை. தையல் தெரிந்த பெண்களுக்கு, என் ஆர்டர்களை பிரித்துக் கொடுத்து, தைத்து வாங்கினேன். தற்போது நான், ஆறு ஊர்களில் வியாபாரம் செய்கிறேன். எட்டாம் வகுப்பு கூட தாண்டாத நான், மாதம் 25 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்கிறேன். என் தொழில் முயற்சியைப் பாராட்டி, பல விருதுகளும் வாங்கி யிருக்கிறேன்\nநேரம் முற்பகல் 4:08 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சொல்கிறார்கள், dinamalar, solkiraarkal\nநேரம் முற்பகல் 4:04 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nJayalalithaa demands removal of cartoon on anti-Hindi agitation | இந்தி திணிப்பு கேலிச்சித்திரத்தை நீக்குக: முதல்வர் செயலலிதா கோரிக்கை Dinamalar\nJayalalithaa demands removal of cartoon on anti-Hindi agitation | இந்தி திணிப்பு கேலிச்சித்திரத்தை நீக்குக: முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை Dinamalar\nநேரம் முற்பகல் 3:57 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nworld blood donars day | உயிரை காக்க... தருவீர் குருதி: இன்று உலகஇரத்தத்தானம் செய்வோர் நாள்inamalar\nworld blood donars day | உயிரை காக்க... தருவீர் குருதி: இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம் Dinamalar\nநேரம் முற்பகல் 3:49 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 13 ஜூன், 2012\nநேரம் பிற்பகல் 4:17 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழனாக நடித்துத்தமிழரை ஏமாற்றும் சதியில் நாளிதழ்த் தொடக்கம்\nநேரம் பிற்பகல் 4:14 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுழந்தைத் தொழிலாளர்களைக் காப்பாற்ற வேண்டும. எனவே, தலைப்பிலும் செய்தியிலும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு எனக் குறிப்பிடுங்கள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nகுழந்தை தொழிலாளர் ஒழிப்பு ப் பேரணி\nலால்குடியை அடுத்த புள்ளம்பாடி பேரூராட்சி, அனைவருக்கும் கல்வி இயக்கம், மற்றும் பள்ளிகளின் சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது.\nபேரணியை புள்ளம்பாடி ஒன்றியக் குழுத்தலைவர் நடராசன் கொடியை அசைத்து தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக புள்ளம்பாடி பேரூராட்சி தலைவர் ஜேக்கப் அருள்ராஜ், செயல் அலுவலர் முருகேசன், துணைத் தலைவர் ஆனந்திமுருகேசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜ்குமார், எஸ்.எஸ்.ஏ பயிற்றுனர் விவேகானந்தன், கண் காணிப்பாளர் சிவக்குமார், பள்ளி தலைமையாசிரியர்கள் ஆல்பர்ட்,(டி.இ.எல்.சி) பத்மாவதி,(கி.பள்ளி)விமலா (மே.பள்ளி) கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.\nஇப்பேரணியில் அருண கிரி, சிறப்பு ஆசிரியர்கள் வாசுதேவன், ரூபி, நிஜாம், கல்விக் குழுத்தலைவர்கள் சித்ரா, தியாகு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nகுழந்தைத் தொழிலாளர்களைக் காப்பாற்ற வேண்டும. எனவே, தலைப்பிலும் செய்தியிலும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு எனக் குறிப்பிடுங்கள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nஇக்கருத்துக்கு உங்கள் கருத்து .....\nகுழந்தைகலை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு ஏன் அனுப்பறான் என்றால் அவன் சம்பாத்தியம் டாஸ்மாக் கடைல குடுப்பதற்கே சரியகிடும்போது எப்படி வீட்டுக்கு பணத்தை எடுத்துக்கொண்டு போகமுடியும்.குடும்பங்களை நிர்கதியாக்கும் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்.\nஇக்கருத்துக்கு உங்கள் கருத்து .....\nநேரம் பிற்பகல் 3:59 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் - *அகரமுதல* இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. *திருக்குறளும் “**ஆற்றில் **போட்டாலும் **அளந்து **போடு” **பழமொழியும்* பழமொழிக...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கி���த்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nதமிழக நா.உ., ச.உ. கள் கொலைக்கூட்டாளி பிரணாப்பிற்க...\nகலாம் தொடங்கி வைத்த சிங்களத் திணிப்புப் பணி தொடங்...\nதமிழர் நிலத்தில் சிங்களர் குடியேற்றம் தொடரும் கொட...\naero charger for cell: அலைபேசி மின்னேற்றத்திற்குக்...\nஈழத்தமிழர் படுBகாலையின் பங்களிப்பிற்குப் பரிசு Son...\nதமழர்க்குத் தேசிய மொழி தமிழே\nபாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ் நூல் வெளியீட்டு வ...\nதமிழனாக நடித்துத்தமிழரை ஏமாற்றும் சதியில் நாளிதழ்...\nPODHU NEWS | சூரிய ஒளியில் இயங்கும் சீருந்து ஆய்வ...\nமகிந்த இராசபக்சவுக்கு அழைப்பு விடுத்திருக்கக் கூடா...\nகுழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு நாள்\nஈழத் தமிழனும் இந்தியத் தமிழனும் ,மணிமுத்து திங்கள்...\nமூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா\nமறைமுகமாக இந்தியைத் திணிக்க முயற்சி: திருமாவளவன் க...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக.. [ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழ��்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://nytanaya.wordpress.com/2017/11/04/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-10/", "date_download": "2020-01-17T18:57:41Z", "digest": "sha1:52DGEZJHBRGGHKMTHNLU2PVDJ6G26DK2", "length": 17647, "nlines": 278, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "இறைசக்தியும் நம் சக்தியும் – 10 – nytanaya", "raw_content": "\nஇறைசக்தியும் நம் சக்தியும் – 10\nநான் சீர்காழியில் பணிபுரிந்த போது, சோதனையான ஒரு தருணத்தில், திடீரென்று என்னிடம் ஒரு நோயின் அடையாளங்கள் தோன்றியபோது, அது என்னையும் என் குடும்பத்தாரையும் முற்றிலுமாக வாழ்க்கையில் புரட்டிப் போட்டு விடக்கூடிய சோதனையாக நான் உணர்ந்தேன்.\nஎன் சோதனைகள் தீர்வதற்கு, என் கடன்களைத் தீர்ப்பதற்கு, குடும்பத்தில் எனக்கிருக்கும் கடமைகளை ஆற்றுவதற்கு , நான் என் வேலையிலிருந்து விடுதலை பெறுவதுதான் வழி என்றும் அதன்மூலம் கிட்டக்கூடும் பணிமுறிவுப் பணத்தினைக் கொண்டுதான் விரைவில் என் கடன்களைத்தீர்க்க வேண்டும் என்றும், அந்தப் பணத்தினால்தான் ஒரு பெண்ணுக்குத் தந்தையாக எனக்குள்ள பொறுப்புக்களை விரைவில் ஆற்றிடமுடியும் என்று தீர்மானித்து, VRS விண்ணப்பம் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தேன்.\nஒரு நாள் இரவில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் உள்ள ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து எப்படியும் நான் VRS பெறுவதுதான் ஒரே தீர்வு என்பதால் எப்படியும் அதைத்தர வேண்டி, நம் இந்துக் கடவுள்களை சோதனை தீர கண்ணீர் சிந்தி வேண்டி, உண்ணாமல் உறங்கிப்போனேன்.\nஅடுத்த நாள்,காலை 6.30 மணிக்கு, நான் எதேச்சையாக அறிந்த, சிறிதே பேசிப்பழகிய, நான் அல்லல்பட்டுவரும் என் சோதனைகளைப் பற்றி சிறிதும் அறியாத கிறிஸ்துவ நண்பர் ஒருவர் வந்து, அவருக்கு முன்னிரவில் பிரார்த்தனை செய்யும் வேளையில், ஒரு பெரிய மன அழுத்தம் ஏற்பட்டதாகவும், திடீரென்று என் நினைவு வந்ததாகவும், பின்னர் வழக்கம்போல் தனக்குத்தெரிந்த எல்லோருக்கும் நன்மை பு��ியவேண்டி, பிரார்த்தனையை முடிக்க முயற்சித்ததாகவும், முடிக்க இயலாமல் நெடு நேரம் ப்ரார்த்தனையில் தொடர, எனக்குச் சொல்லச் சொல்லி, அவருக்கு தியானத்தில் தெரிவிக்கப்பட்ட வாக்கியங்களைக் கேட்டதாகவும், தான் சிறிது நேரமே உறங்கமுடிந்ததாகவும், அவை எனக்குத்தான் சொல்லப்பட்டவை என்ற தன் எண்ணம் சரியோ அல்லது தவறோ என்று தெரியாமல், என்னிடம் சொல்ல வந்துள்ளதாகவும் கூறினார்.\n“சார், (1) தங்களுக்கு இருப்பதாகக் கருதப்படும் நோய், தங்களுக்கு இல்லை. நீங்கள் வருத்தம் அடையவேண்டாம். மருத்துவர்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். (2) தாங்கள் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கும் voluntary retirement நிராகரிக்கப்படும் (3) VRS application அலுவலகத்தில் தந்துவிட்டதனால், தாங்கள் தேவையில்லை எனத் தாங்கள் எழுத்துமூலம் நிராகரித்துவிட்ட அந்தப் பதவி உயர்வு வாய்ப்பு தங்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டு, நீங்கள் பதவி உயர்வு சோதனைகளுக்கு அழைக்கப்பட்டு, நீங்கள் அதில் வெற்றி பெற்று, அந்தப் பதவி உயர்வு உங்களுக்குக் கிட்டும் (4) பதவி உயர்வில் தாங்கள் புதுக்கிளைக்கு செல்லும்போது, நானே என்னுடைய காரில் உங்களை அங்கே அழைத்துப் போவேன் (5) எனக்கு சிலகாலம் கழித்து ஒரு ஆண்குழந்தை பிறக்கும். அப்போது தாங்கள் வந்து என்னையும், என் மனைவி, குழந்தையையும் வந்து பார்த்துச் செல்வீர்கள், என்ற இந்த ஐந்து தகவல்களும் எனக்குச் சொல்லப்பட்டன.” என்று தெரிவித்தார்.\nநான் கோரிய பிரார்த்தனைகளயும் விட அதிகமான எனக்குத் தேவையான விஷயங்கள் எதிர்பாராத, நம்பமுடியாத விதத்தில் சொல்லப்பட, அவை யாவும் எனக்கு அந்த எல்லாம் வல்ல இறைவன் அளித்த பதில்களாக உணர்ந்து, மெய்சிலிர்த்து ரோமம் கூர்த்து புளகாங்கிதம் அடைந்து அந்த இறைவனுக்கு என்றும் நன்றியுடையவனானேன்.\nமிக அதிசயமாக அடுத்த வாரம் எனது VRS application நிராகரிக்கப்பட்டது. அதற்கு அடுத்தவாரம் பதவிஉயர்வுக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, பத்து நாட்களில், உயர்பதவியும் வந்துவிட்டது. அங்கிருந்து கிளம்பி, நான் தஞ்சையில் உள்ள ஒரு கிளையில் சேர வந்தபோது அந்த நண்பரின் காரில்தான் வந்தேன். மூன்று மாதம் கழித்து அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க, ஜெயங்கொண்டத்தில் பிரசவித்திருந்த அவர் மனைவி, அவர், மற்றும் குழந்தையையும் பார்த்துவந்தேன்.\nPrevious Previous post: இறைசக்த��யும் நம் சக்தியும் – 9\nNext Next post: இறைசக்தியும் நம் சக்தியும் – 11\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (31)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://nytanaya.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-01-17T19:17:34Z", "digest": "sha1:2OWOYHETYOWF5CUPIQ52XVABIU27FITZ", "length": 22780, "nlines": 266, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "இந்தியா – nytanaya", "raw_content": "\nகேடு நோக்கிப் பீடு நடை\nகேடு வழி நோக்கி பீடு நடை போடுகிறோமே இருமன உறவாம் திருமண உறவு என்பதிலிருந்து 'திரு'வை நம் சமுதாயம் உதிர்த்து வெகு காலம் ஆகிவிட்டது. இப்போது மண உறவு என்பதில் 'மண' என்பதை உதிர்க்கும் காலம் தொடக்கம். வெறும் உறவு மட்டுமே மிச்சம். உறவு என்றால் மன உறவு அல்ல. வெறும் உறவு மட்டுமே. அதாவது மனம் சேராத உடல் சேர்வது. யூட்யூபில் வந்த ஒரு காட்சி நேற்றுக் கண்டேன். காணும் எல்லாவற்றிலும் நகைச்சுவையை மட்டும் தேடி … Continue reading கேடு நோக்கிப் பீடு நடை\nமுகநூலில் கண்ட முத்தான பதிவு... அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது. `உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன் `கோகிலம்` … Continue reading இப்படி ஒரு தெய்வம்\nபுது உலகைப் படைத்து விடு\nபுது உலகைப் படைத்து விடு (இலக்கணம் அறியாப் புலம்பல் இது) கபிலவிசாகன் **** தொட்டு விட்டான் என்று துடித்திருந்தேன் தட்டி விட்டான் என்று தவித்திருந்தேன் கொட்டி விட்ட கண் நீர் பட்டு என் கைகள் சுடுபொறி எடுத்துச் சுட்டு விட்டன அக்காமுகனை. குறைந்தான் ஒருவன் பெண்ணினத்தை வஞ்சம் செய்யும் ஆண்வேடம் போட்ட என்ன வொண்ணா பன்றியரின் கூட்டத்தில். பார்த்தவுடன் எரித்துவிடு தொட்டவுடன் கொன்றுவிடு என் சகோதரியே அஞ்சவேண்டாம் இதுதான் சரியான நீதி. தாயென மதிக்கவில்லை தந்தையென நினைக்கவில்லை … Continue reading புது உலகைப் படைத்து விடு\nபிறவி முதல் மரணம் வரை விடாத காமம்\nமுகநூலில் திரு கணேஷ்குமார் பதிவு செய்த கவிதை பாவப்பட்ட பெண்ணே கழிப்பறையில் கவனம்... ஆடை மாற்றும் அறையிலும் கவனம்... நீ பெண் என்று தெரிந்து கொண்டால் தாயின் கருவறையிலும் கவனமாக இரு, பெண்ணே நீ கடந்து போகும் பாதையை கவனிப்பாயா... நீ பெண் என்று தெரிந்து கொண்டால் தாயின் கருவறையிலும் கவனமாக இரு, பெண்ணே நீ கடந்து போகும் பாதையை கவனிப்பாயா... சில காம வெறிநாய்களின் கண்களை … Continue reading பிறவி முதல் மரணம் வரை விடாத காமம்\nதிரு VG கிருஷ்ணன் அவர்களின் இப்பதிவைப் படிப்பதற்கு முன் என் சிறு குறிப்பு: பத்தாண்டு காலம் ஆகியும் எல்லோர் மனங்களிலும் பலர் இல்லங்களிலும் இன்னும் உலராத ஈரத் தழும்புகள். அக்கோர சம்பவத்தில் உயிர் துறந்தது இந்தியர் மட்டுமல்ல அன்று மும்பையில் இருக்க நேரிட்ட பல அயல்நாட்டவரும் கூட. தீவிர வாதம் மிகக் கடுமையாகவும் மிகக் கொடுமையாகவும் விளையாடிய நாள். இன்றுவரை தீவிரவாதத்துக்கு சரியான ஒரு மருந்தை இந்நாடும் இவ்வுலகமும் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் இத்தகைய கோர விபத்துக்களில் சம்பவ … Continue reading நெஞ்சின் நினைவலைகள்\nபாலியல் பண்பாடு by முனைவர் ம. இராசேந்திரன்\nசமுதாயம் மாறிக்கொண்டு இருக்கிறது. பாலியலில் உயர்வு தாழ்வு பாராட்டாத பண்பாட்டுச் சமுதாயமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆண்கள்அனுபவித்து வந்த விருப்ப வேட்டைக்கு அடிபணிய மறுக்கிறது. மாற்றத்தை ஏற்பவர்களையும் எதிர்கொள்பவர்களையும் அழைத்துக் கொண்டு பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆண்களுக்காகவே கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த உலகில் தங்களுக்கு மூச்சு முட்டுவதாகப் பெண்கள் நினைக்கிறார்கள். ஆண்களின் விருப்ப அதிகார உலகில் வாழ, தங்களுக்கு உடன்பாடில்லை என்பதை வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் உணர்த்தத் தொடங்கியிருக்கிறார்கள். உடை நடை மட்டுமில்லாமல் பெண்கள் தங்களுக்கான உலகையும் தாங்களே வடிவமைத்துக் … Continue reading பாலியல் பண்பாடு by முனைவர் ம. இராசேந்திரன்\nசர்க்கரை இல்லாத சாத்துக்குடிச் சாறு\nசர்க்கரை இல்லாத சாத்துக்குடிச் சாறு என் மனைவியும் நானும் நான்கு ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் உள்ள என் மைத்துனர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அங்கிருந்து ஒருநாள் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர் சென்றோம். அன்று என் மனைவி வழக்கம்போல கிருத்திகை விரதம். முழுநாள் பட்டின���. என் மைத்துனரின் மனைவி வற்புறுத்தியபின் சாத்துக்குடிச் சாறு குடிக்க மனம் ஒப்பினார். என் மைத்துனரின் மனைவி கடைக்காரரிடம் என் மனைவி விரதம் என்றும் அதனால் ஜூஸரை நன்கு சுத்தம் செய்தபின் ஜூஸ் போடுமாறு சொன்னார். … Continue reading சர்க்கரை இல்லாத சாத்துக்குடிச் சாறு\n – சா. பன்னீர்செல்வம், (தினமணி, 26.Oct.2018)\n By சா. பன்னீர்செல்வம் | Published on : 26th October 2018 01:47 AM | தினமணி மனித இனத்தின் மாறுதல்களைப் பலவாறாகப் பட்டியலிடலாம். விலங்கு, பறவை போல ஒலியெழுப்பியவன், தமிழென்றும் ஆங்கிலமென்றும் ஆயிரமாயிரம் மொழி பேசுகிறான். சூரிய ஒளி கண்டு வியந்தவன், சூரியனுக்குச் சோதிடம் கூறுகிறான். இருளைக் கண்டஞ்சியவன், இருளை ஒளிமயமாக்குகிறான். இயற்கையில் கிடைத்தவற்றைப் பச்சையாக உண்டவன், பீட்சாவைக் கூசாமல் வாய்பிளந்து சாப்பிடுகிறான். மலைக்குகைகளில் பதுங்கியவன், வானத்திலும் வீடு கட்டுகிறான். காலால் … Continue reading முற்போக்கு அல்ல;பிற்போக்கு – சா. பன்னீர்செல்வம், (தினமணி, 26.Oct.2018)\nபிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்\nCourtesy: Dinamani Newspaper பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சம்ர்ப்பணம் By கார்த்திகா வாசுதேவன் | Published on : 07th August 2018 02:02 PM | DINAMANI ஸ்மார்ட் ஃபோன்களால் சூழப்பட்டுள்ள நகரத்தின் நிலை என்ன By கார்த்திகா வாசுதேவன் | Published on : 07th August 2018 02:02 PM | DINAMANI ஸ்மார்ட் ஃபோன்களால் சூழப்பட்டுள்ள நகரத்தின் நிலை என்ன நீங்கள் செல்ஃபோனில் அனுப்புகின்ற ஃபோட்டோக்கள் முதல் மெசேஜ்கள் வரை காவல்துறை அதிகாரிகளாகிய நாங்கள் பார்க்க வேண்டுமென்றால் ஒரே ஒரு அனுமதி வாங்கி விட்டால் பார்க்க முடியும். இந்தக் கண்கள் … Continue reading பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (31)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2758155", "date_download": "2020-01-17T19:41:19Z", "digest": "sha1:J2AEQHPAHBRMMYXZZOJGUSAHOD6SCGTF", "length": 3130, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நீலகிரி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நீலகிரி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:11, 14 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\n55 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\n02:09, 14 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n02:11, 14 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n| style=\"white-space: nowrap;\" | 'இன்னொசென்ட் திவ்யா'[[மாவட்ட ஆட்சித் தலைவர்|ஆட்சியர்]]'''
\n| style=\"white-space: nowrap;\" | இன்னொசென்ட் திவ்யா [[இந்திய ஆட்சிப் பணி|இஆப]]
\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-17T19:10:26Z", "digest": "sha1:HKNX2IK3WLSG4OBQOMY4XMN3AU3EJ4TU", "length": 3406, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாஞ்சிங் உடன்படிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநாஞ்சிங் உடன்படிக்கையில் கையெழுத்திடப்படும் காட்சி\nநாஞ்சிங் உடன்படிக்கை (Treaty of Nanjing) அல்லது நான்கிங் உடன்படிக்கை (Treaty of Nanking), என்பது 1842 ஆகஸ்ட் 29 ஆம் திகதி முதலாம் அபின் போரின் முடிவின் பின்னர் பிரித்தானியாவிற்கும் சிங் அரசவம்சப் பேரரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையின் முதன்மை நோக்கம், சீனாவைப் பணியவைத்து, சீனாவிற்குள் அபினி போதைப்பொருள் வணிகச் சந்தையை திறப்பதாகும். அத்துடன் சீனாவுக்கு செலுத்தி வந்த சுங்கவரிகளைக் குறைப்பது உட்பட பலக்கோரிக்கைகளை பிரித்தானியா முன்வைத்தது.\nஇந்த உடன்படிக்கை முதலாம் அபின் போரில் சீனப்பேரரசு படுத்தோழ்வியடைந்த நிலையில் நடத்தப்பட்ட பேரம் பேசலாகவே அமைந்தது. இந்த உடன்படிக்கையின் படி, பிரித்தானியப் படையணிகளால் கைப்பற்றப்பட்ட ஹொங்கொங் தீவை முறைப்படி பிரித்தானியாவுக்கே ஒப்படைக்க சீனப்பேரரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/senior-journalist-solai-bday-spl-report/", "date_download": "2020-01-17T19:28:06Z", "digest": "sha1:CBKZREYTA55XH7BHE4HRNGIB6ZPNK6R2", "length": 23245, "nlines": 66, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சீனியர் ஜர்னலிஸ்ட் (அண்ணன்) சோலை! – AanthaiReporter.Com", "raw_content": "\nசீனியர் ஜர்னலிஸ்ட் (அண்ணன்) சோலை\nசோலை என்கிற சோம சுந்தரம்.\nதிண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் என்ற ஊரில் இதே 25.09(1932)ல் பிறந்தார். சுமார் 60 ஆண்டு கால தமிழக & இந்திய அரசியல் நடப்புகளின் நிஜ சாட்சியாக இருந்த சோலை முன்னதாக ஜனசக்தி,நவமணி, அலைஓசை, மக்கள் செய்தி, மக்கள் குரல், அண்ணா ஆகிய பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராக இருந்தார். அடுத்த தலைமுறை வார இதழ்கள் ஜூ.வி., நந்தன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், ராஜமுத்திரை ஆகிய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வந்தார்.\nசுருக்கமாக சொல்வதானால் அரசியல் வட்டாரத்தில் மிகப் பியப்பட்ட , பரிச்சயப்பட்ட பெயர் இது. ஐந்து முதலமைச்சர்களுடன் நட்பு பாராட்டி, அரசியல் ஆலோசகர் என தனக்கென தனி முத்தி ரையை பதித்தவரிவர். தனது இறுதி மூச்சு வரை எழுத்துலக பயணத்தைத் தொடர்ந்த சோலையின் எழுதுகோல் மே மாதம் 29 ம் தேதி, 2012 எழுத்துலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி ஆழமான உறக்கத்திற்குச் சென்றது.\nஇவர் நிலம் பற்றிய சோலையின் கட்டுரை ஒன்று ஜீவானந்தம் அவர்களை வெகுவாக கவர்ந்தது. ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளின் ஈடுபாடினால் அமரர் ஜீவானந்தம் அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு சோலைக்கு கிடைத்தது. ஜீவானந்தம் எளிமையானவர் என்பது ஊரறிந்த ஒன்று. அவருடன் பழைய தாம்பரத்தில் ஒரு ஓலை குடிசையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு முறை அமரர் எம்.ஜி.ஆர்., ஜீவானந்தம் அவர்களைச் சந்திக்க வந்தபோது, சோலையை யாரென கேட்டறிந்தார். ஜீவானந்தம் மறைந்த பின், உதவியாளரை அனுப்பி சோலையை அழைத்து வரச் சொன்னார்.\nதிருசெந்தூர் தேர்தலுக்கு ஒரு வேனில் பயணிக்கும்பொழுது, எம்.ஜி.ஆர்., சோலையின் கையைப் பிடித்து, “கடைசி வரை என்னுடன் இருப்பாயா” என கேட்டார். பல முறை அரசியலில் இக்கட்டான சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் சோலைதான்.\nஅண்ணா பத்திரிகை தொடங்கும் முன்பு சோலையின் பெயரை ஆசிரியராக போட்டு விளம்பரம் செய்துவிட்டார் எம்.ஜி.ஆர். விளம்பரத்தை எடுத்துக்கொண்டு போய் எம்.ஜி.ஆரைப் பார்த்து, “என்னை எப்படி ஆசிரியராகப் போடலாம் உங்கள் பெயரைப் போடுவதுதானே முறை” என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., “நான் சில பத்திரிகைகள் தொடங்கி பாதியிலேயே நின்று போயிற்று. எனவே முகவர்களுக்கு எம்.ஜி.ஆரைவிட சோலைதான் நம்பிக்கையான பத்திரிகையாளர்” என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் கையில் இருந்த காகிதத்தை வாங்கி ஆசிரியர் எம்.ஜி.ஆர்.,துணை யாசிரியர் சோலை என்று எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார் சோலை. ஆனாலும், அடுத்து வந்த விளம்பரத்தில் துணையாசிரியருக்குப் பதிலாக இணையாசிரியர் என்றே வந்தது.\nஎம்.ஜி.ஆர். உடன் இவ்வளவு நெருக்கம் கொண்டிருந்தபோதிலும் ஒரு எளிய காந்தியவாதி தாக்குதலுக்கு உள்ளானபோது கோபக்குமுறலுடன் உரிய நேரத்தில் நீதி கேட்கவும் தவறவில்லை. அப்படியொரு நிகழ்வு எண்பதுகளின் தொடக்கத்தில் நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் நக்சல் இயக்கம் எழுச்சி பெற்றுள்ளதற்கான விவசாய நிலம் குறித்த பின்னணி பற்றி காந்தியவாதி விநோபா பூதான இயக்க தமிழக வாரிசு ஜெகநாதன் ஆய்வு பாதயாத்திரை மேற்கொண்டார். ஜெகநாதனின் இந்த யாத்திரை நக்சல் குரலுக்கு ஆதரவானது என்று கருதிய ஒரு அதிகாரி ஜெகநாதன் மீது நேரடியான வன்முறை தாக்குதல் நடத்தினார். இச்செய்தியை கேள்விப்பட்ட வுடன்சோலை பதற்றமுற்று எம்.ஜி.ஆரைச் சந்திக்க நேரடியாக சென்றுவிட்டார். எம்.ஜி.ஆரின் அழைப்பின்றி தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத சோலை நேரடியாகவே, “அறவழியில் யாத்திரை சென்ற ஒரு காந்தியவாதி தாக்கப்பட்டிருக்கிறார். இது உங்கள் ஆட்சியின் மீதான மக்கள் அபிமானத்துக்கு பங்கம் விளைவிக்கும்” என்று தனது உள்ளக்குமுறலை பத்திரிகையாளனுக்குரிய ஆவேசத்துடன் எம்.ஜி.ஆரிடம் வெளிப்படுத்தினார். சோலையை ஒருபோதும் இப்படிக் கண்டிராத எம்.ஜி.ஆர். அன்று முழுவதும் சாப்பிடக்கூட மனமின்றி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு அடுத்த நாளே அங்கிருந்த அதிகாரிகள் அனைவரையும் வரவழைத்து காந்தியவாதி ஜெகநாதனை அடையாளம் காட்டச் சொன்னார். நடவடிக்கை எதுவும் வேண்டாம். மன்னித்து எச்சரிக்கை செய்து அனுப்புங்கள் என்று கூறிவிட்டார் ஜெகநாதன்.\nஇச்சம்பவம் நடந்த மிகச் சில ஆண்டுகளில் ‘அண்ணா’ பத்திரிகையின் இணையாசிரியர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். ஆனால் இறுதி வரை எம்.ஜி.ஆரின் அந்தரங்க ஆலோசகராகவேதான் இருந்தார். காமராஜர், பக்தவத்சலம் போன்றவர்கள் சோலையின் அரசியலுடன் முரண்பாடுகள் கொண்டிருந்தபோதிலும் அவரது நேர்மைக்காகவும் துணிச்சல் மிகுந்த எழுத்துக்காகவும் நட்பும் மரியாதையும் பாராட்டத் தவறியதில்லை. மேலும், பொறுப்பில் இருந்த பல முக்கிய தலைவர்களிடம் நெருக்கமாக இருந்தபோதெல்லாம் பத்திரிகையாளனுக் குரிய தனித்துவத்தையும், கம்பீரத்தையும் இழக்காமல் இருந்தார். காரணம், அதிகாரத்தை ஒருபோதும் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டவர் அல்ல சோலை.\n‘நவமணி’ பத்திரிகையில் காங்கிரஸ் அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளையும் அதனால் மக்கள் சந்திக்கும் இன்னல்களையும் மிகக் கூர்மையாக விமர்சித்து எழுதிய கட்டுரைகள் திமுகவுக்குக் கருத்தியல் ஊக்கத்தை அளித்தது. விருதுநகரில் பெ.சீனிவாசன் என்ற இளம் மாணவர் காமராஜரைத் தோற்கடிக்கும் வாய்ப்பினை உருவாக்கியதில் சோலையின் எழுத்துக் களுக்கு முக்கிய பங்குண்டு. ‘உண்மை சுடும்’ என்ற தலைப்பில் காமராஜரைக் கடுமையாக விமர்சித்திருந்ததால் தன் மீது அவருக்கு கோபத்தை உருவாக்கி இருக்கும் என்று நினைத்தார் சோலை. ஆனால் சோவியத் யூனியன் சென்று திரும்பும் வழியில் டெல்லியில் எங்கு தங்குவது என்று நினைத்த சமயத்தில் ‘நவசக்தி’ நிருபர் மூலமாக தனது இல்லத்தில் வந்து தங்கிக்கொள்ளும் படி தகவல் அளித்தார் காமராஜர். அச்சமயம்சோலை வீட்டுக்கு வெளியே மறைவாக சிகரெட் பிடிப்பதை கவனித்த காமராஜர், தனது சிகரெட் பழக்கத்தை நிறுத்திவிட்டதால் மீதமிருந்த உயர் ரக சிகரெட்களை உதவியாளர் மூலம் சோலைக்குக் கொடுக்கச் செய்தார்.\nஇடது சாரி தத்துவத்தை ஏற்றுக்கொண்டவராக இருந்தாலும் இறுதிவரை சர்வோதயா சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவராகவே இருந்தார். எழுத்தில் அவ்வப்போது திமுக, அதிமுக சார்புத் தன்மை இடம்பெற்றாலும் பாஜக, காங்கிரஸ் எதிர்ப்பு நிலையைக் கை விட்டதில்லை. மன்மோகன்சிங்கின் உலகமய, தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளையும், பாஜக மதத்தை அரசியலில் கலப்பதையும் எதிர்த்து சரளமான தமிழ் பழமொழிகளுடனும், தமிழ் வழக்காறுகளுடனும் யாருக்கும் புரியும்விதமாக தீவிரத் தன்மையுடன் முன்வைத்தார். அதிகார மட்டத்தில் தனக்கு இருந்த செல்வாக்கை சுய முன்னேற்றத்துக்காக, வாழ்க்கை வசதிகளுக்காக மடை திருப்பிய தில்லை. பெரிய குடும்பஸ்தனான சோலை தமது ���ுடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சிக்காக யாரிடத்திலும் போய் நின்றதில்லை என்பது மட்டுமல்லாமல் தனது பெயரை எங்கும் பயன் படுத்தக்கூடாது என்ற விதித்த கட்டுப்பாட்டின் மூலம் குடும்பத்தாரின் மனக்கசப்புக்கும் ஆளாகி உள்ளார்.\nஒருமுறை சோலையின் மூன்றாவது மகன் திருமணம் கோவையில் நடந்தேறியது. திருமணம் முடிந்ததும் பதிவுத்துறை அலுவலகத்தில் திருமண உறுதிச் சான்றிதழ் பதிவு செய்வதற்காக கொடுமையான வெயிலில் மணமக்களுடன் சோலை அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பொறுமையுடன் பதிவு செய்து சென்றார். அச்சமயம் மணமக்களுக்கு வாழ்த்து கூறுவதற்காக சோலை வீட்டுக்கு வந்த அன்றைய அமைச்சர் ஐ. பெரியசாமி மேற்கண்ட விஷயத்தை கேள்வியுற்று, ‘ஒரு வார்த்தை என்னிடம் கூறியிருக்கலாமே, விரைவில் முடித்து அனுப்பி யிருக்கலாம்’ என்றார். அச்சமயம் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர் இவர்.\nபல்வேறு அரசியல்துறை நண்பர்கள் எம்.பி. பதவி வகித்தபோது சோலை மீது கொண்ட அன்பு காரணமாக ரயில்வே துறையில் அவசர இடவசதி வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளும்படி லெட்டர் பேடு கொடுப்பார்கள். அவசர காலத்துக்குகூட அவரும் பயன்படுத்தமாட்டார், குடும்ப அன்பர்களுக்கும் கொடுக்கமாட்டார். குப்பைக்குத்தான் போய் சேரும். பெரியவர்களுடன் பழகி, தான் கற்ற உயர்ந்த பண்புகளைச் சொந்த வாழ்வில் இறுதிவரை கடைபிடித்தவர். வயதாலும், அனுபவத் தாலும் ஒரு மூத்த பத்திரிகையாளராக இருந்தாலும் வயது பேதமின்றி எல்லோரையும் ‘அண்ணே’ என்று விளிப்பதையே பழக்கமாகக் கொண்டிருந்தார்.\nபத்திரிகையாளன் என்ற முறையில் தனக்காக அரசு அளித்த வீட்டை கல்விக்காகவும், வாழ்க்கையைத் தேடி சென்னைக்கு திண்டுக்கல் பகுதியிலிருந்து வரும் அடித்தட்டு தலித் இளைஞர்களுக்கு அடைக்கலம் தரும் இடமாகவும் மாற்றியிருந்தார். அவ்வாறு தங்கும் இளைஞர்களுக்குக் கல்விக்கான உதவித்தொகையை ஏற்பாடு செய்வது,வேலைக்காக முயற்சி செய்து வாங்கிக்கொடுப்பது போன்றவற்றை தன் பொறுப்பில் ஏற்றிருந்தார். விருதுகளின் மூலம் வந்த பணமுடிப்பைக்கூட தலித் வகுப்பினரின் கல்வி முன்னேற்ற வளர்ச்சிக்குக் கொடுத்துள்ளார்.\nPrevநாங்குநேரி & விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nNext“சர்தார் வல்லபாய் படேல் தேசி�� ஒற்றுமை விருது” -மத்திய அரசு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் மரண தண்டனை ரத்து\nவிரைவில் பூரணநலம் பெற்று மீண்டு வருவேன் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் -வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/jan/15/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3332176.html", "date_download": "2020-01-17T19:45:43Z", "digest": "sha1:7QZZG3VRWPS6M57RQGMTTJV74YZQVY2X", "length": 8699, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மன்னா் கல்லூரியில் பொங்கல் விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமன்னா் கல்லூரியில் பொங்கல் விழா\nBy DIN | Published on : 15th January 2020 12:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற மாணவிகள்.\nமதுரை பசுமலையில் உள்ள மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇவ்விழாவில் கல்லூரிச் செயலா் எம்.விஜயராகவன் தலைமை வகித்தாா். கல்லுரித் தலைவா் எஸ்.ராஜகோபால், பொருளாளா் எல்.கோவிந்தராஜன், துணைச்செயலா் கே.ராஜேந்திரபாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nநிகழ்ச்சியில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி பிரபானந்தா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியது: கடந்த 125 ஆண்டுகளாகத் தான் பொங்கல் பண்டிகை என நாம் கொண்டாடுகிறோம். அதற்கு முன் பொங்கல் விழாவை மகர சங்கராந்தி விழா என்றே கொண்டாடினோம். பொங்கல் பண்டிகை உணவுப்பொருள்கள் பெயரில் கொண்டாடி வருகிறோம். இயற்கைக்கு மரியாதை செலுத்தும் பண்டிகை பொங்கல் ஆகும் என்றாா்.\nமதுரை புதூா் நெபிலி மறைப்பணி திருவருட்பேரவை ஒருங்கிணைப்புச் செயலா் அருள் பேசுகையில், இளைஞா்கள் விவசாயத்தை பாதுகாக்க முன்வரவேண்டும். நிலத்தில் அதிகமாக அன்பு செலுத்தினால் அதிக விளைச்சலைப் பெறலாம் என்றாா்.\nமதுரை காமராஜா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியை ஷா.சலீமாராபியத்: அனைவரிடத்திலும், அனைத்து உயிா்களிலும் அன்பு செலுத்துங்கள். அனைத்து சூழலையும் அது மாற்றும் சக்தி கொண்டது என்றாா். முன்னதாக கல்லூரி முதல்வா் பா.மனோகரன் வரவேற்றாா்.\nகல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள் பரிமள நாயகி, தி.பரிமளா உள்ளிட்ட ஏராளமானோா் விழாவில் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2020/01/blog-post_31.html", "date_download": "2020-01-17T19:58:01Z", "digest": "sha1:WFCN5UYNWDW2OIOCRLRBBI4JK7BZPFHF", "length": 9388, "nlines": 53, "source_domain": "www.onlinejaffna.com", "title": "தாகம் இருந்தால் என்னிடம் வரட்டும்… என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்; ஆன்மீக அரசியலில் இறங்கிய: டக்ளஸ் | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மறக்கமல் LIKE பன்னுங்கள்\nதிங்கள், 6 ஜனவரி, 2020\nHome » » தாகம் இருந்தால் என்னிடம் வரட்டும்… என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்; ஆன்மீக அரசியலில் இறங்கிய: டக்ளஸ்\nதாகம் இருந்தால் என்னிடம் வரட்டும்… என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்; ஆன்மீக அரசியலில் இறங்கிய: டக்ளஸ்\nadmin திங்கள், 6 ஜனவரி, 2020\nயாரேனும் தாகம் இருந்தால் என்னிடம் வரட்டும். என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமே��ும், ஆன்மீக அரசியலில் ஈடுபட்டு வருகின்ற தன்னுடன் மக்கள் அணிதிண்டு கைகோர்த்தால் மக்களின வாழ்வாதார பிரச்சினைகளை மட்டுமன்றி வளமான எதிர்காலத்தையும் ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.\nமன்னார் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று (05) தலைமன்னார் இறங்குதுறை கிராமம், கீளியன் குடியிருப்பு, தாழ்வுப்பாடு மற்றும் பேசாலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார்.\nஇந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,\nஇருப்பதை பாதுகாத்துக் கொண்டு மக்களின் உரிமைகளையும் வளமான எதிர்காலத்தையும் பெற்றுக்கொள்கின்ற ஆன்மீக அரசியலை தான் மேற்கொண்டு வருவதாகவும் தன்னுடைய அரசியல் வழிமுறையை மக்கள் பலப்படுத்துவார்களாயின் வளமான எதிர்காலத்தை தன்னால் ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.\nஅத்துடன், உவர்நீர் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு, கடல் பாசி வளர்ப்பு, இறால் மற்றும் நண்டு வளர்ப்பு போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் அதனை உடனடியாக ஆரம்பிக்க தேவையான உதவிகள் தன்னால் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nபலநாள் மீன்பிடியில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு ஐம்பது வீதமான மானிய அடிப்படடையிலும் மீதி கடன் அடிப்படையிலும் பலநாள் மீன்பிடி கலங்களைப் பெற்றுத் தரமுடியும் எனவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில், உடனடியாக தீர்த்து வைக்க கூடிய விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனைகளும் வழங்கினார்.\nகுறிப்பாக, கீரியன் குடியிருப்பு பிரதேச கலந்துரையாடலின்போது, நடுக்குடா மீனவர்களக்கு கடந்த இருபதைந்து வருடங்களாக தீர்க்கப்படாது இருந்த இறங்கு துறையையும் இறங்கு துறைக்கான வீதியையும் அமைப்பதற்கான நடவடிக்கைளை உடனடியாக ஆரம்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nஅதேவேளை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.\nஊடகப் பிரிவு: கடற்றொழிலில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சு\nஇந்த செய்தி��ை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக தாகம் இருந்தால் என்னிடம் வரட்டும்… என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்; ஆன்மீக அரசியலில் இறங்கிய: டக்ளஸ்\nஇடுகையிட்டது admin நேரம் திங்கள், ஜனவரி 06, 2020\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nபெற்றோர் இலங்கை சென்ற நிலையில் லண்டனில் தமிழ் மாணவி தொடர்பில் வெளியான பரபரப்புக் காணொலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.proudhindudharma.com/2017/10/BadPeople.html", "date_download": "2020-01-17T18:51:06Z", "digest": "sha1:NVQI4K6TGE6YIAWGBPSKKXGFDDMIFRHM", "length": 14060, "nlines": 182, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: தீயவர்களிடம் உறவு வைத்து கொள்ள கூடாது. ஹித உபதேசம்", "raw_content": "\nதீயவர்களிடம் உறவு வைத்து கொள்ள கூடாது. ஹித உபதேசம்\nதுர் ஜனேன சமம் ஸக்யம்\nப்ரீதிம் சாபி ந காரயேத் \nதீயவர்களிடம், நீங்கள் சண்டை செய்யவும் கூடாது.\nஉறவும் (தோழமை) வைத்து கொள்ள கூடாது.\nதீய குணம் உள்ளவனை திருத்தவும் முயற்சி செய்ய வேண்டாம், சண்டையும் செய்ய வேண்டாம்.\nசண்டையோ, உறவோ இரண்டுமே உங்களை பாதிக்க வாய்ப்பு உண்டு.\nசூடாக இருக்கும் ஒரு நிலக்கரியை தொட்டால், கையை சுட்டு விடும்.\nநெருப்பு அணைந்த பிறகு தொட்டாலும், கரியை தொட்டதனாலேயே கையை கரியாக்கி விடும்.\nஇந்த கரியை போன்றவர்கள் தான் தீயவர்கள்.\nதீயவர்களிடம், நீங்கள் சண்டை செய்யவும் கூடாது.\nதீயவர்களிடம், நீங்கள் உறவும் (தோழமை) வைத்து கொள்ள கூடாது.\nதுஷ்டனை கண்டால் தூர விலகு.\nநன்றி. திரு. ஜோசப் on சுபாஷிதம் speech\nLabels: உறவு, கூடாது, தீயவர்களிடம், ஹித உபதேசம்\nகடவுள் தவறு செய்பவனை உடனே அறிவுரை சொல்லி திருத்தாம...\nஅன்புக்கும், பாசத்துக்கும் என்ன வித்தியாசம்\nகைகேயி கேட்ட வரம்... ராம ராஜ்ஜியம் என்றால் என்ன \nஸ்ரீ ராமரை பற்றி ஆஞ்சநேயர்\nதவறு செய்தாலும் பரிகாரம் கேட்காத உத்தமர்கள் - பரிக...\nமௌன விரதம் பற்றி விநாயகர், வ்யாசரிடம் உரையாடல்\nசயன கோலத்தில் இருக்��ும் ஸ்ரீ ரங்கநாதர் கைகளை காட்...\nபெருமாள் 'அபய ஹஸ்தம்' அர்த்தம் என்ன\nதீயவர்களிடம் உறவு வைத்து கொள்ள கூடாது. ஹித உபதேச...\nகூரத்தாழ்வார் ஏன் மதுரை அழகர் கோவிலை தேர்ந்தெடுத்த...\nவர்ணம்... மனிதர்கள் நான்கு வர்ணத்துக்குள் வாழ்கின்...\n, குரு பக்தி உயர்ந்ததா\nதெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்\nபிரச்சனை வந்தாலும், உன் கடமையை செய்து கொண்டே இரு\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&q...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.. \"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் ச...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்ய...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதி���ுச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nகடவுள் தவறு செய்பவனை உடனே அறிவுரை சொல்லி திருத்தாம...\nஅன்புக்கும், பாசத்துக்கும் என்ன வித்தியாசம்\nகைகேயி கேட்ட வரம்... ராம ராஜ்ஜியம் என்றால் என்ன \nஸ்ரீ ராமரை பற்றி ஆஞ்சநேயர்\nதவறு செய்தாலும் பரிகாரம் கேட்காத உத்தமர்கள் - பரிக...\nமௌன விரதம் பற்றி விநாயகர், வ்யாசரிடம் உரையாடல்\nசயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் கைகளை காட்...\nபெருமாள் 'அபய ஹஸ்தம்' அர்த்தம் என்ன\nதீயவர்களிடம் உறவு வைத்து கொள்ள கூடாது. ஹித உபதேச...\nகூரத்தாழ்வார் ஏன் மதுரை அழகர் கோவிலை தேர்ந்தெடுத்த...\nவர்ணம்... மனிதர்கள் நான்கு வர்ணத்துக்குள் வாழ்கின்...\n, குரு பக்தி உயர்ந்ததா\nதெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்\nபிரச்சனை வந்தாலும், உன் கடமையை செய்து கொண்டே இரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/discussion-on-mk-alagiri-issue-at-dmk-district-secretariat-meeting/", "date_download": "2020-01-17T19:38:08Z", "digest": "sha1:A26P3HV4LEAVL6WZISN657X7S2WI62DE", "length": 12080, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி விவகாரம் குறித்து விவாதம் - Sathiyam TV", "raw_content": "\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020…\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“��னம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n12 Noon Headlines | 17 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 15 Jan 2020…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி விவகாரம் குறித்து விவாதம்\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி விவகாரம் குறித்து விவாதம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இடைத்தேர்தல் மற்றும் மு.க.அழகிரி விவகாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.\nமாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் குறித்தும், மக்களவைத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.\nமேலும் மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், தேர்தல் நிதி திரட்டுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nடிக் டாக் செயலி பேஸ்புக்கை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளது.\nபுகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020...\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\nஒரு நாள் போட்டி – 341 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nசிரியாவில் தொடரும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் பலி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/03/11/london-rich-refugee-nirav-modi-spotted-but-not-arrested/", "date_download": "2020-01-17T18:22:10Z", "digest": "sha1:PNWJHGLMCWQBHY774ITN3ZLMVIZT7ZQV", "length": 26026, "nlines": 236, "source_domain": "www.vinavu.com", "title": "ஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nCAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு செய்தி இந்தியா ஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை \nஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை \nநீரவ் மோடி அகதி வாழ்க்கையை வாழ்வதாக பாஜக சொல்கிறது. ஆனால், லண்டனில் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார் என்கிறது டெய்லி டெலிகிராப்.\nபாஜகவிற்கு நெருக்கமான ‘தொழிலதிபரான’ நீரவ் மோடி, கடந்த ஆண்டு நாட்டை விட்டு பாதுகாப்பாக தப்பியோடினார். குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான இவர், பல்வேறு முறைகேடுகளின் வழியாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடனாகப் பெற்றார். அதை திரும்பச் செலுத்தாமல் மோடி அரசின் ஏகோபித்த ஆதரவோடு, இந்தியாவிலிருந்து தப்பியோடினார்.\nதப்பியோடிய நீரவ் மோடியை எப்பாடு பட்டாவது திரும்ப அழைத்து வந்துவிடுவோம் என பாவ்லா காட்டிய மோடி அரசு, இண்டர்போல் வழியாக ரெட் நோட்டீஸ் கொடுத்தது. அப்படி கொடுத்துவிட்டால், எந்த நாட்டிலிருந்தாலும் அந்நாடு உரியவரை கைது செய்து அனுப்பிவிடுமாம் பெட்டி திருடர்களுக்கு வேண்டுமானால் அது பொருந்திப்போகலாம். ஆனால், நீரவ் மோடி ‘தொழிலதிபர்’ ஆயிற்றே. லண்டன் வீதிகளில் சுதந்திரமாகத் திரிகிறார்.\nஇங்கிலாந்தில் உள்ள தி டெய்லி டெலிகிராப் நாளிதழ், லண்டன் வீதியில் நடை பயிற்சி செய்துகொண்டிருந்த நீரவ் மோடியை வீடியோவில் பதிவு செய்திருக்கிறது. அந்நாளிதழின் நிருபர், நீரவ் மோடியிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறார். அவை அனைத்துக்கும் பதிலாக, ‘நோ கமெண்ட்ஸ்’ என்பதை மட்டும் திரும்ப திரும்ப சொல்கிறார் நீரவ் மோடி.\nஇந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அதுகுறித்து டிவிட் செய்த பாஜக “இந்தியாவை ஏமாற்றிய பலர் மறைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; அகதி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்”. என உச்சுக் கொட்டியுள்ளது.\nடெய்லி டெலிகிராப்பின் வீடியோவில் ‘வாழ்ந்துகெட்ட’ வயதான மைனரைப் போல காட்சியளிக்கும் நீரவ் மோடி, உண்மையில் லண்டனில் அகதி வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருக்கிறாரா\nசுருட்டிய 13 ஆயிரம் கோடியை வைத்து இப்போதும் ‘ராஜ வாழ்க்கை’யைத்தான் அவர் வாழ்ந்துவருகிறார் என்கிறது அந்நாளிதழ். மத்திய லண்டனில் பணக்கார பகுதியில் உள்ள அபார்ட்மெண்டில் வசிக்கிறார் நீரவ் மோடி. அந்த அபார்ட்மெண்டின் மதிப்பு ரூ. 74 கோடி.\n♦ நீரவ் மோடி – வங்கி மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் எது \n♦ மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் \nமத்திய லண்டனுக்கு அருகே உள்ள சோஹோ என்ற பகுதியில் புதிய அலுவலகத்தை திறந்திருக்கிறார். உயர்தர ரெஸ்டாரெண்டுகளும், ஊடக அலுவலகங்களும் உள்ள அந்த இடத்தில் தனது புதிய வைர தொழிலை ஆரம்பித்திருக்கிறார்.\nநீரவ் மோடிக்கு ‘ரெட் நோட்டீஸ்’ கொடுத்திருப்பதாக இந்தியா கூறிவரும் நிலையில், அவருக்கு தேசிய காப்பீட்டு எண்ணை ( National Insurance number) அளித்திருக்கிறது இங்கிலாந்து அரசு. அதாவது சட்டப்படி அந்நாட்டில் நீரவ் மோடி வசிக்கவும் சலுகைகளைப் பெறவும் முடியும். இந்தியா அவரைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், இங்கிலாந்தில் புதிய வங்கிக் கணக்கை ஆரம்பித்து இயக்க முடியும். அதோடு, மேற்கு லண்டனில் உள்ள சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றையும் நாடியுள்ளார் மோடி.\nவீடியோவில் நீரவ் மோடி அணிந்திருக்கும் ஆஸ்டிரிச் பறவை தோலிலிருந்து செய்யப்பட்ட ஜாக்கெட்டின் விலை ரூ. 9.2 லட்சம் எனவும் டெலிகிராப் நாளிதழ் தெரிவித்துள்ளது.\nநீரவ் மோடி அகதி வாழ்க்கையை வாழ்வதாக பாஜக சொல்கிறது. ஆனால், லண்டனில் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார் என்கிறது டெய்லி டெலிகிராப். “இங்கிலாந்தில் அவரைப் பார்த்தார்கள் என்பதாலேயே அவரை உடனே இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட முடியாது” என்கிறார் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார்.\nஆக மொத்தத்தில் மோடியின் ஆசிர்வாதத்துடன் ஏய்த்துவிட்டுப்போன ரூ. 13 ஆயிரம் கோடியுடன் நீரவ் மோடி லண்டனில் குறையில்லாத சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி \nஅரசு வங்கிகளில் 6 மாதங்களில் ரூ 958 பில்லியனுக்கும் அதிகமான மோசடி \nபிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய��க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா...\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/3-victories-of-kudimagan-by-bhagyaraj/", "date_download": "2020-01-17T18:14:31Z", "digest": "sha1:U6PUGVSFWBPQPJ73Z46JATF4UG3QFWJ6", "length": 9285, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "குடிமகன் படத்தின் 3 வெற்றிகள் – கே.பாக்யராஜ் | இது தமிழ் குடிமகன் படத்தின் 3 வெற்றிகள் – கே.பாக்யராஜ் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா குடிமகன் படத்தின் 3 வெற்றிகள் – கே.பாக்யராஜ்\nகுடிமகன் படத்தின் 3 வெற்றிகள் – கே.பாக்யராஜ்\nஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியான படம் குடிமகன்.\n“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக வைத்து இப்படத்தை இயக்குநர் இயக்கி இருந்தார். இதில் ஜெய்குமார் நாயகனாகவும், ‘ஈரநிலம்’ ஜெனிபர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.\nஇப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ், படத்தையும் படக்குழுவினரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.\nஅவர் கூறியதாவது, “குடிமகன் திரைப்படம் மூன்று வெற்றி அடைந்திருக்கிறது. பிரபலங்கள் இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்தது முதல் வெற்றி. படம் ரிலீசுக்குப் பிறகு தியேட்டர்கள் அதிகரித்திருப்பது இரண்டாவது வெற்றி. பெண்கள், தாய்குலங்களைக் கவர்ந்திருப்பது மூன்றாவது வெற்றி. குடிப்பழக்கத்திற்கு ஆளானவருக���கு என்ன பிரச்சனை வரும் என்று குடும்பத்தை வைத்துச் சொல்லியிருக்கிறார். இயக்குநர் சத்தீஷ்வரன் ஸ்கிரிப்ட் மேல் வைத்திருந்த நம்பிக்கையை வைத்துதான் இப்படத்தை இயக்கி இருக்கிறார். நம்பிக்கைக்கு ஏற்றார்போல் படம் வெளியாகி, எதிர்பார்த்ததை விட நிறைய தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் நல்ல வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.\nTAGஇயக்குநர் கே.பாக்யராஜ் குடிமகன் திரைப்படம் சத்தீஸ்வரன்\nPrevious Postநல்ல கதையம்சமும், நல்ல கதாபாத்திரமும் – கார்த்திகா Next Postகாஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் - DooPaaDoo\nமயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் ‘அல்டி’\nகோலா – காவல்துறை அதிகாரியின் ‘போதை தவிர்’\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/movietrailer.php?movid=143", "date_download": "2020-01-17T19:01:34Z", "digest": "sha1:537SD5T2HT7HN6Y7MQ62AQWFAABAWKXK", "length": 3190, "nlines": 49, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2011/12/50_29.html", "date_download": "2020-01-17T20:04:22Z", "digest": "sha1:J3PHLEZ7YJ77X7XUTS2BAHWRWT3WQDDU", "length": 31010, "nlines": 185, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nவல்லிபுறம் விக்டர் படைத்தளம்-1 -தமிழர்களுக்கும், போர்க்கைதிகளுக்குமான சித்திரவதைக்கூடம் என்ற தலைப்பில் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரால் எழுத்ப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் புலிகள் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மே 8ம் திகதி தமக்காக போராடி விழுப்புண்ணடைந்த பெண்போராளிகள் 50 பேரை பஸ் ஒன்றில் ஏற்றி அவர்களுக்கு தேனீர் வழங்கிவிட்டு பஸ்ஸினை குண்டுவைத்து தகர்த்ததை நேரில் கண்டதாக தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அவர் இதற்காக புலிகள் தமது பெயரில் விடுதலை என்ற சொற்பதத்தையும் செருகியுள்ளமை வியக்கத்தக்க விடயம் என தெரிவித்துள்ளார்.\nஅவர் எழுதியுள்ள கட்டுரை வருமாறு\nஉலகிலேயே மிகக் கொடூரமான மனித அட்டூழியங்களை புரிந்த அமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகள் இதை உலகத்தார் அனைவரும் அறிவர். இவர்கள் 'விடுதலை' இயக்கம் என தம்மை பெயர்சூட்டிக் கொண்ட போதிலும், புரிந்த காரியங்கள் யாவும் விடுதலைக்கு மாறானவையே இதை உலகத்தார் அனைவரும் அறிவர். இவர்கள் 'விடுதலை' இயக்கம் என தம்மை பெயர்சூட்டிக் கொண்ட போதிலும், புரிந்த காரியங்கள் யாவும் விடுதலைக்கு மாறானவையே போர்க்கைதிகளை தவிர, தமது சொந்த இனத்தை சேர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும் சித்திரவதை செய்வதற்கென இப் புலிகள் பிரத்தியோகமாக இரகசிய கொலை முகாமொன்றை நடாத்திவந்துள்ளமை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇவ்வாறானதொரு முகாமே வல்லிப்புறத்தில் அமைந்துள்ள 'விக்டர் படைத்தளம்-1'. இம் முகாமானது விடுதலைப்புலிகளின் உயர்மட்டக் குழுவினரால் மட்டும் கையாளப்பட்டதுடன், மிகவும் இரகசியமாகவும் பேணப்பட்டுவந்துள்ளது.\nஇம் முகாம் புதுக்குடியிருப்பு ஏ34 வீதிக்கு அருகாமையிலும், உடையார்கட்டு வனப்பகுதியில் இருந்து 4 கிலோ மீற்றரிலும் அமையப்பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இச் சித்திரவதைக் கூடமானது, எவரும் தப்பியோட முடியாத அளவு இரும்புக் கம்பிக் கதவுகளுடனான 24 அறைகளாக கட்டப்பட்டுள்ளது. எனவே இதில் வெறுமனே 15 காவலர்களே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.\nவிடுதலைப்புலித் தவைலர் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரால் இச் சித்திரவதை அறைகள் கண்ணானிக்கப்பட்டு வந்துள்ளன. மேலும் பொட்டு அம்மானால் சகல சித்திரவதைகளும் வழங்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்படுவர். இச்சித்திரவதைக்கூடம் ஒவ்வொன்றும் 8 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாகும். கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரின் தகவில்படி ஒவ்வொரு கூடத்திலும் 15 பேரை அடைத்துவந்துள்ளனர். இவற்றைவிட மிகவும் கீழ்த்தரமான விடயம் யாதெனில், இச் சிறிய அறையினுள்ளே அக் கைதிகளுக்கான மசலம் கழிப்பதற்காக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளமையாகும்.\nமேலும் கைதிசெய்யப்படும் அதி முக்கிய பிரமுகர்களை சிறைப்படுத்தும் கூடம், வன்னியின் அடர் காட்டுப்பகுதியில் அமைந்திருந்ததாகவும், இதனை ரட்னம் மாஸ்டர் எனும் விடுதலைப்புலி புலனாய்வு உறுப்பினர் நடத்தி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதைத்தவிர போர்க் கைதிகளாக அகப்படும் இராணுவத்தினருக்கு பொறுப்பாக கோபி எனும் விடுதலைப்புலி உறுப்பினர் பொறுப்பாக இருந்துள்ளார். ஆனால் இப் பயங்கரவாதிகள் வெளிநாட்டு தூதுவர்களுக்கும், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் கைதிகளின் சிறைக்கூடம் என பொய்யான இடங்களையே காண்பித்து வந்துள்ளனர்.\nஇப் பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்படுபவர்கள் தொடர்பாக மிகவும் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதெனில், இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே\nஅரசாங்கத்திற்கு தகவல் வழங்கியவர்கள் என்ற சந்தேகத்திலேயே இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களை 'நாய்கூடு' எனும் மிகவும் நெருக்கமான கூட்டில்பொட்டு அடைத்து நாட்கணக்கில் வைத்திருப்பார்கள். அக் கூட்டில் அடைக்கப்பட்டவர், அவரது உடம்பை சிறிதளவு கூட அசைக்க முடியாதளவு மிகவும் நெருக்கமாக இருக்கும். இவ்வாறான கொடுமைகள் ஹிட்லரின் காலத்தில் கூட இடம்பெறவில்லை எனக் கூறலாம். இதையா இவர்கள் 'தமிழீழம்' எனக் கூறினார்கள்\nஇவ்வாறே இராணுவத்தின் 26 வீரமிகு படைவீர்ர்களையும் இவர்கள் சித்திரவதை செய்து கொலைசெய்துள்ளனர். இதில் கடற்படையைச் சேர்ந்த 18 வீரர்களும், தரைப்படையை சேர்ந்த 8 வீரர்களும் உள்ளடங்குவர். இப் பயங்கரவாதிகளின் படைத்தள வீழ்ச்சி அடையத் தொடங்கியதை அடுத்து, 2009 ஜனவாரி 16 ஆம் திகதி இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களது கொடூர அட்டூழியங்களுக்கு மிகவும் சிறந்த உதாரணமாக குறிப்பிடக்கூடிய விடயமே 2009 மே 8 ஆம் திகது இடம்பெற்ற மிகக் கொடூர நிகழ்வாகும். தமது இயக்கத்திற்காக போராடி காயப்பட்ட 50 பெண் போராளிகளை ஒரு பஸ்ஸில் ஏற்றி அவர்களுக்கு தேநீர் கொடுத்து பின்னர் அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு, குண்டு வைத்து அப் பஸ்ஸை தகர்தனர். அவ் உண்மை சம்பவத்தை பலர் நேரடியாக கண்டு சாட்சியம் அளித்துள்ளனர்.\nஇப் பயங்கரவாதிகள் தமது இயக்கத்திற்கு பொருத்தமில்லாத 'விடுதலை' என்ற சொல்லை தமது இயக்கத்தின் பெயரில் சூட்டியுள்ளனர்.\nஉலகிலேயே இவ்வாறானதொரு மனிதக் கொடுமைமைகளை புரிந்த பயங்கரவாதிகள் இவர்களை தவிர வேறு எவரும் இருக்கமாட்டார்கள் எனக் கூறலாம். இவர்களுக்கெதிராக நடவடிக்கையெடுக்க சர்தேசரீதியில் இயங்கும் எந்வொரு இயக்கம்மும் முன்வராதா\n30 வருட காலமாக இப் பயங்கரவாதிகள் புரிந்துவந்த, மிகக் கொடூர மனித அட்டூழியங்கள், சர்வதேச அமைப்புகளுக்கும், அதிகாரசபைகளுக்கும் கொடூர குற்றச் செயல்களாக தெரியவில்லையா\nஆனால் இப் பயங்கரவாதிகளிடம் இருந்து அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றி அவர்களுக்கு நலன்புரி சேவைகளைப் புரிவதுடன், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாது, அம் மக்களுக்கு தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இராணுவத்தினரின் செயல்பாடுகளை, இச் சர்வதேச அமைப்புக்களும், அதிகாரசபைகளும் குற்றச்செயல்களாக விளங்கிக்கொள்வது சிரிப்பிற்கும் கவலைக்குமுரிய விடயமாகும்\nநாங்கள் தமிழர்களாக இருந்து முட்டாள்களாகிவிட்டோம் எனபது இப்போதுதான் தெரிகிறது.\nஅன்று பலவ���்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nஅமெரிக்க கப்பலை தேடிச் சென்று உரசிப்பார்க்கும் ரஷ்யக்கப்பல். வீடியோ\nசர்வதேச கடல்பரப்பில் நின்ற அமெரிக்காவின் பாரிய யுத்தக்கப்பலொன்றை சினம்கொண்ட யானைபோல் ரஷ்ய கப்பலொன்று மோதச் சென்றவிடயம் வட அரபுப் பிரதேசத்தில...\nபுலிகளின் பணத்தையும் வாகனத்தையும் ஆட்டையை போட்டவர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பொறுப்பாக நியமனம்.\nபயங்கரவாத புலனாய்வு பிரிவின் புதிய பதில் கடமைப் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர...\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு\nகர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தற்போதைய ரா...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nறிசார்ட், ஹக்கீம் , ஹிஸ்புல்லாவை உடனடியாக கைது செய்வீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம்...\nமகிந்த - ரஞ்சன் தொலைபேசி உரையாடலும் லீக்... எந்த பிரச்சினையும் தனக்கில்லை என்கிறார் மகிந்த\nதானும் சென்ற அரசாங்கக் காலத்தில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் பேசியிருக்கின்றேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குறிப...\nஅநீதிக்கெதிராக குரல்கொடுத்தால் நானாக இருந்தாலும் உன்னை கொல்வேன் என்ற நீதியின் காவலன் இவர்தான்.\nவன்செயல் மற்றும் குற்றங்களின் பயத்திலிருந்து விடுபட்டு வாழ்வதற்கான சூழலை பிரஜைகளுக்கு உருவாக்கிக்கொடுப்பதே இலங்கை பொலிஸாரின் நோக்கம் என அத்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தல���மைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/other-news/80869/cinema/otherlanguage/Writer-Lissy-joy-claims-director-Joshi.htm", "date_download": "2020-01-17T20:08:52Z", "digest": "sha1:X2YJG4WOEQVYINDTJIAEVYACIOJAA6OG", "length": 11129, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இயக்குனர் மீது பெண் எழுத்தாளர் கதைத்திருட்டு குற்றச்சாட்டு - Writer Lissy joy claims director Joshi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nஇயக்குனர் மீது பெண் எழுத்தாளர் கதைத்திருட்டு குற்றச்சாட்டு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள சினிமாவில் ஆக்சன் படங்களின் பிதாமகன் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஜோஷி. மம்முட்டி, மோகன்லால், திலீப் என முன்னணி நடிகர்களை வைத்து மட்டுமே பல வருடங்களாக படம் இயக்கி வந்த ஜோஷி, சமீபகாலமாக தனது பார்மை இழந்து தவித்து வருகிறார்.\nஇந்த நிலையில் மலையாள குணச்சித்திர நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், கோலிசோடா-2வில் வில்லனாக நடித்த செம்பான் வினோத் மற்றும் நடிகை நைலா உஷா ஆகியோரை வைத்து 'பொரிஞ்சு மரியம் ஜோஸ்' என்���ிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இன்ற வெளியாகி இருக்கிறது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் கதை தான் எழுதியது என்று மலையாள பெண் எழுத்தாளர் லிசி ஜாய் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த படம் உருவாவதற்கு முன்பாக ஒரு தயாரிப்பாளர் தன்னிடம் கட்டலான் பொரிஞ்சு என்கிற படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதி தருமாறு கேட்டுக் கொண்டார் என்றும் அதன்பிறகு தயாரிப்பாளர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது என்றும் கூறியுள்ளார் லிசி ஜாய்.\nதற்போது அதே கதை தான் ஜோஷி இயக்கத்தில் 'பொரிஞ்சு மரியம் ஜோஸ்' என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது என்றும், இதுபற்றி இயக்குனர் ஜோஷியிடம் முறையிட்டும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசீரியலில் நடிக்க காமத்துக்கு ... மலையாள பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமுதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர்\nமோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப்\nதிரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம்\nஓய்விற்காக அமெரிக்கா செல்லும் மகேஷ்பாபு\n8 ஆண்டுகள் கழித்து குஞ்சாக்கோ போபனுக்கு கிடைத்த ஜாக்பாட் வெற்றி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nytanaya.wordpress.com/2018/12/13/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-17T19:20:17Z", "digest": "sha1:DA4OGPJ2GMMGOOOG2424QXJ6HO3ZAUVL", "length": 17382, "nlines": 324, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "சூரியன் விசில் ஊதுனா என்ன தப்பு? – nytanaya", "raw_content": "\nசூரியன் விசில் ஊதுனா என்ன தப்பு\nசூரியன் விசில் ஊதுனா என்ன தப்பு\nதம்பி, ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கே, இருந்திட்டுப்போ. இந்தா பால் கொண்டாறேன்.\nஐயோ பாட்டி, ஏன் என்னத்தம்பிங்குற. எனக்கும் அவ்வளவு வயசா ஆயிடுச்சு\nசரிடா சுரேசு, இந்த பெஞ்சில ஒக்காரு.\nஇரு பாட்டி, எங்கப்பன் பிரான்ஸ்ல இருந்து கூப்புடுறான், நா பேசிட்டு வந்துர்றேன்.\nஎன்னடா இது ரெண்டு போனு இருக்கா ஒன்னு இந்தப் பாட்டிக்கு கொடேன். எது வெல கம்மியோ அதக்குடு.\nஎன்னடா பேசிக்கிட்டு இருக்கும்போதே போறியே.\nஇரு பாட்டி, அவன் பிரான்ஸ்ல என் போன்ல தொங்கிக்கிட்டிருக்கான். என் போன நோண்டாதே. பேசிட்டு வந்துடறேன்.\nபாட்டி பெஞ்சில் இருந்த போனைக் கையில் எடுத்துப் பார்த்தாள். பாட்டி அந்தக் காலத்து மூணாங்கிளாஸ். மிலிட்டரி தாத்தா கொஞ்சம் இங்கிலிஷ் படிக்க கத்துக்கொடுத்து இருக்கார்.\nகொஞ்ச நேரம் பேசவில்லை, போனை வைத்துவிட்டு பேரனுக்குப் பிடித்த நெய் தோசை ஊற்றச் சென்றாள்.\nதட்டில் வைத்து இரண்டு தோசை, கப்பில் சாம்பார் கொண்டு வரும்போது பேரனும் உள்ளே வந்தான்.\nஅஞ்சு வருஷம் ஆச்சு பாட்டி, நல்ல தோசை சாப்பிட்டு. கொண்டா கொண்டா.\nஉட்கார்ந்து பாட்டியின் காலைக் கட்டியபடி சொன்னான், பாட்டி ஒனக்கு வேற போன் வாங்கித் தரேன் நாளைக்கு நான் பிரான்ஸ்க்கு கெளம்பரத்துக்குள்ள.\nசரிப்பா. இந்தப் போனே நல்லாருக்கு.\nசரி பாட்டி, நான் வீட்டுக்குப் போயி இதுல உள்ளதெல்லாம் வேற போனுக்கு மாத்திட்டு நாளைக்கு காலைல கொண்டு வந்து தர்றேன்.\nசரி சுரேசு, என் தங்கம். நெற்றியில் முத்தமிட்டாள்.\nஏம்பா, சூரியன் விசிலடிச்சா என்ன, இந்த சத்யராஜ் பையன் சிபிக்கு\nஎன்ன பாட்டி உளர்றே. டிவி ரொம்ப நேரம் பாக்கிறியா\nஇல்லடா, ஒன் போன்ல தாண்டா படிச்சேன், நீயே பாருடா.\nஇந்தப் போன் வித்தியாசமாய் இருந்தது. ஸ்க்ரீன் லாக் ஆகாம இருந்தது. பிரான்ஸ் நாட்டு டெக்னோலஜி போல இருக்கு.\nசிரித்தான் சிரித்தான் கண்ணில் நீர் வரும்வரை.\nபார்த்தான். அழாதே பாட்டி, ஒன் பேர்ல ஒரு தப்பும் இல்ல.\nசூரியனுக்க��ம் சத்தியராஜ் பையனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.\nசுரேசு, நான் படிக்காதவன்னு கேலி பண்றியா\nகவனமா கேளு பாட்டி : அது சிபி இல்ல, செபி, அரசாங்கத்தோட ஆபீஸ். சன்னுங்கறதும் சூரியன் இல்ல. சன்பார்மான்னு ஒரு கம்பெனி. விசில் அடிக்கிறதுன்னா விசில் அடிக்கிறதுன்னு அர்த்தம் இல்ல. அந்தக் கம்பெனிக்காரன் ஏதோ தப்புப் பண்ணிட்டானாம் யாருக்கும் தெரியாம. அந்தத் தகவல கம்பெனில வேலை செய்ற ஒருத்தன் அரசாங்கத்துக்கு சொல்லிட்டானாம். அதை அந்த செபின்ற ஆபீஸ் விசாரிக்கிறாங்களாம்.\nஅட அப்படியா சுரேசு. இப்பத்தாண்டா நீ ஏன் இவ்வளவு பெரிசா சிரிச்சேன்னு புரியுது.\nஎனக்கு இந்தப் போனே வேண்டாம். என்ன ரொம்ப அசடாக்கிட்டுது. நீ ஒரு சின்ன போன் வாங்கிக் கொடு.\nபாட்டி ரொம்ப சரி, நாளைக்கு வாங்கித் தரேன்.ஆனால் இங்கிலிஷ் படிக்காத நீ 86 வயசுலயும் கண்ணாடி போடாம கரெக்ட்டா படிச்சிட்டியே. பாட்டியின் கண்களில் முத்தம் கொடுத்தான்.\nடேய் சுரேசு, அந்தக் காலத்து சாப்பாடுடா. 75 வருசமா இன்னும் என் வேலையை நான் பாத்துக்கிட்டிருக்கேன்ல.\nஎப்படி பாட்டி இங்கிலிஷ்ல உள்ளதை படிச்சே\nஅது அந்த மிலிட்டரிக்காரன் பண்ணுன மாயம்டா.\nபாட்டியின் கண்களை உற்றுப் பார்த்தான்,\nலேசான கண்ணீருடன் ஆனாலும் மிகுந்த வெட்கத்துடன் இருந்தன.\nPrevious Previous post: உயிரும் மூச்சும் வாழ்வும்\nNext Next post: நவீன முதியோர் இல்லம்\n2 thoughts on “சூரியன் விசில் ஊதுனா என்ன தப்பு\nபாட்டி whistleblowers க்கு என்ன சொல்லியிருப்பார்கள் என்று தெரியவில்லையே\nஇப்போதான் பேரன் சொல்லிக்கொடுத்து விட்டானே. அது போலீஸ்காரன் ஊதுற விசில் மாதிரின்னு\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (31)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://nytanaya.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-01-17T19:05:09Z", "digest": "sha1:G2UFXZR5CHGRSZ5OQNMINWE5NL4DOXT3", "length": 21451, "nlines": 266, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "கதை கட்டுரை கவிதை – nytanaya", "raw_content": "\nCategory: கதை கட்டுரை கவிதை\nபிறந்த மதத்தில் உண்மையான ஈடுபாடு, மற்றவரிடம் உண்மையான மரியாதை, எல்லோரிடமும் அன்பு இவை தடையில்லாது வளரட்டும். ஒரு மனிதன் மற்ற மனிதரிடம் காட்டும் அன்பு, பரிவு இவற்றை மதமும் ஜாதியும் கொள்கையும் ஒருபோதும் கெடுக்காதிருப்பதாக. நமக்கு உயிரும் உணவும் வழங்கும் நம் கண்ணில் தெரியும் அந்த ஆதவனை அனைவரும் வணங்கும் இந் நன்னாளில் இருந்தாவதுஇத்தகைய ஒரு நல்லிணக்கம் எல்லோர் மனத்திலும் விளைய வைக்க வேண்டுகிறேன். நாம் வணங்கும் தெய்வம் எதுவாயினும் அத்தெய்வத்திடம் மனத்தில் இந்த நல்லிணக்கம் விரும்புவோர் … Continue reading ஆதவனை_வேண்டுகிறேன்\nஒரு பதிவும் அதன் தாக்கமும்.\nஎன் நெடுநாளைய நண்பர், from 1985. தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். தமிழ் நாகரீகம் மண்ணில் விட்டுப் போன அடையாளங்களை தேடித் தேடி அலைந்து பல்வேறு எதிர்ப்புக்களையும் கடந்து தொல்லியல் சார்ந்த பல புதிய உண்மைகளை வெளிக்கொணர்பவர். தமிழ் நாட்டு, இந்திய ஆராய்ச்சி உலகில் தன்னை ஜாம்பவானாகக் கருதிக்கொள்ளும் இத்துறையின் அமைப்புகளில் பணிபுரியும் சிலர், அமைப்புசாராது தனிமையாக, அரசு செலவு செய்யாத (அதாவது அரசியல் சாயம் இல்லாத) பலரையும் ஒடுக்கி இவர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள். இவர் கண்டு … Continue reading ஒரு பதிவும் அதன் தாக்கமும்.\nகேடு நோக்கிப் பீடு நடை\nகேடு வழி நோக்கி பீடு நடை போடுகிறோமே இருமன உறவாம் திருமண உறவு என்பதிலிருந்து 'திரு'வை நம் சமுதாயம் உதிர்த்து வெகு காலம் ஆகிவிட்டது. இப்போது மண உறவு என்பதில் 'மண' என்பதை உதிர்க்கும் காலம் தொடக்கம். வெறும் உறவு மட்டுமே மிச்சம். உறவு என்றால் மன உறவு அல்ல. வெறும் உறவு மட்டுமே. அதாவது மனம் சேராத உடல் சேர்வது. யூட்யூபில் வந்த ஒரு காட்சி நேற்றுக் கண்டேன். காணும் எல்லாவற்றிலும் நகைச்சுவையை மட்டும் தேடி … Continue reading கேடு நோக்கிப் பீடு நடை\nசூரியன் விசில் ஊதுனா என்ன தப்பு\nசூரியன் விசில் ஊதுனா என்ன தப்பு தம்பி, ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கே, இருந்திட்டுப்போ. இந்தா பால் கொண்டாறேன். ஐயோ பாட்டி, ஏன் என்னத்தம்பிங்குற. எனக்கும் அவ்வளவு வயசா ஆயிடுச்சு தம்பி, ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கே, இருந்திட்டுப்போ. இந்தா பால் கொண்டாறேன். ஐயோ பாட்டி, ஏன் என்னத்தம்பிங்குற. எனக்கும் அவ்வளவு வயசா ஆயிடுச்சு சரிடா சுரேசு, இந்த பெஞ்சில ஒக்காரு. இரு பாட்டி, எங்கப்பன் பிரான்ஸ்ல இருந்து கூப்புடுறான், நா பேசிட்டு வந்துர்றேன். என்னடா இது ரெண்டு போனு இருக்கா சரிடா சுரேசு, இந்த பெஞ்சில ஒக்காரு. இரு பாட்டி, எங்கப்பன் பிரான்ஸ்ல இருந்து கூப்புடுறான், நா பேசிட்டு வந்துர்றேன். என்னடா இது ரெண்டு போனு இருக்கா ஒன்னு இந்தப் பாட்டிக்கு கொடேன். எது வெல கம்மியோ அதக்குடு. என்னடா பேசிக்கிட்டு இருக்கும்போதே போறியே. இரு பாட்டி, … Continue reading சூரியன் விசில் ஊதுனா என்ன தப்பு\nCoining New Words in Tamil – தமிழில் புதுச் சொல் புனைதல்\nஇப்படித்தான் உன்னை நேசிக்கிறேன் **** நான் உன்னை நேசிக்கிறேன். நீ எங்கிருந்தாய் என்பதை அறியாமல், எப்போது எப்படி இருந்தாய் என அறியாமல் நான் உன்னை நேசிக்கிறேன். பிரச்சினையும் கர்வமும் இன்றி இயல்பாய், இலேசாய் உன்னை நேசிக்கிறேன். வேறு எப்படி நேசிக்க இயலும் என்று அறியாமல் இப்படித்தான் உன்னை நேசிக்கிறேன், இங்கு நான் நீ என்ற வேறுபாடற்று, என் நெஞ்சில் உன் கை என் கையாக என் உறக்கம் உன் கண் தழுவ நெருக்கத்துடன் இத்தனை நெருக்கத்துடன் இப்படித்தான் … Continue reading இப்படித்தான் உன்னை நேசிக்கிறேன்\nஎக்கடவுளும் காசு கேட்பதில்லை பிறரில் கடவுளைக் காணும் பேறு கிட்டாதவர்களே, கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைக் கொச்சைபடுத்துகிறார்கள். பொருள் படைத்த பலரும் தாம் பொருள் சேர்த்த விதம் பற்றியோ அல்லது பொருள் சேர்க்க எண்ணியுள்ள வழிபற்றியோ கொண்டுள்ள அச்சம் மிகுதியால்தான், தமக்கு மிகவும் பிடித்த பொருளை அளித்தால் அக்கடவுள் மிகவும் மகிழ்ந்துவிடுவார் என்றெண்ணி அளிக்கின்றனர். எம்மதமாயினும் தம்மத நூல்களை சரியாகப் படித்திருப்பின், காசை உண்டியலில் இடுவது பாவத்தைத் தீர்க்காது என்பதையும், பிறரில் காணும் இறைவனை நேசிப்பதே உண்மையான … Continue reading எக்கடவுளும் காசு கேட்பதில்லை\nஇனிய ஆங்கில புத்தாண்டு(2018) வாழ்த்துக்கள் நண்பர்களே\nபுது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள் 1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள். 2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள்.அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள். 3. ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள். 4. இந்துக்களாக இருப்பின்,மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது, குடும்பத்துடன் ஏதோ ஒரு புராதன கோயிலுக்கு (செல்போனை … Continue reading இனிய ஆங்கில புத்தாண்டு(2018) வாழ்த்துக்கள் நண்பர்களே\nமறுபதிவு இக்கட்டுரை வாசிப்பது உங்கள் மன அமைதிக்குக் கேடு விளைவிக்கும். எங்கே_போய்க்_கொண்டிருக்கிறோம் குடியரசு நாட்டில் நாம் “குடி”மக்கள் \"மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு\" என்று விளம்பரத்துடன், மதுவை மக்களுக்கு மிக அருகிலேயே கிடைக்கும் வசதிக்காக, நம் அரசாங்கமே முனைந்து அதை வியாபாரம் செய்கிறது. அரசுக்கு உரிமையான எந்த தொழிற்சாலையையும், நிறுவனங்களையும் விட அதிக வேகத்துடன் வளர்ந்து வரும் இத்துறை நம் மக்களை உண்மையில் \"குடி\"மக்களாக மாற்றியிருக்கிறது. நலிந்த மக்களுக்கு சேவை செய்ய பெரும் நிதி திரட்ட … Continue reading எங்கே_போய்க்_கொண்டிருக்கிறோம் \nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (31)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rajavinmalargal.com/2020/01/01/", "date_download": "2020-01-17T19:46:11Z", "digest": "sha1:AQOMAJMKYJTUSUUOEVDFOZ6ZNOQJY4VT", "length": 10763, "nlines": 74, "source_domain": "rajavinmalargal.com", "title": "01 | January | 2020 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nபுத்தாண்டு 2020 மகிழ்வுடன் மலர வாழ்த்துக்கள்\nயோவான்: 14: 6 “அதற்கு இயேசு; நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”\nசில வருடங்களுக்கு முன்னர் நானும் என் மகனும், தென்னிந்தியாவில் உள்ள பல மாகாணங்களில் உள்ள எங்கள் ஊழிய மையங்களுக்கு, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள , காரில் பிரயாணப்பட்டோம்.\nஎங்களுடைய காரில் GPS என்ற வழி காட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஒருநாள் நாங்கள் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில், நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்த போது எங்களுடைய வழிகாட்டும் கருவியிலிருந்து ஒரு குரல் வந்தது ‘ Take a right at the next exit’ என்று. நெடுஞ்சாலையில் எந்த பிரிவும் காணப்படவில்லை, ஒரு ஒற்றையடி பாதை மட்டும் கண்ணில் பட்டது, கரடு முரடான அந்த பாதையில் செல்லும்படி எங்கள் கருவி எங்களை வற்புறுத்தியது. ஏனெனில் அந்த கருவியின் வேலை குறுக்கு பாதையை காட்டுவது தான். அந்தக் கருவியின் வழியை நாங்கள் பின்பற்றினாலும் நாங்கள் போக வேண்டிய இடத்துக்கு ஒருவேளை எங்களை கொண்டு போயிருக்கும், நெடுஜ்சாலையை வழியை விட தூரம் குறைவாகவே இருந்திருக்கும். ஆனால் பாதையானது கல்லும், முள்ளும்,மேடும், பள்ளங்களும் நிறைந்து, எங்களுடைய பிரயாணத்தை துயர���்தில் ஆழ்த்தியிருக்கும்.\nஇயந்திர வழிகாட்டியை சொல்லி குற்றமில்லை. அதற்கு குறுக்கு வழியைக் காட்ட தான் தெரியுமே தவிர, அந்த பாதை நன்றாக உள்ளதா, ஒருவழிப் பாதையா, அந்த வழியில் நம் வாகனம் நுழைந்து விடுமா என்றெல்லாம் நிச்சயமாகத் தெரியாது. நெடுஞ்சாலையோ ஆபத்திலாத பாதை,நம்பிக்கையான பாதை, சற்று அதிகம் தூரம் என்றாலும், சாலை நன்றாக இருப்பதால் வேகமாக சென்று விடலாம்.\nயோவான் 14:4,5 ல் இயேசு தம் சீஷர்களை நோக்கி ‘நான் போகிற இடத்தையும் அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்’ என்றார்.\nதோமா எப்பொழுதும் போல தம்முடைய சந்தேக பாணியில் ‘ஆண்டவரே நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம்\nஇதை கொஞ்சம் நாம் சொல்லுவது போல நினைத்துப் பாருங்கள் ‘ “ஆண்டவரே நீர் எங்கே போகிறீர், என்ன செய்யப்போகிறீர் என்று எங்களுக்கு தெரியாது, அப்படி இருக்கும்போது நீர் எந்த பாதையில் செல்லப் போகிறீர், அங்கே எப்படி வந்து சேருவது என்று எப்படி எங்களுக்கு தெரியும் ‘ “ஆண்டவரே நீர் எங்கே போகிறீர், என்ன செய்யப்போகிறீர் என்று எங்களுக்கு தெரியாது, அப்படி இருக்கும்போது நீர் எந்த பாதையில் செல்லப் போகிறீர், அங்கே எப்படி வந்து சேருவது என்று எப்படி எங்களுக்கு தெரியும்\nஇப்படிப் பட்ட எண்ணங்கள் உங்களுக்கு வந்தது உண்டா புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கிற நாம் ஆண்டவரை நோக்கி, ஆண்டவரே இந்த வருடத்தில் நான் எதை சந்திக்கப் போகிறேன் புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கிற நாம் ஆண்டவரை நோக்கி, ஆண்டவரே இந்த வருடத்தில் நான் எதை சந்திக்கப் போகிறேன் என் வாழ்க்கை என்னும் பாதை என்னை எங்கே வழி நடத்தும் என் வாழ்க்கை என்னும் பாதை என்னை எங்கே வழி நடத்தும் என்று கேட்கும்போது நமக்குள் சிறிது அச்சம் கூட உண்டு அல்லவா என்று கேட்கும்போது நமக்குள் சிறிது அச்சம் கூட உண்டு அல்லவா எங்களுடைய காரில் உள்ள GPS கருவி போல அநேக குரல்கள் நம்மை, குறுக்கு பாதை வழியாய் ஓட்டத்தை தொடரும்படி நம்மை ஏவும். அவை நம் பந்தயப் பாதையில் குறுக்காய் செல்ல உதவுவதுபோலத் தோன்றினாலும், உண்மையில் அவை நம்மை கரடு முரடான பாதையில் நடத்தி நம்முடைய ஓட்டத்தை தாமதிக்கப் பண்ணும்.\nவழியை அறியோம் என்று பதிலளித்த தோமாவை நோக்கி நம் ஆண்டவர்\nநானே வழி என்றார். கிரேக்க மொழியில் வழி என்றால் சாலையை குறிக்கும்.\nஇந்த புதிய ஆண்டில் நாம் வழி தெரியாமல் கரடு முரடான பாதைக்குள் செல்ல வேண்டாம், ஒரே இடத்தை சுற்றி வர வேண்டாம், போக வழியில்லாத ஒற்றையடி பாதைக்குள் புகுந்து திணற வேண்டாம்.\nநம் ஆண்டவராகிய கிறிஸ்து நமக்கு தடையில்லாத சாலை போல , பாதுகாப்பான வாழ்க்கைப் பிரயாணத்தை வாய்க்க செய்வார்.\nஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அடியும் அவரை பின்பற்றும்போது, புதிய ஆண்டு 2020 நமக்கு மகிழ்ச்சியும், சந்தோஷமும், பெலமும் உள்ள ஆண்டாக மாறும்.\nஉங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 6 இதழ் 386 இருதயத்தைக் காத்துக்கொள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nஇதழ்:828 தீமைவழியை பின்பற்றாத பார்வோன் குமாரத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/762025", "date_download": "2020-01-17T19:36:05Z", "digest": "sha1:UG5PZVHUSJ6NVY5XU6CC2RZYOVYGXMHP", "length": 2558, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லியோன் திரொட்ஸ்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லியோன் திரொட்ஸ்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:39, 10 மே 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: tr:Lev Troçki\n12:16, 3 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: sa:त्रोत्स्की)\n15:39, 10 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: tr:Lev Troçki)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:37:39Z", "digest": "sha1:FQILHDFVN4UB2SFLHPQBAMQTCIGSRITR", "length": 12993, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்வேர்ட் சுனோவ்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n6 சூன் 2013 ஆங்காங்கில் சினோடன்\nபூஸ் அலன் அமில்ட்டன்[2] (ஜூன் 10, 2013 வரை)\nஐக்கிய அமெரிக்க அரசின் கண்காணிப்பு சார்ந்த அதிமுக்கிய ரகசியங்களை வெளியிட்டமை\nவில்மின்ங்டன், வட கரொலைனா மாநிலம்\nஅரசு சொத்தை திருடியது, தேசிய பாதுகாப்பு தகவல்களை அனுமதியற்ற முறையில் வெளியிட்டது மற்றும் பாதுகாக்கப்பட்ட புலனாய்வுத் தகவல்களை அனுமதிக்கப்படாத நபர்க்கு வெளியிட்டது (ஜூன் 2013).\nஎட்வர்ட் யோசப் சினோடென் (Edward Snowden) (பிறப்பு: சூன் 21, 1983) என்பவர் ஐக்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையினதும் (National Security Agency (NSA)) நடுவண் ஒற்று முகமையினதும் ஒரு முன்னாள் ஒப்பந்த நுட்பவியலாளர் ஆவார். இவர் அமெரிக்காவின் சி.ஐ.ஏவில் பணிபுரிந்து, அமெரிக்க, பிரித்தானிய அரசுகளினால் தமது குடிமக்கள் மீதும் பிறநாட்டவர்கள், நாடுகள் மீது நடத்தப்படும் இரகசிய கடுங்கண்காணிப்புத் திட்டங்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டார்.[3][4].\nகூகுள், யாகூ, மைக்ரோசாப்ட், ஆப்பிள், முகநூல், ட்விட்டர் என்று பல வழிகளில் தனிநபர்கள் மற்றும் அரசாங்கங்கள் தகவல் பரிமாற்றம் செய்வதை அவர்களுக்குத் தெரியாமல் ஒற்றாடுவது கண்டு மனசாட்சிக்கு விரோதமான செயலாக அதைக் கருதியதால் உலகிற்கு வெளிப்படுத்தினார். அடிப்படை குடியுரிமைகளை, குறிப்பாக அந்தரங்க உரிமைகளை மதிக்காமல், அரசுகள் அத்துமீறி இந்த திட்டங்கள் முன்னெடுப்பதால் தாம் பொதுநலன் கருதி இத் தகவல்களை வெளியிட்டதாக சுனோவ்டன் கூறியுள்ளார்[5]. ஆனால், ஐக்கிய அமெரிக்க அரசு இவரை வேவுக் குற்றம் சாட்டி கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனால் பலவிதமான விமர்சனங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் ஆளானவர்[6][7].\n2013 சூன் 23 ஆம் நாள் எட்வர்ட் சினோடன் ஆங்காங்கில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோ வந்து சேர்ந்தார். ஆனாலும், இவரிடம் முறையான நுழைவாணை ஏதும் இல்லாததால் இவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார். இவரது அரசியல் தஞ்சக் கோரிக்கைகளைப் பல உலக நாடுகள் நிராகரித்து விட்டன. இறுதியில் 2013 ஆகத்து 1 இல் உருசியா இவருக்கு ஓராண்டு காலம் தங்குவதற்கு தற்காலிக வதிவிட உரிமையை வழங்கியுள்ளது.\nஐக்கிய அமெரிக்காவில் மனித உரிமைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-01-17T18:54:58Z", "digest": "sha1:R3RAGNUFCEEHOHQPEJRTBXYXEVMMD2PX", "length": 11849, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வறுமை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவறுமை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு அணுசக்தி முகமையகம் (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக வங்கி (← இணைப்புக்கள் | தொகு)\nமார்க்சியம் (← இணைப்புக்கள் | தொகு)\nவறுமைக்கு எதிரான அமைப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nலட்சுமிகாந்தன் கொலை வழக்கு (← இணைப்புக்கள் | தொகு)\nகோவணம் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வறுமை (← இணைப்புக்கள் | தொகு)\nஏழ்மை நிலை (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபொருளாதாரம் (← இணைப்புக்கள் | தொகு)\nடூப்பாக் ஷகூர் (← இணைப்புக்கள் | தொகு)\nஇர்பான் பதான் (← இணைப்புக்கள் | தொகு)\nநித்ய சைதன்ய யதி (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது (← இணைப்புக்கள் | தொகு)\nஇயல்பியம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசியல் ஊழல் (← இணைப்புக்கள் | தொகு)\nஜெசி ஓவென்ஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nமதுபானம் (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். சண்முகம் (ஊராட்சி தலைவர்) (← இணைப்புக்கள் | தொகு)\nசிமோன் த பொவார் (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்மண்ட் பிராய்ட் (← இணைப்புக்கள் | தொகு)\nவைசர் ஏர்த் (← இணைப்புக்கள் | தொகு)\nநீராதாரங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவேலைவாய்ப்பின்மை (← இணைப்புக்கள் | தொகு)\nவேளாண்மை (← இணைப்புக்கள் | தொகு)\nஜாக் ஹாப்ஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nமேட் டாமன் (← இணைப்புக்கள் | தொகு)\nஎன்புருக்கி நோய் (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லதங்காள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு (← இணைப்புக்கள் | தொகு)\nஅனைத்துலக நீர்க் கூட்டுறவு ஆண்டு (← இணைப்புக்கள் | தொகு)\nமுல்க் ராஜ் ஆனந்த் (← இணைப்புக்கள் | தொகு)\nமுருகேசு சுவாமிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஊட்டக்குறை (← இணைப்புக்கள் | தொகு)\nதீவிர வறுமை (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்ப்பணவாழ்வுச் சபைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nமறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA (← இணைப்புக்கள் | தொகு)\nஏழ்மை (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nலுலா ட சில்வா (← இணைப்புக்கள் | தொகு)\nகுழந்தைத் தொழிலாளர் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி சூடாதலின் விளைவுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபிக்காசோவின் இளஞ்சிவப்புக்காலம் (← இணைப்புக்கள் | தொகு)\nவளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவறுமை நிலை (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2009 (← இணைப்புக்கள் | தொகு)\nதென் இந்திய மாநிலங்களின் மனித முன்னேற்ற ஒப்பீடு (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக வறுமை ஒழிப்பு நாள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 3, 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கசு டீட்டன் (← இணைப்புக்கள் | தொகு)\nபீனா அகர்வால் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (← இணைப்புக்கள் | தொகு)\nகம்போடியாவின் பொருளாதாரம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-brothel-broker-tailor-ravi-was-arrested-334116.html", "date_download": "2020-01-17T19:14:18Z", "digest": "sha1:PONYLUPZ7HPG5WHROGAD3RQT7P6Y5RYE", "length": 17423, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மசாஜ் பார்லர் பெயரில் விபச்சாரம்.. 60க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்தவர்.. டெய்லர் ரவி கைது | The Brothel Broker Tailor Ravi was arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமசாஜ் பார்லர் பெயரில் விபச்சாரம்.. 60க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்தவர்.. டெய்லர் ரவி கைது\nசென்னை: 8 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்ததாக கூறப்பட்ட பாலியல் மன்னன் டெய்லர் ரவி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅண்ணாநகர் டவர் பார்க் அருகே உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் 8 ஆண்டுகளாக பாலியல் தொழில் நடத்தி வந்தவர்தான் டெய்லர் ரவி\n58 வயதாகும் டெய்லர் ரவியின் முழு பெயர் ரவிச்சந்திரன். இவர் மீது விபச்சார வழக்குகள் நிறைய உள்ளன. மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா என்ற பெயரில்தான் எல்லா விபச்சாரமும் நடக்கும். கடந்த 8 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் மண்ணை தூவிவிட்டு விபசார புரோக்கராக வலம் வந்தவர்.\nகிட்டத்தட்ட பாலியல் தொழிலில் கன்னட பிரசாத்துக்கு இணையாக ஈடுபட்டவர். அதனால்தான் இதுவரை 60-க்கும் பெண்களை இந்த தொழிலில் ஈடுபடுத்தி நாசம் செய்து வந்தது தெரியவந்தது. அதிகாரிகளை சரிக்கட்டியே சென்னையில் இப்படி 60 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக சொல்லப்பட்டது.\nமேலும் பல்வேறு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ளவர்களை குஷிப்படுத்த, பெண்களை ஏற்பாடு செய்து வந்துள்ளார் என்றும் இதைதவிர ஒவ்வொரு மாதமும் மாமூலும் கொடுத்து வந்திருக்கிறார் என்றும் சலசலக்கப்பட்டது.\nஇந்த நிலையில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் டெய்லர் ரவியை கைது செய்தே ஆக வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார். அந்த வேட்டையில் ரவி சிக்கி விட்டார். தற்போது துரிதமாக விசாரணை நடந்து வருகிறது.\nதீவிர விசாரணைக்கு பின்னரே டெய்லர் ரவி இதுவரை எத்தனை இளம் பெண்களை பாழாக்கி இருக்கிறார், இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என தெரிய வரும். உரிய ஆதாரங்கள் கிடைத்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் மறந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்திய வீதி விருதுகள் திருவிழா\nபுதிய முகம்.. சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது.. தமிழக பாஜக தலைவரை கணிக்கும் திமுக எம்பி செந்தில்குமார்\nபிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்... தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக\nசென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் சேலம் எம்.பி.க்கு பதவி...\nஇவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. மரியாதைக்குரிய \"வாத்தியார்\".. மறக்க முடியாத எம்ஜிஆர்\nகளைகட்டிய காணும் பொங்கல்... சென்னையில் பாதுகாப்புக்காக 10,000 போலீஸார் குவிப்பு\nஅன்று பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தபோது எங்கள் தயவு தேவைப்பட்டதா.. துரைமுருகனுக்கு காங் கேள்வி\nசென்னைக்கு 4,500 சிறப்புப் பேருந்துகள்... இன்று முதல் திங்கள்கிழமை வரை இயக்கம்\nஉப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த கேப்டன்.. ஆமா யார் இவர்கள்\nஅர்ச்சுனனுடன் சிவன் மல்யுத்தம் செய்வதே ஜல்லிக்கட்டு.. தமிழக பாஜக டிவிட்.. புதிய சர்ச்சை\nபழ.கருப்பையா மகனிடம் மைக் பறிப்பு... புத்தகக் காட்சியில் தொடரும் சர்ச்சைகள்\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காங். உடன் கூட்டணி வைக்க அதிமுக திட்டமா\nதீவிரமாகும் சண்டை.. திமுகவை தொடர்ந்து விமர்சிக்கும் சிதம்பரம் டீம்.. கூட்டணியில் என்னதான் நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts chennai brothel broker மாவட்டங்கள் சென்னை கைது விபச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/list-of-members-for-central-minister-post-are-sharing-over-social-media/articleshow/69536057.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-17T20:21:13Z", "digest": "sha1:CANKNJQRTKJKYI464YC27VUUMCDYKYRG", "length": 16632, "nlines": 182, "source_domain": "tamil.samayam.com", "title": "Cabinet ministers : மத்திய அமைச்சரவையில் யாருக்கு எந்தப் பொறுப்பு - வெளியான முக்கியத்துவம் வாய்ந்த பட்டியல்! - list of members for central minister post are sharing over social media | Samayam Tamil", "raw_content": "\nமத்திய அமைச்சரவையில் யாருக்கு எந்தப் பொறுப்பு - வெளியான முக்கியத்துவம் வாய்ந்த பட்டியல்\nமோடி தலைமையிலான அமைச்சரவையில் யாருக்கு, எந்த பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று இங்கே காணலாம்.\nமத்திய அமைச்சரவையில் யாருக்கு எந்தப் பொறுப்பு - வெளியான முக்கியத்துவம் வாய்ந்த ...\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகளின்படி, 350 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதையடுத்து ஆட்சியை அமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.\nஎனவே தனிப்பெரும்பான்மை உடன், வரும் 30ஆம் தேதி மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இதில் யாருக்கு அமைச்சர் பதவி, அவர்களுக்கு எந்தெந்த பொறுப்பு என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாக உள்ளன. அவற்றில் ஒன்றை இங்கே காணலாம்.\nவிளையாட்டுத்துறை அமைச்சர் - கவுதம் பாம்பீர்\nவெளியுறவுத்துறை அமைச்சர் - ஸ்மிருதி இரானி\nநிதித்துறை அமைச்சர் - ஜெயந்த் சின்ஹா\nபாதுகாப்புத் துறை அமைச்சர் - ராஜிவ் பிரதாப் ரூடி\nஉள்துறை அமைச்சர் - அமித் ஷா\nவர்த்தகத்துறை அமைச்சர் - வருண் காந்தி\nரயில்வேத்துறை அமைச்சர் - பியூஷ் கோயல்\nவிவசாயத்துறை அமைச்சர் - ராஜ்நாத் சிங்\nமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் - நிர்மலா சீதாராமன்\nபோக்குவரத்து துறை அமைச்சர் - நிதின் கட்கரி\nதொழிற்துறை அமைச்சர் - அரவிந்த் சாவந்த்\nநாடாளுமன்ற அமைச்சர் - ஷானவாஸ் ஹுசைன்\nசிறுபான்மைத்துறை அமைச்சர் - முக்தர் அப்பாஸ் நக்வி\nசிவில் விமானத்துறை அமைச்சர் - பவான் வர்மா\nதகவல்தொடர்புத் துறை அமைச்சர் - பபூர் சுப்ரியோ\nபெட்ரோலியத் துறை அமைச்சர் - கிரண் ரிஜிஜூ\nஎரிசக்தி துறை அமைச்சர் - டாக்டர் அரவிந்த்\nகுடும்ப நலத்துறை அமைச்சர் - ஆனந்த்குமார் ஹெக்டே\nகிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் - ஷிவ்ராஜ் சிங் சவுகான்\nபெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் - மீனாட்சி லேகி\nநகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் - கோபால் ஷெட்டி\nசட்டத்துறை அமைச்சர் - ரவிசங்கர் பிரசாத்\nஉணவுத்துறை அமைச்சர் - சிராக் பஸ்வான்\nசுற்றுலாத்துறை அமைச்சர் - அனுராக் தாகூர்\nமேக் இன் இந்தியா அமைச்சர் - தர்மேந்திர பிரதான்\nசுகாதாரத்துறை அமைச்சர் - ஜேபி நட்டா\nநிலக்கரி & தாதுக்கள் துறை அமைச்சர் - கிரிராஜ் சிங்\nஸ்கில் இந்தியா அமைச்சர் - ராஜ்வர்தன் ரத்தோர்\nசுற்றுச்சூழல் துறை அமைச்சர் - சதானந்த் கவுடா\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் - ஹரிபிரியா சுரேஷ்\nதொழிலாளர் நலத்துறை அமைச்சர் - அனுபிரியா படேல்\nபஞ்சாயத்து ராஜ் அமைச்சர் - துஷ்யந்த் சிங்\nகைத்தறித்துறை அமைச்சர் - சரோஜ் பாண்டே\nநுகர்வோர் நலத்துறை அமைச்சர் - ஹர்கிராட் கவுர் படால்\nரசாயனத்துறை அமைச்சர் - ஹர்ஷ்வர்தன்\nவேலைவாய்ப்பு உருவாக்கத்துறை அமைச்சர் - ராம் மாதவ்\nமேலும் பாஜகவின் புதிய தலைவராக புபேந்திரா யாதவ் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\n\"எனக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தை இருக்கிறது\" 4 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தீராத மர்மம்\nநடுக்கடலில் உரைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்... மனிதர்கள் சென்றதும் வெடித்து சிதறிய மர்மம்... நடந்தது என்ன\nஉலகையே பிரமிக்க வைக்கும் பெர்முடா முக்கோண ரகசியம் பற்றி ரிக் வேதத்துல இருக்கு... நீங்களே பாருங்க...\nஇதோ Jio WiFi Calling-ஐ ஆதரிக்கும் 150 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்; உங்க போன் இருக்கானு செக் பண்ணிக்கோங்க\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ ���ேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அமித் ஷா வரவேற்பு\nபிப்ரவரி 8ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஇப்படியொரு அதிர்ச்சியே தீவிர அரசியல்வாதி ஆக்கியது- ஹேமந்த் சோரனின் சோகக்கதை\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமத்திய அமைச்சரவையில் யாருக்கு எந்தப் பொறுப்பு - வெளியான முக்கியத...\nCentral Minister Post: மூத்த தலைவர்கள் உடன் ஓபிஎஸ் குடுமிபிடி சண...\nO Panneerselvam: வசமாக சிக்கிக் கொண்ட ஓபிஎஸ் மகன்; இப்படி பண்ணா ...\nPMK: மாம்பழம் ஏன் மவுசு இழந்தது பாமக தோல்விக்கு இதுதான் காரணம் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455698", "date_download": "2020-01-17T18:59:31Z", "digest": "sha1:RJ4GKPJJDP436HXHBGHI7PMGT6T5HSZC", "length": 15991, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "சாலை பழுதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nசாலை ப���ுதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nபுதுச்சத்திரம்:பூவாலை பங்களா சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nபுதுச்சத்திரம் அடுத்த பூவாலை பகுதியில் இருந்து பங்களா பகுதியை இணைக்கும் வகையில் ஊராட்சி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக இப்பகுதி விவசாயிகள் நிலங்களுக்கு சென்று வந்தனர். டிராக்டர், பைக் உள்ளிட்ட வாகனங்களில் நிலத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து சென்றனர்.கடந்த சில மாதங்களாக இந்த சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் நிலத்திற்கு செல்ல பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது.எனவே, இச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nபொங்கல் பரிசு எம்.எல்.ஏ., வழங்கல்\nசாலையோரம் படர்ந்த புதர் நெடுஞ்சாலை துறை அகற்றம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவரு���ைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொங்கல் பரிசு எம்.எல்.ஏ., வழங்கல்\nசாலையோரம் படர்ந்த புதர் நெடுஞ்சாலை துறை அகற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/08213756/1250061/10-per-cent-reservation-for-early-classes-16-parties.vpf", "date_download": "2020-01-17T18:50:50Z", "digest": "sha1:SOZFN7R66G3T5SAX3NYYXW3OQNKVIVIV", "length": 18072, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு- 16 கட்சிகள் எதிர்ப்பு, 5 கட்சிகள் ஆதரவு || 10 per cent reservation for early classes 16 parties opposed 5 parties support", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு- 16 கட்சிகள் எதிர்ப்பு, 5 கட்சிகள் ஆதரவு\nமுற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஅனைத்துக் கட்சி கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.\nமுற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, சில மாநிலங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்திலும் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அமல்படுத்தப்படவில்லை. பிற மாநிலங்களில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் மட்டும் சிறப்பு நிகழ்வாக 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சட்டப்பாதுகாப்பு பெறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே கடந்த 2-ந் தேதி தமிழக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது சமூகநீதிக்கு எதிரானது. இந்த பிரச்சினை தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்கும் விதமாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.\nஇந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் கட்சிகள் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கட்டிக்காத்து வருகிறது. 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு விண்ணப்பித்தால் கூடுதலாக 1000 மருத்துவ இடங்களை பெற முடியும். நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டின்படி 586 மருத்துவ இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுக்கு கூடுதலாக கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.\n69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் 10% இடஒதுக்கீடு வழங்குவதை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது என கூட்டத்தில் தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 69% இட ஒதுக்கீடு முறையே தமிழகத்தில் தொடர வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தினார். முடிவில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொ���ுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பும். 5 கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.\n10 சதவீத இட ஒதுக்கீடு | ஓ பன்னீர்செல்வம் | முக ஸ்டாலின் | தமிழக அரசு | மத்திய அரசு |\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇருவேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி\nஜேடர்பாளையம் படுகையணை ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி\nகோவில்பட்டியில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு\nஊதியூர் அருகே பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்தது- 2 பேர் பலி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/236193?ref=ls_d_tamilwin", "date_download": "2020-01-17T20:01:37Z", "digest": "sha1:F4EOMJ4LWCZHQ732JKK2LCYCGBNTDKH3", "length": 9386, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "அமெரிக்காவும் கோட்டாபய அரசுக்கு கடிவாளம்! கூட்���மைப்புடன் முக்கிய சந்திப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅமெரிக்காவும் கோட்டாபய அரசுக்கு கடிவாளம்\nஇலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம் விவகாரம் தொடர்பில் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குநருமான அலிஸ் வெல்ஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nகொழும்பில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.\nஇதன்போது கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nஜ.நா மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. மார்ச் 22ஆம் திகதி வரை அது நடைபெறுகின்றது.\nஅதில் மார்ச் 20ஆம் திகதி இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பரிசீலனைக்கு வரவிருக்கின்றது.\nஇந்தநிலையில், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசு ஒரு தலைப்பட்சமாக விலகினால் எவ்வாறான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதி கரேத் பெய்லி நேற்று ஆராய்ந்திருந்தார்.\nஅதன் தொடர்ச்சியாகவே அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குநருமான அலிஸ் வெல்ஸும் ஐ.நா தீர்மானம் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பை நடத்தியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/hinduism-open-by-dmk-is-cheif-position-going-to-durga-stalin-9884", "date_download": "2020-01-17T19:01:31Z", "digest": "sha1:6EGYU25WFRMNQHZUIOX3GH6W7L2OODUX", "length": 10648, "nlines": 79, "source_domain": "www.timestamilnews.com", "title": "தி.மு.க.வில் இந்துமத பாசறை திறக்கப்படுகிறதா? துர்கா ஸ்டாலினுக்கு தலைமை பதவி கிடைக்கிறதோ? - Times Tamil News", "raw_content": "\nதோனி இனி இந்திய கிரிக்கெட் வீரர் இல்லை.. பிசிசிஐ வெளியிட்ட பட்டியலால் சர்ச்சை பிசிசிஐ வெளியிட்ட பட்டியலால் சர்ச்சை\n ஹர்பஜன் சொல்லும் பகீர் காரணம்\nஅதை மட்டும் நிறுத்திவிடாதே பாப்பா மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஜெயஸ்ரீ செய்த பகீர் செயல் மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஜெயஸ்ரீ செய்த பகீர் செயல்\n எனது இந்த நிலைக்கு காரணம் அவன் தான்... ஜெயஸ்ரீ தற்கொலை கடிதத்தில் பரபர தகவல்\n 4 மணி நேரம் தூக்கி சுமந்த ராணுவ வீரர்கள்\nஆஸ்திரேலியாவை தெறிக்கவிட்ட வென்ற இந்திய அணி லோகேஷ் ராகுல், தவான் அப...\nஇரவு முழுவதும் குடித்துக் கொண்டே இருப்பேன்..\nஇந்த பெல்ட்டை பெண்கள் இடுப்பில் கட்டிக் கொண்டால் போதும்..\nமனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் போட்டு அரைத்த ...\n ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன சிறுமி\nதி.மு.க.வில் இந்துமத பாசறை திறக்கப்படுகிறதா துர்கா ஸ்டாலினுக்கு தலைமை பதவி கிடைக்கிறதோ\nஸ்டாலின் குடும்பத்தில் கட்சிப் பதவி இல்லாத வெகுசிலரில் துர்கா ஸ்டாலின் ஒருவர். ஆனால், அவரை இந்துமதத்தின் தூதராக திமு.க.வில் புகுத்தும் வேலையை அவர்களது தொழில்நுட்ப டீம் செய்துவருவதாக சொல்கிறார்கள்.\nஏனென்றால், ஒவ்வொரு தேர்தலின்போதும், தி.மு.க.வை இந்துமத விரோத கட்சி என்று ஒரு பேச்சு கிளம்பும். அதை தடுப்பதற்காகத்தான் இப்போது துர்கா ஸ்டாலினை திட்டமிட்டு களம் இறக்குகிறார்கள். அதை அவரும் செவ்வனே செய்து வருகிறார்.\nநான் பாபா கோயிலுக்கு போய்வந்தால் மாமா பிரசாதம் கேட்பார். பெருமாள் கோயில் பிரசாதம் ஸ்டாலினுக்கு ரொம்பப் பிடிக்கும் என்றெல்லாம் பேசுவதைக் கேட்கும் மக்கள், ஓ… தி.மு.க.வினர் இந்துமதத்தை சேர்ந்தவர்கள்தான் என்று எண்ணுவார்களாம். அதற்குத்தான் இத்தனை ஜோடனைகள்.\nதுர்கா ஸ்டாலினின் இந்து மத பேட்டிகளுக்குப் பின்னே பெரிய சதித் திட்டமே இயங்குவதாக முகநூலில் ஒரு பதிவு உலா வருகிறது. இதோ, அந்தப் பதிவு. பொதுவாக பார்த்தீர்களேயானால் தேர்தல் வரும் நேரங்களில் மட்டுமே அதிகமாக துர்கா ஸ்டாலின் அவர்கள் கோயில் செல்லும் வீடியோக்கள் திட்டமிட்டு பரப்பப்படும்.\nஅதாவது ஸ்டாலின் மிகத்தீவிர இந்து எதிரி என்ற எண்ணம் ஏறக்குறைய எல்லா இந்து உணர்வாளர்களிடமும் ஏற்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் ஸ்டாலின் கோயிலுக்கு செல்வதோ அலல்து இந்துக்களை ஆதரித்து பேசுவதோ இந்துக்களிடையே கேலிக்கூத்தாகவும் பிற மதத்தவர்களிடையே எரிச்சலையும் ஏற்படுத்தும்.\nஎனவே இந்து எதிர்ப்பு கோஷங்களை ஸ்டாலினும் கட்சியும் கையிலெடுக்கும். புறவாசல் வழியாக துர்கா ஸ்டாலினை பயன்படுத்தி என் கணவர் பழம் சாப்பிடுவார் பஞ்சாமிர்தம் சாப்பிடுவார் என்று கூறி அவர் இந்துக்களுக்கு எதிரானவர் இல்லை என்ற கருத்தை அப்பாவி ஏமாளி இந்துக்களிடையே திணிக்க முயற்சி செய்யும்.\nஅதை நம்பி இந்த இந்துக்களும் அவர் மனைவி எல்லா கோவிலுக்கும் செல்கிறார் . அவர்கள் குடும்பம் நாத்திகம் இல்லை . நாம் துர்காவிற்காகவாவது வாக்களிக்க வேண்டும் என்று எண்ண வைக்கும். இதுதான் திமுகவின் திடட்ம்.\nஇதையெல்லாம் நம்பி இந்த ஏமாளி இந்து வாக்களித்து அவன் முதுகில் குத்துபவனை வெற்றிபெற வைத்து நெஞ்சில் குத்து என்று நிமிர்த்து காட்டி அழிந்து போவான்.\nதோனி இனி இந்திய கிரிக்கெட் வீரர் இல்லை..\nஅதை மட்டும் நிறுத்திவிடாதே பாப்பா மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்ட...\n எனது இந்த நிலைக்கு காரணம் அவன் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:17:34Z", "digest": "sha1:STNB6SLKNVT2RYPK26OWCXDRZFU5BQHV", "length": 5709, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பைசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபைசர் உலகின் விற்பனை அடிப்படையில் உலகின் மிகப் பெரும் மருந்தியல் நிறுவனம் ஆகும். பல முக்கிய மருந்துகளை இது மட்டுமே உற்பத்தி செய்கிறது. இது ஒரு பல்நாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் நியு யோர்க்கில் அமைந்துள்ளது.\nஇந்தக் குறுங்கட்டுரை��ைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2018/12/8_20.html", "date_download": "2020-01-17T19:20:22Z", "digest": "sha1:HN7F2DILZ2K7HIPENPV4TCAOF4EUQWS4", "length": 7907, "nlines": 54, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் விபத்தினால் 8 வயது சிறுமி உட்பட மூவர் பலி - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\n இளைஞனை மோதிய லொறி.. ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..\nஉலகின் நீளமான முடி வளர்த்த பெண் கின்னஸ் சாதனை \n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nHome » accident » srilanka » யாழில் விபத்தினால் 8 வயது சிறுமி உட்பட மூவர் பலி\nயாழில் விபத்தினால் 8 வயது சிறுமி உட்பட மூவர் பலி\nயாழில் இடம்பெற்ற விபத்து சம்பவங்களில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\nயாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த வவுனியா மதகு வைத்த குளத்தை சேர்ந்த 26 வயதுடையை இளைஞன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.\nஅதேவேளை நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மோதி விபத்துக்குள்ளான கிளிநொச்சி பரந்தனையை சேர்ந்த 08 வயது மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகிளிநொச்சி விவேகானந்தா ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாணவி கடந்த 11ஆம் திகதி பாடசாலைக்கு சென்று வீட்டுக்கு பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட வேளை நோயாளர் காவு வண்டி மோதி விபத்துக்குள்ளானார்.\nவிபத்துக்குள்ளான மாணவியை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்��து.\nஇதேவேளை, யாழ் நகரப்பகுதிக்கு அருகில் விறகு காலை வைத்திருக்கும் 71 வயதான வயோதிப மாது ஒருவர் நேற்று இரவு வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த இளைஞன் ஒருவர் மோதிச் சென்றதாக தெரியவந்துள்ளது.\nபடுகாயமடைந்த மூதாட்டி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.\nமோட்டார் சைக்கிளால் வயோதிப மாதுவை மோதிய பின்னர் தொலைபேசியை தவறவிட்டு விபத்தை ஏற்படுத்தியவர் ஓடித் தப்பியதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் யாழ் லைடன் சந்திக்கு அருகில் நடைபெற்றுள்ளது.\n0 Response to \"யாழில் விபத்தினால் 8 வயது சிறுமி உட்பட மூவர் பலி\"\n இளைஞனை மோதிய லொறி.. ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..\nஉலகின் நீளமான முடி வளர்த்த பெண் கின்னஸ் சாதனை \n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகாவின் படு கவர்சி புகைப்படங்கள் இணையத்தில் | புகைப்படம் உள்ளே….\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றி உறவு கொண்ட அண்ணன்- தம்பி.\nஆண்களின் உணர்ச்சி அலைகளை தூண்ட பெண்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா..\nபிரான்ஸ் தமிழ் குடும்பப் பெண் பல ஆண்களுடன் காமலீலை\nஎந்த ராசி அதற்கு நல்லது உங்கள் ராசிக்கு எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/politics/63786-jaganmohan-reddy-meets-pm-modi-tomorrow.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-17T18:52:29Z", "digest": "sha1:JQXI47CF4TET7YH6BYJITEXP5DEVETKB", "length": 11415, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நாளை பிரதமர் மோடியை சந்திக்கும் ஜெகன்மோகன் ரெட்டி | Jaganmohan Reddy meets PM Modi tomorrow", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநாளை பிரதமர் மோடியை சந்திக்கும் ஜெகன்மோகன் ரெட்டி\nஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஆந்திர மாநிலம் அமராவதியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுவினர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஜெகன்மோகன் ரெட்டி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.\nஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் 175 இடங்களில் 151 தொகுதிகளில் வென்ற நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி, ஹைதராபாத்தில் இன்று மாலை ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரவுள்ளார்.\nமேலும், மே 30-ஆம் தேதி முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, இதற்காக நாளை டெல்லியில் பிரதமரை சந்திக்கிறார்.\n2004 முதல் 2009 வரை ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தலில் காங்கிரஸ் தோற்றதால் மாெட்டை போட்ட கட்சித் தொண்டர்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார்\nவெற்றி வேட்பாளர்கள் பட்டியல் ஜனாதிபதியிடம் சமர்பிப்பு\nகாங்கிரஸ் தலைவராகிறார் கேப்டன் அமரீந்தர் சிங்\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய விவசாயி\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nபாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் உடனே தூக்கு..\nபிரதமர் பதவியில் 180 நாட்கள் முடிவடைந்த நிலையில் மோடி ட்வீட்\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://experiences.kasangadu.com/2010/01/blog-post.html", "date_download": "2020-01-17T19:22:47Z", "digest": "sha1:B44B5ZZWGAWWSXSFI5RFKC35X54F74FG", "length": 6659, "nlines": 82, "source_domain": "experiences.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்: ரஷ்மோர் குன்றும், தஞ்சை பெரியகோவிலும்", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nசனி, 2 ஜனவரி, 2010\nரஷ்மோர் குன்றும், தஞ்சை பெரியகோவிலும்\nசமீபத்தில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள \"வடக்கு டக்கோட்டா\" மாநிலத்திற்கு ரஷ்மோர் குன்றை பார்க்கலாம் என்று சென்றேன். அந்த குன்றின் புகைப்படம் கீழே.\nமிக சிறப்பாக ஒரு மலையில் செதுக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிகள். ஜார்ஜ் வாஷிங்டன் (1732–1799), தாமஸ் ஜெபர்சன் (1743–1826), தியோடோர் ரூசெவேல்ட் (1858–1919) மற்றும் ஆபிரகாம் லின்கன் (1809–1865). சென்று வந்தவுடன் ஒரு அமெரிக்கர் கேட்டார், பார்க்க உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்ததா என்று உண்மையில் எனக்கு ஆச்சிரியமாக இல்லை என்றேன். இவர் கேட்கும் போது எனக்கு தஞ்சை பெரிய கோவில் தான் ஞாபகத்திற்கு வந்தது. அவரிடம் சொன்னேன், காசாங்காடு கிராமதிளிரிந்து 25 மைல் தூரத்தில், பிரகதீஸ்வரர் பெரிய கோவிலில், 80 டன் எடையுள்ள பழிங்கி கல்லை செதுக்கி ஒன்பதாம் நூற்றாண்டிலே கோபுரத்தின் உச்சியில் வைத்துள்ளார்கள் என்றேன். அச்சியர்த்திர்க்கு உள்ளாகினார் அந்த அமெரிக்கர்.\nஇடுகையிட்டது Kannaiyan நேரம் முற்பகல் 2:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nபேருந்தில் தொந்தரவு செய்தால் 3 1/2 கோடி ரூபாய் அபர...\nரஷ்மோர் குன்றும், தஞ்சை பெரியகோவிலும்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=22361?to_id=22361&from_id=18567", "date_download": "2020-01-17T18:55:32Z", "digest": "sha1:O5XJL24J3QFP4ETX6HJ5HHDBYLU6475N", "length": 19742, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை! – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nசெய்திகள் ஜூலை 11, 2019ஆகஸ்ட் 2, 2019 இலக்கியன்\nதழிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நீதியரசர் விக்னேஸ்வரனும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வலுவான கருத்துநிலை உருவாகியுள்ள இன்றைய சூழலில் எமக்கும் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பின்னடைவை சந்தித்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகள�� தொடர்பில் எமது மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை கருதி எமது தரப்பு நியாயத்தை இவ் ஊடக அறிக்கை மூலமாக முன்வைக்க விரும்புகின்றோம்.\nஎமது மக்களின் விருப்புக்கு அமைவாக நாங்கள்இ நீதியரசர் விக்னேஸ்வரனுடன் இணைந்து கொள்கைவழி கூட்டு ஒன்றை உருவாக்க இதயசுத்தியுடன் செயற்படத் தயாராக இருக்கின்றோம் என்ற விடயத்தை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஆணித்தரமாக தெரிவித்து வந்திருக்கின்றோம். நாம் அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றோம் என்பதை மீள வலியுறுத்த விரும்புகின்றோம்.\nஇவ்வாறு நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களுடனான கொள்கைவழி கூட்டுக்கு நாம் தயாராயிருந்த சூழலில்இ குறித்த கூட்டில் நுPசுடுகு கட்சியை இணைத்துக்கொண்டால் மாத்திரமே தான் எம்முடன் கூட்டிணைவேன் என்று நீதியரசர் விக்னேஸ்வரன் முன்வைக்கும் தமிழ் மக்களின் கொள்கைவழி அரசியலுக்கு மாறான கோரிக்கையே எமது கூட்டிணைவை சாத்தியமற்றதாக்கி வருகின்றது.\nமேலும் நீதியரசர் விக்னேஸ்வரன் தனது ஊடக அறிக்கையில் தமிழ் மக்கள் பேரவையில் இருந்துகொண்டு ‘எழுக தமிழ்’ நிகழ்வை நடாத்திய கட்சிகள் கூட்டிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.\nதழிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் பேரியக்கமாக செயற்பட்டுஇ எந்தவித விட்டுக்கொடுப்புகளுமின்றி தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை உறுதிப்படுத்தும் ஒரு அரசியல் தீர்வினை வென்றெடுப்பதற்காகவும், தமிழ் மக்களுக்கு எதிhhக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்றினூடாக நீதியை பெற்றுக்கொடுப்பதற்காகவுமே உருவாக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே தழிழ் மக்கள் பேரவையினால் தீர்வுத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.\nஇவ்வாறான சூழலில் 2018.02.10ம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானங்களை எட்டும் பொருட்டு தழிழ் மக்கள் பேரவை 2017.11.12ம் திகதி கூடியபோது கொள்கைகளை கைவிட்டு பயணிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியையோ அதன் சின்னத்தையோ உள்வாங்குவதில்லை என்றும் அக்கட்சியுடன் தேர்தல் கூட்டமைப்பதில்லை என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் குறித்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போதும் அதன் பின்னரும் ��மிழ் மக்கள் பேரவையின் முடிவுகளை புறந்தள்ளிய நுPசுடுகு கட்சியானது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை கைவிட்டு தேர்தலை எதிர்கொண்டதாலும் தேர்தலின் பின் இனப்படுகொலை புரிந்த மகிந்த ராஜபக்சவுடனும் ஏனைய பேரினவாதக் கட்சிகளுடனும் ஒட்டுக்குழுக்களுடனும் கூட்டுச் சேர்ந்து பிதேச சபைகளை கைப்பற்ற முனைந்ததாலும், இவ்வருடம் நடைபெற்ற அவர்களது கூட்டமொன்றில் இனப்படுகொலை அரசை பாதுகாக்கும் விதத்தில் விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்றம் சுமத்தி பிரசுரம் வெளியிட்டதாலும், தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கில்; கொள்கை வழி பயணிக்கும் கூட்டு ஒன்றில் நுPசுடுகு கட்சியுடன் நாம்; சேர்ந்து எதிர்காலத்தில் பயணிப்பது சாத்தியமாகாது என்பதுடன் நுPசுடுகு கட்சியுடனான கூட்டானது கொள்கை வழி நின்று தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு தடையாக இருக்கும் என்ற உறுதியான நிலைப்பாட்டை நாம் எடுப்பதற்கு எம்மை தள்ளியது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளை கைவிட்டு தமிழ் மக்களுக்கு தவறிழைத்துள்ளது என்றும் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றவர்கள் அதே கொள்கைகளை கைவிட்டு தவறுகளை இழைக்கும் சந்தர்ப்பவாத அசியலில் ஈடுபடும் தரப்புகளை உள்வாங்கி ஓர் கொள்கை வழிசார் உறுதியான கூட்டு ஒன்றை உருவாக்கலாம் என்று எண்ணுவது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஓர் செயலாக மட்டுமே அமைய முடியும்.\nசைக்கிள் சின்னத்தில் போட்டியிட தயார் என்று தான் தெரிவித்த போதும் அதை நிராகரித்து நாம் கட்சி நலன்களை முன்னிறுத்தி செயற்படுவதாக நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் எம்மீது குற்றஞ்சாட்டுவது எமக்கு வேதனையளிக்கின்றது. எமது கட்சி நலனை மாத்திரமே முன்னிறுத்தி நாம் செயற்படுபவர்களாக இருந்திருந்தால் ‘சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தயார்’ என்ற நீதியரசரின் வேண்டுகோளை நாம் இறுகப்பற்றியிருப்போம்.\nஇந்தியாவின் வழிகாட்டுதலில்தான் நீதியரசர் செயற்படுகின்றார் என்று நாம் குற்றஞ்சாட்டுவதாக நீதியரசர் அவர்கள் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார். நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை 2018.10.06ம் திகதி அன்று நாம் சந்தித்தவேளை நீதியரசரே தான் சந்தித்த இந்தி��� தூதரக அதிகாரிகள் ‘தான் எம்முடன் இணைவதை விரும்பவில்லை’ என்றும் ‘ஏன் இந்தியா உங்களை எதிரியாக பார்க்கின்றது\nஇந்தியாவின் நலன்களுக்காக மட்டுமே செயற்பட்டுவருகிறார்கள் என்று தமிழ் மக்களால் கருதப்படும் நுPசுடுகு கட்சி இன்றி அரசியல் கூட்டு இல்லை என்றும் நுPசுடுகு உடனான தனது கூட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையத் தயாரில்லை என்றால் நுPசுடுகு கட்சியுடன் தனித்து கூட்டிணைந்து செயற்படபோவதாகவும் ஓர் நிலைப்பாட்டை நீதியரசர் எடுத்திருப்பது மிகவும் வேதனையான ஓர்விடயம் என்பதுடன் அது தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை முற்றாக சீரழித்துவிடும் என்பதையும் மிகுந்த பொறுப்புடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தழிழ் மக்களின் கொள்கைளை முன்னிறுத்தி பயணிப்பதாக உறுதிமொழி அளித்து விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பின்னர் அக் கூட்டமைப்பானது இன்று கொள்கை வழிமாறி தடம்மாறி பயணிப்பதால் தமிழ் மக்கள் அதனை நிராகரிக்க வேண்டும் என இன்று நீதியரசரும் நாங்களும் எதற்காக கோருகின்றோமோ அதே நியாயமான காரணத்திற்காகவே நுPசுடுகு கட்சியையும் நிராகரிக்க வேண்டும் என்று நாம் கூறுகின்றோம்.\nதமிழ் மக்களின் தனித்துவமான இறைமை கொண்ட தேசத்தை உருவாக்குகின்ற கொள்கைவழி அரசியல் பயணத்தில் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளை முற்றாக நிராகரித்து கொள்கைகளில் மிகவும் பற்றுறுதி கொண்டவர்களை ஒன்றிணைத்து பதவி ஆசைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உறுதியான அரசியற் பேரியக்கம் ஒன்றை எம்முடன் இணைந்து உருவாக்க நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் முன்வர வேண்டும் என்று திறந்த மனதுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nTNPF, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/9788184936551.html", "date_download": "2020-01-17T18:14:04Z", "digest": "sha1:TUBACXZ5TZVOK6TAAQ23YSWRNNH2CUFZ", "length": 8256, "nlines": 136, "source_domain": "www.nhm.in", "title": "வணிகம்", "raw_content": "Home :: வணிகம் :: பிசினஸ் சைக்காலஜி\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nதெருவோரப் பெட்டிக்கடை முதல் உலகம் முழுக்கக் கிளைகளைக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனம் வரை அனைவரும் தெரிந்துகொள்ளவிரும்பும் விஷயம், பிசினஸ் சைக்காலஜி.\n· வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது\n· அவர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது\n· அவர்களுடைய எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது\nபொருள், சேவை என்று நீங்கள் விற்க விரும்புவது எதுவாக இருந்தாலும் உங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டும்.\nவாடிக்கையாளரின் மனதுக்குள் நுழைந்து, அவர்களுடைய உளவியலைத் தெரிந்துகொண்டால்தான் உங்களால் அவர்களுடைய தேவைகளைத் துல்லியமாகப் பூர்த்தி செய்யவேண்டும். அதேபோல் உங்களுடைய போட்டியாளரின் உளவியலையும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களைவிடச் சிறப்பாக உங்கள் பொருளை அல்லது சேவையை நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும்.\nஇந்தப் புத்தகம் உங்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பிசினஸ் சைக்கலாலஜியை மிக எளிமையாக, மிகவும் ஜாலியாகக் கற்றுக்கொடுக்கிறது.\nஏராளமான எடுத்துக்காட்டுகளையும் வெற்றி ஃபார்முலாக்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது. உங்களிடம் இந்தப் புத்தகம் இருந்தால் உங்கள் துறையில் நீங்கள்தான் வெற்றியாளர்.\n‘தி இந்து’ (தமிழ்) பத்திரிக்கையில் ‘தொழில் ரகசியம்’ என்னும் தலைப்பில் வெளிவந்த பிஸினஸ் சைக்காலஜி பற்றிய கட்டுரைகளின் செழுமைப்படுத்தப்பட்ட தொகுப்பு இது.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nராமானுஜன் நிலவும் வரும் உன்னோடு வாழ்க்கையின் வெற்றி: கால நிர்வாகம்\nஇலங்கைத் தமிழர் வரலாறு தென்கச்சி - ஒரு ராஜாவின் கதை வேறு வேறு உலகங்கள்\nதொழிலதிபர் வணிகர்களுக்கான நினைவாற்றல் My First Picture Book of Birds கனவாக மாறிய கதை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruthozhilmunaivor.com/page/2/", "date_download": "2020-01-17T19:19:58Z", "digest": "sha1:V2PQBBKBM4GMT4JJ5DJ2MYLWLJDRC2UR", "length": 7847, "nlines": 108, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "siruthozhilmunaivor |சிறு தொழில் | புதிய தொழில் வாய்ப்பு | நாட்டு கோழி வளர்ப்பு | இயற்கை விவசாயம் | கால்நடை வளர்ப்புSiru Thozhil Ideas | Suya Thozhil Ideas | சிறுதொழில்", "raw_content": "\nபால் / நெல்லியில் மதிப்புக்கூட்டல் தொழில் நுட்ப பயிற்சி\nஈரோட்டில் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் பயிற்சி\nஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nமுதலீடு ரூபாய் 500 ல், 5 சுய தொழில்\nமுதலீடு ரூபாய் 1, இலாபம் ரூபாய் 12 தொழில் \nகொல்லிமலையில் இருந்து மிளகு வாங்க வேண்டுமா\nஇயற்கை அழகு குறிப்புகள் – கருஞ்சீரகம் எண்ணெய்\nநன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி\nஊக்க தொகையுடன் சாண எரிவாயு பயிற்சி\nவெள்ளாடு மற்றும் பன்றி வளர்ப்பு இலவச பயற்சி\nபால் / நெல்லியில் மதிப்புக்கூட்டல் தொழில் நுட்ப பயிற்சி\nஈரோட்டில் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் பயிற்சி\nஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nமுதலீடு ரூபாய் 500 ல், 5 சுய தொழில்\nமுதலீடு ரூபாய் 1, இலாபம் ரூபாய் 12 தொழில் \nகொல்லிமலையில் இருந்து மிளகு வாங்க வேண்டுமா\nஇயற்கை அழகு குறிப்புகள் – கருஞ்சீரகம் எண்ணெய்\nபாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் எந்திரம் வாடகைக்கு கிடைக்கும்\nபாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் எந்திரம் வாடகைக்கு...\nதிண்டுக்கலில் ஆடு வளர்ப்பு பயற்சி\nவிளம்பரம் : நாட்டு கோழி மற்றும் பிரண்டை வத்தல் தேவைக்கு : 96777 11318,...\nநர்சரி தொழில் தொடங்க செடிகள் குறைந்த விலைக்கு வேண்டுமா\nநர்சரி தொழில் தொடங்க செடிகள் குறைந்த விலைக்கு வேண்டுமா...\nபல மருத்துவ குணங்களை கொண்ட லெமன் க்ராஸ்\nஎல்லா வகையான மண் வகைகளிலும் நன்கு செழித்து வளர கூடியது லெமன்...\nகாரைக்குடியில் உணவுப் பண்டங்கள் தயாரித்தல் / பதப்படுத்துதல் இலவச பயற்சி\nநன்னீர் மீன் வளர்ப்பு சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண்...\nசிவகங்கையில் முயல் வளர்ப்பு இலவச பயற்சி\nநன்னீர் மீன் வளர்ப்பு சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண்...\nநாமக்கலில் சுருள்பாசி வளர்ப்பு இலவச பயற்சி\nசுருள்பாசி வளர்ப்பு நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில���...\nகடலூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயற்சி\nநாட்டுக்கோழி வளர்ப்பு கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல்...\nஅயிரை மீன் வளர்ப்பில் தினமும் இலாபம் பல ஆயிரம்\nதமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பெருமளவு மக்கள் அயிரை மீன்...\nதூத்துக்குடியில் ஆடு வளர்ப்பு பயற்சி\nதூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல்...\nபால் / நெல்லியில் மதிப்புக்கூட்டல் தொழில் நுட்ப பயிற்சி\nஈரோட்டில் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் பயிற்சி\nஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nநன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி\nஊக்க தொகையுடன் சாண எரிவாயு பயிற்சி\nகொல்லிமலையில் இருந்து மிளகு வாங்க வேண்டுமா\nபாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் எந்திரம் வாடகைக்கு கிடைக்கும்\nநர்சரி தொழில் தொடங்க செடிகள் குறைந்த விலைக்கு வேண்டுமா\nஅதிக இலாபம் தரும் புதிய சிறு தொழில்கள்\nபுதிய தொழில் 24 மணி நேரமும் பால் வழங்கும் மில்க் ஏ.டி.எம் இயந்திரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2017/03/03/67077.html", "date_download": "2020-01-17T18:22:55Z", "digest": "sha1:QSVU4D7L4RNN6XOOWFU7B54ZI5TIW74R", "length": 26300, "nlines": 172, "source_domain": "www.thinaboomi.com", "title": "நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தேவையை நிறைவேற்றிட ரூ.7.12 கோடி மதிப்பீட்டில் 260-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன:கண்காணிப்பு அலுவலர் சோ.மதுமதி , கலெக்டர் மு.ஆசியா மரியம் தகவல்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nநாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தேவையை நிறைவேற்றிட ரூ.7.12 கோடி மதிப்பீட்டில் 260-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன:கண்காணிப்பு அலுவலர் சோ.மதுமதி , கலெக்டர் மு.ஆசியா மரியம் தகவல்\nவெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017 நாமக்கல்\nநாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றிட மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு இன்று (03.03.2017) நடைபெற்றது. இந்த ஆய்வின்போது நாமக்கல�� பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி) ஃ உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி , நாமக்கல் கலெக்டர் மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்களுடன் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஆவத்திபாளையம் காவிரி ஆற்றில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக குடிநீர் எடுக்கப்பட்டு வரும் பணிகளையும், ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 12-வது வார்டு அலமேடு பகுதியில் குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் பணிகளையும், ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-வது வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், சுள்ளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சுண்டவலவு கோட்டமேடு பகுதியில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி) உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி சாலையின் ஓரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதனைத்தொடர்ந்து கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், சேலூர் ஊராட்சிக்குட்பட்ட சாணார்பாளையத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதையும், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், கொந்தளம் ஊராட்சியில் காவிரி ஆற்றிலிருந்து கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் தொட்டி மற்றும் குழாய் விஸ்தரிப்பு பணிகளையும், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வீசாணம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி) உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து நகராட்சிகள், அனைத்து பேரூராட்சிகள், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களின் அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி) உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி தலைமையில், கலெக்டர் மு.ஆசியா மரியம் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் இது குறித்து நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி) உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி பேசும்போது தெரிவித்ததாவது,நாமக்கல் மாவட்டம், வறட்சியான மாவட்டம், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகள் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள கடை கோடி கிராம மக்களுக்கும் குடிநீர் தேவையை நிறைவேற்றிட பல்வேறு நிதியுதவிகளின் கீழ் ரூ.7.12 கோடி மதிப்பீட்டில் ஏறத்தாழ 260க்கும் மேற்பட்ட குடிநீர்த்திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக 14-வது நிதிக்குழு மானியத்திட்டம், ஊராட்சி ஒன்றிய பொது நிதி, இடைநிரவல் பொது நிதி, தாய் (சேமிப்பு) த்திட்டம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியுதவி போன்ற பல்வேறு நிதியுதவிகளைப் பயன்படுத்தி இந்த ஆண்டு (2016-17) மேற்குறிப்பிட்டுள்ளவாறு 260-க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் ரூ.7.12 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்நிதியினைக் கொண்டு, மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக விளங்கக்கூடிய குடிநீர்த்திட்டப்பணிகளை மட்டுமே இந்நிதியினை பயன்படுத்தி, குடிநீர் திட்டப்பணிகளை நிறைவேற்றிட வேண்டும். இருக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். வறட்சியான இந்தக் காலக்கட்டத்தில் மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அந்தந்த அலுவலர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். நகராட்சி அலுவலர்கள், பேரூராட்சித்துறை அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைத்திட உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். நீர் ஆதாரங்களை தொடர்ந்து கண்காணித்து பாதுகாத்திடவும், மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் கிடைத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி) உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி தெரிவித்தார். இந்த தல ஆய்வு மற்றும் ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக நாமக்கல் மாவட்ட கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.சந்தானம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) க.சந்திரசேகர், வருவாய் கோட்டாட்சியர்கள் மா.இராஜசேகரன், இரா.கீர்த்தி பிரியதர்சினி, பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் இரா.ஜெகாதீஸ்வரி உட்பட பேரூராட்சி செயல் அலுவலர்கள், அனைத்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி பொறியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nசி.ஏ.ஏ. போன்ற அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித்ஷா\nசாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாநில அமைச்சர்களுக்கு கட்காரி வேண்டுகோள்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nசென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் கோலாகலம்: எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ���ரியாதை\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nஉக்ரைன் பிரதமர் திடீர் ராஜினாமா\nகள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்: அமெரிக்கா\nபூமிக்கு வெகு அருகில் தீவிர சூரிய புயல்கள்: ஆய்வில் தகவல்\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 424 குறைந்தது\nஎல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார்கள் : அனில் கும்ப்ளே சொல்கிறார்\nமும்பை : ஐ.சி.சி. ஆட்சி மன்றக்குழு நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்மொழிந்த நிலையில், எல்லோரும் டெஸ்ட் ...\nடோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nமும்பை : டோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளதாக ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.இந்திய ...\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nவங்காளதேச அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் விளையாட ...\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nமும்பை : மும்பை ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க ஆஸி. லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா, இந்திய ...\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nஇந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் அவரது உக்ரேனியக் கூட்டாளி நாடியா கிஷேனக் ஹோபார்ட் இன்டர்னேஷனல் ...\nசனிக்கிழமை, 18 ஜனவரி 2020\n1திருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர் பரிதாப மரணம்\n2103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு...\n3உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி��...\n4வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79164/cinema/Kollywood/Actress-Vishnupriya-married-producer-son.htm", "date_download": "2020-01-17T19:18:13Z", "digest": "sha1:2U6OK7EUELBYLA6YUYL42FOC3SX24QFV", "length": 10226, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிகை விஷ்ணுப்ரியா திருமணம்: தயாரிப்பாளர் மகனை மணந்தார் - Actress Vishnupriya married producer son", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநடிகை விஷ்ணுப்ரியா திருமணம்: தயாரிப்பாளர் மகனை மணந்தார்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல மலையாள நடிகை விஷ்ணுப்ரியா. ஸ்பீட் டிராக் படத்தில் அறிமுகமாகி ராத்ரி மழா, கேரளோட்சவம், பெண்டாட்டம், காட்ஸ் ஒன் கண்ட்ரி உள்பட 20 படங்கள் வரை நடித்துள்ளார். தமிழில் நாங்க, புதுமுகங்கள் தேவை ஆகிய படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். அய்யப்பா சரணம் என்ற தொடரில் நடித்தார். சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும், போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.\nவிஷ்ணுப்ரியாவுக்கும், மலையாள இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய்க்கும் ஆலப்புழாயில் திருமணம் நடந்தது. இது காதல் திருமணம். இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்று விஷ்ணுப்ரியா கூறியுள்ளார். அவரது கணவர் வினய் படம் இயக்கும் திட்டத்தில் இருக்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசிந்துபாத் ரிலீசாகவில்லை : விஜய் ... தமிழில் வெளிவரும் ஹாலிவுட் ஸ்பைடர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் ���னி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம்\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nகாஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை\nகோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81397/cinema/Kollywood/Biggboss-this-week.htm", "date_download": "2020-01-17T18:38:31Z", "digest": "sha1:E2JLPF7SJLYW2EDXV4F3QTF3XOVP6PGO", "length": 17583, "nlines": 182, "source_domain": "cinema.dinamalar.com", "title": "உணர்ச்சி பெருக்கில் பிக்பாஸ் வீடு - Biggboss this week", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஉணர்ச்சி பெருக்கில் பிக்பாஸ் வீடு\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் முழுக்க உணர்ச்சி பெருக்காக இருக்க போகிறது. போட்டியாளர்களின் உறவினர் ஒவ்வொருவராக வருகின்றனர். முதலாவதாக முகேனின் அம்மா மற்றும் அவரது சகோதரி வந்து சென்றுள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பிரீசிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அனைவரையும் பிரீஸ் செய்த பிக்பாஸ், அந்த நேரம் பார்த்து முகெனின் அம்மாவை மெயின் டோர் வழியாக உள்ளே அனுப்பினார். அம்மாவை பார்த்த முகென், டாஸ்க்கை மறந்து ஓடி சென்று தாயை கட்டி அனைத்துக்கொண்டார்.\nபிறகு சந்தோஷத்தில் அவரை தூக்கி சுற்றினார். இதை பார்த்து மற்ற ஹவுஸ்மேட்ஸ் கண்கலங்கினர். ரகசிய அறையில் இருந்த சேரனும் இந்த காட்சியை பார்த்து கண்கலங்கினார்.\nசிறிது நேரத்தில் கன்பெஷன் அறை வழியாக முகெனின் தங்கை பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்ததும் முகென் இன்னும் குஷியாகிவிட்டார். அவரை தனது தோளில் தூக்கி வைத்து கொண்டாடினார் முகென்.\nஅம்மா மற்றும் தங்கையுடன் சிறிது நேரம் முகென் உரையாற்றினார். பிக்பாஸ் வீட்டை அவர்களுக்கு சுற்றி காண்பித்தார். ஸ்டார் பேட்ஜ் ஒன்றை தங்கைக்கு அணிவித்தார் முகென். பிறகு இருவரும் கண்ணீர் மல்க விடை பெற்றுக்கொண்டனர். இதனால் பிக் பாஸ் வீடே உணர்ச்சிப் பெருக்கில் மிதந்தது.\n75 நாட்களுக்குப் பின் தனது குடும்ப உறுப்பினர்களைப் பார்த்த சந்தோசத்தில் இருந்தார் முகென். மற்ற போட்டியாளர்கள் முகென் குடும்பத்தைப் பார்த்து, தங்களது குடும்பத்தையே பார்த்தவாறு மகிழ்ச்சி அடைந்தனர்.\nஅடுத்ததாக தங்களது வீட்டில் இருந்து யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அவர்களது பேச்சில் காணப்பட்டது. இந்நிலையில் இன்று(செப்.,11) வெளியான மற்றொரு புரொமோவில் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வருகிறார். லாஸ்லியா தன் தந்தை பார்த்தே 10 ஆண்டுகளாகிவிட்டதாக கூறியிருந்தார். அவரின் வருகையை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார் லாஸ்லியா. மேலும் பிக்பாஸில் தனது அப்பாவாக கருதும் சேரனும் மீண்டும் உள்ளே சென்றுள்ளார். இதனால் இந்தவாரம் முழுக்க உணர்வுப்பூர்வமான காட்சிகள் இருக்கும் என தெரிகிறது.\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த ... அருண் விஜய்யின் புதிய படம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் ��ெய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇங்கு சேரன் முதல் அனைவரும் மிகையாக நடித்து கொண்டு இருக்கிறார்கள். சேரன் மற்றும் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை கண்டபோது சினிமாவில் வருவது போன்றெ நடிக்கிறார்கள். இவர்கள் பாசம் போலியாக இருக்கிறது. வருடக்கணக்கில் குடும்பத்தை பிரிந்து வாழும் மக்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் ஒன்னும் இது மாதிரி சீன் போடுவது கிடையாது. நானுமே பலவருடங்கள் வெளி நாட்டில் வாழ்ந்து இருக்கிறேன். நான் ஒன்றும் இது மாதிரி போலியாக நடிக்கவில்லை. இதில் உள்ள அனைவரும் யார் அதிகமாக நடித்து தங்களை ஏதோ மிகவும் பொறுப்புள்ளவர்கள் போல காட்டி கொள்ளவேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். குறிப்பாக சேரன் , சண்டி திடீர் திடீர் என்று அழுகை, சிரிப்பு ஒரு மனநிலை பாதிப்பிக்கப்பட்ட மக்கள் வாழும் கூடாரத்தை நினைவு படுத்துவது போல இருக்கிறது.\nநெறைய பேர் இந்த சனியன் சீரியலை பார்ப்பதை நிப்பாட்டி விட்டதால் இப்படியெல்லாம் விளம்பரம் பண்ணி ஐயா பாருங்க , அம்மா பாருங்க என்று சொல்வது போல இருக்கின்றது இது.\nகல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா\nஎன்ன இந்த வருஷம் திடீர்னு Big Boss மேல இவ்வளவு இன்ட்ரெஸ்ட் அதை பற்றி நியூஸ் இல்லமால் இருக்கறதேயில்லை \nகல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா\nஎன்னப்பா, ஒரே பிலிம் காண்பிக்கறாங்க.. வெளிநாட்டிலே வேலை செய்யும் மக்கள் வருஷக்கணக்கா தங்களது குடும்பத்தை பாக்கமுடியாம வேலை செய்து சம்பாதிக்கறாங்க.. இவங்க 75 நாளைக்கே இப்படி ஒரு அலட்டு அலட்டறாங்க \nஇந்த மாளிகையில் இருக்கும்/ இருந்த சிலர் எப்போதுமே.. ஒரே ' உணர்ச்சி' மிகுதியிலேயே இருக்கின்றனர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம்\nபிரியாவுடன் காதல்: முற்ற���ப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nகாஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை\nகோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபோட்டோ ஷூட்டில் அசத்தும் லாஸ்லியா\nசிவகார்த்திகேயன் பட அறிவிப்பால் கவின் ரசிகர்கள் அப்செட்\nதில்லா நின்னு பதில் சொல்லு: போலி நெட்டிசன்களுக்கு சேரன் சவால்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/tag/sabarimala/", "date_download": "2020-01-17T18:50:09Z", "digest": "sha1:MET2XTMR2AV22IFJRIA75PYG5SPG4NES", "length": 14539, "nlines": 154, "source_domain": "kathirnews.com", "title": "Sabarimala Archives - கதிர் செய்தி", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தனி சட்டம் கம்யூனிஸ்டுகளை கலங்க வைத்த மத்திய அமைச்சர் திரு.சதானந்த கவுடா.\nகடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என சுப்ரிம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது . இந்த தீர்ப்புக்கு எதிராக ...\nகேரளாவில் கடும் மழை சேதம்: சேதத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதா பிணராயி அரசு\nகேரளாவின் வரலாற்றில் 1924-ஆம் ஆண்டு, 61 நாட்களில் பெய்த கன மழையினால் பலத்த சேதம் ஏற்பட்டது. அதன் பிறகு 94 ஆண்டுகள் பெரிய அளவில் மழை சேதம் ...\n“எஸ்.டி.பி.ஐ கட்சியினர், எனது மகளை கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மதம் மாற்றிவிட்டனர்” – சபரிமலைக்கு அனுப்பப்பட்ட பிந்து புகார்\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு, கேரளாவை சேர்ந்த 44 வயது கனகதுர்கா மற்றும் 42 வயது பிந்து ஆகியோரை பிணராயிவிஜயனின் கம்யூனிஸ்ட் அரசு, வேண்மென்றே அடம்பிடித்து இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்துடன் போலீஸ் படையுடன்அழைத்துச் சென்றது.இவர்கள் 2 பேரும் ஏற்கனவே சபரிமலைக்கு செல்லமுயன்றபோது ஐயப்ப பக்தர்களால் விரட்டியடிக்கப்பட்டார்கள். 2-வது முறையாக போலீஸ்பாதுகாப்புடன் அதிகாலை நேரத்தில் போலீஸ் யூனிபாமில் கொண்டு சென்று சபரிமலை புனிதத்தை ...\nவரும் நவம்பர் மாதம் முதல் சபரிமலைக்கு சென்று வர ஹெலிகாப்டர் சேவை தினமும் 6 ட்ரிப் போய் வரும் \nசபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. காலடியில் இருந்து பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வரை செல்லலாம். ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் ...\n18-ஆம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி பதிலடி கொடுப்போம் இந்து முன்னணி இராமகோபாலன் அறிக்கை\nஇந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் 16-4-2019(இன்று) பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு: ஜனநாயகத்தின் திருவிழாவான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 18ஆம் ...\nசபரிமலை கோவில் விவகாரம் : தேவஸ்தான வக்கீல் உச்சநீதிமன்றத்தில் திடீர் பல்டி அடித்தது ஏன் பக்தர்கள், கேரள மக்கள் இடையே கடும் அதிருப்தி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நடைமுறையை எதிர்த்து அங்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. கேரள ...\nபிரதமர் மோடியை பந்தளம் ராஜ குடும்பத்தினர் சந்தித்து பேச ஏற்பாடு\nதமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி வருகிறார். மதுரையில் நடைபெறும் விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுறார். தமிழக சுற்றுப்பயணம் முடிந்ததும் பிரதமர் மோடி அன்று பகல் ...\nசபரிமலையில் 17 இளம்பெண்களே தரிசனம் – தகவலை திரித்து மோசடி வேலையில் ஈடுபடும் கேரளா அரசு..\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த கேரள மாநில அரசு முயற்சி ...\nஅத்துமீறி சபரிமலை கோவிலுக்குள் ஊடுருவிய சர்ச்சைக்குரிய பெண் கனகதுர்காவுக்கு ஏற்படும் சோதனைகள் : அரசு இல்லத்தில் தஞ்சம்\nகடந்த 2 ஆம் தேதி அத்துமீறி ஐயப்பன் கோவிலுக்குள் 2 கம்யூனிஸ்ட் பெண்கள் நுழைந்தனர். பாரம்பரியமிக்க கோவிலுக்கு முதன்முறையாக 50 வயதுக்கு குறைவான பெண்கள் இருவரும் சென்றதைக் ...\nஅத்துமீறி சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண் மாமியாரால் தாக்கப்பட்டு, உறவினர்களால் வெளுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை\nஅத்துமீறி ஐயப்பன் கோவிலுக்குள் கடந்த 2-ஆம் தேதி நுழைந்த 2 மாவோயிஸ்ட் பெண்களால் கடந்த 2 வாரங்களாக கேரளாவில் பதட்டம் ஏற்பட்டது. பாரம்பரியம்மிக்க கோவிலுக்கு முதன்முறையாக 50 ...\nபெட்ரோல். டீசல் விலை உயர்வு குறித்து கவலை வேண்டாம் இது மிக குறைந்த அளவு தாக்கத்தையே ஏற்படுத்தும்”: மத்திய நிதி செயலாளர் \n திருமணமான ஒரு மணி நேரத்தில்”முத்தலாக்”\nமோடியின் அதிரடி அடி பணியும் பாகிஸ்தான் முதன் முதலாக பாகிஸ்தான் செய்த காரியம் என்ன தெரியுமா\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nytanaya.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-01-17T18:55:26Z", "digest": "sha1:F4IYCHOWK3FSZ3BAYMY5CFQ3XTMZRYQD", "length": 20014, "nlines": 266, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "காயத்ரி – nytanaya", "raw_content": "\nயஜுர்வேத ஸந்த்யாவந்தனம் – ஆந்த்ர ஸம்ப்ரதாயம்\nCourtesy: • A V ப்ரணதார்த்தி ஹர சாஸ்திரிகள் எழுதி மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ணா பிரஸ் வெளியிட்ட (1962) “யஜுர்வேத ஆந்திர ஸந்தியாவந்தனம்” எனும் புத்தகத்தில் இருந்து ஆந்த்ர ஸம்ப்ரதாய ஸந்த்யாவந்தனம். • சென்னை தி நகர் K V ராகவன், பூண்டி திருக்காடுப்பள்ளி புதுச்சத்திரம் K வெங்கட்ராமன் வெளியிட்ட “யஜுர்வேத ஸந்த்யாவந்தனம் ஆந்த்ர ஸம்ப்ரதாயம்” எனும் புத்தகம். • சென்னை கொடுங்கையூர் TAMBRAS வெளியிட்ட வாஜபேயயாஜீ ப்ரம்மஸ்ரீ ��ுந்தரேச சர்மா அவர்களால் பிழைதிருத்தம் செய்யப்பட்ட “யஜுர்வேத ஸந்த்யாவந்தனம் ஆந்த்ர ஸம்ப்ரதாயப்படி” … Continue reading யஜுர்வேத ஸந்த்யாவந்தனம் – ஆந்த்ர ஸம்ப்ரதாயம்\nஸ்ரீ வால்மீகி பகவான் தான் இயற்றிய ராமாயணத்தில் ஒவ்வொரு ஆயிரம் ஸ்லோகங்களுக்கும் முதல் ஸ்லோகத்தில், காயத்ரி மந்திரத்தின் 24 அக்ஷரங்களை முறையே முதல் எழுத்தாக அமைத்து, 24000 ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணத்தை எழுதியுள்ளார். இதைத் தினமும் பாராயணம் செய்வதால், ராமாயணத்தைப் பூர்த்தியாகப் பாராயணம் செய்த பலனும், காயத்ரி மந்திரத்தை ஜபித்த பலனும் கிட்டும் தபஸ் ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம் நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம் 1 ஸ ஹத்வா ராக்ஷஸாந் ஸர்வாந் யஜ்ஞக்நாந் … Continue reading ஸ்ரீ காயத்ரீ ராமாயணம்\nத்யானம் முக்தாவித்ரும ஹேமநீல தவளச் சாயைர் முகைஸ் த்ரீக்ஷணை: யுக்தாமிந்து நிபத்த ரத்நமகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம் காயத்ரீம் வரதாபயாங்குஶ கஶா: ஶூலம் கபாலம் கதாம் ஶங்கம் சக்ர மதாரவிந்த யுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே காயத்ரீ பூர்வத: பாது ஸாவித்ரீ பாது தக்ஷிணே ப்ரஹ்மஸந்த்யா து மே பஶ்சாத் உத்தராயாம் ஸரஸ்வதீ 1 பார்வதீ மே திஶம் ரக்ஷேத் பாவகீம் ஜலஶாயிநீ யாதுதாநீ திஶம் ரக்ஷேத் யாதுதாந பயங்கரீ 2 பாவமாநீம் … Continue reading ஸ்ரீ காயத்ரீ கவசம்\nஸ்ரீ காயத்ரீ புஜங்க ஸ்தோத்ரம்\nஉஷ: காலகம்யா முதாத்த ஸ்வரூபாம் அகாரப்ரவிஷ்டா முதாராங்கபூஷாம் அஜேஶாதி வந்த்யா மஜார்சாங்கபாஜாம் அநௌபம்யரூபாம் பஜாம்யாதி ஸந்த்யாம் 1 ஸதா ஹம்ஸயாநாம் ஸ்ப்புரத் ரத்நவஸ்த்ராம் வராபீதி ஹஸ்தாம் ககாம்நாயரூபாம் ஸ்ப்புரத் ஸ்வாதிகா மக்ஷமாலாம் ச கும்பம் ததாநாமஹம் பாவயே பூர்வஸந்த்யாம் 2 ப்ரவாள ப்ரக்ருஷ்டாங்க பூஷோஜ்வலந்தீம் ஸகீடோல்லஸத் ரத்நராஜ ப்ரபாதாம் விஶாலோரு பாஸாம் குசாஶ்லேஷஹாராம் பஜே பாலிகாம் ப்ரஹ்மவித்யாம் விநோதாம் 3 ஸ்ப்புரச்சந்த்ர காந்தாம் ஶரச்சந்த்ரவக்த்ராம் மஹாசந்த்ர காந்தாத்ரி பீநஸ்தநாட்யாம் த்ரிஸூலாக்ஷ ஹஸ்தாம் … Continue reading ஸ்ரீ காயத்ரீ புஜங்க ஸ்தோத்ரம்\nஸந்த்யாவந்தனம் ஸ்ரீவத்ஸ வெ. ஸோமதேவ சர்மா எழுதி சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீ சுரபி ஜகத்குரு பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட “ஸ்ரீ ஸந்த்யாவந்தனம்” நூலிலிருந்து சில விளக்கங்கள்: ஸந்த்யா எனும் தேவியைப் பூஜிப்பது ஸந்த்யாவந்தன��் எனப்படும். மும்மூர்த்திகளும் இதைச் செய்கின்றனர். எனவே, ஸரஸ்வதீ, லக்ஷ்மீ, பார்வதீ என்ற சக்திகளை விட, பிரம்மா, விஷ்ணு, ருத்ரர்களை விட, மேலான சிறந்த துரீய சக்தியாம் ஸந்த்யை எனப்படுவது. ஸந்த்யாவந்தனத்தின் அங்கங்கள்: அர்க்யப்ரதானம், ஸ்ந்த்யோபாஸனம் (அஸாவாதித்யோ..), காயத்ரீ ஜபம், உபஸ்தானம் என்ற நான்கும் மிக … Continue reading ஸந்த்யாவந்தன க்ரமம்\nதேவீபாகவதஸாரம் – பதினோராவது ஸ்கந்தம் நாரதருக்கு நாராயணரிஷி உபதேசித்தது: பிரம்மாண்டமும் பிண்டாண்டமும் ஒன்றேயாதலால் ஸாதகன் தேவியின் ரூபமான தன்னுடைய தேகத்திலும் தன்மயமாதற்கு, அவளுடைய அங்கங்களில் தேவதைகளை தியானிக்கவேண்டும் தெய்வமாகாதவன் தெய்வத்தைப் பூஜிக்க இயலாதென்று வேதத்தை உணர்ந்தவர் அறிவர். ஆகையால் அபேதம் சித்திக்கத் தனது உடலில் இந்த தேவதைகளை தியானிக்கவேண்டும். (காயத்ரீஹ்ருதயம் காண்க). விடிய ஒரு யாமமிருக்கும்போது பிரம்மத்தியானம் செய்யவேண்டும். இடது துடைமேல் வலதுபாதத்தையும், வலது துடை மேல் இடது பாதத்தையும் வைது முகத்தை நிமிர்த்தி மார்பைத் தொடும்படி … Continue reading அனுஷ்டானக்கிரமம்\nநான்னோதகஸமம் தானம் ந திதிர்த்வாதசீ ஸமா ந காயத்ர்யா: பரோ மந்த்ர: ந மாதுர்தைவதம் பரம் ஏழைகளுக்கு அன்னம் அளித்தல், தாகம் தீர நீர் அளித்தல் இதற்கு நிகரான தானம் இல்லை. த்வாதசிக்கு நிகரான திதி இல்லை. காயத்ரீ மந்திரத்துக்கு மேல் வேறு மந்திரமில்லை, பெற்ற தாய்க்கு மேல் தெய்வமுமில்லை. வேதங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன் என்று ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறான். காயத்ரீமந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு தேவதை: தத் – அக்னி ஸ – ப்ரஜாபதி வி- … Continue reading காயத்ரீயின் மகிமையும் பெருமையும்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (31)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1010060", "date_download": "2020-01-17T18:43:00Z", "digest": "sha1:QPKSJLARMT4GDTDJZYMG7J4JXL2CUHWU", "length": 2487, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சீபூத்தீ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீபூத்தீ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:46, 31 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n07:36, 7 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: na:Djibuti)\n20:46, 31 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கிஇணைப்பு: or:ଡିଜିବୋଇଟି)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-17T19:03:30Z", "digest": "sha1:5FIOMURKWPOBVBGATDIFX44F4KCLTWGT", "length": 8829, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிங்கங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிங்கங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாயும் இது காலி மாநகரின் எல்லையில் கடலுடன் சேர்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 14வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 4 ஆவது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 3396 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 59 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 922 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 19வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]\nஇலங்கை உள் நீர் பகுதிகள்\nமகாவலி ஆறு (மகாவலி ஆறு\nவளவை ஆறு (வளவை ஆறு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2016, 09:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2013/01/28/world-american-pastor-sentenced-8-years-iran-168747.html", "date_download": "2020-01-17T19:15:45Z", "digest": "sha1:KU4RSDDJVVVBPEUH63RLFUWMDSTZNHD4", "length": 15956, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரானில் வீடுகளையே சர்ச்சாக்கி பிரச்சாரம்: அமெரிக்க பாதிரியாருக்கு 8 ஆண்டு சிறை | American pastor sentenced to 8 years in Iran | ஈரானில் வீடுகளையே சர்ச்சாக்கி பிரச்சாரம்: அமெரிக்க பாதிரியாருக்கு 8 ஆண்டு சிறை - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈரானில் வீடுகளையே சர்ச்சாக்கி பிரச்சாரம்: அமெரிக்க பாதிரியாருக்கு 8 ஆண்டு சிறை\nஇடாஹோ: ஈரானில் வீடுகளையே தேவாலயங்களாக ஆக்கி மதப் பிரச்சாரம் செய்து வந்ததற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பாதிரியாருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஈரான் வம்சாவளியைச் சேர்ந்த சயீத் அபெடினி அமெரிக்காவின் இடாஹோ மாவட்டத்தில் உள்ள பாய்ஸில் வசித்து வந்தார். இந்நிலையில் ஈரான் சென்ற அவர் அங்குள்ள வீடுகளையே தேவாலயங்களாக மாற்றி மதப் பிரச்சாரம் செய்து வந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து ஈரான் போலீசார் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில் ஈரான் நாட்டின் பாதுகாப்பு சட்டங்களை குறைத்து மதிப்பிட்டு மதப்பிரச்சாரம் செய்ததாகக் கூறி அபெடினிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஆனால் அவ��் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசு அபெடினியின் குடும்பத்துடன் தொடர்பில் இருந்து வருகிறது. சர்வதேச மத உரிமை சுந்ததிரத்தை ஈரான் தொடர்ந்து அவமதித்து வருவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nயுரேனியத்தை தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.. ஜாக்கிரதை.. அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை\nஇந்தியா வந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.. நாளை மோடியோடு சந்திப்பு.. உற்றுநோக்கும் டிரம்ப்\n7 மாதத்திற்கு முன்பே ஓகே சொன்ன டிரம்ப்.. ஸ்கெட்ச் போட்ட சிஐஏ.. சுலைமானி கொலையின் பரபர பின்னணி\nஈரான் உடன் சண்டை.. இந்தியா பக்கம் கவனத்தை திருப்பும் டிரம்ப்.. 4 வாரத்தில் மோடியை சந்திக்க திட்டம்\nஇந்தியா வருகை தருகிறார் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவித் ஜப்ரி\nஅணு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது.. ஈரானுக்கு ஐரோப்பா திடீர் ஆதரவு.. அதிர்ச்சியில் அமெரிக்கா\nதிடீரென்று சவுதி சென்ற ஜப்பான் பிரதமர்.. ஈரான் குறித்து அவசர ஆலோசனை.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை\nஎன்ன.. ட்ரம்ப் அப்படி சொல்கிறார்.. பென்டகன் இப்படி சொல்கிறது.. ஈரான் தளபதி கொலையில் திடீர் சர்ச்சை\nகிம் கர்தஷியான் வீடு மீது குண்டு வீசலாமே.. ஜோக்கடித்த இந்திய பேராசிரியர்.. வேலை போச்சு\nஅமெரிக்க படைகள் மீது ஈரான் மீண்டும் சரமாரியாக ஏவுகணை தாக்குதல்.. உச்சகட்ட பரபரப்பு\nஅமெரிக்காவுடன் கை கோர்த்த 3 வல்லரசு நாடுகள்.. பெரிதாகும் பிரச்சனை.. மொத்தமாக சிக்கிய ஈரான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niran imprisonment ஈரான் அமெரிக்க பாதிரியார் சிறை தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/power-supply-failure-delays-chennai-bound-trains-235132.html", "date_download": "2020-01-17T18:53:48Z", "digest": "sha1:K3ECKGTMCEO54BJHYQS5PMNUI6BLQ6JU", "length": 20019, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில் பாதையில் மின்தடை… சென்னைக்கு 3 மணிநேரம் தாமதமாக வந்த தென்மாவட்ட ரயில்கள் | Power supply failure delays Chennai-bound trains - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்���ள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயில் பாதையில் மின்தடை… சென்னைக்கு 3 மணிநேரம் தாமதமாக வந்த தென்மாவட்ட ரயில்கள்\nசென்னை: கிண்டி-கோடம்பாக்கம் இடையே ரயில் பாதையில் மின் வயர் அறுந்து விழுந்து மின் வினியோகம் தடைப்பட்ட காரணத்தால் காலை 5.15 மணியளவில் இருந்து தென் மாவட்டத்தில் இருந்து வந்த ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நடுவழியில் நின்றன. மின்பாதை சீர் செய்யப்பட்ட உடன் பாண்டியன், மன்னார்குடி, பொதிகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்கள் மூன்று மணிநேரம் தாமதமாக வந்து சேர்ந்தன.\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 4.15 மணியில் இருந்து வெளியூர்களில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரத் தொடங்கும். இன்று முதலில் சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலும் அதனைத் தொடர்ந்து உழவன் மற்றும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூருக்கு வந்து சேர்ந்தன. அதன் பின்னால் அடுத்தடுத்து வரக்கூடிய ரயில்கள் வந்து கொண்டிருந்த போது மின்பதையில் வயர் அறுந்தது.\nமலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் வந்த கொண்டிருந்த போது கிண்டி-கோடம்பாக்கத்திற்கு இடையே மின்பாதையில் மின் வினியோகம் தடைப்பட்டது. காலை 5.15 மணியளவில் அந்த பகுதியில் மின் வயர் அறுந்ததால் தென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே வழியில் நின்றன.\nபாண்டியன், மன்னார்குடி, பொதிகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்கள் கிண்டியில் நிறுத்தப்பட்டன. இதனால் எழும்பூர் நிலையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ரயில்கள் வரமுடியாமல் போயின.\nஎழும்பூரில் இருந்து காலையில் புறப்பட்டு செல்லக்கூடிய ரயில்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கடையில் மின் பாதையில் ஏற்பட்ட பாதிப்பினை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 7 மணி அளவில்தான் மின் வயர் சரி செய்யப்பட்டது. அதன் பின்னர் ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு எழும்பூர் நிலையத்திற்குள் வந்தது. இதனால் 3 மணி நேரம் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமின்கம்பி அறுந்ததால் நிறுத்தப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் 2.20 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்தது. பாண்டியன் 45 நிமிடமும், சிலம்பு எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ஒரு மணிநேரமும், கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக வந்தன.\nதிங்கட்கிழமை தினமான இன்று வெளியூரில் இருந்து வந்த பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். ஒரு சிலர் வழியிலேயே இறங்கி ஆட்டோவில் வீடுகளுக்கு சென்றனர். தாமதமாக வந்த ரயில்களால் எழும்பூர் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.\nமேலும் எழும்பூரில் இருந்து காலையில் புறப்பட்டு செல்லக்கூடிய புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாகவும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்பட்டு சென்றன. காலை 9.30 மணிக்கு பிறகு தான் போக்குவரத்து சீரானது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாங்க ஜம்முன்னு போங்க.. பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு\nரயில்களில் அபாய சங்கிலியை இழுத்த 49 பேர் கைது, ரூ.30 ஆயிரம் அபராதம்.. திருச���சி கோட்டத்தில் அதிரடி\nஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர்.. கூட்டிக் கழிச்சு பார்த்தா இந்த தண்ணியும் நம்ம சென்னைக்கு பத்தாதாமே\nஅரக்கோணத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை.. சிக்னல் கோளாறால் நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்\nகனமழை எச்சரிக்கை.. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் தாமதம்\nதூங்கக் கொடுத்த பெட்ஷீட்டை திருடிச் செல்லும் ஏ.சி.கோச் பயணிகள்.. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nகேரளா கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை திருச்சியில் இறக்கி விட்ட அதிகாரிகளால் பரபரப்பு\nதூத்துக்குடி நகரில் ஆங்காங்கே மருந்து கடைகள், மளிகை கடைகள் திறப்பு\nதாம்பரத்திலிருந்து நுங்கம்பாக்கம் செல்ல ஒன்றரை மணி நேரம்... அட மின்சார ரயில்களிலும் ஜாம்\nசென்னை புறநகரில் ரயில் சேவை பாதிப்பு... மின்கம்பி அறுந்து விழுந்ததால் பாதி வழியில் நிற்கும் ரயில்கள்\nபொன்னேரியில் பொங்கி எழுந்த மாணவர்கள்.. ரயில் மறியல்.. புறநகர் சேவை பாதிப்பு\nபஞ்சாப், ஹரியானா வன்முறை : ரயில்கள் ரத்து, ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrains chennai egmore மின்தடை ரயில்கள் தாமதம் சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ்\nபிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்... தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக\nஜாமீனில் வந்த மறுநாளே பேரணி.. ஜம்மா மசூதிக்கு பெரும் படையோடு சென்ற பீம் ஆர்மி ஆசாத்.. ராவணன்\nChithi 2 Serial: சித்தி 2... ராதிகாவை கொண்டாட ஆரம்பித்த சன் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8/", "date_download": "2020-01-17T20:20:44Z", "digest": "sha1:JZHGXNYBMXTJXWHWZ3O3LULT3F7J4XM3", "length": 7642, "nlines": 116, "source_domain": "tamil.theindusparent.com", "title": "மருமகள் ஐஸ்வர்யா தனது தந்தையின் மரணத்துக்கு இணங்க, ஒரு உணர்ச்சிமிக்க குறிப்பை தொகுத்திருக்கிறார் | theIndusParent Tamil", "raw_content": "\nமருமகள் ஐஸ்வர்யா தனது தந்தையின் மரணத்துக்கு இணங்க, ஒரு உணர்ச்சிமிக்க குறிப்பை தொகுத்திருக்கிறார்\nதன் தந்தையின் மரணத்தின்போது ஐஸ்வர்யா கண் கலங்கியது, பல நெஞ்சங்களை உருக்கியது.\nநீங்கள் வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு அழைப்பு.மற்ற அழைப்புகளெல்லாம் துண்டிக்கும் ஒரு அழைப்பு...துக்கத்திலும் துயரத்திலும் மூழ்கி இருக்கும் சமயம், மறைந்தவரின் நினைவுகள் வந்துபோகும் தருணம் ...\nமருமகள் ஐஸ்வர்யா தனது தந்தையின் மரணத்துக்கு இணங்க, ஒரு உணர்ச்சிமிக்க குறிப்பை தொகுத்திருக்கிறார்\nஉங்கள் 20, 30, 40 வயதில் கர்ப்பத்தின் ஆபத்து என்ன\nஏன் அம்மக்கள் சோர்வாகவே இருக்கிறார்கள்கண்ணுக்கு தெரியாத பணிச்சுமையை பற்றி கேள்விப்பட்டதுண்டா\nஉங்கள் பிரசவத்திற்கு பிறகு உங்கள் யோனிக்கு ஏற்படும் 9 மாற்றங்கள்\nஉங்கள் 20, 30, 40 வயதில் கர்ப்பத்தின் ஆபத்து என்ன\nஏன் அம்மக்கள் சோர்வாகவே இருக்கிறார்கள்கண்ணுக்கு தெரியாத பணிச்சுமையை பற்றி கேள்விப்பட்டதுண்டா\nஉங்கள் பிரசவத்திற்கு பிறகு உங்கள் யோனிக்கு ஏற்படும் 9 மாற்றங்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/jan/14/%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3331923.html", "date_download": "2020-01-17T18:12:08Z", "digest": "sha1:FLOF2XXI3AP66Y5L55U5JIOREBVOJYMU", "length": 7697, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "யஸ்வந்தபுரம்-பீதா், லாடூா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nயஸ்வந்தபுரம்-பீதா், லாடூா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி\nBy DIN | Published on : 14th January 2020 11:03 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nயஸ்வந்தபுரம்-பீதா், லாடூா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்துதென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு யஸ்வந்தபுரம்-பீதா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் எண்கள்-16571/16572-யஸ்வந்தபுரம்-பீதா்-யஸ்வந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு 3 அடுக்கு கொண்ட படுக்கை வசதி கொண்ட பெட்டி சோ்க்கப்படுகிறது. இந்த வசதி யஸ்வந்தபுரத்திலிருந்து ஜன. 12-ஆம் தேதியிலிருந்தும், பீதரிலிருந்து ஜன. 13-ஆம் தேதியிலிருந்தும் ச���ா்க்கப்பட்டுள்ளது.\nஇதேபோல பெங்களூரு யஸ்வந்தபுரம்-லாடூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் எண்கள்-16583/16584-யஸ்வந்தபுரம்-லாடூா்-யஸ்வந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு 3 அடுக்கு கொண்ட படுக்கை வசதி கொண்ட பெட்டி சோ்க்கப்படுகிறது. இந்த வசதி யஸ்வந்தபுரத்திலிருந்து ஜன. 15-ஆம் தேதியிலிருந்தும், லாடூரிலிருந்து ஜன. 16-ஆம் தேதி முதல் சோ்க்கப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2020/jan/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3332315.html", "date_download": "2020-01-17T19:19:21Z", "digest": "sha1:L76EDNHNI4P3IYREC53FCS2QI6W7X2NT", "length": 9235, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மானாமதுரையில் கஞ்சா கும்பல் 10 போ் கைது: காா், 9 செல்லிடப்பேசிகள், ஆயுதங்கள் பறிமுதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nமானாமதுரையில் கஞ்சா கும்பல் 10 போ் கைது: காா், 9 செல்லிடப்பேசிகள், ஆயுதங்கள் பறிமுதல்\nBy DIN | Published on : 15th January 2020 02:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமானாமதுரையில் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட கஞ்சா விற்பனை கும்பலைச் சோ்ந்தவா்கள்.\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவ்��ாய்க்கிழமை மாலை கஞ்சா விற்பனை செய்யும் கும்பலைச் சோ்ந்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, காா், ஆயுதங்கள், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.\nமானாமதுரை காவல் துணைக் கோட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோகித்நாதன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.,காா்த்திகேயன், சாா்பு -ஆய்வாளா்கள் மாரிக்கண்ணன், அா்ச்சுணன் மற்றும் 100- க்கும் மேற்பட்டபோலீஸாரைக் கொண்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டது.\nஅப்போது மானாமதுரை பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஒரு காரில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து டி.எஸ்.பி.,காா்த்திகேயன் மற்றும் போலீஸாா் அந்த காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனா். அந்தக் காரில் மானாமதுரை மற்றும் மதுரை ஆரப்பாளையம், மஞ்சமேட்டு குறுக்குத்தெரு, சின்னபாளா்பட்டி, மானாமதுரை சீனியப்பா நகா், உடைகுளம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த கஞ்சா விற்பனை செய்யும் கும்பலைச் சோ்ந்த குட்டாறு(எ)பாலமுருகன் (20), வாணிஜெயராம் (24), திருப்பதி(22), விக்னேஷ்(28), அரிதி(எ)சேட்(18), சிவா(22), ராஜன்(21),தியாகராஜன்(26), அரிசந்துரு(20), முத்துச்சரவணன்(19) ஆகிய 10 போ் இருப்பது தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, சொகுசுகாா், ஆயுதங்கள், 9 செல்லிடப்பேசிகள், ரூ. 7,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.\nஇச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_125.html", "date_download": "2020-01-17T19:15:46Z", "digest": "sha1:PSB3EUINRSM566GRY3B5QNNZQSUZN7NH", "length": 6977, "nlines": 55, "source_domain": "www.jaffnabbc.com", "title": "வேலையை நிரந்தரமாக்க அதிகாரியுடன் படுக்கையை பகிர்ந்த தமிழ் பெண். - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\n இளைஞனை மோதிய லொறி.. ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..\nஉலகின் நீளமான முடி வளர்த்த பெண் கின்னஸ் சாதனை \n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nHome » world » வேலையை நிரந்தரமாக்க அதிகாரியுடன் படுக்கையை பகிர்ந்த தமிழ் பெண்.\nவேலையை நிரந்தரமாக்க அதிகாரியுடன் படுக்கையை பகிர்ந்த தமிழ் பெண்.\nஆவின் விடுதியில் பரமன் மற்றும் பாண்டியன் என்பவர்கள் பெண் நிர்வாகி ஒருவரிடம் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை ஆவினில் பரமன் என்கிற பரமானந்தம் என்பவர் வாகன ஓட்டுனராக இருக்கிறார். இவர் அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில இணைசெயலாளர் பொறுப்பிலும் உள்ளார்.\nஅவரும் தற்காலிகமாக பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவரும் ஆவின் விடுதியில் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.\nபணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து தற்காலிக பெண் பணியாளரை தவறாக பயன்படுத்தியதாக பரமன் மட்டுமின்றி அவரது நண்பர் ஆவின் அண்ணா தொழிற்சங்க தலைவருமான பாண்டி என்பவரின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.\nபாண்டி என்பவரும் அதே பெண்ணுடன், அதே அறையில் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளது.\nஇந்த செய்தியானது நொடிப்பொழுதில் சமூகவலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவியது.\nஆனால் வெளியாகியுள்ள காட்சிகளுக்கும், தங்களுக்கும் எந்த வித தொடர்பு இல்லை.\nதங்கள் மீது அவதூறு பரப்பும் மதுரை ஆவின் பொதுமேலாளர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் சர்ச்சைக்குள்ளான, பாண்டியனும், பரமனும் கூறியுள்ளனர்.\n#அடிமைகள் காமத்து பாலை கறந்துட்டு இருக்கானுக.\n0 Response to \"வேலையை நிரந்தரமாக்க அதிகாரியுடன் படுக்கையை பகிர்ந்த தமிழ் பெண்.\"\n இளைஞனை மோதிய லொறி.. ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..\nஉலகின் நீளமான முடி வளர்த்த பெண் கின்னஸ் சாதனை \n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகாவின் படு கவர்சி புகைப்படங்கள் இணையத்தில் | புகைப்படம் உள்ளே….\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றி உறவு கொண்ட அண்ணன்- தம்பி.\nஆண்களின் உணர்ச்சி அலைகளை தூண்ட பெண்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா..\nபிரான்ஸ் தமிழ் குடும்பப் பெண் பல ஆண்களுடன் காமலீலை\nஎந்த ராசி அதற்கு நல்லது உங்கள் ராசிக்கு எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/250050?ref=right-popular-cineulagam", "date_download": "2020-01-17T18:27:56Z", "digest": "sha1:NVJET5IYAE4E2KWMH3ZVN4XDNFTRDWDW", "length": 13420, "nlines": 150, "source_domain": "www.manithan.com", "title": "படுக்கையறையில் ஆண் நண்பருடன் பயங்கரமாக ‘சில் ப்ரோ’ குத்தாட்டாம் போட்ட மீராமிதுன்..! வைரலாகும் வீடியோ - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nபிரியா பவானி சங்கரிடம் தனது காதலை சொன்னாரா S.J.சூர்யா.. இணையதளத்தில் தீயாய் பரவும் செய்தி.. விளக்கம் அளித்த S.J.சூர்யா..\nஅவுஸ்திரேலிய அணியை பழிக்குப்பழி வாங்கிய இந்திய அணி: 10 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தல்\nமாஸ்டர் படத்தில் இருந்து வெளிவந்து லேட்டஸ்ட் அப்டேட், படப்பிடிப்பில் இணைந்த முக்கிய பிரபலம்\nஎங்களின் விருப்பம் இதுதான்: திட்டவட்டமாக அறிவித்த ஈரானிய ஜனாதிபதி\nயாழில் குடும்ப சண்டையால் மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி\nதமிழ் பெண்ணுக்கு பிரித்தானியாவில் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்\nஅவுஸ்திரேலியாவில் இலங்கையர்களின் மோசமான செயலால் நாட்டிற்கு திரும்பும் அபாயம்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்... கணவருக்கு வந்த மர்ம கடிதம்: நடவடிக்கையில் இறங்கிய பொலிசார்\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ திடீர் தற்கொலை முயற்சி... மகளுக்கு எழுதிவைத்த உருக்கமான கடிதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nபிங்க் நிற சுடிதாரில் தேவதையாக ஈழத்து பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.... மேடையில் உண்மையை உடைத்த லொஸ்லியா\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nபடுக்கையறையில் ஆண் நண்பருடன் பயங்கரமாக ‘சில் ப்ரோ’ குத்தாட்டாம் போட்ட மீராமிதுன்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் மொடல் அழகி மீராமிதுன்.\nஇவர், பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொள்வதற்கு முன்பாகவே பல சர்ச்சைகளில் சிக்கியவர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலும் பல பிரச்சனைகளுக்கு காரனமாகவே இருந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார்.\nஇது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் சர்ச்சையான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.\nபுகை பிடிப்பது, குடிப்பது அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுவது என்று அடிக்கடி தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வரும் மீராமிதுன். சமீபத்தில் படுக்கையறையில் ஆணுடன் அரைகுறை ஆடையுடன் மீராமிதுன், தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பட்டாசு’ படத்தில் இடம்பெற்ற ‘சில் ப்ரோ’ என்ற பாடலுக்கு நடனம் என்ற பெயரில் படுமோசமாக ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் மீராமிதுன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nஇலங்கை தமிழர் ஒருவர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது\nஉயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு யசந்த கோட்டாகொடவின் பெயர் பரிந்துரை\nஇராணுவத்திலிருந்து கிரமமாக விலகிச் செல்லாத படையினருக்கு பொதுமன்னிப்பு\nரஞ்சனின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை மேற்கொண்ட நீதிபதிகளின் குரல்கள் பரீட்சிக்கப்படவுள்ளன\nஎவென்ட் காட் ஆயுதக்களஞ்சிய வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேர் விடுதலை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpower-lyrics.blogspot.com/", "date_download": "2020-01-17T20:13:39Z", "digest": "sha1:GKO7MVVAP3L6HVCG5QEERXZMXNEPPLRW", "length": 22304, "nlines": 139, "source_domain": "tamilpower-lyrics.blogspot.com", "title": "::TamilPower.com:: Tamil Lyrics or Cinema Padalgal!", "raw_content": "தமிழ் பாடல்களின் தொகுப்புகள் உங்களுக்காக\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்\nஇசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்\nசட்டி சுட்டதடா கை விட்டதடா\nஇசை - விஸ்வநாதன் இராமமூர்த்தி\nசட்டி சுட்டதடா கை விட்டதடா\nபுத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா\nநாலும் நடந்து முடிந்த பின்னால்\nபாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா\nமீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா\nஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா\nஅமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா\nஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா\nஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா\nதர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா\nமனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா\nஎறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா\nநான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா\nபிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா\nஇறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா\nமயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா\nமயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் (மயக்கமா) ஏழை மனதை மாளிகையக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு\nஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு... ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியத���... வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும் இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு... உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.... நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் உண்மை என்பது அன்பாகும் - பெரும் பணிவு என்பது பண்பாகும் - இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு... ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்.. அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.. இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு....\nநல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி\nநல்லவர்க்கெல்லாம்... நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா பறவைகளே பதில் சொல்லுங்கள் மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை அவனன்றி என��்கு வேறு ஆறுதல் இல்லை மனிதனம்மா மயங்குகிறேன் தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே நல்லவர்க்கெல்லாம்... நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா\nஅமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்\nஅமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய் அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் தென்னம் இளங்கீற்றினிலே...ஏ..ஏ..ஏ தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் ஓ ஓ ஓ...... அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும் அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும் அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும் அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும் அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய் அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.\nபல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக\nபல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக பல்லாக்கு வாங்க வந்தேன் ஊர்வலம்போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட அதை மண் மீது போட்டுவிட்டேன் வெய்யிலில் வாட ..வெய்யிலில் வாட பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனை இல்லை கல்யாணம் கொள்வதுமட்டும் என் வசமில்லை..என் வசமில்லை .............பல்லாக்கு............. கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம் கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம் கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம் கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம் கொண்ட பின்னே பிரிவை சொல்லி வந்தது பாவம் வெறும் கூடாக பூமியில் இன்னும் வாழ்வது பாவம்..வாழ்வது பாவம் ...........பல்லாக்கு..\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்\nசட்டி சுட்டதடா கை விட்டதடா\nமயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா\nஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nநல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி\nஅமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்\nபல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக\nபோனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.veltharma.com/2017/08/blog-post_14.html", "date_download": "2020-01-17T20:21:02Z", "digest": "sha1:JIC5W3WQVF27QPRWUDR2EDJS5JRE72FD", "length": 73365, "nlines": 959, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: இலுமினாட்டிகள் உலகத்தை ஆள்கின்றார்களா?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஉலகம் என்பதே இலுமினாட்டி என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக வரலாறுபற்றிய தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டி வரும்; இலுமினாட்டிகள் தம்மை மறைவாகவே வைத்திருக்கின்றனர்; இவை இலுமினாட்டிகளைப் பற்றி எழுதுபவர்கள் சொல்வதாகும். இலுமினாட்டிகள் என்று ஒன்று இல்லை அது வெறும் சதிக் கோட்பாடு மட்டுமே என வாதிடுவோரும் உண்டு. இலுமினாட்டிகளின் தோற்றம் இருப்பு செயற்பாடு போன்றவற்றைப் பற்றிய காத்திரமான சாட்சியங்கள் இல்லை எனவும் சிலர் சொல்கின்றார்கள். இலுமினாட்டிகள் எனப்படுபவர்கள் உலகமயமாக்கப்பட்ட நாஜிகள் எனச் சொல்வோரும் உண்டு. அமெரிக்காவில் பல நூற்றுக் கணக்கான இரகசிய அமைப்புக்கள் இருக்கின்றன. அவற்றில் வலிமை மிக்கது இலுமினாட்டியே. இலுமினாட்டி என்பது ஒளியூட்டப்பட்டவர் என்பதாகும்.\nநாம் என்ன உடுக்க வேண்டும், என்ன சாப்பிடவேண்டும், எமக்கு என்ன நோய்கள் வரவேண்டும், என்ன மருந்து சாப்பிட வேண்டும், எதைப்பார்க்க வேண்டும் எதை வாசிக்க வேண்டும் என்பதையெல்லாம் ஒரு சிறு குழுவான இலுமினாட்டிகள்தான் தீர்மானிக்கின்றனர் என்பது அச்சமூட்டுவதாகவும் ஆச்சரியமூட்டுவதாக இருப்பினும் இலுமினாட்டிகளின் இருப்பை நம்புபவர்கள் அந்தக் கருத்தை தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இலுமினாட்டிகளிடம் இரகசியாமான அல்லது மாயமான வலிமைகள் உண்டு எனவும் நம்பப்படுகின்றது. அவை அவர்களுக்கு யூத மன்னரான அறிவாளி சொலமனது இரகசியங்கள் சிக்கின எனவும் கருதப்படுகின்றது.\nசொலமன் என்னும் அறிவாளியான் யூத அரசர்\nயூத மன்னர் சொலமன் கிரேக்கர்கள், பபிலோனியர்கள், எகிப்தியர்கள் போன்றவர்களது இரகசியக் கலைகளையும் நுட்பங்களையும் அறிந்து வைத்திருந்தார். கோலியாத்தைக் கொன்ற டேவிட்டின் போர்க்கலையை அவர் அறிந்திருந்தார். டேவிட்டின் ஆறு முனை நடசத்திரத்தை அவர் தனது சின்னமாக்கினார். இன்றும் இஸ்ரேலியர்களின் தேசியக் கொடியில் அது உண்டு. பபிலோனிய மன்னர் நிம்ரொட் ஒரு மேசன் அவர் ஒரு பெரு நகரத்தையே நிர்மாணித்தவர். அவரின் இரகசியங்களை சொலமன் அறிந்து வைத்திருந்தார். கலைகளின் ஆரம்பம் லமெக் (Lameck) என்பவரின் பிள்ளைகளாகும். அவரின் ஒரு பிள்ளை கேத்திரகணிதம், ஒரு பிள்ளை இசை, ஒரு பிள்ளை உலோகக்கலை, ஒரு பிள்ளை நெசவு ஆகிய கலைகளை உருவாக்கினார்கள். லமெக்கின் வழித்தோன்றலான நோவா தான் கப்பல் மூலம் பெரு வெள்ளத்தின் போது எல்லோரையும் காப்பாற்றியவர். அந்த இரகசியங்களை எல்லாம் சொலமன் அறிந்து தனது அரண்மனையில் பாதுகாத்து வைத்திருந்தார்.\n1118-ம் ஆண்ட�� ஐரோப்பாவில் மதகுருக்கள் ஜெருசேலத்தை மீட்பதற்காக படை ஒன்றை உருவாக்கினர்.. இவர்களின் படையில் தேவாலயங்கள் கட்டுவதற்கு மேசன் தொழில் செய்பவர்கள் இணைக்கப்பட்டனர். அப்போது இருவகையான மேசன்கள் இருந்தனர். ஒருவர் சாதரண கற்களைச் செதுக்குபவர்கள் இவர்களை Rough Masons என அழைப்பர். மற்றவர்கள் சிறப்பு வடிவமான கற்களைச் செதுக்குபவர்கள் இவர்களை freestone Masons என அழைப்பர். இவர்கள் ஓர் உக்கிரமான போர் மூலம் ஜெருசேலம் நகரை இஸ்லாமியர்களிடமிருந்து கைப்பற்றினர். அந்தப் போர் இரத்தக் களரி மிருந்ததாக இருந்தது. குதிரைகளின் கணுக்கால் வரை இரத்தம் வெள்ளமாக நின்றது முதலாம் சிலுவைப் போர் என அழைக்கபடும அந்தப் போரில். இவர்கள் ஜெருசேலம் நகரைக் கைப்பற்றியபோது அங்கிருந்த temple of soloman எனப்படும் யூத அரசன் சொலமனது அரண்மனையைக் கைப்பற்றினர். ஜெருசேலத்தைக் கைப்பற்றிய Freestone Masonsகளுக்கு Knights of Temple of King Soloman என்னும் பட்டம் சூட்டப்பட்டது. . சுருக்கமாக Templars எனவும் என அழைக்கப்பட்டனர். அவர்கள் கைப்பற்றிய சொலமனது அரண்மனையில் அவர்கள் பல இரகசியங்களைக் கைப்பற்றினர். . யூதர்களின் பழமை மிக்க மாயக் கலையால கபாலா இவர்கள் சொலமனின் அரண்மனையில் இருந்து கைப்பற்றியதால் இவர்களால் பெரும் செல்வம் திரட்ட முடிந்தது. இவர்களை பிரேஞ்சு அரசு கிறித்தவத்திற்கு விரோதமானவர்கள் எனத் தண்டித்தது. இதனால் பலர் ஸ்கொட்லாந்திற்கு தப்பி ஓடி அங்கு ஃபிரீமேசன் அமைப்பை ஆரம்பித்தனர். 1730-ம் ஆண்டு ஃபிரீமேசன்கள் அமெரிக்காவிற்குச் சென்றனர். இது ஆரம்பத்தில் கல்வியில் தேர்ந்த மேல் நடுத்தர வர்க்கத்தினரின் (upper-middle class) மக்களின் அமைப்பாக இருந்தது. இது கடவுளைத் தந்தையாகக் கொண்டு எல்லா மக்களும் சகோதரர்கள் போல் வாழவேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டது. அதில் எந்த மதத்தினரும் இணையலாம். ஐக்கிய அமெரிக்காவை ஆரம்பித்தவர்களில் பெரும்பாலனாவர்கள் ஃபிரீமேசன்களாக இருந்தார்கள். 1789 அமெரிக்காவின் முதல் அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் ஃபிரீ மேசன் சடங்குகளுடன் பதவி ஏற்றார். அவரது ஜெனரல்களில் பெரும்பாலானோர் ஃபிரீ மேசன் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இரண்டாவது அதிபரும் ஒரு ஃபிரீமேசன். பிரான்சைச் சேர்ந்த ஃபிரீமேசன் அமைப்பினரே அமெரிக்காவிற்கு சுதந்திர தேவி சிலையை வழங்கினர் எனவும் சொல்லப்படுகின்றது. ஃபிரீமேசன��� அமைப்பினரின் இலச்சினைகளாகக் கருதப்படும் பிரமிட்டும் ஒற்றைக் கண்ணும் இலுமினாட்டிகளின் இலச்சினையாக இருப்பதால் ஃபிரீமேசன் அமைப்பினரே இலுமினாட்டிகள் என வாதிடுகின்றனர். ஃபிரீமேசன் அமைப்பினரில் தம்மை பன்னாட்டுவாதிகள் (INTERNATIONALISTS) என நிருபிப்பவர்கள் மட்டுமே முதலில் இலுமினாட்டி அமைப்பில் அனுமதிக்கப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை ஃபிரீமேசன்கள் தாம் ஜெருசேலத்தில் கைப்பற்றிய இரகசியங்களுக்கு ஏற்பவே நிர்மாணித்தனர். பெண்டகன் கட்ட்டிடமும் ஃபிரீமேசன்களால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.\nAdam Weishaupt என்பவர்தான் இலுமினாட்டியை 01-05-1776இல் ஆரம்பித்தவர். ஒரு யூதரான இவர் கத்தோலிக்க மதத்தைத் தழுவிக்கொண்டார். பின்னர் இலுமினாட்டிகளில் ஒருவராகக் கருதப்படுக் ரொத்சைல்ச் குடும்பத்தின் பணியாளரானார். ஆரம்பத்தில் அவர் இலுமினாட்டி அமைப்பிற்கு \"Brother Spartacus\" என்னும் பெயரைச் சூட்டினார். Spartacus அடிமைத்தனத்திற்கு எதிராகக் கிரேக்கத்தில் புரட்சி செய்த வீரனாகும்.\nகாசேதான் கடவுளடா யேசு இல்லையடா\nஇந்த உலகத்தை விரும்பாமல் பரலோகத்தில் வாழும் எம் தந்தையை விரும்புங்கள். இந்த உலகத்தையோ அதில் உள்ளவற்றையோ விரும்புபவர்கள் எம் தந்தையை விரும்ப முடியாது என்பதுதான் ஜேசுவின் போதனையாக இருந்தது. இது இந்த உலகில் பொருள் ஈட்டிக் கொண்டிருக்கும் பெரும் செல்வந்தர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் அவர்கள் வேறு போதனைகளை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் அதனால் உருவானவர்கள்தான் இலுமினாட்டிகள் என்கின்றார்கள் பல கிறிஸ்த்தவர்கள். ஆனால் வத்திக்கானும் இலுமினாட்டிகளுடன் இணைந்து செயற்படுகின்றது என்ற கருத்தை முன் வைப்பவர்களும் உண்டு. வேறு சிலர் இலுமினாட்டிகள் திருச்சபைக்குத் தெரியாமல் அங்கு ஊடுருவியுள்ளார்கள் என்ற கருத்தை முன்வைப்பவர்களும் உண்டு. 1738-ம் ஆண்டிற்கும் 1890-ம் ஆண்டிற்கும் இடையில் ஃபிரிமேசன் அமைப்பு கத்தோலிக்கத்திற்கு எதிரானது என வத்திக்கான் பல தடை உத்தரவுகளை விடுத்தது. அதனல் பல நாடுகளின் அது தடை செய்யப்பட்டது. இலுமினாட்டிகள் 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒழிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் தலைமறைவாகச் செயற்பட்டு தம்மை மேலும் வலுவாக்கிக் கொண்டு பல அமைப்புக்களில் ஊடுருவத் தொடங்கினர்.\n1. அஸ்டர் குடும்பம் (The Astor Bloodline ) 2. பண்டி குடும்பம் (The Bundy Bloodline) 3. கொலின் குடும்பம் (The Collins Bloodline) 4. டியூபொண்ட் குடும்பம் (The DuPont Bloodline) 5. ஃபீரிமன் குடும்பம் (The Freeman Bloodline) 6. கெனடி குடும்பம் (The Kennedy Bloodline) 7. லீ குடும்பம் (The Li Bloodline) 8. ஒனாஸிஸ் குடும்பம் (The Onassis Bloodline) 9. ரொக்ஃபெல்லர் குடும்பம் (The Rockefeller Bloodline) 10. ரஸல் குடும்பம் (The Russell Bloodline) 11. வான் டுயான் (The Van Duyn Bloodline) 12. மெரொவிஜியன் குடும்பம் (The Merovingian Bloodline) 13. ரொத்சைல்ட் குடும்பம் (The Rothschild Bloodline) இந்தக் குடும்பங்கள் உலகின் செல்வத்தில் 90 விழுக்காட்டை தம் வசம் வைத்திருந்து அரசுகள், ஊடகங்கள், வங்கிகள், பல உற்பத்துறைகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. அமெரிக்கத் தேசியக் கொடியில் சிவப்பிலும் வெள்ளையிலும் 13 கோடுகள் இருப்பது இந்தப் பதின்மூன்று குடும்பகளைக் குறிக்கிறதாம். தேசியக் கொடியில் உள்ள கழுகின் கையில் 13 அம்புகள் இருக்கின்றன. கழுகின் வாலில் 13 சிறகுகள், கழுகின் கவசத்தில் 13 வரிகள். கையில் 13 அம்புகள், ஒலிவ் இலையில் 13 இலைகள், 13 ஒலிவ் காய்கள். கிறிஸ்த்தவர்கள் வெறுக்கும் 13 எண் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நாணயமான டொலரில் மேசன்களின் சின்னமான பிரமிட்டும் அதன் உச்சியில் ஒற்றைக் கண்ணும் எப்படி வந்தது பிரிமிட்டின் மேலே 13 எழுத்துக்கள் கொண்ட வாசகம் Annuit coeptis பொருள் favor our undertakings.\nஉலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், பன்னாட்டு நாணய நிதியம், நேட்டோ ஆகியவற்றை நடத்துபவர்கள் இலுமினாட்டிகளே எனச் சொல்கின்றனர் சதிக்கோட்பாட்டாளர்கள். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை 1921-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வெளியுறவுத் துறைச் சபை (The Council on Foreign Relations) தான் தீர்மானிக்கின்றது. இதை ஆரம்பித்து வைத்தவர்கள் இலுமினாட்டிகளே. அதில் முக்கியமானவர் டேவிட் ரொக்ஃபெல்லர். வெளியுறவுத் துறைச் சபை உறுப்பினர்களாக அமெரிக்க அதிபர், வெளியுறவுத்துறைச் செயலர், அமெரிக்காவின் வெளிநாட்டுக்கான தூதுவர்கள் மட்டுமல்ல அமெரிக்காவின் பன்னாட்டு வங்கியைச் சேர்ந்தவர்கள், வால் ஸ்றீட் முதலிட்டாளர்களும் அடங்குவர். இந்தச் சபைதான் ஐக்கிய நாடுகள் சபையையும் கட்டுப்படுத்துகின்றது.\nநடுவண் வங்கியான Federal Reserveவும் இலுமினாட்டிகளும்\nஅமெரிக்க நடுவண் வங்கியான Federal Reserve 1913-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆளுநர் சபை உறுப்பினர்களை அமெரிக்காவின் தனியார் வங்கிகள் நியமிப்பதா அமெரிக்க அரசு நியமிப்பதா என்ற வாதப் பிரதிவாதம் எழுந்தது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த வுட்றோ வில்சன் அரசதான் ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என்றிருந்தார். கிறிஸ்மஸ்ஸிற்கு ஒரு சில நாட்கள் இருக்கும் போது பல பாராளமன்ற உறுப்பினர்கள் விடுமுறையில் சென்றிருந்தனர். அந்த நேரம் பார்த்து இலுமினாட்டிகள் சதி செய்து 1913-ம் ஆண்டு Federal Reserve Act of 1913ஐ பாராளமன்றத்தில் நிறைவேற்றினர். அதிபர் வுட்றோ வில்சன் தான் இறப்பதற்கு முன்னர் தான் அச்சட்டத்தை நிறைவேற அனுமதித்திருக்கக் கூடாது என்றும் அனுமதித்த படியால் எனது மேன்மையான நாட்டின் நிதியின் கட்டுப்பாடு ஒரு சிறு குழுவின் கைகளுக்கு சென்றுவிட்டது என மனம் வருந்தி இருந்தார். 1963-ம் ஆண்டு ஜூன் மாதம் அதிபர் ஜோன் எஃப் கெனடி அமெரிக்க நடுவண் வங்கியான Federal Reserve அமெரிக்க அரசுக்கு வட்டிக்கு கடன் கொடுப்பதை தடை செய்தார். அவரையும் ஒரு இலுமினாட்டியாகவே சதிக் கோட்பாடு சொல்கின்றது. ஆனால் அவர் மற்ற இலுமினாட்டிகளுக்கு எதிராக செயற்ப்பட்டார் அதனால்தான் அவர் கொல்லப்பட்டாரா ஆனால் அவருக்குப் பிறகு எந்த அதிபரும் Federal Reserveவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஅமெரிக்க வெளியுறவுக் கொள்கையும் ஐநா சபையும்\nஅமெரிக்காவில் Council on Foreign Relation என்ற சபையை இலுமினாட்டிகளே ஆரம்பித்தனர். இலுமினாட்டிகளில் ஒருவரான ரொக்ஃபெல்லர் குடும்பத்தினரே இதை முன்னின்று ஆரம்பித்தனர். இதில் அமெரிக்க அரசில் இருந்தும் பெரிய வர்த்தக நிறுவனங்களில் இருந்தும் பிரதிநிதிகள் இந்த சபைக்கு நியமிக்கப்பட்டனர். அமெரிக்க வெளியுறவுக் கொளைகையை இலுமினாட்டிகளுக்கு ஏற்ப வகுப்பதே இதன் நோக்கம். அதன் மூலம் உலக ஆதிக்கத்தை செய்யவதே அடிப்படையாகும். உலகத்தை ஒரு சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபையை இலுமினாட்டிகள் உருவாக்கினர். ஐக்கிய நாடுகள் சபைக்குத் தேவையான நிலத்தை ரொக்ஃபெல்லர் குடும்பமே நன்கொடையாக வழங்கியது.\nஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்ட போது அமெரிக்காவின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்ட 74 பெரும் இந்த வெளியுறவுத் துறைச் சபையின் உறுப்பினர்களாகும். ரொக்ஃபெல்லர் கொடுத்த காணியில் ஐநா கட்டிடம் உருவாக்கப்பட்டது. உலகெங்கும் பலர் இலுமினாட்டிகளின் கையாட்களாக இருந்து உலகத்தை ஆள்கின்றார்கள்.\nஉலகில் பெரு வருமானமீட்டும் துறைகளில் இசைத்துறையும் ஒன்றாகும். பாடல்களுக்கான காப்புரிமை மூலம் இலுமினாட்டிகள் பெரும் வருமான ஈட்டுகின்றனர். இவர்களின் தயவின்றி இசைத்துறையில் யாரும் உலகப் புகழ் பெற முடியாது. தற்போது பிரபலமாக உள்ள Ketty Perry, Rihana, Mily Cyrus, Lady Gaga, Jay Z, Justin Bieber, Kim Kadashian, Kanye West, Britney Spears, Beyonce ஆகிய பிரபல பொப்பிசைப் பாடகர்கள் இலுமினாட்டிகளுடன் இணைந்து செயற்படுகின்றனர். இவர்களது பாடல் காணொலிகளில் இலுமினாட்டிகளின் இலச்சினைகளான பிரமிட், ஒற்றைக் கண் அடிக்கடி காண்பிக்கப்படும். இவர்கள் நடனமாடும் போது இலுமினாட்டிகளின் இலச்சினைகளை முத்திரையாகப் பிடித்துக் கட்டுவர். மைக்கேல் ஜக்சன் மூலம் இலுமினாட்டிகள் பல பில்லியன் டொலர்களைச் சம்பாதித்தார்கள். இலுமினாட்டிகளின் இம்சைகளுக்கு மைக்கேல் ஜக்சன் உள்ளானார். ஒரு கட்டத்தில் தனது பாடல்களை வைத்து வியாபாரம் செய்யும் ஒருவரை மைக்கேல் ஜக்சன சாத்தான் என விபரித்தார். அதில் இருந்து அவரது அழிவு தொடங்கியது. அவரது பழைய வாழ்க்கையை கிளறி அவர் சிறுவர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதை அம்பலப்படுத்தி அவரை நோய்வாய்ப்பட வைத்தனர். அவரது மருந்தின் மூலமே அவரைக் கொன்றனர். அவர் இறந்த பின்னர் அவரது பாடல்கள் மிக அதிகமாக விற்பனையானது. அதன் மூலம அவர்கள் பில்லியன் கணக்கில் சம்பாதித்தனர்.\nஜேர்மனியில் தமது வட்டி வியாபாரத்தை ஆரம்பித்த Rothschild குடும்பம் உலகெங்கும் செயற்படக் கூடிய வங்கியை உருவாக்கியது. ஐந்து சகோதரர்கள் இலண்டன், பரிஸ், பிராங்பேர்ட், வியன்னா, நப்பிள்ஸ் ஆகிய முக்கிய ஐரோப்பிய நகரங்களில் தமது வங்கிகளை நிர்வகித்தனர். 19-ம் நூற்றாண்டில் அவர்கள் உலகின் மிகப்பெரிய செல்வந்தக் குடும்பம் ஆகினர். அந்த நிலையையே இன்றுவரை பேணிவருகின்றனர். 19-ம் நூற்றாண்டில் உலக வர்த்தகத்தின் 90விழுக்காடு பிரித்தானியக் கப்பல்களால் செய்யப்பட்டது. அவர்களின் நிதியை ரொத்சைல்ட் குடும்பத்து வங்கிகள் நிர்வகித்தன. நேத்தன் ரொத்சைல்ட் “எந்தப் பொம்மை வேண்டுமானாலும் பிரித்தானிய அரியணையில் அமரட்டும். சூரியன் மறையாத பேரரசை ஆளட்டும். ஆனால் அதன் நிதியை எனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் நான் பிரித்தானியப் பேரரசை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கி���்றேன்” என்றார். ஆனால் இதை ரொத்சைல்ட் குடும்பத்தினர் மறுக்கின்றனர். 1850-ம் ஆண்டு அவர்களின் செல்வம் 10பில்லியன் டொலர்களாக இருந்தது. இப்போது அவர்களின் செல்வம் 500ரில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும். இரண்டு நூற்றாண்டுகளாக அவர்கள் தங்க விலையை தமக்கு ஏற்ப மாற்றி தமது செல்வத்தைப் பெருக்கி வருகின்றார்கள் என நம்பப்படுகின்றது.\nஅமெரிக்க டொலரின் பின்புறத்தில் இருக்கும் பிரமிட்டும் ஒற்றைக் கண்ணும் இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்டவை எனச் சொல்லப்படுகின்றது. அவர்கள் உலக நிதியை தம்வசம் ஆக்கும் நோக்கத்துடன் அதைச் செய்தார்களாம். அமெரிக்காவின் நடுவண் வங்கி இலுமினாட்டிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும் அதை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஜோன் எஃப் கெனடி(அவரும் ஒரு இலுமினாட்டி) முயன்றபோது அவரை மற்ற இலுமினாட்டிகள் கொலை செய்தனர் என ஒரு சதிக் கோட்பாடும் ஒன்று.\nஇலுமினாட்டிகளின் இருப்பை நம்புபவர்கள் உலகத்தில் நடப்பவற்றில் இலுமினாட்டிகளின் வகிபாகம் பற்றிய வியாக்கியானங்களைக் கொடுக்க முடியும். ஆனால் அதற்கான ஆதாரங்களைக் கொடுக்க முடியாது. இந்தியாவும் சீனாவும் பூட்டானில் ஒரு போருக்குத் தயாராவதை என்னால் இலுமினாட்டிகளுடன் சம்பந்தப்படுத்த முடியும். அந்தக் கற்பனை இப்படிப் போகும்: கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் சீனாவிலும் பல செல்வந்தர்கள் உருவாகி வருகின்றார்கள். பிரிக்ஸ் என்ற அமைப்பிலும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பிலும் இரு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. இந்த இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் அந்த நாட்டு அரசுகளின் பின்னால் இருக்கும் பெரும் செல்வந்தர்களும் இலுமினாட்டிகளுக்கு சவாலாக அமைவதைத் தடுக்க இரு நாடுகளும் போர் செய்து அழிந்து போக வேண்டும் என இலுமினாட்டிகள் சதி செய்கின்றார்கள். இரு நாடுகளும் போர் செய்யும் போது அவற்றிற்கு இலுமினாட்டிகள் படைக்கலன்களை விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம். இது எனது கற்பனை மட்டுமே அது உண்மையாக இருக்கலாம். இலுமினாட்டிகள் பல தொற்று நோய்களை வேண்டுமென்றே உருவாக்கி அவற்றிற்கான மருந்துகளை விற்பனை செய்வதில் பெரும் செல்வம் ஈட்டுகின்றார்களாம்.\nஅமெரிக்காவில் உள்ள டென்வர் விமான நிலையத்தில் நிலத்தின் கீழ் உள்ள ஆறுமாடிக் கட்டிடத்தில் இலுமினாட்டிகளின் தலைமைச் செயலகம் இருக்கின்றது என இலுமினாட்டிகளின் இருப்பை நம்புபவர்கள் சொல்கின்றனர். அந்த விமான நிலையம் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வந்தது. தீடீரென அது புனரமைக்கப்பட்டது. திட்டமிட்டதிலும் பார்க்க மூன்று பில்லியன்கள் அதிகமாகச் செலவழிக்கப்பட்டு எதிர்பார்த்ததிலும் பார்க்க இரண்டு ஆண்டுகள் தாமதித்து அந்த விமான நிலையம் புனரமைக்கப்பட்டது.\nஇலுமினாட்டிகளின் புதிய உலக ஒழுங்கு\nமேற்கு நாட்டு அரசியல்வாதிகளும் தலைவர்களும் கடந்த நூறு ஆண்டுகளாக அடிக்கடி புதிய உலக ஒழுங்கு என்ற பதத்தைச் சொல்கின்றார்கள். அதன் பின்னால் இலுமினாட்டிகளே இருக்கின்றார்கள் என்ற விவாதம் முன்வைக்கப்படுகின்றது. இலுமினாட்டிகள் உருவாக்கிய ஐக்கிய நாடுகள் சபையும் அதற்காகவே செயற்படுகின்றது. என்ன இந்தப் புதிய ஒழுங்கு என சரியான விளக்கத்தை முன்வைக்கின்றார்கள் இல்லை. உலகம் எங்கு மக்களாட்சி, உலகெங்கும் தங்கு தடையற்ற வர்த்தகம் என்பது தான் அதன் முன்னணி இலக்குகளாக இருக்கின்றன. அதாவது இலுமினாட்டிகள் உலகத்தை சுரண்ட வழிசமைப்பதே புதிய உலக ஒழுங்கு.\nநான் முன்வைக்கும் சதிக் கோட்பாட்டின் சதிக்கோட்பாடு\n.உலகம் பெரும்பாலும் முதலாளித்துவப் பொருதார முறையைச் சார்ந்து இயங்குகின்றது. அந்த இயக்கம் ஒரு சில முதலாளிகளின் கட்டுப்பாட்டில் முழு உலகத்தையும் கொண்டு வந்து விட்டது அல்லது கொண்டு வந்து கொண்டிருக்கின்றது. அதைத்தால் லெனின் முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் ஏகாதிபத்தியம் என்றார். தற்போது உலகின் 90விழுக்காடு மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைக்கு இந்த முதலாளித்துவப் பொருளாதரம்தான் காரணமாகும். அந்த உண்மையை உணர்ந்தால் உலக மக்கள் முதலாளித்துவத்துக்கு எதிராக கிளர்ந்து எழுவதைத் தடுக்க எல்லாப்பிரச்சனைக்கும் இந்த 13 குடும்பங்கள்தான் காரணம் இந்த முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பு அல்ல எனத் திசைத் திருப்பவே இந்த இலுமினாட்டிச் சதிக்கோட்பாடு முயல்கின்றது.\nஇலுமினாட்டிகளின் செயற்பாடுகள் பற்றி பல சதிக் கோட்பாடுகள் முன் வைக்கப்படுகின்றன. அதில் மிகவும் அச்சமூட்டும் கோட்பாடு உலக மக்கள் தொகையை அவர்கள் பெருமளவில் குறைக்க விரும்புகின்றனர் என்பதாகும். அது என்ன பேரழிவைக் கொண்டு வருமோ\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/1926", "date_download": "2020-01-17T20:20:19Z", "digest": "sha1:I42XZI5EFCU53IUZU5NYJDRFCEVH4FBF", "length": 16500, "nlines": 448, "source_domain": "ta.wikipedia.org", "title": "1926 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2679\nஇசுலாமிய நாட்காட்டி 1344 – 1345\nசப்பானிய நாட்காட்டி Taishō 15Shōwa 1\nவட கொரிய நாட்காட்டி 15\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1926 (MCMXXVI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nஜனவரி 1 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.\nஜனவரி 3 - தியோடோரஸ் பங்காலொஸ் கிரேக்கத்தின் சர்வாதிகாரியாக தன்னை அறிவித்தான்.\nஜனவரி 6 - அன்னை தெரேசா கல்கத்தாவிற்கு வந்தார்.\nஜனவரி 8 - அப்துல்-அசீஸ் இபன் சாவுட் ஹெஜாஸ் நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவுதி அரேபியா என மாற்றினார்.\nஜனவரி 26 - ஜோன் லோகி பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டி யை காட்சிப்படுத்தினார்.\nஏப்ரல் 7 - முசோலினி மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.\nஏப்ரல் 16 - கொஸ்டா ரிக்காவில் தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 178 பேர் கொல்லப்பட்டனர்.\nமே 12 -ருவால் அமுன்சென் வட துருவம் மீது பறந்தார்.\nமே 12–14 - இராணுவப் புரட்சியை அடுத்து ஜோசெப் பில்சூட்ஸ்கி போலந்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.\nசூலை 9 - இராணுவப் புரட்சியை அடுத்து இராணுவத் தளபதி அந்தோனியோ கார்மோனா போர்த்துக்கலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.\nஆகத்து 22 - கிரேக்கத்தில் தியோடோரஸ் பங்காலொஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.\nஅக்டோபர் 20 - கியூபாவில் கிளம்பிய சூறாவளியினால் 650 பேர் கொல்லப்பட்டனர்.\nநவம்பர் 10 - ஹிரோஹிட்டோ ஜப்பானின் 124வது பேரரசராக முடிசூடினார்.\nநவம்பர் 24 - பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு அரவிந்தர் இளைப்பாறினார்.\nடிசம்பர் 17 - லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.\nடிசம்பர் 18 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது. 'நாளை' ஜனவரி 1 1926க்கு மாற்றப்பட்டது.\nஒலியுடன் கூடிய முதலாவது திரைப்படம் Don Juan வெளியிடப்பட்டது.\nஜனவரி 5 - ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம், சிங்கப்பூரின் அரசியல்வாதி (இ. 2008)\nஜனவரி 15 - காசாபா தாதாசாகேப் சாதவ், இந்தியா ஒலிம்பிக் வீரர் (இ. 1984)\nஜனவரி 22 - தி. வே. கோபாலையர், தமிழறிஞர் (இ. 2007)\nபெப்ரவரி 18 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (இ. 2009)\nஏப்ரல் 21 - ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்\nஜூன் 1 - மர்லின் மன்றோ அமெரிக்க நடிகை (இ. 1962)\nஜூன் 8 - சுகார்ட்டோ, இந்தோனேசியாவின் அதிபர் (இ. 2008)\nஆகத்து 2 - ஜோர்ஜ் ஹபாஷ், பாலஸ்தீன அரசியல்வாதி (இ. 2008)\nஆகத்து 13 - பிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் அரசுத்தலைவர், புரட்சியாளர் (இ. 2016)\nஅக்டோபர் 15 - மிஷேல் ஃபூக்கோ, சிந்தனையாளர் (இ. 2984)\nநவம்பர் 23 - சத்திய சாயி பாபா, தென்னிந்தியச் சமயத் தலைவர்\nடிசம்பர் 5 - கிளாடு மோனெ, பிரெஞ்சு ஓவியர் (பி. 1840)\nஇயற்பியல் - ஜான் பப்டிஸ்ட் பெரின்\nவேதியியல் - தியோடர் சுவெட்பேர்க்\nமருத்துவம் - ஜொகான்னஸ் அண்ட்ரியாஸ் கிரிப் ஃபிபிகர்\nஇலக்கியம் - கிரேசியா டெலெடா\nஅமைதி - அரிஸ்டிட் பிரயாண்ட், குஸ்டாவ் ஸ்ட்ரெஸ்மன்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2019, 09:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-sakshi-agarwal-new-hot-photos-rocks-internet-065833.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-17T19:36:12Z", "digest": "sha1:WJAGHKU7JAOIT4V5G5PS7PTXJ7D4OIJ2", "length": 16802, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓவர் கவர்ச்சி.. யாஷிகா, மீராவை தூக்கி சாப்பிட்ட சாக்ஷி.. என்ன மாதிரி போட்டோ போட்டுருக்காங்க பாருங்க | Actress Sakshi Agarwal new hot photos rocks internet - Tamil Filmibeat", "raw_content": "\nகுளோப் விருதுகள்.. சிறந்த படத்திற்கான விருதை தட்டி தூக்கிய 1917\n5 hrs ago அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\n6 hrs ago அபிராமி 50.. பொன்னாடை போர்த்தி.. ரஜினியை விழாவிற்கு அழைத்தார்\n6 hrs ago நீண்ட வருடங்களுக்கு பிறகு.. மாஸ்டரில் இணைகிறோம்.. நாகேந்திர பிரசாத் \n6 hrs ago சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இணைந்து செய்த செயல்.. பிளான் பண்ணி பண்ணனும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்க��்.. பதறிய ரசிகர்கள்\nNews தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவர் கவர்ச்சி.. யாஷிகா, மீராவை தூக்கி சாப்பிட்ட சாக்ஷி.. என்ன மாதிரி போட்டோ போட்டுருக்காங்க பாருங்க\nசென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள தனது கவர்ச்சி படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது.\nரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார்.\nஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்.\nஇங்க இப்படின்னா, அங்க அப்படி... பாலகோட் அட்டாக்கை படமாக்கும், இன்னொரு குரூப்\nநடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட கேலண்டருக்காக யானை மீது அமர்ந்து சாக்ஷி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின.\nகவர்ச்சி விஷயத்தில் தாராளம் காட்டுவதை சாக்ஷி வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் கலாய்க்க தவறுவதில்லை.\nஇதனால் அவர் தற்போது புதிய யுக்தி ஒன்றை கையாண்டுள்ளார். தனது போட்டோக்களுக்கு யாராலும் பப்ளிக்காக கமெண்ட் போட முடியாத வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பக்கத்தில் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.\nசாக்ஷி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்திருக்கிறார். பேண்ட் போடாமல், தொடை முழுவதும் தெரியும் படி, பளபளக்கும் மேலாடை மட்டும் போட்டிருக்கிறார். அவரது இடது தொடையில் ஏதோ ஒரு டாட்டு இருக்கிறது.\nஇந்த புகைப்படங்களை பார்க்கும் போது, முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் கவனத்தை பெற்றே தீருவது என்ற முடிவில் சாக்ஷி இருப்பதாகவே தெரிகிறது. தனது இரண்டாவது இன்னிங்கிஸ்ல் ஹீரோயினாக வலம் வரவேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் போலும்.\nஆஹா.. அப்படியே சாப்பிடனும் போல இருக்கு.. பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோவை பார்த்து சூடான ரசிகர்கள்\nடூபீஸ் மட்டுமில்ல.. படுக்கையறையில் பிக்பாஸ் பிரபலம் செய்த வேலைய பாருங்க.. வாயை பிளக்கும் ஃபேன்ஸ்\nபோட்டோ வார்.. மீரா மிதுனா.. சாக்ஷி அகர்வாலா யாரு செம்ம ஹாட்\nஇது புடவையா.. மாடர்ன் டிரெஸா ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்.. நடுவுல மாராப்பு.. என்ன இப்படி ஆயிட்டிங்க\nஉள்ளாடை தெரிய செம ஆட்டம்.. பிக்பாஸ் பிரபலத்தின் வெறித்தனமான டான்ஸ்.. வைரலாகும் வீடியோ\nசிலரை நான் சந்திக்காமல் இருந்திருந்தால்.. ஒத்த டிவிட்டை போட்டு கவினை வெறுப்பேத்திய பிக்பாஸ் பிரபலம்\nகிழிந்த பேண்ட்.. உள்ளாடை தெரியும்படி டாப்.. ஸ்டைலான டான்ஸ்.. தீவிர ரிகர்சலில் பிக்பாஸ் பிரபலம்\nவித்தியாசமான உடையில் செம செக்ஸியாக போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் பிக்பாஸ் பிரபலம்\nபடத்துல 7 ஃபைட்... சீரியசாக சிலம்பம் கற்கும் சாக்ஷி\nபெட்டில் செம ஹாயாக போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்.. தீயாய் பரவும் போட்டோ.. விளாசும் நெட்டிசன்ஸ்\nயாரும் சான்ஸ் தரலைன்னா என்ன.. சாக்ஷி போட்ட நமக்கு நாமே திட்டம்\nஓ.. இப்போ ரைஸாவா.. உங்களுக்கு சொந்தமா எதுவும் தெரியாதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிம்புவின் மாநாடு படத்தில் இத்தனை பிரபலங்களா.. மாட்டு பொங்கலுக்கு மாஸாக இறங்கிய மாநாடு அப்டேட்ஸ்\nஉயிரே .. மனிஷா ஜித்தின் ..ஸ்பேஷல் சந்திப்பு\nபொள்ளாச்சியில் பொங்கலை கொண்டாடிய ’பிக்பாஸ்’ லாஸ்லியா.. ஏர் பலூனில் பறந்த புகைப்படங்கள் செம்ம வைரல்\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\nமக்களுடன் பொங்கல் கொண்டாட���ய பிக் பாஸ் ஜாங்கிரி மதுமிதா\nடிராப் ஆனதாக கருதப்பட்ட சிம்பு நடிக்கும் மாநாடு படம் மீண்டும் வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2011/03/17/embarrassed-cbi-raids-sadiq-batcha-suicide-note-aid0090.html", "date_download": "2020-01-17T18:16:51Z", "digest": "sha1:NIBYCDGFKAGDP5AYSJRBJNPWR33JSEDQ", "length": 24366, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிஐ விசாரணையால் மன உளைச்சல்-தற்கொலை கடிதத்தில் சாதிக் பாட்சா | I was embarrassed by CBI raids: Sadiq Batcha's suicide note | சாதிக் பாட்சா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்-தமிழக அரசு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிபிஐ விசாரணையால் மன உளைச்சல்-தற்கொலை கடிதத்தில் சாதிக் பாட்சா\nசென்னை: எனது தற்கொலைக்கு குறிப்பி���்ட யாரும் காரணமல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார்.\nஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.\nபோலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.\nகுடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nதனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.\n4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.\nஇந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nசாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது.\nஇதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது.\nஆனால்மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்���ை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.\nஅதில், சாதிக் பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம்.\nதேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது.\nஇந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார்.\nஇப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம் என்று கூறியுள்ளார்.\nநேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில்\nசாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார்.\nசாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது.\nஅவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.\nவழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு:\nதமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அ��ரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் 2g scam செய்திகள்\nதீச்சட்டி ஏந்தலை... 2ஜி வழக்கில் கெத்தா ஜெயிச்சோம்- கொண்டாடும் திமுகவினர்\n'பாரடைஸ் பேப்பர்ஸ்' விவகாரத்திலும் அடிபடுகிறது 2ஜி புகழ், நீரா ராடியா பெயர்\nநவம்பர் 7-ல் 2ஜி வழக்கு தீர்ப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றம்\nஇந்தியாவையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு கடந்து வந்த பாதை\nகனிமொழி, ராசா மீதான 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5-க்குள் தீர்ப்பு\nரமேஷ்... சாதிக் பாட்சா... நாமக்கல் சுப்ரமணியன் - தொடரும் மே மாத மர்ம மரணங்கள்\nஎன்னை விலைக்கு வாங்க முயன்றனர்.. இதை நான் மன்மோகனிடமும் கூறினேன்.. ஏ.ராஜா பரபரப்புத் தகவல்\nகுற்றச்சாட்டுகள் மூலம் சுயவிளம்பரம் தேடுகிறார் வைகோ: ஸ்டாலின்\n'செஞ்சோற்றுக் கடன் தீர்க்க..' சாதிக் பாட்சாவின் நினைவஞ்சலி போஸ்டர் சொல்வதென்ன\nவிஜயகாந்தை மீண்டும் அழைக்கிறோம்: வைகோ\nஸ்பெக்ட்ரம் வழக்கில் இறுதி வாதம் தொடங்கியது... ஆ.ராசா, கனிமொழி கோர்ட்டில் ஆஜர்\n2ஜி ஊழல்: ரூ10,000 கோடி லஞ்சப் பணம் சென்னை நிறுவனம் மூலமாக வெளிநாட்டுக்கு கடத்தல்– 'திடுக்' தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n2g scam ஸ்பெக்ட்ரம் ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-3", "date_download": "2020-01-17T20:07:14Z", "digest": "sha1:42DEZB2IMQHYB6CU2L74W7CMC762D62Q", "length": 22657, "nlines": 259, "source_domain": "tamil.samayam.com", "title": "காஞ்சனா 3: Latest காஞ்சனா 3 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல்...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nமரண மாஸ், செம, சும்மா கிழி...\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே...\nபொங்கல் பண்டிகை: சிறப்பு ப...\n100 கோடி முதலீட்டில் கோயம்...\n16 காளைகளை ஒரே ரவுண்டில் அ...\nத��று மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோ...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nசுப்மன் கில், ருதுராஜ் மிர...\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 மற்றும் ரூ.2...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம்...\nஏர்டெலுக்கு வந்த சோதனையை ப...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: காணும் பொங்கலுக்கு ஜாலியா...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nபெட்ரோல் விலை: 2வது நாளாக ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி சண்ட...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nBhogi : அந்திமழை மேகம் தங்க மழை ..\nஓவியா – ஆரவ் காதல்\nBigil Collection: ஏரியா வாரியாக முதலிடம் பிடித்த நடிகர்களின் பட்டியல் இதோ\nஏரியா வாரியாக முதலிடம் பிடித்த நடிகர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.\nViswasam: தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து தல அஜித்\nஅஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தமிழகத்தில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.\nRajinikanth: ரஜினி வீட்டில் கொலு கொண்டாட்டம்: ராகவா லாரன்ஸ் பங்கேற்பு\nநடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்த் வீட்டில் நடந்த நவராத்திரி கொலுவில் கலந்து கொண்டார்.\nShankar Birthday: ஷங்கருக்காக காத்திருக்கும் பார்ட் 2 படங்கள்\nஇயக்குனர் ஷங்கர் இன்று அவரது 56 ஆவது பிறந்தநாள் என்பதால், அவரது இயக்கத்தில் வந்த ஹிட் படங்களின் 2ம் பாகம் எப்போது வரும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nசினிமாவில் வாய்ப்பில்லாமல் தடுமாறும் ஓவியா\nபிக்பாஸ் மூலம் புகழடைந்த நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்புகள் அமையாயததால் கவலையடைந்துள்ளார். மேலும் தன் கவனத்தை மலையா��� சினிமா பக்கம் திருப்பியுள்ளார்.\nFrienship Day Quotes: நண்பனுக்கு கோயில கட்டு: நண்பர்கள் தின ஸ்பெஷல் சாங்ஸ்\nநண்பர்கள் தினம் கொண்டாடப்படும் இன்றைய நாளில் நண்பர்களைப் பற்றிய பாடலைக் கேட்டு நண்பர்கள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.\nபேய்க்கு பிறகு 3டி படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்\nகாஞ்சனா 3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோ 3 டி படத்தில் நடிக்க இருக்கிறார்.\nமாலத்தீவில் நீச்சல் உடையில் காத்து வாங்கும் வேதிகா: வைரலாகும் புகைப்படங்கள்\nநடிகை வேதிகா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nராகவா லாரன்ஸ் முகவரி தெரியாததால், பிளாட்பாரத்தில் பிச்சையெடுக்கும் அவலம்\nஉதவிக்கரம் நீட்டுவார் என்று ராகவா லாரன்ஸின் உதவிக்காக சென்னை வந்த குடும்பத்தினருக்கு அவரது முகவரி தெரியாததால் பிச்சையெடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்த தியேட்டரில் இவைதான் டாப் 5, ஆனால் விஸ்வாசம் இல்லை ஏன்\nசென்னை ஜாபர்கான் பேட்டையில் அமைந்துள்ள காசி தியேட்டர் மிகவும் புகழ் பெற்ற திரையரங்கமாகும். அனைத்து முன்னனி ஹீரோக்களும் காசி திரையரங்கில் தங்களது படம் திரையிடப்படுவதை விரும்புவார்கள். ஏன்னென்றால் காசி தியேட்டரில் முதல் நாள் ரசிகர்களின் கொண்டாட்டம் படு பயங்கரமாக இருக்கும். ரஜினியின் அனைத்து படங்களும் விஜய், அஜித் ஆகியோரின் படங்களும் அங்கு கொண்டாடப்பட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில் இடம்பெறாத தல அஜித்தின் விஸ்வாசம்: காரணம் என்ன\nசென்னையில் மிகவும் பிரபலமான காசி திரையரங்கில் தல அஜித் நடிப்பில் வந்த விஸ்வாசம் படம் திரையிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஅடுத்தடுத்து திரைக்கு வரும் பக்கா மாஸ் படங்களின் பட்டியல்\nதமிழ் சினிமாவில் முதல் 6 மாதங்கள் (ஜனவரி - ஜூன்) முதல் பாதி என்றும், அடுத்த 6 மாதங்கள் (ஜூலை – டிசம்பர்) 2ம் பாதி என்றும் கோலிவுட்டில் கருதப்படுகிறது.\nகமல் கூட்டணியில் இருந்து பிரிந்து ரஜினியுடன் இணைந்த பிரபல நடிகர்\nதொடர்ந்து கமல் ஹாசன் நடித்த படங்களில் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்த நடிகர் ஸ்ரீமன் தற்போது முதல் முறையாக ரஜினிகாந்த் உடன் இணைந்துள்ளார்.\nசுயமரியாதைக்கு பாதிப்பில்லை என்றால் படத்தை இயக்குவேன்: ராகவா லாரன்ஸ்\nஎனது சுயமரியாதைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிந்தால் எனது முடிவு பற்றி மறுபரிசீலனை செய்ய யோசிப்பேன் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\nLaxmmi Bomb: காஞ்சனா இந்தி படத்தை எடுக்க மாட்டேன்.. ராகவா லாரன்ஸுக்கு ஏற்பட்ட அவமானத்தால் சபதம்\nநடன கலைஞரான ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்க ஆரம்பித்ததோடு, தற்போது இயக்கத்திலும் பிஸியான கலைஞராக மாறிவிட்டார்.\nAyogya Collections: மகேஷ் பாபு படத்தை விட அதிக வசூல் குவித்த விஷாலின் அயோக்யா\nவிஷால் நடிப்பில் வெளியான அயோக்யா படம் சென்னையில் மட்டும் முதல் இரண்டு நாட்களில் ரூ.69.28 லட்சம் வசூல் குவித்துள்ளது.\nகாஞ்சனா படம் பாா்க்க வந்தவரிடம் ரூ.10க்காக தகராறு: ஒருவா் அடித்து கொலை\nபெங்களூருவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்தை பாா்க்கச் சென்ற ரசிகா் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாஞ்சனா படம் பாா்க்க வந்தவரிடம் ரூ.10க்காக தகராறு: ஒருவா் அடித்து கொலை\nபெங்களூருவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்தை பாா்க்கச் சென்ற ரசிகா் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோஹித்... அடுத்த போட்டியில் சந்தேகம்\nமிரட்டிய இந்திய பவுலர்கள்... ஸ்மித் மல்லுக்கட்டு வீண்... இந்திய அணி அசத்தல் வெற்றி\nரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு முதல் ஆஸியை சும்மா கிழி கிழின்னு கிழித்த இந்திய கிரிக்கெட் டீம் வரை...இன்றைய முக்கியச் செய்திகள்\nவிக்கெட்டில் செஞ்சுரி அடித்த குல்தீப்... மூன்றாவது அதிவேகமான இந்தியரானார்\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456933", "date_download": "2020-01-17T19:50:45Z", "digest": "sha1:5VN3JINRASDHOXBVKSZEQWXUVUUKBBRF", "length": 15358, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில வாலிபால் போட்டி| Dinamalar", "raw_content": "\nபுதுச்ச��ரி முதல்வருக்கு கவர்னர் கிரண்பேடி பதிலடி\nஅணு ஆயுத தயாரிப்புக்கு கட்டுப்பாடு இல்லை: ஈரான்\nமக்கள்தொகை கணக்கெடுப்பு டில்லியில் இன்று ஆலோசனை\nதொலை தொடர்பு நிறுவனங்களின் மறு ஆய்வு மனு தள்ளுபடி\nவில்சன் கொலையாளிகள் பாளை சிறையில் அடைப்பு 1\nபிரதமரிடம் கேள்வி கேட்க தயாராகும் மாணவர்கள் 5\nநீண்ட கூந்தல் : குஜராத் மாணவி கின்னஸ் சாதனை 7\nபுதுக்கோட்டையில் தேங்காய் வைத்து போர்க்காய் ... 1\nஇந்திய ஜனநாயகம் துடிப்பானது: பா.ஜ.,பொது செயலாளர் 1\nகுடியரசு தினத்தில் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 ... 14\nராமநாதபுரம்:புதுச்சேரி மாநிலம் காரைக்கால், தமிழகத்தில் கடலுார், நாகை, தஞ்சாவூர், அரியலுார், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் அணியினர் இந்த போட்டியில் பங்கேற்றனர். அரையிறுதியில் ஆண்கள் பிரிவில் 3 வது பரிசை புதுக்கோட்டை மாவட்டமும், 4 வது பரிசை அரியலுார் மாவட்டமும் பெற்றது.பெண்கள் பிரிவில் கடலுார் மூன்றாவது இடத்தையும், ராமநாதபுரம் நான்காவது இடத்தையும் பெற்றது. இறுதிபோட்டியில் பெண்கள் பிரிவில் ராமநாதபுரம்-கடலுார் மாவட்டமும், ஆண்கள் பிரிவில் புதுக்கோட்டை-திருவாரூர் மாவட்டமும் மோதினர்.\nமாவட்ட கூடைப்பந்தாட்ட போட்டி பெரியகுளம் அணிகள் முன்னிலை\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாவட்ட கூடைப்பந்தாட்ட போட்டி பெரியகுளம் அணிகள் முன்னிலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457626", "date_download": "2020-01-17T18:31:56Z", "digest": "sha1:YTOZHJ4LF35QRK354HZAWUSLFLREZEVC", "length": 20017, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் இருந்து இங்கிலீஷ்காரன் போகவில்லை! பெயர்களின் பின்னால் இருக்கின்றான்!| Dinamalar", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.��.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nஇந்தியாவில் இருந்து இங்கிலீஷ்காரன் போகவில்லை\nகோவை:கோவை மாவட்டத்தில், ஆங்கில உச்சரிப்புடன் உள்ள, 110 ஊர் பெயர்கள் தமிழுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த ஊர்களின் பெயர்கள் மாற்றப்படவுள்ளன என்பது, விரைவில் அரசின் அறிவிப்பு வந்த பின்னர் தெரியவரும்.\nஅறிவிப்பு வெளியாவதில் உள்ள தாமதத்தால், பல்வேறு சான்றிதழ்களில் பெயர் குழப்பம் ஏற்படுகிறது. மக்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் உள்ள பல ஊர்களின் பெயர்கள், அவர்களின் வசதிக்கேற்ப மாற்றப்பட்டன. இதனால், பாரம்பரிய பெயர்கள் கூட, அர்த்தம் இழந்து விட்டதாக, தமிழ் அறிஞர்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர்.இதுபோன்ற சிக்கல்களால் பான்கார்டு, பாஸ்போர்ட், ஆதார் போன்றவை எடுக்கும்போது, பொதுமக்கள் பலர் தேவையின்றி, அலைக்கழிப்புக்கு ஆளாகி வந்தனர்.பெயர் மாற்ற கமிட்டிஇதை தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆங்கில உச்சரிப்புடன் உள்ள ஊர், தெரு பெயர்களை மாற்ற, 2018-19ம் ஆண்டில், கமிட்டி அமைக்கப்பட்டது.இக்கமிட்டியின் அறிவுறுத்தலின்படி, மாவட்டந்தோறும் கலெக்டர் தலைமையில் ஆலோசனை குழு அமைக்கப்பட்டு, அதில் தமிழ் அறிஞர்கள், வல்லுநர்கள் இணைக்கப்பட்டனர். தெருக்களின் பெயரை மாற்றுவதில், பல்வேறு குழப்பங்கள் இருந்ததால், முதல்கட்டமாக ஊர்களின் பெயர்களை மாற்ற உத்தரவிடப்பட்டு, 2018 நவ., முதல் 2019 பிப்., மாதம் வரை, களப்பணி மேற்கொள்ளப்பட்டது.கோவையில் 110 இடங்கள்கோவை மாவட்டத்தில் நடந்த, 'சர்வே' முடிவுகளின்படி, 110 இடங்களின் உச்சரிப்பு, தமிழ் மொழிக்கு மாற்றப்பட வேண்டிய தேவை இருப்பதாக கண்டறியப்பட்டு, பட்டியலில் சேர்க்கப்பட்டது.\nபட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு, இச்செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு எவ்வித அறிவிப்பையும், இதுவரை வெளியிடவில்லை. சான்றிதழ்கள் பெற செல்லும், பொதுமக்களின் அலைக்கழிப்புக்கு தீர்வு காண, விரைவில் பெயர் மாற்ற அறிவிப்பை, அரசு வெளியிட வேண்டும்.கோவை மாவட்டத்திலிருந்து, 110 இடங்களின் உச்சரிப்புகளை, தமிழுக்கு மாற்ற பரிந்துரை செய்து தயாரித்த பட்டியலை, மாநில கமிட்டிக்கு சமர்ப்பித்தோம்.\nபிற மாவட்டங்க���ில் இருந்தும், இது போல் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி, உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, இறுதி பட்டியலை தயார் செய்து, அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. அரசு அறிவித்த பின்பே, எந்தெந்த ஊர் பெயர்கள் மாற்றப்படும் என்பதை அறிய முடியும்.--அன்புச்செழியன்இணை இயக்குனர், தமிழ் வளர்ச்சித்துறை.\nகொசு மருந்து அடிக்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு\nஊராட்சிகளில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொசு மருந்து அடிக்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு\nஊராட்சிகளில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458193", "date_download": "2020-01-17T19:54:43Z", "digest": "sha1:KQJCOV4NEMIHNYOG7LVKNS5VJ7KFUAHD", "length": 15822, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுபாட்டில் கடத்திய இருவர் கைது | Dinamalar", "raw_content": "\nகுல்தீப் 100.. ராகுல் 1000... ரோஹித் 7000...\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 10\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 8\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 6\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 20\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nமதுபாட்டில் கடத்திய இருவர் கைது\nகாரைக்கால்:மதுபாட்டில் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.\nதிருப்பட்டினத்தில் இருந்து தமிழகப் பகுதிக்கு மதுபாட்டில் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்பட்டினம் போலீசார் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.அதில், பைக்கில் மூன்று மூட்டைகளில் ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் நாகை மாவட்டம், பெருங்கடம்பனுாரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சதீஷ்,20; மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் வீரபாண்டியன்,19; என்பது தெரிய வந்தது.அதன்பேரில் இருவரை���ும் கைது செய்த போலீசார், அவர்களையும் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் பைக் ஆகியவற்றை கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர்.\nகொலை மிரட்டல் நான்குபேர் மீது வழக்கு\nபிளஸ் 2 மாணவி தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் த���ரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொலை மிரட்டல் நான்குபேர் மீது வழக்கு\nபிளஸ் 2 மாணவி தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/29631", "date_download": "2020-01-17T18:48:23Z", "digest": "sha1:AAM2JPJDZFU2T2UU6TJ4IN2GPVWZB63O", "length": 14657, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "நமீபியா பயணம்", "raw_content": "\nஇன்று நமீபியா கிளம்புகிறேன்.ஆப்ரிக்காமீது எனக்குள்ள மோகம் அ.முத்துலிங்கத்தால் உருவானது. அவரது எழுத்துக்களில்வரும் ஆப்ரிக்கா ஒரு மெல்லிய வேடிக்கை கலந்த ஓர் உலகம். ஆப்ரிக்காவுக்கு இவ்வளவு சீக்கிரமாக ஒரு பயணம் சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை.\nநானும் இயக்குநர் மாதவன்குட்டியும் செல்கிறோம். சென்று வந்தபின் அந்த அனுபவத்தைக்கொண்டு மலையாளத்தில் ஒரு படத்துக்கான கதையை எழுதவேண்டும். குஞ்சாக்கோ கோபன் நடிக்க மாதவன்குட்டி இயக்குகிறார். கதாசிரியர்கள் நட்சத்திரங்களாக உணரவேண்டுமென்றால் தெலுங்கில் எழுதவேண்டும் என்பார்கள். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக உணரலாம்.\nமதியம் பன்னிரண்டு மணிக்கு திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து கிளம்பி மும்பை.அங்கிருந்து ஜொகன்னஸ்பர்க். அங்கிருந்து நமீபியாவின் விண்டோக். நமீபியா பற்றி இணையத்தில் இருந்து திரட்டிய தகவல்கள் மட்டுமே கைவசம் உள்ளன. அங்கே எந்த தொடர்பையும் பெற முடியவில்லை. முழுக்கமுழுக்க சுற்றுலா அமைப்பாளர்களை நம்பிய ஒரு பயணம் இது.\nநமீபியாவில் சுற்றுலாப்பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள் பல உண்டு என்றார்கள். ஆப்ரிக்காவுக்கே உரிய நோய்கள். இருவகை மஞ்சள்காமாலைகள்.அவற்றுக்கு எர்ணாகுளம் சென்று தடுப்பூசிகள் போட்டுக்கொண்டேன். மாமிச உணவு உண்டால் வேறு சிறப்பு நோய்கள் உண்டு.சைவ உணவு சகிக்கமுடியாது என்றார்கள்.\n’ என்றேன். ‘உலகிலேயே அதிகமான எச்.ஐ.வி நோயாளிகள் உள்ள தேசம்’ என்றார் பயணமுகவர். ‘அதனாலென்ன, நாங்கள் கற்புள்ளவர்கள்’ என்றோம். ‘அதைத்தான் சொல்லவந்தேன்.அங்கே கற்பழிப்பு அடுத்த பெரிய பிரச்சினை’ என்றார். ‘அதுவும் பிரச்சினை இல்லை, நாங்கள் இருவருமே ஆண்கள்’ என்றோம். அவர் ‘…ஆண்களுக்கும் அந்த அபாயம் உண்டு’ என்றார்\nஅனைத்தையும் விட முக்கியமான பிரச்சினை, மாதவன்குட்டி இதுவரை வெளிநாடு சென்றதே இல்லை என்பது. அவருக்கு ஆயிரம் திகில்கள். 2000 த்தில் நான் கனடா சென்றேன். அதுதான் என் முதல் வெளிநாட்டுப்பயணம். எந்நேரமும் பேதியின் சாத்தியக்கூறுகளில் இருந்தேன். ‘ஒண்டுமே பயப்படாதீங்க’ என்று நூறுமுறை தொலைபேசியில் சொன்ன அ.முத்துலிங்கம் என்னை டொரொண்டோ விமானநிலையத்தில் கண்டதுமே ‘என்ன ஒரு பிரச்சினையும் இல்லாமல் வந்திட்டியள்\nநான் முகம் வெளிறி ‘ஒண்ணுமே பிரச்சினை இருக்காதுன்னு சொன்னீங்களே சார்’ என்றேன். ‘பின்னே அப்டித்தனெ சொல்லவேணும்’ என்றார் சிரித்தபடி. அதன்பின் நான் அருண்மொழியை சிங்கப்பூர் கூட்டிச்சென்றேன். நாஞ்சில்நாடனை மலேசியா கூட்டிச்சென்றேன். முதல் அன்னியநாட்டுப்பயணங்களை அவர்கள் பீதியுடன் அனுபவிப்பதைக் கண்டு என் பீதியை மறந்தேன். இப்போது மாதவன்குட்டி கூடவே இருக்கிறார். பயமில்லை\nஉலகின் மிக உயரமான மணல்மேடுகள் கொண்ட நாடு நமீபியா. பல ஹாலிவுட்படங்களில் கண்டிருக்கிறேன். நாங்கள் இரண்டுநாட்கள் மணல்மேடுகளில் இருப்போம்\nகருநிலம் – 7 [நமீபியப் பயணம்]\nகருநிலம் – 6 [நமீபியப் பயணம்]\nகருநிலம் – 5 [நமீபியப் பயணம்]\nகருநிலம் – 3 [நமீபியப் பயணம்]\nகருநிலம் – 2 [நமீபியப் பயணம்]\nகருநிலம் – 1 [நமீபியப் பயணம்]\nபாரதி விவாதம் 4 - தாகூர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 54\nபாண்டிச்சேரியில் காந்தி உரை - ஏப்ரல் 9\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 49\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ��ய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/694560/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-01-17T19:28:31Z", "digest": "sha1:OMHXAFTCVBFRZTFH7EVVD7WAAC45NVOL", "length": 7637, "nlines": 40, "source_domain": "www.minmurasu.com", "title": "நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட நான் தயார்: ராமநாதபுரம் …3 நிமிட வாசிப்புநிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்குத் தான் தயாராக உள்ளதாக … – மின்முரசு", "raw_content": "\nநிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட நான் தயார்: ராமநாதபுரம் …3 நிமிட வாசிப்புநிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்குத் தான் தயாராக உள்ளதாக …\nநிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட நான் தயார்: ராமநாதபுரம் …3 நிமிட வாசிப்புநிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்குத் தான் தயாராக உள்ளதாக …\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்குத் தான் தயாராக உள்ளதாக டெல்லி திகார் சிறைக்கு, ராமநாதபுரம் காவல் துறை ஏட்டு சுபாஷ் சீனிவாசன் விண்ணப்பக் கடிதம் எழுதியுள்ளார்.\n2012ல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிர்பயா வழக்கில் கைதானவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்தர் தாக்கூர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 16 வயது சிறுவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்நிலையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வினய் சர்மா கருணை கோரி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தார். ஆனால் இவரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் பாலியல் வழக்குகளில் குற்றவாளிகள் கருணை மனுக்கள் அளிக்கும் உரிமை தொடர்பாக நாடாளுமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, டெல்லி திகார் சிறையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஆட்கள் இல்லை என்று தகவல் வெளியாகின. இந்நிலையில் இந்த பணிக்குத் தான் தயார் என ராமநாதபுரம் காவல் துறை ஏட்டு சுபாஷ் சீனிவாசன் திகார் சிறை தலைமை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில், நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற நான்கு பேரைத் தூக்கிலிடச் சிறையில் ஆள் இல்லை என்றும் இதனால் தண்டனை தள்ளிப்போவதாகவும் செய்திகள் வருகின்றன. குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். எனவே நான் அந்தப் பணியைச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரின் சிறப்பான செயல்பாட்டினைப் பாராட்டி தமிழக அரசு சார்பில் முதல்வரின் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nவிஜய்க்கு உறவினரான அதர்வா5 நிமிட வாசிப்புஒரு அமைதியான காதல் கதை பல திருப்பங்களுடன் நிச்சயதார்த்தத்தைக் கடந்து, தற்போது திருமணத்துக்காக காத்துக்கொண்டிர…\nதவான் போலவே சதத்தை தவறவிட்ட ஆஸ்திரேலிய வீரர்\nபிரபல நடிகை வீட்டில் வருமான வரி ரெய்டு: ரூ.25 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல்\n‘ஆசிரியர்’ படத்தின் புதிய அப்டேட்டை தந்த சாந்தனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2020/01/blog-post_217.html", "date_download": "2020-01-17T20:07:16Z", "digest": "sha1:YLRW4SZTSC6FOGCEJH4N77VI6QXLOLF3", "length": 4590, "nlines": 45, "source_domain": "www.onlinejaffna.com", "title": "பிரமிக்க வைக்கும் பட்டத்திருவிழா! வல்வெட்டித் துறையில் குவிந்த பொது மக்கள் | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மறக்கமல் LIKE பன்னுங்கள்\nபுதன், 15 ஜனவரி, 2020\nHome » » பிரமிக்க வைக்கும் பட்டத்திருவிழா வல்வெட்டித் துறையில் குவிந்த பொது மக்கள்\n வல்வெட்டித் துறையில் குவிந்த பொது மக்கள்\nதைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலா கலமாக தொடங்கியிருக்கிறது.\nநூற்றக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார்.\nவருடா வருடம் தைப் பொங்கல் தினத்தின் போது பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை. இந்தாண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்காக பொது மக்கள் கண்டுகளிப்பதற்கு அவ்விடத்தில் ஒன்று கூடியுள்ளார்கள்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக பிரமிக்க வைக்கும் பட்டத்திருவிழா வல்வெட்டித் துறையில் குவிந்த பொது மக்கள்\nஇடுகையிட்டது admin நேரம் புதன், ஜனவரி 15, 2020\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nபெற்றோர் இலங்கை சென்ற நிலையில் லண்டனில் தமிழ் மாணவி தொடர்பில் வெளியான பரபரப்புக் காணொலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/negizhiyinil-song-lyrics/", "date_download": "2020-01-17T18:32:23Z", "digest": "sha1:6OH6Z3A5MNEDPSCTCVWRILT5PO24RMXU", "length": 7552, "nlines": 207, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Negizhiyinil Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிசரண் மற்றும் சைந்தவி\nஇசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nபெண் : ஹா….ஆஅ ஆஅஹ் ஆ…\nபெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே\nநெருங்கி வர ஆசை கொண்டு\nஒளி மீண்டிட எனை தீண்டிடு உயிரே\nவழி சேர்த்திட விரல் கோர்த்திடு உயிரே\nஆண் : நாலாபுறமும் நாலாயிரம் நீ\nஆனாலும் உன்னை ஏன் தேடினேன்\nபெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே\nநெருங்கி வர ஆசை கொண்டு\nஆண் : ஹா…ஆஅ…. ஹா…ஆஅ…. ஹா…ஆஅ…. .\nஆண் : ஹே பவள பாறை படலம் போலே\nஇமைகள் மூடி திறக்கும் முன்னே\nபெண் : உண்மையில் உன் உண்மையில்\nஆண் : நெகிழியினில் நெஞ்சம் என்றாய்\nநெருஞ்சி முல்லை போலே நின்றேன்\nஆண் : ஹா…ஆஅ…. ஆஅ…ஆஅ….\nபெண் : உலகம் அறியா குழந்தை எனவே\nஉனையே உலகம் வணங்கும் பொழுது\nஆண் : மாற்றிட எனை மாற்றிட\nஇதை எங்கு நான் உரைக்க\nபெண் : எனை ஏற்றிடு உனை ஊற்றிடு\nபெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே\nஆண் : நெருப்பை ஏன் கேட்கிறாய்\nபெண் : நெருங்கி வர ஆசை கொண்டு\nஆண் : உயிர் இளகி நிற்கிறாய்\nபெண் : அணையும் திரி தூண்டிட ஒளி மீண்டிட\nஆண் : உனை தீண்டுவேன் அழகே\nபெண் : உனது விழி பார்த்திட விரல் கோர்த்திட\nஆண் : துயர் தீர்ந்திடும் உயிரே\nஆண் மற்றும் பெண் :\nஆனாலும் உன்னை ஏன் தேடினேன்\nஆண் : ஓ ஓ ஹோ ஓஒ……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/protest-against-police-by-a-family-in-chennai", "date_download": "2020-01-17T19:43:28Z", "digest": "sha1:JJV4UKWVH7YEXLCLKFOTAIE6QDSVXYW2", "length": 15038, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "இப்படி பேச நீங்கள் யார்?- போலீஸ் எஸ்.ஐ.யை கண்டித்து நள்ளிரவில் சாலையில் அமர்ந்த பெண்கள் - Protest against police by a Family in chennai", "raw_content": "\n`இப்படிப் பேச நீங்கள் யார்' - போலீஸைக் கண்டித்து நள்ளிரவில் சாலையில் அமர்ந்த பெண்கள்\nஅடையார் பகுதியை நோக்கி வந்த சொகுசு காரை வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் மடக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் நடுரோட்டில் அமர்ந்தனர்.\nசாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்\nசென்னை அடையார் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐக்கும் காரில் வந்த குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெண்கள், நள்ளிரவில் குழந்தைகளோடு சாலையில் ஒரு மணிநேரமாக அமர்ந்தனர்.\nசொகுசு காரில் வந்த பெண்கள்\nசென��னை பட்டினப்பாக்கம் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட கிரீன்வேஸ் சாலை பகுதியில் அபிராமபுரம் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், தலைமைக் காவலர் ரமேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மெரினாவிலிருந்து தினகரன் சாலை வழியாக அடையார் பகுதிக்கு சொகுசு கார் வந்தது. அந்தக் காரை போலீஸார் சோதனை செய்தனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅப்போது காரில் இருந்தவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காரில் வந்த 4 பெண்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் தங்களின் 5 குழந்தைகளோடு நடுரோட்டில் அமர்ந்தனர். அவர்களை போலீஸார் சமரசப்படுத்தியும் பெண்கள் அங்கிருந்து செல்லவில்லை.\nசாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்\nஇந்தத் தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன், பட்டினம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பீர் பாஷா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், சாலையில் அமர்ந்திருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேரத்துக்குப்பிறகு பெண்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மெரினாவிலிருந்து அடையார் பகுதிக்கு வந்த காரை சோதனை நடத்தினோம். காரை ஓட்டிய டிரைவர் கனகராஜ் மதுபோதையில் இருந்தார். இதனால் அவர், மதுகுடித்திருப்பதைக் கண்டறிய கருவி மூலம் சோதனை நடத்த முயன்றோம். ஆனால் அவர் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இந்தச் சமயத்தில் காரிலிருந்து இறங்கி வந்த பெண் ஒருவர், போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அந்தப் பெண், தன்னுடைய கையை போலீஸ் எஸ்.ஐ. பிடித்து இழுத்ததாக குற்றம் சாட்டினார்.\nசாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்\nநிலைமை விபரீதமானதால் உயரதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி, செல்போன் மூலம் தகவல் தெரிவித்தோம். அதற்குள், 4 பெண்களும் 5 குழந்தைகளும் சாலையில் அமர்ந்தனர். அவர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தோம்\" என்றனர்.\nபோலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``காரின் டிரைவர் கனகராஜ் மீது குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். அதோடு போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கனகராஜ் மற்றும் யோகானந்த் மீது வழக���குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடையாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்.\nசாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்\nகுடும்பத்தோடு வந்த இவர்கள் இருவருக்கும் ஆதரவாக காரில் வந்த பெண்கள் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு மணி நேரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரம் என்பதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கப்படவில்லை. போலீஸாருடன் காரில் வந்தவர்கள் தகராறு செய்த வீடியோ ஆதாரமாக உள்ளது\" என்றார்.\nஅந்த வீடியோவில், காரில் வந்த பெண் ஒருவர், நீங்கள் (வாகனச்சோதனையில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ, தலைமைக்காவலர்) இப்படி பேசியதால்தான் நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம் என்று கூறியப்படி மற்ற பெண்களுடன் அவரும் சாலையில் அமர்ந்தார். அவரிடம் போலீஸ் அதிகாரி ஒருவர், ஏம்மா உனக்கு இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பெண் என்னை ஏன் இப்படி பேசினார் என்று ஆவேசமாக பதிலளிக்கிறார்.\nசாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்\nஅதைக்கேட்ட போலீஸ் அதிகாரி, அந்தப் பெண்ணிடம் காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடு என்று கூறுகிறார். அதற்குள் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் நான் அப்படி எதுவும் பேசவில்லை. நீ போம்மா என்றுதான் கூறினேன் என்று சொல்கிறார். பெண்ணுக்கு ஆதரவாக பேசியவர், நீங்கள் ஏன் அசிங்கமாகத் திட்டினீர்கள், தேவையில்லாமல் பேச நீங்கள் யார் என்று கூறுவதோடு வீடியோ முடிவடைகிறது.\nஅண்மை காலமாக இரவு பணி, வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. மெரினா, காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை அருகே சில தினங்களுக்கு முன் புல்லட்டில் ஹெல்மெட் அணியாமல் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் இளங்காமணிக்கும் போக்குவரத்து போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலானது. இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.\nசாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்\nஇந்தச் சம்பவத்துக்கு முன், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர், இரவு நேர பணியின்போது 4 பேரால் தாக்கப்பட்டார். அந்த வீடியோவும் வெளியானது. இந்தச் சம்பவங்கள் இரவு பணி, வாகனச்சோதனையில் ஈடுபடும் போலீஸாருக்கு போதிய பா��ுகாப்பு இல்லை என்பதை உணர்த்துகிறது. அதுபோல சில போலீஸார், பொதுமக்களிடம் நடந்துக் கொள்ளும் விதமும் முகம் சுளிக்கவைக்கிறது. எனவே, போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடக்கும் பிரச்னைகளுக்கு சுமூகதீர்வு எட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oorodi.com/tag/wikipedia", "date_download": "2020-01-17T18:16:37Z", "digest": "sha1:M55TNMUL2RJVK5G3TOEMP26G5JYDHTVW", "length": 5489, "nlines": 57, "source_domain": "oorodi.com", "title": "Wikipedia | oorodi : : ஊரோடி", "raw_content": "\nGoogle Knol அனைவருக்கும் – விக்கிபீடியாவிற்கு போட்டியா\nகடந்த மார்கழி மாதம் அல்பா பதிப்பாக கூகிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட knol சேவை இப்பொழுது அனைத்து பயனாளருக்குமாக திறந்து விடப்பட்டுள்ளது. இது விக்கிப்பீடியாவிற்கு போட்டியாக உருவாக்கப்ட்டுள்ளதாக பலர் கருத்துக் கூறி வந்தாலும் கூகிள் தொடர்ச்சியாக அதனை மறுத்து வந்திருக்கிறது. இருந்த போதும் இது ஒரு வகையில் விக்கிப்பீடியாவை ஒத்த ஒரு சேவைதான்.\nஇவை இரண்டும் ஒரே மாதிரியான சேவையாக தோற்றமளித்தாலும் உண்மையில் இரண்டினதும் பார்வைத்தன்மை அடிப்படையில் வேறுபடுகின்றது. விக்கிப்பீடியா உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தும் அதே நேரம் knol authorship இல் கவனம் செலுத்துகின்றது.\nஇன்னொரு முக்கியமான விடயம் விக்கிப்பீடியாவை போலல்லாது எங்களால் நாங்கள் உருவாக்கும் கட்டுரைகளின் காப்புரிமையை இங்கு மாற்றி அமைக்க முடியும்.\nசரி இங்க வந்து ஒருக்கா சுத்தி பாருங்க.\nExalead தேடுபொறியானது தனது இணைய தேடுபொறியுடன் மேலதிகமாக இரண்டு தேடல் வசதிகளை இணைத்திருக்கின்றது. ஒன்று படங்களை தேடுதல் மற்றையது விக்கிபீடியாவில் தேடுதல்.\nமுதல் முறையாக ஒரு தேடுபொறியில் ஒரு தளத்தை மட்டும் தேடுவதற்கு ஒரு தேடுபொறியினை உருவாக்கி இருப்பது இதுதான் முதற்தடவை. நீங்களும் போய் ஏதேனும் தேடிப்பாருங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13090", "date_download": "2020-01-17T20:11:16Z", "digest": "sha1:BIVE5MYOJMZQHN3EVWNV7NC27KRKJSAT", "length": 2985, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - மாயச்செவ்வகம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\n- அரவிந்த் | ஜனவரி 2020 |\nஇதுதான் மாயச்செவ்வகம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்பவேண்டும்.\n1. இந்தச் செவ்வகத்தில் நீங்கள் நீங்கள் 1 முதல் 24 வரையுள்ள எண்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.\n2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம்.\n3. இடவலமாகக் கூட்டினால் 75ம், மேலிருந்து கீழாகக் கூட்டினால் 50ம் கூட்டுத்தொகையாக வருமாறு அமைக்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/atarva-refused-to-drink-the-water-why/", "date_download": "2020-01-17T19:16:56Z", "digest": "sha1:IWTWSRKYV4IICNOQPPXVCJHELIVD72DQ", "length": 5678, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "அதர்வா தண்ணீர் குடிக்க மறுத்தது ஏன்..? - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\nஅதர்வா தண்ணீர் குடிக்க மறுத்தது ஏன்..\nதற்போது ‘இரும்புக்குதிரை’ படத்தில் கிட்டத்தட்ட நடித்து முடித்துவிட்ட அதர்வா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இணைந்து தயாரிக்கும் ‘ஈட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை வெற்றிமாறன் பள்ளியில் இருந்து மற்றுமொரு மாணவரான, ‘ஆடுகளம்’ உட்பட பத்து வருட காலம் அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரவி அரசு என்பவர் இயக்குகிறார்.\nஇந்தப்படத்தில் அதர்வா தடகள விளையாட்டு வீரராக வருகிறார். சமீபத்தில் இந்தப்படத்திற்கான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் காட்சிப்படி அதர்வா மிகவும் சோர்வுற்று இருப்பது போல இருக்கவேண்டும். இதற்காக அதர்வா செய்த காரியம் தான் நம்மை வியப்பூட்டுகிறது.\nகாலையில் இருந்து சாப்பிடாமல், பச்சைத்தண்ணீர் கூட குடிக்காமல் இருந்திருக்கிறார் அதர்வா. மாலையில் காட்சிக்கு தேவையானபடி அவரது முகம் வாடி இருக்க, அந்தக்காட்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்துவிட்டதாம்.\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. சின்னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nசிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/kaala-first-look-posters/", "date_download": "2020-01-17T19:34:51Z", "digest": "sha1:2SFBBHZOG3FEGNQVSVSNZIBHIWXQRXNI", "length": 2706, "nlines": 51, "source_domain": "www.behindframes.com", "title": "Kaala First Look Posters", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\nசெல்வராகவன் டைரக்சனில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ஜிகே’ படம் வரும் மே-31ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்தப்படம் துவங்கியதில் இருந்து ரிலீஸ்...\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்....\nதேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம் உள்ளிட்ட ஹிட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://muthusitharal.com/2018/08/22/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-01-17T20:02:22Z", "digest": "sha1:SWWYRJPV2UMJKA4BFN63P6ZPDQIE3M24", "length": 18888, "nlines": 80, "source_domain": "muthusitharal.com", "title": "தனித்தமிழும் தாய்மொழிப் பற்றும் – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nபகுத்தறிவின் எல்லைகளைச் சுட்டிக் காட்டி மாறாத உண்மை என்று எதுவுமில்லை என்று சொல்ல வந்த “பகுத்தறிவுப் பயங்கரங்கள்” என்ற பின்நவீனத்துவ (Post Modern) சிந்தனையை சாக்காக வைத்துக் கொண்டு மரபுகளோடு கட்டிப்புடி வைத்தியம் செய்து கொண்ட ஒரு கூட்டம் உருவானது உலகெங்கும். இங்கே தமிழகத்தில் உருவான அக்கூட்டத்தின் பதாகை சுதந்திர போராட்ட காலத்தில் கருக்கொண்ட ‘தனித்தமிழ்’ எனும் இயக்கத்திலிருந்து உருவான ‘தமிழ்தேசியம்’.\n‘எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம் ‘ என்ற தலைப்பிட்ட ராஜ் கௌதமன் அவர்களின் இக்கட்டுரைத் தொகுப்பு இந்த திடீர் தமிழ் காதலர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று. படித்தவுடனேயே மனதில் எழுந்து வரிகொண்டதுதான் இங்குள்ள முதல் பத்தி.\nராஜ் கௌதமன் ஒரு இடதுசாரி சிந்தனையாளர், மார்க்ஸிய கோட்பாட்டு ஆய்வாளர், ஆராய்ச்சி கட்டுரையாளர், நாவலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். வழக்கம் போல் அறிவார்ந்தவர்களும், நடுநிலையாளர்களும் பெரிதாக கண்டுகொள்ளப்படாத தமிழ் இலக்கியச் சூழலில் இவருடைய ஆக்கங்களும் தீவிர இலக்கியவாதிகளைத் தாண்டிப் பரிட்சயமாகவில்லை. அதிலும் இப்போதிருக்கும் நுகர்வுக் கலாச்சாரம் இலக்கியத்தின் நுழைவு வாயிலான வணிக எழுத்துக்களின் (சுஜாதா போன்றவர்களின் ஆக்கங்கள்) வாசிப்பையும் காவு கொண்டபிறகு ராஜ்கௌதமன் போன்றவர்களெல்லாம் வாசிக்கப்படுவது சாத்தியமேயில்லாத ஒன்று.\nஆனால், இவர் போன்றவர்களை கண்டெடுத்து, உரிய அங்கீகாரம் பெறவைக்கும் வேலையை கடும் சிரத்தையுடன் ஆண்டுதோறும் செய்து வருகிறது புகழ்பெற்ற சமகால எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். வருடந்தோறும் ஒரு இலக்கிய ஆளுமையை தேர்ந்தெடுக்கும் மிகச்சிறந்த இலக்கிய வாசகர்களைக் கொண்ட இவ்விலக்கிய வட்டத்தின் இந்த வருடத் தேர்வுதான் ராஜ்கௌதமன்.\nதமிழில் எழுதும் இவர்போன்ற மார்க்ஸியத்தின் இயங்கியல் தத்துவத்தின் அடிப்படையும், சமூக பரிணாம வளர்ச்சியை அறிவுப்பூர்வமாக ஆராய உதவும் அதன் கோட்பாடுகளையும் உணர்ந்தவர்கள் தமிழ் சமூகத்திற்கான பெரும் கொடை. அதிலும் கார்ல் மார்க்ஸை வறட்டு பொருள் முதல்வாதியாக; அசட்டு நாத்திகவாதியாக சுருக்கிக் கொண்டிருக்கும் போலி முற்போக்குவாதிகளும், இலக்கியத்தை கழகங்களின் வெறும் பிரச்சார குரலாக மாற்றியி்ருக்கும் போலி இலக்கியவாதிகளும் நிறைந்த தமிழ் சமூகத்தில் இவர் மற்றும் கோவை ஞானி போன்ற தமிழ் மார்க்ஸியர்கள் கலங்கரை விளக்கம் போன்றவர்கள் என்பதை மறுக்கமுடியாது.\nஇப்புத்தகத்திலுள்ள சுத்த தமிழ் நேயம் என்ற தலைப்பிட்ட கட்டுரை 80களில் தமிழ்தேசியமாக இருந்து தற்போது தமிழ் ஃபாசிசமாக மாறிக்கொண்டிருக்கும் இயக்கங்களின் தோற்றுவாயை அலசியிருக்கிறது.\nஇந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில் சர்வவல்லமை கொண்ட வெள்ளையர்களின் ஆயுதமான ஜனநாயகம், கல்வி போன்றவற்றிற்கு எதிராக போராடவேண்டியதற்குத் தேவையான வலிமையை தங்களுடைய மரபை மீட்டெடுப்பதன் மூலம் பெறமுடியுமென்றுணர்ந்த ஒரு பிரிவினர், மரபிலக்கியங்களை மறுஆக்கம் செயவது; அதன் மூலம் மக்களிடம் பழந் தமிழர்களின் வளமான சிந்தனையை கொண்டு சேர்ப்பது என களத்திலிருந்தனர். அவரகளில் முக்கியமானவர்களாக இக்கட்டுரை குறிப்பிடுவது பாரதி, திரு.வி.க, வ.உ.சி, வ.வே.சு மற்றும் இராஜாஜி போன்றோரை. இவர்கள் ஒரு வெகுஜன மக்கள் இயக்கமாக மாறியது காந்தியின் வருகைக்கு பின்புதான். தேசிய விடுதலையே இவர்களின் குறிக்கோளாக இருந்தது. தமிழ்மொழியின் மறுமலர்ச்சிக்கும், இலக்கியச் செழுமைக்கும் இவ்வியக்கத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது என்கிறார் ராஜ் கௌதமன்.\nஅதேகாலகட்டத்தில், பிராமண சமூகங்களின் மேட்டிமைவாத போக்கிற்கும் ஆதிக்கத்திற்கும் எதிராக, பிராமணரல்லாத உயர்ஜாதியினர் கையிலெடுத்ததும் தமிழைத்தான். இவர்கள் தங்கள் மரபுகளை மீட்டெடுப்பதை விட அதன் பழம்பெருமைகளில் தஞ்சம் புகுவதையே நாடியிருக்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை பழங்கால தமிழ் சமூகத்திலேயே அனைத்து சாதனைகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டது என நிறை கொண்டு இறந்தொழிந்த காலங்களில் மட்டுமே வாழ்பவர்களாக இருந்தார்கள். சமகாலத்தில் ஏற்படும் வளர்ச்சியில் பங்கேற்காமல், அதிலிருந்து தனக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளாமல் தனக்குள் சுருங்கிப் போன ரஷ்ய ஜார் குடும்பங்கள் மற்றும் ஆங்கில பிரபுக்களின் ஃபிரெஞ்ச் மொழி போன்றோ அல்லது பிராமண மேட்டிமைவாதிகளின் சமஸ்கிருதம் போ��்றோ தமிழையும் உருவாக்க விரும்பினார்கள் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த தூயதமிழ்வாதிகள். இவர்களிடமிருந்தது தாய்மொழிப்பற்றல்ல; வெறும் தனித்தமிழ்ப்பற்றே என்கிறார் ராஜ் கௌதமன். ‘தமிழ்தேசியம்’ என்ற கருத்தாக்கத்தின் அடித்தளம்தான் இந்த ‘தனித்தமிழ்’ பற்று. ‘ஒன்றின் ஆதிக்கத்தை அழித்தொழிக்கும் இடதுசாரி முகம் காட்டும் வலதுசாரி குணமுடையது’ இவ்வியக்கம் என்கிறார்.\nபிறமொழிகளுடன் உறவாடாத எதுவும் மேட்டிமைவாதிகளின் மொழியாகத் தேங்கி சமஸ்கிருதம் போல் அழியுமேயொழிய ஆங்கிலம்போல் மக்கள் மொழியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்பதை இவர்கள் உணரவில்லையா இல்லை இவர்கள் பிராமண உயர்ஜாதியினருக்கு எதிராக தமிழைக் கையில் எடுத்ததன் நோக்கம் தங்களை இன்னொருவகையான மேட்டிமைவாதிகளாக ஆக்கிக் கொள்வதற்குத்தானா இல்லை இவர்கள் பிராமண உயர்ஜாதியினருக்கு எதிராக தமிழைக் கையில் எடுத்ததன் நோக்கம் தங்களை இன்னொருவகையான மேட்டிமைவாதிகளாக ஆக்கிக் கொள்வதற்குத்தானா என்ற கேள்வியே இக்கட்டுரையைப் படித்ததும் என்னுள் எழுந்தது. மேலும் தலித் சிந்தனையாளரான ராஜ்கௌதமன் இக்கட்டுரையில் கூறுவதைப்போல இவர்கள் ஏறிநிற்பதற்குத் தோள் கொடுத்த பிற சாதி இந்துக்களின் பிரதிநிதியாக தங்களை உருவகித்து மட்டுமே கொண்டார்களேயொழிய, அவர்களின் சமூக மற்றும் பொருளாதார உயர்வில் அக்கறை கொண்டார்களா என்பது கேள்விக்குறியே.\nஇந்த தூயத்தமிழ் இயக்கமே இராபர்ட் கால்டுவெல்லின் ஆர்ய திராவிட உருவாக்கத்தால் தியாகராஜ செட்டியார் போன்றவர்களால் நீதிக்கட்சியாக உருமாறி பெரியாரின் வழியாக திராவிடக் கழகமாக எழுந்து நின்றது. மேலும், இவ்வியக்கம் பிராமண எதிர்ப்பை ஆத்திக எதிர்ப்பு என்று மாற்றிக்கொண்டு நாத்திகத்தை வளர்த்தெடுத்து, தனித்தமிழ்ப் பற்றை பொதுவுடைமையாளர்களுக்கு மடைமாற்றி விட்டது என்கிறார். எப்போதுமே எஞ்சியிருக்கும் பாட்டாளி மக்களின் மேல் இப்போது தனித்தமிழ்ப் பற்றை சுமக்கும் பொறுப்பு சுமத்தப்பட்டு, ‘சமுதாயம்’ தமிழ் வார்த்தையல்ல; ‘குமுகாயம்’ தான் சுத்ததமிழ் என அவர்களைப் பயமுறத்துகிறது இந்த பழமைபேசிகளின் தமிழ்தேசியம். இதன் தற்போதைய சாதனை தாய்மொழிப் பற்று மறைந்து தனித்தமிழ்ப் பற்றாக; பிறமொழிகளையும், அம்மொழி பேசுபவர்களையும் வெறுத்தொதுக்கும் ஃபாசிசத்தன்மையை உருவாக்கியதுதான்.\nபாரதி, வ.உ.சி போன்றோர் முன்னின்று நடத்திய நவீன தமிழியக்கமே ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது; தமிழை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது; மக்களுக்கானது என்று இக்கட்டுரைையை முடித்திருக்கிறார் ராஜ்கௌதமன். இத்தொகுப்பில் சிற்றிதழ், வணிகஇதழ், தமிழிலக்கியத்திலுள்ள அகம் புறம் சார்ந்து என மேலும் சில செறிவான மற்றும் சுவாரஸ்யமான கட்டுரைகளும் அடங்கியுள்ளன.\nதற்போது நடந்துவரும் சென்னைப் புத்தக கண்காட்சியிலிருக்கும் NCBH அரங்கில் இப்புத்தகம் கிடைக்கிறது.\nராஜ்கௌதமன் அவர்களின் இன்னொரு கட்டுரைத் தொகுப்பான தலித்திய விமர்சனக் கட்டுரைகள் பற்றிய பதிவிற்கான சுட்டி\nPrevious Post விடைபெறுகிறேன் உடன்பிறப்புக்களே\nNext Post படைப்பும் கல்வியும்\n3 thoughts on “தனித்தமிழும் தாய்மொழிப் பற்றும்”\nதலித்தியம் – ஒரு புரிதல் – முத்துச்சிதறல்\t October 2, 201810:13 pm\t Reply\nகவிஞர்களும் மேதைகளும் November 28, 2019\nபனிவிழும் இரவு October 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/198945", "date_download": "2020-01-17T19:30:56Z", "digest": "sha1:EOYIYZ2NN46MHVS4RUPB2E442PPBC4KI", "length": 7348, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "குடியுரிமைச் சட்டத் திருத்தம்: டில்லியில் போராட்டம் வெடித்தது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 குடியுரிமைச் சட்டத் திருத்தம்: டில்லியில் போராட்டம் வெடித்தது\nகுடியுரிமைச் சட்டத் திருத்தம்: டில்லியில் போராட்டம் வெடித்தது\nபுது டில்லி: இந்தியாவில் சமீபத்தில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வடக்கு மாநிலங்களில் வழுத்து வரும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை டில்லியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்தனர்.\nஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் காவல் துறையினருக்கு மோதல் ஏற்பட்ட நிலையில், பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அவ்விடமே போர்களமாகக் காட்சியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேறு வழியின்றி காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைப் குண்டுகளை வீசியும் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.\nவடகிழக்கு மா���ிலங்களிலும் குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியதில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nஇதுவரை நடந்த போரட்டங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nNext articleஊடகவியலாளர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு மலேசிய ஊடக மன்றம் அமைக்கப்படும்\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nகிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி ஜம்முவில் கைது\nமலேசிய செம்பனை எண்ணெயை தவிர்க்கக் கோரி இந்திய நிறுவனங்களுடன் அரசு தரப்பு சந்திப்பு\nசுந்தர் பிச்சையின் காலை உணவு என்ன\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\nகனடா மாநாட்டில் இந்திய மக்களவைத் தலைவருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nநிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு\nமிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/colombo/srilankan-army-denies-attack-on-director-mu-kalanjiam-371050.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-17T19:14:00Z", "digest": "sha1:QBUPKLK24BEX36JOGCMSWSEWZZSF6XTY", "length": 15104, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா? இலங்கை ராணுவம் மறுப்பு | Srilankan Army denies attack on Director Mu Kalanjiam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. ��தனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா\nகொழும்பு: தமிழக திரைப்பட இயக்குநர் மு. களஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nமாவீரர் நாளை முன்னிட்டு அண்மையில் இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தார் களஞ்சியம். அங்கிருந்து கொழும்பு திரும்பும் போது தம்மை இலங்கை ராணுவம் தாக்கியது என கூறியிருந்தார் களஞ்சியம்.\nமேலும் உங்க தலைவர் சீமானா புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கத்தான் வந்துள்ளீர்களா புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கத்தான் வந்துள்ளீர்களா என கேட்டு தாம் தாக்கப்பட்டதாக களஞ்சியம் கூறியிருந்தார். ஆனால் இத்தாக்குதல் சம்பவத்தை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் சுமித் அத்தபத்து இப்படியான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்றார்.\n.. கைலாசா வெப்சைட் ஐ.பி. அட்ரஸை வைத்து கண்டுபிடிப்பு.. பரபர தகவல்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி எங்களிடம் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை.. அது வதந்தி.. இலங்கை அரசு விளக்கம்\nஇலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை\n2019: சர்வதேசத்தையே அதிர வைத்த இலங்கை... போர்க்குற்றவாளியே அதிபராக அரியாசனத்தில்\nசுற்று��்சூழலுக்கு முன்னுரிமை தாருங்கள்.. ராஜபக்சேவுக்கு 6 வயது லண்டன் சிறுவன் கடிதம்\nஇந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்சே.. நாளை இந்தியா வருகிறார்.. 3 நாள் பயணம்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\n3 நேரமும் சோறுதான்.. கைவிலங்கு கொஞ்சம் நெளிஞ்சிருக்கு.. போலீஸ் ஸ்டேஷனுக்கு ரிவ்யூ எழுதிய கைதி\nபிரபாகரன் பிறந்தநாளை நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய யாழ். பல்கலை. மாணவர்கள்\nஇந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை ஒருபோதும் செயல்படாது: கோத்தபாய ராஜபக்சே\nஇந்திய வம்சாவளித் தமிழரை இழிசொல்லால் விமர்சித்த மாஜி அமைச்சருக்கு கிடைத்த பதிலடி- வைரல் வீடியோ\nமகிந்த ராஜபக்சேவின் அமைச்சரவை பதவியேற்றது டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமானுக்கும் பதவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndirector srilanka இலங்கை தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-raja-claims-he-warned-then-pm-singh-259512.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-17T18:21:01Z", "digest": "sha1:H6AAUFJNWB76ZISILAXI7QDJEI5ZFTH7", "length": 21909, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை விலைக்கு வாங்க முயன்றனர்.. இதை நான் மன்மோகனிடமும் கூறினேன்.. ஏ.ராஜா பரபரப்புத் தகவல் | A Raja Claims He Warned Then PM Singh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை விலைக்கு வாங்க முயன்றனர்.. இதை நான் மன்மோகனிடமும் கூறினேன்.. ஏ.ராஜா பரபரப்புத் தகவல்\nசென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, 2ஜி விவகாரம் குறித்த தனது இன் மை டிபன்ஸ் புத்தகத்தில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எடுத்த முடிவுகளுக்குத் தான் பலிகடா ஆக்கப்பட்டதாக பரபரப்புத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.\nமேலும் தன்னை சிலர் விலைக்கு வாங்க முயல்வதாகவும், அதுகுறித்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் கூறி எச்சரித்ததாகவும் ராஜா கூறியுள்ளார்.\nஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராஜா கைது செய்யப்பட்டு சுமார் 15 மாதம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nதற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராஜா, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கும் புத்தகத்தை வரும் நவம்பரில் வெளியிட இருக்கிறார். இந்தப் புத்தகத்திற்கு ‘இன் மை டிபன்ஸ்' என ராஜா பெயரிடப்பட்டுள்ளார்.\nசட்டசபைத் தேர்தலுக்காக திமுகவும், காங்கிரஸும் கூட்டணி சேர்ந்த நிலையில், இந்தப் புத்தகத்தால் பிரச்சினைகள் உருவாகலாம் என கருதப்பட்டதால், புத்தக வெளியீடு நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.\nதற்போது இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் டெல்லி சிபிஐ தனிநீதிமன்றத்தில் அக்டோபர், நவம்பரில் நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற உள்ளது. எனவே, அதே கால கட்டத்தில் தம்முடைய புத்தகத்தை வெளியிட ஆ. ��ாஜா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.\nஇந்நிலையில், அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய சில தகவல்கள் குறித்து கசிந்துள்ளது. அதாவது, தனது புத்தகத்தில் அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் குறித்து அதில் அவர் காட்டமாக விமர்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதாவது, ‘2ஜி அலைக்கற்றை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டவையே. மன்மோகன் சிங், ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ஆகியோர்தான் கூட்டாக முடிவெடுத்தனர். நிறுவனங்களுக்கிடையிலான பூசல் மற்றும் மோதல் காரணமாகவே என் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டது' என ராஜா தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப் பெரிய தொலைதைத் தொடர்பு மையமாக இந்தியாவை உருவெடுக்க வைக்கும் நோக்கில்தான், நல்ல எண்ணத்தில்தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன. அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுகள்தான் என்றும் கூறியுள்ளார் ராஜா.\nமேலும், தன்னை சிலர் விலை கொடுத்து வாங்க முயன்றதாகவும், இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தான் முன்பே கூறியதாகவும், அமைச்சர்கள் சிலர் தன்னை நிர்ப்பந்தப்படுத்துவதாக அவரிடம் எச்சரித்ததாகவும்' ராஜா அதில் கூறியுள்ளார்.\nபுதிய உரிமங்களை ஒதுக்குவதற்கு முன்பு சில முன்னணி தொழிலதிபர்கள் என்னிடம் தங்களது சுய விருப்பங்களைத் திணிக்க முயன்றனர். ஏர்டெல், வோடோபோன் போன்ற முன்னணி நிறுவனங்கள், சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வந்த அனில் அம்பானியின் ரிலைன்யன்ஸ் காம் நிறுவன சேவைகளை முடக்க முயன்றனர். மேலும் ரியல் எஸ்டேடில் வலம் வந்து கொண்டிருந்த யுனிடெக் நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் பிரவேசிக்க முயன்றது என்று கூறியுள்ளார் ராஜா.\nஇந்த யுனிடெக்கின் புரமோட்டரான சஞ்சய் சந்திரா மற்றும் ஸவான் ரியால்ட்டியின் ஷாஹித் பல்வா ஆகியோரைத்தான் ராஜா தனது இல்லத்தில் வைத்து சந்தித்ததாகவும், அவரக்ளுக்கு சாதகமாக செயல்பட முடிவெடுத்ததாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவரும் கூட ராஜாவுடன் சேர்த்து சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் a raja செய்திகள்\nமன்னிப்பெல்லாம் கேட்க முடியாது.. பிரக்யா தாக்கூர் ஒரு தீவிரவாதிதான்.. ராகுல் காந்தி கடும் பாய்ச்சல்\nவருந்த வேண்டும்.. விடாமல் அமளி செய்த எதிர்க்கட்சிகள்.. மீண்டும் மன்னிப்பு கேட்ட பிரக்யா தாக்கூர்\nபிரக்யாசிங் தாக்கூரின் கோட்சே புகழ் புராணத்துக்கு திமுக எம்.பி. ஆ.ராசாவால் முடிவுரை\nஒரே பேச்சுதான்.. கோபம் அடைந்த அமித் ஷா.. திட்டி தீர்த்த நட்டா.. பிரக்யா தாக்கூருக்கு போன் மேல் போன்\nகோட்ஸே பற்றிய பிரக்யா தாக்கூரின் சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடாளுமன்ற அவை குறிப்பிலிருந்து நீக்கம்\nவதந்திகளை பரப்ப வேண்டாம்.. அவரின் மைக் வேலை செய்யவில்லை.. பிரக்யா கருத்துக்கு பாஜக விளக்கம்\nகோட்ஸே பற்றி பேசிய ஆ.ராசா.. தேச பக்திமானை பற்றி பேசாதீர்கள்.. கொதித்தெழுந்த பிரக்யா.. புது சர்ச்சை\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\nஉன்னாவ் மர்ம மரணங்கள்... நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்\nஎன்.ஐ.ஏ. சட்டத்தில் என்ன திருத்தங்கள் திமுகவின் நிலைப்பாடு என்ன\nசம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா\nநாடாளுன்றத்தில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய ஆ.ராசா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\na raja manmohan singh 2g scam முன்னாள் மத்திய அமைச்சர் மன்மோகன் சிங் புத்தகம் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/89230", "date_download": "2020-01-17T19:26:31Z", "digest": "sha1:YXOLI2MFCNDPUIVOA53MHV2P3X3TSHCR", "length": 22151, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "சென்னை முதல் சிங்கப்பூர் வரை – பரபரப்புக்குக் குறைவில்லை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 8 »\nசென்னை முதல் சிங்கப்பூர் வரை – பரபரப்புக்குக் குறைவில்லை\nஇன்று காலை பத்துமணி வாக்கில் சிங்கப்பூர் வந்துசேர்ந்தேன். சென்னையில் இருந்து இண்டியன் ஏர்லைன்ஸ் விமானம். திருச்சிவழியாக சுற்றிக்கொண்டு வந்து சேர்ந்திருக்கவேண்டும். நான் வழியில் எங்கும் கண்ணே திறக்கவில்லை. ‘செம’ தூக்கம்.\nகாரணம் இருந்தது. நான் 23 அன்றே காலையில் சென்னை வந்துவிட்டேன். தொடர்ச்சியான சினிமாச் சந்திப்புகள். மாலையில் சைதன்யாவையும் அஜிதனையும் வெளியே கூட்டிக்கொண்டுசெல்வதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் சங்கர் அலுவலகத்தில் இருந்து கிளம்பவே 5.30 ஆகிவிட்டது. காரிலிருந்து காருக்கு தாவி அவர்களுடன் கிளம்பினேன்\nபெசண்ட் நகர் பீச்சுக்குச் சென்றோம். அதுதான் நாற்றம் இல்லாமல் இருக்கும், மெரினா சாக்கடைவாசம் அடிக்கும் என்றார்கள். எனக்கு மெரினா பழைய நினைவுகளின் தொகுப்பு. கடற்கரையில் அமர்ந்துபேசிக்கொண்டிருந்தோம். அதன்பின் அங்கெயே சாப்பிட்டோம்\nசெல்லும்போது ஊபர். திரும்பிவர முயன்றால் ஊபர் செயலி சுற்றிக்கொண்டே இருந்தது. என்னிடம் சாதாரண நோக்கியா செல்பேசி தான். அஜிதனிடம் அதைவிட பாழடைந்த சாம்சங். சைதன்யாதான் ஸ்மார்ட் ஃபோன்காரி. அவளிடம் வேறு டாக்ஸி எண் அல்லது செயலி இல்லை\nஆகவே அவளுடைய தோழியை தொலைபேசியில் அழைத்துச் சொல்லி ஓலா பதிவுசெய்தோம். ஓட்டுநர் எண் வந்தது. அழைத்தால் சைதன்யாவின் தங்குமிடம் இருக்கும் தாம்பரத்துக்கு அப்பால் உள்ள பகுதிக்கு வண்டி வராது என்றார். ஏன் வராது என்று கேட்டால் ‘வராதுசார் சொல்லிட்டேன்ல அவ்ளவுதான்’ என்றார். ‘ஏன் வராது அவ்ளவுதான்’ என்றார். ‘ஏன் வராது” என்று மீண்டும் கேட்டேன். “மீட்டர் மேலே எவ்ளவு குடுப்பே” என்று மீண்டும் கேட்டேன். “மீட்டர் மேலே எவ்ளவு குடுப்பே\nவெட்டிவிட்டு என்ன செய்வதென்று யோசித்தோம். இரவு ஒன்பதரை மணி. மீட்டர்மேலே கொடுத்திருக்கலாம். ஆனால் இந்த நவீன டாக்ஸி சேவைகள் நடுத்தரவர்க்கத்திற்குப் பெரிய உதவி. இவற்றையும் இந்தமாதிரி வீணர்கள் சீரழிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று தோன்றியது\nகெ.எஃப்.சி பக்கத்தில் ஒரு ஃபாஸ்ட் டிராக் காலியாக நின்றது. கேட்டபோது மீட்டருக்கு வருகிறேன் என்றார். அதில் ஏறி சைதன்யாவைக் கொண்டுசென்று அவள் குடியிருப்பில் விட்டுவிட்டு திரும்ப என் விடுதிக்கு வரும்போது பதினொன்றரை. அதன்பின் அஜிதனிடம் கொஞ்சம் அரசியல், கொஞ்சம் இலக்கியம்\nமறுநாள் காலையிலேயே எழுந்து எழுதினேன். சுகா வந்தார். சினிமாப்பணிகள் ஆரம்பித்தன. கே.பி.வினோத்துடன் மாலையில் பிஹைண்ட் வுட்ஸ் நடத்திய சினிமாவிழாவுக்குச் சென்றேன். சிறந்த வசனத்திற்கான விருது சுபாவுக்கும் ஜெயம்ராஜாவுக்கும் அளிக்கப்பட்டது. அப்பதக்கங்களை அளித்தேன்.\nஒட்டுமொத்த சாதனைக்கான பாலசந்தர் விருது சங்கருக்கு. விருதுபெற்ற சங்கரைப் பாராட்டி ஓரிரு சொற்கள் சொன்னேன். “அமெரிக்காவில் நான் டெஸ்லாவின�� புதிய காரைப்பார்த்தேன். ஒரு தொழில்நுட்பச்சாதனை . கூடவே அது ஒரு கலைப்படைப்பு. மைக்கேல் அஞ்செலோ ஓவியம்போல. கலை என்பது உயர்தொழில்நுட்பமும் கூட. டெஸ்லா கார் தானியங்கி வண்டிகளின் நூறு ஆண்டுக்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சம். அதேபோலத்தான் சங்கர். தமிழ் சினிமாத்தொழில்நுட்பங்களின் உச்சத்தைத் தொகுத்து தன் படைப்புகளை உருவாக்குபவர். திரைக்கதையும் ஒரு தொழில்நுட்பமே என அவரிடம் கற்றேன்”\nஅங்கிருந்தே நேராக விமானநிலையம். அங்கே ஒரு பெரும் குளறுபடி. ’செக் இன்’ செய்து பெட்டிகளை ஒப்படைத்துவிட்டு குடிபெயரல் படிவத்தை நான் நிரப்பிக்கொண்டிருந்தபோது புர்க்கா போட்ட ஏழெட்டு பெண்கள் வந்து எழுதித்தரும்படிச் சொன்னார்கள். எழுதிக்கொடுத்துவிட்டுச் சென்று வரிசையில் நின்று அதிகாரிமுன் சென்றபோது தெரிந்தது விசா காகிதங்கள் அடங்கிய கோப்பை காணோம்\nபதறியடித்து திரும்பிவந்தால் படிவம் நிரப்பிக்கொண்டிருந்த மேஜையில் அது இல்லை. அந்தப்பெண்களே கைமறதியாகக் கொண்டுசென்றுவிட்டனர். தேடிச்சலித்து ஏர்இண்டியா ஊழியர்களிடம் சொன்னேன். விசா என் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டது. ஒரு அச்சு எடுத்தால்போதும். ஆனால் வெளியே போக அனுமதி இல்லை என்றார்கள். விசா தொலைந்துவிட்டதைச் சொன்னேன்.\nஅவர்களில் ஒருவர் என் பெட்டிகளை நிறுத்திவைக்கச் சொன்னார். என்னை வெளியே கொண்டுசென்று விட்டு அக்பர் டிராவல்ஸில் சென்று கேட்கும்படிச் சொன்னார். அங்கே அச்சு எடுக்க ஒரே இடம் அதுதான்.\nஅக்பர் டிராவல்ஸில் ஒரே ஊழியர். அவரைசூழ்ந்து பெரும் கூட்டம். டிக்கெட் கேட்பவர்கள். மின்னஞ்சலில் இருந்து அச்சு எடுக்க முண்டுபவர்கள். ஒருவழியாக அரைமணிநேரத்தில் என் முறை வந்தது. என் மின்னஞ்சலை திறந்து கடிதத்தை எடுத்து அச்சுக்குக் கொடுத்தால் இரண்டு பக்கம் அச்சானதும் அச்சுப்பொறி நின்றுவிட்டது.\nமீண்டும் மீண்டும் அச்சுப்பொறி நின்றது. பாவம், பொறுமையான பாய். ‘ஸாரி ஸார்” என்று சொல்லிக்கொண்டு முயற்சி செய்தபடியே இருந்தார். நேரம் ஆகிவிட்டது. சரிதான் விமானம் போய்விட்டது என்றே முடிவுசெய்தேன்.\nஒருவர் வந்து இன்னொரு அச்சு எடுக்கக் கேட்டார். என் காகிதம் அச்சான பின்னரே அதைச்செய்யமுடியும் என்றார் பாய். அவரும் பாய்தான். உள்ளே சென்று தடதடவென ஏதோ செய்தார். அவருடைய பக்���ம் அச்சாகிவந்தது\nமீண்டும் என் பக்கங்கள். அவை அச்சாகவில்லை. எனக்கு ஓர் எண்ணம் பளிச்சிட்டது பிடிஎஃப் வடிவில் 12 பக்கம். அதனால்தான் தடங்கலா ஒவ்வொரு பக்கமாக அச்சிடச் சொன்னேன். வந்தது. அதற்குள் ஏழெட்டுமுறை ஏர் இண்டியா ஊழியர்கள் அழைத்துவிட்டனர். ‘சார் வருகிறீர்களா இல்லையா ஒவ்வொரு பக்கமாக அச்சிடச் சொன்னேன். வந்தது. அதற்குள் ஏழெட்டுமுறை ஏர் இண்டியா ஊழியர்கள் அழைத்துவிட்டனர். ‘சார் வருகிறீர்களா இல்லையா\nமூச்சுவாங்க ஓடி அவர்களைச் சென்றடைந்தேன். ஒருவர் என்னைக் கூட்டிச்சென்று எல்லா வரிசைகளையும் கடந்து குடிபெயர்வை அடையச்செய்தார். சோதனை முடிந்து உள்ளே சென்றபோது விமானம் சித்தமாக இருந்தது.\nஏறி அமர்ந்தால் எப்படி தூக்கம் வராமலிருக்கும் சிங்கப்பூர் வந்துவிட்டது என என் பக்கத்தில் இருந்த இன்னொரு பாய்தான் சொன்னார். ’குடுத்துவச்சவிக சார். என்னா தூக்கம் சிங்கப்பூர் வந்துவிட்டது என என் பக்கத்தில் இருந்த இன்னொரு பாய்தான் சொன்னார். ’குடுத்துவச்சவிக சார். என்னா தூக்கம்” என்றார். “மனசு சுத்தமா இருந்தா நல்லா தூக்கம் வரும் பாய்” என்று சொல்லியிருக்கலாம். சும்மா புன்னகைத்து வைத்தேன்.\nவிமானநிலையத்தில் பேராசிரியர் சிவக்குமாரும் நண்பர்களும் வந்திருந்தனர். எனக்கு இங்கே ஒரு அப்பார்ட்மெண்ட் குடியிருப்பாக அளிக்கப்பட்டிருக்கிறது. பெரிய இரு படுக்கையறைகள், சமையலறை, கூடம், சோபா எல்லாம் உண்டு. எல்லா அறைகளையும் என் இருப்பால் நிறைக்கவேண்டும்\nஅறையில் சரவணன் விவேகானந்தன் காத்திருந்தார். புன்னகையுடன் ‘வெல்கம் டு சிங்கப்பூர்’ என்றார். நான் சிங்கப்பூருக்கு வந்துவிட்டேன் என அப்போதுதான் முழுநம்பிக்கை வந்தது\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\nகடல் - கொரிய திரைவிழாவில்\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் ��றிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/11/08130320/1270334/Is-your-gut-healthy.vpf", "date_download": "2020-01-17T18:53:50Z", "digest": "sha1:XXQJ34BLXIHLI3FFV23AYRW77R4DJYKW", "length": 21977, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "உங்கள் குடல் நலமா? || Is your gut healthy", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n என்று கேள்வி கேட்டமைக்கு நான் காரணம் சொல்வதற்கு முன்பு, நமது உடலின் ஒரு பகுதியான குடலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம்.\n என்று கேள்வி கேட்டமைக்கு நான் காரணம் சொல்வதற்கு முன்பு, நமது உடலின் ஒரு பகுதியான குடலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம்.\n என்று தான் கேட்ப��ர்கள், குடல் நலமா என்று கேள்வி கேட்டமைக்கு நான் காரணம் சொல்வதற்கு முன்பு, நமது உடலின் ஒரு பகுதியான குடலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம்.\nநமது குடலானது உணவை ஆராய்ந்து உட்கொள்கிறது, உணவு சுவையை உணர செய்கிறது, செரிமானம் செய்து உணவை எரிபொருளாக்கி நமது உடலை வளர்க்கிறது. அது மட்டுமல்ல சேமிப்பு கிடங்காகவும் திகழ்ந்து தேவையற்ற உணவு, நச்சு, அதிகப்படியான நார் முதலியவற்றை கழிவுகளுடன் வெளியேற்றம் செய்கிறது. குடலானது தன்னிச்சையாக செயல்படாமல், நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளுடன் (குறிப்பாக மூளையுடன்) ஒவ்வொரு நொடியும் தொடர்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அதுமட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகிறது நமது குடல்.\nகுடல் செய்யும் முக்கிய காரியம் உணவை செரிமானம் செய்வது. இதில், உணவு செரிமானமானது தொடங்குமிடம் வாய் அல்ல மூளை என்பது ஆச்சரியம். ஆம், நாம் உணவை உண்ணும் முன்பே, மூளை உணவை பற்றிய செய்தியை குடலுக்கு அனுப்பி தேவையான செரிமான சுரப்பிகளை சுரக்க செய்கிறது. ஆதலால் தான் சுவையான உணவை பார்த்தால் நமக்கு எச்சில் வருகிறது. மூளையின் எண்ணத்தில் தொடங்கும் செரிமானமானது, வாய், உணவுக்குழாய், வயிறு, சிறு குடல், கணையம், கல்லீரல், பித்தப்பை, பெருகுடல் கடந்து மலக்குடல் வந்தடைந்து, சேர்க்கப்படாத உணவு வெளியேற்றப்படுகிறது.\nகுடலை பற்றிய அடுத்த ஆச்சரியம் அதில் இருக்கும் நுண்ணுயிர்கள். உங்கள் ஒருத்தர் குடலில் உள்ள நுண்ணுயிர்கள் இந்த பூமியில் வாழும் மக்களைவிட, ஏன் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை விட அதிகம் என்றால் நம்புவீர்களா ஆனால் அதுதான் உண்மை. இந்த நுண்ணுயிர்கள் சேர்ந்து நுண்ணுயிர் கட்டாகிறது. நமது கை ரேகை போல் நமது குடலில் உள்ள நுண்ணுயிர் கட்டானது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். குழந்தை பிறந்தவுடன் அது குடிக்கும் தாய் பால் முதல் ஆரம்பிக்கிறது இந்த நுண்ணுயிர் சேர்க்கை.\nநமது குடலில் உள்ள இந்த நுண்ணுயிர்கள், உணவு செரிமானத்திற்கு மட்டுமின்றி, ஹார்மோன் சுரப்பதற்கும் உதவுகிறது. முக்கியமாக, ஐம்பது சதவீதத்திற்கு மேல் நமது சந்தோஷத்திற்கு வித்திடும் ‘டோபோமின்’ என்ற ஹார்மோன் சுரப்பதற்கு உதவுவது நமது குடலில் உள்ள நுண்ணுயிர்களே. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நமது குடலை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும்\nமுதலில் நாம் சமசீரான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். நார் சத்து அதிகமாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் உள்ள உணவு நல்லது. தயிர், பூண்டு, வெங்காயம் போன்றவை கொண்ட உணவுகள் உட்கொள்வது மிக முக்கியம். அவை நமது குடலில் உள்ள நுண்ணுயிர்களை வளர்க்கவும், பேணி பாதுகாக்கவும் உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவு, செயற்கை நிறம் கூட்டப்பட்ட உணவு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏதேனும் வைட்டமின் குறைபாடு இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றை உட்கொள்ளலாம்.\nபுகை பிடித்தல், மது அருந்துதல், ரசாயன கழிவுகளுடன் வேலை பார்த்தல் அல்லது அதனருகே வாழுதல், மருத்துவரின் பரிந்துரை இன்றி எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள் போன்றவை நமது உடலில் நச்சுத்தன்மையை கூட்டி விடும்.\nதினசரி உடற்பயிற்சி, நமது நுண்ணுயிர் கட்டை பராமரிக்க உதவும். சூரியனுடைய நேரத்தை ஒட்டிய வாழ்வு முறை இருந்தால் நமக்கு நன்மை. இதனால் தேவையான தூக்கம் கிடைப்பதுடன் மன அழுத்தம் குறையும். சந்தோஷமாக உற்றார், உறவினர், நண்பர்கள் என்று நற்சமூக வாழ்வுடன் தியான பயிற்சியும் மேற்கொண்டால் மனநிம்மதியுடனும், குடல் நலத்துடனும் வாழலாம்.\nகுடலை சரிவர பராமரிக்கவில்லை என்றால் பல வகை நோய்க்கு நாம் ஆளாக நேரும். வாய் துர்நாற்றம் தொடங்கி, செரிமான கோளாறு, வாந்தி, குமட்டல், உணவு விழுங்க முடியாமை, வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, குடல் கசிவு, மலக்குடலில் வலி, பசையம் (குளூட்டன்) ஒவ்வாமை, அழற்சி குடல் வியாதி, குடல் புற்று நோய், எரிச்சல் கொண்ட குடல் போன்ற பல வகையான வியாதிகள் குடலை சுற்றி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால் வரும் முன் காப்போம்.\nதிருமூலர் கூறியது போல, “உடம்பை வளர்த்தேனே, உயிரை வளர்த்தேனே” என்று வாழ்ந்து உடலின் பெரும்பகுதியான குடலை பராமரிப்போம். அடுத்த முறை உங்கள் நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும்போது “உடல் நலமா” என்ற கேள்வியுடன், “குடல் நலமா” என்ற கேள்வியுடன், “குடல் நலமா” என்ற கேள்வியும் சேர்த்து கேளுங்கள்.\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஉடலுக்கு சக்தியும் வலுவும் தரும் தானியங்கள்\nதீய பழக்கத்தை கைவிடுவது எப்படி\nகாற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய் ஏற்படும்\nசெல்போன் உபயோகித்தால் எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுமா\nகுளிர்காலத்தில் உடல் நலனை மேம்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள்\nமனித உடலின் மத்திய பகுதி எப்படியிருக்க வேண்டும்\nகூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நோய்கள்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithisolai.com/tag/tamilnadu", "date_download": "2020-01-17T19:24:12Z", "digest": "sha1:KCOYRZ37UUUZIMTKLTDVLLI4BOSGFE36", "length": 10724, "nlines": 189, "source_domain": "www.seithisolai.com", "title": "Tamilnadu – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nதிமுக – காங்கிரஸ் கருத்து வேறுபாடு குறித்து கமல்ஹாசன்..\nவிமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக – காங்கிரஸ் இடையே நிலவும் கருத்து…\nஎஸ்.ஐ. வில்சன் கொலை: குற்றவாளிகள் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு\nகளியக்காவிளையில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற அடையாளம் தெரியாத கும்பல் மீது உபா சட்டத்தில் வ��க்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில்…\nநமது அம்மா படித்தால் பொது அறிவு வளரும் – ஜெயக்குமார்..\nமுரசொலி பற்றி ரஜினி தவறாக கூறவில்லை என்றும் நமது அம்மாவை படியுங்கள் பொது அறிவு வளரும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். …\nஎம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் – அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின்…\nகோம்பையில் காட்டு யானைகள் அட்டகாசம்: வனத் துறையினர் திணறல்\nகன்னிவாடி, கோம்பைப் பகுதியில் மூன்று ஏக்கர் தென்னை, வாழை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடிப்…\nதுப்பாக்கியால் சுட்டு துப்பாக்கி சுடும் வீரர் உயிரிழப்பு… போலீசார் சந்தேகம்.\nதிருச்சியில் துப்பாக்கியால் சுட்டு, துப்பாக்கி சுடும் வீரர் உயிரிழந்த சம்பவம் கொலையா தற்கொலையா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு…\nஎம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர் மலர்த்தூவி மரியாதை\nஎம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, கிண்டி எம்ஜிஆர் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மலர்த்தூவி மரியாதை…\nபத்திரிகைகளில் கூறுபடுவது போல நான் ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கவில்லை என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன்…\nகாணும் பொங்கல்: சென்னை முழுவதும் பாதுகாப்புப்பணியில் 10,000 போலீசார்\nகாணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய இடங்களில் 10 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சென்னை…\nகுறைந்தது பெட்ரோல், டீசல்.. மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்…\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல்…\nவரலாற்றில் இன்று ஜனவரி 17…\nவரலாற்றில் இன்று ஜனவரி 16…\nவரலாற்றில் இன்று ஜனவரி 15…\nவரலாற்றில் இன்று ஜனவரி 14…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/94025-", "date_download": "2020-01-17T19:04:45Z", "digest": "sha1:VF46TQVJB3FQ4D5MMSAV6GQDHFIP4MIA", "length": 6165, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 29 April 2014 - விதைக்குள் விருட்சம் - 12 | opposition thoughts", "raw_content": "\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-28\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nதுங்கா நதி தீரத்தில்... - 2\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nவிதைக்குள் விருட்சம் - 12\nதிருவிளக்கு பூஜை - 137 - வல்லம் நகரில்...\nநம் விரல்... நம் குரல்\nஹலோ விகடன் - அருளோசை\nவிதைக்குள் விருட்சம் - 12\nவிதைக்குள் விருட்சம் - 12\nவிதைக்குள் விருட்சம் - 19\nவிதைக்குள் விருட்சம் - 18\nவிதைக்குள் விருட்சம் - 17\nவிதைக்குள் விருட்சம் - 16\nவிதைக்குள் விருட்சம் - 15\nவிதைக்குள் விருட்சம் - 14\nவிதைக்குள் விருட்சம் - 13\nவிதைக்குள் விருட்சம் - 12\nவிதைக்குள் விருட்சம் - 11\nவிதைக்குள் விருட்சம் - 10\nவிதைக்குள் விருட்சம் - 9\nவிதைக்குள் விருட்சம் - 8\nவிதைக்குள் விருட்சம் - 7\nவிதைக்குள் விருட்சம் - 6\nவிதைக்குள் விருட்சம் - 5\nவிதைக்குள் விருட்சம் - 4\nஎதிர்மறைச் சிந்தனைகள்சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி ஓவியங்கள்: அரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2013/11/18/labour-officer-abetting-illegal-acts-of-kamas-vectra/", "date_download": "2020-01-17T18:55:13Z", "digest": "sha1:QIIQJ76LKTXAII6XJK77YHKIMFTPO4JE", "length": 32892, "nlines": 214, "source_domain": "www.vinavu.com", "title": "ஓசூர்: தொழிலாளர் நல அலுவலரா, முதலாளி நல அலுவலரா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nCAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் ஓசூர்: தொழிலாளர் நல அலுவலரா, முதலாளி நல அலுவலரா \nஓசூர்: தொழிலாளர் நல அலுவலரா, முதலாளி நல அலுவலரா \nகமாஸ் வெக்ட்ரா ஆலை நிர்வாகத்தின் சட்டவிரோத செயலுக்கு துணை போகின்ற தொழிலாளர் நல அலுவலர் லக்சுமிநாரயணனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகனரக வாகனங்களைத் தயாரித்து வரும் பன்னாட்டு நிறுவனமான கமாஸ் வெக்ட்ரா ஆலை ஓசூரில் இயங்கி வருகிறது. இவ்வாலைத் தொழிலாளர்கள் அனைவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளைச் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சங்கம் அமைப்பது என்பது மிகப் பெரிய சவாலாக உள்ள சூழ்நிலையில் கடுமையாகப் போராடி ஓசூர் தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் போராதரவுடன் சங்கத்தை அங்கீகரிக்க வைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒப்பந்தமும் போடப்பட்டு தொழிலாளர் வர்க்கத்தை தலைநிமிர வைத்த வரலாற்று சம்பவம் ஏற்கனவே ஓசூர் மக்கள் அனைவரும் அறிந்ததே.\nதற்போது, கடந்த காலத்தில் போடப்பட்ட சட்டபூர்வமான 12(3) ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் அனைவரும் மதித்து பின்பற்றி வருகின்றனர். ஆனால், நிர்வாகமோ அந்த ஒப்பந்தத்தை மதிக்காமல் அலட்சியப்படுத்தி சங்க நிர்வாகிகள், தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதும், வெளி மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்வதும், மேலும் ஒப்பந்த சரத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார பலன்களை தராமல் ஏமாற்றியும் வருகிறது. அது மட்டுமின்றி ஒப்பந்தத்தில் நிர்வாகம் ஏற்றுக் கொண்ட உற்பத்திக்கு மேல் உற்பத்தி போடச் சொல்லி தொழிலாளர்களை மிரட்டி வருகிறது ஆலை நிர்வாகம். தொழிலாளர்களுக்கு நியாயம் கேட்டு சங்கம் சார்பாக புகார் கடிதம் 2K வழக்குகள், பிரிவு 29-ன்கீழ் ஒப்பந்தமீற��் நடவடிக்கை மேற்கொள்ள தொழிலாளர் நல அலுவலரிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது.\nஆனால், தொழிலாளர் நல அலுவலர் திரு. லக்சுமிநாரயணன் அவர்கள் இவை எதற்கும் சிறிதளவும் இதுரையிலும் செவி சாய்க்கவில்லை. மாறாக, நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். மக்களின் வரிப் பணத்திலிருந்து சம்பளம் பெறும் தொழிலாளர் நல அலுவலர் சட்டபூர்வமான அவரது கடமையை நிறைவேற்ற மறுத்து சட்டவிரோத கிரிமினல் ஆலை நிர்வாகத்திற்கு துணை செல்லும் போக்கை மக்களிடையே அம்பலப்படுத்தும் முகமாக 11.11.2013 காலை 11.30 மணியளவில் கையில் செங்கொடிகளை உயர்த்திப் பிடித்து முழக்கமிட்டபடி தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஆர்ப்பாட்டத்திற்கு கமாஸ் வெக்ட்ரா ஆலைத் தொழிற்சங்கத்தின் தலைவர் தோழர்.செந்தில் தலைமை தாங்கினார். டி.வி.எஸ் அரிதா ரப்பர் நிறுவனத்தினால் வேலை நீக்கம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளி திரு. கோபால கிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். இவரது பிரச்சினையிலும் கூட தொழிற்தாவா எழுப்பி நீதி கேட்டுப் போராடி வந்துள்ளார். 45 நாட்களில் சட்டப்படி முடிக்கப்பட வேண்டிய பிரச்சினையை முடிக்காமல் டி.வி.எஸ் நிர்வாகத்திற்கு சார்பாக இழுத்தடித்து இழுத்தடித்து மனஉளச்சலுக்கு உள்ளாக்கி வருகிறார் என அம்பலப்படுத்தி கண்டன உரையாற்றிப் பேசினார்.\nபுதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் மாவட்டத்தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார். இறுதியாக, கமாஸ் வெக்ட்ரா ஆலையின் தொழிலாளி தோழர் மதன் நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் கூடி நின்று ஆதரித்துச் சென்றனர். நூற்றுக்கணக்கில் சுவரொட்டியும், ஆயிரக்கணக்கில் துண்டறிக்கையும் வெளியிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. பிரச்சாரத்தை கண்ணுற்ற தொழிலாளர்கள் இப்படித்தான் போராட்டம் செய்யவேண்டும் என கருத்து தெரிவித்து தங்களது ஆதரவைப் பதிவுசெய்துச் சென்றனர்.\nபிரச்சாரத்தின்போது விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் :\nஅன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே\nஓசூரில் கனரக வாகனம் லாரி உற்பத்தி செய்யும் கமாஸ் வெக்ட்ரா எனும் பன்னாட்டு கம்பெனி இயங்கி வருகிறது. ஊதிய உயர்வு கோரி கோரிக்கை எழுப்பி கடந்த 2010-ல் 6 மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஆலையின் போர்டு ஆப் டைரக்டர்களின் ஒப்புதல் பெற்று கிருஷ்ணகிரி தொழிலாளர் அலுவலர் முன்பு சட்டபூர்வமான முத்தரப்புப் பேச்சு வார்த்தையின்மூலமாக 12 (3) ஒப்பந்தம் போடப்பட்டது. ஏறக்குறைய இந்த ஒப்பந்தத்தின் பலனாய் கடந்த மூன்றரை ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட லாரிகளை 560 கோடிக்கு விற்று ரூபாய் 168 கோடி சம்பாதித்துள்ளது நிர்வாகம்.\nஇதற்கு அடிப்படையாக வேர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி இளந்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ரூ.7,000, போனஸ் ரூ.8,400,பரிசுப் பொருள் ரூ 5,000 உள்ளிட்ட பொருளாதார பலன்களை தராமல் ஏமாற்றி வருகிறது நிர்வாகம். அது மட்டுமின்றி ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டுள்ள இரண்டு லாரிகளுக்கு பதிலாக மூன்று லாரிகள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தினந்தோறும் மிரட்டி வருகிறது நிர்வாகம். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்பாகவே போடப்பட்ட ஒப்பந்தப்படி நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டுமென தொழிற்சங்கம் கோரியது.\nஅதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்தை கழிவறை காகிதமாய் கருதி தொழிற்சங்கத்தை உடைக்கவும், நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டவும் கண்மூடித்தனமாக தாக்குதலில், கமாஸ் வெக்ட்ரா நிர்வாக அதிகாரிகள் ராஜு , ஆறுமுகம்(எச். ஆர்.ஜி.எம்) ஜேக்கப் லியாண்டர் (ஐ.ஆர்.ஏ.ஜி.எம்) ஈடுபட்டு வருகின்றனர். 13 தொழிலாளர்கள் சஸ்பெண்ட், 5 தொழிலாளர்கள் வட மாநிலங்களுக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். இதில் 5 தொழிலாளர்களுக்கு இன்றளவும் விசாரணை என்ற பெயரில் வேலை தராமல் வீதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். உச்சகட்டமாக இரண்டு சங்க நிர்வாகிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். ஆக ஆலை நிர்வாகமும், அதிகாரிகளும் சொகுசாக இருக்கின்றனர். தொழிலாளர்கள் கடுமையாக உழைத்து உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர்.\nஇந்த நிலையில் 12 (3) ஒப்பந்தப்படி நடக்காமலும் சம்பள உயர்வு தராமலும், சஸ்பெண்ட், வேலைநீக்கம் செய்து தொழிலாளர்களை கொலைப்பட்டினிப் போட்டு தாக்கும் கமாஸ் வெக்ட்ரா நிர்வாகத்தின் மீது தொழில் தகராறு சட்டம் பிரிவு29-ன் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார் தொழிலாளர் நல அலுவலர் திரு. லக்சுமி நாரயணன். ஆலை முதலாளியும், அதிகாரிகளும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதும், தொழிலாளர்களின் மீது சட்ட விரோதமாக தாக்குவார்கள் என்பதும் உலகறிந்த உண்மையாகும். இதிலிருந்து மீட்கத்தான் தொழிலாளர் நலத்துறை உள்��து. ஆக சட்டபூர்வ உரிமைகளை பாதுகாத்து தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டிய தொழிலாளர் அலுவலர் லக்சுமிநாரயணன் யாரிடமோ தொலைபேசியில் ஆலோசனை நடத்தி விட்டு வழக்கு நடத்தாமல் வாய்தா போட்டு தொழிலாளர் உரிமைகளுக்கு சமாதி கட்டுகிறார்.\nசட்டபூர்வ உரிமைகளை பாதுகாக்க கிருஷ்ணகிரி தொழிலாளர் அலுவலகத்தை நாடும் டி.வி.எஸ் ஹரிதா ரப்பர், கார்போரண்டம், மீல் ஆட்டோ, உள்ளிட்ட பல ஆலைத் தொழிலாளர்களின் கழுத்தையும் நெறிக்கிறார் லக்சுமிநாராயணன். சட்டத்தை மதிக்காத முதலாளிகளும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் திட்டமிட்டு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக செயல்படுகின்றனர். ஆக நம் முன்னால் இரண்டு வழிகள்தான் உள்ளது. ஒன்று ஏ.பி.எல், உமாமகேஷ்வரி, இண்டிகார்ப் தொழிலாளர்களைப்போல் தற்கொலை செய்து கொள்வதா மற்றொன்று, தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட மரபுப்படி உரிமைகளைக் காக்க போராடுவதா மற்றொன்று, தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட மரபுப்படி உரிமைகளைக் காக்க போராடுவதா முதலாளிகளின் அடக்குமுறை, தொழிலாளர் நல அலுவலர் லக்சுமிநாரயணன் போன்றோரின் துரோகத்தைக் கண்டு நாம் சாகமுடியாது. நமது மரபுப்படி தொழிலாளர்களை ஒன்று திரட்டுவோம். போராடுவோம். அந்தவகையில் போராடும் கமாஸ்வெக்ட்ரா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவுத் தாரீர்\nஐ.டி ஆக்ட் 12(3) ஒப்பந்தத்தை மதிக்காத கமாஸ்வெக்ட்ரா நிர்வாகத்தின்மீது பிரிவு 29-ன்கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்திரவுப்போடு \nகிரிமினல் முதலாளிகள் அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் கிருஷ்ணகிரி தொழிலாளர் நல அலுவலர் லக்சுமிநாரயணன்மீது நடவடிக்கை எடு.\nஉரிமைப் பறிப்பு, அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, செல்-9788011784.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88?page=3", "date_download": "2020-01-17T20:20:18Z", "digest": "sha1:HFTU5P6TWIDYF6PAM5X5RHIT4O4TTZDT", "length": 10579, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பரீட்சை | Virakesari.lk", "raw_content": "\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nகர்ப்பிணிப்பெண் உட்பட ஏழு பேர் சடலமாக மீட்பு- பனாமில் பேயோட்டுபவர்களின் அட்டகாசம்\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அண்டிய சுற்றுச் சூழல், மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nதுடிப்புடைய தலைமைத்துவமும் புதிய அணியொன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியம் - நளின் பண்டார\nஇடைக்கால அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு கிடையாது - எஸ். பி. திஸாநாயக்க\nஇலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nசட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடு\n2019 ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ; மீள் திருத்தம் செய்விரும்புவோருக்கான அறிவித்தல்\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைக...\nநான்கு பாடசாலைகளுக்கு முதலாம் திகதி வரை பூட்டு\nஎதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை நான்கு பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என பரீட்சை திணை...\nமேல் மாகாண ஆசிரியர் சேவை பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு ஜனாதிபதியால் நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு\nமாணவர்கள் பாடவிதானங்களில் சிறப்பு தேர்ச்சி பெறுவதைப் போன்று சிறந்த பிரஜைகளாக உருவாகவும் ஆசிரியர்கள் கவனஞ் செலுத்த வேண்டு...\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஉயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தப்பணிகள் ஆரம்பம்\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...\n\"திட்டமிட்டபடி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும்\"\nஇம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திக...\n\"ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவிகளுக்கு சில பரீட்சை நிலையங்களில் இடையூறு\"\nஹிஜாப் அணிந்து உயர் தரப்பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவிகளுக்கு சில பரீட்சை நிலையங்களில் அதிகாரிகளினால் இடையூறுகள் ஏ...\nமுஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளுக்கு இலங்கை முஸ்லிம் கவுன்சில் முக்கிய அறிவுறுத்தல்\nபொதுப்பரீட்சைகளுக்கு தோற்றும் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளின் உடை தொடர்பான கலந்துரையாடலொன்றை இலங்கை முஸ்...\nஇன்று ஆரம்பமாகிறது உயர்தரப் பரீட்சை\n2019 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது.\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nதலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்கிறார் ரணில் ; தலைமைப்பொறுப்பை சஜித் ஏற்க 52 பேர் ஆதரவு - ஹர்ஷ டி சில்வா\nதனித்துக் கூட்டணியமைக்கத் தயாராகும் சஜித் \nரணிலை பதவி விலகுமாறு ஐ.தே.க.எம்.பி.க்கள் கோரிக்கை\nசுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோத்தாவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2019/10/21/", "date_download": "2020-01-17T19:35:26Z", "digest": "sha1:QA2ES4J2OVTOHE2BLL7BPJLWARDOJ76L", "length": 16295, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "October 21, 2019 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீயணைப்புத் துறையின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (21/10/2019) காலை 10.30 மணியளவில் தீயணைப்புத் துறையின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியிணை ஆங்கிலத் துறை இரண்டாமாண்டு மாணவி S.பாத்திமா […]\nஇராமநாதபுரத்தில் நீத்தார் நினைவு தின கடைபிடிப்பு\nஇராமநாதபுரம் ஆயுதப்படை வளாகம் .மற்றும் தனி ஆயுதப்படை மைதானத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை ச��ர்பில் காவல் பணியின் போது வீர மரணம் அடைந்தோருக்கு நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இராமநாதபுரம் சரக காவல்துறை […]\nஇராமநாதபுரம் அருகே சீமை கருவேல் மரக்கன்றுகள் அகற்றும் பணி தொடக்கம்\nஇராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சீமைக்கருவேல் மரங்கள் பல்லாயிரக்கணக்கான எக்டேர் நிலங்களில் மண்டி படர்ந்துள்ளன. சாயல்கு, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், நயினார் கோவில் உள்ளிட்ட ஒன்றியங்களில் கரிமூட்டம் தொழிலில் சீமை கருவேல் மரங்கள் பெருமளவு […]\nஇராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக 6 நபர்களுக்கு பணி நியமன ஆணை\nஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (21.10.2019) மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக 6 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கினார்.தமிழக அரசு […]\nநாங்குநேரியில் அதிமுக காங்கிரஸ் வேட்பாளர்கள் கைகுலுக்கல்\nஇன்று 21-ம் தேதி நாங்குநேரியில் சட்ட மன்ற தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. வாக்கு பதிவை பார்வையிட்ட அதிமுக வேட்பாளர் நாராயணன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோர் வாக்குசாவடி அருகே நேருக்கு […]\nதென்காசியில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல்\nதென்காசியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த சுமார் 15 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க நெல்லை மாவட்டத்தில் மூன்று நாட்களாக அரசு மதுபான […]\nதிருவண்ணாமலையில் காவலர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மினி மாரத்தான் போட்டி\nபணியில் இருக்கும் போது உயிர்நீத்த காவலர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. திங்களன்று திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் மினி மாரத்தான் போட்டி துவங்கியது. கூடுதல் காவல் […]\nவழிகாட்டி மனிதர்கள் சார்பில் திறன் மேம்பாடு மற்றும் தீபாவளி விருந்து.\nவழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தொடர்வோம் அன்பு இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு தீபாவளி விருந்து வழங்கப்பட்டது. முன்னதாக அவர்களுக்கு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தி அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி […]\nபாலக்கோடு அருகே மூன்று மாதங்களாக ஒகோனக்கல் குடிநீர் நிறுத்தம் போராட்டம் நடத்த போவதாக கிராம மக்கள் எச்சரிக்கை\nதருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட கம்மாளப்பட்டி ஊராட்சி K. செட்டிஹள்ளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதித்து வருகின்றனர். கிராமத்தில் ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், ஒரு ஆழ்துளை கிணறும் உள்ளது. இதில் […]\nபாலக்கோடு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது\nதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மூங்கப்பட்டி ரெயில்வே பாலம் பகுதியில் போலீசார் ரோந்த பணியில் சென்றனர் அப்போது கையில் பையுடன் நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பாலக்கோட்டை சேர்ந்த […]\nதலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா :அமமுக வினர் மரியாதை\nதமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல்-களக்குடி கிராமத்தில் விளையாட்டு போட்டிகள்: மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கி பங்கேற்பு.\nபழனி ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த TARATDAC வேண்டுகோள்..\nஅமித்ஷாவின் தலைமை பதவி பறிபோகிறதா பா.ஜ.க வில் புதிய தேசிய தலைவர்\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் பரிசளிக்கப்பட்டது.\nமது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது\nமாற்றுத்திறனாளியின் படிப்புச் செலவை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர். உசிலம்பட்டியில் நடந்த நிகழ்ச்சி சம்பவம்.\nமுதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nகஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது\nஉசிலம்பட்டியில் அதிமுக மற்றும் அமமுக சார்பில் எம்ஜிஆரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்.\nஜனவரி– 17,பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்த நாள் , 1706 பெஞ்சமின் பிராங்கிளின் ஐக்கிய அமெரிக்காவை (USA) உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார்.\nபாலக்கோடு அருகே சாஸ்திரமுட்லு கிராமத்தில் எருதுவிடும் விழா\nவீரபாண்டி வட்டாரத்தில் வேளாண்மை துணை இயக்குனர் திடீர் ஆய்வு.\nமாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற அரசுப்_பள்ளி மாணவர்கள் இருவர் சாதனை படைத்துள்ளார்.\nகீழை நியூஸ் செய்தியால் உடனடியாக மின்தடையை சீர்செய்த மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு\nவள்ளுவர் தினம் மற்றும் மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா\nஉசிலம்பட்டியில் டாஸ்மாக் விடுமுறை தினத்தில் மது போதையால் விபத்து.3 போ் படுகாயம்.\nஉசிலம்பட்டி அருகே அய்யன்கோவில்பட்டியில் தாத்தாவுடன் கண்மாயில் மாட்டை குளிப்பாட்டச் சென்ற சிறுமி கண்மாயில் மூழ்கி பலி. போலீசார் விசாரணை.\n, I found this information for you: \"முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீயணைப்புத் துறையின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி..\". Here is the website link: http://keelainews.com/2019/10/21/mshac-fire-drill/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14783&id1=3&issue=20190111", "date_download": "2020-01-17T19:39:01Z", "digest": "sha1:PRGDSGTSC7PUYWFYHS43LCUWFEDGYOWH", "length": 2744, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "ஃபேமிலி தீவு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘பளபளக்குற பகலா நீ... படபடக்குற அகலா நீ... மழையடிக்கிற முகிலா நீ... திணறடிக்கிற திகிலா நீ..’ என மாலத்தீவு பீச் ரிசார்ட்டில் ஹைபிச்சில் பாடிக் கொண்டிருக்கிறார் சூர்யா’ என மாலத்தீவு பீச் ரிசார்ட்டில் ஹைபிச்சில் பாடிக் கொண்டிருக்கிறார் சூர்யாயெஸ். இந்த புத்தாண்டை தன் குடும்பத்தினருடன் மாலத்தீவில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.\nஅதுவும் தனித்தீவு போல ஹைவே பீச் ரிசார்ட்டில் என்பதால், கூடுதல் குதூகலம். ‘‘மறக்க முடியாத வெக்கேஷன் இது...’’ என ஏகப்பட்ட எனர்ஜியில் பூரிக்கிறார் சூர்யா.\nமக்கள் மன்றத்தில் தமிழே ஜெயிக்கும்\nமக்கள் மன்றத்தில் தமிழே ஜெயிக்கும்\nஆப்தேவின் மொபைலில் என்ன இருக்கு\nஅம்பேத்கரின் பவுத்தத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது எதுவுமில்லை..\nரத்த மகுடம்-3511 Jan 2019\nஇது பக்கா ரஜினி படம்\nஅஞ்சு பஞ்ச்-ரஜினி11 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruthozhilmunaivor.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2020-01-17T18:29:53Z", "digest": "sha1:S444QWYHT5IBMCYY7XLFIWXP5AW4GZUQ", "length": 6922, "nlines": 80, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "siruthozhilmunaivor |சிறு தொழில் | புதிய தொழில் வாய்ப்பு | நாட்டு கோழி வளர்ப்பு | இயற்கை விவசாயம் | கால்நடை வளர்ப்புநாமக்கல்லில் மீன் உணவு உற்பத்தி இலவச ��யற்சி", "raw_content": "\nபால் / நெல்லியில் மதிப்புக்கூட்டல் தொழில் நுட்ப பயிற்சி\nஈரோட்டில் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் பயிற்சி\nஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nமுதலீடு ரூபாய் 500 ல், 5 சுய தொழில்\nமுதலீடு ரூபாய் 1, இலாபம் ரூபாய் 12 தொழில் \nகொல்லிமலையில் இருந்து மிளகு வாங்க வேண்டுமா\nஇயற்கை அழகு குறிப்புகள் – கருஞ்சீரகம் எண்ணெய்\nநன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி\nஊக்க தொகையுடன் சாண எரிவாயு பயிற்சி\nவெள்ளாடு மற்றும் பன்றி வளர்ப்பு இலவச பயற்சி\nHome சுயதொழில் பயிற்சி நாமக்கல்லில் மீன் உணவு உற்பத்தி இலவச பயற்சி\nநாமக்கல்லில் மீன் உணவு உற்பத்தி இலவச பயற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 16-ம் தேதி ‘மரவள்ளிச் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல்’, 22-ம் தேதி ‘மண்வள மேம்பாட்டு முறைகள்’, 23-ம் தேதி ‘மீன் உணவு உற்பத்தி மற்றும் மேலாண்மை’, 25-ம் தேதி ‘கால்நடை களுக்கான தீவனம் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.\nதொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345, 266144,\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.\nPrevious Postஅதிக இலாபம் தரும் புதிய சிறு தொழில்கள் Next Postசிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு\nநாமக்கலில் சுருள்பாசி வளர்ப்பு இலவச பயற்சி\nசிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு\nபால் / நெல்லியில் மதிப்புக்கூட்டல் தொழில் நுட்ப பயிற்சி\nஈரோட்டில் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் பயிற்சி\nஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nநன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி\nஊக்க தொகையுடன் சாண எரிவாயு பயிற்சி\nகொல்லிமலையில் இருந்து மிளகு வாங்க வேண்டுமா\nபாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் எந்திரம் வாடகைக்கு கிடைக்கும்\nநர்சரி தொழில் தொடங்க செடிகள் குறைந்த விலைக்கு வேண்டுமா\nஅதிக இலாபம் தரும் புதிய சிறு தொழில்கள்\nபுதிய தொழில் 24 மணி நேரமும் பால் வழங்கும் மில்க் ஏ.டி.எம் இயந்திரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bhagavathybhaagavatam7.wordpress.com/", "date_download": "2020-01-17T18:23:51Z", "digest": "sha1:AQPNM6O5V2FFLXNMYDLCK2LFYGGYJ65O", "length": 5273, "nlines": 115, "source_domain": "bhagavathybhaagavatam7.wordpress.com", "title": "Bhagavathy Bhaagavatam 7", "raw_content": "\n7#5b. அஸ்வினி தேவர்கள் (2)\n7#5c. அஸ்வினி தேவதைகள் (3)\n7# 8. ரேவதியின் திருமணம்\n7#17a. “யார் என் தந்தை\n7#19c . தானமும், தக்ஷிணையும்\n7#20. மன்னன் பட்ட கடன்\n7#22c. “இன்னமும் பொன் தா\n7# 24. சுடலைக் காவல்\n7#25a. சந்திரமதியின் தவிப்பு (1)\n7#25b. சந்திரமதியின் தவிப்பு (2)\n7# 26. சோகக் காட்சி\n7#29a. சக்தியை அறியாத சிரிப்பு\n7#29b. சக்தியை அறியாத சிரிப்பு\n7#30d. சக்தி பீடங்கள் (2)\n7#31a. ஜோதி வடிவாகிய தேவி\n7#31b. ஜோதியாக வந்த தேவி\n7#31c. தேவி தந்த வரம்\n7#32a. தேவி கீதை (1)\n7#32b. தேவி கீதை (2)\n7#32c. தேவி கீதை (3)\n7#32d. தேவி கீதை (4)\n7#32e. தேவி கீதை (5)\n7#32f. தேவி கீதை (6)\n7#33a. தேவியின் விச்வரூபம் (1)\n7#33b. தேவியின் விச்வரூபம் (2)\n7#33c. தேவியின் விச்வரூபம் (3)\n7#34b. ஆத்ம ஞானம் (2)\n7#34c. ஆத்ம ஞானம் (3)\n7#36a. தியான யோகம் (1)\n7#36b. தியான யோகம் (2)\n7#37a. ஞான யோகம் (1)\n7#37b. ஞான யோகம் (2)\n7#37c. ஞான யோகம் (3)\n7#37d. ஞான யோகம் (4)\n7#37e . கர்ம யோகம்\n7#40a. தேவி பாஹ்ய பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2758&ta=U", "date_download": "2020-01-17T18:52:23Z", "digest": "sha1:3CBM534ARJI5KFTL4E5M6AKEUHZFAEPL", "length": 17027, "nlines": 173, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கழுகு 2 - விமர்சனம் {2/5} - Kazhugu 2 Cinema Movie Review : கழுகு 2 - குறைவான பார்வை... | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nகழுகு 2 - விமர்சனம்\nகழுகு 2 - பட காட்சிகள் ↓\nகழுகு 2 - வீடியோ ↓\nகிருஷ்ணா தான் எங்க எண்டர்டெயின்மெண்ட்.. நடிகை பிந்து மாதவி | Bindu Madhavi | Interview\nநேரம் 2 மணி நேரம் 6 நிமிடம்\nகழுகு 2 - குறைவான பார்வை...\nநடிப்பு - கிருஷ்ணா, பிந்துமாதவி, காளிவெங்கட், எம்எஸ்.பாஸ்கர்\nதயாரிப்பு - மதுக்கூர் மூவி மேக்கர்ஸ்\nஇசை - யுவன்ஷங்கர் ராஜா\nவெளியான தேதி - 1 ஆகஸ்ட் 2019\nநேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம்\nதமிழ் சினிமாவில் முதல் பாகம் திரைப்படங்கள் கொடுத்த வரவேற்பால் இரண்டாவது பாகத்தைக் கொடுக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், அந்த ஆசைக்கேற்ப படத்தை அனைவரும் ரசிக்கும்படியாக படமாகக் கொடுக்க முடியாமல் தடுமாறிப் போன இரண்டாம் பாகமாக இந்த 'கழுகு 2' படமும் அமைந்திருக்கிறது.\n2012ம் ஆண்டில் வெளிவந்த 'கழுகு' படத்தில் வளரும் நடிகர்களான கிருஷ்ணா, பிந்துமாதவி ஆகியோரை நடிக்க வைத்து சரியானதொரு வெற்றியைப் பெற்றார் இயக்குனர் சத்யசிவா. இந்த இரண்டாம் பாகத்தையும் மலை சார்ந்த படமாக எடுத்திருந்தாலும் முதல் பாகத்தில் இருந்த அழுத்தம் இந்த இரண்டாம் பாகத்தில் காணாமல் போயிருக்கிறது.\nகொடைக்கானல் மலையில் உள்ள செந்நாய்கள் இருக்கும் எஸ்டேட் ஒன்றில் மரம் வெட்டுவதற்காக ஒருவர் ஏலம் எடுக்கிறார். அந்த எஸ்டேட்டில் மனிதர்களைக் கொல்லும் செந்நாய்கள் இருப்பதால் மரம் வெட்டும் வேலைக்கு வர மக்கள் தயங்குகிறார்கள். அதற்காக செந்நாய்களை வேட்டையாடும் வேட்டைக்காரர்களை வேலைக்கு வைக்க முடிவு செய்கிறார்கள்.\nதேனியில் போலீஸ் காவலிலிருந்து துப்பாக்கியைத் திருடி தப்பித்து ஓடும் திருடர்களான கிருஷ்ணா, காளி வெங்கட் ஆகியோரை எஸ்டேட்டின் சூப்பர்வைசரான எம்எஸ் பாஸ்கர் வேலைக்காரர்கள் என நினைத்து, அவர்களை செந்நாய்களை விரட்டும் வேலைக்கு அழைத்து வருகிறார். வந்த இடத்தில் பாஸ்கரின் மகளான பிந்துமாதவிக்கும், கிருஷ்ணாவுக்கும் காதல் உருவாகிறது. அந்த காதலுக்கு பாஸ்கர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.\nஇதனிடையே, அந்த எஸ்டேட்டில் புதையல் இருப்பதை ஹரிஷ் பெரடி கண்டுபிடித்து எடுத்துச் செல்கிறார். அதைத் திருடி வாழ்க்கையில் செட்டிலாக கிருஷ்ணா ஆசைப்படுகிறார். அதன்பின் என்ன என்பதுதான் எதிர்பாராமல் முடியும் படத்தின் கிளைமாக்ஸ்.\nசாதாரண லோக்கல் திருடன் கதாபாத்திரத்தில் அப்படியே செட்டாகிறார் கிருஷ்ணா. அவருடைய பேச்சும், திருட்டு முழியும் அவரை அச்சு அசலாக திருடனாகவே காட்டுகிறது. கொடைக்கானல் வந்த பிறகு காதலில் இறங்கி விடுகிறார். பிந்து மாதவியின் காதலை முதலில் ஏற்க மறுத்தாலும் அடுத்த சில காட்சிகளிலேயே பிந்துவின் காதலைப் புரிந்து கொண்டு தீவிரமாக காதலிக்க ஆரம்பிக்கிறார்.\nகிருஷ்ணாவைவிட பிந்து மாதவிதான் காதல் நடிப்பில் ரொம்பவே பரபரக்க வைக்கிறார். எதற்கோ வரும் போலீசைப் பார்த்து கல்லும், முள்ளும் தெரியாமல் காதலன் கிருஷ்ணாவைக் காப்பாற்ற ஓடோடி வருகிறார். மரம் வெட்டும் இடத்தை விட்டு அத்தனை கிலோ மீட்டர் தள்ளியா அவர்களுக்கு அவர் டீ போடுவார். குளிரான மலைப் பிரதேசங்களில் டீக்கடைகளில் டீ போட்டு கையில் கொடுத்தாலே சூடு ஆறிவிடும். ஆனால், பிந்து மாதவியோ இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தள்ளி டீ போட்டுக் கொண்டு வருவதற்குள் அது ஐஸ் டீயாக மாறிவிடுமே. இப்படி பல காட்சிகளில் இயக்குனர் சத்ய சிவா லாஜிக் இல்லாமல் காட்சிகளை அமைத்திருக்கிறார்.\nகிருஷ்ணாவின் நண்பராக காளி வெங்கட். படம் முழுவதும் அவருடனேயே வருகிறார். வழக்கம் போலவே இயல்பான நடிப்பு. பிந்து மாதவியின் அப்பாவாக எம்எஸ் பாஸ்கர். இவருடைய கதாபாத்திரம்தான் படத்தில் டிவிஸ்ட்டான கதாபாத்திரம். அப்பாவியாக, சைலன்டாக வில்லத்தனம் செய்கிறார். ஹரிஷ் பெரடி உள்ளூர் எம்எல்ஏ அவ்வளவு முக்கியத்துவம் இல்லை, ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து மிரட்டிவிட்டுச் செல்கிறார்.\nயுவன்ஷங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் கூட ரசிக்க முடியவில்லை என்பது ஆச்சரியம். பின்னணி இசையும் சுமார்தான். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜியின் ஒளிப்பதிவு நம்மையும் அந்த மலை கிராமத்திற்குள் அழைத்துச் சென்றுவிடுகிறது.\nகிளைமாக்சில் மட்டும் நாம் சிறிதும் எதிர்பார்க்காத திருப்பங்களை வைத்து படத்தில் பரபரப்பை கூட்டுகிறார் இயக்குனர். அதே அளவிற்கு படத்தின் ஆரம்பத்திலிருந்து காட்சிகளை படத்தில் வைத்து கொஞ்சமாவது பரபரப்பை கூட்டியிருக்கலாம். கிருஷ்ணாவுக்கும், பிந்துமாதவிக்கும் ஓரிரு காட்சிகளுக்குள்ளேயே காதல் மலர்வதை நம்ப முடியவில்லை. அதற்கு அழுத்தமான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. செந்நாய்களை மையமாக வைத்துதான் கதை நகரும் என்று பார்த்தால் காதல், புதையல் என திரைக்கதை வேறு தடத்தை நோக்கிப் பயணிக்கிறது. கதாபாத்திரங்களும், கதைக்களமும் மட்டும்தான் படத்தில் ரசிக்க வைக்கின்றன. அதை யோசித்த இயக்குனர் கதையையும், திரைக்கதையும் இன்னும் கவனமாக யோசித்திருக்கலாம்.\nகழுகு 2 - குறைவான பார்வை...\nகழுகு 2 தொடர்புடைய செய்திகள் ↓\nகழுகு 2 முதல் பாகத்தின் தொடர்ச்சி அல்ல: சத்யசிவா\nகழுகு 2 - சகலாகலாவல்லி பாடல் வெளியீடு\nகழுகு 2விற்கு யு சான்று : சனியன்று சிங்கள்டிராக் ரிலீஸ்\n28 நாட்களில் கழுகு 2 படப்பிடிப்பு நிறைவு\nகழுகு 2ம் பாகத்தில் ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் விபத்து பின்னணி\nவந்த படங்கள் - கிருஷ்ணா\nவந்த படங்கள் - பிந்து மாதவி\nயுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்த படங்கள்\nநான் அவளை சந்தித்த போது\nவி 1 மர்டர் கேஸ்\nடேய் பேயனுகளாடா நீங்க எல்லா திரைப்படத்திற்கும் இப்படி தான் எதிராக விமர்சனம் பண்றிங்க கழுகு-2 👍🔥💪 இவர்களின் விமர்சனங்களை பார்த்து யாரும் புதிய திரை அனுபவத்தை அனுபவிக்காமல் இருந்து விடாதீர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்��\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://help.twitter.com/ta/using-twitter/twitter-lists", "date_download": "2020-01-17T20:27:14Z", "digest": "sha1:2HYD5YKL5ZXH5FFWHZSNC5TV73OWCCEB", "length": 20057, "nlines": 129, "source_domain": "help.twitter.com", "title": "Twitter பட்டியல்களைப் பயன்படுத்தும் முறை", "raw_content": "\nTwitter பட்டியல்களைப் பயன்படுத்தும் முறை\nபட்டியல் என்பது Twitter கணக்குகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு ஆகும். நீங்கள் உங்கள் சொந்த பட்டியல்களை உருவாக்கலாம் அல்லது மற்றவர்களால் உருவாக்கப்பட்ட பட்டியல்களில் குழுசேரலாம். பட்டியல் காலவரிசையைப் பார்ப்பது அந்தப் பட்டியலில் உள்ள கணக்குகளிலிருந்து மட்டுமே கீச்சுகளின் ஸ்ட்ரீமைக் காண்பிக்கும்.\nமேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொடவும்.\nபுதிய பட்டியல் ஐகானைத் தொடவும்\nஉங்கள் பட்டியலுக்கு ஒரு பெயரையும், பட்டியலின் குறுகிய விளக்கத்தையும் தேர்ந்தெடுக்கவும். பட்டியல் பெயர்கள் 25 எழுத்துகளைத் தாண்டக்கூடாது, அவை எண்ணில் தொடங்கக் கூடாது. உங்கள் பட்டியலுக்கான இயல்புநிலை அமைப்பு பொதுவானது (யார் வேண்டுமானாலும் பட்டியலில் குழுசேரலாம்). பட்டியலை நீங்கள் மட்டுமே அணுகக்கூடியதாக மாற்ற, தனிப்பட்டது என்பதற்கு அடுத்துள்ள ஸ்லைடரை ஆன் என்பதற்கு இழுக்கவும்.\nமேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் எந்த ஐகானையும் தொட்டு, பட்டியல்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nபுதிய பட்டியல் ஐகானைத் தொடவும்\nஉங்கள் பட்டியலுக்கு ஒரு பெயரையும், பட்டியலின் குறுகிய விளக்கத்தையும் தேர்ந்தெடுக்கவும். பட்டியல் பெயர்கள் 25 எழுத்துகளைத் தாண்டக்கூடாது, அவை எண்ணில் தொடங்கக் கூடாது. உங்கள் பட்டியலுக்கான இயல்புநிலை அமைப்பு பொதுவானது (யார் வேண்டுமானாலும் பட்டியலில் குழுசேரலாம்). பட்டியலை நீங்கள் மட்டுமே அணுகக்கூடியதாக மாற்ற, தனிப்பட்டதாக வைத்திரு என்பதற்கு அடுத்துள்ள தேர்வுப்பெட்டியைத் தொடவும்.\nவழிசெலுத்தல் பட்டியில் பட்டியல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.\nமேலுள்ள புதிய செய்தியை உருவாக்கு ஐகானைக் கிளிக் செய்யவும்.\nஉங்கள் பட்டியலுக்கு ஒரு பெயரையும், பட்டியலின் குறுகிய விளக்கத்தையும் தேர்வு செய்யவும். பட்டியல் ப��யர்கள் 25 எழுத்துகளைத் தாண்டக்கூடாது, அவை எண்ணில் தொடங்கக் கூடாது. பட்டியல் தனிப்பட்டதாக (நீங்கள் மட்டுமே அணுகக்கூடியது) அல்லது பொதுவில் (யார் வேண்டுமானாலும் பட்டியலில் குழுசேரலாம்) இருக்க வேண்டுமா என்று தேர்ந்தெடுக்கவும்.\nஅடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.\nபிறகு நபர்களைத் தேடலாம் மற்றும் உங்கள் பட்டியலில் நபர்களைச் சேர்க்கலாம்.\nமுடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.\nஉங்கள் பட்டியல்களில் இருந்து நபர்களைச் சேர்ப்பது அல்லது அகற்றுவது எவ்வாறு\nகணக்கின் சுயவிவரத்திலுள்ள ஓவர்ஃப்ளோ ஐகானைத் தொடவும்.\nபட்டியல்களில் சேர்/அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (ஒரு கணக்கை உங்கள் பட்டியலில் சேர்க்க நீங்கள் அதைப் பின்தொடர வேண்டிய அவசியமில்லை.)\nநீங்கள் உருவாக்கிய பட்டியல்களைக் காண்பிக்கும் பாப்-அப் தோன்றும். நீங்கள் கணக்கில் சேர்க்க விரும்பும் பட்டியல்களுக்கு அடுத்துள்ள தேர்வுப்பெட்டியைத் தட்டவும் அல்லது கணக்கிலிருந்து நீக்க விரும்பும் பட்டியல்களின் தேர்வுப்பெட்டியைத் தேர்வுநீக்கவும்.\nநீங்கள் சேர்க்க விரும்பிய கணக்கு அந்தப் பட்டியலில் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, மேல் மெனுவிலிருந்து பட்டியல்கள் தாவலுக்குச் செல்லவும். பிடித்த பட்டியலைத் தொடவும், பிறகு உறுப்பினர்கள் என்பதைத் தொடவும். உறுப்பினர்கள் பட்டியலில் கணக்கு தோன்றும்.\nஉங்கள் பட்டியல்களில் இருந்து நபர்களைச் சேர்ப்பது அல்லது அகற்றுவது எவ்வாறு\nகணக்கின் சுயவிவரத்திலுள்ள ஓவர்ஃப்ளோ ஐகானைத் தொடவும்.\nபட்டியலில் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (ஒரு கணக்கை உங்கள் பட்டியலில் சேர்க்க நீங்கள் அதைப் பின்தொடர வேண்டிய அவசியமில்லை.)\nநீங்கள் உருவாக்கிய பட்டியல்களைக் காண்பிக்கும் பாப்-அப் தோன்றும். நீங்கள் கணக்கில் சேர்க்க விரும்பும் பட்டியல்களுக்கு அடுத்துள்ள தேர்வுப்பெட்டியைத் தட்டவும் அல்லது கணக்கிலிருந்து நீக்க விரும்பும் பட்டியல்களின் தேர்வுப்பெட்டியைத் தேர்வுநீக்கவும்.\nநீங்கள் சேர்க்க விரும்பிய கணக்கு அந்தப் பட்டியலில் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, மேல் மெனுவிலிருந்து பட்டியல்கள் தாவலுக்குச் செல்லவும். பிடித்த பட்டியலைத் தொடவும், பிறகு உறுப்பினர்கள் என்பதைத் தொடவும். உறுப்பினர்கள் பட்டியலில் கணக்கு தோன்றும்.\nஉங்கள் பட்டியல்களில் இருந்து நபர்களைச் சேர்ப்பது அல்லது அகற்றுவது எவ்வாறு\nகணக்கின் சுயவிவரத்திலுள்ள ஓவர்ஃப்ளோ ஐகானைக் கிளிக் செய்யவும்.\nபட்டியலில் சேர் அல்லது அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (ஒரு கணக்கை உங்கள் பட்டியலில் சேர்க்க நீங்கள் அதைப் பின்தொடர வேண்டிய அவசியமில்லை.)\nநீங்கள் உருவாக்கிய பட்டியல்களைக் காண்பிக்கும் பாப்-அப் தோன்றும். நீங்கள் கணக்கில் சேர்க்க விரும்பும் பட்டியல்களுக்கு அடுத்துள்ள தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும் அல்லது கணக்கிலிருந்து நீக்க விரும்பும் பட்டியல்களின் தேர்வுப்பெட்டியைத் தேர்வுநீக்கவும்.\nநீங்கள் சேர்க்க விரும்பிய கணக்கு அந்தப் பட்டியலில் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, பட்டியல்கள் தாவலுக்குச் செல்லவும். பிடித்த பட்டியலைக் கிளிக் செய்து, பிறகு பட்டியல் உறுப்பினர்கள் என்பதைக் கிளிக் செய்யவும். உறுப்பினர்கள் பட்டியலில் கணக்கு தோன்றும்.\nNote: நீங்கள் எந்தக் குழுவில் இருக்கிறீர்கள் என்பதை iOS -க்கான Twitter மற்றும் twitter.com -இல் காணலாம். உங்கள் பட்டியல்கள் தாவலில், நீங்கள் இருக்கும் பட்டியல்களைக் காண, இதன் உறுப்பினர்கள் என்பதைக் கிளிக் செய்யவும். பட்டியலிலிருந்து உங்களை அகற்றுவதற்கு, அந்தப் பட்டியலை உருவாக்கியவரை நீங்கள் தடைசெய்ய வேண்டும்.\nபகிர ஒரு பட்டியலின் URL -ஐக் கண்டுபிடிக்க\nநீங்கள் பகிர விரும்பும் பட்டியலுக்குச் செல்லவும்.\nஉங்கள் உலாவியின் முகவரிப் பட்டியில் காட்டப்படும் URL -ஐ நகலெடுக்கவும். இது இவ்வாறான ஒன்றாகக இருக்கும்: https://twitter.com/username/lists/list_name.\nநீங்கள் பட்டியலைப் பகிர விரும்பும் எவருக்கும் செய்தியில் URL -ஐ ஒட்டிவிடவும்.\nபட்டியல்கள் தாவலைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.\nநீங்கள் காண விரும்பும் பட்டியலைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.\nஅந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கணக்குகளிலிருந்து கீச்சுகளின் காலவரிசையைப் பார்ப்பீர்கள்.\nபட்டியல்களைத் திருத்த அல்லது நீக்க\nபட்டியல்கள் தாவலைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.\nநீங்கள் உருவாக்கிய பட்டியல்களையும், நீங்கள் பின்தொடரும் பிற நபர்களின் பட்டியலையும் இதில் குழுசேர்ந்தவர்கள் என்பதன் கீழ் பார்ப்பீர்���ள்.\nநீங்கள் உருவாக்கிய பட்டியல்களில் இருந்து திருத்த அல்லது நீக்க விரும்பும் பட்டியலில் கிளிக் செய்யவும் அல்லது தொடவும். உங்கள் பட்டியல் விவரங்களைப் புதுப்பிக்க, திருத்து என்பதையும் பட்டியலை முழுதாக அகற்ற, நீக்கு என்பதையும் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.\nஇந்தப் பக்கத்தில் உங்கள் பட்டியலிலிருந்து நபர்களைச் சேர்க்கவோ நீக்கவோ முடியாது, நீங்கள் சேர்க்க அல்லது அகற்ற விரும்பும் ஒவ்வொரு நபரின் சுயவிவரப் பக்கங்களிலிருந்தும் அதைச் செய்ய வேண்டும்.\nஒருவரின் சுயவிவரத்தைப் பார்க்கும்போது பட்டியல்கள் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.\nநீங்கள் குழுசேர விரும்பும் பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும்.\nபட்டியல் பக்கத்திலிருந்து, பட்டியலைப் பின்தொடர, குழுசேர் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும். அந்தப் பட்டியலில் உள்ள தனிப்பட்ட கணக்குகளைப் பின்தொடராமல் பட்டியல்களைப் பின்தொடரலாம்.\nTwitter -இன் விளம்பரங்கள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/200717", "date_download": "2020-01-17T18:33:19Z", "digest": "sha1:5NNHLLGBZ57NYBBCUGBR6NO2QIJGKCPF", "length": 9504, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "தமக்கெதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது தொடர்பில் லத்தீபா கோயா காவல் துறையில் வாக்குமூலம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 தமக்கெதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது தொடர்பில் லத்தீபா கோயா காவல் துறையில் வாக்குமூலம்\nதமக்கெதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது தொடர்பில் லத்தீபா கோயா காவல் துறையில் வாக்குமூலம்\nகோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் விவகாரம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் லத்தீபா கோயாவின் வாக்குமூலத்தை புக்கிட் அமான் பதிவுச் செய்தது.\nகுற்றவியல் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த (ஜேஎஸ்ஜே) 10 காவல் துறை அதிகாரிகள் குழு இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்ததாக டி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த திங்களன்று, சர்ச்சைக்குரிய உரையாடல்கள் பதிவுகளை வெளிப்படுத்திய பின்னர் லத்தீபாவின் கௌரவத்தையும் நேர்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த சதி இருப்பதாக குற்றம் சாட்டி, எம்ஏசிசி அதிகாரி ஒருவர் காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்தார்.\nபல வழக்கறிஞர்கள் உட்பட இந்த சதிச் செயலில் தொடர்புடையதாகக் கூறப்படும் பெயர்களின் பட்டியலையும் அந்த அதிகாரி சமர்ப்பித்தார். அவர்களின் அடையாளம் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.\nகடந்த ஜனவரி 8-ஆம் தேதி, லத்தீபா கோயா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, நஜிப் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் பதிவு உண்மையானது என உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவற்றை வெளிப்படுத்தினார்.\nபின்னர் எம்ஏசிசி இது தொடர்பாக காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்து, அந்த பதிவுகளை காவல் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தது.\n1எம்டிபி தொடர்பாக சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை அம்பலப்படுத்தியதாக லத்தீபா கூறிய போதிலும், தாம் பொய் சொல்லவில்லை என்பதை அந்த உரையாடல்கள் நிரூபித்ததாக நஜிப் வாதிட்டுள்ளார்.\nஎம்ஏசிசி தலைவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை நஜிப் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்\nPrevious articleஇணைய சுதந்திரம் குறித்த உலகளாவிய ஆய்வில் மலேசியாவிற்கு குறைந்த மதிப்பெண்கள்\n1எம்டிபி: “நஜிப்பின் அனுமதியின்றி இறுதி தணிக்கை அறிக்கையை அச்சிட முடியாது\n“ஊழல் தடுப்பு ஆணையம் ஒலிப்பதிவுகளை வெளியிட்டதில் தவறில்லை” – மகாதீர் தற்காத்தார்\nஎம்ஏசிசியிடமிருந்து புகார் அறிக்கை பெறப்பட்டது, ஆயின், உரையாடல்கள் பதிவு கிடைக்கவில்லை\nமகாதீர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றது சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆபத்தா\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நல்லவை நடந்தேறட்டும்” – விக்னேஸ்வரனின் பொங்கல் திருநாள் வாழ்த்து\nடெங்கில் சட்டமன்ற உறுப்பினர், அரசியல் உதவியாளர் பெர்சாத்து இளைஞர் பிரிவுப் பதவிகளிலிருந்து இடைநீக்கம்\n“ஊழல் தடுப்பு ஆணையம் ஒலிப்பதிவுகளை வெளியிட்டதில் தவறில்லை” – மகாதீர் தற்காத்தார்\nநிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு\nமிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-17T18:20:26Z", "digest": "sha1:DO62YQCZW23XN3A36FJ6BWGJJECCI65O", "length": 7876, "nlines": 95, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செக்கோசிலோவாக்கியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெக்கோசிலோவாக்கியா அல்லது செக்கோ-சிலோவாக்கியா[1] (Czech and Slovak: Československo, Česko-Slovensko[2]) என்பது முன்னாள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகும். ஆஸ்திரியா-அங்கேரி இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று 1918 முதல் இறைமையுள்ள நாடாக இருந்துவந்தது. 1939 முதல் 1945 வரை நாட்சி ஜெர்மனியால் அதிகாரம் செலுத்தப்பட்டு ஒரு நாடு என்ற மதிப்பையிழந்திருந்தது. 1945ல் இதன் கிழக்குப் பகுதியை சோவியத் ஒன்றியம் கைப்பற்றிக் கொண்டது. 1993 சனவரி 1ல் செக் குடியரசு மற்றும் சிலோவாக்கியா என்ற இரண்டு தனி நாடாகப் பிரிந்தது.\nமொழி(கள்) செக் மொழி and சுலோவாக்கிய மொழி\n- சுதந்திரம் 28 அக்டோபர் 1918\n- குலைவு 31 டிசம்பர் 1992\nமேற்கு செருமனி மற்றும் ஜெர்மன் சனநாயகக் குடியரசு 1945 - 1990\nசோவியத் ஒன்றியம்1945 - 1991\n1930 ல் செக்கோஸ்லோவாக்கியா மொழியியல் வரைபடம்\nசெக்கோசிலோவாக்கியாவின் இனப் பிரிவுகள் 1921[3]\nசெக்கோசிலோவாக்கியர்கள் 8,759.701 64.37 %\nஅங்கேரியர்கள் 744.621 5.47 %\nருதனியர்கள் 461.449 3.39 %\nவெளிநாட்டினர் 238.784 1.75 %\n1991ம் ஆண்டின் படி, கத்தோலிக்க திருச்சபை 46.4%, லூதரனியம் 5.3%, இறைமறுப்பு 29.5%, கணக்கில்லாதவர்கள் 16.7% என இருந்தனர்.\nசெக்கோசிலோவாக்கியா தேசிய கால்பந்து அணி என்ற அணியின் மூலமாக எட்டு முறை உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் கலந்துகொண்டு, 1934 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் இரண்டாமிடம் பெற்றது. இவ்வணி 1980ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. செக்கோசிலோவாக்கியா தேசிய பனி வளைதடிப் பந்தாட்ட அணி மூலமாக ஒலிம்பிக்கில் வளைதடிப் பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. எமில் ஜடொபக் என்பவர் ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்களில் நான்குமுறை தங்கம் வென்றுள்ளார். பிரபலமான டென்னிசு வீரர்களான மார்டினா ஹிங்கிஸ் மார்ட்டினா நவரோத்திலோவா மற்றும் இவான் லென்டி, மிலோசவ் மிகிர் போன்றவர்கள் செக்கோசிலோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/nithyananda-may-be-in-haiti-island-says-ambassador-of-ecuador-in-the-united-kingdom/articleshow/72450152.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-01-17T20:07:41Z", "digest": "sha1:2KNAJKGEQ2UAVXTXBCX6QRISZGW5QDY4", "length": 15910, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "Nithyananda : எங்கிருக்கிறார் நித்யானந்தா? ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்! - nithyananda may be in haiti island says ambassador of ecuador in the united kingdom | Samayam Tamil", "raw_content": "\n ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nஇந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, தற்போது எங்கிருக்கிறார் என்பது பற்றி ஈக்வடார் தூதர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nசர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருபவர் சாமியார் நித்யானந்தா. இவரது சமீபத்திய சர்ச்சை குஜராத் ஆசிரமத்தில் இருந்த தனது இரு மகள்களை நித்யானந்தா கடத்திச் சென்றுவிட்டார் என்று அம்மாநில போலீசில் ஜனார்த்தன சர்மா அளித்த புகார் தான்.\nஇதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நித்யானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். இவர் ஈக்வடார் நாட்டில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதற்கு தனி நாடு அந்தஸ்திற்காக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.\n - நகலை கிழித்தெறிந்த எம்.பி.யால் பார்லிமென்ட்டில் பரபரப்பு\nஅந்த தீவிற்கு “கைலாசா” என்று பெயரில் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில், நித்தியானந்தா அமர்ந்திருப்பது போல் தனிக்கொடி, தேசியப் பறவை, தேசிய விலங்கு, தேசிய மரம் என ஒரு நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் பதிவிட்டுள்ளனர்.\nஇந்த தீவில் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்காக இரண்டு கலரில் பாஸ்போர்ட் வெளியிடப்பட்டு அதற்கான தகுதியும் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக இங்கிலாந்தில் இருக்கும் ஈக்வடார் தூதர் ஜெய்மி மார்சன் ரோமெரோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சுற்றுலா பயணியாக ஈக்வடார் நாட்டிற்கு நித்யானந்தா வந்தார். அங்கிருந்த படியே தனக்கு ”சர்வதேச புரடக்ஷன் ஸ்டேட்டஸ்” வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.\nஹைதராபாத் என்கவுன்டர்: அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nஇவரது கோரிக்கையை ஆய்வு செய்த பின்னர், அதே ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி தற்காலிக விசா வழங்கப்பட்டது. இதையடுத்து ”அகதி” அந்தஸ்து வழங்கக் கோரி நித்யானந்தா செய்த விண்ணப்பத்தை ஈக்வடார் தேசிய ஆணையம் நிராகரித்து விட்��து.\nஇதனால் அதிருப்தி அடைந்த நித்யானந்தா ஈக்வடார் நாட்டின் நீதித்துறையிடம் முறையீடு செய்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஈக்வடார் நாட்டில் இருந்து வெளியேறினார். அப்போது ஹைதி தீவிற்கு தான் போகிறேன் என்று கூறிச் சென்றார்.\n”கைலாசா” என்ற தீவு ஈக்வடார் நாட்டில் இல்லை. ஈக்வடார் நாட்டில் நித்யானந்தா இருக்கிறார் என்ற தகவலும் உண்மையில்லை. அவருக்கு நிலம் வாங்கவோ, தஞ்சம் புகவோ ஈக்வடார் அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பக்கம் வராதீங்க... ஜேஎன்யு மாணவர்களை வெளுத்துக் கட்டிய டெல்லி போலீஸ்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஇன்னைக்கும் லீவு- மொத்தம் 9 நாட்கள்; பொங்கல் விடுமுறையால் பள்ளி மாணவர்கள் குஷி\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nஎத்தனை நாளா இந்த கூத்து கதவை திறந்த மனைவி... அதிர்ந்துபோன கணவன்...\nசபரிமலை: யானை மிதித்து பலியான தமிழர்\nஎழுமின், விழிமின், நில்லாது உழைமின் - இளைய பாரதத்தின் வீரத்துறவிக்கு இன்று பிறந்த நாள்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு முதல்... ஆஸியை சும்மா கிழி கிழின்னு கிழித்த இந்திய..\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தி���் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு த...\nநித்தியானந்தா காலில் விழுந்த அமித் ஷா, மொரிசியஸ் நாட்டில் நித்தி...\n - நகலை கிழித்தெறிந்த எம்.பி.யால் பார்லிமென...\nஹைதராபாத் என்கவுன்டர்: அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ...\nஇந்தப் பக்கம் வராதீங்க... ஜேஎன்யு மாணவர்களை வெளுத்துக் கட்டிய டெ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456935", "date_download": "2020-01-17T18:29:33Z", "digest": "sha1:MCR2GNTTG2DWIXW2XNMECNW2AO6RRKPU", "length": 16120, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "தள்ளுவண்டிகளான அரசு டவுன் பஸ்கள் | Dinamalar", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nதள்ளுவண்டிகளான அரசு டவுன் பஸ்கள்\nதிருவாடானை:திருவாடானை பஸ்ஸ்டாண்டில் தள்ளு வண்டிகளான அரசு டவுன் பஸ்களால்பயணிகள் அவதிப்படுகின்றனர்.\nதிருவாடானையை மையமாக கொண்டு இருபத்துக்கும் மேற்பட் கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பஸ்கள் பழுதாகிவிடுவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.\nஇது குறித்து திருவெற்றியூரை சேர்ந்த பழனி கூறியதாவது:இப்பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் அடிக்கடி பழுதடைகின்றன. டயர் பஞ்சராவது, பஸ்களின் பாகங்களில் பழுது ஏற்பட்டு பாதி வழியில் நின்று விடுவது போன்ற சம்பவங்களால் சிரமமாக உள்ளது. இதனால் அவசர நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.எனவே பழுதான டவுன் பஸ்களுக்கு பதில் புதிய பஸ்கள் இயக்க போக்குவரத்துஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.\nஆதிஜெகநாத பெருமாள் கோயிலில்ஆண்டாளின் கூடாரவல்லி உற்ஸவம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்���டத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆதிஜெகநாத பெருமாள் கோயிலில்ஆண்டாளின் கூடாரவல்லி உற்ஸவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}