diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0224.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0224.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0224.json.gz.jsonl" @@ -0,0 +1,579 @@ +{"url": "http://athigaaran.forumta.net/t461-topic", "date_download": "2019-10-15T07:40:54Z", "digest": "sha1:GVMZNHUQILANDYQCD5ECMTLHOWMMZHPE", "length": 3685, "nlines": 57, "source_domain": "athigaaran.forumta.net", "title": "எழுத்ததிகாரன் தரமான தளம்.எழுத்ததிகாரன் தரமான தளம்.", "raw_content": "\nஎழுத்ததிகாரன் » வரவேற்பரை » வாழ்த்துச் செய்திகள்\nஇந்தத் தளத்தின் அமைப்பு எங்கள் கல்லூரியைப் போலவே கட்டுப்பாடுகளும், கண்காணிப்பும் நிறைந்து இயங்குகின்றது. தளத்தின் வடிவமைப்பும் புதுமையாகவே இருக்கின்றது. இங்கு உறுப்பினராக இணைந்ததில் பெருமையடைகின்றேன். எனது கவிதைகளையும் இங்கு பதிவு செய்தால் நானும் ஒரு எழுத்ததிகாரன் என்று சொல்லிக் கொள்ளும் வகையில் பெருமைப்படும் விதமாக இந்த தளத்தின் தலைப்பும் அமைந்திருக்கின்றது.\nஇந்தத்தளம் சிறந்து விளங்க வாழ்த்துகின்றேன்...\nஉங்களைப் போன்று கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும், சான்றோர்களும் இங்கு இணைந்தால் கண்டிப்பாக இது ஒரு கல்விக் கூடமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் நண்பர்களையும், ஆசிரியர்களையும் அறிமுகம் செய்துவையுங்கள்.\nமேலும் நமது தளம் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதாலேயே தற்போது பல செய்தித் தளங்களில் இருந்து செய்திகள் இங்கு பதிவு செய்யப் படுகின்றது. தரமான உறுப்பினர்கள் இணைவது தொடர்ந்தால் நமது தளத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறும்...\nஉங்கள் கருத்துக்கு நன்றி செல்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ntc33.fun/ta/", "date_download": "2019-10-15T06:04:46Z", "digest": "sha1:EAUYXCSEFDB5EB2TNE5BREHVMRPFO5T7", "length": 4795, "nlines": 98, "source_domain": "ntc33.fun", "title": "NTC33", "raw_content": "நேரடி ஆதரவு:இப்போது அரட்டை அடிக்கவும், Whatsapp:ntc33.whatsapp\nநாங்கள் EPIC, NTC33 ஐ வழங்குகிறோம்\nஎன்.டி.சி 33 ஏன் சிறந்தது\nNtc33 என்பது உங்கள் சூதாட்ட அனுபவத்தை மேம்படுத்தும் கேசினோ ஆகும்\nநேர வரம்புகள் இல்லை, எல்லா இடங்களிலும் விளையாடுங்கள்\nஎன்.டி.சி 33 இல் ஆன்லைனில் கேசினோ கேம்களை விளையாடும்போது, நீங்கள் இலவசமாக இருப்பதன் நன்மை கிடைக்கும். நீங்கள் எந்த நேரத்திலும் விளையாடலாம், இது உங்கள் சரியான கேசினோ கேமிங் அனுபவமாக இருக்கும்.\nஎளிதான பணம், எளிதான வாழ்க்கை\nநீங்கள் NTC33 இல் விளம்பரம் செய்து பெரிய பரிசுகளை வெல்லலாம். நேரடி ஒளிபரப்பு மிகவும் எளிமையானது மற்றும் விநியோகஸ்தர்கள் அழகான பெண்கள். நீங்கள் வீடியோ இடங்களை இயக்க விரும்பினால், 100 க்கும் மேற்பட்ட MINI SLOT INSIDES உள்ளன.\nமேலும் விள���யாட்டுகள், மேலும் வேடிக்கை\nஅட்லாடிஸ் குயின், டெசர்ட் புதையல், டால்பின் கேஷ், டிராகன் கிங், ஃபாக்ஸ் பார்ச்சூன்ஸ், ஃபங்கி பழங்கள் பண்ணை, கோஸ்ட்ஸ் ஆஃப் கிறிஸ்மஸ், வைட் கிங் போன்ற 100 க்கும் மேற்பட்ட ஸ்லாட் கேம்களை நீங்கள் விளையாடலாம்.\nஇப்போது எங்களை தொடர்பு கொள்ளவும்\n நாங்கள் 24 மணிநேரத்தை இயக்குகிறோம்\nநேரடி ஆதரவு:இப்போது அரட்டை அடிக்கவும்\nமிகப்பெரிய செயலில் உள்ள வாடிக்கையாளருடன், ntc33 அவர்களின் கனவுகளை முழுமையாக நிரப்புகிறது\nஅதிக வின்ரேட் மூலம், நீங்கள் நிச்சயமாக ஜாக்பாட்டை எளிதாக அடிக்க முடியும்\nAndroid க்கான play8oy விளையாட்டு இலவச பதிவிறக்க\nஸ்லாட் விளையாட்டு play8oy ஆன்லைன்\nபதிப்புரிமை © 2019 ntc33.fun. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2012/12/blog-post_11.html", "date_download": "2019-10-15T06:44:17Z", "digest": "sha1:XTAR6TYDFTJ44QLUSYM2SPQCWMHRISSY", "length": 4534, "nlines": 79, "source_domain": "www.desam.org.uk", "title": "சாதி ...............? | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nவீதி வீதியாக அடித்து விரட்டப்பட்டு\nலக்ஷ்மி ஓரான் சொன்னது இது தான் ...\n\"நான் மிகுந்த அவமானத்தில் இருக்கிறேன்\nஎன்று விரும்பாது தவறா .. \nவீதியில் நாய்கள் நுழைந்தால் கூட\nஒன்றும் செய்யாத மேல் சாதி .\nகேவலமாக அடித்து விரட்டுவது ஏன் \nஎன்னை நம்பித்தான் என் குடும்பம்\nஅந்த குடும்பம் எப்போதும் போல\nவறுமையில் தான் இருக்கிறது ...\nசெக்யுரிட்டி வேலை பார்கிறேன் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2019-10-15T06:07:33Z", "digest": "sha1:V55OAWJIYBLC3MHXEZEFB7Z6NL2G67BP", "length": 7539, "nlines": 135, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ட்விட்டர் பதிவு", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் \nதிருவனந்தபுரம் (22 ஆக 2019): கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள வெள்ள பாதிப்பிற்கு நிதி கேட்டு ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.\nகருணாநிதி குறித்த எச் ராஜாவின் கேடுகெட்ட ட்விட்டும் திமுகவின் அமைதியும்\nசென்னை (18 ஏப் 2018): திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் அவரது மகள் கனிமொழி குறித்தும் எச். ராஜா பதிந்துள்ள ட்விட்டர் பதிவு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப் பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள்\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nதுர்கா சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு - நெரிசலில் சிக்கி பல…\nஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை - காவல்துறை கண்காணிப்பாளரை மாற்ற கோரிக…\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசியல்வா…\nதக்காளிக்கும் இந்த நிலை வரும் என்று எதிர் பார்க்கவில்லை\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கில் அதிரடி திருப்…\nரஜினியின் திடீர் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமுமு…\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவ…\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செ…\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீ…\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள…\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T06:43:22Z", "digest": "sha1:HZJG3CVZ626SAOGZAR5K7UVHZG6PEACE", "length": 8287, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நிர்வாண வீடியோ", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nசிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ: 58 வயது டாக்டர் கைது\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nவைரலாகும் முகமது ஷமி மகளின் நடன வீடியோ\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\n பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு - வீடியோ\nஅறுவை சிகிச்சைக்குப் பின் அழகாக நடை பழகிய பாண்ட்யா - வீடியோ\n“பிக்பாஸ் ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை” - மதுமிதாவின் கணவர் குற்றச்சாட்டு\nஅலேக்காக நகைகளை அள்ளி வைக்கும் கொள்ளையன் - சிசிடிவி அம்பலம்\nதஞ்சை பெரிய கோயிலில் ஹிந்தி கல்வெட்டா \n’நிர்வாண பார்ட்டி’ போஸ்டருக்கு பின் இப்படியொரு திட்டம்: போலீசார் அதிர்ச்சி\nகால்வாயில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய இளைஞர் - வைரல் வீடியோ\nபேருந்தை எதிர்த்து நின்றது ஏன் - வைரலான கேரள பெண் பேட்டி\nசிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ: 58 வயது டாக்டர் கைது\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nவைரலாகும் முகமது ஷமி மகளின் நடன வீடியோ\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\n பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு - வீடியோ\nஅறுவை சிகிச்சைக்குப் பின் அழகாக நடை பழகிய பாண்ட்யா - வீடியோ\n“பிக்பாஸ் ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை” - மதுமிதாவின் கணவர் குற்றச்சாட்டு\nஅலேக்காக நகைகளை அள்ளி வைக்கும் கொள்ளையன் - சிசிடிவி அம்பலம்\nதஞ்சை பெரிய கோயிலில் ஹிந்தி கல்வெட்டா \n’நிர்வாண பார்ட்டி’ போஸ்டருக்கு பின் இப்படியொரு திட்டம்: போலீசார் அதிர்ச்சி\nகால்வாயில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய இளைஞர் - வைரல் வீடியோ\nபேருந்தை எதிர்த்து நின்றது ஏன் - வைரலான கேரள பெண் பேட்டி\nமுடிவை மாற்றியது பஞ்சா���்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-seetha/", "date_download": "2019-10-15T06:53:08Z", "digest": "sha1:FOU6ZPDKL7OWL3S6Y62RVCQU7QB4CMEP", "length": 7166, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress seetha", "raw_content": "\nTag: actor vijay antony, actress aashima nerwal, actress seetha, director andrew louis, kolaigaaran movie, slider, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், கொலைகாரன் திரைப்படம், நடிகர் அர்ஜூன், நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ஆஷிமா நேர்வல், நடிகை சீதா\nவிஜய் ஆண்டனி-அர்ஜுன் கூட்டணியில் வளர்ந்து வரும் ‘கொலைகாரன்’\nபார்த்திபன்-சீதா மகள் கீர்த்தனாவின் திருமண புகைப்படங்கள்..\nதிரைப்பட நடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியினரின்...\nஎன்னமா கத வுடுறானுங்க – சினிமா விமர்சனம்\nசாதாரணமா “காதுல பூ சுத்துறாங்கடே” என்று சொல்லி...\n‘ஒரு மெல்லிய கோடு’ படத்தில் ‘முதல்வன்’ போன்ற கதாபாத்திரம்..\nதென்னிந்திய சினிமாவில் ஆக்சன் ஹீரோ என்று...\n‘ஒரு மெல்லிய கோடு’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் மலையாளப் படம்..\nதமிழின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான...\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம��’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/admission-news/", "date_download": "2019-10-15T07:47:08Z", "digest": "sha1:WMUZDLE2XHQ72VRYRYHKCY77EMETONLW", "length": 15225, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nசிம் மாற்று (SIM Swap) மோசடி காத்துக்கொள்வது எப்படி\nபுவி கோளுக்கு துணை கோளான நிலவுக்கு துணை நிலவு உள்ளதா\nகடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nவியாழன் தசை - தசா புக்தி பலன்கள்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nசனி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\nஅலியாக சிலர் பிறப்பது எதனால்\nபத்து பொருத்தம் என்றால் என்ன 10 மட்டுமே கட்டாயத் தேவை \nநல்ல நேரம் என்றால் என்ன\nபிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,28, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,15-10-2019 04:19 AMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:53 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mission/world-economic-forum", "date_download": "2019-10-15T07:06:28Z", "digest": "sha1:G2YUBHZLCUSJ3HWZXQRPLOJ4ZYC3TAQJ", "length": 7011, "nlines": 214, "source_domain": "isha.sadhguru.org", "title": "World Economic Forum", "raw_content": "\nபொருளாதாரம் மற்றும் ஆன்மீகத்திற்கு இடையே உள்ள தொடர்பினை பேசும் சத்குரு, உள்நிலை புரிதல் என்பது வியாபார தலைமைகளுக்கு ஏன் அவசியம் என்பதையும் விளக்குகிறார் – டாவோஸ், உலக பொருளாதார மாநாடு 2006\nபொருளாதாரம் மற்றும் ஆன்மீகத்திற்கு இடையே உள்ள தொடர்பினை பேசும் சத்குரு, உள்நிலை புரிதல் என்பது வியாபார தலைமைகளுக்கு ஏன் அவசியம் என்பதையும் விளக்குகிறார் – டாவோஸ், உலக பொருளாதார மாநாடு 2006\nஈஷா ஹோம் ஸ்கூல் ஏன் மிளிர்கிறது\nஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் தங்களின் தனித்துவங்கள் குறித்து அவர்களே வெளிப்படுத்தும் வீடியோ\nதியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட 14ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக 2013 ஜீன் 23ம் நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் உலக மதங்களின் ஒற்றுமையை முன்னிறுத்தும் விதமாக “Universality of Religions” என்ற தலைப்பில் பல்வேறு மதங்கள்…\nவேர்பரப்புகிறது கலிஃபோர்னியா ஈஷா மையம்\nவேர்பரப்புகிறது கலிஃபோர்னியா ஈஷா மையம் அன்னையர் தினமான மே 12 2013, சத்குரு மற்றும் அவரோடு அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த 300 தியான அன்பர்கள், கலிஃபோர்னியாவிலுள்ள சான் ஜான் பாட்டிஸ்டாவில் ஒன்றுகூடி, 1008 ஆலிவ் மரங்களை…\nநவராத்திரி திருவிழாவிற்கு முந்தய , நாள் தனித்துவம் வாய்ந்த அமாவாசையான மஹாளய அமாவாசை – நம் முன்னோர்களுக்கும் நம்மை விட்டுப் பிரிந்த உறவுகளுக்கும் நன்றி வெளிப்படுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு அக்னி…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:41:36Z", "digest": "sha1:JHPGSDHHE6XJZAHCXHDXJBHQC4BNG2HW", "length": 10826, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பென்னாகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n6.75 சதுர கிலோமீட்டர்கள் (2.61 sq mi)\n• வாகனம் • 29\nபென்னாகரம் (ஆங்கிலம்:Pennagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nஇப்பேரூராட்சிக்கு கிழக்கில் தருமபுரி 32 கிமீ; மேற்கில் ஒகனேக்கல் 15 கிமீ; வடக்கில் பாப்பாரப்பட்டி 25 கிமீ தொலைவிலும் உள்ளது.\n6.75 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,252 வீடுகளும், 17,800 மக்கள்தொகையும் கொண்டது.[4]\nஇவ்வூரின் அமைவிடம் 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E / 12.13; 77.9 ஆகும்.[5] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 493 மீட்டர் (1617 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பென்னாகரம் பேரூராட்சியின் இணையதளம்\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதருமபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 23:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/306", "date_download": "2019-10-15T06:12:00Z", "digest": "sha1:4XES2JALDZT65BS7Q57KROUGJNBIJW4T", "length": 8146, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/306 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/306\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 305\nவையை ஆற்றின் இரண்டு கரைகளிலும் உள்ள பெரிய சோலையின் மணத்துக்கு மேலாக அந்த வையையின் வெம்மையால் தோன்றும்.வெங்கார் மணத்தை நுகர்வித்துக் குதுகுதுப்பான ஊர்கள் தோறும் அந்தப் புது நீர் வருகையை மக்களுக்கு உணர்த்துவதற்காகப் பறை ஒலித்தது. மதுரை நகரத்தில் உள்ள மக்கள் அந் நகரத்தின் உயர்ந்த மதிலிடத் தில் உள்ள சுருங்கையில் அந்த வையை ஆற்று நீர் புகுந்து ஒடியது. அப்போது ஏற்பட்ட ஒலியால் உறக்கம் நீங்கி எழுந்தனர். திண்ணிய தேரில் ஏற எண்ணுபவர் அவ் வண்டி யில் பூட்டுதற்குரிய எருதுகளைத் தேரில் பூட்டி அதில் ஏறிச் செலுத்தினர். வலிய குதிரைகளை அலங்கரித்தற்குரிய கலனை முதலியவற்றால் யானைகளை ஒப்பனை செய்தனர். சிலர் யானை குதிரை ஆகிய இவற்றை ஒப்பனை செய்யாமல் வறிதே ஏறிச் செலுத்தினர். பெண்டிர் அணிந்து கொள்ளும் இயல் புடைய மாலையை ஆராயாமல் ஆடவர் அணிந்து கொண்டனர். அப்படியே ஆடவர் அணிந்து கொள்வதற் குரிய மாலையைப் பெண்டிர் அணிந்து கொண்டனர். இப்படிப் புதுநீர் வருகையைக் காண்பதற்குத் தாங்கள் முந்திச் செல்ல வேண்டும் என்னும் ஆசையால் ஊரும் மரபும் அணியும் மரபும் மறந்து விட்டனர் மக்கள் எல்லாம்.\nவிளையாடும் பருவம் உடைய மகளிர் இழைத்த சிற்றில் அழகு செய்யும் வண்டுகள் மொய்க்கும் மணலால் ஆன கரையின் பிடரி அளவாக வந்த நீர்ப் பெருக்குப் போய் அணுகியது. முன்பு உரைத்தபடி முறை மறந்து அணிந்து கொண்டு முன்னால் சென்றவர் போக மற்ற மதுரை மக்கள் மாடங்களை யுடைய தெருவில் வந்தனர். போவதற்கு வழி பெறாமல் வருந்தினர்.\nஇங்ஙனம் அழகிய வையை ஆறு அம் மதுரைவாழ் மக்கள் விரும்பும் இயல்பு உடையதாயிற்று.\nபூமாலை மேலும் மணம் பெறுதற்குப் புகை ஊட்டிய வகையால் சூடிய மகளிரும், மலர் மாலைகளை அணிந்து கொள்ளும் தொழிலாலும் அழகு மிகும் வகையால் அணிந்து கொண்ட மைந்தரும், பலவகையான மாலைகளை அணிந்த வ���ும், உச்சிச் சூட்டும் கண்ணியும், பெரிய வளையமுமாய்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2018, 14:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/no-upper-caste-person-can-become-bihar-cm-says-giriraj-sing-237114.html", "date_download": "2019-10-15T07:05:07Z", "digest": "sha1:3Q4YSI5A4NOKKIWIEKPR6Z4XORYVMQVX", "length": 19085, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகாரில் முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முதல்வர் பதவி தர மாட்டோம்- பாஜக சொல்கிறது | No Upper Caste Person Can Become Bihar CM, says Giriraj Singh - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகாரில் முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முதல்வர் பதவி தர மாட்டோம்- பாஜக சொல்கிறது\nபாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றால் முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முதல்வர் பதவி தரமாட்டோம்; நிச்சயம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வராக நியமிக்கப்படுவார் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் கூறியுள்ளார்.\nபீகார் சட்டசபை தேர்தலைப் பொறுத்தவரையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் அணியாக ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியும் முற்படுத்தப்பட்ட, தலித் மக்களின் அணியாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் நிற்கிறது.\nபாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 85% முற்படுத்தப்பட்ட வகுப்பினரே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ராஜ்புத் சமூகத்தினர் 36, பூமிகார் சமூகத்தினர் 28 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. பீகார் மக்கள் தொகையில் முற்படுத்தப்பட்ட மக்கள் தொகை என்பது மொத்தம் 14% முதல் 15% வரை இருக்கிறது.\nஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய கூட்டணியில் பிற்படுத்தப்பட்ட சமூகமான யாதவர்கள் 64 பேர்; இவர்களில் 48 பேர் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள். அத்துடன் 33 முஸ்லிம்களையும் லாலு வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளார். அத்துடன் 30 கோரி சமூகத்தினரையும் 17 குருமி சமூகத்தினரையும் இந்த அணி களத்தில் நிறுத்தியுள்ளது.\nபா.ஜ.கவைப் பொறுத்தவரையில் யார் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கவில்லை. ஆனால் ஐக்கிய ஜனதா தளம் அணியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரான நிதிஷ்குமார்தான் முதல்வர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇதனடிப்படையில்தான் தேர்தல் பிரசாரத்திலும் கூட ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், இந்த தேர்தல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் முற்படுத்தப்பட்ட மக்களுக்குமான யுத்தம் என பேசிவருகிறார். தற்போது இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் முற்படுத்தப்பட்ட சமூகத்தவர் ஒருவரை முதல்வராக்க மாட்டோம். பீகாரின் அடுத்த முதல்வர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தவராக அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட சம��கத்தவராகத்தான் இருப்பார் என்று கூறியுள்ளார்.\nஇது பா.ஜ.க.வில் புகைச்சலையும் கிளப்பிவிட்டுள்ளது. தேர்தலில் 85% முற்படுத்தப்பட்ட வகுப்பினரை வேட்பாளராக நிறுத்திவிட்டு அதெப்படி நீங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரை முதல்வராக்குவோம் என கூறலாம் என்ற கலகக் குரல்களும் வெடித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமலேசியா, இலங்கையில் திடீரென 'புலிகள்' விவகாரம்... கோத்தபாயவை ஜெயிக்க வைக்க பக்கா அரசியல் 'ஸ்கெட்ச்'\nஅடேங்கப்பா இத்தனை லட்சம் பேரா... ராஜபக்சே குடும்பத்தை தெறிக்கவிட்ட சஜித் பிரேமதாச\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாயாவுக்கு சிறிசேனா கட்சி ஆதரவு\nஇரட்டை குடியுரிமை: கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 2 பேருக்கு கொலை மிரட்டல்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாய, சஜித் உட்பட 35 பேர் வேட்பாளர்கள்- இறுதிப் பட்டியல் வெளியீடு\nஇலங்கை அதிபர் தேர்தல்: நாளை கோத்தபாய ராஜபக்சே வேட்புமனுத் தாக்கல்\nகோத்தபாயவின் குடியுரிமைக்கு எதிரான வழக்கில் இன்றும் விசாரணை- கொழும்பில் உச்சகட்ட பதற்றம்\nபுலிகள் கொன்ற பிரேமதாச மகனா.. புலிகளை வீழ்த்திய கோத்தபாயவா.. ஈழத் தமிழர் வாக்குகள் யாருக்கு\nஇலங்கை அதிபர் தேர்தல்: மாஜி ராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க களத்தில் குதிக்கிறார்\nபிரதமர் பதவி.. ரணில் நிம்மதி சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக்க ஐதேக செயற்குழு ஒப்புதல்\nவிஸ்வரூபம் எடுக்கும் போர்க்குற்றம்- ஐ.நா. அமைதிப்படையில் இணைய இலங்கைக்கு அதிரடி தடை\nஇலங்கை அதிபர் தேர்தல்: ரணிலின் வேட்பாளர் கனவு 'டமால்'.. களத்தில் சஜித பிரேமதாச\nராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் சு.சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar colombo assembly elections bjp bc upper caste பீகார் சட்டசபை தேர்தல் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி ஐக்கிய ஜனதா தளம் பிற்படுத்தப்பட்டோர் முதல்வர் பதவி\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/satyajit-ray-vaazhvum-vazhiyum", "date_download": "2019-10-15T06:10:22Z", "digest": "sha1:SELLEQAXWNIPZ32N4DVBOQN2DPS2YZNN", "length": 9035, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "சத்யஜித் ரே: வாழ்வும் வழியும் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » சத்யஜித் ரே: வாழ்வும் வழியும்\nசத்யஜித் ரே: வாழ்வும் வழியும்\nAuthor: வீ. பா. கணேசன்\nஇந்திய சினிமாவின் பிதாமகன் பால்கே என்றாலும் கூட, சத்யஜித் ரே-யின் அழகியல், வங்க மக்களின் அரசியல், பொருளாதார வாழ்க்கை மற்றும் அவர்களின் இலக்கியத்தின் மூலம் இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியதை யாராலும் எளிதில் மறுக்க முடியாது. உலகம் முழுதும் உள்ள சினிமா ஆர்வலர்கள் இந்திய சினிமாவை அலசி ஆராயும்போது, அவர்களால் சத்யஜித் ரே-யை தவிர்த்துவிட்டு இந்திய சினிமாவை ஆராய முடியாது.\nபுகழ்பெற்ற வங்க எழுத்தாளர் விபூதி பூஷணின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதே இவரது முதல் படம் பாதேர் பாஞ்சாலி. இந்தப் படம் உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றது. பாதேர் பாஞ்சாலி படத்தை தொடங்கியது முதலே அவருக்கு படத்தை முடிக்க முடியாமல் பெரும் பண நெருக்கடி. எல்லா இடங்களிலும் கடன் வாங்கியும் படம் முடியவில்லை. இறுதியில் மேற்கு வங்க அரசுதான் அவரது உதவிக்கு வந்தது. முதன் முறையாக ஒரு மாநில அரசு திரைப்படத் தயாரிப்பாளராக ஆனது. அந்த உதவிக்குக் காரணம் ‘பாதேர் பாஞ்சாலி' என்ற பெயர்தான்.\nபாதேர் பாஞ்சாலி (Song of the road) என்றால் சாலையின் இசை பாதேர் பாஞ்சாலியில் மெளனப் படங்களில் நடித்து ஓய்வுபெற்று வீட்டில் இருந்த 80 வயது பாட்டியை நடிக்க வைத்து அசத்தினார். அந்த மூதாட்டியும் நடிப்பில் சிகரம் தொட்டார். ரே தனது வாழ்க்கையில் குறைந்த அளவே படங்களை இயக்கினாலும் இன்றளவும் அவரது புகழ் உலகம் முழுதும் நிறைந்திருக்கிறது. இதற்கு சாட்சி இவரைத் தேடி ஆஸ்கர் விருது கல்கத்தாவுக்கே வந்தது. இவரது மறைவுக்குப் பின் இந்திய அரசு, சிறப்பு தபால் தலைகளை 1994-ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட்டது. 1998-ல் `பாரத ரத்னா' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.\nவாழ்க்கை வரலாறுசினிமாவிகடன் பிரசுரம்வீ. பா. கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112360", "date_download": "2019-10-15T06:07:54Z", "digest": "sha1:L3YB5TCQZL3XL4DXKZJADM46KBK33UG2", "length": 12874, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "கும்பம���னி யார்?", "raw_content": "\n« மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்\nமனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள் -கடிதங்கள் »\nநாஞ்சில்நாடனின் இந்தக்கதை பிரமாதம்…கும்பமுனி தொடரில் இப்படி ஒரு வரி தோன்றவைப்பது தான் நாஞ்சிலின் முத்திரை..\n“மூத்த பின்நவீனத்துவத் தமிழ் எழுத்தாளனின் பழுதுபட்ட கிழட்டு இருதயம் படபடவெனத் துடித்து, சற்று நேரம் நின்று, பின்பு சீராக அடிக்கத் துவங்கியது.”\nசரி- நாஞ்சில் தான் கும்பமுனி என்று படித்தாயிற்று. ஆச்சி தான் கண்ணுப்பிள்ளை என்ற வாசிப்புக்கு இடமுள்ளதா\nசென்னை வந்துவிட்டீர்கள் என கேள்விப்பட்டேன்\nபொதுவாக புனைகதைகளின் கதாபாத்திரங்களை இன்னார் என அடையாளப்படுத்துவது கடினம். அந்த ஆசிரியரே கூடச் சொல்லமுடியாது. வாசகர்கள் கொஞ்சம் ஊகிக்கலாம்\nகும்பமுனி மூன்று மனிதர்களின் கலவை என இப்போது தோன்றுகிறது. நகுலன் முதன்மையாக. கொஞ்சம் கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை.நாஞ்சில் எழுத எழுத கும்பமுனி கவிமணியை நோக்கி நகர்கிறார். கும்பமுனியின் வீடும் சூழலும் கவிமணிக்குரியவை. கவிமணியின் நக்கலும் இடக்கும் ஊரறிந்தவை. கும்பமுனி ஒரு காவியம் எழுதியிருந்தால் ‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ போலவே இருந்திருக்கும். கவிமணியின் பல சொல்லாட்சிகளை கும்பமுனிக்கு அளித்திருக்கிறார் நாஞ்சில். அதோடு அவர்களிருவரையும் தானாக சமைத்துக்கொண்டு உள்ளே வாழும் நாஞ்சில்நாடன்\nகும்பமுனியின் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை ஒரு தனிக் கதாபாத்திரம். நகுலனுக்கு அப்படி யாருமில்லை – எனக்கு யாருமில்லை, நானேகூட என வாழ்ந்தவர். நாஞ்சிலுக்கு உலகெலாம் உண்டு, தனிமை இல்லை. ஆச்சிக்கு இலக்கியமெல்லாம் கிடையாது என்பது மேலதிக சௌகரியம்\nகண்ணுபிள்ளைக்கு முன்னுதாரணமாக அமைந்தவர் கவிமணியின் தவசிப்பிள்ளை. பிள்ளைகள் இல்லாதிருந்த கவிமணி தவசிப்பிள்ளையுடன்தான் தங்கியிருந்தார். உடம்பெங்கும் சொறியால் அவதிப்பட்டார். அவருடைய தவசிப்பிள்ளையும் செய்யுள் எழுதுவார், அவர் ஓர் அரை கவிமணி. கடைசிக்காலத்தில் கவிமணி எழுதிய ‘எந்நாள் காண்பேன் இனி” வகை இரங்கல் வெண்பாக்கள், திருமண வாழ்த்துக்கள் போன்றவை தவசிப்பிள்ளையின் கைவண்ணம் [காணிக்கை உண்டு] என்று சொல்லப்படுவதுண்டு\nகவிமணி பற்றி அ.கா.பெருமாள் பேச்சில் உருவாக்கிய மிகச்சுவாரசியமான சித்திரங்களிலிருந்து நாஞ்சில் இந்தக் கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கலாம்\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 8\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/04100014/1264644/Mettur-dam-water-inflow-increased-again.vpf", "date_download": "2019-10-15T07:44:47Z", "digest": "sha1:AMRVB4R5JUNMZGJ4D3WCZITBGSCHE7MZ", "length": 15442, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு || Mettur dam water inflow increased again", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nபதிவு: அக்டோபர் 04, 2019 10:00 IST\nமேட்டூர் அணைக்கு நேற்று 5 ஆயிரத்து 269 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று இரு மடங்குக்கும் மேல் அதிகரித்து 12 ஆயிரத்து 848 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nமேட்டூர் அணைக்கு நேற்று 5 ஆயிரத்து 269 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று இரு மடங்குக்கும் மேல் அதிகரித்து 12 ஆயிரத்து 848 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.\nஇந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 5 ஆயிரத்து 269 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று இரு மடங்குக்கும் மேல் அதிகரித்து 12 ஆயிரத்து 848 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nஅணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.\nஅணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் அதே அளவு நீடிக்கிறது.\nநேற்று 118.82 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 118.80 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.\nமேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nMettur Dam | மேட்டூர் அணை\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதேன்கனிக்கோட்டையில் நக்சல் ஊடுருவலை தடுக்க போலீசார் வாகன சோதனை\nதேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்\nசீன அதிபர் வருகைக்கு பின் மாமல்லபுரம், கோவளத்தில் மீண்டும் குவிந்த குப்பைகள்\nராமநாதபுரத்தில் பரவலாக மழை - திருவாடானையில் இடி தாக்கி பெண் பலி\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 1½ அடி சரிவு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக குறைந்தது\nமேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் ஒரு அடி சரிவு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடியாக சரிவு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிவு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190921-34012.html", "date_download": "2019-10-15T06:13:56Z", "digest": "sha1:63POCQ2IMQAHHKKLVUKNOLYD4RGBYD46", "length": 12040, "nlines": 101, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கோவையில் கஞ்சா விற்ற ஒடிசா மாநிலத்தவர் கைது | Tamil Murasu", "raw_content": "\nகோவையில் கஞ்சா விற்ற ஒடிசா மாநிலத்தவர் கைது\nகோவையில் கஞ்சா விற்ற ஒடிசா மாநிலத்தவர் கைது\nகோயம்புத்தூர்: கோவை- அன்னூர் சாலையில் கணேசபுரம் அருகே அன்னூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.\nஅப்போது அந்த வழியாக வந்த மொபட்டைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.\nசோதனை செய்தபோது மொபட்டில் விற்பனைக்காக 3 கிலோ க���்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.\nபின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அக்‌ஷயா தாஸ் (வயது 40) என்பதும் இவர் கடந்த 10 ஆண்டுகளாக அன்னூர் அருகே உள்ள மாசகவுண்டன் பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி இருப்பதும் தெரிய வந்தது.\nமேலும் இவர் வட மாநிலத்தில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்தும் முகவராக இருப்பதும் தெரியவந்தது.\nஇவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி பிஜாய் லட்சுமி தாஸ் (30) என்பவருடன் சேர்ந்து ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.\nதுறையினர் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர்.\nசோதனையில் வீட்டில் இருந்து 23.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.\nமேலும் கணவருடன் சேர்ந்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த பிஜாய் லட்சுமிதாசை கைது செய்தனர்.\nஇவர்கள் பயன்படுத்திய ஒரு மொபட்டையும், காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nவிசாரணை முடிந்தபின்னர் கணவன்-மனைவி இருவரையும் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமசாலா தொழிற்சாலை தீயில் பலகோடி சொத்துகள் சேதம்\nபெரம்பலூரைச் சேர்ந்த தாய் ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் மணிகண்டனை(நடுவில்) கண்டுபிடித்த தாய் இந்திரா (இடது). வளர்ப்புத் தந்தை அபிபுல்லா (வலது).\n‘20 ஆண்டுக்குப்பின் தந்தையின் தோற்றத்தை வைத்து மகனைக் கண்டுபிடித்த தாய்’\nகைதான நால்வரில் ஒருவரான பிரவீன்குமாா் ஐஏஎஸ் தோ்வு எழுதுவதற்காக கோவையில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளாா். பூபதி பொறியியல் பட்டதாரி ஆவாா். இவர்கள் அச்சடித்து புழக்கத்தில் விட வைத்திருந்த ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 கள்ள நோட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன.\nகள்ளநோட்டை புழங்கவிட்ட கும்பல் தலைவன் வாக்குமூலம்\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nமலேசியப் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்க இந்தியா திட்டம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/02/e-book-pdf.html", "date_download": "2019-10-15T07:47:25Z", "digest": "sha1:LSVKDWGPBMVXWYVFEACUZQLYPZNEADMB", "length": 10591, "nlines": 67, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "மின்னூல்(e-Book Pdf) - விண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட | தமிழ் கணணி", "raw_content": "\nமின்னூல்(e-Book Pdf) - விண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட\nநண்பர்களே விண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட என்ற தலைப்பில் கீழே உள்ள மூன்று தொடர்பதிவுகளை பதிந்துள்ளேன்.\nவிண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட - பாகம் 1\nவிண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட - பாகம் 2\nவிண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட - பாகம் 3\nமேலே உள்ள மூன்று பதிவுகளையும் தொகுத்து ஒரே pdf கோப்பாக(file) மாற்றி உள்ளேன். மூன்று பதிவுகளையும் மொத்தமாக ஒரே pdf கோப்பில் படிக்கலாம். இந்த மின்னூல்(e-Book) pdf கோப்பை கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nதொடர்ந்து படிக்க(Read more) »\nஇந்த பதிவை Pdf ஆக தரவிறக்க\nவிண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட - பாகம் 3\nஇந்த பதிவை படிப்பதற்கு முன் இந்த பதிவின் முந்தைய இரு பாகங்களை படிக்காதவர்கள் கீழே உள்ள சுட்டிகளை(URL or Link) கிளிக் செய்து படித்து கொள்க.\nவிண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட - பாகம் 1\nவிண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட - பாகம் 2\nநாம் பதியும் பதிவுகளில் Read more>> என்ற வசதியை பலரும் பயன்படுத்துவதுண்டு. அதாவது முழுபதிவையும் வலைப்பூவின் முகப்பு(Home) பக்கத்தில் காட்டாமல் பதிவின் ஆரம்ப பகுதி சிலவற்றை காட்டிவிட்டு மீதி பதிவை Read more>> அல்லது மேலும் படிக்க அல்லது தொடர்ந்து படிக்க போன்ற சுட்டி ஒன்றை கொடுத்து சுட்டியை கிளிக் செய்தால் படிக்குமாறு காட்டுவோம். எனது வலைப்பூவில் தொடர்ந்து படிக்க(Read more) » என வைத்துள்ளேன்.\nRead more>> வசதியை நமது வலைப்பூவில் சேர்ப்பதற்கு பிளாக்கர்(Blogger) தளத்தில் தேவையான இடத்தில் Insert jump break கிளிக் செய்ய வேண்டும் அல்லது <—more—> என்பதை தேவையான இடத்தில் Html Code ல் இணைக்க வேண்டும்.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த...\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களி...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://programmedirector.blogspot.com/2015/11/blog-post_45.html", "date_download": "2019-10-15T06:48:50Z", "digest": "sha1:I2EHRHFEH2QO4G4TTRF2DFJSSINHXHCC", "length": 24411, "nlines": 103, "source_domain": "programmedirector.blogspot.com", "title": "நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : வானொலியில் உங்களது நிகழ்ச்சி இடம்பெரவேண்டுமா?", "raw_content": "\n\"பலதுறைகளைச் சேர்ந்த - அனைவரது நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த சுவையான விவரங்கள் \"நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை\" என்கிற இந்த வலைப் பூ பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த உங்களின் அனுபவத்தை இங்கே பதிவு செய்யலாம்.\" முகநூளிலும் இந்த பக்கங்கள் சேர்க்கப்படும் ..இப்படிக்கு கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.. https://www.facebook.com/Programmedirectors\nசம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....\nவானொலியில் உங்களது நிகழ்ச்சி இடம்பெரவேண்டுமா\nவானொலியில் உங்களது நிகழ்ச்சி இடம்பெரவேண்டுமா\nமுதலில் திட்டமிடுங்கள், நீங்கள் தயாரிக்கப்போகும் வானொலி நிகழ்ச்சி தனியாக செய்யும் நிகழ்ச்சியா அல்லது கூட்டாக சேர்ந்து செய்யும் நிகழ்ச்சியா\nதனியாக செய்யும் நிகழ்சிகள்:- கதைநேரம், கதையும் திரைப்படப் பாடலும், அன்னையர் தினம், \"மே\" தினம் போன்ற பலவகைப்பட்ட \"தினங்கள்\" கொண்டாடுவதற்கான நிகழ்ச்சி தொகுப்புகள், சொந்த மற்றும் பிறரின் அனுபவங்களின் தொகுப்புகள், பலவித சங்கீத ந���கழ்சிகள், \"நான் ரசித்த, இன்று ஒரு தகவல், உங்கள் விருப்பம், உணவே மருந்து, சிரிப்பும் சிந்தனையும், நாட்டு நடப்பு, உலக நடப்பு, தெரிந்துகொள்ளுங்கள்........\" என்கிற தலைப்பில் பல விவரங்களை பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி, மற்றும் ஆன்மிகம் சார்ந்த நிகழ்சிகள், பண்டிகை சார்ந்த நிகழ்சிகள் (ஏன் பண்டிகை கொண்ண்டாட வேண்டும், காரணம், பயன்,போன்ற பல்வேறு விவரங்களுடன்), இப்படி இன்னும் பல தலைப்புகளில் செய்யலாம்.\nகூட்டாக சேர்ந்து செய்யும் நிகழ்சிகள்:- சமுதாய விழிப்புணர்வுக்கு பாதை காட்டும் குறு நாடகங்கள், உலக நிகழ்வுகளை உரசிப்பார்க்கும் தினம் ஒரு பார்வை, பல ஆன்றோர் பெரியோர்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்சிகள், சாதனைகளை அறியத்தரும் நேர்காணல்கள் (நேருக்கு நேர் நிகழ்ச்சி), முக்கியச்செய்திகளைப் பற்றி பல்துறையை சார்ந்த வல்லுனர்களுடன் ஓர் அலசல், இதுபோன்ற இன்னும் பலவகையான நிகழ்சிகள்.\nசரி இப்போது தனியாக செய்யும் நிகழ்ச்சி பற்றி பார்ப்போம்:- இதை இரண்டு பிரிவாக பிரிக்கலாம் முதலில் நீங்களே உங்களின் குரலில் நிகழ்ச்சியை வழங்குவது அல்லது வானொலி நிலையத்தின் இயக்குனரிடம் உங்களின் நிகழ்ச்சியை வழங்கி நிலையத்தார்களே நிகழ்ச்சியை வழங்குமாறு பணித்தல்.\nவானொலியில் உங்களின் சொந்த குரலில் நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு முதலில் உங்களுக்கு வானொலி மொழிநடை, பேச்சு திறன், குரல் மற்றும் சொல் உச்சரிப்பு திறன் போன்றவை அவசியம் தெரிந்திருக்கவேண்டும்...\nஇப்போது நீங்களே தனிமையில் செய்யும் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், அதற்க்கு என்ன என்ன தேவை, முக்கியமாக கவனிக்கவேண்டியவைகள் எவை எவை தொடர்ந்து இணைந்திருங்கள் அடுத்த பகுதியில் தெரிந்துகொள்வோமா தொடர்ந்து இணைந்திருங்கள் அடுத்த பகுதியில் தெரிந்துகொள்வோமா \nஉங்களின் சொந்த குரலில் நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு முதலில் உங்களுக்கு வானொலி மொழிநடை, பேச்சு திறன், குரல் மற்றும் சொல் உச்சரிப்பு திறன் போன்றவை அவசியம் தெரிந்திருக்கவேண்டும், ஆகவே ஆரம்ப காலத்தில் பேசாமல் வானொலி நிலையத்தின் இயக்குனரிடம் உங்களின் நிகழ்ச்சியை வழங்கி ஒலிபரப்ப செய்யலாம்.\nஉங்களின் நிகழ்ச்சியை பெற்றுக்கொள்ள யாரும் வரிசையில் நின்ருகொண்டிருக்கப்போவதில்லை, நீங்களாகவே அதற்க்கு முயற்சி செய்யவேண்டும். எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.\nபல சின்னத்திரை மற்றும் வானொலி நிலையங்களின் நிகழ்சிகளில், விளம்பரதாரர் நிகழ்ச்சி (குறும்படம் அல்லது கதைத்தொடர், மற்றும் பல்வேறு பல்சுவை நிகழ்சிகள்) இடம்பெறுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சியில்தான் உங்களின் நிகழ்ச்சியும் இடம்பெறப்போகிறது. அதற்க்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.\nநாம் அன்றாடம் பொழுதுபோக்காக செய்யும் பல செயல்களை ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சியாக செய்தால், அது ஒரு பயனுள்ள பொழுதுபோக்காக அமையும். அதை மிகவும் எளிய முறையில் எப்படி செய்யலாம் என பலரும் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் உங்களின் எண்ணங்களை தாராளமாக இங்கு குறிப்பிடலாம்.\nஎந்தெந்த வகையில் திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் செய்யலாம்:-\nநீங்கள் அன்றாடம் கேள்விப்படும் அல்லது உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களை சேகரித்து அதை எப்படியெல்லாம் ஒரு நிகழ்ச்சியாக தயாரிக்கலாம் என்பதை கீழ் கண்ட தலைப்பின் கீழ் வகைப்படுத்தி எளிமையாக செய்வதற்க்கு சில குறிப்புகள் உங்களுக்கு இந்த முகநூல் பக்கத்தில் கிடைக்கும்.\n‪$ தொலைகாட்சி மற்றும் வானொலியில் விளம்பரதாரர் நிகழ்ச்சி தாயாரிப்பது எப்படி அதற்க்கு தேவையான நிதியை எப்படி பெறுவது\n# இலவச விளம்பர நாலிதழ், வார இதழ் போன்ற பத்திரிகை தயாரிப்பது எப்படி அதற்க்கு தேவையான செலவு நிதியை எப்படி பெறுவது\n‪#‎ஒரு பொதுக்கூட்டத்திற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பதும்.\n#ஒரு கண்காட்சியை நடத்துவதற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும்.\n#ஒரு அலுவலகம், கருத்தரங்கு, முக்கிய நிகழ்சிகள், ஆண்டுவிழா, பிறந்தநாள், மணநாள், பண்டிகை மற்றும் விழா கொண்டாட்டங்கள், சங்கங்கள், மன்றங்கள் சிறப்பு பொதுக் கூட்டங்கள், சுற்றுலா, கோவில் விழா, என பல்வேறு நிகழ்சிகளுக்கு திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பு மிகவும் அவசியம்.\nமுதலில் விளம்பரமும் அது சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்:-\n‪#‎ஒரு வானொலி விளம்பரத்தைத் தயாரிக்கும் போது உங்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. நீங்கள�� உரையைத் தயாரித்து வழங்கி, அறிவிப்பாளர் அதைப் படிக்கலாம். அல்லது நீங்கள் ஒலி நாடாவை வழங்கலாம். நீங்கள் பின்னதைத் தேர்வு செய்தால், ஒரு தொழில் ரீதியான அறிவிப்பாளரைப் பயன்படுத்துங்கள், மற்றும் விளம்பரத்தை இன்னும் சிறப்பாக்க, பின்னணி இசை மற்றும் துல்லியமான ஒலி அமைப்பான்களை (ஒலி எஃபெக்ட்களை தரும் சாதனங்கள் வழி )பயன்படுத்துங்கள்.\n‪#‎வ‬ானொலியில், உங்கள் செய்தி எளிமையாகவும் ஒருமுகப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஒரு கருப்பொருளைத் தேர்வு செய்யுங்கள், அதையே பின்பற்றுங்கள். ஒன்றை சத்தமாகக் கூறுவதற்கு, அதை வாசிப்பதற்கான நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு சராசரி 30 வினாடி வானொலி விளம்பரத்தில், சராசரியாக 70 சொற்கள் மட்டுமே இருக்க முடியும். 30 வினாடிகளில் குறைந்தது மூன்று முறை நீங்கள் தேர்ந்தெடுத்த விளம்பர நிறுவனத்தின் பொருளை அல்லது பெயரைக் கூறுங்கள்.\n‪நீங்கள் ஒரு உரையைப் பயன்படுத்துவதானால், ஒரு பிரபலமான நபரின் நிகழ்ச்சியில் உங்கள் விளம்பரங்கள் ஒலிபரப்பப்படவேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒரு நபர் உங்கள் விளம்பரத்தை வாசிக்கும் போது, அது ஒரு சான்றிதழ் போல உணரப்படும். மேலும், அந்த நபர் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை பற்றி நன்கு அறிந்தவராக இருத்தல் நல்லது, - தேவைப்பட்டால் அவர்களுக்கு விளம்பரத்தின் பொருளை அல்லது விவரங்களின் ஒரு மாதிரியை அனுப்புங்கள்.\nஒரு சிறந்த வானொலி விளம்பரமானது, மற்ற வகை விளம்பரங்களின் அமைப்பிலிருந்து எந்த வகையிலும் அதிகம் வேறுபட்டிருக்காது. இவ்வகையில், முதலில் ஒரு தலைப்புடன் தொடங்குங்கள், நீங்கள் நேயர்களிடம் அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை உணர்த்தும் ஒரு தொடக்க வரியைக் கூற வேண்டும். பின்னர் அதன் தொடர்புடயவைகளை அவர்களிடம் கூறுங்கள். பின்னர், அவர்களிடம் முன்பு நீங்கள் என்ன கூறினீர்களோ அதையே மீண்டும் கூறி நிறைவு செய்யுங்கள். அல்லது உங்கள் விளம்பரங்களை, கூறி அதற்க்கு தக்க ஒரு நடவடிக்கை எடுக்கும்படி கூறி நிறைவு செய்யுங்கள் – மேலும் எங்கள் தயாரிப்பை வாங்குங்கள், எங்கள் இதழை வாங்குங்கள், அல்லது இப்போதே அழையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் போன்றவற்றைக் கூறி நிறைவு செய்யுங்கள்.\nஒவ்வொரு வானொலி நிலையத்திற்கும் வேறுபட்ட வகையான விளம்பரங்கள் தேவை. பொதுவாக இதற்க்கு இரண்டு வித பார்வை இலக்கு தேவைப்படுகிறது ஒன்று \"பின்புல\" நிலையங்கள், என்பவை பின்புலத்தில் இயங்குபவை மற்றும் அவை பொதுவாக அதிகம் விரும்பிக் கேட்கப்படும் பதிவு செய்யப்பட்ட இசை மற்றும் தானியங்கி இசை வானொலி நிலையங்கள்.\" மற்றொன்று-நேரடி ஒலிபரப்பு சேவை நிலையங்கள். இவை உயிர்ப்புள்ள நேயர்களைக் கொண்டவை. இவற்றில், பேசும் வானொலி, அனைத்து செய்தி வானொலி, அழைப்பு நிகழ்ச்சிகள் போன்றவை. உங்கள் விளம்பரங்கள் நேயர்களின் கவனத்தைக் கவருமாரு உணர்திறன் கொண்டவைகளாக மாற்றவேண்டும். இதற்க்கு பின்வரும் சிறப்பு கட்டுப்பாடுகளை நினைவில் வைத்திருக்கவேண்டும் –ஒரு இசை நிலையத்தில், \"வெறும் குரள்\" விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள், ஒரு மரபிசை நிலையத்தில், மேற்கத்திய அல்லது நாட்டுப்புற விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள், மற்றும், ஒரு பேச்சு வானொலியில் இசை விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள்.\nவானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது, மிக முக்கியம், ஏனெனில் நேயருக்கு உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் பெயர் அல்லது உங்களின் நிகழ்ச்சி பெயர் நன்றாகப் பழகி, நினைவில் நிற்க பல முறை கூறப்பட வேண்டும் அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்த \"மந்திரச்சொல்லாக\" அது இருக்கவேண்டும், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட உடல் தூய்மைப்படுத்தும் \"சோப்பு\" ஒன்று \"புதிது\" என்கிற ஒரு \"மந்திர வார்த்தையை-KEY WORDS\" மட்டுமே வைத்து விளம்பரப்படுத்திவருகிரார்கள் என்பதை நன்கு கவனித்துப்பார்த்தால் \"மந்திரச்சொர்க்களின்-KEY WORDS\" வெற்றி எந்த அளவிற்கு உண்மை என்பது உங்களுக்கும் புரியவரும்.\nஅடுத்த பகுதியில் மீண்டும் சிந்திப்போம் .....வணக்கம்.\nதற்போது எனது வலைப் \"பூ\" பக்கங்களில் உலவும் நெஞ்சங்கள்.....\nவலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 11-10-2015\nவானொலியில் உங்களது நிகழ்ச்சி இடம்பெரவேண்டுமா\nவானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது மிக மிக...\nஒரு நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப...\nவிளக்கம் கேட்டு விசாரணை செய்யுமாறு இந்திய ஜனாதிபதி...\n\"மருத்துவ சிகிச்சைக்கு திட்டமிடுதலில் \" அதுதான் மு...\nபல குடும்பத்தில் தாத்தா-பேரன்-மகன் என மூன்று தலைமு...\nஒரு இலக்கை நிர்ணயித்தலு��் அதற்காக திட்டமிடுதலும்\nதமிழகத்தைப் பொருத்தவரை வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2019-10-15T06:22:05Z", "digest": "sha1:I3RYR2QDQKPUJYMAOEUHPOVB36KPGE2E", "length": 9863, "nlines": 191, "source_domain": "urany.com", "title": "ஊரான ஊரிலே – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / வசந்தியின் பக்கங்கள் / ஊரான ஊரிலே\nபேரான ஓர் பெயர் கொண்ட\nகிளை பரப்பி குடை விரித்து\nஎதிர்த்து தனியே நிமிர்ந்து நின்றது\nவேறுமோர் ஊர் கழுகு மொன்று\nவீழ்ந்த கிளைகளே பல வேறு வீழக்\nஇறுதி வரை தாங்கிய மரம்\nகூறு போட்டு விற்கத் தொடங்கினான்\nPrevious உயர் பதவி மேன்மகன்\nஎங்கட அப்பா அந்தக் காலத்தில் பெரிய சம்மாட்டி. சம்மாட்டி எண்டால் பெரிய சம்மாட்டியாம். அது சரி, சம்மாட்டி எண்டால் என்ன\nபுதிய ஆலய அடிக்கல் 13.06.19\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\n\"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - பல திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nதிருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nபுதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்\nகோவை வேளாண் பல்கலைக்கழகம் முயற்சி: பயிர் காக்க களமிறங்கும் ட்ரோன்கள் - இவை என்ன செய்யும்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nதிரு திருமதி ரவி ரத்தினா\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2015/03/blog-post_30.html", "date_download": "2019-10-15T06:27:17Z", "digest": "sha1:N3MRQMRRHJR5HRWKHZGDTCZVWLMJJAYZ", "length": 48294, "nlines": 692, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: உலககிண்ண சம்பியனானது அவுஸ்திரேலியா", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஅவுஸ்திரேலியா நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா சம்பியனானது. பெரும் எதிர்பார்ப்பை உண்சுபண்ணிய இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து போராடமல் தோல்வியடைந்தது.\nஉலக கோப்பை அரங்கில், ஆஸ்திரேலிய அணியை அசைக்க முடியவில்லை. நேற்றைய பைனலில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் 5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.\nமெல்போர்னில் நேற்று நடந்த 11வது உலக கோப்பை தொடரின் பைனலில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.\nஆஸ்திரேலிய அணியின் மிரட்டல் பந்துவீச்சில் நியூசிலாந்து அணி அதிர்ந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் பிரண்டன் மெக்கலம் (0) போல்டானார். பைனலில் விளையாடுகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் மற்றவர்களும் ஏமாற்றினர். மார்டின் கப்டில் (15), மேக்ஸ்வெல் ‘சுழலில்’ சிக்கினார். ஜான்சன் ‘வேகத்தில்’ வில்லியம்சன் (12) நடையை கட்டினார். இதையடுத்து 12.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்து திணறியது.\nபின் இணைந்த ராஸ் டெய்லர், கிராண்ட் எலியட் ஜோடி போராடியது. இவர்கள், ஒன்று, இரண்டாக ரன் சேர்த்தனர். எலியட், ஒருநாள் அரங்கில் 9வது அரைசதத்தை பதிவு செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த போது, 36வது ஓவரை வீசிய ஜேம்ஸ் பால்க்னர் இரட்டை ‘அடி’ கொடுத்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் ராஸ் டெய்லர் (40) அவுட்டாக, 3வது பந்தில் கோரி ஆண்டர்சன் (0) போல்டானார்.\nஸ்டார்க் ‘வேகத்தில்’ ரான்கி (0) அவுட்டானார். தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய டேனியல் வெட்டோரி (9), ஜான்சன் பந்தில் வெளியேறினார். தனிநபராக போராடிய எலியட் (83) ஆறுதல் தந்தார். ஜான்சன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய டிம் சவுத்தீ (11), ‘ரன்–அவுட்’ ஆனார்.\nநியூசிலாந்து அணி, 45 ஓவரில் 183 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. பவுல்ட் (0) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் பால்க்னர், ஜான்சன் தலா 3, ஸ்டார்க் 2, மேக்ஸ்வெல் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.\nபோகிற போக்கில் எட்டும் இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் (0) ஏமாற்றினார். டிம் சவுத்தீ வீசிய 5வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசிய டேவிட் வார்னர் (45) நல்ல அடித்தளம் அமைத்தார். பின் இணைந்த ஸ்டீவ் ஸ்மித், கேப்டன் மைக்கே��் கிளார்க் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். கடைசி ஒருநாள் போட்டியில் பங்கேற்ற கிளார்க், சவுத்தீ வீசிய 31வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த போது, கிளார்க் (74) அவுட்டானார். ஹென்ரி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஸ்மித், வெற்றியை உறுதி செய்தார்.\nசுவாரஸ்யம் இல்லை: ஆஸ்திரேலிய அணி 33.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற, பைனல் சுவாரஸ்யம் இல்லாமல் முடிந்தது. ஸ்மித் (56), வாட்சன் (2) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் ஹென்ரி 2, பவுல்ட் ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பால்க்னர் வென்றார். தொடர் நாயகன் விருதை, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் பெற்றார்.\nகடந்த 1987ல் இந்தியா, 1999ல் இங்கிலாந்து, 2003ல் தென் ஆப்ரிக்கா, 2007ல் வெஸ்ட் இண்டீஸ், 2015ல் ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.\n* தவிர, சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது. கடந்த 2011ல் இந்திய அணி, சொந்த மண்ணில் கோப்பை வென்றது.\nஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பை வென்று தந்த 4வது கேப்டன் என்ற பெருமை பெற்றார் மைக்கேல் கிளார்க். இதற்கு முன், ஆலன் பார்டர் (1987), ஸ்டீவ் வாக் (1999), ரிக்கி பாண்டிங் (2003, 2007) தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nஇதுவரை நடந்த 11 உலக கோப்பை பைனலில், 7 முறை (1975, 79, 83, 99, 2003, 2011, 2015) ‘டாஸ்’ வென்ற அணி தோல்வியை சந்தித்தது. நான்கு முறை (1987, 1992, 1996, 2007) வெற்றி பெற்றன.\nஇம்முறை அதிக முறை ‘டக்–அவுட்’ ஆனவர்கள் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்சின் (யு.ஏ.இ.,) கிருஷ்ண சந்திரன் முதலிடம் பிடித்தார். இவர், 5 போட்டியில் 3 முறை ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், இங்கிலாந்தின் இயான் மார்கன், வெஸ்ட் இண்டீசின் ராம்தின், இலங்கையின் தில்ஷன் உள்ளிட்டோர் தலா 2 முறை ‘டக்–அவுட்’ ஆனார்கள்.\nஅதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாடின் முதலிடம் பிடித்தார். இவர், 8 போட்டியில் 16 முறை விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். இவரை அடுத்து இந்தியாவின் தோனி (15), வெஸ்ட் இண்டீசின் ராம்தின் (13), நியூசிலாந்தின் ரான்கி (13) ஆகியோர் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டனர்.\nஅதிக ‘கேட்ச்’ பிடித்த வீரருக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ரூசோவ் முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 6 போட்டியில் 9 ‘கேட்ச்’ பிடித்தார். இந்தியாவின் உமேஷ் யாதவ் (8), இங்கிலாந்தின் ஜோ ரூட் (7), ஷிகர் தவான் (7) உள்ளிட்டோரும் பீல்டிங்கில் அசத்தினர்.\nஇம்முறை சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் வென்றார். இவர், 8 போட்டியில் 22 விக்கெட் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருது வென்ற இரண்டாவது ஆஸ்திரேலிய வீரரானார். கடந்த 2007ல் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (26 விக்.,) இவ்விருது வென்றார்.\nஇம்முறை இரண்டு பவுலர்கள் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்தின் ஸ்டீவன் பின், இலங்கைக்கு எதிரான காலிறுதியில் தென் ஆப்ரிக்காவின் டுமினி, இம்மைல்கல்லை எட்டினர்.\n* இதுவரை, உலக கோப்பை அரங்கில் 9 முறை ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையின் லசித் மலிங்கா இரண்டு முறை (2007, 2011) இந்த இலக்கை எட்டினார்.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சிட்னியில் நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் 162 ரன்கள் எடுத்தார். இதில், 64 பந்துகளில் 150 ரன்களை எட்டிய இவர், ஒருநாள் அரங்கில் அதிவேக 150 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 18 பந்தில் அரைசதமடித்த நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், உலக கோப்பை அரங்கில் அதிவேக அரைசதமடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், 2007ல் கனடாவுக்கு எதிராக இவர், 20 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தது சாதனையாக இருந்தது.\nநியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (0), உலக கோப்பை பைனலில் ‘டக்–அவுட்’ ஆன முதல் கேப்டன் ஆனார். கடந்த 1983ல் இந்தியாவுக்கு எதிரான பைனலில், வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு, குறைந்தபட்சமாக 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதிய பைனல், உலக கோப்பை அரங்கின் 400வது போட்டியாக அமைந்தது. இதுவரை 3646 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன.\nஉலக கோப்பை தொடரில் வீரராகவும், அம்பயராகவும் செயல்பட்ட பெருமையை இலங்கையின் தர்மசேனா பெற்றார். கடந்த 1996ல் நடந்த உலக கோப்பையில் இலங்கை அணிக்காக விளையாடிய இவர், இம்முறை அம்பயராக பணியாற்றினார்.\nஅதிக வயதில் (37 ஆண்டு, 157 நாட்கள்) உலக கோப்பை பைனலில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பிராட் ஹாடின் பெற்றார். இதற்கு முன், 2007ல் நடந்த பைனலில் மெக்ராத் (37 ஆண்டு, 78 நாட்கள்) விளையாடினார்.\nஇம்முறை ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்தது. பெர்த்தில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 417 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, அயர்லாந்து (411 ரன்), வெஸ்ட் இண்டீஸ் (408) அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணி 400 ரன்களுக்கு மேல் எடுத்தது.\nஉலக கோப்பை தொடரில் இம்முறை மொத்தம் 38 சதங்கள் பதிவாகின. இது, மற்ற உலக கோப்பை தொடர்களை காட்டிலும் அதிகம். இதற்கு முன், கடந்த 2011ல் நடந்த தொடரில் 24 சதங்கள் அடிக்கப்பட்டன. கடந்த 1979ல் நடந்த தொடரில் 2 சதம் மட்டுமே அடிக்கப்பட்டது. கடந்த 1975ல் நடந்த முதலாவது உலக கோப்பை தொடரில் 6 சதமடிக்கப்பட்டது. அதன்பின் கடந்த 1979ல் 2, 1983ல் 8, 1987ல் 11, 1992ல் 8, 1996ல் 16, 1999ல் 11, 2003ல் 21, 2007ல் 20, 2011ல் 24 சதங்கள் பதிவாகின. இங்கிலாந்தின் டென்னிஸ் அமிஸ், உலக கோப்பையில் முதல் சதமடித்த வீரர் என்ற பெருமை பெற்றார்.\nஇலங்கை சார்பில் இம்முறை அதிகபட்சமாக 8 சதம் பதிவானது. தென் ஆப்ரிக்கா (5 சதம்), இந்தியா (5) சார்பில் அதிக சதமடிக்கப்பட்டன. ஆஸ்திரேலியா (4), வெஸ்ட் இண்டீஸ் (3), நியூசிலாந்து (2), வங்கதேசம் (2), இங்கிலாந்து (2), அயர்லாந்து (2), ஜிம்பாப்வே (2), பாகிஸ்தான் (1), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (1), ஸ்காட்லாந்து (1) அணிகள் சார்பிலும் சதமடிக்கப்பட்டன.\nஅதிக சதமடித்தவர்கள் பட்டியலில் இலங்கையின் சங்ககரா (4 சதம்) முதலிடம் பிடித்தார். இலங்கையின் தில்ஷன், இந்தியாவின் ஷிகர் தவான், ஜிம்பாப்வேயின் பிரண்டன் டெய்லர், வங்கதேசத்தின் மகமதுல்லா, நியூசிலாந்தின் மார்டின் கப்டில் தலா 2 சதமடித்தனர். ஆஸ்திரேலியாவின் பின்ச், வார்னர், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், தென் ஆப்ரிக்காவின் மில்லர், டிவிலியர்ஸ், இந்தியாவின் கோஹ்லி, ரெய்னா, ரோகித் சர்மா உள்ளிட்டோர் தலா ஒரு சதமடித்தனர்\nஇம்முறை அதிக ரன்கள் எட��த்தவர்கள் பட்டியலில், நியூசிலாந்தின் மார்டின் கப்டில் முதலிடம் பிடித்தார். இவர், 9 போட்டியில் 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 547 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இடத்தை இலங்கையின் சங்ககரா (541 ரன், 7 போட்டி) கைப்பற்றினார். இந்தியா சார்பில் ஷிகர் தவான் (412 ரன், 8 போட்டி) முதலிடத்தை கைப்பற்றினார்.\nஅதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க்(8 போட்டி, 22 விக்.,) முதலிடம் பிடித்தார். அடுத்த இடங்களில் நியூசிலாந்தின் பவுல்ட் (9 போட்டி, 22 விக்.,), இந்தியாவின் உமேஷ் (8 போட்டி, 18 விக்.,), முகமது ஷமி (7 போட்டி, 17 விக்.,) உள்ளனர்.\nபைனலுக்கும் 183 ரன்களுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. 1983ல் லார்ட்சில் நடந்த உலக கோப்பை பைனலில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 54.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 52 ஓவரில் 140 ரன்களுக்கு சுருண்டது. 43 ரன்களில் வென்ற இந்தியா முதல் கோப்பை வென்றது. நேற்று நியூசிலாந்து பவுலர்கள் சொதப்பியதால், பழைய வரலாறு திரும்பவில்லை.\nஇம்முறை, மொத்தம் 463 சிக்சர் அடிக்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 26 சிக்சர் அடித்தார். தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (21), நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (17), மார்டின் கப்டில் (16) உள்ளிட்டோரும் சிக்சர் மழை பொழிந்தனர்.\n* வெஸ்ட் இண்டீஸ் சார்பில் 68 சிக்சர் பதிவானது.\nலீக் சுற்று முதல் பைனல் வரை மொத்தம் 2169 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக நியூசிலாந்தின் மார்டின் கப்டில், 58 பவுண்டரி விளாசினார். இலங்கையின் சங்ககரா (57), இந்தியாவின் ஷிகர் தவான் (48), இலங்கையின் தில்ஷன் (47), நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (44) ஆகியோரும் பவுண்டரி அடித்தனர்.\n* நியூசிலாந்து, ஆஸ்திரேலியா சார்பில் தலா 216 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.\nஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மார்டின் கப்டில் முதலிடம் பிடித்தார். இவர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 237 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார்.\nஜிம்பாப்வே அணிக்கு எதிராக 215 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், உலக கோப்பை வரலாற்றில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.\n��ங்கதேசம் (105*), இங்கிலாந்து (117), ஆஸ்திரேலியா (104), ஸ்காட்லாந்து (124) அணிகளுக்கு எதிராக அசத்திய இலங்கையின் சங்ககரா, ஒருநாள் மற்றும் உலக கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 4 சதமடித்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்.\nLabels: உலகக்கிண்ணம்2015, கிறிக்கெற், விளையாட்டு\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\n19953 இல் வெளியான முதலாவது திரைப்பட விமர்சன நூல்\nநியூஸிலாந்தை வீழ்த்துமா மேற்கு இந்தியத்தீவுகள்\nகால் இறுதிக்கு கடும் போட்டி\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-15T07:02:56Z", "digest": "sha1:GRESHYJHHGDGQRCU27X5B7Z3QZ4DZHFP", "length": 7993, "nlines": 52, "source_domain": "www.epdpnews.com", "title": "இடியுடன் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇடியுடன் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது.\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nசப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.\nமின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nமன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமன்னாரிலிருந்து காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும�� நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஇறப்பர் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியைக் குறைக்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானம்\nயாழில் சூடுபிடித்துள்ள மண் சட்டிகளின் வியாபாரம்\nஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு 97 மில்லியன் அமெரிக்க டொலர்\nதொழிற்சாலைகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை\nமழை பெய்யும் சாத்தியம் உண்டு – வானிலை அவதான நிலையம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-10-15T06:42:36Z", "digest": "sha1:HRPJAXVJXNUFQI2E224LBDYOLHK6CLHO", "length": 6663, "nlines": 131, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஐபிஎஸ் அதிகாரிகள்", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nதமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nசென்னை (01 ஜூன் 2019): தமிழகத்தில் 19 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nசட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பயங்கர மோதல் - பதறவைக்…\nசிறுமி ராகவி படுகொலையின் பின்னணியில் வெளியான திடுக்கிடும் தகவல்கள…\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கில் அதிரடி திருப்…\nவன்னியர்கள் மீது திடீர் பாசம் ஏன் - ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி\nதுர்கா சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு - நெரிசலில் சிக்கி பல…\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப் பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள்\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nகாஷ்மீர் விவகாரத்தில் சீனா முக்கிய மன மாற்றம்\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமுமு…\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரதமர் ம…\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவ…\nகோபேக் மோடி என்பதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் …\nகுப்பைகளே இல்லாத கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்த மோடி\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:51:45Z", "digest": "sha1:CTG7MEUQO5MXTOOYLFGKLOR36U3EDGPG", "length": 6977, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "அந்தோனி காட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாழும் நபர்கள் பற்றிய இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅந்தோனி காட் (Anthony Catt, பிறப்பு: அக்டோபர் 3 1933), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 138 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1954-1968 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஅந்தோனி காட் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 19 2011.\nஇது துடுப்பாட்டக்காரர்கள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nமேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-10-15T07:38:34Z", "digest": "sha1:QBU43FQV7C6ZSQEPHQFZDOAD53IGEXPR", "length": 7909, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "கின்னிக்கோழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலைக்கவசக் கின்னிக்கோழி (Numida meleagris)\nகின்னிக்கோழி (ஆங்கிலப் பெயர்: Guineafowl) என்பது கல்லிபார்மஸ் (Galliformes) வரிசையில் உள்ள நுமிடிடாய் (Numididae) குடும்பப் பறவைகள் ஆகும். இவை ஆப்பிரிக்கக் கண்டத்தின் அகணிய உயிரி ஆகும். இது கல்லினாசியஸ் பறவைகளிலேயே மிகவும் பழமையானது ஆகும். நவீன கின்னிக்கோழி இனங்கள் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளபோதிலும், தலைக்கவசக் கின்னிக்கோழி உலகம் எங்கும் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Numida meleagris என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2017, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/549", "date_download": "2019-10-15T07:09:00Z", "digest": "sha1:2TBFDYUR233BGSLYUIW2YPO57ZO65QYU", "length": 8067, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/549 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 531 யும் படைத்துக் காட்டுவர். முன்னவன் களவியல் தலைவனாகவும் பின்னவன் கற்பியல் தலைவனாகவும் காட்சியளிக்கின்றனர். களவியல் தலைவன் நாணமே உருக்கொண்டவன். தன் காம வேட்கையைச் சொல்லால் புலப்படுத்தக் கூசுகின்றான். இவன் நாள்தோறும் தலைவியின் இருப்பிடத்தருகில் வருவான்; வாய் வாளாது திரும்புவான். நெய்தல் நிலக்காட்சிகள் இவன் நெஞ்சத் தில் காமப்புண்ணை உண்டாக்குகின்றன. தனக்கு நேரிட்டதை நவில நா எழவில்லை. காமம் தன்னிடம் எழாதபடி காக்கவோ நெஞ்சுக்கு வன்மை இல்லை. காமம் முற்றத் துறந்த முனிவர் களையும் பதம் பார்த்து, அவர்களைத் தளர்வெய்யச் செய்யும் ஆற்றல் மிக்கது. காதல் உணர்வுக்கு அயர்வும் இல்லை; சோர்வும் இல்லை. காதல் உணர்ச்சி உள்ளத்தே கால்கொண்டுவிடின், அதனை அகற்றுதல் என்பது குதிரைக் கொம்புதான். காதலுக்கு உரியாரை எய்தும்வரை அவ்வுணர்ச்சி பொங்கிக் கொண்டிருக்கு மேயன்றி அடங்குதல் இல்லை. வாய் பேச அஞ்சும் எனினும், அஞ்சிப் பேசும் பேச்சிலும் காதல் தலைக்காட்டாமல் போகாது. மெய் நெருங்க அஞ்சும் எனினும், அஞ்சும் அந்நிலையிலும் காமத் துடிப்பு புலனாகும். 3. முன்னாட் போகிய துறைவன் நெருநை அகலிலை நாவல் உண்டுறை உதிர்ந்த கணிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன் தாழை வேரளை வீழ்த்துணைக் கிடூஉம் அல்வற் காட்டி நற்பாற் றிதுவென நினைந்த நெஞ்சமொடு நெடிதுபெயர்ந் தோனே உதுக்காண் தோன்றும் தேரே இன்றும்.”* (நெருதை - நேற்று உண்துறை-நீருண்ணும் துறை: அளை வளை; அலவன் - நண்டு; உதுக்காண் உதோயார் இது தோழி தலைவிக்குக் கூறுவதாக அமைந்த பாடல் தலை வனது உள்ளோட்டத்தைப் புலப்படுத்துகின்றாள். 'அடிக்கடி இவண் வந்து போகும் அன்பன் நேற்று ஒன்று செய்ததைக் கூறு வேன். நீருண்ணும் துறைக்கருகில் நாவற் பழங்கள் உதிர்ந்து கிடந்தன. நன்கு பழுத்த நாவற் கனியொன்றை ஆண் நண்டு எடுத் துச் சென்றது. அதனை வளையில் தங்கியிருந்த பெண் நண்டிற்குக் 24. அகம் - 320\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/514", "date_download": "2019-10-15T07:10:29Z", "digest": "sha1:XURVQEOYMVNLF5VA4IT6PBXLD6VB6BCU", "length": 6586, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/514 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n470 லா. ச. ராமாமிருதம் There is love. ஆனால் அது ஒரு சக்தி. அது பலத்தைத் தான் தருமோ அழிக்கத்தான் அழிக்குமோ அறியேன். ஆனால் உறவுக்கு அது ஒத்ததல்ல...' கோர்ட்டில் வழக்காடும்போதுகூட இதுபோலத்தான் ஒரு மாதிரியா, லெடுக்கு வெடுக்கெனப் பேசுவார், பாலிஷ் இல்லாததுபோல். ஆனால் சட்டத்தில் நிபுணன். Approach, Argument, Summing up aráðm Gao g;arg அருக்கம். இதில் சத்து இவ்வளவுதான். மிச்சம் எல்லாம் சுத்தி வளைச்ச வெட்டிச்பேச்சு எ���்கிற மாதிரி, Cut and right ஆக இருந்ததனாலேயே அவரிடம் கேஸ்கள் குவிஞ்சு கிடந்தன என்று சொல்லும்படியில்லை. \"Ch 1 got along அவர் வண்டியும் நன்றாய்த்தான் ஓடிக் காண்டிருந்தது. Company Lawவில் அவரை மிஞ்சக் கிடையாது. - ஒருநாள்-ஒருநாள் என்ன, எனக்கு அது அந்தநாள், அவர் சேம்பர் வில் 'இன்று மாலை நானும் மாமியும் உன் வீட்டுக்கு வர தாயிருக்கோம். Ch.1 know-நீ முழிக்க வேண்டாம். உன் தாயார் invalid-cதான் சமைக்கிறாய், அவளுக்கு வேண்டியதையெல்லாம் நீதான் பண்ணுகிறாய் என்று தெரியும். நீ ஒரு சிரமமும் படாதே. நாங்கள் சம்பந்தம் பேச வரோம். இந்தப் பெண் பார்க்கும் படலத்தைக் கட் பண்றேன். நீதான் உமாவைப் பார்த்திருக்கையே அவர் வண்டியும் நன்றாய்த்தான் ஓடிக் காண்டிருந்தது. Company Lawவில் அவரை மிஞ்சக் கிடையாது. - ஒருநாள்-ஒருநாள் என்ன, எனக்கு அது அந்தநாள், அவர் சேம்பர் வில் 'இன்று மாலை நானும் மாமியும் உன் வீட்டுக்கு வர தாயிருக்கோம். Ch.1 know-நீ முழிக்க வேண்டாம். உன் தாயார் invalid-cதான் சமைக்கிறாய், அவளுக்கு வேண்டியதையெல்லாம் நீதான் பண்ணுகிறாய் என்று தெரியும். நீ ஒரு சிரமமும் படாதே. நாங்கள் சம்பந்தம் பேச வரோம். இந்தப் பெண் பார்க்கும் படலத்தைக் கட் பண்றேன். நீதான் உமாவைப் பார்த்திருக்கையே’’ பார்த்திருக்கிறேனா அடுத்து என் தோள்மேல் கை வைத்துக்கொண்டு கண்சிமிட்டியபடி, 'ரவிச்சந்தர். இது உனக்கும் எனக்கும் இடையே. They think you are a fine catch. And you are, you know உன் தங்கைகளைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டே.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/13", "date_download": "2019-10-15T06:49:51Z", "digest": "sha1:2HB6WTAS3JF6FJAV25C5R3MY7BDQ356B", "length": 8084, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n11 இதைத் தவிர வேறு சமாதானத்தை கண்ணப் பஞல் சொல்ல முடியவில்லை. . 'உங்கள் சமாதானம் உங்களுக்கு வேண்டு மென்ருல் சரியாகப்படலாம். வயிறு எரிகிறது என்கிறேன், நீங்களோ - வாழைப் பழத்தைச் சாப்பிடு சரியாகிவிடும்என்கிறீர்கள்’’ 'கண்ணு, நீ வருத்தப்படுவதிலே நியாயம் இருக்கிறது. ஆனல் உன் வருத்தம் உடனடியாகத் தீரக் கூடியதா இதற்கு மருந்து கடைவீதியில் கிடைக்குமென்ருல் என்ன விலை கொடுத்தும் வாங்கிவந்து விடுவேனே. \"இரும்புப் பெட்டியில் பணம் இருந்தால்தான் அதற்குப் பெயர் பெட்டகமாம் இதற்கு மருந்து கடைவீதியில் கிடைக்குமென்ருல் என்ன விலை கொடுத்தும் வாங்கிவந்து விடுவேனே. \"இரும்புப் பெட்டியில் பணம் இருந்தால்தான் அதற்குப் பெயர் பெட்டகமாம் இல்லாவிட்டால் அது வெறும் இரும்புதானம். அத்தை அடிக்கடி இப்படி என்ன இடித்துக் காட்டிப்பேசுகிருர்கள் இல்லாவிட்டால் அது வெறும் இரும்புதானம். அத்தை அடிக்கடி இப்படி என்ன இடித்துக் காட்டிப்பேசுகிருர்கள்' 'உனக்கிருக்கும் மனத்தாங்கல் எ ன க் கு ம் இ ரு_க் கி ற து. ஆனல் உன்னைப் போல் என்னுள் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லையே' 'உனக்கிருக்கும் மனத்தாங்கல் எ ன க் கு ம் இ ரு_க் கி ற து. ஆனல் உன்னைப் போல் என்னுள் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லையே பெண்கள் வீட்டுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் கொஞ்ச நாளில் கூடிக்கொள்வார்கள். அதுவே ஆண்கள் மத்தியில் வந்துவிட்டால் பாகப் பிரிவினை வரை போய்த்தான் நிற்கும் பெண்கள் வீட்டுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் கொஞ்ச நாளில் கூடிக்கொள்வார்கள். அதுவே ஆண்கள் மத்தியில் வந்துவிட்டால் பாகப் பிரிவினை வரை போய்த்தான் நிற்கும் இந்தப் பிரச்சினையால் எனக்கும் தம்பிக்கும் அபிப்பிராக இந்தப் பிரச்சினையால் எனக்கும் தம்பிக்கும் அபிப்பிராக பேதம் வந்துவிடக் கூடாதே என்றுதான் பார்க்கிறேன், எதற்கும். ஒரு முடிவு வரும். அதுவரை காத்திருப்போம்” என்று கண்ணப்பன் கண்ணுவின் தோளைத் தொட்டு ஆறுதல் சொன்னன். இந்தச் சமயத்தில் கண்ணப்பனின் தந்தை மு துக்கருப்பர் உள்ளே வந்தார். > என்னம்மா, காலை நேரத்திலேயே அவனைப் பாடாய்ப் படுத்த ஆரம்பித்திருக்கிருய் பேதம் வந்துவிடக் கூடாதே என்றுதான் பார்க்கிறேன், எதற்கும். ஒரு முடிவு வரும். அதுவரை காத்திருப்போம்” என்று கண்ணப்பன் கண்ணுவின் தோளைத் தொட்டு ஆறுதல் சொன்னன். இந்தச் சமயத்தில் கண்ணப்பனின் தந்தை மு துக்கருப்பர் உள்ளே வந்தார். > என்னம்மா, காலை நேரத்திலேயே அவனைப் பாடாய்ப் படுத்த ஆரம்பித்திருக்கிருய்' என்று ���ேட்டுக் கொண்டேதான் நுழைந்தார். அவர் தோளில் அவரது போப் பிள்ளை - மீளுவின் மகன்- தெர்த்திக்கொண்டிருந் தான். r. 'பெரியப்பர்வைக் கேளுடா, என்னைப் போல ஒரு புள்ளையை நீங்களும் பெத்தா என்னப்பானு கேளுடா\" என்று பேரனுக்குச் சொல்லிக் கொடுத்தார் முத்துக் கருப்பர். - இதைக் கேட்டதும் கண்ணப்பன் துணுக்குற்றுப் போனன். கண்ணு எவ்வளவு பெரிய தாக்குதல்க்ளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிருள் என்பதை அப்போது . தான் நிதர்சனமாகத் தெரிந்துகொண்டான்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf", "date_download": "2019-10-15T07:26:19Z", "digest": "sha1:F3IKBXLSAYKI2UT5Y7KFSCMPGV2TP653", "length": 16997, "nlines": 187, "source_domain": "ta.wikisource.org", "title": "படிமம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf - விக்கிமூலம்", "raw_content": "படிமம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf\nSize of this JPG preview of this PDF file: 413 × 599 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 165 × 240 படப்புள்ளிகள் | 331 × 480 படப்புள்ளிகள் | 414 × 600 படப்புள்ளிகள் | 859 × 1,245 படப்புள்ளிகள் .\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஅண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்\nஅண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்\nதமிழ்: 2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே, நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. அவற்றில் ஒரு நூல், இம்மின்னூலாகும். படவடிவமான இது, விக்கிமூலத்திட்டத்தில் எழுத்தாவணமாகவும், பிற மின்வடிவமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. அதன் விவரத்தை, விக்கிமூலத்தில் காணலாம்.\nNative name தமிழ் இணையக் கல்விக்கழகம்\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 07:39, 4 மார்ச் 2016 859 × 1,245, 67 பக்கங்கள் (5.73 MB) Info-farmer அண்ணா���ின்_பட்டமளிப்பு_விழா_உரைகள்.pdf\nபின்வரும் 68 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/1\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/10\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/11\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/12\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/13\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/14\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/15\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/16\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/17\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/18\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/19\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/2\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/20\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/21\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/22\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/23\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/24\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/25\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/26\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/27\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/28\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/29\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/3\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/30\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/31\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/32\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/33\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/34\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/35\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/36\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/37\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/38\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/39\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/4\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/40\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/41\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/42\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/43\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/44\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/45\nபக்க��்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/46\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/47\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/48\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/49\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/5\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/50\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/51\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/52\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/53\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/54\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/55\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/56\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/57\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/58\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/59\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/6\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/60\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/61\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/62\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/63\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/64\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/65\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/66\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/67\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/7\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/8\nபக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/9\nஅட்டவணை:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/college-student-kidnapping-and-raping-piacfd", "date_download": "2019-10-15T07:11:38Z", "digest": "sha1:CGIVMCW3RCWFYKLH2OIQJ4SB6NLRNDKG", "length": 10182, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது", "raw_content": "\nகல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது\nகல்லூர�� மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தாலி கட்டி ஒருவரமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பித்து வந்த மாணவி அளித்த புகாரில் அந்த நபர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.\nகல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தாலி கட்டி ஒருவரமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பித்து வந்த மாணவி அளித்த புகாரில் அந்த நபர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.\nசேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்காவில் உள்ள கே.மோரூர் கிராமத்தைச் சேர்ந்த கணேஷன்-விஜயலட்சுமி தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.\nஇவர் கடந்த மாதம் 28-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். மகள் காணாமல் போனதை அறிந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மகள் காணவில்லை என்று ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணையை நடத்தினர்.\nஇதில் கல்லூரி மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் விஜய் என்ற இளைஞர் கடத்திச் சென்றது தெரிவந்தது. மேலும் மாணவியை எங்கே வைத்துள்ளார் என்று விசாரித்து வந்த நிலையில் புதன்கிழமை இரவு கே.மோரூரில் உள்ள அவரது வீட்டிற்கு மாணவி வந்துள்ளார். தொடர்ந்து இளைஞர் விஜய் தன்னை கடத்திச் சென்று தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இந்த மாணவி கூறியுள்ளார்.\nஇதையடுத்து காவல் நிலையம் வந்த மாணவியிடம் விசாரணை நடத்தி போலீசார், தாரமங்கலத்தில் பதுங்கியிருந்த விஜயை கைது செய்தனர். போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின ம��ற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nசோர்ந்து போயிருக்கும் கவினுக்கு முதல் ஆளாக வந்து ஆறுதல் கூறி இயக்குனர்...\n காஷ்மீரில் மக்களுக்கு திங்கள் முதல் நல்ல செய்தி\nவன்னிய மக்களை வச்சு பிழைப்பு நடத்திய சுயநல வாதிகளுக்கு பொறுக்கல... ராமதாஸை கிழித்தெடுத்த டி.கே.எஸ். இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/aiadmk-arni-mp-elumalai-prooau", "date_download": "2019-10-15T06:07:01Z", "digest": "sha1:T7C4UDFFWAQUENEEHILI7WM6LOPQCJW7", "length": 9839, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரூ.25 லட்சத்துடன் பிடிப்பட்ட அதிமுக எம்.பி... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!", "raw_content": "\nரூ.25 லட்சத்துடன் பிடிப்பட்ட அதிமுக எம்.பி... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..\nடெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அ.தி.மு.க. எம்.பி. ஏழுமலையின் சூட்கேசில் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nடெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அ.தி.மு.க. எம்.பி. ஏழுமலையின் சூட்கேசில் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஆரணி தொகுதி ��திமுக எம்.பி ஏழுமலை. இவர் நேற்றிரவு 8.10 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் வந்தார். அந்த விமானம் மாலை 5.15 மணிக்கு டெல்லியில் புறப்பட இருந்த நேரத்தில், டெல்லி விமானநிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஏழுமலை கொண்டு வந்த சூட்கேசை சோதனையிட்டனர். உடமையை ஸ்கேன் செய்யும் போது கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இயைடுத்து, சென்னை விமானநிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு டெல்லி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய, எம்.பி ஏழுமலையை தடுத்து நிறுத்தி, அவரது சூட்கேசை சோதனை செய்தனர். அதில் ரூ.25 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அப்போது “இது எனது சொந்த பணம், தனிப்பட்ட தேவைக்காக வங்கியிலிருந்து கொண்டு வந்தேன்”என தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்த விமான நிலையம் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் எம்.பி ஏழுமலையிடம் விசாரணை நடத்தினர்.\nஅப்போது ஏழுமலை எம்.பி. மகளின் படிப்பு செலவுக்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாக கூறி அதற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்துள்ளார். இதனையடுத்து ஒரு மணிநேரத்திற்கு பின் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை பணத்தை எடுத்து செல்ல அனுமதித்தனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து ��ழுத்துச் சென்ற போலீஸ்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nகாந்திக்கு மதுரை... மோடிக்கு மல்லை... போற்றிப்புகழும் ஓ.பி.ரவீந்திரநாத்..\nஅடேங்கப்பா... மலேசியாவில் முகேனுக்கு இப்படி பட்ட வரவேற்பா...\nடி காக்கிற்கு ஏப்பு காட்டி ஆப்பு அடித்த அஷ்வினின் மாயாஜால சுழல்.. அதிர்ந்து நின்ற டி காக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/kural/23.html", "date_download": "2019-10-15T07:10:59Z", "digest": "sha1:BZ4P3BL6SUZ42BWHLZXPJR3EUNM3NEAU", "length": 18149, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "23. ஈகை | Thirukkural | Thirukkural Explanation | Charity | திருக்குறள் | தெளிவுரை | ஈகை - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிடிய விடிய கனமழை.. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம்\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nTechnology உடனே ஆபத்தான 15ஆப்களை டெலீட் செய்யுங்க-கூகுள் எச்சரிக்கை.\nMovies விஜய், அஜித், ரஜினி போல மாஸ்.. வசூலை அள்ளி குவித்த தனுஷ்.. அசுரன் மாபெரும் சாதனை\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்ட�� தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்\nவறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை: பிறர்க்குத் தருவது எல்லாம் எதிர்ப் பயனை எதிர்பார்த்துத் தருவது ஆகும்.\nநல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்\nநல்ல அறச்செயலுக்கே என்றாலும், பிறரிடம் இரந்து பெறுவது தீமையே: மேலுலகம் இல்லையானாலும் பிறருக்குக் கொடுத்து உதவுதலே நன்மையானது.\nஇலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்\nஒருவன் வந்து, நான் யாதும் இல்லாதவன் என்று தன் துன்பத்தைச் சொல்லும் முன்பாகவே, அவனுக்கு உதவும் தன்மை உயர்ந்த குடிப்பிறப்பாளனிடம் உண்டு.\nஇன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்\nஉதவியை நாடி வந்து இரந்தவருடைய மகிழ்ச்சியான முகத்தைக் காணும் வரைக்கும், இரந்து கேட்கப்படுதலும் ஈகையாளனுக்குத் துன்பம் தருவதேயாகும்.\nஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை\nபசியைப் பொறுத்துக் கொள்பவரது ஆற்றலே சிறந்த ஆற்றலாகும். அதுவும், அப் பசி நோயை உணவளித்து மாற்றுவாரின் ஈகைக்கப் பிற்பட்டதே ஆகும்.\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nபலரோடும் பகுந்து உண்ணுகின்ற பழக்கம் உடைய கொடையாளனைப் பசி என்கின்ற தீய நோயானது சென்று தீண்டுதல் என்பதே அருமையானதாகும்.\nபாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்\nபலரோடும் பகுத்து உண்ணுகின்ற பழக்கம் உடைய கொடையாளனைப் பசி என்கின்ற தீய நோயானது சென்று தீண்டுதல் என்பதே அருமையாகும்.\nஈந்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை\nதாம் சேர்த்துள்ள செல்வத்தைக் காப்பாற்றி வைத்துப் பின் இழந்துவிடும் கல்நெஞ்சர்கள்,பிறருக்குக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியமாட்டார்களோ\nஇரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய\nதாம் முயன்று தேடி நிரப் பி வைத்துள்ளதைத் தாமே தனியாக உண்டு மகிழ்வது என்பது, வறுமையால் பிறரிடம் சென்று இரத்தலைவிட துன்பம் தருவதாகும்.\nசாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்\nசாதலைக் காட்டிலும் துன்பமானது யாதுமே இல்லை. பிறருக்குக் கொடுத்து உதவ நினையாத கடைப்பட்டவனைப் பொறுத்தமட்டில் அப்படிச் சாதலும் இனியதே ஆகும்.\n இன்றே பதிவு செய்யுங்��ள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருக்குறள் மனிதனைப் பற்றி பேசுகிறது... மழைக்கும் தீர்வு சொல்கிறது: வைரமுத்து\nஎனக்குத் தெரிஞ்சது 7... அதில் சிறந்தது இந்தி....ஸ்மிருதி ராணி\nதிருக்குறள் விழிப்புணர்வு வர வேண்டுமானால், குறள் ரயிலை தினசரி ஓட்டுங்கள்\nதருண் விஜய் எம்.பி.க்கு திருக்குறள் தூதர் விருது: மலேசியாவில் கௌரவம்\nகண்கலங்கிய வைரமுத்து.. திருக்குறள் சொன்ன ப.சிதம்பரம்.. டெல்லி கோர்ட்டில் ஒரு பாசப்போராட்டம்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nசம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா\nதமிழன் என்ற பெருமிதம்… அமெரிக்காவில் திருக்குறள் போட்டி உற்சாகம்\n1,330 குறள்களையும் சரளமாக சொல்லும் சென்னை சிறுவன்... பாராட்டு மழை\nபத்மபூஷண் விருது பெற்ற 'நாகசாமி' திருக்குறளை இழிவுபடுத்தி நூல் வெளியீடு- தமிழறிஞர்கள் கொந்தளிப்பு\nதிருவள்ளுவர் தீர்க்கதரிசிதாங்க.... ஆதார் பற்றி அப்பவே எழுதினாராம்... கிளப்பிவிடும் நெட்டிசன்கள்\nதிருக்குறளுக்கு நடனமாடும் 5000 பரதக் கலைஞர்கள்.. ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirukkural kural thirukkural திருக்குறள் charity gold medal tirukkural explanation செய்யுள் தெளிவுரை அதிகாரங்கள் அறத்துப்பால்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nபுதிய வரலாறு படைத்த பார்வையற்ற பெண்...\nKanmani Serial: தலையும் இல்லாம வாலும் புரியாம முத்துச்செல்வி கதை.. ஏன் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/18/hc.html", "date_download": "2019-10-15T06:10:43Z", "digest": "sha1:5JR2ANGA73UKGK7FQVSRPJ4TDIGIWNK3", "length": 17132, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை உயர் நீதிமன்ற கிளை தொடக்க விழாவில் சிக்கல் | Inaugural function of Madurai HC to be postponed? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிமுக பலே ஐடியா.. மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படு���்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை உயர் நீதிமன்ற கிளை தொடக்க விழாவில் சிக்கல்\nநாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, மதுரையில் தொடங்கப்படவுள்ள உயர் நீதிமன்றக்கிளை திறப்பு விழாவை மிகவும் எளிமையாக நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nமதுரையில் ரூ. 50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளை கட்டடம் ஏப்ரல் 13ம் தேதிதிறக்கப்படவுள்ளது. தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவான உயர் நீதிமன்றக் கிளை கட்டடத் திறப்புவிழாவை பிரமாண்டமாக நடத்த நீதித்துறை முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில் இதுவரை நடந்திராத வகையில் சிறப்பாக நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. முதல்வர்ஜெயலலிதா உள்ளிட்ட விவிஐபிக்களையும் நிகழ்ச்சிக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.\nஇந் நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில்உள்ளதால், ஆட்சியாளர்களை வைத்து விழா நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் விதிமுறையில்கூறப்பட்டுள்ளது. இதனால் விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nதேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக மத்திய, மாநில அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாது. ஆனால்முதல்வரோ அல்லது அமைச்சர்களோ இல்லாமல் விழாவை நடத்த நீதித்துறை தயக்கம் காட்டுகிறது. இதனால்திட்டமிட்டபடி ஏப்ரல் 13ம் திறப்பு விழா நடைபெறுமா அல்லது தேர்தலுக்குப் பிறகு தள்ளி வைக்கப்படுமா என்பதுகுறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.\nகடந்த 2000மாவது ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுரை உலகனேரியில் ரூ. 50 கோடி செலவிலானஉயர் நீதிமன்றக் கிளைக்கு அடிக்கல் நாட்டினார். 62 ஏக்கர் பரப்பளவில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதி நவீனவசதிகளுடன் தயாராகி உள்ளது. மிகுந்த அழகுடன் கிளைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nமதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளார்கள். நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து இங்கு இடமாற்றம் செய்யப்படுவர். 5 நீதிபதிகளுடன் மதுரை உயர் நீதிமன்றம் செயல்படும்என்று ஏற்கனவே தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவ��திக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/06/08/rajini.html", "date_download": "2019-10-15T07:02:05Z", "digest": "sha1:JLB7E5ZDJFM3YJ5PW5YGUD4FI5JXKDXX", "length": 17582, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினிக்கு பிளாஸ்டிக் சர்ஜனி: அப்பல்லோவில் அனுமதிசென்னை: உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ரஜினிகாந்த்துக்கு உதட்டில் வெள்ளைப் புள்ளிகள் உள்ளன. ஜக்குபாய் படம் தொடங்கப்பட்டு உள்ளதால், படப்பிடிப்புக்கு முன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உதட்டை சரி செய்ய ரஜினி முடிவு செய்துள்ளார்.இதற்காகத் தான் அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை அல்லது நாளை அறுவை சிகிச்சை நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.பாபா படம் எடுக்கப்படும் முன்பு கேரளாவில் உள்ள குமரகம் சென்று ஆயுர்வேத முறைகள் மூலம் முகப் பொலிவை அதிகரிக்க ரஜினி சிகிச்சை எடுத்தார்.ரஜினிக்கு இப்போது வயது 55 என்பது குறிப்பிடத்தக்கது.அப்பல்லோவில் உள்ள ரஜினியைக் காண ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இன்று பிற்பகலில் ரஜினிக்கு வீட்டிலிருந்து அவரது மனைவி லதா உணவு கொண்டு வந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டபோது பதில் தர மறுத்துவிட்டார். | Rajini to undergo plastic surgery in Apollo - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nபாஜக மீது நிர்மலா சீதாராமன் கணவர் பகீர் புகார்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் எ���்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nரஜினிக்கு பிளாஸ்டிக் சர்ஜனி: அப்பல்லோவில் அனுமதிசென்னை: உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ரஜினிகாந்த்துக்கு உதட்டில் வெள்ளைப் புள்ளிகள் உள்ளன. ஜக்குபாய் படம் தொடங்கப்பட்டு உள்ளதால், படப்பிடிப்புக்கு முன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உதட்டை சரி செய்ய ரஜினி முடிவு செய்துள்ளார்.இதற்காகத் தான் அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை அல்லது நாளை அறுவை சிகிச்சை நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.பாபா படம் எடுக்கப்படும் முன்பு கேரளாவில் உள்ள குமரகம் சென்று ஆயுர்வேத முறைகள் மூலம் முகப் பொலிவை அதிகரிக்க ரஜினி சிகிச்சை எடுத்தார்.ரஜினிக்கு இப்போது வயது 55 என்பது குறிப்பிடத்தக்கது.அப்பல்லோவில் உள்ள ரஜினியைக் காண ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இன்று பிற்பகலில் ரஜினிக்கு வீட்டிலிருந்து அவரது மனைவி லதா உணவு கொண்டு வந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டபோது பதில் தர மறுத்துவிட்டார்.\nஉதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nரஜினிகாந்த்துக்கு உதட்டில் வெள்ளைப் புள்ளிகள் உள்ளன. ஜக்குபாய் படம் தொடங்கப்பட்டு உள்ளதால், படப்பிடிப்புக்கு முன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உதட்டை சரி செய்ய ரஜினி முடிவு செய்துள்ளார்.\nஇதற்காகத் தான் அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை அல்லது நாளை அறுவை சிகிச்சை நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nபாபா படம் எடுக்கப்படும் முன்பு கேரளாவில் உள்ள குமரகம் சென்று ஆயுர்வேத முறைகள் மூலம் முகப் பொலிவை அதிகரிக்க ரஜினி சிகிச்சை எடுத்தார்.\nரஜினிக்கு இப்போது வயது 55 என்பது குறிப்பிடத்தக்கது.\nஅப்பல்லோவில் உள்ள ரஜினியைக் காண ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இன்று பிற்பகலில் ரஜினிக்கு வீட்டிலிருந்து அவரது மனைவி லதா உணவு கொண்டு வந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டபோது பதில் தர மறுத்துவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்���ள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/category/tamil-daily-rasi-palan/", "date_download": "2019-10-15T06:16:28Z", "digest": "sha1:AG64ZST5XXPHAIQHBJ3DVTFB2UVU5C6A", "length": 106974, "nlines": 476, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n15-10-2019, புரட்டாசி 28, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பின்இரவு 05.45 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அஸ்வினி நட்சத்திரம் பகல் 12.30 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் – 15.10.2019\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இருந்த இடையூறுகள் விலகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கையிருப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் ���ாபம் பெறலாம். வேலை பளு குறையும். கடன் பிரச்சினைகள் விலகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n14-10-2019, புரட்டாசி 27, திங்கட்கிழமை, பிரதமை திதி பின்இரவு 04.21 வரை பின்பு தேய்பிறை துதியை. ரேவதி நட்சத்திரம் காலை 10.20 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.\nஇன்றைய ராசிப்பலன் – 14.10.2019\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினை சற்று குறையும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் ��ாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு காலை 10.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியாக இதுவரை இருந்த பிரச்சினை படிப்படியாக குறையும்.\nஇன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 10.20 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலையில் பணிச்சுமை குறையும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை தரலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.\nஇன்று உத்தியோக ரீதியாக திடீர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். சுபகாரிய பேச்சவார்த்தைகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க��கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளி பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிட்டும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n13-10-2019, புரட்டாசி 26, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 02.38 வரை பின்பு தேய்பிறை பிரதமை. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 07.52 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். கிரிவலம் செல்வது நல்லது. தனிய நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 13.10.2019\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்ககூடும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.\nஇன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க நல்ல அனுகூலமான நாளாகும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நினைத்தது நிறைவேறும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவை இல்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது, மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிட்டும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை மன தைரியத்தோடு செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு சிறு சிறு இடையூறுகள் இருந்தாலும் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.\nஇன்று உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புக்கள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n12-10-2019, புரட்டாசி 25, சனிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 12.37 வரை பின்பு பௌர்ணமி. நாள் முழுவதும் உத்திரட்டாதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.\nஇன்றைய ராசிப்பலன் – 12.10.2019\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலம் கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உடல்நிலையில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும்.\nஇன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் அசதி சோர்வு உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் கூட்டாளிகளின் உதவியால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலையில் பணிச்சுமை குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். எதிர்பாராத உதவியால் மனமகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n11-10-2019, புரட்டாசி 24, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி இரவு 10.20 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.09 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷம். சிவ ��ழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் – 11.10.2019\nஇன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்\nஇன்று பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று பொருளாதார ரிதீயாக நெருக்கடி ஏற்படலாம். நெருங்கியவர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.\nஇன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை நிலவும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சி���ு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று வீண் செலவுகளால் பணப்பிரச்சினை ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.\nஇன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். செலவுகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் முடிந்த வரை பொறுமையுடன் இருப்பது நல்லது. உறவினர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n10-10-2019, புரட்டாசி 23, வியாழக்கிழமை, துவாதசி திதி இரவு 07.52 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. சதயம் நட்சத்திரம் பின்இரவு 02.14 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் பின்இரவு 02.14 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 10.10.2019\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. பேச்சை குறைக்கவும்.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும்.\nஇன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்லது நடக்கும்.\nஇன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளி��் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி நிலவும். உற்றார் உறவினர்களால் மனசங்டங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பண நெருக்கடிகள் குறையும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n09-10-2019, புரட்டாசி 22, புதன்கிழமை, ஏகாதசி திதி மாலை 05.19 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 11.12 வரை பின்பு சதயம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 11.12 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 09.10.2019\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.\nஇன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 09.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பத�� நல்லது. எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது உத்தமம்.\nஇன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு காலை 09.41 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை கையாளும் போது நிதானமாக இருப்பது உத்தமம்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பொன் பொருள் சேரும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பிள்ளைகளின் படிப்பில் சற்று ஆர்வம் குறையும். பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n08-10-2019, புரட்டாசி 21, செவ்வாய்க்கிழமை, தசமி திதி பிற்பகல் 02.50 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 08.12 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஹயக்ரீவர்- முருக வழிபாடு நல்லது. விஜய தசமி காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, மாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை, இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரை.\nஇன்றைய ராசிப்பலன் – 08.10.2019\nஇன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது.\nஇன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.\nஇன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இர��ந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். திடீர் தனவரவு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். எதிலும் கவனம் தேவை.\nஇன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.\nஇன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாள். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று குடும்பத்���ில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். கடன்கள் குறையும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n07-10-2019, புரட்டாசி 20, திங்கட்கிழமை, நவமி திதி பகல் 12.38 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 05.25 வரை பின்பு திருவோணம். மரணயோகம் மாலை 05.25 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை. பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, மதியம் 03.00 மணி முதல் 04.00 மணி வரை, மாலை06.00 மணி முதல் 08.00 மணி வரை.\nஇன்றைய ராசிப்பலன் – 07.10.2019\nஇன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உடல்நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோக நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. சகோதர சகோதரி வழியில் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அரசு துறை ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களே தடையாக இருப்பார்கள். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை பலப்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். மன அமைதி இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனசங்கடங்கள் உண்டாகும். கையிருப்பு குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த நெருகக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n06-10-2019, புரட்டாசி 19, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பகல் 10.54 வரை பின்பு வளர்பிறை நவமி. பூராடம் நட்சத்திரம் பிற்பகல் 03.03 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பிற்பகல் 03.03 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மகா நவமி. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 06.10.2019\nஇன்று தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவை இல்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.\nஇன்று நீங்கள் எந்த வேலையிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய செயல்களை தொடங்க அனுகூலமான நாளாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.\nஇன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண நெருக்கடிகள் ஓரளவு விலகும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஇன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை நீங்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடு��ள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். கடன்கள் குறையும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nஇன்று எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்கள் சேரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.\nஇன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.\nஇன்று பிள்ளைகள் வழியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் மன நிம்மதி சற்று குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலனை அடையலாம். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-03-25/international", "date_download": "2019-10-15T06:00:33Z", "digest": "sha1:SDZMAWX2S5YXL3EQ3W6QIANP6LV5NGAF", "length": 19209, "nlines": 273, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபெரும் கூட்டுப் பயிற்சியில் களமிறங்குகிறது இந்திய இலங்கைப் படை\nஅவர்களால் தான் போரை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது: கோத்தபாய விளக்கம்\nஒன்றாக இணைந்து கேக் வெட்டும் ரவூப் ஹக்கீம் மற்றும் மகிந்த ராஜபக்ச\nதடைகளை ரணில் தான் ஏற்படுத்துகின்றார்\nதமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ தாயகத்தில் தமிழீழ தனி அரசொன்று அமைய வேண்டும் - வி.உருத்திரகுமாரன்\nவடமாகாண தைக்வொண்டோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் சாதனை\nகிளிநொச்சி பிரதேச வைத்தியசாலைகளுக்கு உலக வங்கி நிதியுதவி\nஇலஞ்சம் பெற்ற அதிகாரி பணி நீக்கம்\nயாழில் சொந்த வீடின்றி நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது\nயாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்\nபெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட மைத்திரி\nபாதிக்கப்பட்ட பட்டதாரிகளை மீண்டும் மிதிக்கும் கிழக்கு மாகாண சபை – வேலையற்ற பட்டதாரிகள் போர்க்கொடி\nநாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் கிளிநொச்சிக்கு விஜயம்\nதிருமலையில் பாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாரதி கைது\nதமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஆட்சி மன்றக் கூட்டம்\nசுமந்திரனின் எச்சரிக்கையை தட்டிக்கழித்த மைத்திரி-ரணில் சுமந்திரனுக்கு உள்நாட்டு நீதிமன்றப் பாடம் எடுக்கும் விமல்\nமட்டக்களப்பில் விளையாட்டுத் துறை அபிவிருத்திக்காக 8 கோடி ரூபா ஒதுக்கீடு\nராஜபக்சக்களை பிளவடையச் செய்ய ரணிலால் முடியாது\nஆயிரம் ரூபா சம்பள விழிப்புணர்வு நடவடிக்கையில் மோதல்\nமோட்டார் போக்குவரத்து திணைக்களம் தொடர்பில் ஹிருனிகா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nகடனை விட அதிக தொகைக்கு விற்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம்\n195 பயணிகளுடன் லண்டனில் இருந்து இலங்கை வந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்\nஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு இத்தனை இலட்சம் அமெரிக்க டொலர்கள் தேவையா\nஅம்பாறையில் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு\nஇரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் ஊர்வல விஞ்ஞாபனம்\nகிழக்கில் படையினர் வசம் இருந்த தனியார் காணிகள் ஆளுநரிடம் கையளிப்பு\nமிகப் பெரும் சுற்றிவளைப்பு நடவடிக்கை முப்படை மற்றும் பொலிஸாரை களத்தில் இறக்க மைத்திரி முடிவு\nஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் செயற்பாடு தமிழர்களுக்கு பாரிய தோல்வி\n ஜெனிவா சென்று திரும்பிய வடக்கு ஆளுநர் அதிரடிப் பேச்சு\nதமிழர் விவகாரத்தில் கபட நாடகமாடுகிறதா இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கொதிப்பு\nதமிழர் விவகாரத்தில் ஜெனிவாவிற்கு சவால் விடும் மைத்திரி - ரணில்\nசிறப்புப் பயிற்சிகளுக்காக சீனா செல்லும் இலங்கை கடற்படை புதிய போர்க் கப்பலுடன் நாடு திரும்புவர்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை அடிபணிய வைக்க முடியாது: சி. வி கே சிவஞானம்\nமகிந்த ஆட்சிக்கும் ரணில் ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை நாடாளுமன்றத்தில் சரவணபவன் பகிரங்க குற்றச்சாட்டு\nசாரணியத்தின் தந்தை பேடன் பவல் பிரபுவின் சிலை திறந்து வைப்பு\nவடக்கில் 17,443 அளவிலான வெடிபொருட்கள் மீட்பு\nஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் மோசமான விளைவை இலங்கை அரசு சந்திக்கும்\nவைத்தியர்களே எனது மகனை கொன்றார்கள் தாய் வெளியிடும் மனதை உறையவைக்கும் ஆதாரங்கள்\nசுமந்திரன் உள்நாட்டு தீர்மானங்களையே நம்பியிருந்தார் : விமல் வீரவன்ச\nரணிலுக்கு கிடைத்துள்ள பெறுமதியான பிறந்தநாள் பரிசுகள்\nதமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் ஒற்றுமைப்படாத வரை என்றுமே உய்வில்லை\nபுலி வேசம் போட்டு ஆடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபழைவாய்ந்த தமிழர் பகுதியை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்க திட்டம்\nஉறவினர் வீட்டிற்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்துள்ள விபரீதம்\nதமிழகத்தில் இருந்து நாடு திரும்பவுள்ள ஈழ அகதிகள்\nபிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் படுகொலை\nஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சித் தகவல்\nசுற்றுலா துறையின் மூலமாக அதிகளவு வருமானம்\nகஞ்சா வியாபாரிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nஇராணுவத்தினர் வசமிருந்த காணிகள் இன்று விடுவிப்பு\nரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாள் பரிசாக சஜித் பிரேமதாசவை கேட்ட பொதுமகன்\nஅம்மன் கோவில்களில் இரவு வேளையில் கொள்ளை\nவட மாகாண ஆளுநர் துணைபோவதாக நான் கருதுகின்றேன்\nதேசிய ரீதியிலான கணித போட்டியில் முதலிடம் பெற்ற மாணவனுக்���ு தங்கப்பதக்கம்\nவவுனியா நகரசபையில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து செயற்படாத கண்காணிப்பு கமராக்கள்\nமிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவராக மாறிய அமைச்சர்\nஇலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டமை கருணைக்கொலையா இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nமுல்லைத்தீவில் சட்டவிரோதமாக கிரவல் மணல் அகழ்வதாக குற்றச்சாட்டு\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் பெற்ற முன்னாள் போராளி\nஅரசியல் தீர்மானம் எடுக்கவுள்ளதாக சொய்ஸா அறிவிப்பு\nநாட்டில் இன்று சீரான வானிலை\nஅமைச்சராகும் சுதந்திர கட்சியின் நால்வர்\nஆலய திருவிழாவிற்கு முன்னர் வீதியை சீரமைக்குமாறு கோரும் மக்கள்\nஇன்று வெளியிடப்பட உள்ளது இலங்கை மக்களுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு\nமத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் இன்று காலை கைது\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nசுமந்திரன், ஆனோல்ட், சயந்தன் மூவரையும் கொல்வதற்குச் சதி\nதனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்யவே மின் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது\nமீண்டும் தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவது நகைப்பிற்குரியது: மஹிந்த\nஇலங்கையில் நாயுடன் மல்லுக்கட்டிய குள்ளமனிதன் 10 அடி தூரம் பாய்ந்து சென்றதால் பரபரப்பு\n8 மாத குழந்தைக்காக 9 தாய்மாரின் நெகிழ்ச்சியான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26681", "date_download": "2019-10-15T06:00:08Z", "digest": "sha1:NLS2F2254T6IFL7EEROQOZWIBH3KZHDV", "length": 7680, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» ஆர்யாவை போல வரன் தேடிய நடிகை! (வீடியோ)", "raw_content": "\nகலங்கி போன கவின் – ஆதரவாக களத்தில் இறங்கிய இயக்குனர்\nஉலகையே அதிர வைத்த ஜோக்கர்\nநடிகைக்கு அடித்த செம்ம லக்\nமீரா மிதுன் மீது கோபப்பட்ட பிரபல இயக்குனர்\nவிஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு\n← Previous Story இந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nNext Story → உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர் – ஐ.பி.எம். நிறுவனம் சாதனை\nஆர்யாவை போல வரன் தேடிய நடிகை\nஆர்யாவை போல வரன் தேடிய நடிகை ஒருவர் இறுதியில் சர்ச்சையில் சிக்கினார். இப்படிப்பட்ட ஒரு டிவி நிகழ்ச்சியால் கடைசியில் நடந்தது என்ன தெரியுமா \nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர�� இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/baebbeba8bbfbb2b99bcdb95bb3bcd/b85bb0bc1ba3bbeb9abcdb9abb2-baabbfbb0ba4bc7b9abaebcd", "date_download": "2019-10-15T07:28:16Z", "digest": "sha1:RNHXIACHFWIIQQSYEQDSHYPCYXNJ3PQE", "length": 13178, "nlines": 201, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அருணாச்சல பிரதேசம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநிலங்கள் / அருணாச்சல பிரதேசம்\nஅருணாச்சல பிரதேசத்தில் மக்களுக்கு கிடைக்கும் சேவைகள் பற்றிய தகவல்\nபிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள்\nசேவைகளை எளிதாக்கும் மையம்(இ.சுவிதா) இங்கு வட்டாரம் மற்றும் மாவட்ட நிர்வாகம் வழங்கும் பல்வேறு சான்றிதழ்கள், உ.ம். ஷெட்யூல்ட் பிரிவு, மலை ஜாதியினருக்கான சான்றிதழ்கள், திருமண சான்றிதழ்கள் போன்றவை சமுதாய தகவல் மையங்கள் மூலம் வழங்குதல்\nவேளாண் விளைப் பொருள்களுக்கான விலை மற்றும் விற்பனை விபரங்கள்.\nகல்வி, வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள்.\nபல்வேறு வாரியங்களின் தேர்வு முடிவுகள்.\nசமுதாய தகவல் மையங்கள் அமைந்துள்ள இடங்கள் பற்றி அறிய http://nicarunachal.nic.in/index.html\nசமுதாய தகவல் மையங்கள் நடத்துபவர்கள் பற்றி அறிய http://nicarunachal.nic.in/index.html\nஇணையதளம் மூலம் பேருந்து சேவைகள்\nமாவட்ட அளவில் இயக்கப்படும் பேருந்துகள், அவை புறப்படும் மற்றும் சேரும் நேரங்கள், எத்தனை முறை இயக்கப்படுகின்றன பேருந்து கட்டணங்கள், ஒவ்வொரு இடத்திற்கும் இடையே உள்ள தூரம் போன்ற தகவல்கள்.\nமாநில போக்குவரத்து துறை அலுவலர்களின் தொடர்பு முகவரிகள்\nஇந்த சேவையை பெற http://www.arunachalpradesh.gov.in/ இணையதளத்தை பார்க்கவும்.\nஇணைய வழி தொலைபேசி டைரக்டிரி\nகீழ்காணும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கிடைக்கும்.\nபல்வேறு துறைத்தலைவர்கள் (மாநில துறைத்தலைவர்கள்)\nகாவல்துறை உயர் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள்\nஇருப்பிட ஆணையர், துணை ஆணையர்\nவங்கிகள் மற்றும் இதர முக்கிய அலுவலகங்கள்\nமக்களுக்கு தேவைப்படும் பொது விண்ணப்ப படிவங்கள்\nஉள்நாட்டு துறைகளுக்கான உத்தரவு, மருத்துவம், ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்ப படிவங்கள்.\nFiled under: மின்னாட்சி, பயனுள்ள ஆதாரங்கள்\nபக்க மதிப்பீடு (44 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nஇணைய நிர்வாகத் திட்டங்கள் - மாநிலங்களில்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவ��்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 23, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_593.html", "date_download": "2019-10-15T07:01:03Z", "digest": "sha1:GQL4SAIT3Q6N4KWLG557QORWT2UN6UVN", "length": 42973, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜம்இய்யத்துல் உலமாவின், சந்திர கிரகணம் பற்றிய அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜம்இய்யத்துல் உலமாவின், சந்திர கிரகணம் பற்றிய அறிவிப்பு\nஇவ்வருடம் (2019) ஜூலை மாதம் 17 ஆம் திகதி புதன்கிழமை இன்ஷா அல்லாஹ் பகுதியளவு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிகழவிருக்கும் சந்திர கிரகணம் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவின் பின்னர், கொழும்பு (நேர வலையம் 5.5) நேரப்படி 17 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 12:13 மணி முதல் அதிகாலை 05:47 மணி வரை இலங்கையில் தென்படலாம் என அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nசூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவை மறைவதைக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தருமம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி - 1044)\nஎனவே கிரகணங்கள் ஏற்படும் போது வீண் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை கடைப்பிடித்து நடக்குமாறு நாட்டு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்வதோடு கிரகணம் நிகழ்வதைக் காணும் போது கிரகணத் தொழுகையை நடாத்தும் படியும் மஸ்ஜித் நிருவாகிகள் மற்றும் பகுதி சார்ந்த ஆலிம்களை ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.\nசந்திரனில் ஒரு பகுதி மறைவதை அல்லது சந்திரன் முழுமையாக மறைவதைக் காணும்போதுதான் சந்திர ��ிரகணத் தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, ஏற்பட இருக்கும் சந்திர கிரகண நிகழ்வில் புதன்கிழமை அதிகாலை 01:31 மணி முதல் சந்திரனில் இருள் ஏற்பட ஆரம்பித்து அதிகாலை 04:29 மணியுடன் இருள் நீங்கிவிடும் என வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் மேற்குறித்த நேர இடைவெளிக்குள்ளே சந்திரனில் மறைவு எற்பட வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.\nஅஷ்-ஷைக் எம். அப்துல் வஹாப்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகண்ணால் காண்கிற பிறையை ஏற்றுக்கொள்ளாத நீங்கள். வானிலை அறிக்கையை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்\nபெருநாள் பிறையை மறுத்த நீங்கள் சந்திர கிரகணத்தை தெளிவு படுத்துகிறீர்களா\nM.Y.shihabdeen தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுங்கள்,ஒற்றுமையுடன் இருங்கள், இவ்விரண்டையும் கடைப்பிடிக்கும் காலமெல்லாம் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் உங்களை அன்னியர்களால் அசைக்கவே முடியாது. இது நபி (ஸல்) அவர்களின் கடைசி வசீயத். இவற்றை இச்சமூகம் கைவிட்டதால் அல்லாஹ்வின் உதவியும் தடைப்பட்டதுடன் ஒரு இழிவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇன்னிலையில் இன்னும் நாம் படிப்பினை பெராவிடில் நம் தலையில் நாமே மண்ணை கொட்டுவதற்கு ஒப்பாகும். நற்பன்புகளுடன் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு ஒற்றுமையாக வாழ்வதில் தான் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் உள்ளதை உணர்ந்து செயல்படுங்கள்.உலக ஆசையும் பதவி மோகமுமே இன்றய\nஅறிவு: உலக முலீம்களின் தலைவர் முஹம்மது நபியே தவிர ACJU என்கின்ற NGO தலைவர் அல்ல. ஒன்றாக ஒற்றுமையோடு இருந்த எமது சமூகத்தை சிதைத்து சின்னாபின்னமாகியது இந்த NGO தான். இன்றைய இழிவான நிலைக்கும் இதுதான் காரணம்\nஉலக ஆசையையும் பதவி மோகத்தையும் 20 வருடங்களாக ஒட்டுன்னியைப்போல் ஒட்டிக்கொட்டிருக்கும் உங்கள் தலைவருக்கு கைவிடச்சொல்லுங்கள். Please.\nஇந்த மாதரி அறிக்கை விடுவது உலமாசபை யின் பெரிய காரியம் என்று நினைக்கிறார்கள் இன்று முஸ்லீம் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைக்கு பரிகாரம் எடுங்க , இனியும் அறிக்கை விடுவதை விட்டு ஆக்கபூர்வமான முடிவெடுங்க , இவளவு காலம் இங்கு வாழ்ந்த முஸ்லீம் கிரகண தொழுகை பற்றி அறியாமலில்லை\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட���டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/61432-adjournment-case-filed-about-thirumavalavan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-15T06:46:40Z", "digest": "sha1:AT7YFOG3OENK4SQX4BUASE65KK3NA7RE", "length": 10503, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமாவளவன் பாதுகாப்பு கோரிய வழக்கு ஒத்திவைப்பு | Adjournment case filed about Thirumavalavan", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nதிருமாவளவன் பாதுகாப்பு கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nதனக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2016-ஆம் ஆண்டு தேர்தல் நேரத்திலிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனிப்பட்ட காவலரை நியமிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, திருமாவளவன் பயணிக்கும் இடங்களில், ஒரு டி.எஸ்.பி. மற்றும் 10 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவதாகவும், பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது ஒரு டி.எஸ்.பி மற்றும் நான்கு இன்ஸ்பெக்டர், காவலர்கள் பாதுகாப்பில் இருப்பதாகவும், இதே போன்று அவர் தங்கும் ஊர்களில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்‌கப்பட்டது.\nஅதனை ஏற்க மறுத்த மனுதாரர், பொதுவான பாதுகாப்பை தவிர 24 மணி நேரமும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தனிப்பட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை யாரும் உரிமை கோர முடியாது என்றும் பாதுகாப்பு கோரும் மனுக்களை டிஜிபி அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு ஆய்வு குழு தான் முடிவெடுக்கும் என நீதிபதி தெரிவித்தார். பின்னர் திருமாவளவனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவனுக்கு வழங்கும் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் ச���ய்ய அரசு அவகாசம் கோரியது. இதையடுத்து இந்த வழக்கை ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\n''வருத்தமான நிலை தான்; ஆனால் நாங்கள் மீண்டு வருவோம்'' - விராட் கோலி\nவிசிக நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nபயிர் காப்பீடுக்கான இழப்பீட்டு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம்\n49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக புகாரை ரத்து செய்ய முடிவு\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nசவுடு மணல் அள்ள தடை கோரிய வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\n“கடிதம் எழுதியதற்கு தேசத்துரோக வழக்கா ” - பாரதிராஜா வருத்தம்\nRelated Tags : பாதுகாப்பு , விடுதலை சிறுத்தைகள் கட்சி , திருமாவளவன் , வழக்கு , ஒத்திவைப்பு , Adjournment , Filed , Thirumavalavan\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''வருத்தமான நிலை தான்; ஆனால் நாங்கள் மீண்டு வருவோம்'' - விராட் கோலி\nவிசிக நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/62830-lok-sabha-elections-2019-in-bengal-pm-modi-says-40-mlas-will-leave-trinamool-after-may-23.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T06:27:47Z", "digest": "sha1:KHOC2HBUP7P5ZJZVBOIPLQ6DSZEJ5M6F", "length": 9376, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“40 திரிணாமூல் எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம்” - பிரதமர் மோடி சூசகம் | Lok Sabha elections 2019: In Bengal, PM Modi says 40 MLAs will leave Trinamool after May 23", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n“40 திரிணாமூல் எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம்” - பிரதமர் மோடி சூசகம்\nதிரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப் பதிவு 72 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில், மேற்குவங்கத்தில் உள்ள எட்டு மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அதி விரைவுப்படையினருக்கும் இடையே அசன்சோல் தொகுதியில் மோதல் ஏற்பட்டது.\nஇந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் செரம்பூர் தொகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பேசிய மோடி, ‘திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். திரிணாமூல் எம்.எல்.ஏக்கள் மம்தாவை விட்டு விலகுவார்கள். ஏனெனில் அவர்களுடைய நம்பிக்கையை நீங்கள் உடைத்துவிட்டீர்கள். அதேபோல், மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தவுடன் எல்லா பக்கமும் தாமரை மலர்ந்திருக்கும்’ என்று பேசினார்.\nமேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 213 எம்.எல்.ஏக்களுடன் திரிணாமூல் காங்கிரஸ் மிகவும் வலுவாக உள்ளது. பாஜக தன் வசம் 3 எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்துள்ளது.\nபாரதிய ஜனதாவிற்கு சவாலாக மாறியுள்ள 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்\nகோயம்பேடு மெட்ரோ அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேற்கு வங்கமும் நோபல் பரிசும் \nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nபிரதமர் மோடிக்கு முத��மைச்சர் பழனிசாமி நன்றி..\nபிரதமர் மோடி - ஸி ஜின்பிங் இன்றைய பயணத்திட்டம்\n“மோடியும் ஜின்பிங்கும் போதி தர்மர் பற்றி பேசினார்கள்” - விஜய்கோகலே பேட்டி\nமாமல்லபுர கற்சிற்பங்களில் சீன பயணி யுவான் சுவாங் - காப்பாளர் தகவல்\nமாமல்லபுரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் 2 மணி நேரமாக ஆலோசனை..\nமுர்ஷிதாபாத் கொலை சம்பவத்தில் அரசியல் தொடர்பு இல்லை - காவல்துறை\nபரதம், கதகளி, ராமாயண நாட்டிய நடனம் மகிழ்ச்சியோடு ரசித்த மோடி, ஜின்பிங்\nRelated Tags : PM Modi , TMC MLAs , BJP , West Bengal , பிரதமர் நரேந்திர மோடி , எம்.எல்.ஏக்கள் , திரிணாமூல் காங்கிரஸ் , பாஜக\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாரதிய ஜனதாவிற்கு சவாலாக மாறியுள்ள 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்\nகோயம்பேடு மெட்ரோ அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55787-cyclone-phethai-hits-andhra-pradesh-s-kakinada-coast-today.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T06:00:38Z", "digest": "sha1:U7AKOC6IIJX7K2RDJ7IMGZIP74VWC3SG", "length": 10407, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கரையை கடந்த பெய்ட்டி : இனி வறண்ட வானிலை தான்... | Cyclone Phethai hits Andhra Pradesh's Kakinada coast today", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nகரையை கடந்த பெய்ட்டி : இனி வறண்ட வானிலை தான்...\nபெய்ட்டி புயலால் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபுதுச்சேரி வங்கக்கடலில் உருவான பெய்ட்டி புயல், நண்பகலில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் கரையைக் கடந்தது. இது கடந்த 3 மாதத்தில் ஆந்திராவைத் தாக்கிய 3வது புயல். பெய்ட்டி புயலால் கோதாவரி, கிருஷ்ணா, விசாகப்பட்டிணம், விஜயவாடா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மேலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\n80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. விஜயவாடாவில் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை-ஹவுரா ரயில் உள்பட சுமார் 50 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விசாகப்பட்டினத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் ஹைதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.\nபுயல் ஏற்படுத்திய சேதத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் கனம‌ழை பெய்து வருகிறது. புயலால் பெரும்பாலான பகுதிகளில் மரங்களும்,‌ மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. பெய்ட்டி புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமாலத்தீவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடனுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு\nஇயற்கை வளங்களின் கொள்ளையை ஒடுக்குங்கள் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய ஆர்வலர்கள்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்���ீதிமன்ற கிளை கேள்வி\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\n வானிலை ஆய்வு மையம் தகவல்\nஜப்பானைத் தாக்கியது ஹகிபிஸ்: 11 பேர் பலி, 99 பேர் காயம்\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாலத்தீவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடனுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு\nஇயற்கை வளங்களின் கொள்ளையை ஒடுக்குங்கள் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:07:40Z", "digest": "sha1:3Q4OVU5SDFRPVPNNUMPUBOZ5QYORGMQO", "length": 3574, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வேலை வாய்ப்புக்கள்", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-pettakam/", "date_download": "2019-10-15T06:45:59Z", "digest": "sha1:JXYAF65JVC2ZGKH7BJYQYZEOHWE5BW4I", "length": 3525, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "பெட்டகம் | Pettakam – N Store", "raw_content": "\nபொற்குவியல் | Porkuviyal களஞ்சியம் | Kalanjiyam\nஅமித்ஷாவிற்கு திடீர் உடல்நிலைக் குறைவு...பிரச்சாரம் ரத்து...அதிர்ச்சியில் பாஜகவினர்\nஅமித்ஷாவிற்கு திடீர் உடல்நிலைக் குறைவு...பிரச்சாரம் ரத்து...அதிர்ச்சியில் பாஜகவினர்\nசர்ச்சையில் சிக்கிய நாட்டின் முதல் தனியார் ரயில்...\nசர்ச்சையில் சிக்கிய நாட்டின் முதல் தனியார் ரயில்... kirubahar@nakk… Tue, 15/10/2019 - 11:23 [...]\nமரண அடி கொடுக்க வேண்டும்... எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்...\nமரண அடி கொடுக்க வேண்டும்... எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்... rajavel Tue, 15/10/2019 - 11:20 [...]\nகலைஞர் சொன்னதால் செய்தேன்... நாங்குநேரியில் ஸ்டாலின் பிரச்சாரம்\nகலைஞர் சொன்னதால் செய்தேன்... நாங்குநேரியில் ஸ்டாலின் பிரச்சாரம்\nமோடியின் ராஜதந்திர செயல்...அதிர்ச்சியில் தமிழக எதிர்க்கட்சிகள்\nமோடியின் ராஜதந்திர செயல்...அதிர்ச்சியில் தமிழக எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=tamil-ealam", "date_download": "2019-10-15T06:28:08Z", "digest": "sha1:SFYEA2QBP7EC3EPPTG4MV5I4TELIQQ2X", "length": 14799, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "Tamil Ealam – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு\nஜெயலலிதாவின் வெற்றியும் ஈழத்தமிழர் அரசியலும்\nபடம் | AP Photo, THE HUFFINGTON POST செல்வி. ஜெயலலிதாவின் தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 131 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையில் மீண்டும் தமிழ் நாட்டின் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இதன் மூலமாக ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆகியிருக்கிறார். மேலும், இதன்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டு��ை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nவிக்னேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு – தமிழ் கட்சிகளின் பதில் என்ன\nபடம் | TELEGRAPH தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி. ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப்…\nஅரசியல் கைதிகள், ஆர்ப்பாட்டம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள்\nஅரசியல் கைதிகளின் போராட்டம் தமிழர் அரசியலில் இன்னுமொரு முள்ளிவாய்க்காலா\nபடம் | Selvaraja Rajasegar Photo தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தோர் தமது அடிப்படைத் தேவைகளுக்காகவும் விடுதலையை வலியுறுத்தியும் பலப் போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தினர். இப்போராட்டங்கள் அகிம்சை வழியிலான உணவு மறுப்பு பேராட்டமாகவும் கவனயீர்ப்புப் போராட்டமாகவுமே நிகழ்ந்தன. பலப்…\nஅரசியல் தீர்வு, ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nவிக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்: அறிக்கைப்போரின் பார்வையாளர்களா தமிழ் மக்கள்\nபடம் | TAMIL DIPLOMAT விக்னேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான முரண்பாடு எனப்படுவது ஒரு தனிப்பட்ட முரண்பாடு அல்ல. தமிழ் அச்சூடகங்களில் ஒரு பகுதியும் இணைய ஊடகங்களில் ஒரு பகுதியும் சித்தரிப்பது போல அது சுழலும் சொற்போரும் அல்ல. விக்னேஸ்வரனின் அறிக்கையில் கூறப்படுவது போல கொழும்பு…\nகட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nவிக்னேஸ்வரனின் பின்னால் அணிதிரள கூட்டமைப்பின் கட்சிகள் தயாரா\nபடம் | LAKRUWAN WANNIARACHCHI/ AFP, Stratfor சில நாட்களாக தமிழ் அரசியல் கொஞ்சம் சூடுபிடித்திருக்கிறது. அந்தச் சூடு தணிந்தவிடாமலும் இருக்கிறது. இதற்கு காரணம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியில் சம்பந்த��ுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன்…\nஅம்பாறை, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, சம்பூர், சர்வாதிகாரம், சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், திருகோணமலை, நல்லிணக்கம், மட்டக்களப்பு, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nநல்லிணக்கத்துக்கு முன்நிபந்தனை: இராணுவமயமாக்கலை ஒழித்தல் அவசியம் – கிழக்கு மாகாண சிவில் அமைப்புகள் UNWGEID வேண்டுகோள்\nபடம் | Selvaraja Rajasegar, VIKALPA FLICKR கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்பினர், காணாமல்போனோரின் உறவினர்கள், பெண்கள் அமைப்பினர் ஐ.நாவின் காணாமல் போகச்செய்யப்பட்டோர் மீதான செயற்பாட்டுக் குழுவின் UN Working Group on Enforced and Involuntary Disappearances (UNWGEID) இலங்கை…\nஅரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பா அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியா\nபடம் | PRESS EXAMINER இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச முக்கியத்தவம் பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை விட…\nUncategorized, இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nஇலங்கையில் காணாமற்போதல் மற்றும் ஐ.நா. செயற்குழுவின் விஜயம்\nபடம் | Selvaraja Rajasegar (காணாமல்போன தனது மகளின் படமொன்றை பற்றியவாறு முல்லைத்தீவு தாயொருவர்) பலவந்தமாக அல்லது தன்னிச்சையற்ற முறையில் காணாமற்போகச் செய்வித்தல் தொடர்பான ஐ.நா. செயற்குழுவின் (WGEID) 35 வருட கால வரலாற்றில், மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் காணாமல்போதலில் இலங்கை 2ஆவது இடத்தில்…\nஅரசியல் கைதிகள், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\n(வீடியோ) | உத்தரவாதமற்ற பிணை மற்றும் புனர்வாழ்வு – அருட்தந்தை சத்திவேல்\nபடம் | செல்வராஜா ராஜசேகர் (மொபைல் படம்) நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகள் நிபந���தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும் எனத் தெரிவிக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சத்திவேல், அரசியல்கைதிகள் பிணையில் அல்லது புனர்வாழ்வின் பின்னர் விடுதலை…\nஅரசியல் கைதிகள், இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது விடயத்தில் கூடுதலான அக்கறையைக் காட்டுவதாகத் தெரிகிறது. கைதிகளும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/175960?ref=archive-feed", "date_download": "2019-10-15T06:18:10Z", "digest": "sha1:KGDYTX7ZBDWQ5WOJEOUDQ5LAK4WNGTG6", "length": 8424, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஜெனீவா உணவகத்தில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் காயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜெனீவா உணவகத்தில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் காயம்\nசுவிஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள இத்தாலிய உணவகம் லெஸ் டில்லுல்ஸில் சனிக்கிழமையன்று வெடித்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர்.\nஇது பற்றி மீட்பு சேவைகள் கேப்டன் ஃப்ரெட்ரிக் ஜாக்ஸ் கூறும்போது, ஜெனீவா தடயவியல் பொலிஸ் வெடிப்புக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தியதில் ஒரு சிறிய எரிவாயுக் குழாய் வெடித்ததால் இவ்விபத்து நடந்திருக்கிறதாகத் தெரிவித்தார்.\nஒரு சிறிய அளவிலான குப்பியில் எரிவாயுவை நிரப்பி இனிப்புகள் செய்யப் பயன்படுத்துவார்கள். அந்த சிறிய குப்பிதான் இந்தப் பெரிய விபத்துக்கான காரணமாக மாறியிருக்கிறது என்றும் ஜாக்ஸ் கூறினார்.\nஅதன் எரிவாயு மிக சிறிய அளவு இருந்தாலும் இதன் பின்விளைவுகள் அபாயமாக இருந்திருக்கிறது.\nஇந்த வெடிப்பின் போது அங்குள்ள ஜன்னல்கள் வ���டித்து கண்ணாடிகள் சிதறியுள்ளன.\nசமையலறை பகுதி முற்றிலும் அழிக்கப்பட்டு மற்றும் வெடித்த நேரத்தில் அங்கு வேலை செய்யும் இரண்டு பேர் தீ காயம் அடைந்த இந்த விபத்தில் மொத்தத்தில், 15 பேர் காயமடைந்தனர், இதில் எட்டு பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.\n21 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மற்ற மீட்பு பணியாளர்கள், 12 வாகனங்கள், மற்றும் ஐந்து ஆம்புலன்ஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டன என்றும் இதுபோன்ற தீ விபத்துக்கள் அவ்வப்போது நடந்தாலும் உணவகத்தில் நடந்தது இதுவே முதல் முறை என்கிறார் ஜாக்ஸ்.\nஇந்த விபத்தினால் உயிர் சேதம் ஏதும் நிகழவில்லை என்று தெரிய வருகிறது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF8", "date_download": "2019-10-15T06:56:57Z", "digest": "sha1:WHNK5BD5EXBTUEUCG3RGACAHXUL3ZTEM", "length": 6839, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜி8 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎட்டு பேர் குழு எனப் பொருள் தரும் ஜி8 (G8 - Group of Eight) என்பது உலகில் அதிக ஆலைத் தொழில் முன்னேற்றம் அடைந்த குடியரசு நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும். ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள், ஐக்கிய இராச்சியம், (1975 வரை ஜி6), கனடா (1976 வரை ஜி7) மற்றும் ரஷ்யா ( எல்லா நடப்புகளிலும் பங்கு கொள்வதில்லை ) ஆகியவை இந்தக் குழுவில் உள்ள நாடுகளாகும். ஆண்டு தோறும் இந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் அனைத்துலக அதிகாரிகள் பங்கு கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் உச்சி மாநாடுகள் ஜி8-இன் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.\nகனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2018, 22:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-15T07:22:10Z", "digest": "sha1:RA3SXQXRZXZBE3QRYL6KSVTM7KQJLDOU", "length": 6453, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோப்பில் பாசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாடகாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்\nகேரள சாகித்ய அகாடமி விருது, கேரள சங்கீத நாடக அகாடமி\n4 மகன்கள் – அஜயன், சோமன், ராஜன், சுரேஷ் மற்றும் ஒரு மகள் மாலா.<[1]\nதோப்பில் பாசி (மலையாளம்: തോപ്പിൽ ഭാസി, Thoppil Bhasi, பிறப்பு: 8 ஏப்ரல் 1924, இறப்பு: 8 திசம்பர் 1992), என்றறியப்படும் தோப்பில் பாஸ்கர பிள்ளை ஒரு மலையாள நாடக, திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர். இவர் இயக்கிய நிங்ஙளென்னெ கம்யூனிஸ்டாக்கி என்ற நாடகம் குறிப்பிடத்தகுந்த மலையாள நாடகங்களில் ஒன்று.\nகேரள சட்டமன்றத்திற்கு 1954 ஆம் ஆண்டு பரணிக்காவு தொகுதியிலிருந்தும் 1957 ஆம் ஆண்டு பத்தனம்திட்டை தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:24:34Z", "digest": "sha1:TFA356BJEJYYFOIP73MQIQLHSN4UJRDT", "length": 8259, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் உள்ள பக்கங்கள் பொருத்தமான துணைப்பகுப்புகளுக்குள் சேர்க்கப்பட வேண்டும்.\nஇப்பகுப்பு பெரிய அளவில் வளராமல் தவிர்க்க அடிக்கடி பராமரிப்பு தேவைப்படலாம். இப்பகுப்பு மிகச் சில, ஏதாவது இருந்தால், பக்கங்களையும், முக்கியமாக துணைப் பகுப்புகளையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்கள்‎ (26 பகு, 11 பக்.)\n► தம��ழ்நாட்டிலுள்ள அம்மன் கோயில்கள்‎ (2 பகு, 18 பக்.)\n► தமிழ்நாட்டிலுள்ள கோயில் குளங்கள்‎ (6 பக்.)\n► தமிழ்நாட்டிலுள்ள வைணவக் கோயில்கள்‎ (1 பகு)\n► தமிழ்நாட்டின் புண்ணிய தீர்த்தங்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► தமிழ்நாட்டு ஆஞ்சநேயர் கோயில்கள்‎ (1 பகு)\n► தமிழ்நாட்டு முருகன் கோயில்கள்‎ (1 பகு)\n► தமிழ்நாட்டு ராமர் கோயில்கள்‎ (1 பகு)\n► தமிழ்நாடு மாவட்ட வாரியான இந்துக் கோயில்கள்‎ (32 பகு)\n► நவக்கிரகக் கோயில்கள்‎ (13 பக்.)\n\"தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஇத்தியபுரம் காவு சாஸ்தா துர்க்கை கோயில்\nசித்தாப்புதூர் ஐயப்பன் திருக்கோயில், கோயம்புத்தூர்\nதிருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில்\nமேகலிங்க சாஸ்தா திருக்கோவில், திருநெல்வேலி\nவிளாச்சேரி ஐயப்பன் திருக்கோயில், மதுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 பெப்ரவரி 2018, 14:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-candidate-senthil-balaji-joke-pqpvz5", "date_download": "2019-10-15T06:27:04Z", "digest": "sha1:CCCGBJWVORWRAF2B6AJLF4WRLSKCTSRR", "length": 12450, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரச்சாரத்தில் ஜோக் அடிக்கும் வேட்பாளர்... தாறுமாறு வாக்குறுதியை அள்ளிவிட்ட செந்தில்பாலாஜி..!", "raw_content": "\nபிரச்சாரத்தில் ஜோக் அடிக்கும் வேட்பாளர்... தாறுமாறு வாக்குறுதியை அள்ளிவிட்ட செந்தில்பாலாஜி..\nஅரவக்குறிச்சி தொகுதியில் அவர் பிரசாரத்தில் அள்ளி விடும் வாக்குறுதிகளைப் பார்த்து, அவரை வெச்சு செய்கின்றனர் விமர்சகர்கள். அப்படி என்ன சொன்னார் செந்தில்...... “என் தொகுதி மக்களை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. அவர்களுக்கு நிலையான எம்.எல்.ஏ.வாக இருந்து சேவை செய்ய துடிக்கிறேன். ஆனால் சில கயவர்கள் தடுக்கிறார்கள்.\nமாஜி மாண்புமிகு செந்தில்பாலாஜின் அரசியல் சித்து விளையாட்டுகளெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்ச் பை இன்ச் அத்துப்படி. அவர் எந்த நேரத்தில் எப்படி ரூட்டை மாற்றுவார், எந்த ரூட்டில் எப்படி நின்று பேசுவார் என்பதெல்லாம் ‘விடுங்க பாஸ் பார்த்தாச்சு, பார்த்தாச்சு.’ ரகங்க��்தான்.\nஇந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் அவர் பிரசாரத்தில் அள்ளி விடும் வாக்குறுதிகளைப் பார்த்து, அவரை வெச்சு செய்கின்றனர் விமர்சகர்கள். அப்படி என்ன சொன்னார் செந்தில்...... “என் தொகுதி மக்களை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. அவர்களுக்கு நிலையான எம்.எல்.ஏ.வாக இருந்து சேவை செய்ய துடிக்கிறேன். ஆனால் சில கயவர்கள் தடுக்கிறார்கள்.\nஇந்த தொகுதியில் ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் வசிக்க வேண்டிய ஏழ்மை சூழ்நிலை உள்ளது. நான் இங்கே மீண்டும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால் இருபத்தைந்தாயிரம் குடும்பங்களுக்கு தலா மூன்று சென்ட் நிலத்தை வழங்குவேன். தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி அவர்களுக்கு வீடும் கட்டிக் கொடுக்கப்படும்.” என்றார். நிலம் தருகிறேன், வீடு கட்டிக் கொடுப்பேன்...என்று சொன்னால் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்குகளை அள்ளிப்போட்டு தன்னை ஜெயிக்க வைப்பார்கள் என்பது செந்திலின் கணக்கு.\nஆனால் அரசியல் விமர்சகர்கள் சிலர் தங்களது சமூக வலைதளத்தில் “அட போங்க செந்தில், ச்சும்மா கவுண்டமணி மாதிரி காமெடி பண்ணாதீங்க. இந்த வாக்குறுதியை நீங்க வேற எங்கேயோ ஒரு கட்சியில இருந்துகிட்டு சொல்லியிருந்தாலும் கூட மக்கள் திரும்பியாச்சும் பார்த்திருப்பாங்க. ஒருவேளை நம்பலாமா நமக்கு இலவசமா வீடு கிடைக்குமா நமக்கு இலவசமா வீடு கிடைக்குமாங்கிற எண்ணத்துல ஓட்டு போடுறதைப் பத்தி யோசிச்சிருப்பாங்க. ஆனால், நீங்க இப்ப நின்னுட்டு இருக்கிற இடம் தி.மு.க. ஏற்கனவே கடந்த தி.மு.க. ஆட்சியானது ‘ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும்.’ அப்படிங்கிற வாக்குறுதியை அள்ளி வீசிட்டு அமர்ந்தது.\nஆனால் அதை நிறைவேத்தவில்லை. ஏழை விவசாயிகள் உருண்டு புரண்டு பார்த்தும் அந்த சலுகை கிடைக்கலை.\nஅப்படியாப்பட்ட கட்சியின் வேட்பாளரா இருந்துகிட்டு, அதுவும் எதிர்கட்சியா இருக்கிற அந்த கட்சியில் இருந்தபடி நீங்க இந்த டயலாக்கை பேசுனா எவன் நம்புவான்” என்று நறுக்கென்று எழுதிவிட்டனர். அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. தரப்போ இந்த பதிவை பல ஆயிரக்கணக்கான அரவக்குறிச்சி வாக்காளர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஷேர் செய்துவிட்டது. வாசித்து பார்த்த பலர் ‘நெசமாதானே சொல்லியிருக்காங்க” என்று நறுக்கென்று எழுதிவிட்டனர். அ.தி.மு.க. மற்ற���ம் அ.ம.மு.க. தரப்போ இந்த பதிவை பல ஆயிரக்கணக்கான அரவக்குறிச்சி வாக்காளர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஷேர் செய்துவிட்டது. வாசித்து பார்த்த பலர் ‘நெசமாதானே சொல்லியிருக்காங்க செந்தில் சொல்றதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குது செந்தில் சொல்றதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குது’ என்று கடுப்பாகி கமெண்ட் அடித்துள்ளனர். இது செந்தில்பாலாஜியின் காதுகளுக்குப் போக...மனுஷன் செம்ம அப்செட்டாம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை சரிகட்டிய மோடி...\nகனடா சிஷ்யையுடன் ரொமான்ஸ் சாட் கிளுகிளு கிஸ் நித்தி லீலையை வெளுக்கும் வீடியோ ஆதாரம்...\nதமிழுக்கு மோடி செய்தது போல எந்த பிரதமரும் செய்யல.. அதிமுக அமைச்சரின் அதிரடி ட்வீட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/08/31/tamilnadu-assembly-election-coalition-congress.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T07:19:41Z", "digest": "sha1:EAWON3DOM3NDPQDRPK4AFYN2OCNGAXUA", "length": 16118, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரஸ் தலைமையில் சிறு கட்சிகள் கூட்டணி-சொல்கிறார் திருமாவளவன�� | New front under Cong to come up, says Thirumavalavan | காங். தலைமையில் புதுக் கூட்டணி-சொல்கிறார் திருமா. - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங்கிரஸ் தலைமையில் சிறு கட்சிகள் கூட்டணி-சொல்கிறார் திருமாவளவன்\nகடலூர்: காங்கிரஸ் தலைமையில் சிறிய கட்சிகளின் கூட்டணியை அமைத்து, கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் அமர்த்தும் திட்டம் தயாராகி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனின் இந்த பேச்சு சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுவை, கடலூர் மண்டல சிறப்பு செயற்குழுக் கூட்டம் கடலூரில் நடை��ெற்றது.\nஇதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nதமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ளள சட்டப் பேரவைத் தேர்தலில் எத்தனை அணிகள் வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் உண்மையான போட்டி தி.மு.க. அணிக்கும், அ.தி.மு.க. அணிக்கும் தான்.\nதி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது. ஆனாலும் தி.மு.க. அரசை மைனாரிட்டி அரசு என்று சிலர் குறிப்பிடுவதால், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தலில் தனிப் பெரும்பான்மை வெற்றியைப் பெறவே விரும்புகின்றன. இதற்கான முயற்சியில் அந்த கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.\nதற்போது காங்கிரஸ் மற்றும் சிறு கட்சிகள், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தும் திட்டம் தயாராகி வருவதாகத் தெரிகிறது என்றார் அவர்.\nசென்னையில் நடந்த மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியின்போது அவரது நினைவிடத்திற்கு மாலை அணிவிக்க வந்த கையோடு விஜயகாந்த், ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், திருமாவளவன் ஆகியோர் உட்கார்ந்து ஆலோசனை நடத்தியது நினைவிருக்கலாம். இந்தப் பின்னணியில் திருமாவளவன் தற்போது பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம்.. காங். அதிரடி\nஎங்கே செல்லும் இந்த பாதை காங். நிலைமை குறித்து சல்மான் குர்ஷித் தீவிர கவலை\nகம்போடியா பறந்த ராகுல் காந்தி.. மன அமைதிக்காக தியானம் செய்ய முடிவு.. காங். தலைகள் அதிர்ச்சி\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த பிரதமர் மோடி... வயநாட்டில் சீறிய ராகுல்\nஹரியானா தேர்தல்: காங்கிரஸில் நீடிக்கும் உட்கட்சி யுத்தம்.. பாஜகவுக்கு தாரை வார்க்கப்படும் வெற்றி\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்கள்: பிரசாரத்துக்கே போகாத சீனியர் காங். தலைகள்\nகாந்தியுடன் மோடியை ஒப்பிட்டு பேசுவதா.. டிரம்புக்கு கொஞ்சம் கூட ஞானமே இல்லை.. சித்தராமையா\nநாங்குநேரியில் காங். தோற்றால் திமுக காரணம்.. உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சா.... கராத்தேவின் செம லாஜிக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகாங்கிரஸ் கூட்டணி திருமா congress coin thiruma\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2019/09/23093853/1262838/Infant-Jesus-church-festival-start.vpf", "date_download": "2019-10-15T07:32:02Z", "digest": "sha1:6TTEALX7HWNWLFHCOR3TWZNFT3PT7VGO", "length": 14820, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா || Infant Jesus church festival start", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா\nபதிவு: செப்டம்பர் 23, 2019 09:38 IST\nகண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா 27-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.\nகண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா 27-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.\nகண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா 27-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல்நாள் காலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் சதீஷ் மகிழன் தலைமையில் சிறப்பு திருப்பலி, 7.30 மணிக்கு கல்லறை தோட்டம் மந்திரிப்பு, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு கார்மல் நகர் பங்குபணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமையில் அருட்பணியாளர் மரியதாசன் திருவிழாவை கொடி ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். தொடர்ந்து அன்பு விருந்து, 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.\nவிழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு திருப்பலி, 8.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.\nவருகிற 1-ந் தேதி இரவு 8.30 மணிக்கு தங்கத்தேர் பவனி, 5-ந்தேதி காலை 7 மணிக்கு மேல்பாலை பங்கு பணியாளர் ஐசக்ராஜ் முதல் திருவிருந்து திருப்பலி, இரவு 7 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் திருப்பலி, 9.30 மணிக்கு தேர்பவனி, வருகிற 6-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி பெருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். 10 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குபணியாளர் சகாயஜஸ்டஸ், இணை பங்கு பணியாளர் வெலிங்டன், அருட்பணியாளர் பேரவையினர் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.\nInfant Jesus | குழந்தை இயேசு\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபைபிளில் உள்ள நூல்களில் மிக முக்கியமான நற்செய்தி நூல்கள்\nதூய பாத்திமா அன்னை ஆலய அர்ச்சிப்பு விழா\nதூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது\nபரிசுத்த ஜீவியம் என்றால் என்ன\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/10/08142819/1265105/this-week-special-8th-october-2019-to-14th-october.vpf", "date_download": "2019-10-15T07:25:34Z", "digest": "sha1:BQ6N4DQHFUZ65EZB4ESSTEJM7WYVTVPZ", "length": 14265, "nlines": 216, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த வார விசேஷங்கள் 8.10.19 முதல் 14.10.19 வரை || this week special 8th october 2019 to 14th october 2019", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த வார விசேஷங்கள் 8.10.19 முதல் 14.10.19 வரை\nபதிவு: அக்டோபர் 08, 2019 14:28 IST\nஅக்டோபர் 8-ம் தேதியில் இருந்து அக்டோபர் 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஅக்டோபர் 8-ம் தேதியில் இருந்து அக்டோபர் 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\n8-ந்தேதி (செவ்வாய் கிழமை) :\n* குலசை முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹார விழா\n* துளசி கவுரி விரதம்\n* மதுரை பிரசன்ன வெங்கடேசர் சப்தாவரணம் பவனி\n* சிருங்கேரி சாரதாம்பாள் தேர்\n10-ம் தேதி (வியாழன்) :\n* மதுரை பிரசன்ன வெங்கடேசர் தெப்பம்\n* சுவாமிமலை முருகன் தங்க கவசம்\n11-ந்தேதி (வெள்ளி ) :\n* நந்தீஸ்வரர் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நன்று\n* கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசர் ஊஞ்சல்\n* மதுரை கூடலழகர் சந்தன காப்பு\n* திருநள்ளாறு சனி சிறப்பு ஆராதனை\n* விஷ்ணு வழிபாடு, கருட தரிசனம் நன்று\n* மதுரை கூடலழகர் பால்குடம்\n* சென்னை மணலி புதுநகர் வைகுண்ட தர்மபதி தேரோட்டம்\n* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதி எதிரில் அனுமன் திருமஞ்சனம்\n* ஸ்ரீரங்கம் பெருமாள் புறப்பாடு\n* தேவகோட்டை ரெங்கநாதர் பவனி\n* கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் விழா தொடக்கம்\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nநவக்கிரகம், தாலி தோஷம் நீக்கும் குலசை முத்தாரம்மன்\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nஇந்த வார விசேஷங்கள் 15.10.2019 முதல் 21.10.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 1.10.2019 முதல் 7.10.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 24.9.2019 முதல் 30.9.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 17.9.2019 முதல் 23.9.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 10.9.2019 முதல் 16.9.2019 வரை\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/07/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1314806400000&toggleopen=MONTHLY-1372608000000", "date_download": "2019-10-15T07:30:31Z", "digest": "sha1:MXZZMB7CHXSM5L42637QPYEEIIZSMMD3", "length": 140962, "nlines": 451, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: July 2013", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார��கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nஇந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள்.\nகுஜராத்தில் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதற்கு\nகுஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1\n\"இந்து-முஸ்லிம் கலவரம்\" என்ற சப்பைக் கட்டு போல் சுற்றி வளைத்தெல்லாம் பேசாமல், \"இனச் சுத்திகரிப்பு\" என்று அஃபிஷியலாக அறிவித்து விட்டே அழித்து ஒழிக்கப்படுகிறார்கள்.\nஆச்சரியமாக இந்த இரு நாடுகளிலும் முஸ்லிம்களின்மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருப்பவர்கள் புத்தமதத் துறவிகள் \"ஆசையே துன்பங்களுக்குக் காரணம்\" என போதித்து \"உயிர்களைக் கொல்லாமை\"யைக் கொள்கையாகக் கொண்டிருந்த புத்தரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள்\nமுஸ்லீம்களை உயிருடன் சுட்டெரித்தும் கற்பழித்தும் கதறக்கதற வெட்டிச் சாய்க்கும் பௌத்த காவிகள்.\nகலிங்கத்துப் போரில் வெற்றிபெற்ற அசோகர், ஆயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்து உயிரற்ற ஜடமாகக் கிடப்பதைக் களத்தில் கண்ட, அக்கணத்திலேயே போர்க் கவசத்தைத் துறந்து வாழ்நாளில் இனிமேல் போர் புரிவதில்லை என உறுதி பூண்டதோடு, அதற்குப் பின்னர் வாழ்க்கை முழுவதும் புத்தரின் \"உயிர்களைக் கொல்லாமை\" கொள்கையைப் பரப்புவதில் செலவழித்ததாக வரலாறு கூறுகிறது.\nபோர்புரிவதைத் தர்மமாக எண்ணிய மாபெரும் மன்னர்களையே சாத்வீகமானவர்களாக மாற்றியமைத்த புத்தரின் கொள்கையை இன்றைய புத்த மதத்துறவிகள் மாற்றியமைக்கிறார்களா என்ன\nபுத்த மதத்தின் அடிப்படையான மூன்று (புத்தம், தர்மம், சங்கம்) ரத்தினங்களைக் குறிக்கும் வகையில் 969 என்ற பெயரில் மியான்மரில் துவக்கப்பட்ட அமைப்பு, புத்தரின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் துவக்கப்பட்டது எனத் தன்னைப் பறைசாற்றிக் கொண்டது. ஆனால், \"அஸின் விராத்து\" என்ற புத்த பயங்கரவாதி இந்த அமைப்பில் சேர்ந்ததிலிருந்து அதன் பாதை புத்தரின் அனைத்துக் கொள்கைகளுக்கும் சாவு மணி அடித்தது.\nஇந்தியாவுக்கு ஒரு பிரவீன் தொகாடியா, தமிழ்நாட்டுக்கு ஒரு இராமகோபாலன் போன்று பர்மாவுக்கு விராத்து என்று சுருக்கமாகச் சொன்னால் இவனைக் குறித்து புரிந்து கொள்வீர்கள். தன்னைத் தானே \"பர்மாவின் பின் லேடன்\" என்று அழைத்துக் கொள்ளும் இவன் தனது மேடைப்பேச்சுகளிலும் இணைய தளங்களிலும் பகிரங்கமாகக் கொக்கரிக்கும் ஸ்லோகன் \"பர்மிய முஸ்லிம் பெண்களைத் தேடித் தேடிக் கற்பழியுங்கள்\" என்பதே.\nபயங்கரவாதிகளாய் மாறிப் போன புத்தத் துறவிகளுக்கு, பர்மாவின் ஆளும் அரசு மட்டுமன்றி எதிர் கட்சிகளும் துணை போவது வேதனையின் உச்சம். இன்றைய ஆளும் அரசே கவிழ்ந்தாலும், புதிய அரசைத் துறவிகளின் துணை இன்றி அமைக்க இயலாது என்ற தொலைநோக்கு அரசியல் அது.\nஅன்பும் கருணையும் புத்தரின் அடிப்படை முழக்கங்கள் என்கின்றனர். ஆசையே துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் என்ற புத்தரின் தத்துவங்களைக் கடைபிடித்த துறவிகள், சிறு எறும்பைக் கூடத் துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காகப் பாதம் படும் இடங்களில் எல்லாம் விசிறி கொண்டு வீசிக் கொண்டு நடப்பர் என நாம் சிறுவயதில் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம்.\nஅத்தகைய தத்துவங்களைப் பரப்புவதாகக் கூறிக்கொண்ட 969 அமைப்பில், விராத்து இணைந்த பின்னரான நவீன தத்துவங்களில் சில:\nநீங்கள் கருணையும், அன்பும் நிறைந்தவராக இருக்கலாம். ஆனால் ஒரு வெறிநாயை அருகில் வைத்துக் கொண்டு தூங்க முடியாது.\nநாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை புத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்.\nகலப்பு மணம் கூடவே கூடாது. குறிப்பாக புத்த-இஸ்லாமியக் கலப்பு.\nஅவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களைக் கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.\nமதமும் இனமும் பாதுகாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை விட முக்கியமானது.\nஇஸ்லாமியரின் கடைகளில் எந்தப் பொருளையும் வாங்காமல் புறக்கணியுங்கள்.\nமேற்கண்டவையெல்லாம் வெறும் சாம்பிள்கள் மட்டும்தான்.\nஇத்தகைய விஷக் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே வன்முறையினைத் தூண்டியதோடு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்குத் தலைமை தாங்கி 8 முஸ்லிம்களைக் கொலை செய்த குற்றத்திற்காக அஸின் விராத்தை மியான்மர் அரசு கைது செய்து 2003ஆம் ஆண்டில் சிறையில் அடைத்தது.\nநீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற விராத்தை, அரசியல் காரணங்கள் சொல்லி 2010 ஆம் ஆண்டே விடுவித்தார் மியான்மர் அதிபர் தைன் சைன். விராத்தை விடுவித்ததுடன் நின்றுவிடாமல், அவனது பிரிவினைவாதக் கருத்துகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துப் பாதுகாத்தும் வருகிறார் அதிபர் தைன் சைன்.\nசிறையிலிருந்து விடுதலையான விராத்துவின் குரோதமும் காழ்ப்புணர்ச்சியும் பன்மடங்கானது. தற்போது பர்மாவில் முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்படுவதற்கு இவனது நடவடிக்கைகளும் இவனுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் அதிபர் தைனுமே காரணம்\n969 அமைப்பு மூலம் விராத்து பரப்பும் வன்முறைப் பேச்சுகளால் தூண்டப்பட்டு, புத்த துறவிகளின் தலைமையில் முஸ்லிம்களின்மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதுவரை இத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வீடுகள், கடைகள் என முஸ்லிம்களின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டு, லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருப்பிடம் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்குக்கூட மியான்மரின் தைன் அரசு எவரையும் அனுமதிக்கவில்லை. சில வசதி படைத்தவர்கள் மட்டும் பக்கத்து நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் எனப் பறந்துவிட்ட நிலையில், ஏழைகள் செல்வதற்கு இடமில்ல��மல் சொந்த நாட்டினுள்ளேயே அகதிகளாய் ஊர் ஊராகச் சுற்றிவரும் பரிதாப நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.\nபர்மாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதையும் எஞ்சியுள்ள இலட்சக்கணக்கானோர் நாடு கடத்தப்படுவதையும் கண்களால் கண்ட Human Rights Watch வெளியிட்ட153 பக்கங்கள் அடங்கிய கண்ணீர் அறிக்கையின் பெயர் \"உங்களால் பிரார்த்திக்க மட்டுமே இயலும்\" - All You Can Do is Pray\nஅன்பைப் போதிக்க வேண்டிய புத்த பிட்சுகள் எவ்வாறு முஸ்லிம்கள் பற்றிய தவறான வதந்திகளைப் பரவ விட்டுப் பிற மக்கள் மனதில் குரோதத்தையும் வெறுப்பையும் விதைத்தார்கள் என்று கார்டியன் கடந்த 18 ஏப்ரல் 2013 அன்று ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் விராத்துவின் பயங்கரவாத முகத்தைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.\nஇந்நிலையில், மியான்மரில் ஒரு பகுதியிலிருந்து ஆரம்பித்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தங்களின் தாக்குதலில் தற்போது முழு வெற்றி கிடைத்தால், பர்மாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இம்முறையினை விரிவாக்குவோம் எனக் கொக்கரித்துள்ளான் விராத்து.\n(காண வேண்டிய வீடியோ : http://www.guardian.co.uk/world/video/2013/apr/16/burma-bin-laden-buddhist-monk-video ) விராத்துவின் பயங்கரவாத முகத்தை ஆதாரங்களுடன் விவரித்து, ஜூலை 1, 2013 இன் அட்டைப்படக் கட்டுரையாக டைம் இதழும் வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இவ்விதழை பர்மா அரசு தடை செய்தது. பர்மா அரசு முஸ்லிம்களுக்கு எதிராக 969 அமைப்பு நடத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு மாதிரியே இது.\nபயங்கரவாதிகளாய் மாறிப் போன புத்தத் துறவிகளுக்கு, பர்மாவின் ஆளும் அரசு மட்டுமன்றி எதிர் கட்சிகளும் துணை போவது வேதனையின் உச்சம். இன்றைய ஆளும் அரசே கவிழ்ந்தாலும், புதிய அரசைத் துறவிகளின் துணை இன்றி அமைக்க இயலாது என்ற தொலைநோக்கு அரசியல் அது.\nதுறவிகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக வாயைத் திறந்தால் பின்னாளில் அது தமக்குப் பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் காண முடிகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மியான்மரின் பிரபலமான ஜனநாயகப் போராளியான ஆங் சூன் சுகியும் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான புத்தத் துறவிகளின் இந்த இன அழிப்பிற்கு எதிராக இதுவரை வாயைத் திறக்காததில் பர்மாவில் துறவிகளின் ஆளுமை பயங்கரம் உறைய வைக்கிறது.\n\"969 அமைப்பின் இந்த இன வன்முறையினைச் சர்வதேசச் சமூகம் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வில்லையேல், ஜெர்மனியின் நாஜி இன அழிப்பின் மறுவடிவமாக 969 அமைப்பு மாறும்\" எனச் சமூகச் சிந்தனையாளர்கள் கவலை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டதை இங்கே குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.\nஇந்தியாவில் தோன்றிய புத்தமதம், பார்ப்பனீயத்தின் கொடுங்கோன்மையால் ஹிந்துத்துவ ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி இந்தியாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட நிலையில் சீனா, ஜப்பான், பர்மா, தாய்லாந்து, இலங்கை முதலான நாடுகளில் மக்களின் மனதில் தஞ்சம் புகுந்தது பழைய வரலாறு.\nஇந்திய மண்ணில் முன்னொரு நாளில் தனக்கு ஹிந்துத்துவா செய்த அதே சூழ்ச்சியை, புத்தம் இன்று பர்மிய முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை, முஸ்லிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவ ஃபாசிஸத்தின் நூற்றாண்டு காலத் திட்டமிட்ட சதிகளுடன் இணைத்து விரிந்த பார்வை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\nபகுதி-1 | பகுதி-3 (விரைவில்)\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இஸ்லாம், சமூகம், பயங்கரவாதம், முஸ்லீம்\nமுஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற – மும்பை தாக்குதல்களின் பின்னணியில் மத்திய அரசு. அதிர்ச்சி தகவல்\nபாராளுமன்றத் தாக்குதலையும், மும்பை தாக்குதலையும் திட்டமிட்டு நடத்தியது மத்திய அரசு என்றும், தீவிரவாத தடுப்புச் சட்டங்களை உருவாக்கவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டு பிரபலமான ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇஷ்ரத் வழக்கில் மத்திய அரசுக்காக பிரமாணப்பத்திரம் தயாரித்த முன்னாள் அண்டர் செகரட்டரி ஆர்.வி.எஸ்.மணி, சதீஷ் வர்மா இவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகு பா.ஜ.க அரசு பொடா சட்டத்தை கொண்டுவந்ததும், மும்பை தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு UAPA சட்டத்தைக் கொண்டுவந்ததையும் இதற்கு ஆதாரமாக சதீஷ் வர்மா சுட்டிக்காட்டினார் என்று ஆர்.வி.எஸ்.மணி தெரிவித்துள்ளார்.\nஇஷ்ரத் வழக்கை சி.பி.ஐக்கு அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்��ுறை அமைச்சகம் தயாரித்த இரண்டு பிரமாணப்பத்திரங்கள் தொடர்பாக சதீஷ் வர்மா, ஆர்.வி.எஸ். மணியிடம் விசாரணை நடத்தினார். 2009-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த முதல் பிரமாணப்பத்திரத்தில் சி.பி.ஐ விசாரணையை எதிர்த்தது.அதற்கு காரணமாக,இஷ்ரத் உள்ளிட்டோர் லஷ்கர் – இ – தய்யிபா போராளிகள் என்று ஐ.பி கூறிய தகவலை சுட்டிக்காட்டியது. இதே ஐ.பி தகவலை காரணம் காட்டித்தான் குஜராத் அரசு போலி என்கவுண்டரை நியாயப்படுத்தியது. ஆனால், 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்த 2-வது பிரமாணப்பத்திரத்தில் ஐ.பி தகவலை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி சி.பி.ஐ விசாரணையைஆதரித்திருந்தது.\nசி.பி.ஐ விசாரணையை எதிர்த்த முதல் பிரமாணப்பத்திரத்தை தயாரித்தது, சி.பி.ஐ தாக்கல் செய்யவிருக்கும் 2-வது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்படவிருக்கும் ஐ.பி அதிகாரி ராஜேந்தர் குமாரா என்று சதீஷ் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார். உள்துறை அமைச்சகத்தில் செயலாளர் பதவி கிடைப்பதற்கு ஐ.பி ரிப்போட் தேவை என்பதால் அதிகாரிகள் ஐ.பியின் பக்கவாத்தியமாக செயல்படுவதாக சதீஷ் வர்மா குற்றம் சாட்டினார் என்றும் ஆர்.வி.எஸ்.மணி தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக நகர வளர்ச்சித்துறை துணை செயலாளரிடம் மணி புகார் அளித்துள்ளாராம். ஆனால், இக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க சதீஷ் வர்மா மறுத்துவிட்டார். கூடுதல் விபரங்களுக்கு சி.பி.ஐ தொடர்புக் கொள்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇஷ்ரத் வழக்கு சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில்(எஸ்.ஐ.டி) உறுப்பினராக இருந்த சதீஷ் வர்மா, தனது சக ஊழியரேஆதாரங்களில் ஏற்படுத்திய குளறுபடிகள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் மூலம் கவனத்தை ஈர்த்தார். என்கவுண்டர் போலி என்பதை 2011-ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வர்மா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முஸ்லிம் போராளிகளை வர்மா ஆதரிப்பதாக அரசும், இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களும் அவர் மீது பாய்ந்தனர்.இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இஷ்ரத் மற்றும் ஜாவேத்(இவரது முந்தைய பெயர் பிராணேஷ் குமார்) ஆகியோரை வஸாத் என்ற இடத்தில் இருந்து குஜராத் க்ரைம் ப்ராஞ்ச் கடத்திச் சென்று அஹ்மத��பாத்திற்கு கொண்டுவந்ததாக கூறும் சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவுச் செய்ய தயாரானார் வர்மா.\nபோலி என்கவுண்டர் தொடர்பாக உண்மையான ஃபோட்டோக்கள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கை கைப்பற்ற அஹ்மதாபாத்தில் உள்ள ஃபாரன்சிக் சயன்ஸ் லேபில் நடத்திய ரெய்டும் வர்மாவை இன்னமும் பிரபலப்படுத்தியது.ஏ.கே-56 துப்பாக்கிகளுடன் ஒன்பது எம்.எம் துப்பாக்கிகளை பயன்பத்தி இஷ்ரத் உள்ளிட்டோரை வெகு அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டதை தெளிவுப்படுத்தும் ஃபோட்டோக்களாக இவை அமைந்தன.\n1986 பாட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான வர்மா, அஹ்மதாபாத் ட்ராஃபிக் துணை கமிஷனராக பணியாற்றிய வேளையில்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் குஜராத் போலீஸால் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில் விசாரணைக்காக நியமிக்கப்பட்டார்.ஆனால், 16 மாதங்களுக்குள் ஜுனாகட்டில் உள்ள போலீஸ் ட்ரெயினிங் கல்லூரிக்கு மாற்றம்செய்யப்பட்டார்.இவ்வேளையில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக வர்மாவை, உயர்நீதிமன்றம் நியமித்தது. காலாவதி முடிந்த பிறகும் இவரது சிறந்த சேவையின் காரணமாக, சி.பி.ஐ இரண்டு முறை பணிக்காலத்தை நீட்டித்து வாங்கியது.கடந்த ஜூன் 24-ஆம் தேதி சி.பி.ஐக்கு உதவு பணி வர்மாவுக்கு முடிவடைந்தது.பின்னர் மாநில போலீசுக்கு திரும்பிய மீண்டும் போலீஸ் ட்ரெயினிங் கல்லூரியில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.\nபாராளுமன்றம் – மும்பை தாக்குதல்கள்:வலுப்பெறும் சந்தேகம்\n16 Jul 2013 புதுடெல்லி:2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த தாக்குதலும், 2001-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தாக்குதலும் மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகளே திட்டமிட்டு நடத்தியதாக வெளியான தகவல் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.\nஇண்டலிஜன்ஸ் ஏஜன்சிகளின் உதவியுடன் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களைப்போலவே, நாட்டை ஆளும் அரசுகளும் தங்களது கேவலமான லட்சியங்களை நிறைவேற்ற இம்மாதிரியான தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளன என்பது ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மாவின் கூற்றில் இருந்து தெரியவருகிறது.\nபாராளுமன்ற தாக்குதல் குறித்து பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய், மனித உரிமை ஆர்வலரான நந்திதா ஹக்ஸர் உள்ளிட்டோர் ஏற்கனவே எழுப்பிய சந்தேகங்களை வலுப்படுத்தும் வகை���ில் சதீஷ் வர்மாவின் கூற்று அமைந்துள்ளது. சவப்பெட்டி ஊழலில் பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ அரசு வெட்கி தலைகுனிந்த வேளையில்தான் பாராளுமன்ற தாக்குதல் அரங்கேறியது.\nபாராளுமன்ற தாக்குதல் அரங்கேறுவதற்கு முன்பே இத்தகையதொரு சம்பவம் நடக்க இருப்பதாக அரசும், போலீசும் தெரிவித்திருந்தன.\n2001-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயும் பாராளுமன்ற தாக்குதல் விரைவில் நடக்கவிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பின்னரும் வெடிப்பொருட்களுடன் ’தீவிரவாதிகள்’ எனக் கூறப்படுவோர் வந்த கார் பாராளுமன்ற வளாகத்திற்குள் எவ்வாறு நுழைந்தது என்ற கேள்வியை அருந்ததி ராய் எழுப்பியிருந்தார்.\nஇவ்வழக்கில் அநியாயமாக தூக்கிலிடப்பட்டு கொலைச் செய்யப்பட்ட அப்ஸல் குரு, சரணடைந்த போராளி என்றும், இவர் ஜம்மு-கஷ்மீரில் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்று நீதிமன்றமே உறுதிச் செய்திருந்தது.\nபோலீஸின் கண்காணிப்பில் இருந்த ஒரு நபர், எவ்வாறு நாட்டின் உயர் பாதுகாப்புடன் கூடிய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டமுடியும்\nதாக்குதலின் போது மோதலில் கொல்லப்பட்டதாக தீவிரவாதிகள் என்று அரசு கூறும் ஐந்து நபர்கள் குறித்த விபரங்களை இதுவரை அரசால் அளிக்க முடியவில்லை என்பதும் பாராளுமன்றத்தாக்குதலில் நிலவும் மர்மமாகும்.\nபாராளுமன்ற தாக்குதலில் பங்கேற்றார் என்று கூறப்படும் நபரை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை என்னிடம் கஷ்மீர் டி.எஸ்.பி தவீந்தர் சிங் ஒப்படைத்தார் என்ற அப்ஸல் குருவின் வாக்குமூலம் குறித்தோ, அப்ஸல் குருவும், தவீந்தர் சிங் இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடல்கள் குறித்தோ இதுவரை போதிய விசாரணைகள் நடைபெறவில்லை. போலீஸ் மற்றும் ஐ.பி.யின் இன்ஃபார்மராக செயல்பட்டவர் அப்ஸல் குரு ஆவார்.\nமஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேயின் மரணம் குறித்து எழுந்த சந்தேகங்கள், சதீஷ் வர்மாவின் கூற்றைத்தொடர்ந்து வலுப்பெறுகிறது.\nமும்பை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இண்டலிஜன்ஸ் பீரோ மற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கரங்கள் உள்ளதாக ஏற்கனவே மஹராஷ்ட்ரா மாநில முன்னாள் ஐ.ஜி எஸ்.எ���்.முஸ்ரிஃப் தகவல் வெளியிட்டிருந்தார்.\n என்ற நூலில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.\nபுல்லட் ப்ரூஃப் (குண்டு துளைக்காத ஆடை) ஜாக்கெட் அணிந்த பிறகு கர்கரேயின் உடலில் தோட்டாக்கள் எவ்வாறு துளைத்தன என்று கர்கரேயின் மனைவி நீதிமன்றத்தில் அளித்த மனுவில் கேள்வி எழுப்பியிருந்தார். இச்சம்பவத்தில் முக்கிய ஆதாரமான இந்த ஜாக்கெட் பின்னர் மர்மமான முறையில் காணாமல் போனது. 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி இரவு 11.24 மணியளவில் தீவிரவாதிகளை நேருக்கு நேராக சந்திப்பதற்காக காமா ஹஸ்பிடல் வளாகத்திற்கு சென்ற கர்கரேக்கு ராம்பவனுக்கு முன்னால் வைத்து தோட்டா தாக்கியது. கர்கரேயுடன் அசிஸ்டெண்ட் கமிஷனர் அசோக் காம்தே, சீனியர் இன்ஸ்பெக்டர் விஜய் சாலஸ்கர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். ஆனால், போலீஸ் குறிப்பேட்டின் (மானுவல்) படி இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சென்றிருக்க வாய்ப்பில்லை. கூடுதல் போலீஸ்காரர்கள் தேவை என்று கூறி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கர்கரே அளித்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஒரு மணிநேரம் கழியும் வரை கர்கரே மற்றும் இதர போலீஸ் அதிகாரிகளின் அருகில் போலீஸ் வராதததும் மர்மமாக உள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இரண்டு நிமிட தொலைவிலேயே உள்ள இடத்தில் தான் கர்கரேயும் இதர போலீஸ் அதிகாரிகளும் சுடப்பட்டு கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. SOURCE: http://www.thoothuonline.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/#sthash.JnOE0maZ.dpuf\nSunday, 10 February 2013 நாடாளுமன்றத் தாக்குதல்: அருந்ததிராய் எழுப்பிய‌ 13 கேள்விகள். இதற்கு நம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலெல்லாம் வெறும் மௌனம் மட்டும் தான் 1) நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே காவல்துறையும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஃபாசிச அரசாங்கமும் ஓர் அறிவிப்பை செய்து கொண்டே இருந்தன. அது, நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்பதே, 2001ம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் (Informal Meeting) நிச்சயமாக நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று அன்றைய பிரதமர் வாஜ்பேய் திட்டவட்டமாக ஓர் எச்சரிக்கையை விடுத்தார்.\nடிசம்பர் 13ம் நாள் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க பாதுகாப்புபடையினருக்குக் கடுமையான பயிற்சிகள் அளிக்கபட்டன. நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் சிறப்புக் காவல்கள் போடப்பட்டன. இந்நிலையில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது\n2) நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் டெல்லியில் இயங்கும் சிறப்புக் காவல் படைப் பிரிவு இந்த நாடாளுமன்றத் தாக்குதல் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற அமைப்புகளின் திட்டமிட்ட செயல் என்று அறிவித்தது. அத்தோடு இந்தத் தாக்குதல் முஹம்மது என்பவரல் தலைமையேற்று நடத்தப்பட்ட தாக்குதல் என்றது. இந்த முஹம்மது என்பவர்தான் 1998ல் இந்திய விமானம் ஐ.இ.814ஐ கடத்தியவர் என்றும் அறிவித்தது. வழக்கு முடிந்த போது இவை எதுவுமே எந்த நீதிமன்றத்திலும் நிருபிக்கப்படவில்லை. இதுதான் உண்மைநிலை என்றால் இவர்களால் எப்படி நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் இது போன்ற அறிவிப்புகளை செய்ய முடிந்த்து அப்படி அறிவிக்க இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது\n3) நாடளுமன்றத் தாக்குதல் நடைபெற்றபோது அதனை முழுமையாக நாடளுமன்ற வளாகத்திலுள்ள கேமராக்களாலும் நாடளுமன்ற அரங்கிற்குள் இருந்த (Close Circuit TV- CCTV) க்ளோஸ் சர்க்யூட் டிவி என்ற சி.சி.டி.விகளாலும் பதியப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடளுமன்ற உறுப்பினர் கபில்சிபால் இந்தத் தொலைக்காட்சிப் பதிவை நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு திரையிட்டுக் காட்டவேண்டும் என அன்று நாடளுமன்றத்தில் குரல் கொடுத்தார். அவரை அப்போதைய மேல்சபையின் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார். நஜ்மா ஹெப்துல்லா அவர்கள் நாடளுமன்றத் தாக்குதல் குறித்த விளக்கங்களில் பல குழப்பங்கள் இருக்கின்றன என்றும் கூறினார். காங்கிரஸ் தலைமை கொறடாவான பிரியரஞ்சன்தாஸ் முன்ஷிஅவர்கள், “நாடளுமன்றத்தைத் தாக்க வந்த காரிலிருந்து 6 பேர் இறங்கிப் போவதை நான் பார்த்தேன், ஆனால் 5 பேர் மட்டுமே கொல்லப்பட்டார்கள். நாடளுமன்ற வளாகத்தின் தொலைக்காட்சிப் பதிவுகள் (CCTV) தெளிவாக 6 பேரைக் காட்டியது.” என்று கூறினார். பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி சொல்வது சரியானதுதான் என்றால் காவல்துறையினர் ஏன் ஐந்து பேர்கள்தான் காரில் வந்தனர் என சாதிக்கின்றனர் அந்��� ஆறாவது நபர் யார் அந்த ஆறாவது நபர் யார் அவர் இப்போது எங்கே இருக்கின்றார் அவர் இப்போது எங்கே இருக்கின்றார் அந்தத் தொலைக்காட்சிப் பதிவை ஏன் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை அந்தத் தொலைக்காட்சிப் பதிவை ஏன் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை அதை ஏன் பொதுமக்களுக்கு காட்டவில்லை\n4) இது போன்ற கேள்விகளை அப்போது நாடாளுமன்றத்தில் எல்லோரும் எழுப்பினார்கள். ஆனால் உடனேயே நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திப்போடப்பட்டது. அது ஏன்\n5) நாடளுமன்றம் தாக்கப்பட்ட உடன் அப்போதைய அரசு நாடளுமன்றத் தாக்குதலில் பாகிஸ்தானின் கை இருக்கின்றது என்பதற்கு மறுக்கவியலாத சாட்சியங்கள் இருப்பதாக அறிவித்தது. அத்தோடு 50 லட்சம் படைவீரர்களை இந்தியா-பாகிஸ்தான் எல்லையை நோக்கிக் கொண்டு சென்றது. இந்தியத் திருநாடு ஓர் அணுஆயுதப் போரை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அஃப்சல் என்பவரை சித்தரவதை செய்து வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைத் தவிர இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது இந்த ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இவர்கள் தங்களிடம் இருப்பதாகச் சொன்ன அந்த மறுக்க முடியாத அத்தாட்சி என்ன\n6) டிசம்பர் 13 அன்று நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு முன்பே பாகிஸ்தான் எல்லையை நோக்கி படைகளை நகர்த்தியதாக பல செய்திகள் கூறுகின்றன. இது உண்மையா\n7) நமது படைகளை போர் பீதியுடன் ஒரு வருடத்திற்கு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைத்திருந்தோம். இதற்கு நாம் செய்த வீண் செலவு எவ்வளவு இதில் நமது இராணுவ வீரர்கள் எத்தனை பேர் மாண்டார்கள் இதில் நமது இராணுவ வீரர்கள் எத்தனை பேர் மாண்டார்கள் கன்னி வெடிகளை நாம் சரிவர கையாளாததால், இறந்த குடிமக்கள் எத்தனை பேர் கன்னி வெடிகளை நாம் சரிவர கையாளாததால், இறந்த குடிமக்கள் எத்தனை பேர் நமது இராணுவ வாகனங்கள் இடித்துத் தகர்ந்ததால் உயிரிழந்த கிராமவாசிகள் எத்தனை பேர் நமது இராணுவ வாகனங்கள் இடித்துத் தகர்ந்ததால் உயிரிழந்த கிராமவாசிகள் எத்தனை பேர் கழனிகளில் கன்னி வெடிகளைப் புதைத்ததால் உயிரிழந்த நமது விவசாயிகள் எத்தனை பேர்\n8) கிரிமினல் வழக்கு ஒன்றில் புலன் விசாரணை மேற்கொள்ளும்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கின்ற தகவல்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது எப்படி என்பதை நிருபிக்க வேண்டியது காவல்துறையின் கடமை, அவ்வாறு இருக்க காவல்துறையினர் முஹம்மது அஃப்சல் அவர்களைக் குற்றவாளி என எப்படிக் கண்டுபிடித்தனர் காவல்துறையின் சிறப்புப்பிரிவு S.A.R.ஜீலானி என்பவர் மூலமாகத்தான் அஃப்சலைக் கண்டுபிடித்த்தாக கூறுகின்றது. ஆனால் அஃப்சலைக் கைது செய்வதற்கான அவரச செய்திகள் ஜீலானி அவர்களைக் கைது செய்வதற்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டன. அவ்வாறு இருக்க எப்படி காவல்துறையினர் அஃப்சலை நாடளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப் படுத்துகின்றனர்\n9) காவல்துறையும், நீதிமன்றங்களும் அஃப்சலை நமது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த ஓர் போராளி என்றும் அவர் ஜம்மு கஷ்மீரின் STF (Special Task Force) சிறப்புக் காவல்படையினர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் ஒத்துக் கொள்கின்றன. அப்படி இருக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஒருவர் எப்படி நாடளுமன்றத்தையே தாக்குகின்ற பெரும் சதியில் ஈடுபட முடியும். இதற்கு சிறப்புக் காவல்படையினர் தரும் விளக்கம் என்ன\n10) லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற அமைப்புகள், கஷ்மீரின் சிறப்புக் காவல்படையினர் கீழ் இருந்த ஒருவரை அதிலும் குறிப்பாக சிறப்புக் காவல்படையினரால் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒருவரை நம்பி நாடளுமன்றத் தாக்குதல் போன்ற பெரும் பணிகளில் இறங்குவார்களா\n11) தன்னுடைய வாக்குமூலத்தில் அஃப்சல் என்பவர் தனக்கு முஹம்மது என்பவரை அறிமுகப் படுத்தியவர் தாரீக் தான் என்று கூறியுள்ளார். இந்த தாரீக் என்பவர்தான் முஹம்மது என்பவரை டெல்லிக்கு அழைத்து வரும்படி கூறியதாகவும் கூறுகிறார். தாரீக் என்பவரின் பெயர் காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையிலும் இடம் பெற்றுள்ளது. இந்தத் தாரீக் என்பவர் யார் அவர் இப்போது எங்கே இருக்கின்றார்\n12) 2001 டிசம்பர் மாதம் 19ம் நாள், அதாவது நாடளுமன்றத்தாக்குதல் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, மஹாராஷ்டிராவில் உள்ள ‘தானே’ மாநகரக் காவல்துறை ஆணையர் எஸ்.எம். சங்காரி என்பவர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அந்த அறிவிப்பில், ”நாடாளுமன்றத் தாக்குதலின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முஹம்மது யாசீன் ஃபதா முஹம்மத் (என்ற அபூ ஹம்சா) என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவைச் சார்ந்தவர். அவரை நான் மும்பையில் ���வம்பர் 2000ல் கைது செய்தேன். கைது செய்தவுடன் அவரை ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளேன்.” என்று கூறினார். தன்னுடைய வாக்குமூலத்தை உறுதிப் படுத்தும் வகையிலான வலுவான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மஹாராஷ்டிரா காவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் சொல்வது உண்மையானால் ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட முஹம்மது யாசீன் எப்படி நாடளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்\nகாவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் கூறுவது பொய்யாக இருந்தால் முஹம்மது யாசீன் என்பவர் எங்கே இருக்கிறார்\nநாடளுமன்றத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரும் யார் யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லையே ஏன்\n13) இந்த வினாக்களை எழுப்பும் அருந்ததிராய், “இவற்றை ஆழமாக ஆராய்கின்றபோது நாடளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினரின் (குறிப்பாக ஜம்மு கஷ்மீரின் சிறப்புக் காவல்படை-யின்) கரங்கள், உதவிகள், ஈடுபாடுகள் ஆகியவை இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.” அத்தோடு இந்த செய்திகள் நமக்குள் அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கங்களும், புலனாய்வுத் துறைகளும் இது போன்றே யுக்திகளைக் கையாண்டு தங்களுடைய இலக்குகளை அடைந்து கொள்வது வரலாற்றில் நிரம்பவே நடந்திருக்கின்றது. 1933ல் ஜெர்மனியில் (Reichstag) ரீசஸ்டாக் என்பதை கொளுத்தித்தான் நாஜிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். அதேபோல்தான் ஐரோப்பாவின் உளவுத் துறையினர் இத்தாலியில் ரெட் பிரிகேட் என்ற போராளிக் குழுவை மக்கள் மன்றத்தில் தீவிரவாதிகளாகக் காட்டினார்கள். பின்னர் அழித்தார்கள். மேலே உள்ள கேள்விகளை அரசாங்கத்தை நோக்கிவிடுத்துவிட்டு அருந்ததிராய் கூறுகின்றார்:\n”இதற்கு நம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலெல்லாம் வெறும் மௌனம் மட்டும் தான்” -M.G.M\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இந்து பயங்கரவாதம், சமூகம்\nமனுஷ்ய புத்திரனும் மறுமையும். இறைவனாவது\nஉங்களுடைய ஒவ்வொரு செயலும் இறைவனால் பதிவு செய்யப்படுகிறது. இறைவனுக்கு அஞ்சி வாழுங்கள் எனக்கூறினால் இறைவனாவது; கண்காணிப்பதாவது; மறுமையை பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்களே என கிண்டலடிப்பவர்களே மறுமையில் இறைவன் உங்களை எழுப்பி நீங்கள் செய்தவைளை சுட்டி காட்டமுடியாதா\nபடத்தின் மேல் ஒர் / இரு மு���ை க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்.\nமேலும் படிக்க... Read more...\nLabels: இஸ்லாம், சமூகம், சிந்திக்க, முஸ்லீம்\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்ட பல குண்டுவெடிப்புகள் \"முஸ்லிம்களின் பெயரால்\" நடத்தப்பட்டதும், பின்பு விசாரணை முடிவில் அவையனைத்தும் சதித் தாக்குதல்கள் என வெட்ட வெளிச்சமானதும் ஆதாரங்களுடன் பதிவான வரலாறு.\n(இந்தியா - பர்மா - இலங்கை முஸ்லிம்கள் ஒரு முப்பரிமாணப் பார்வை) மாலேகான் முதல் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வரை இந்தியாவில் பல குண்டுவெடிப்புகள் \"முஸ்லிம்களின் பெயரால்\" நடத்தப்பட்டதும், பின்பு விசாரணை முடிவில் அவையனைத்தும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித் தாக்குதல்கள் என வெட்ட வெளிச்சமானதும் ஆதாரங்களுடன் பதிவான வரலாறு.\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் பீகாரிலுள்ள புத்தர் கோயிலில் 9 குண்டுகள் வெடித்துள்ளன. மேலும் வெடிக்காத நான்கு குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. எப்போதும்போல் இந்தக் குண்டுவெடிப்பிற்குப் பிறகும், காவல்துறை தனது விசாரணையைத் துவங்கும் முன்னரே, சில ஃபாசிஸ பத்திரிக்கைகள் சொல்லி வைத்தார் போல் பழியினை முஸ்லிம்களின் மீது திருப்பி எழுத ஆரம்பித்து விட்டன.\n\"மியான்மரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு வருவதற்குப் பதிலடியாக, இந்தியாவிலுள்ள புத்தபீடங்கள் தாக்கப்படும் என்று கடந்த ஜனவரியிலேயே ஜிஹாதிகள் பகிரங்கமாக எழுதியிருக்கிறார்கள்\" என்று இந்திய காவல்துறையும் ஐ.பி - யும் இடைவெளி விட்டு அறிவித்திருந்தன. இதற்கு \"ஆதாரமாக\" இந்தியன் முஜாஹித்தீன் என்ற பெயரில் எவனோ இயக்கும் ட்விட்டர் வலைத்தளமும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.\nஇன்றைய இணைய உலகில், எட்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனால் கூட ட்விட்டர் வலைத்தளம் துவங்கிவிட முடிவதோடு \"இண்டியா ஃபார் ஹிந்துத்வா\" என்ற பெயரிலோ \"ஜெய் ஆர்.எஸ்.எஸ்\" என்ற பெயரிலோ எதை வேண்டுமானாலும் கிறுக்கி அறிவிக்கவும் முடியும். சாதாரண மக்களுக்கு இது குறித்து அதிக விவரம் தெரியாததால், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என பாமரர்களுக்கு எளிதில் புரியாத பெயர்களுடன் அவ்வப்போது புதிய கதைகளைப் பரப்பி மக்களை மடையராக்குகிறார்கள் போலும்\nபர்மா மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதப் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகே அரங்கேற ஆரம்பித்தன. எனில், இந்திய முஜாஹிதீன் மேற்கண்ட அறிவிப்பை எப்படி ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருக்க முடியும் என்ற அடிப்படை கேள்விகூட ஐபியினை நோக்கி கேட்க இங்கு யாருக்கும் தோன்றவில்லை\nஇது போன்ற \"முன்னறிவிப்புகள்\" நிகழும் போதெல்லாம், இந்தியன் முஜாஹித்தீனுக்கு கண், காது, மூக்கு வைத்து ஊடகங்கள் எழுத ஆரம்பித்து விடுகின்றன. ஆனால், தொடர் விசாரணை முடிந்து உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் என்று பளிச்சிட வரும் போது, முன்னர் இந்திய முஜாஹிதீன் என கூவிக்கூவி எழுதியவர்கள் எல்லாம் அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளுக்காக முஸ்லிம் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் மும்முரமாகி விடுகிறார்கள்.\nஊடகங்களின் சமூகப் பொறுப்பற்ற இச்செயலுக்கு எதிராக எத்தனை கட்சுக்கள் காட்டுக் கத்தல் கத்தி என்ன பயன்\nகுண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவை - மக்கா மஸ்ஜித் ஆகட்டும், அஜ்மீர் தர்கா ஆகட்டும், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ஆகட்டும், சம்பவ இடத்திலிருந்தே தலைப்புச் செய்திகளிலும் ஃபிளாஷ் நியூஸ்களிலும் பெரும்பாலான ஊடகங்களால் முன் மொழியப்பட்டவை முஸ்லிம்களின் பெயர்களே\nஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையானது, தீரர் கார்கரேயின் கீழ் வந்த பின்னர், மாலேகான் உட்பட இந்தியாவில் நடத்தப்பட்ட சுமார் 16 பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்கும் மேலானவை ஹிந்துத்வா பயங்கரவாதிகளால் நிதானமாக, ஆற அமர அமர்ந்து சதிதிட்டம் தீட்டி நடத்தப்பட்டவை என்பது வெட்ட வெளிச்சமானது. [வாசிக்க: http://www.satyamargam.com/timeline-samjotha-express.html, http://en.wikipedia.org/wiki/Saffron_terror மற்றும் http://blog.tehelka.com/facts-of-the-hindutva-terror/)\nநாட்டில் தொடர்ச்சியாக நடந்து வந்த குண்டுவெடிப்புகளும், அதில் ஹிந்துத்துவாவின் பின்னணி குறித்த விவரங்கள் வெளியானதன் பின்னர் நீண்ட காலத்துக்கு நின்றுவிட்டதையும் எப்போதெல்லாம் இந்திய அரசியலில் பாஜக தனிமைப்படுத்தப்படும் சூழல் ஏற்படுகிறதோ அல்லது பாஜகவுக்கு இக்கட்டான நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் ஏதாவது ஒரு இடத்தில் குண்டு வெடிப்புகள் நடந்து, அடுத்த நிமிடங்களிலேயே சொல்லி வைத்தது ப���ல் ஒரு சில ஃபாசிஸ ஊடகங்களில் மட்டும் முஸ்லிம்கள் அவற்றை நடத்தியதாக செய்திகள் வெளியாகி விடுவதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். (வாசிக்க: The Rise Of Hindutva Terrorism : http://www.outlookindia.com/article.aspx\nஎப்பாடு பட்டாவது மோடியினைத் தேசிய அரசியலுக்குக் கொண்டுவந்து, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக களமிறக்க பாஜக தயாராகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிலுள்ள சிவசேனா உட்பட பாஜகவின் மூத்த தலைவரான அத்வானியே அதனை எதிர்த்து உட்கட்சி போரில் இறங்கியதும், பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான பீகாரின் நிதீஷ்குமார் கட்சிக் கூட்டணியிலிருந்தே விலகி வெளியேறியதும், இதனைத் தொடர்ந்து பீகார் வந்த மோடி, \"நிதீஷ்குமாருக்குத் தக்க பாடம் புகட்டப்படும்\" என்று பகிரங்கமாகவே அறிவித்ததும் அதனைத் தொடர்ந்து பீகார் புத்தமடத்தில் இக்குண்டுவெடிப்புகள் நடந்ததையும் கண்முன்னே வரிசைப்படுத்திப் பார்க்கவேண்டும். (பார்க்க: மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டம் : திக்விஜய்சிங்\" என்று பகிரங்கமாகவே அறிவித்ததும் அதனைத் தொடர்ந்து பீகார் புத்தமடத்தில் இக்குண்டுவெடிப்புகள் நடந்ததையும் கண்முன்னே வரிசைப்படுத்திப் பார்க்கவேண்டும். (பார்க்க: மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டம் : திக்விஜய்சிங்\nசிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் இருந்த புத்த கோயிலின் மிக உயரமான கோபுரத்திலும், வெடிக்காத ஓரிரு குண்டுகள் பொருத்தப் பட்டிருந்ததாக காவல்துறை அறிவித்திருந்ததும் குறிப்பிட்டு கவனிக்கத்தக்கது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இச்சம்பவங்களின் பின்னணியில் பலமான அரசியல் சதித் திட்டங்கள் பின்னப்பட்டிருப்பது புலப்படுகிறது. இதனைப் புரிந்து கொள்ள முப்பரிமாணக் கண்ணாடி ஒன்றை மாட்ட வேண்டியுள்ளது. எனவே சம்பவங்களுடன் தொடர்பு படுத்தப் பட்ட பர்மா, இலங்கை முஸ்லிம்களின் நிலைமைகளையும் சற்று பார்த்து விட்டு வருவோம் - அபூ ஸாலிஹா\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இந்து பயங்கரவாதம், இந்துத்துவா, இஸ்லாம், சமூகம்\nபுத்தகயா வெடிப்புகளும் 'பூக்கயிறு' திரிக்கும் வைத்திகளின் 'அரிப்பு'களும்\n புத்தகயா குண்டுவெடிப்புக்கு நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை\nபீகாரில், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ம��ாபோதி கோயிலில் தொடர்ச்சியாக 9 குண்டுகள்வெடித்து, இரண்டு புத்தத்துறவிகள் காயமடைந்திருக்கிறார்கள்.\nஇந்த பயங்கரவாதச்செயல் மிகவும் கோழைத்தனமான செயல் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. இச்செயல் நிச்சயம் கண்டிக்கப்படவும், செய்தவர்கள்யாராக இருந்தாலும்கட்டாயம் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.\nஆனால், இந்தக்குண்டு வெடிப்புகளைச் சாதகமாக்கிக்கொண்டு சில தரங்கெட்ட ஊடகங்கள் வெளிப்படுத்தும் உள்ள வெடிப்புகளோ சற்றும் சகித்துக்கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. 'பூக்கயிறு' திரிக்கும் ஊடகங்கள் மட்டுமின்றி பெரும்பாலான ஊடகங்கள் இது முஸ்லிம்தீவிரவாத செயல்என்பது போலவே செய்திகளை 'ஊர்ஜிதப்படுத்தி' வெளியிடுகின்றன.\nமத்திய உளவு அமைப்புகளும் ஒவ்வொரு குண்டுவெடிப்புக்குப்பிறகும் ஆரம்பத்தில் அவசரகோலத்தில் வெளிப்படுத்தும் தம்வழக்கமான வசனத்தையே இம்முறையும் கூறியுள்ளன. \"ஏற்கனவே எச்சரித்தோம்\".\nஊடகங்களில் நடுநிலை போல வேடமிடும் ஏடு ஒன்று தமிழகத்தில் உள்ளதென்றால்அது தினமணி தான். அதன்ஆசிரியர், புத்தகயா குண்டுவெடிப்புகளைக் கண்டிக்கும் தனது தலையங்கத்தில் இவ்வாறு எழுதுகிறார் :\n//அடிப்படையில் பார்த்தால் இஸ்லாமுக்கு கொள்கை அளவில் நேர்எதிரிடையான மதம்பௌத்தம்தான். இஸ்லாம் இறைநம்பிக்கை இல்லாதவர்களையும் இறை மறுப்பாளர்களையும் \"காஃபிர்'கள்\" என்று இடித்துரைக்கிறது. ஏனைய மதங்கள் இஸ்லாமைப்போல ஏகஇறைவனை ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர இறை மறுப்பை அங்கீகரிக்கும் மதங்களல்ல. ஆனால், பௌத்தத்தின் அடிப்படையே இறை மறுப்பு என்பதால் பௌத்தமும் இஸ்லாமும் அடிப்படையிலேயே ஒன்றுக்கொன்று முரணானவை.\nஅதனால்தான் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பாமியான் புத்தர்சிலைகளைத் தகர்க்க முற்பட்டனர். ஆகவே மியான்மர் மற்றும் இலங்கையில் இந்த இரண்டு மதத்தினருக்கு இடையே மோதல்கள் நடந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nஅதற்காக இந்தியாவிலுள்ள புத்த கயையில் இப்படியொரு தாக்குதலை நடத்தியிருப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல.//\nஇதைப்படித்தப்பிறகு மனதில்தோன்றியது : \"ஏம்ப்பா, முடிவே செஞ்சிட்டியா\" என்கிற கேள்வி தான். காவல்துறையும், அரசு அமைப்புகளும், தீர விசாரித்து முடிவெடுக்கும்முன்பே 'இன்னார்தான் செய்திருப்பார்கள்' என்று காழ்ப்புணர்வின் அடிப்படையில் ஒரு 'நடுநிலை' ஊடகம் முடிவெடுக்கிறது என்றால், அந்த ஊடகத்தைப்பற்றி என்னவென்று சொல்வது. (இந்த இடத்தில் குறிப்பிட்டுச்சொல்ல நினைப்பது : பயங்கரவாதச் செயல்கள் யார் செய்திருந்தாலும் நிச்சயம் ஊடகங்கள் கண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஒரு பாரம்பரிய ஊடகம் 'தன்மன ஊகத்தை' அல்லது ‘மன ஊன’த்தை உண்மை போல எழுதுவதைத் தான்ஏற்க இயலவில்லை. மாறாக, ஊடகங்களின் இப்போக்கு கருத்தியல் தீவிரவாதமாகவே கருதப்படத்தக்கது).\nஇத்தனைக்கும, கோயிலுக்குள் வைக்கப்பட்டிருக்கும் பதினைந்து கண்காணிப்புப் படக்கருவிகளைக் கொண்டு 48 மணி நேர நிகழ்வுகளை ஆராய்ந்து வரும் காவல் அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கும் வினோத் மிஸ்த்ரி ஒரு முஸ்லிமல்லாதவரே.\nஎந்தவொரு குண்டு வெடிப்பிலும், தொடகத்தில் 'க்ளிஷே'வாக முதலில் முஸ்லிம் அமைப்புகளின் பெயரை *உரத்துச்சொல்வதும், பின்னாள்களில் ஆர் எஸ் எஸ் போன்ற வேறு மத பயங்கரவாத அமைப்புகளே குண்டு வெடிப்புகளுக்கு உணமையான காரணம் என்று தெரியவரும் போது இயன்ற அளவு அதை அமுக்கி வாசிப்பதும் அண்மைக் காலமாக ஊடகங்களின் இயல்பாகி வருகிறது. மாலேகாவ்ன், ஹைதராபாத், என்று தொடங்கி அதுதான் நடைபெற்று வருகிறது.\nமியான்மர், இலங்கையில் நடைபெறும் பெளத்த பயங்கரவாதங்களுக்குப் பதிலடியாக முஸ்லிம் பெயரிலான தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் இதைச் செய்திருக்கும் சாத்தியங்களினும் மிகுதியாக கீழ்க்காணும் சாத்தியங்கள் வலிமையாக உண்டு என்பதை அவசரமும், அரசியற் குதர்க்கமும் நிரம்பி வழியும் தினமணி வைத்திகள் விளங்க வேண்டும்.\nஅவையாவன: 1). 'நிதீஷ் குமாருக்குப் பாடம் புகட்டப்படும்' என்று குஜராத் இனப்படுகொலைகளின் நாயகன் மோடி திருவாய் மலர்ந்தருளியது.\n('முஸ்லிம் அமைப்புகளின்மீது சுமத்தப்பட்ட அண்மை குற்றச்செயல்களை உண்மையில் செய்தவர்களாக இந்துத்துவ அமைப்பினர் என்றே பின்னாள்களில் வெளிப்பட்டுள்ளதன் கோணத்தில் இது பார்க்கப்பட வேண்டும்)\n2). கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு விசாரணையில் சிபிஐ - ஐ.பி ஆகியவற்றுக்கான மோதலைத் திசைத் திருப்பும்விதமாகவும் 'அரசியல்' இதில் இருக்கலாம்.\n3). இஷ்ரத் ஜஹான் ���ொலை வழக்கு மீண்டும் தன் கழுத்தை வளைப்பதை விரும்பாத அரசியல் தீய சக்திகளின் செயலாகவும் இருக்கலாம்.\n4)இலங்கையில் பெளத்தர்களின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ச்சிறுபான்மையினரின்செயலாகவும்இருக்கலாம்.\n5). இதே ரீதியில், இந்தியாவில் குழப்பம் விளைவிக்க முயலும் அந்நிய நாடுகளின் சதியாகவும்இருக்கலாம்.\nஇவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே, இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் குறித்து விடுதலைபுலிகள், மாவோயிஸ்ட் எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது என சில பொறுப்புள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பதையும் கவனிக்கவேண்டும்.\nமேலே கூறப்பட்ட சாத்தியங்கள் எல்லாமே ‘லாம்’கள் தான். ஊடகப் பொறுப்புடன் எதையும் தற்சமயம் ஊர்ஜிதமாக உறுதிப்படுத்த இயலவில்லை எனும் போது பாரம்பரியமிக்க தினமணி போன்ற ஊடகங்களின் முந்திரிக்கொட்டைத் தனங்களும் பொறுப்பின்மையான தலையங்கங்களும் தொடர்ந்து ஒரு சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்க முயலும் அரசியல் உள்நோக்கங்களும் தேசத்தின் சாபக்கேடாகவும், நல்லிணக்கத்திற்கு ஊறாகவும் அமைவன என்றால் மிகையில்லை.\nஇவ்வாறு பல கோணங்கள் இந்த வெடிப்புகளுக்குப் பின்னிருக்கும் போது, 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்று தன் மன 'அரிப்பை' வெளிப்படுத்துகிற வைத்திகளும், அவர்தம் ஊடக நாடகங்களும் இந்நாட்டின் நல்லிணக்கத்திற்கு மிகச் சிறிதளவும் பொருந்தக்கூடியதாக அமையவில்லை என்பதையே இங்கு நாம் உணர வேண்டுவது. -பாபு.\n – திக்விஜய் சிங் தகவல்\nடெல்லி: பீகார் மாநிலம் புத்த கயா குண்டுவெடிப்புக்கு முஸ்லிம்கள் காரணம் என்போர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை என மூத்த காங்கி்ரஸ் தலைவர் திக்விஜய்சிங் கூறி உள்ளார்.\nமியான்மரில் முஸ்லிம்களை படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையிலேயே பீகார் மாநிலம் புத்த கயாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறலாம் என்று மத்திய உளவு அமைப்பு ஏற்கெனவே எச்சரித்தது என்று ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டிருந்தன.\nஇது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பாரதிய ஜனதா கட்சியும் ஊடகங்களும் மத்திய உளவு அமைப்��ு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, புத்தகயா சம்பவத்துக்கு முஸ்லிம்கள் காரணம் என்கின்றன. மத்திய உளவு அமைப்பான ஐபி கொடுத்த எச்சரிக்கையை பீகார் அரசு புறக்கணித்துவிட்டது என்கின்றனர்.\nபுத்த கயா சம்பவத்தின் மூலம் அரசியல் செய்கின்றனரா\nமுழுமையான விசாரணை நடத்தாமலேயே இவர்கள் முஸ்லிம்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறுகின்றனரா\nஇன்னொரு பக்கமும் பாருங்கள். அயோத்தியில் மிகப் பெரிய கோயில் கட்டப்படும் என்று பாஜகவின் அமித்ஷா கூறினார். பீகார் மாநில பாஜகவினரிடையே பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ, நிதீஷ்குமாருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.\nஅதற்கு மறுநாளே புத்தக கயாவில் மகாபோதி கோயிலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இரண்டுக்கும் தொடர்பிருக்கிறதா எனக்குத் தெரியவில்லை. முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று திக் விஜய்சிங் கூறியுள்ளார்.\nநேர்மையான விசாரணை - உறுதி செய்யுமா உச்சநீதிமன்றம்\nபீகார் மாநிலத்தில் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட புத்த கோவிலில் கடந்த ஞாயிறன்று அதிகாலை 5.30 மணி அளவிலிருந்து 6 மணி வரை சுமார் 9 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.\nஇறைவனின் அருளால் பெரிய உயிரிழப்புகள் எதுவும் இல்லை. இரு புத்த துறவிகள் காயமடைந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அதிகாலை, சுமார் 13 இடங்களில் குண்டுகள் வைக்கப் பட்டுள்ளன. .\nகுண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்து வருகிறது. குண்டு வெடிப்பு தொடர்பாக அடையாள அட்டையைக் கோவிலில் விட்டுச் சென்ற வினோத் மிஸ்ரி என்பவரும், கொல்கத்தாவில் ஒருவரும் கைது செய்யப் பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். .\nவினோத் மிஸ்ரி ஒரு புத்த சன்னியாசியல்லாத நிலையில், புத்த சன்னியாசி வேடமணிந்து கோவிலில் வந்துள்ளது வீடியோவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது உள் வேலையாக இருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. .\nஇன்னும் விசாரணை முழுவதும் முழுமை பெறாத நிலையில் வழக்கம் போலவே ஊடகங்கள் இந்தக் குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன்கள் தான் காரணம் என்றும் மியான்மரிலும், ஸ்ரீ லங்காவிலும் முஸ்லீம்கள் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும��� செய்திகள் வெளியிட்டுள்ளன. முஸ்லீம்கள் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் என்று கூறப்படும் ரியாஸ் பட்கலே ஊடகங்களிடம் வந்து கூறினாரா என்பது தெரியவில்லை\nஇந்தியாவில் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட மாலேகான், சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் உள்ளிட்ட பல குண்டுவெடிப்புகளில் ஒரு தரப்பினரைக் குற்றவாளிகள் எனக் கருதி கைது செய்து சித்ரவதை செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்த பின்னர் சில நேர்மையான அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர் நிஜ குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ளதும் அனைவரும் அறிந்த ஒன்றே.\nஇந்நிலையில் யாரையோ காப்பாற்றும் நோக்கில் அனைத்து ஊடகங்களும் குண்டு வெடித்த ஒரு மணி நேரத்தில் ஒரே பெயரை உச்சரிப்பதும் தலையங்கம் தீட்டி தாம் சார்ந்த மத அமைப்புகளுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொள்வதும் நல்லதல்ல.\nபுத்த கோவில் தாக்கப்படலாம் என கடந்த வருடம் அக்டோபர் மாதமே மத்திய உளவுத் துறை எச்சரிக்கை செய்ததாகவும் எனினும் பீகார் மாநில அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்தப் பயங்கரவாத தாக்குதல் நடந்தது எனவும் ஒரு சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மியான்மரிலும் ஸ்ரீ லங்காவிலும் கடந்த 4 ,5 மாதங்களாகவே முஸ்லீம்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், 9 மாதங்களுக்கு முன்னரே நடக்காத தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியது எப்படி\nஇதில் இன்னொரு விசயமும் உண்டு. மியான்மரிலும், ஸ்ரீ லங்காவிலும் முஸ்லீம்கள் தாக்கப்படுவதை உணர்ந்துள்ள பயங்கரவாத இயக்கங்கள் முஸ்லீம்களின் மீதான பௌத்தர்களின் கோபம் இன்னும் பல மடங்கு அதிகரிப்பதற்காக ஏன் இத்தாக்குதலை நடத்தி இருக்கக் கூடாது\nசில மாதங்களுக்கு முன்னர் பயங்கர தாக்குதல் நடத்த டெல்லி வந்ததாக ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கதினைச் சேர்ந்தவர் எனக் கூறி லியாகத் அலி ஷா என்பவரை டெல்லி காவல்துறை கைது செய்தது. அவரைக் கைது செய்வதற்கு முன்னர் டெல்லி ஜாமியா மஸ்ஜித் அருகே உள்ள ஹோட்டலில் சோதனை நடத்தி பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை மீட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்தது. .\nஜாமியா மஸ்ஜித் அருகே செயல்படும் தங்கும் விடுதியில் ஆயுதங்களைக் கொ���்டு வைத்து விட்டு பயங்கரவாதி ஒருவன் தப்பி ஓடி விட்டதாகவும் தங்கும் விடுதியில் உள்ள சி சி டி வி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை டெல்லி காவல்துறை வெளியிட்டது. .\nதங்கும் விடுதியில் பயங்கர ஆயுதங்களை வைத்து விட்டு தப்பிச் சென்ற பயங்கரவாதி இது வரை கைது செய்யப் படாததும் ஊடகங்களும் இது குறித்து எந்த கேள்வியும் எழுப்பாததும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.\nலியாகத் அலி ஷா டெல்லியைத் தாக்க பயங்கர சதி திட்டத்துடன் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக வரும் பொது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்த நிலையில், ஜம்மு மாநில அரசும் காவல்துறையும் லியாகத் அலி ஷா டெல்லியைத் தாக்க வர வில்லை என்றும் ஜம்மு மாநில அரசின் மறு வாழ்வளிப்பு திட்டத்தின் மூலம் மாநில அரசிடம் சரணடைய வந்ததாகவும் தெரிவித்தது. .\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் இப்பிரச்னையை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்ற நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிட்டது. .\nதேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில், லியாகத் அலி ஷாவுக்கு எதிராக டெல்லி காவல்துறை அளித்த ஆதாரங்கள் உறுதி செய்யப் படாததால் லியாகத் அலி ஷா பிணையில் விடுவிக்கப் பட்டார். மத்திய உள்துறை அமைச்சகம் சரியான நேரத்தில் தலையிட்டு விசாரணையைத் தேசிய புலனாய்வு அமைப்பு வசம் ஒப்படைத்து இருக்கா விட்டால் போலி என்கவுண்டரில் லியாகத் அலி ஷா கொலை செய்யப்பட்டு இருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. .\nபயங்கரவாதிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தண்டிக்கப்படுபவர்கள் உண்மையான பயங்கரவாதிகள்தானா என்பதில் தான் பலத்த சர்ச்சை உள்ளது. .\nபல குண்டுவெடிப்பு வழக்குகளிலும் அப்பாவிகள் கைது செய்யப் படுவதால், உண்மையான பயங்கரவாதிகள் வெளியே சுற்றித் திரிந்து மீண்டும் மீண்டும் பல்வேறு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். .\nமத்திய அரசையும் நம்ப முடியவில்லை; மாநில அரசுகளையும் நம்ப முடிய வில்லை. மத்திய மாநில அரசுகளே ஊடகங்களின் பொய்ப் பிரசாரத்துக்குத் துணை போகிறதோ என்ற அச்சமும் உள்ளது..\nஉச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு இது போன்ற பயங்கரவாத தாக்குதல் வழக்குகளை தாமே கையிலெடுத்து, நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை முடியும் வரை ஊடகங்களுக்கு வாய்ப் பூட்டு போடுவதோடு, நிஜ குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு உச்சபட்ச தண்டனை வழங்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும். .\nமேலும் படிக்க... Read more...\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் ���ீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புத...\nமுஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற – மும்பை தாக்குதல...\nமனுஷ்ய புத்திரனும் மறுமையும். இறைவனாவது\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புத...\nபுத்தகயா வெடிப்புகளும் 'பூக்கயிறு' திரிக்கும் வைத்...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2015/07/blog-post_21.html", "date_download": "2019-10-15T07:18:32Z", "digest": "sha1:SJUPBM7B24FFWUPDOASPBA3R27VVNDPU", "length": 26347, "nlines": 617, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: சிங்கம் இல்லாத ஐபிஎல்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nகனவான் விளையா��்டான கிரிக்கெற்றில் புகுந்துள்ள ஆட்ட நிர்ணயசதி, ஊழல் என்பனவற்றை தடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. கொன்சி குரெஞ்ஜே, அசாருதீன் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இவை இன்று நவீன தொழில் நுட்ப வசதிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.ஐபி எல் லில் அவ்வப்போது தலை காட்டிவந்த முறைகேடு நீதிமன்றத்தில் நிரூ பிக்கப்பட்டதால் சென்னை சுப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் விளையாடுவதற்கு இரண்டு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசென்னை சுப்பர் கிங்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான மெய்யப்பன்,ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை நிர்வாகி ராஜ்குந் ஆகிய இருவர் மீதும் சுமத்தப்பட்டகுற்றச்சாட்டுகள் நிரூபணமானதால்சென்னை ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இரண்டுவருட தடை விதிக்கப்பட்டது.\nசென்னை அணிக்கு இந்தியா முழுவ‌தும் ர‌சிக‌ர்க‌ள் உள்ள‌ன‌ர். இந்தியாவில் ம‌ட்டும‌ல்லாது உல‌க‌ம் முழுவ‌தும் சென்னை ர‌சிக‌ர்க‌ளே அதிக‌ம்.சென்னை விளையாடும் போட்டியைக்காண‌ வ‌ரும் ர‌சிக‌ர்க‌ளினால் மைதான‌ம் நிர‌ம்பிவிடும். சூதாட்ட‌மும் உச்ச‌க்க‌ட்ட‌த்தை அடைந்துவிடும்.\nஅணித்த‌லைவ‌ர் மாறாத‌ ஒரே அணி சென்னைதான். டோனியின் த‌லைமையும் வீர‌ர்க‌ளின் ஒற்றுமையும் சென்னையை அதிக‌ இறுதிப்போட்டிக‌ளில் விளையாட‌ வ‌கைசெய்த‌து. டோனி,ரெய்னா,ஜ‌டேஜா,அஸ்வின்,பிராவோ என‌ அணியின் நிர‌ந்த‌ர‌ வீர‌ர்க‌ளால் சென்னை ப‌ல‌மாக‌ இருந்த‌து.ப‌யிற்சியாள‌ரின் ப‌ங்கும் வெற்றிக்கு உறுதுணை புரிந்த‌து.\nசென்னைக்கு த‌டை விதிக்க‌ப்ப‌ட்ட‌தால் ர‌சிக‌ர்க‌ள் அதிர்ச்சிய‌டைந்துள்ள‌ன‌ர். அணிக்குதான் நீதிம‌ன்ற‌ம் த‌டைவிதித்த‌தே த‌விர‌ வீர‌ர்க‌ளுக்கு த‌டை விதிக்க‌ப்ப‌ட‌வில்லை.ஆகையினால் வீர‌ர்க‌ள் வேறு அணியில் விளையாட‌ த‌டை இல்லை.சென்னை வீர‌ர்க‌ள் வேறு அணியில் விளையாடுவ‌தை சென்னை ர‌சிக‌ர்க‌ள் விரும்ப‌மாட்டார்க‌ள். ஐபிஎல் என்ப‌து வ‌ருமான‌ம் கொ ழிக்கும் விளையாட்டு இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு விளையாடாம‌ல் இருக்க‌ வீர‌ர்க‌ள் விரும்புவார்களா என்ப‌து ச‌ந்தேக‌மே.\nர‌சிக‌ர்க‌ளின் விருப்ப‌மும் வீர‌ர்க‌ளின் விருப்ப‌மும் ஒன்ற‌ல்ல‌. இர‌ன்டும் இரு வேறு திசைக‌ளில் செல்வ‌ன‌.ராஜ‌ஸ்தானுக்கு விதிக்க‌ப்ப‌ட்ட‌த‌டை ப‌ற்றிஅதன் ரசிகர்கள் அதிக‌ம் அல‌ட்டிக்கொள்ள‌வில்லை. சென்னை ர‌சிக‌ர்க‌ள் ச‌மூக வலைத்த‌ள‌ங்க‌ளில் த‌ம்து ஆத‌ங்க‌ங்களை கொட்டித்தீர்த்துவிட்ட‌ன‌ர்.சென்னை இல்லாத‌ ஐபிஎல்லை எப்ப‌டிப்பார்ப்ப‌து என ஆத‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். சென்னையின் ந‌ட்ச‌த்திர‌ வீர‌ர்க‌ளை அதிக‌ விலை கொடுத்து வாங்க‌ ம‌ற்றைய‌ அணி உரிமையாள‌ர்க‌ள் த‌யாராக‌ உள்ள‌ன‌ர்.\nLabels: ஐபிஎல், சென்னை, விளையாட்டு\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nகட்சி ஒன்று பிரதமர் இருவர்.\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2018/06/2018_9.html", "date_download": "2019-10-15T06:26:45Z", "digest": "sha1:X6HF5ZLCBWJ6S63DCXDJVF5AK22ORF47", "length": 36458, "nlines": 641, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: உலகக்கிண்ணம் 2018 டீ பிரிவு ஆர்ஜென்ரீனா", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஉலகக்கிண்ணம் 2018 டீ பிரிவு ஆர்ஜென்ரீனா\nரஷ்யாவில் நடைபெற உள்ள உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பலம் வாய்ந்த ஆர்ஜென்ரீனாவுடன் உலகக்கிண்ணப் போட்டியில் முதன் முதல் விளையாடும் ஐஸ்லண்ட், குரோஷியா, நைஜீரியா என்பன டீ பிரிவில் இடம் பிடித்துள்ளன. உலகக்கிண்ண சம்பியனாகும் எனக் கணிக்கப்பட்ட ஆர்ஜென்ரீனா தன்னை எதிர்த்து விளையாடும் மூன்று நாடுகளையும் வென்று மிக இலகுவாக இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கிண்ணப் போட்டி வரலாற்றில் சிறிய நாடுகள் பலம் வாய்ந்த நாடுகளைப் புரட்டிப் போட்ட சம்பவங்கள் உள்ளன. முதன் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் ஐஸ்லண்ட் சில வேளைகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இரண்டாவது சுற்றுக்குச் செல்வதற்கு குரோஷியாவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும்.\nஎதிரனிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மெஸ்சியின் தலைமையிலான ஆர்ஜென்ரீனா உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட கடைசி நேரம்வரை காத்திருந்தது. பர்சிலோனாவுக்காக கோல்மழை பொழிந்து சம்பியன் பட்டங்களை வென்று கொடுத்த மெஸ்ஸியால் தாய் நாட்டுக்கு உலகக்கிண்ணத்தை வென்றுகொடுக்க முடியவில்லை.\nதகுதிகாண் சுற்றில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 1 போட்டியை சமப்படுத்திய ஆர்ஜென்ரீனா, 4 போட்டிகளில் தோல்வியடைந்தது. கடைசியாக விளையாடிய போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியடைந்து மூன்று போட்டிகளை சமப்படுத்தியதால் ஈக்குவடோருடனான கடைசிப் போட்டி அதன் தலை விதியைத் தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது. ஈக்குவடோரின் குயிட்டா நகரில் நடைபெற்ற போட்டியில் 40 ஆவது நிமிடத்தில் ஈக்குவடோர் கோல் அடித்து அதிர்ச்சியளித்தது. அணித்தலைவர் மெஸ்ஸி மூன்று கோல்கள் அடித்து உலகக்கிண்ண போட்டியில் ஆர்ஜென்ரீனா விளையாடுவதை உறுதி செய்தார். ஆர்ஜென்ரீனா 19 கோல்கள் அடித்தது அதற்கு எதிராக 16 கோல்கள் அடிக்கப்பட்டன. 28 புள்ளிகளுடன் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியை ஆர்ஜென்ரீனா பெற்றது.\nதர வரிசையில் 7ஆவது இடத்தில் இருக்கும் ஆர்ஜென்ரீனா, 1930 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை 16 முறை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது.5 முறை அரை இறுதிப் போட்டிகளிலும் 5 முறை இறுதிப் போட்டியிலும் விளையாடியது. 1978,1986 ஆம் ஆண்டுகளில் சம்பியனானது. 1986 ஆம் ஆண்டு ம்ரடோனா தலையிலான ஆர்ஜென்ரீனா சம்பியனாகியது. அப்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடவுள் கொடுத்த கை மூலம் மரடோனா கோல் அடித்தார்.\nஉலகக்கிண்ணத்தை மெஸ்ஸி முத்தமிடுவார் என ஆரஜென்ரீனா மக்கள் நம்புகிறார்கள். கடந்த முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தவர்கள் இம்முறை சாதிப்பார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனா தோல்வியடைந்ததும் பயிற்சியாளரான மார்ரினோ பதவி விலகினார். 2016 ஆம் ஆண்டு சம்போலி பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். அவரது அதிரடியான மற்றங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. உலகக்கிண்ணத்தை வெல்லும் அணியாக ஆர்ஜென்ரீனா இல்லை என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.\nஆர்ஜென்ரீனாவின் கப்டன் மெஸ்ஸி, அவருக்கு உறுதுணையாக அனைத்து வீரர்களும் உள்ளனர். தாய் நாட்டுக்கு உலகக்கிண்ணத்தைப் பெற்றுக்கொடுப்பதே அணித்தலைவரின் தலையாய கடமை. அந்தக் கடமையை மெஸ்ஸி இன்னமும் நிறைவேற்றவில்லை. 2014 ஆம் ஆண்டு 7 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய மெஸ்ஸி 4 கோல்கள் அடித்தார். 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரையான 10 தகுதிகாண் போட்டியில் 7 கோல்கள் அடித்தார். 2016 ஆம் ஆண்டு 5 கோபா அமெரிக்க சம்பியன் போட்டியில் 7 கோல்கள் அடித்தார்.\n2014 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஜேர்மனியிடம் 1- 0 கோல்கணக்கில் ஆர்ஜென்ரீனா தோல்வியடைந்தது. 2015 ஆம் ஆண்டும் 2016 ஆம் ஆண்டும் கோபா அமெரிக்க சம்பியன் இறுதிப் போட்டியில் சிலியிடம் பெனால்ரியில் தோல்வியடைந்தது. மூன்று இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்ததால் விரக்தியுற்ற மெஸ்ஸி, கனத்த இதயத்துடன் உதைபந்தாட்ட அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சில மாதங்களின் பின்னர் உதைபந்தாட்ட அரங்கில் களம் புகுந்தார்.\nமூன்று முறை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய மெஸ்ஸியின் கனவை மூன்று முறையும் ஜேர்மனி சிதறடித்தது. 2006 ,2010 ஆம் ஆண்டுகளில் கால் இறுதிப் போட்டியில் ஜேர்மனியிடம் தோல்வியடைந்த ஆர்ஜென்ரீனா, தோல்வியடைந்து வெளியேறியது. 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஜேர்மனியை எதிர்த்து ஆர்ஜென்ரீனா மோதியது. ஆட்ட நேரம் முடிவடைந்தும் கோல் அடிக்கப்படாமையால் மேலதிகமாக 30 நிமிடங���கள் வழங்கப்பட்டது. 113 ஆவது நிமிடத்தில் ஜேர்மனியின் வீரர் மரியேகோட்ஸே கோல் அடித்ததால் ஆர்ஜென்ரீனா அதிர்ச்சியடைந்தது. கடை நேரத்தி ஆர்ஜென்ரீனாவுக்கு பிரீகிக் வாய்ப்பு கிடைத்தது. மெஸ்ஸி அதனை கோல் கம்பத்துக்கு மேலால் அடித்ததால் ஆர்ஜென்ரீனாவின் சம்பியன் வாய்ப்பு பறி போனது.\nமுன்கள வீரர்களான லியோனல் மெஸ்ஸி, செர்ஜியோ அகுவேரோ, பாலோ டிபாலா, கொன்சலோ ஹிகுவைன், ஆகியோருடன் வெஸ் ஹாமின் மனுவல் லான்சினி,மான் செஸ்டர் ஜோடியான செர்ஜியோ ரொமாரியோ,மார்கோஸ் ரோஜோ செல்சி வீரரான வொல்லி கபலரோ உட்பட இங்கிலாந்தைத் தளமாகக்கொண்ட கிளப்களுக்காக விளையாடும் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.\nகோல்கீப்பரான செர்ஜிஜோ ரெமோரோ காயம் காரணமாக அணியில் இடம் பெறாதது சற்று பின்னடைவுதான். 2010, 2014 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடிய ரெமோரோ ஆர்ஜென்ரீனாவுக்காக 83 போட்டிகளில் விளையாடியுள்ளார். இத்தாலி லீக்கில் இன்ரர் மிலான் கழகத்துக்காக அதிக கோல்கள் அடித்த மவுரோ இகார்டி அணியில் இடம் பெறவில்லை. காயம் காரணமாக கடந்த பருவத்தில் நான்கு போட்டிகளில் மட்டும் விளையாடிய பின்கள வீரர் ரமியோ பியுனஸ் மோரிக்கும் இடமளிக்கப்படவில்லை.\n2016 ஆம் ஆண்டுக்குப்பின்னர் ஒரு கோல்கூட அடிக்காத ஹிகுவனைத் தேர்வு செய்திருக்கும் பயிற்சியாளர் சம்போலி, இர்காடியை வெளியேற்றியது ஆர்ஜென்ரீனாவுக்குப் பின்னடைவு என ரசிகர்கள் கருதுகிறார்கள். இளம் வீரரான கிறிஸ்யன் பவோனைத் தேர்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n1994, 2002, 2010,2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் நைஜீரியாவை எதிர்த்து விளையாடிய ஆர்ஜென்ரீனா நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. 10 தகுதிகாண் போட்டிகளில் ஆர்ஜென்ரீனா 19 கோல்கள் மட்டும் அடித்தது. அதற்கு எதிராக 16 கோல்கள் அடிக்கப்பட்டன. இந்தப்புள்ளி விபரம் ஆர்ஜென்ரீனாவுக்கு ஆரோக்கியமானதல்ல.\nLabels: உதைபந்தாட்டம், உலகக்கிண்ணம் 2018, ரஷ்யா, விளையாட்டு\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஉலககிண்ணத்தில் உள்ளே வெளியே நாடுகள் விபரம்.\nமெஸ்சியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் போட்டி\nஎதிர் பார்த்த ரசிகர்களை ஏபாற்றிய ரொனால்டோ\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்ட...\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nமுதல் போட���டியில் வெற்றி பெற்றது உருகுவே\nஉலகக்கிண்ணம் 2018 ஜி பிரிவு பெல்ஜியம்\nஉலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு தென். கொரியா\nஉலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு ஜேர்மனி\nஉலகக்கிண்ணம் 2018 ஈ பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 ஈ பிரிவு பிறேஸில்\nஉலகக்கிண்ணம் 2018 டீ பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 டீ பிரிவு ஆர்ஜென்ரீனா\nஉலகக்கிண்ணம் 2018 சீ பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 ஏ பிரிவு ரஷ்யா, சவூதி அரேபியா...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%8F%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-15T06:54:31Z", "digest": "sha1:FRBKDHWEZK5YFCXK3RMUE5NO5KJPOURS", "length": 15623, "nlines": 152, "source_domain": "urany.com", "title": "ஏல விற்பனை தொடர்பானது – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / காணிப்பகிர்வு / ஏல விற்பனை தொடர்பானது\nசங்கத்தின் பெயரில் காணி எழுதப்பட்டது.10.06.2019\nசீந்திப்பந்தல் பொதுக் காணி விற்ற பணத்திலிருந்து முக்கால் பரப்புக் காணி (இன்பராணியக்காவிடமிருந்து) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே (மரியாம்பிள்ளைச் சம்மாட்டியாரின்)வாங்கப்பட்ட முக்கால் பரப்புக் காணியுடன் சேர்த்து மொத்தம் ஒன்றரைப் பரப்புக் காணியையும் ஊறணி புனித அந்தோனியார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பெயரில் முறைப்படி பதிவு செய்யப்பட்டு சங்கத் தலைவர் திரு.குளோட் எட்வேட் மற்றும் சங்கப் பொருளாளர் திரு.கைத்தாம்பிள்ளை ஜோன்சன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விற்கப்பட்ட சீந்திப்பந்தல் பொதுக் காணி, வாங்கப்பட்ட உரிமையாளர் பெயரில் பதிவு செய்வதற்கான ஒழுங்கு தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஉரிமையாளரிடமிருந்து மிகுதிக்காசு பெறப்பட்டதும் புலம் பெயர் உறவுகளின் விருப்பத்தின் பேரில் காசு வங்கியில் இடப்படும்.\nசீந்திப்பந்தல் பொதுக் காணி ஏல விற்பனைக்காக தாயக நிர்வாக உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட விதிமுறைகளுக்கமைய கேள்வி இடம் பெறாத காரணத்தால் முன்னைய ஏலம் இரத்து செய்யப்பட்டு மீண்டும் ஏலம் நடத்துவதாக இன்று (12.05.2019) ஊறணியில் நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇவ் ஏலமானது எதிர்வரும் 19.05.2019- ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் காலை 10.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையுள்ள இரண்டு மணி நேர காலத்தில் நடத்தப்படும். இவ் இரண்டு மணி நேர காலத்தில் கேட்கப்படும் ஏலத் தொகையே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏலமாகக் கருதப்படும். இவ் இரண்டு மணி நேர காலத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ கேட்கப்படும் ஏலம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.\nஅன்றைய தினம் தாயக நிர்வாகிகள் ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் பிரசன்னமாகியிருப்பர். இவர்களின் மேற்பார்வையில் இத்தளத்தில் ஏலம் நடத்தப்படும்.\nஇவ் ஏலத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் தம்மால் இவ் வைபர் தளத்தில் பெயரிட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை (எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பாக இத்த��த்தில் தாங்கள் அறிவிக்க வேண்டும்) ஏலம் நடத்தப்படும் அந்நாளில் காலை 10.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையுள்ள காலத்தில் ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து நேரடியாகவும் ஏலத்தில் பங்கு கொள்ள முடியும். அல்லாதோர் இவ் வைபர் மூலமாகவும் பங்கு கொள்ளமுடியும்.\nஏனைய விதிமுறைகள் முன்னர் நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டு இத்தளத்தில் பதிவிட்டமை பொருந்தும்.\nஆரம்ப ஏலத் தொகை 700000 ( ஏழு இலட்சம்) இலங்கை ரூபா ஆகும்.\nஅன்றைய தினம் மீண்டும் வைபர் முடக்கப்படுமானால் ஏலம் பிற்போடப்படும்.\nஊறணியின் அனைத்து அமைப்புக்களின் நிர்வாகிகள் பங்குபற்றிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட சீந்திப்பந்தல் காணி தொடர்பான முடிவுகள் வருமாறு :-\nஅனைத்து புலம் பெயர் ஊறணி வாழ் மக்களின் ஏகோபித்த ஆதரவின் பிரகாரமும் தாயக வாழ் ஏகோபித்த ஆதரவின் பிரகாரமும் சீந்திப் பந்தல் பொதுக் காணியை ஏலத்தில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.\nஊறணியை சொந்த இடமாகக் கொண்ட நபரோ அல்லது குடும்பமோதான் இக்காணியை ஏலத்தில் எடுக்க முடியும்.\nஇக்காணி ஒன்றரை பரப்புக் கொண்டது.(இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான சுற்று மதிலும் மற்றும் குழாய்க்கிணறும் காணப்படுகிறது) இதன் ஆரம்ப விலை ஏழு லட்சம் ரூபாய் ( 700000 /= )\nஇக்காணியை வேண்டுபவர் மீண்டும் விற்க நேர்ந்தால் ஊறணியை சொந்த ஊராகக் கொண்டவருக்கோ அல்லது தனது பிள்ளைகளுக்கோ அல்லது தன் இரத்த வழி வந்தவர்க்கோதான் மறுபடியும் விற்க முடியும் – இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆவணம் முடிக்கப்படும் …\nPrevious ஊறணி ஊரும் கடலும் (31ம்நாள் நினைவுகள்) உந்தன் உருவ நகர்வுகளும்\nNext 26.05.2019- ஞாயிற்றுக்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற அருட்பணி சபையின் பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.\nகாணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது\nசீந்திப்பன்தலில் வாங்கப்பட்டிருக்கும் காணிப்பகிர்விர்க்காக ஜோன்சன் அருளப்பு ஆகிய இருவரும் யாழ் மாவட்டத்தில் வசிக்கும் எம்மவர்களது விபரங்களை திரட்டியிருந்தார்கள் அதில் அவர்கள்( …\nபுதிய ஆலய அடிக்கல் 13.06.19\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\n\"நான�� கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - பல திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nதிருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nபுதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்\nகோவை வேளாண் பல்கலைக்கழகம் முயற்சி: பயிர் காக்க களமிறங்கும் ட்ரோன்கள் - இவை என்ன செய்யும்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nதிரு திருமதி ரவி ரத்தினா\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/03/2.html", "date_download": "2019-10-15T06:28:25Z", "digest": "sha1:6D6YAGA7ZMVC4VPCAPQI4HJB6EM7EU3Z", "length": 8949, "nlines": 135, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: சிறுதொட‌ர்க‌தை : வலியில்லா வலி ‍‍‍பாக‌ம் 2", "raw_content": "\nசிறுதொட‌ர்க‌தை : வலியில்லா வலி ‍‍‍பாக‌ம் 2\nவலியில்லா வலி பாகம்‍ 2\nகாலையிலிருந்து இதுவரைக்கும் நான் எதுவுமே சாப்பிடவில்லை . பசிக்கவில்லை , இது காதலால் வந்த பசியின்மை எல்லாம் ஒன்றும் இல்லை . இரவு கொஞ்சம் அதிகம் வேலை செய்யும் தவறுக்கு தண்டனை . அது நமக்கு தேவை இல்லை இப்போழுது . அதை பின்பு பார்ப்போம் , எனக்கு என்றுமே என் உடைகளை பற்றியோ என் உடல் முக அழகை பற்றியோ கவலை இருந்ததே இல்லை . இன்று கொஞ்சம் அதை பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கிறது . இருந்தாலும் அவள் என் மனதை தானே காதலிக்கிறாள் அவளுக்கு தெரியாதா மெக்கானிக் வேலை செய்பவன் எப்படி இருப்பான் என்று அதனால்தான் இத்தனை நாளும் என்னை பார்த்து புன்னகையும் கடைக்கண் பார்வயையும் காட்டி வந்தாள் என நானே என்னை தேற்றிக்கொண்டேன் .\nஅந்த சைக்கிள் வெகு தொலைவில் வருவது தெரிந்தது . அதன் பின்னே ஒரு லாரியும் வளைந்து வளைந்து வருவது நன்றாக தெரிந்தது . சுற்றிலும் வயல்வெளி என்பதால் அவள் அணிந்திருந்த சிவப்பு உடை கூட அழகாக தெரிந்தது . அவள் இப்பொழுது என்னை நோக்கி மெல்லியதாக சிரிப்பாள் , அதுதான் சமயமென்று அவளிடம் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் என கூறி என் காதலை சொல்லி விட வேண்டியதுதான் .என் மனது இன்னும் ஏதேதோ அவளிடம் பேச திட்டம் போடுவதை என்னால் தடுக��க முடியவில்லை. எனக்கு அது கூட பிடித்திருந்தது .\nஎன் மனம் என்றுமே இது போல் இருந்ததில்லை ,அவளும் அந்த லாரியும் அருகருகே வருவதை பார்க்கையில் மனதின் உள்ளே வருகின்ற வலியை உணர முடிந்தது . என் வாழ்விலேயெ அன்றுதான் நான் மனதின் வலியை உணர்கிறேன் . ஆனாலும் அவ‌ளை பார்க்க‌ நினைக்கும் என் ஆவ‌ல் அதையும் ம‌ற‌க்க‌டிக்கிற‌து .\nஇதோ 30 அடி தூரத்தில் என் தேவதை , என்னால் அவளை இப்போது நன்றாக பார்க்க முடியவில்லை என்றாலும் , நான் என்னையும் அறியாது மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக உறைய ஆரம்பித்திருந்தேன் . என்னால் என்னை சுற்றி இருப்பவை எதையுமே உணர முடியவில்லை , நான் எங்கு நிற்கிறேன் என்று கூட ஞாயபகத்திற்க்கு வரவில்லை . இந்த பிரபஞ்சமே இருளானது போன்றும் அங்கே அவள் மட்டும் மங்கா ஒளி தரும் நட்சத்திரம் போன்றும் எனக்கு தெரிகிறது .\nச‌ட்டெனெ சைக்கிளை நிறுத்திவிட்டு த‌ன‌து புத்த‌க‌ப்பையிலிறுந்து அந்த‌ சிறிய போனை எடுத்து ஒரு முறை பார்த்து விட்டு அதை காதில் வைத்து பேச‌ ஆர‌ம்பித்திருந்தாள். என் ம‌ன‌ம் இப்போது இன்னும் அதிக‌மாக‌ வ‌லிக்க‌ ஆர‌ம்பித்திருந்த‌து . இதய‌ம் ப‌ட‌ப‌ட‌ என அடிப்ப‌து என‌க்கு மேலும் ப‌ய‌த்தை அதிக‌ரித்திருந்த‌து . அங்கே அவ‌ள் அந்த போனில் பேசி கொண்டிருக்க‌ பின்னால் அந்த‌ லாரி மிக‌ வேக‌மாக‌ அவ‌ளை நோக்கி வ‌ர‌........................................... ஆஆஆஆஆஆஆஆஆஆ.......................\nஇக்க‌தையின் முடிவு அடுத்த‌ மூன்றாம் பாக‌த்தில் , உங்க‌ள் ம‌ன‌தில் இக்க‌தையை எப்படி முடிப்ப‌து என‌ எண்ண‌ம் தோன்றினால் பின்னூட்ட‌தில் தெரிவிக்க‌லாமே\nசிறுதொடர்கதை : வலியில்லா வலி பாகம் 3\nசிறுதொட‌ர்க‌தை : வலியில்லா வலி ‍‍‍பாக‌ம் 2\nசிறுதொட‌ர்க‌தை : வலியில்லா வலி ‍‍‍பாக‌ம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?cat=8", "date_download": "2019-10-15T07:25:28Z", "digest": "sha1:4M5LIMDMMCGG2SAGP54JPH5PEE7FXH46", "length": 5318, "nlines": 80, "source_domain": "www.ilankai.com", "title": "கம்பகா – இலங்கை", "raw_content": "\nமகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு\nஇலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்...\tRead more »\n7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார்\nகணவரையும், அவரது குடும்பத்தினர்களையும் பழிவாங்குவதற்காக மனைவிகள் அல்லது பெண்கள் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் போதிய ஆதாரமின்றி இந்த சட்டப்பிரிவின்கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது....\tRead more »\nபுதுடில்லி: நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில், ‘சர்வதேச பொருளாதார மந்தநிலையில், இந்திய பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வருங்கால தலைமுறைக்கு கடனை விட்டு செல்ல முடியாது. 8 சதவீத பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் வருவாயை அதிகரிக்க மாற்று வழிகளை...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/53369-i-don-t-want-to-talk-about-my-batting-virat-kohli.html", "date_download": "2019-10-15T07:21:37Z", "digest": "sha1:QNIUGI7LQ3A6AFG4ORICPFYJUI6AWWBD", "length": 15509, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க விரும்பவில்லை’: விராத் கோலி அப்செட்! | I don't want to talk about my batting: Virat Kohli", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n’என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க விரும்பவில்லை’: விராத் கோலி அப்செட்\n’நாங்கள் திட்டமிட்டதை சரியான முறையில் செயல்படுத்த தவறியதால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் தோற்றோம்’ என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இப்போது நடந்து வருகிறது. முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்தப் போட்டி யாரும் எதிர்பாராத வகையில் சமனில் முடிவடைந்தது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இந்த இரண்டு போட்டியிலும் சதம் அடித்து மிரட்டினார்.\nஇந்நிலையில் 3-வது ஒரு நாள் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சாய் ஹோப் 95 ரன்களும் நர்ஸ் 22 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர். பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.\nதொடர்ச்சியாக 3-வது முறையும் விராத் கோலி சதம் அடித்து அசத்துவாரா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி ரசிகர்களை ஏமாற்றாமல் விராத் சதம் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் உடன் இந்தியா மோதிய கடைசி ஒருநாள் தொடரிலும் விராத் சதம் அடித்து சாதனை புரிந்திருந்தார். தற்போதும் வெஸ்ட் இண்டீஸ் உடன் தொடர்ச்சியாக 3 ஒருநாள் தொடரில் சதம் அடித்து விளாசியது மூலம், எதிரணியுடன் ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 4 முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராத் கோலி புரிந்தார்.\nஅவர் சதம் அடித்து தனியாளாகப் போராடினாலும் மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. 107 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். தவான் 35 ரன்னும், ரிஷாப் பன்ட் 24 ரன், அம்பத்தி ராயுடு 22 ரன், குல்தீப் யாதவ் 15 ரன்கள் எடுக்க மற்றவர்கள் யாரும் 10 ரன்களை தாண்டவில்லை. 47.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்திய அணி இப்போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் தனி ஆளாக போராடிய விராத் கோலியின் சதமும் வீணானது. 22 பந்தில் 44 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் நர்ஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\n5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது, இந்தியா 1 வெற்றியும், வெஸ்ட் இண்டீஸ் 1 வெற்றியும் பெற்றுள்ளன. 1 போட்டி சமனில் முடிந்துள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.\nதோல்விக்கு பின் விராத் கோலி கூறும்போது, ‘எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால், முதல் 35 ஓவர்களில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. 227 ரன்களுக்கு 8 விக்கெட் என்று இருந்த அவர்களை, 250 முதல் 260 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால், அந்த இலக்கை எட்டியிருப்போம். ஆனால் கடைசி 10 ஓவர்களில் கொஞ்சம் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. நாங்கள் திட்டமிட்டதை சரியான முறையில் செயல்படுத்த தவறிவிட்டோம். வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக ஆடும் அணி. அவர்களுக்குரிய நாளாக அமைந்து விட்டால் எந்த அணியையும் எளிதாக வெல்வார்கள்.\nஅவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள்தான். கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் விளையாடியிருந்தால் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கும். அணியின் கலவையும் சரியாக இருந்திருக்கும். அடுத்தப் போட்டியில் கேதர் ஜாதவ் களமிறங்குகிறார். அவர் வரும்போது அணி கலவை சரியாக அமையும். எனது சதம் பற்றி கேட்கிறார்கள். என்னை பற்றியே பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை. தொடர்ந்து அதுபற்றி கேட்பது எனக்கு தர்மசங்கடமாக இருக்கிறது’ என்றார்.\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா காலமானார்\nரஹானே, இஷான் கிஷான் அபார சதம்: கோப்பையை வென்றது சி அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - விராட் கோலி\nசரிந்த அணியை மீட்ட மகாராஜ் - பிலாண்டர் ஜோடி - தெ.ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல் அவுட்\nஅதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\nஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா\nமேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி\n2 வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\n’இங்கயும் வந்து விளையாடுங்க’: கோலிக்கு பாச அழைப்பு விடுத்த பாக்.ரசிகர்\nRelated Tags : Virat Kohli , Kedar jadav , Hardik pandya , விராத் கோலி , கேதர் ஜாதவ் , ஹர்திக் பாண்ட்யா , வெஸ்ட் இண்டீஸ்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்��ள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா காலமானார்\nரஹானே, இஷான் கிஷான் அபார சதம்: கோப்பையை வென்றது சி அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T07:06:57Z", "digest": "sha1:CPBWLOP5AMDYOWINOBLWD5UV5E3NFITC", "length": 8345, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வாட்ஸ் அப் பார்வேர்ட்", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n‘அப்துல் கலாமிற்காக மரம் நடுவோம்’ - பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டிங்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nவீட்டுக் காவலிலுள்ள ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலை\n\"நான் நினைச்சா உன்ன கொன்னே புடுவேன்\" எஸ்.ஐ.க்கு மிரட்டல் விடுத்த ரவுடி\nராதாபுரம் தொகுதி வெற்றி மாறுமா..: இன்று மறுவாக்கு எண்ணிக்கை\nராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்\nதானாகவே அழியும் வாட்ஸ் அப் மெசேஜ் - புதிய அப்டேட்\nராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை - உயர்நீதிமன்றம்\n’கடவுள் சொன்னதால் மகளை ஆற்றில் வீசினேன்’: அதிர்ச்சி கொடுத்த அப்பா கைது\n‘எல்லாமே கருப்புதான்’ - புதிய லுக்கில் சென்னை திரும்பிய சிம்பு\nடி-10 கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் ஆடலாமா\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் ���மிழக அரசு வாதம்\nகோலி நீங்கள் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் - அப்ரிதி\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n - பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்\n‘அப்துல் கலாமிற்காக மரம் நடுவோம்’ - பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டிங்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nவீட்டுக் காவலிலுள்ள ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலை\n\"நான் நினைச்சா உன்ன கொன்னே புடுவேன்\" எஸ்.ஐ.க்கு மிரட்டல் விடுத்த ரவுடி\nராதாபுரம் தொகுதி வெற்றி மாறுமா..: இன்று மறுவாக்கு எண்ணிக்கை\nராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்\nதானாகவே அழியும் வாட்ஸ் அப் மெசேஜ் - புதிய அப்டேட்\nராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை - உயர்நீதிமன்றம்\n’கடவுள் சொன்னதால் மகளை ஆற்றில் வீசினேன்’: அதிர்ச்சி கொடுத்த அப்பா கைது\n‘எல்லாமே கருப்புதான்’ - புதிய லுக்கில் சென்னை திரும்பிய சிம்பு\nடி-10 கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் ஆடலாமா\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nகோலி நீங்கள் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் - அப்ரிதி\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n - பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/BigBoss+2/4", "date_download": "2019-10-15T06:26:45Z", "digest": "sha1:EP2U6T3OYZX5MVBGSMFRZVXYJ6ZTUZF4", "length": 7838, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | BigBoss 2", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி ‘குரூப் 2’ தேர்வில் மொழித்தாள் நீக்கம்\nரா���ுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\n\"விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை\" புகைப்பட ஆதாரத்துடன் நாசா\n“என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா” - 12 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்\nஇந்திய பணக்காரர்கள் பட்டியல்: 8 வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடம்\nஜிம்பாப்வேக்கு தடை: இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி\nடி20 போட்டியில் ‘ஹாட்ரிக் மெயிடன் ஓவர்கள்’ : தீப்தி சர்மா சாதனை\n\"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5%ஆ‌க குறையும்\"- ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு\nமிக்-21 ரக இரண்டு போர் விமானங்கள் கீழே விழுந்து விபத்து\nதென்னாப்பிரிக்க வீரரை இடித்த கோலி - ஐசிசி கண்டனம்\nடி-20 போட்டியில் சேஸிங் எளிதானது: விராத் கோலி\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nடிஎன்பிஎஸ்சி ‘குரூப் 2’ தேர்வில் மொழித்தாள் நீக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\n\"விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை\" புகைப்பட ஆதாரத்துடன் நாசா\n“என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா” - 12 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்\nஇந்திய பணக்காரர்கள் பட்டியல்: 8 வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடம்\nஜிம்பாப்வேக்கு தடை: இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி\nடி20 போட்டியில் ‘ஹாட்ரிக் மெயிடன் ஓவர்கள்’ : தீப்தி சர்மா சாதனை\n\"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5%ஆ‌க குறையும்\"- ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு\nமிக்-21 ரக இரண்டு போர் விமானங்கள் கீழே விழுந்து விபத்து\nதென்னாப்பிரிக்க வீரரை இடித்த கோலி - ஐசிசி கண்டனம்\nடி-20 போட்டியில் சேஸிங் எளிதானது: விராத் கோலி\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/fbi_25.html", "date_download": "2019-10-15T06:39:15Z", "digest": "sha1:M4YZPPPBG2OUNFMPIQUPOPOVJSRXVXIB", "length": 10202, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சர்வதேச பொலிஸார் உள்ளிட்ட மேலும் 3 நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் இலங்கை வருகை", "raw_content": "\nசர்வதேச பொலிஸார் உள்ளிட்ட மேலும் 3 நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் இலங்கை வருகை\nஇலங்கையில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக, சர்வதேச பொலிஸார் உள்ளிட்ட மேலும் 3 நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை எப்.பீ.ஐ. மற்றும் பிரித்தானியாவின் ஸ்கொட்லன்யாட் பொலிஸாரும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன் இஸ்ரேல் நாட்டின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஉலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகள் பயன்படுத்தும் அதி நவீன ​தொழிநுட்ப வசதிகள் எதுவுமின்றி இலங்கையின் புலனாய்வு பிரிவினர் இதுவரை முன்னெடுத்துள்ள விசாரணை நடவடிக்கைகளை குறித்த வெளிநாட்டு புலனாய்வு பிரிவினர் பாராட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியா�� விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: சர்வதேச பொலிஸார் உள்ளிட்ட மேலும் 3 நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் இலங்கை வருகை\nசர்வதேச பொலிஸார் உள்ளிட்ட மேலும் 3 நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-08-22/international", "date_download": "2019-10-15T06:20:09Z", "digest": "sha1:T2SS6NTRK5BWUCOI632JRGEPFPPXF7SM", "length": 24442, "nlines": 280, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநண்பனை கொலை செய்ததற்கு பழிக்கு பழி ஓட ஓட வெட்டி கொலை: வைரலாகும் வீடியோவின் திடுக்கிடும் பின்னணி\nபிரித்தானியா இளைஞனுக்கு லொட்டரி மூலம் அடித்த அதிர்ஷ்டம்.... வைரலாகும் பேஸ்புக் பதிவு\nபிரித்தானியா August 22, 2019\nபிரான்சில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்... ஒருவர் படுகாயம்\nவயிற்று வலியால் துடித்��ு மருத்துவமனைக்கு வந்த நபர்... ஸ்கேன் ரிப்போர்ட்டில் என்ன தெரிந்தது\nசாதாரண தர பரீட்சையின் மீள் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியீடு\nபிரித்தானியாவில் சாதித்து காட்டிய சிரியா அகதி பெண்... குவியும் பாராட்டுக்கள்\nபிரித்தானியா August 22, 2019\nநடிகர் விஷாலின் திருமணம் முடங்கியது\nபொழுதுபோக்கு August 22, 2019\nவெறும் வயிற்றில் காபி குடித்தால் என்ன நடக்கும்\nபிரித்தானியாவில் சாப்பிட வந்த இந்தியருக்கு உணவு வழங்க மறுத்த உணவகம்.... அபராதம் மட்டும் இவ்வளவா\nபிரித்தானியா August 22, 2019\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன கமல்ஹாசன் வரவேண்டும் என கண்ணீர்\nபொழுதுபோக்கு August 22, 2019\n திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி: வைரலாகும் புகைப்படம்\nதமிழக வீரர் அஸ்வினுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை ஆதாரத்துடன் கோஹ்லியை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்\nஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்\nப.சிதம்பரத்துக்கு சிக்கலை ஏற்படுத்திய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nஉலகின் நுரையீரலில் 16 நாட்களாக தீ: வேதனையில் ஆஸ்கார் நாயகன் லியோ\nதலையை தாக்க வந்த பந்து.. முட்டித்தள்ளிய துடுப்பாட்ட வீரர்\nபிரான்ஸ் நாட்டை நடுங்க வைத்த மருத்துவரின் செயல்: கொத்து கொத்தாக சிக்கிய ஆதாரம்\nமனைவி, மகனை காணவில்லை... கணவரின் புகாரை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nகாட்டுக்குள் காணாமல்போன ஐந்து வயது சிறுமி: கரடிக்கு தப்பிய அதிசயம்\nமுன்கூட்டியே நிறுத்தப்பட்ட இலங்கை அணியின் ஆட்டம்\nப.சிதம்பரத்திற்கு 5 நாட்கள் சிபிஐ காவல்\n20 வருடங்களாக கழிப்பறையில் வசித்து வரும் தமிழக பெண்.. கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்\nசுவிட்சர்லாந்து தெருக்களில் பரவலாக காணப்படும் ஒரு படம்: தலைப்புச் செய்தியானதன் பின்னணி\nசுவிற்சர்லாந்து August 22, 2019\nதாய்ப்பால் கொடுப்பதற்கு கூட இடம் தரவில்லை... வேதனையடைந்த தாய்\nபிரித்தானியா August 22, 2019\n20 ஆண்டுகளாக சிக்காத கொலையாளி: ஒரேயொரு சின்ன தவறால் மடக்கிப் பிடித்த பொலிசார்\nஎன் மேல் அன்பு வைத்திருக்கும் ஈழத்தமிழர்களை இழக்கமாட்டேன்.. உருக்கத்துடன் பேசிய விஜய்சேதுபதி\nபொழுதுபோக்கு August 22, 2019\nகொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் இருந்த பெண் ’உயிர் பெற்ற’ சம்பவம்\nநீங்கள் எந்த நட்சத்திர���்தில் பிறந்தவர் உங்களுக்குள் பெரிய சக்தி ஒளிந்து இருக்குமாம்\nவாழ்க்கை முறை August 22, 2019\nபிரான்சின் முக்கிய நகரில் குவிக்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகள்\nதட்டில் கொடுக்கப்பட்ட ஒம்லெட்டில் புழுக்கள்\nவேறொரு பெண்ணுடன் நட்பு: கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\n74 ஆயிரம் முறை காட்டுத் தீ.. அமேசானை நாசப்படுத்தியவர்கள் அவர்கள் தான்\nநாட்டை உலுக்கிய ஆணவக் கொலை... 10 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nதேர்வு முடிவுகள் வெளியான பரபரப்பில் பிரித்தானியா: ராஜ குடும்பத்தினர் எப்படி கல்வி கற்றார்கள்\nபிரித்தானியா August 22, 2019\nவசீகர அழகை பெற வேண்டுமா அப்போ விட்டமின் ஈ கேப்ஸ்யூலை இப்படி யூஸ் பண்ணுங்க\nவிடுதி அறையில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி: அதிர்ச்சியடைந்த தோழிகள்\nசுவிஸில் 4,000 டன் உணவுகளை ஏழைகளுக்கு விநியோகித்த நபர்: விருது வழங்கி கெளரவிப்பு\nசுவிற்சர்லாந்து August 22, 2019\nபுறப்பட்ட உடனே தீப்பற்றி எரிந்து சாம்பலான விமானம்\nமேற்கிந்திய தீவுகளுடனான முதல் டெஸ்ட்.. விராட் கோஹ்லியின் புதிய வியூகம்\nஐரோப்பாவில் ஏவுகணைகளை குவிக்க அமெரிக்க தயார்... கண்டிப்பாக பதிலடி கெடுப்போம்: புடின் கடும் எச்சரிக்கை\nமத்திய கிழக்கு நாடுகள் August 22, 2019\nகர்ப்பிணி மனைவியை வைத்து சூதாடி தோற்ற கணவன்.. நடந்ததை கண்ணீருடன் விளக்கிய பாதிக்கப்பட்ட பெண்\n தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி\nமரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை: ஒரு நெகிழ்ச்சி செய்தி\nபிரித்தானியா August 22, 2019\nகடையில் தேநீர் தயாரித்த முதல்வரின் வீடியோ\nவிண்வெளியில் இருந்து ஏலியன் அனுப்பிய சிக்னல்\nஸ்டீவ் ஸ்மித்தை போல் நடனமாடிய படி துடுப்பாடி அசத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்: வைரல் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் August 22, 2019\n16,000 பவுண்ட்ஸ் பணம் கேட்டதற்காக காதலியை எரித்துக்கொலை செய்த காதலன்\nலண்டனில் இருந்து மகள் ஊருக்கு வர தாமதம் நளினியின் பரோலை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nயூடியூப்பினால் பெண் ஒருவருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்\nதொழில்நுட்பம் August 22, 2019\nதிடீர் ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா.. ஐநா சபையில் இன்று விவாதம்\nபல வருடங்களாக இயங்கிய உலகின் முதலாவது வெப் கமெரா நிறுத்தப்படுகின்றது\nதொ��ில்நுட்பம் August 22, 2019\nஇளைஞருடன் ஓட்டம் பிடித்த 17 வயது சிறுமி.. அதன்பின்னர் நடந்த பெரும் அசம்பாவிதம்\nமீண்டும் களத்தில் இறங்கும் ஸ்ரீசாந்த்.. அறிவுரை கூறிய பிரபலம்\nஅன்னாசி பூவை உணவில் சேர்க்கலாமா\nபாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த கனடா வீரர்\nபாரிஸில் வெடித்து தீப்பற்றி எரிந்து சாம்பலான மருத்துவமனை: திகில் வீடியோ\n10 பேர் கொண்ட கும்பலால் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்\nஅழகான திருநங்கை மீது இளைஞருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு ஆயிரக்கணக்கானோர் பார்த்த வீடியோவால் நேர்ந்த விபரீதம்\nகனடாவில் மாணவியுடன் ஒரே ஹொட்டல் அறையில் தங்கிய ஆசிரியை பணி நீக்கம்\nதிருமணம் நடந்த தேவாலயத்தில் திடீரென தாக்கிய மின்னல்: நடுங்கிப்போன மக்கள்\nசவுதி வரலாற்றில் முதன் முறையாக.. கல்வி அமைச்சகத்தில் கால்பதித்த பெண்\nமத்திய கிழக்கு நாடுகள் August 22, 2019\nஅப்போதே தமிழகத்தில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம்..\nஎன்னை பிடித்து படுக்கையில் தள்ளினான்.. தனி ஆளாக போராடிய 11 வயது சிறுவன்.. குவியும் பாராட்டுகள்\nஆபாச படங்களால் பிரபலமான பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா\nகூகுளின் Hangouts சேவை நிறுத்தம்: எனினும் இவர்கள் பயன்படுத்தலாம்\nஏனைய தொழிநுட்பம் August 22, 2019\nபரிதவித்து நின்ற 32 சிறுமிகள்: தேசத்தின் ஹீரோவாக மாறிய மென்பொறியாளர்\nஇன்றைய ராசிப்பலன் (22-08-2019 ) : இந்த ராசிக்கு மட்டும் நல்ல மாற்றம் ஏற்பட கூடிய நாளாக இருக்குமாம்\nஉலகத்தின் பல பாகங்களிலும் ஸ்தம்பிதம் அடைந்த டுவிட்டர்\n... பழிவாங்கும் நடவடிக்கை என மகன் ஆவேசம்\nஇந்த வீரரிடம் ஆலோசனை பெறுகிறேன்: வெளிப்படையாக கூறிய இலங்கை இளம் வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் August 22, 2019\n12 ராசியில் இந்த ராசிக்கார பெண்கள் மட்டும் உலகையே பிரமிக்க வைப்பார்களாம்\nவாழ்க்கை முறை August 22, 2019\nஎன் இரண்டு மனைவிகளும் என்னை விட்டு போய்டாங்க.. விரக்தியில் இருந்த கணவன் எடுத்த முடிவு\nஉலகையே உலுக்கிய ரஷ்ய கடலுக்கு அடியில் நடந்த மர்மம்: பொதுவெளியில் உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்\nசெவ்வாய் கிரகத்தில் அணுகுண்டு வீச வேண்டும்: வினோத காரணத்தை கூறிய Elon Musk\nதொழில்நுட்பம் August 22, 2019\nஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் பிரபல பணியாளரை தனவசப்படுத்தும் மைக்ரோசொப்ட்\nசாதிய தீண்டாமை.. பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்கப்ப��்ட பூத உடல்; வலி மிகுந்த காட்சி\nசைகை மொழியை அடையாளம் காணும் மென்பொருளை உருவாக்கும் கூகுள்\nஏனைய தொழிநுட்பம் August 22, 2019\nபிளிப்கார்ட் நிறுவனத்தின் அடுத்த அதிரடி: வீட்டிற்கே சென்று ஸ்மார்ட் கைப்பேசிகளை திருத்தி கொடுக்கவுள்ளது\nவெப்பநிலை அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்தும் பசுக்கள்: தடுக்க புதிய நுட்பம்\nதொழில்நுட்பம் August 22, 2019\nநார்ச்சத்து நிறைந்த அவகோடா பச்சைப்பயிறு தோசை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/129462?ref=archive-feed", "date_download": "2019-10-15T07:08:35Z", "digest": "sha1:YUW22UXCIMHC5QFUIBNRUAMNU7OHGMYW", "length": 6531, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "ஏடிஎம்-மை உடைத்து கொள்ளையடித்த டிரம்ப்: முகமூடி சகோதரர்களின் அட்டகாசம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஏடிஎம்-மை உடைத்து கொள்ளையடித்த டிரம்ப்: முகமூடி சகோதரர்களின் அட்டகாசம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முகமூடியை அணிந்து கொண்டு இத்தாலியை சேர்ந்த இருவர் கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.\nஇத்தாலியின் டூரின் நகரிலேயே இக்கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.\nசுமார் 27 மற்றும் 31 வயது மதிக்கத்தக்க இருவர் 20 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 1 லட்சம் யூரோவை கொள்ளையடித்துள்ளனர்.\nஇவர்கள் இருவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் முகமூடியை அணிந்து கொண்டு கொள்ளையடித்துள்ளனர்.\nசந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்த பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்களே குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sachin-tendulkar-revealed-key-moment-of-final-match-mi-vs-csk-prfnmg", "date_download": "2019-10-15T06:51:09Z", "digest": "sha1:BVZZV2UWTIGRNJ74ZCR3MXRFF3NABST4", "length": 11061, "nlines": 151, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆட்டத்தின் திர��ப்புமுனையே அந்த சம்பவம்தான்.. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் எதை சொல்றாருனு பாருங்க", "raw_content": "\nஆட்டத்தின் திருப்புமுனையே அந்த சம்பவம்தான்.. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் எதை சொல்றாருனு பாருங்க\nமும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியில் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த சம்பவம் எது என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இறுதி போட்டியில் மோதின. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியை கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.\nஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி வெறும் 149 ரன்கள் மட்டும்தான் எடுத்தது. ஆனால் பும்ரா, மலிங்கா, ராகுல் சாஹர் என நல்ல பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பதால், 150 ரன்கள் என்ற இலக்கைக்கூட எட்டவிடாமல் சிஎஸ்கே அணியை தடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்.\nபோட்டிக்கு பின்னர் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐகான் சச்சின் டெண்டுல்கர், தோனியின் ரன் அவுட்டுதான் ஆட்டத்தின் திருப்புமுனை என்று கூறினார். சச்சின் கூறியதைப்போலவே, தோனியின் ரன் அவுட்டுதான் சிஎஸ்கேவிடமிருந்து ஆட்டத்தை பறித்தது. அதன்பின்னர் மும்பை அணி சிஎஸ்கேவிற்கு நெருக்கடி கொடுத்தது.\nஇலக்கு எளிதானது தான் என்பதால், தோனி ஆட்டமிழப்பதற்கு முன் ஆட்டம் சிஎஸ்கேவிற்கு சாதமாகவே இருந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் வாட்சன் களத்தில் நிலைத்து நின்றார்.\nமும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட்டுகளை வீழ்த்தினால் தான் வெல்லமுடியும் என்ற சூழலில் இருந்த நிலையில், முக்கியமான விக்கெட்டான தோனியின் விக்கெட் விழுந்தது. யாருமே எதிர்பார்த்திராத வகையில் தோனி ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். 13வது ஓவரின் 5வது பந்தை வாட்சன் அடிக்க, அதை பிடித்த மலிங்கா, ரன் ஓடி முடிக்கப்பட்ட பின்னர் தேவையில்லாமல் ஓவர் த்ரோ விட்டார். அதை லாங் ஆஃப் திசையில் இருந்த இஷான் கிஷான் ஓடிவந்து பிடித்து நேரடியாக ஸ்டம்பில் அடித்தார்.\nமிகவும் க்ளோசான அந்த ரன் அவுட்டை அ��ுட்டா இல்லையா என்பதை ஆராய தேர்வு அம்பயர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். அந்தளவிற்கு க்ளோசான ரன் அவுட் அது. அந்த விக்கெட்டுதான் ஆட்டத்தை தலைகீழாக திருப்பியது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nதேர்தல் வந்தால் போதுமே... திண்ணை ஞாபகம் உங்களுக்கு வந்துடுமே... மு.க. ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி\nநாங்குநேரி காங்கிரஸின் கோட்டை.... அதிமுகவுக்கு தண்ணி காட்டுவோம்... நடிகை குஷ்பு அதிரடி\nசீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/delhi/", "date_download": "2019-10-15T07:44:14Z", "digest": "sha1:HGDDGGZXM2WZL7SHT26EOHGV7BPYULCF", "length": 10927, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "delhi News in Tamil:delhi Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nபாகிஸ்தானில் நிலநடுக்கம் 20 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் காயம்\nPakistan earthquake result Nearly 20 dead: செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல பகுதிகளில் ஏற்பட்ட 5.8 ரிக்டர் என்ற அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று டான் செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் லேசான நடுக்கம் உணரப்பட்டது.\n’என் யானைய என் கிட்டயே விட்டுடுங்க’ – ஒரு பாகனின் பாசப் போராட்டம்\nYusuf Ali: இது என்னுடைய யானை, அதனுடன் எனக்கு உணர்வு பூர்வமான தொடர்பு இருக்கிறது.\n81 வயது முதியவரை போல நடித்த 32 வயது இளைஞர் – டில்லி ஏர்போர்ட்டில் கைது\nDelhi airport : அமெரிக்க வேலைவாய்ப்பு கனவில், குஜராத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் 81 வயது முதியவர் வேடம் பூண்டநிலையில், டில்லி ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய மோட்டார் வாகன சட்ட விதி: ஒரு லட்சம் கட்டாமல் தலைமறைவாகிய ஓட்டுனர்\nமோட்டார் வாகனம் சட்டம் திருத்தத்திற்கு பின், ஓவர்லோடிங் ரூ .2,000 லிருந்து ரூ .20,000. கூடுதல் எடைக்கான கட்டணங்கள் டன்னுக்கு ரூ .1,000 முதல் டன்னுக்கு ரூ.2,000\nதெற்காசியாவின் மிகப் பெரிய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அரசியல்வாதிகள்\nஅன்னா ஹசாரே மற்றும் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த சிறைக்கு அனுப்பட்டுள்ளனர்.\nகொள்ளையில் ஈடுபட்ட டிக்டாக் பிரபலம்… கையும் களவுமாக கைது செய்த டெல்லி போலீசார்\nஅந்த நால்வரும் கௌதம் புத்த நகரில் 6 பேரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர்.\nசெயின்பறிப்பு திருடனுடன் மல்லுக்கட்டி உடனடி தண்டனை : வைரலாகும் வீடியோ\nBrave woman : செயின் பறித்த திருடனுடன் மல்லுக்கட்டி இழுத்து கீழே தள்ளி அவனுக்கு தர்மஅடி தண்டனை வாங்கிக்கொடுத்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.\nகோட்லா மைதானத்தை எழுப்பிய மன்னர் ஃபிரோஸ் ஷாவின் மகத்துவம்\nThe legacy of Firoz Shah: கடந்த மாதம் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலமானதையடுத்து, டெல்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா விளையாட்டு அரங்கத்துக்கு அருண் ஜேட்லி ஸ்டேடியம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த கோட்டையைக் கட்டிய ஃபிரோஸ் ஷாவின் மகத்துவம் என்ன\nகூலி தொழிலாளியாக வேலை செய்தவர், ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டி\nA farm laborer Contest as JNU’s presidential Candidate: விவசாய கூலி வேலை மற்றும் கேஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்த ஒடிஷாவைச் சேர்ந்த ஆய்வு மாணவர் ஜிதேந்திர சுனா இன்று டெல்லி ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு பாப்சா சார்பில் போட்டியிடுகிறார்.\n பாலிசி என்ற பெயரில் கால் செய்து 350 பேரை ஏமாற்றிய கில்லாடி பெண்கள்\nஅந்தந்த மொழிகளில் பேசுவதற்காகவே டெலி காலிங் பெண்களையும் வேலைக்கு அமர்த்தி இருக்கின்றனர்.\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nசொந்த காசில் சூனியம் வைத்த கதை கார் கண்ணாடியை உடைக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கொடுமை\nவிக்ரம் மற்றும் சந்தானம் படங்களில் 2 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்\nபிலிப்பைன்ஸ் கடற்கரையில் பிகினியில் வந்த இளம் பெண்ணை கைது செய்து அபராதம் விதித்த போலீஸ்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/attack-on-rameswaram-fishermen-near-katchatheevu-337728.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T06:14:11Z", "digest": "sha1:DB4DCZIOX7S6OOKKAE46HBO5CQTNU3PD", "length": 15767, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு... இலங்கை கடற்படை அட்டகாசம் | Attack on rameswaram Fishermen near Katchatheevu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவு��்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிமுக பலே ஐடியா.. மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nMovies கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nLifestyle விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைத்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு... இலங்கை கடற்படை அட்டகாசம்\nராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் நாட்டுவெடிகுண்டு வீசியதால் பதட்டம் ஏற்பட்டது.\nராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமை 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை திரும்பி செல்லுமாறு எச்சரித்தனர்.\nஇதனைத்தொடர்ந்து மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு, அவசரமாக அங்கிருந்து புறப்பட்டனர்.\nஅப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளுக்குள் குதித்து, பிடி���்து வைத்திருந்த மீன்களைகடலில் தூக்கி எறிந்தனர். மேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, படகில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.\nபின்னர், சிறிது நேரத்தில் பலத்த சத்தத்துடன் படகின் அடிப்பகுதியில் தீ பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், உடனடியாக தீயை அணைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக கரை திரும்பினர்.\nகரை திரும்பிய மீனவர்கள் கூறியதாவது, கடந்த சில நாட்களாக இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் படகு மட்டும் சேதம் அடைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 8 மீனவர்கள் மாயம்\nAadi amavasai ராமேஸ்வரம் , பாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்\nமுன்னோர்களுக்கு தர்ப்பணம்... ஆடி அமாவாசையையொட்டி புனித நீர்நிலைகளில் வழிபாடு\nஊழியர் குவார்ட்டர்ஸில் குடித்தனம்.. திடீர்னு ஒரு நாள் யுவராஜையும் காணோம்.. கவிதாவும் மிஸ்ஸிங்\nராமேஸ்வரம் அருகே 100 மீட்டர் அளவிற்கு திடீரென உள்வாங்கிய கடல்.. பீதியடைந்த சுற்றுலாப் பயணிகள்\nகச்சத்தீவு திருவிழா இன்று கோலாகலமாக தொடக்கம்… ஏராளமானோர் பங்கேற்பு\nதை அமாவாசை 2019: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மகிழ்ச்சியோடு வழியனுப்புவோம்\nகுழந்தை பாக்கியம் தரும் அமாசோமவாரம் - அரசமரத்தை சுற்றினால் கருப்பை கோளாறு நீங்கும்\nமகோதய அமாவாசையில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் நிகும்பலா யாகம்\nதை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும் - பித்ரு தோஷம் விலகும்\nராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு... படகுகள் சேதம்... இலங்கை கடற்படை அட்டகாசம்\nராமேஸ்வரத்தில் முகேஷ் அம்பானி.. சத்தம் போடாமல் விசிட்.. மகள் கல்யாண பத்திரிகையை வைத்து வழிபாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrameswaram fishermen ராமேஸ்வரம் இலங்கை கடற்படை மீனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-15T06:31:12Z", "digest": "sha1:RCSC6M6GM2UAKP5B5RJ4F6P47Y2NPZQL", "length": 9841, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "வட கொரியா: Latest வட கொரியா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய ஆயுத சோதனை.. நம்மல அடிச்சுக்க ஆளே இல்ல.. அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பேற்றிய கிம் ஜாங் உன்\nசொன்னதை செஞ்சிட்டாரே.. பங்காளி கையை கொடுப்பா....கிம்மின் கையை இழுத்துபிடித்து குலுக்கிய டிரம்ப்\nஅண்ணன் கிம்மையே சமாளிக்க முடியல.. இதுல தங்கச்சி வேறயா.. வட கொரியா அரசில் அதிரடி மாற்றம்\nட்ரம்ப்பிடமிருந்து, வட கொரிய அதிபருக்கு போன 'தனிப்பட்ட கடிதம்..' அசாதாரண தைரியம்.. கிம் குதுகலிப்பு\nபெரிய அண்ணனுக்கு பயந்து ஒளிச்சு வச்சா தெரியாம போயிருமா... ஐ.நா., வால் சிக்கிய வடகொரியா\nபிளாஷ்பேக் 2018.. உலக அரசியலை கலக்கிய முக்கிய சந்திப்புகள்.. ஒரு பார்வை\nதமிழக கடற்கரைகளில் இருந்து வட கொரியாவிற்கு ஏற்றுமதியான தாது, அணு ஆயுத மூலப்பொருளா\nகொரியப் போர்: 67 ஆண்டுக்குப் பின் மகனைக் காண வடகொரியா சென்ற 92 வயது தாய்\n’தடைகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை’ - ஐ.நா.,\nவட கொரியா புதிய ஏவுகணைகளை தயாரித்து வருகிறது : அமெரிக்கா\nஇரண்டு நாள் பயணமாக கிம் ஜாங்-உன் சீனா வருகை\nகிம்மை சந்தித்த ட்ரம்ப் சிவப்பு நிற டை அணிந்ததன் பின்னணி இதுதானாம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க 7 நிமிடங்களுக்கு முன்னதாக வந்த வடகொரிய அதிபர் கிம்\nவடகொரியா மீதான பொருளாதார தடை நீடிக்கும்.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க, சீன விமானத்தில் வந்த கிம்\n“கிம் ஜாங்-உன்னை நல்லவராக சித்தரிப்பதை நிறுத்துங்கள்”: வட கொரிய கலைஞர்கள்\nசிங்கப்பூர்: கிம் ஜாங்-உன்னின் இரவு உலா (புகைப்படத் தொகுப்பு)\nகிம்- ட்ரம்ப் சந்திப்பு.. சென்டோசா தீவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நேபாள கூர்க்காக்கள்\nமுடிவுக்கு வருமா 60 ஆண்டு கால பகை.. கிம் - ட்ரம்ப் நாளை சந்திப்பு\n - அமெரிக்காவை எச்சரித்த வட கொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/rakul-preet-singh-wish-to-date-ranveer-singh-117052000046_1.html", "date_download": "2019-10-15T07:04:54Z", "digest": "sha1:SKV47FMDTSN7GON4JP7TFL76F4WITXZA", "length": 11033, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "படவாய்ப்புக்காக டேட்டிங்கா? பிரபல நடிகையின் அசத்தல் ஐடியா | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n பிரபல நடிகையின் அசத்தல் ஐடியா\nதெலுங்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் டேட்டிங் செல்ல ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் ஸ்பைடர் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் தமன்னா, டாப்ஸி போன்று பாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறாராம்.\nஇதற்காக ஒரு அசத்தலான ஐடியாவும் தன் கைவசம் வைத்துள்ளார். அண்மையில் இவரிடம், எந்த ஹீரோவுடன் டேட்டிங் செல்ல விருப்பம் என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில் தெலுங்கு சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர் கூறியதாவது:-\nயாருடனாவது டேட்டிகங் செல்ல வேண்டுமென்றால் அது ரன்வீர் சிங்தான். அவருக்கு முத்தம் தரவும் தயாராக உள்ளேன், என்று கூறியுள்ளார்.\nதமன்னா ரன்வீர் சிங்-க்கு பட விழா ஒன்றில் முத்தம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.\nபிரபல தென்னிந்திய நடிகையுடன் டேட்டிங் சென்ற கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார்\nவிவாகரத்து கோரிய பின் டேட்டிங் செல்லும் ஏஞ்சலினா ஜோலி\nஒரே நாளில் 1100 பேர் உடலுறவு கொள்ள அழைப்பு. ஆப் செய்த ஆபத்தான விளைவு\nரசிகர்களுடன் டேட்டிங் செல்ல விரும்பும் பிரபல நடிகை\nநடிகை எம்மா தாம்சனை டேட்டிங் அழைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-5th-february-2017/", "date_download": "2019-10-15T06:47:48Z", "digest": "sha1:NOLMIWAE6QLRR3MWD3TVJEID55BRNX7U", "length": 12342, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 5th February 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n05.02.2017, தை 23, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி மாலை 06.30 வரை பின்பு வளர்பிறை தசமி, கிருத்திகை நட்சத்திரம் மாலை 05.07 வரை பின்பு ரோகிணி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1/2, சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nகேது திருக்கணித கிரக நிலை05.02.2017\nஇன்றைய ராசிப்பலன் – 05.02.2017\nஇன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பண பிரச்சனை குறையும்.\nஇன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். திருமண சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று நீங்கள் பணப்பிரச்சனையிலிருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.\nஇன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/58014-vallalar-memorial-house-government-promise-ramados", "date_download": "2019-10-15T06:12:09Z", "digest": "sha1:PBINDTBRUR632DQQLQBJUWE2YXXEPFOE", "length": 12255, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "வள்ளலார் நினைவு இல்லம்; அரசு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் | Vallalar Memorial House; Government must fulfill the promise: Ramadoss", "raw_content": "\nவள்ளலார் நினைவு இல்லம்; அரசு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்\nவள்ளலார் நினைவு இல்லம்; அரசு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்\nசென்னை: வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதாக கொடுத்த வாக்கை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nஇது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டில் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு, கடந்த 5 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை என்பதை பொதுமக்கள் நன்றாக அறிவர். ஆனால், கடந்த முறை தமிழகத்தை ஆண்டபோது அளித்த வாக்குறுதிகளிலும் பலவற்றை ஜெயலலிதா அரசு நிறைவேற்றவில்லை. அரசின் இந்த அலட்சியத்தால் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வடலூர் இராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லம் பொலிவிழந்து நாற்றமடிக்கும் இடமாக மாறியுள்ளது.\nவள்ளலாரின் வாழ்க்கையில் வடலூர் சத்திய ஞான சபையைவிட மிகவும் முக்கியமான இடம் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் தான். அந்த பெருமை மிகு இல்லம், சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் 32/14 என்ற இலக்கத்தில் தான் உள்ளது. வள்ளலார் 2 வயது குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை காலமாகிவிட்டார். அதன் பின்னர் வள்ளலார் உள்ளிட்ட குழந்தைகளுடன் இந்த வீட்டில் தான் அவரது தாயார் குடியேறினார். தமது 51 ஆண்டு கால வாழ்நாளில் 33 ஆண்டுகளை இவ்வீட்டில்தான் வள்ளலார் கழித்தார். திருவருட்பாவின் முதல் 5 திருமுறைகளை இங்கு தான் எழுதினார்; உருவ வழிபாடு கூடாது என்ற சிந்தனை அவருக்கு உதித்ததும் இங்கு தான்.\nஇத்தகைய சிறப்புமிக்க இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க வேண்டும் என்று இராமலிங்க அடிகளாரின் வழி நடப்பவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். சட்டப்பேரவையிலும் இதுகுறித்து பா.ம.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பியதன் பயனாக கடந்த 04.04.2003 அன்று தமிழக சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய அப்போதைய அமைச்சர் செ.செம்மலை, வள்ளலார் வாழ்ந்த ஏழுகிணறு இல்லம் நினைவிடம் ஆக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 13 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதை செயல்படுத்த இன்றுவரை எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.\nதமிழகத்தில் வள்ளலாரின் வழியை பின்பற்றி வரும் லட்சக்கணக்கான பொதுமக��களின் விருப்பமும் இதுவாகவே உள்ளது. ஆனால், தமிழக அரசு இக்கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை. சிறப்பு மிக்கவர் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக மாற்றி அவருக்கு பெருமை சேர்க்க கிடைத்த வாய்ப்பை கடந்த 13 ஆண்டுகளாக அரசு தட்டிக் கழித்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nஇராமகிருஷ்ண பரமஹம்சர் எவ்வாறு போற்றப்படுகிறாரோ, அதே அளவுக்கு வள்ளலாரும் உலகம் முழுவதும் போற்றப்படுகிறார். ஆனால், பரமஹம்சர் மற்றும் அவரது சீடர் விவேகானந்தரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இல்லங்களில் பத்தில் ஒரு பங்கு கூட வள்ளலாரின் நினைவாக அமைக்கப்படாதது வருத்தமளிக்கிறது. வள்ளலாரின் ஏழுகிணறு இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு இப்போது வரை செயல்படுத்தப்படாததால், அவருக்கு நினைவு இல்லமே இல்லாமல் போய்விடுமோ\nவள்ளலார் வாழ்ந்த இல்லம் இப்போது லீலாவதி என்பவரிடம் உள்ளது. வேறு சிலரிடம் வாங்கிய பணத்தை அவரால் திருப்பித் தர முடியாததால் பணம் கொடுத்தவர்கள் வள்ளலார் வாழ்ந்த வீட்டை பல பிரிவுகளாக பிரித்து வீடுகளாகவும், அச்சகமாகவும் மாற்றியுள்ளனர். பராமரிப்பு இல்லாததால் அவ்வீடு சுகாதாரக்கேடு நிறைந்ததாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் மாறிவிட்டது.\nதமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் வாழ்ந்த இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று பா.ம.க. உட்பட பல்வேறு தரப்பினரும் கோரி வந்த நிலையில் அதை தமிழக அரசு அலட்சியம் செய்தது. அதன்விளைவு அந்த இல்லத்தை கட்டுமான நிறுவனத்தினர் வாங்கி கடந்த ஆண்டு இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்காவிட்டால் அதற்கும் இதேநிலை ஏற்படலாம். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்றும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்\" என்று வலியுறுத்தி உள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/02/7.html", "date_download": "2019-10-15T07:46:57Z", "digest": "sha1:OXNMYAPQWMBHHOL6OVUXPKMIRF6H6G3Q", "length": 11191, "nlines": 63, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "விண்டோஸ் 7ல் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு | தமிழ் கணணி", "raw_content": "\nவிண்டோஸ் 7ல் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு\nகணணி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் Admin கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.\nஇதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணணியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் இழந்து விடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது.\nவிண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம். இதனை செயல்படுத்த விண்டோஸ் 7 DVD தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.\nவிண்டோஸ் 7 Bootable DVD மூலமாக குறிப்பிட்ட கணணியை தொடங்குங்கள். Install திரையில் Repair your Computer லிங்கை க்ளிக் செய்யுங்கள்.\nஅடுத்து வரும் Options திரையில் Command Prompt ஐ கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Command Prompt திரையில் கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.\nஇப்பொழுது Sticky Keys கோப்பானது C: இல் கொப்பி செய்யப்படும். அடுத்ததாக cmd.exe கோப்பை Sticky Keys இற்கு பதிலாக Replace செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.\nOverwrite கேட்கும் பொழுது yes கொடுத்து கொப்பி செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை Sticky keys கோப்பை இயக்கும் பொழுது அதற்கு பதிலாக Command Prompt திறக்கும்.\nஇப்பொழுது கணணியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து, வன்தட்டிலிருந்து பூட் செய்யுங்கள். Login திரை தோன்றும் பொழுது Shift Key ஐ 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல Sticky Keys திறக்காமல், அதற்கு பதிலாக Command prompt திறக்கும்)\nCommand prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.(பயனர்பெயர்(xxx) மற்றும் கடவுச்சொல்லை(new password) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)\nஅவ்வளவுதான் கடவுச்சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி Sticky Keys கோப்பை ரீ ஸ்டோர் செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் விண்டோஸ் 7 DVD யில் பூட் செய்து Command Prompt சென்று, கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.\nOverwrite கேட்கும் பொழுது yes கொடுத்து கொப்பி செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களது கடவுச்சொல் மாற்றப்பட்டு விடும்.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த...\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களி...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/taeca-tauraoka-valakakaai-tairaumapa-paerauka-vaaikao", "date_download": "2019-10-15T06:23:15Z", "digest": "sha1:V5YKJJBAZGO5ZRKHCQ37ZQMOHS5MGYFX", "length": 7846, "nlines": 50, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "தேச துரோக வழக்கை திரும்ப பெறுக-வைகோ | Sankathi24", "raw_content": "\nதேச துரோக வழக்கை திரும்ப பெறுக-வைகோ\nஞாயிறு அக்டோபர் 06, 2019\nவன்முறையை தடுக்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக நீதிமன்ற உத்தரவுப்படி 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்திருப்பதை திரும்ப பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-கூறியிருப்பதாவது பெரும்பாலான மக்கள் போற்றும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தை, போர் ஆயுதமாகப் பயன்படுத்துவ���ைத் தடுக்க வேண்டும்.\nமேற்கண்ட வன்முறைத் தாக்குதல்கள் குறித்து, நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டனத்தைப் பதிவு செய்தீர்கள். ஆனால், அது மட்டும் போதாது. ‘ராம்’ என்கின்ற பெயர், இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு மிகவும் புனிதமானது.\nஅந்தப் பெயரை வன்முறைக்காகப் பயன்படுத்தப்படுதைத் தடுக்க வேண்டும்; அதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.\nஇது தொடர்பாக பிரதமருக்கு இந்தக் கடிதம் தீட்டிய அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் 49 பேர் மீது புகார் கூறி, சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.\nஇந்த மனு மீது நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், பிகார் மாநில காவல்துறை பிரதமருக்கு மடல் தீட்டிய 49 பேர் மீதும் தேசத்துரோகம், பொதுத்தொல்லை, மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் சமாதானத்தை மீறும் நோக்கத்துடன் அவமதிப்பது உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.\nஜனநாயக நாட்டில், கருத்து உரிமையை பறிப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுவோரை ‘தேசத்துரோகிகளாக’ சித்தரிப்பதும் பாசிசத்தின் அடையாளம் ஆகும். இத்தகைய போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும்.\nஅறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.\nமறந்துபோன சாட்டைக் குச்சி ஆட்டம்\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nகிராமியக் கலையை கற்பிக்கும் ஆசிரியை\nதமிழகத்தில் 33 பேர் கைது:\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக.....-தேசிய புலனாய்வு முகமை ஐஜி அலோக் மிட்டல்\nஈழத்தமிழர்கள் 8பேர் விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்-திருச்சி மத்திய சிறை\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇன்று திங்கட்கிழமை காலை முதல் அவர்கள் முன்னெடுத்துள்ளனர். குறித்த முகாமில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு ....\nநான் பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை-சீமான்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை முன்வைத்தே தங்களது அரசியல் பரப்புர\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்த��� விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_12.html", "date_download": "2019-10-15T07:36:56Z", "digest": "sha1:NRRDPIGDOMXGSOFPBMRJCPOEA6X7L6EJ", "length": 28782, "nlines": 354, "source_domain": "www.easttimes.net", "title": "சிரியாவுக்கு எதிராக அமெரிக்க பயன்படுத்த போகும் ஆயுதங்கள் ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome HotNews WorldNews சிரியாவுக்கு எதிராக அமெரிக்க பயன்படுத்த போகும் ஆயுதங்கள் \nசிரியாவுக்கு எதிராக அமெரிக்க பயன்படுத்த போகும் ஆயுதங்கள் \nசிரியாவிற்கு எதிரான தாக்குதலிற்கு அமெரிக்கா நாசகாரிகளையும் நீர்மூழ்கிகளையும் பயன்படுத்தலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி சி.என். என். செய்தி வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பில் சி.என்.என். மேலும் தெரிவித்துள்ளதாவது:\nடொம்ஹவுக் ஏவுகணைகளுடன் இரண்டு அமெரிக்க நாசகாரிகள் உத்தரவிற்காக காத்திருக்கின்றன. அதேபோன்று அமெரிக்க ஜனாதிபதி சிரியா மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான உத்தரவை பிறப்பித்தால் தாக்குதலை மேற்கொள்வதற்கான தயார் நிலையில் போர்விமானங்களும் ஏனைய ஆயுதங்களும் தயார் நிலையில் உள்ளன.\nபுதிய நவீன ஏவுகணைகள் சிரியாவை நோக்கி செல்லும் என அறிவித்துள்ளதன் மூலம் டிரம்ப் தனது சகாக்களை கூட ஆச்சரியப்படுத்தியுள்ளார்.\nதாக்குதலை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்காவிற்கும் அதன் மேற்குலக சகாக்களிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்கா சிரியாவின் கடற்பகுதியில் நீர்மூழ்கிகளை நிறுத்தியிருக்கலாம் அதனை பயன்படுத்தி நவீன ஏவுகணைகளை செலுத்தக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nடிரம்பின் சிரேஸ்ட அதிகாரிகள் வெள்ளை மாளிகையில் சிரியாவிற்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.\nசிரியா மீது ஏவுகணை தாக��குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வெள்ளை மாளிகை செயலாளர் சராசாண்டெர்ஸ் தெரிவித்துள்ளார்.\nசிரியா சமீபத்தில் மேற்கொண்ட இரசாயன தாக்குதல் குறித்த புலனாய்வு தகவல்களை இன்னமும் சேகரித்து வருவதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் டிரம்ப் உத்தரவு வழங்கினால் தாக்குதலை ஆரம்பிப்பதற்கான தயார் நிலையில் அமெரிக்க இராணுவம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை அமெரிக்காவின் செய்மதிகளும் புலனாய்வு பணிகளில் ஈடுபட்டுள்ள விமானங்களும் சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தையும் சிரியாவில் உள்ள ரஸ்ய படையணிகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.\nதாக்குதல் இடம்பெறலாம் என கருதப்படும் இடங்களில் இருந்து இரசாயன ஆயுதங்கள் போர்த்தளபாடங்களை சிரியாவும் ரஸ்யாவும் இடமாற்றுகின்றனவா என்பதையே அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.\nஇதேவேளை, டிரம்ப் தாக்குதல் இடம்பெறுவது குறித்து முன்கூட்டியே அறிவித்துள்ளதன் காரணமாக அமெரிக்க அதிகாரிகள் தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ள இலக்குகளில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்க அதிகாரிகள் சிரிய தலைநகர் டமஸ்கஸில் உள்ள விமானதளங்களையும் இரசாயன ஆயுதங்கள் சேமிக்கப்பட்டுள்ள பகுதிகளையும் தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்கா பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் என்ன சிரியாவிற்கு அருகில் இரண்டு நாசகாரிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ள அதேவேளை, சிரியாவின் கடற்பகுதியில் அமெரிக்காவின் நீர்மூழ்கிகள் நிலைகொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஇந்த நீர்மூழ்கிகளை பயன்படுத்தி அமெரிக்கா டொம்ஹவுக் குறூஸ் ஏவுகணைகளை செலுத்தக்கூடும். சிரியாவை நோக்கி அதி நவீன ஏவுகணைகள் வருகின்றன என டிரம்ப் தெரிவித்துள்ளதை குறிப்பிடத்தக்கது.\nஇந்த வகை ஏவுகணைகளை செலுத்தக்கூடிய நீர்மூழ்கிகள் சிரியாவின் கடற்பகுதியில் இல்லை என கருதக்கூடாது என தெரிவித்துள்ள பாதுகாப்பு ஆய்வாளர் ஜோன் கேர்பி இந்த வகை நீர்மூழ்கிகள் மத்தியதரை கடலில் நடமாடுகின்றன மேற்கு ஆபிரிக்கா மீது அவை தாக்குதலை மேற்கொண்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.\nசிரியாவும் ரஸ்யாவும் ஏற்படுத்தியுள்ள விமான பாதுகாப்பு பொறிமுறையின கண்ணில் மண்ண�� தூவுவதற்கு அமெரிக்கா கட்டாரில் உள்ள தனது எவ் 22 போர் விமானங்களை பயன்படுத்தலாம்.\nஎனினும் விமானவோட்டிகளை பயன்படுத்துவது ஆபத்தான விடயம் என்கின்றார் கிர்பி ரஸ்ய அதிகாரிகளின் எச்சரிக்கை காரணமாக அமெரிக்கா விமானங்களை பயன்படுத்தாது நீர்மூழ்கிகளில் இருந்து அல்லது விமானங்களில் இருந்து ஏவுகணை தாக்குதலையே மேற்கொள்ளும் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபுதிய அதிநவீன ஜே.எஸ்.எஸ்.எம். ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் கப்பல்களையும் பயன்படுத்தக்கூடும்.இரு நாடுகளும் சிரியா அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.\nஆளுமைமிக்க தலைமைகள் பாடசாலைகளில் இருந்தே உருவாகின்...\nபாராளுமன்றை கலையுங்கள் ஆதரவு தருகிறோம் ; கூட்டு எ...\n“புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்கள் சுய உ...\nமஹிந்தவுடன் கை கோர்க்கும் எஸ்.பி. திசாநயக்கே\nதேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை ; உயர்நீதிமன்றம் ...\nகண்டி முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ; அதிர்ச்சிக...\nதலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன...\nரணில் , முன்னாள் ஜனாதிபதி இரகசிய சந்திப்பு\nசற்றுமுன் நான்கு புதிய அமைச்சர்கள் ; சுதந்திரக் க...\nதம்பலகாமம் சுதந்திரக் கட்சி வசமானது\nராஜிதவுக்கு ஐ.தே.க பிரதி தலைவர் ; சஜித் ஏற்றுக் கொ...\nசிரியாவுக்கு எதிராக அமெரிக்க பயன்படுத்த போகும் ஆயு...\nவடக்கு ஆளுநர் மாற்றம் : 7 புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி...\nதமிழ் கூட்டமைப்பு எந்த நிபந்தனையுமில்லாமலே பிரதமரு...\nSLFP உறுப்பினர்கள் எம்மோடு இணைந்து கொள்வார்கள்\nவடக்கு கடற்பரப்பில் 24 Kg தங்கம்\n148 கிலோ கஞ்சாவுடன் சிலோன் சேகர் கைது\nகண்டி வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்...\nஐ.தே.க மறுசீரமைப்பு குழுவின் முதலாவது கூட்டம் இன்ற...\nபுதிய அமைச்சரவை ; எதிராக வாக்களித்தோருக்கு இடமில்ல...\nசுதந்திரக் கட்சிக்குள் பாரிய கருத்து வேறுபாடு ; அர...\nஆசிரியர்கள் மீதான \"கைநாட்டு\" (Finger Print) திணிப்...\nஐந்து கோடி இழந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபா நஷ்டஈடு ;...\nவாகரை பிரதேச தவிசாளர் முஸ்லிம் ஒருவரை தாக்கினாரா \nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை\nஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அமைச்சரவையை புறக்கணிப்பு \nவிமான நிலையத்தில் கஞ்சாவுடன் பெண் கைது\nதிருமலை நகரம் தமிழ் கூட்டமைப்பு வசமானது\nஅலி ஷாகிர் மௌலானாவுக்கு ராஜாங்க அமைச்சு, எ.எல்.எம்...\nநீதிபதி அல்ஹாபிழ் அப்துல்லாஹ்வுக்கு ஏ.எல். எம். நஸ...\nநானென்றால் அரசை விட்டும் விலகியிருப்பேன் ; அர்ஜுன ...\nபுது வருடத்துடன் புதிய தண்டப்பணம்; வீதிப் போக்குவர...\nசம்பந்தரின் நடவடிக்கைகள் மீண்டும் இனவாதத்தை தூண்டு...\nஜெர்மனியில் தாக்குதல் : 4 பேர் பலி : தாக்குதலை மே...\nஅரச பதவிகள் மற்றும் வெற்றிடங்கள்\nமுஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக பொய் சொல்பவர்கள் நிர...\nஆப்கானிஸ்தானின் ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ் அம...\nஇங்கிலாந்து ராணி முகமது நபியின் வம்சாவளி\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் மாற்றம் தேவ...\nகண்டி சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் ...\nஅட்டாளைச்சேனை பிரதேச சபை பதவியேற்பு ; ஏ.எல்.எம். ந...\nசல்மான் கான் ஜெயிலில் அடைக்கப்பட்டார்\nநம்பிக்கை இல்லா பிரேரணை மீளப் பெறப்பட்டது - ரணில் ...\nஸ்ரீ.ல.சு.க அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா...\nஅமைச்சரவையில் தொடர்ந்தும் சுதந்திரக் கட்சி எம்.பி ...\nவெற்றி பெற்ற மு.கா ஓட்டமாவடி பிரதேச ஆட்சியை மக்கள்...\nஎன்னை விலக வேண்டாம் என்கிறார் ஜனாதிபதி ; எஸ்.பி.தி...\nட்ரம்பின் மற்றுமோர் அதிரடி; மெக்ஸிகோ மீது தாக்குதல...\nபளுதூக்கல் போட்டியில் இலங்கைக்கு வெள்ளி\nகலிபோர்னியா நிலநடுக்கம் ; அச்சத்தில் மக்கள்\nஅரசை பலப்படுத்த அழைப்பு; தேர்தல் முறையில் மாற்றம் ...\nமட்டக்களப்பில் வாள்வெட்டு ; ஆலய பூசாரிகள் மறியலில்...\nமுஸ்லிம் காங்கிரஸ் பிள்ளையான் அணி கூட்டு வாழைச்சேன...\nடியூஷன் வகுப்புகளுக்கு தடை ; அமைச்சர் அகில விராஜ் ...\nமுன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கைது...\nமுஸ்லிம்கள் மீதான வன்செயல்கள் ; ஐரோப்பிய ஒன்றியத்த...\nகட்சித் தீர்மானத்தின் படியே நாம் பங்கேற்கவில்லை ;இ...\nஜனாதிபதி மைத்ரி துரோகமிளைத்துவிட்டார் - நாமல் எம்....\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிடமிருந்து கைநழுவும் க...\nநாளை இன்னுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை\nஜனாதிபதிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்...\nஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் காசிம் ராஜினாமா \nமுஸ்லிம்களின் நலனுக்காகவே பிரேரணைக்கு எதிராக வாக்க...\nவெற்றி பெற்ற ரணில்; அதிரடிக் கருத்து\nவாக்கெடுப்பில் யார் யார் கலந்து கொள்ளவில்லை\nசி���ுபான்மைக் கட்சிகளால் மீண்டும் நல்லாட்சி \nமுஸ்லிம் காங்கிரஸ் ஏன் ஆதரவாக வாக்களித்தது \nஇலங்கை முஸ்லிம்களின் அடையாளம் முஸ்லீம் காங்கிரஸ்தா...\nசீன விண்வெளி மையத்தால் இலங்கைக்கு பாதிப்பா \nஜனாதிபதி மைத்ரி ஐ.தே.க வுடன் இருக்கின்றார்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nசிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பது தொடர்பிலான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். ப...\nகிழக்கு மாகாணத்திற்கு எச்சரிக்கை; மக்கள் அவதானம்\nஇலங்கை கிழக்கு மக்கள் அவதானமாகவும் ,ஆயத்தமாகவும் இருக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் ,இலங்கை கரையை நெருங்கும் போது ...\nதாஜுதீனை கொலை செய்தது யார் ; போட்டுடைத்தார் ராஜித\n“அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களுக்கு பாரம் கொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க நினைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk1NDcxMTU1Ng==.htm", "date_download": "2019-10-15T07:34:45Z", "digest": "sha1:U46X53QWFCN3JYU5L3OAIFSTBKEDMVBV", "length": 32287, "nlines": 211, "source_domain": "www.paristamil.com", "title": "தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு\nதாமஸ் ஆல்வா எடிசன் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்பு களுக்கு காப்புரிமை பெற்றார். ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், ‘நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் அல்ல. எடிசனின் வாழ்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இக்கட்டுரையில் காணலாம்.\nதாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்க மர வியாபாரி. தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் எழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார்.\nசிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க் கப்பட்டார். பள்ளியில் அவர் மந்தமாக இருந்ததால் படிப்பு ஏறவில்லை. ஆசிரியர் திட்டியதால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார்.\nபாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் 10 சென்ட் அளித்து உற்சாகப்படுத்தினார். ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங் களை 11 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார் எடிசன்.\nஅவருக்கு இயற்கையிலேயே எதைப் பார்த்தாலும் ஏன் எப்படி என்று கேள்வி கேட்பதோடு ஆராய்ச்சி செய்து பார்க்கும் துறுதுறுப்பு அவரிடம் இருந்தது. ஒருமுறை கோழி அடைகாத்து குஞ்சு பொறிப்பதை பார்த்து தானும் முட்டைகள் மேல் அமர்ந்து குஞ்சு பிறக்குமா என்று முயன்று பார்த்திருக்கிறார் எடிசன். நமக்கு நகைப்பாக இருக்கலாம். ஆனால் பிஞ்சு வயதிலேயே கேள்வி கேட்கும் அவரின் செயல்பாடுகள்தான் பிற்காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்த அவருக்கு உதவியது.\nஆரம்பித்திலேயே எடிசன் பள்ளியைவிட்டு வெளியேறியதால் அவர் இரயில் வண்டியில் தந்தி இயக்குபவராக வேலை பார்க்கத்தொடங்கினார். அங்கும்கூட அவர் ஒரு ரயில்பெட்டியில் ஒரு சிறு அச்சு இயந்திரத்தை பெட்டியையே அச்சகமாக மாற்றி ‘வீக்லி ஹெரால்டு’ வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். மேலும் இரயில் வண்டியின் ஒரு சிறிய ஆராய்ட்சி கூடத்தை உருவாக்கி நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெவ்வேறு ஆராய்ட்சிகளை செய்துபார்ப்பார்.\nஒருமுறை இரயில் குலுங்கி நின்றபோது அவரது ஆய்வுகூடத்தில் இருந்த பாஸ்பரஸ் கீழே கொட்டி இரயில்பெட்டி தீப்பிடித்துக்கொண்டது. ஆத்திரமடைந்த இரயில் அதிகாரி எடிசனின் அச்சு இயந்திரத்தையும், ஆய்வுகூடப் பொருட்களையும் வீசி எறிந்ததோடு, எடிசனின் கன்னத்தில் தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அறைந்தார். அந்த அடியின் தாக்கத்தால் எடிசனுக்கு வாழ்நாள் முழுவதும் ஒருபக்கம் காதுகேளாமல் போனது என்பது வரலாற்று உண்மை.\nஅந்த அதிகாரியால் எடிசனின் உடலில் மட்டும்தான் காயம் விளைவிக்க முடிந்ததே தவிர அவரின் உள்ளத்தையும் வைராக்கியத்தையும் துளிகூட அச��க்க முடியவில்லை. அந்த விபத்து நிகழ்ந்த அதே இரயில் நிலையத்தில் ஒரு சிறுவன் தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனை நோக்கி ஒரு ரயில்வண்டி விரைவதைக்கண்ட எடிசன் தான் கையிலிருந்த செய்தித்தாள்களை தூக்கி எறிந்துவிட்டு ஓடிப்போய் தகுந்த நேரத்தில் அந்த சிறுவனைக் காப்பாற்றினார்.\nஅந்த ரயில் நிலையத்தின் தலைமை அதிகாரியான அச்சிறுவனின் தந்தை மகிழ்ந்துபோய் எடிசனுக்கு நன்றி சொன்னதோடு அவருக்கு தந்தி அனுப்பும் முறையை கற்றுக்கொடுத்தார். அதனை விரைவாக கற்றுக்கொண்ட எடிசன் தந்தி அனுப்பும் வேலைக்கு மாறினார். அந்த வேலையில் சேர்ந்தபிறகுதான் அவர் ஒவ்வொரு கண்டுபிடிப்பாக நிகழ்த்த தொடங்கினார்.\nஎடிசன் இரவு நேரங்களில் இரயில் அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் சமிக்ஞை அனுப்ப வேண்டிய அவசியம் இருந்த்து. அதனை ஏன் தானியக்க மயமாக்ககூடாது என்று சிந்தித்த எடிசன் அந்த முறையை கண்டுபிடித்தார். பின்னர் ஒரு முறை ரயில் நிலையத்தில் இருந்தபோது அங்கு எலித்தொல்லை அதிகமாய் இருப்பதை பார்த்தார். உடனே எலிகளை செயலிழக்க செய்யும் கருவியை கண்டுபிடித்தார். இப்படி பார்வையில் பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் அவர் தீர்வு காணத்தொடங்கினார்.\n1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி (கிராமஃபோன்) ஆகும்.\nபிரான்சு நாட்டைச் சேர்ந்த லியான் ஸ்காட் 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும்' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதியிருந்தார்.\nஅதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு (Phonography) எனப்பட்டது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச்சுவடுகள் பாரபின் தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், கிறுக்கப் பட்டு நுணுக்கமாகத் தாளில் வரையப்பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது\nஒலிக்கான சாதனத்தை உருவாக்கியபிறகு அவரது கவணம் ஒளியின் பக்கம் திரும்பியது. எடிசனின் மின்விளக்கு குறித்த ஆய்வுகளுக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை' துவங்��ிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக 30,000 டாலர் தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக அறிவியல் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் (Francis Upton) எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் எடிசனுக்குக் கிடைத்தது. மின்விளக்குகளைப்பற்றி ஆராயத் தொடங்கினார் ஒரே மின்னலையில் பல விளக்குகளை ஒளிரச் செய்ய முடியுமா என எடிசன் சிந்தித்தார். நிச்சயம் முடியாது என்று அடித்துக்கூறினர் சமகால விஞ்ஞானிகள்.\nஆனால் முடியாது என்ற சொல்லையே தனது அகராதியிலிருந்து அகற்றியிருந்த எடிசனுக்கு அது தீர்க்ககூடிய சவாலாகவேபட்டது. அவரும் அவரது 50 உதவியாளர்களும் பணியில் இறங்கினர். எடிசனுக்கு தேவைப்பட்டது மின்சக்தியின் தாக்கத்தை தாங்ககூடிய அதே நேரத்தில் சுற்றளவு குறைவாக உள்ள ஒளிரும் ஒரு பொருள் அதாவது விளக்குகளின் உட்பகுதியில் உள்ள ஃபிளமெண்ட். பல்வேறு கனிமங்களை கொண்டு கிட்டதட்ட 1500 சோதனைகளை செய்துபார்த்தார் எடிசன்.\nஅதன்மூலம் மின் விளக்குகளைப்பற்றி ஒன்றல்ல இரண்டல்ல சுமார் மூவாயிரம் கோட்பாடுகளை வகுத்தார். அவற்றுள் ஒரே ஒரு கோட்பாடுதான் அவர் தேடிய விடையைத் தரக்கூடியாதாக இருந்த்து. ஒரு நூலிழையில் கார்பன் சேர்த்து ஐந்து மணிநேரம் தீயில் சூடுகாட்டி பின்னர் குளிரவைத்தார். அந்த கார்பன் இழையை காற்று அடைப்பட்ட ஒரு கண்ணாடிக்குள் வைத்து அதனுள் மின்சாரம் பாய்ச்சிபார்ப்பதுதான் எடிசனின் நோக்கம்.\nஅந்த கார்பன் இழை மிகவும் மெல்லியதாக இருந்ததால் பலமுறை ஒடிந்துபோனது. ஆனால் ஒடியவில்லை எடிசனின் தன்னம்பிக்கை. பலமுறை முயன்று கடைசியாக 1879 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் அந்த கார்பன் இழையை ஒடியாமல் கண்ணாடிக்குள் வைத்து மின் விசையை அழுத்தினார். மின் விளக்கு எறிந்தது. சமகால விஞ்ஞானிகளின் கூற்று சரிந்தது. எடிசனின் அதீத திறமை உலகுக்கு புரிந்தது.\nகிராம போன் ஒலித்தட்டு ஆய்வில் வெற்றி பெற்ற எடிசன் அடுத்து, 1880 களில் திரைப்பட படப்பிடிப்புக் கருவி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எடிசன் நகரும் திரைப்பட படப்பிடிப்புக் கருவியை உருவாக்க, அதுவரை வெளிவந்த ஆய்வு முயற்சிகளையும், தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.\nஇந்த எண்ணம் எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது, 'கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் 'நகரும் படம் 'மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை திரைப்பட படப்பிடிப்புக் கருவியுடன் இணைத்துப் 'பேசும் படம்' என்னால் தயாரிக்க முடியும் '\nமுதல் நகரும் படம் வெளிவரப் உதவியாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் என்பவராவார். 1888 இல் எடிசன் முதலில் படைத்த திரைப்பட படப்பிடிப்புக் கருவி கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் என்பவர் ஒருவிதப் பதிவு நாடாவைப் பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த திரைப்பட படப்பிடிப்புக் கருவியை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.\nதன்பிறகு டைனோமோ, பல்வேறு அளக்கும் கருவிகள், எக்ஸ்ரே படங்களை பார்க்க உதவும் கருவிகள் என அவரது கண்டுபிடிப்புகள் தொய்வின்றி தொடர்ந்தன.\nஎடிசன் 84 வயதில் மறைந்தார். அவரது உடலை அடக்கம் செய்யும்போது, அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின் பேரில், அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.\nபண்டைய கால சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் முதன் முறையாக கண்டுபிடிப்பு\nபறவைகள் தொடர்பில் வெளியாகிய ஆச்சரிய கண்டுபிடிப்பு\nஎகிப்து மன்னர் 4-ஆம் தாலமியின் கோவில் கண்டுபிடிப்பு\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வாழ்க்கை வரலாறு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/59431-dmk-korada-chakrabani-s-jewel-rupees-cellphone-theft.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T07:09:33Z", "digest": "sha1:35WNRPYJUMGHBTAWKEWLRWGM3OW5MQ2K", "length": 8539, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக கொறடாவின் நகை, பணம் திருட்டு - ஓடும் ரயிலில் துணிகரம் | dmk korada chakrabani's jewel,rupees,cellphone theft", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nதிமுக கொறடாவின் நகை, பணம் திருட்டு - ஓடும் ரயிலில் துணிகரம்\nஓடும் ரயிலில் இருந்து திமுக கொறடாவின் நகை, பணம், செல்போன் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக கொறடாவாக இருப்பவர் சக்கரபாணி. இவர் நேற்று பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.\nஅப்போது இரவு நேரம் என்பதால் நன்றாக தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்க்கும் போது தான் எடுத்துவந்த பேக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியுற்றார். அதன்மூலம் பேக்கில் இருந்த பணம், நகை, செல்போனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அவர் எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதில் பேக்கில் 2 சவரன் மோதிரமும், ஒரு லட்சம் ரூபாயும், செல்போனும் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஓடும் ரயிலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nகாஷ்மீர் பிரிவினைவாத தல��வர் யாசின் மாலிக் வீட்டில் அதிரடி சோதனை\nஇந்தியாவின் தாக்குதலை உறுதி செய்த பாகிஸ்தான் இராணுவம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓடும் ரயிலில் செல்போனை திருடிய இளைஞர் விரட்டிய பயணி - வீடியோ\n5 நாட்களாக சுவரில் துளை.. திருச்சி நகைக்கடை கொள்ளையில் திடுக்கிடும் தகவல்..\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nஇரவு நேரங்களில் மாயமான பெட்ரோல் - சிசிடிவியால் அம்பலமான திருட்டு\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை... 11 கிலோ நகைகள் மீட்பு\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை : கொள்ளையன் முருகன் நீதிமன்றத்தில் சரண்\nஇலவசம் இல்லை.. போன்கால்க்கு 6 பைசா - ஜியோ செய்தது சரியா\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு : சுரேஷுக்கு 15 நாள் காவல்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் வீட்டில் அதிரடி சோதனை\nஇந்தியாவின் தாக்குதலை உறுதி செய்த பாகிஸ்தான் இராணுவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60818-madras-high-court-judgement-about-a-k-bose-case.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-15T06:57:50Z", "digest": "sha1:CJ4GN7VRDG3T5BPYU4XQGFWVV4OYQ2CT", "length": 12805, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது? - தீர்ப்பில் விளக்கம் | madras high court judgement about a.k.bose case", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளி���்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஏ.கே.போஸ் வேட்பு மனு ஏற்கப்பட்டதே செல்லாது என உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல் நடந்தபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம், ஏ.கே போஸ் வேட்புமனுவில் கைரேகை பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டது.\nஆனால், சுயநினைவுடன் இல்லாமல் இருந்த ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டதாகவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரியும் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் இறந்துவிட்டதால் அங்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டது. இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை சரவணன் வாபஸ் பெற்றார்.\nஇந்நிலையில், ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு அளித்துள்ளார்.\nஅதாவது, “ அப்போலோ மருத்துவமனை இடமிருந்து எவ்வித ஆவணங்களையோ, மருத்துவ அறிக்கைகளையோ ஆராயாமல், செய்திகளின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக்கொண்டு ஜெயலலிதா கைரேகை பதிவு செய்யப்பட்ட வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டதன் மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார்.\nகையெழுத்துக்கு பதிலாக கைரேகையை அனுமதிக்கக்கோரி அவைத்தலைவர் மதுசூதனன் கடிதத்தை கூட மருத்துவ சான்றிதழுடன் இணைக்கவில்லை. இவ்வாறு இணைக்கவில்லை என்பதை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் ஆணைய மூத்த முதன்மை செயலாளரும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர்.\nஇந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக படிவம் ஏ, பி ஆகியவற்றை தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வேட்பு மனு ஏற்கப்பட்டதே செல்லாது.\nவேட்புமனு முறையற்ற வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது முடிவான பிறகு, போஸ் வெற்றி பெற்றது செல்லுமா செல்லாதா என ஆராய வேண்டியதில்லை. எனவே போஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது. சரவணன் தொடர்ந்த தேர்தல் வழக்கு ஏற்கப்படுகிறது.\nவேட்பு மனு ஏற்கப்பட்டது தவறு என்ற அடிப்படையில் தான் சரவணன் வழக்கு தொடர்ந்துள்ளார். சுரண்டல் குற்றச்சாட்டு அடிப்படையில் வெற்றியை எதிர்த்த வழக்கு இது இல்லை. எனவே இரண்டாம் இடத்தில் வந்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது. அப்படி அறிவிக்க கோரிய கூடுதல் மனு நிராகரிக்கப்படுகிறது” என நீதிபதி தெரிவித்தார்.\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\n“சீன அதிபர் வருகையால் சுத்தமானது சென்னை” - உயர்நீதிமன்றம் கருத்து\nசவுடு மணல் அள்ள தடை கோரிய வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \nசெவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கத் தடை\nவிபத்து நடந்து 20 வருடங்களுக்குப் பின் இழப்பீடு - காலதாமதமான நீதி\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Anand+Giri?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T07:06:45Z", "digest": "sha1:MMTZXZAXGWVEJWQUTBEAFJJUCOR2IXSJ", "length": 8393, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Anand Giri", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றனர்”-கே.எஸ்.அழகிரி\nரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள்\n'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி\n\"பெருமையாக இருக்கிறது\" கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து\nஅண்ணனை கட்டையால் அடித்து கொலை செய்த தம்பி கைது\nநடிகை யாஷிகா சென்ற கார் மோதி இளைஞர் படுகாயம்\nகிருஷ்ணகிரியில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி\n“காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் இருக்கிறது” - கே.எஸ். அழகிரி\nநான் தமிழ் படித்திருக்க வேண்டும் - ஆனந்த் மகேந்திரா\nலிங்கம் பற்றி சர்ச்சை பேச்சு: வெளிநாடு தப்பினாரா நித்யானந்தா\nபாபநாசம் திரைப்பட பாணியில் ஒரு கொலை சம்பவம் - காட்டிக் கொடுத்த பரிகார பூஜை\n“பொறியியல் கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீசை திரும்பப் பெற வேண்டும்” - விஜய்க்கு காங். ஆதரவு\nசின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த பெண் கைது\n’மகளே என்று அழைத்து...’: சின்மயானந்தாவின் பாலியல் வன்கொடுமை பற்றி மாணவி வாக்குமூலம்\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றனர்”-கே.எஸ்.அழகிரி\nரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள்\n'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிர��்ஞானந்தா பேட்டி\n\"பெருமையாக இருக்கிறது\" கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து\nஅண்ணனை கட்டையால் அடித்து கொலை செய்த தம்பி கைது\nநடிகை யாஷிகா சென்ற கார் மோதி இளைஞர் படுகாயம்\nகிருஷ்ணகிரியில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி\n“காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் இருக்கிறது” - கே.எஸ். அழகிரி\nநான் தமிழ் படித்திருக்க வேண்டும் - ஆனந்த் மகேந்திரா\nலிங்கம் பற்றி சர்ச்சை பேச்சு: வெளிநாடு தப்பினாரா நித்யானந்தா\nபாபநாசம் திரைப்பட பாணியில் ஒரு கொலை சம்பவம் - காட்டிக் கொடுத்த பரிகார பூஜை\n“பொறியியல் கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீசை திரும்பப் பெற வேண்டும்” - விஜய்க்கு காங். ஆதரவு\nசின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த பெண் கைது\n’மகளே என்று அழைத்து...’: சின்மயானந்தாவின் பாலியல் வன்கொடுமை பற்றி மாணவி வாக்குமூலம்\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3099:2008-08-24-15-16-50&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-10-15T06:00:00Z", "digest": "sha1:FM5SHUKKPWNWKIAZAAMIDEJGOZE3G354", "length": 4987, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழ்ப் பேறு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் தமிழ்ப் பேறு\nஏடெடுத் தேன்கவி ஒன்று வரைந்திட\nஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்\nகாடும் கழனியும் கார்முகிலும் வந்து\nஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்\nசோலைக் குளிர்தரு தென்றல்வரும், பசுந்\nமாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்\nயுவேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்\nகோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து\nஇன்னலிலே, தமிழ் நாட்டினி லேயுள்ள\nஅன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கியென்\n\"இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்\nதுன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்\nதூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.\"\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auto.ndtv.com/tamil/continuously-royal-enfield-sales-under-pressure-eicher-motors-profit-falls-21-6-per-cent-news-2078612", "date_download": "2019-10-15T07:19:27Z", "digest": "sha1:RRJXHOVDZCSTFSDTZECZORRLWQX2YUU6", "length": 8218, "nlines": 62, "source_domain": "auto.ndtv.com", "title": "கடுமையான வீழ்ச்சி பாதையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம்...!", "raw_content": "\nகடுமையான வீழ்ச்சி பாதையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம்...\nகடுமையான வீழ்ச்சி பாதையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம்...\nஇந்தோனேசியா, வியாட்நாம், மலேசியாவில் இண்டர்செப்டர், காண்டினேண்டல் ஜிடி 650 ஆகியவற்றை அறிமுகம் செய்தது ராயல் என்ஃபீல்ட்.\nவரும் காலங்களில் பல புது மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது ராயல் என்ஃபீல்ட்\nஏப்ரல்–ஜூன் 2019யில் 1,81,966 ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் மட்டுமே விற்றது\nஏப்ரல் – ஜூன் காலத்தில் 21.6 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது எய்ச்சர்\nசில காலங்கள் முன்பு வரை தனிகாட்டு ராஜாவாக இருந்தது ரயல் என்ஃபீல்ட் நிறுவனம். அதன் பின் கல்ட் கிளாசிக் பைக்கான ஜாவா தங்களது தயாரிப்புகளை அறிமுகம் செய்த பின் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்திற்கு இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. இந்த பைனான்சியல் ஆண்டின் முதல் குவார்ட்டரிலும் அதே பரிதாப நிலை தான் எய்ச்சர் மோட்டர்ஸ்க்கு.\nஏப்ரல் – ஜூன் காலத்தில் 21.6 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது எய்ச்சர் நிறுவனம். சென்ற ஆண்டு வரிக்கு பின் 576 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்த எய்ச்சர் நிறுவனம், இந்த ஆண்டு முதல் குவாட்டரில் 452 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளது.\nமொத்த சம்பாதியத்தில் 7 சதவிகிதம் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. சென்ற ஆண்டு முதல் குவாட்டரில் 2,548 கோடி ரூபாயும் இந்த ஆண்டின் முதல் குவாட்டரில் 2,328 கோடி ரூபாயும் மொத்த சம்பாத்தியம் பதிவு செய்துள்ளது எய்ச்சர் மோட்டர்ஸ்.\nஎய்ச்சர் மோட்டர்ஸின் எம்டியான சித்தார்த்தா லால், ‘தற்போது இரண்டு சக்கரம் மற்றும் சிவி துறையானது வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. குறைந்த தேவை, அதிக தள்ளுபடி, முதலியனவை தான் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். BS 6 கட்டுபாடுகளுக்குள் எங்கள் வாகனங்களை கொண்டு வர முயற்சிகள் செய்து கொண்டிருக்கீறோம்' என்றார்.\nசில மாதங்களுக்கு முன்பு வரை மாதம் 70,000 எண்ணிக்கையில் விறபனையான ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் தற்போது தொடர்ச்சியாக ம��தமாதம் வீழ்ச்சியை பதிவு செய்கிறது. ஏபர்ல் – ஜூன் 2019 காலத்தில் 1,81,966 ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் மட்டுமே விற்பனையானது. சென்ற ஆண்டின் விற்பனையான 2,25,286 யை ஒப்பிடும் போது இது 19 சதவிகிதம் வீழ்ச்சியாகும்.\nராயல் என்ஃபீல்ட்யின் சிஇஓ வினோத் தசாரி கூறுகையில், ‘குறைந்த தேவை, பொருளாதார வீழ்ச்சி முதலியனவை இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனையை வெகுவாக பாதித்துள்ளது. ராயல் என்ஃபீல்ட் ஸ்டுயோவை நாங்கள் அறிமுகம் செய்ய உள்ளோம். வரும் காலங்களில் பல புது மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளோம். அவை மக்களிடையே வரவேற்பை பெறும் என நம்புகிறோம்' என்றார்.\nசர்வதேச சந்தையில் பல ஸ்டோர்களை ராயல் என்ஃபீல்ட் திறக்கிறது.\nசர்வதேச சந்தையில் ராயல் என்ஃபீல்ட் வலு பெற்று வருகிறது. சியோலில் ஒரு ஸ்டோர், பிரேசிலில் இரண்டு ஸ்டோர், அர்ஜெண்டினா, வியாட்நாம், இந்தோனேசியா ஆகியவற்றில் ஒரு ஸ்டோர் என நாயல் என்ஃபீல்ட் தங்களது சர்வதேச மார்கெட்டை விரிவு படுத்திவருகிறது. இந்தோனேசியா, வியாட்நாம், மலேசியாவில் இண்டர்செப்டர், காண்டினேண்டல் ஜிடி 650 ஆகியவற்றை அறிமுகம் செய்தது ராயல் என்ஃபீல்ட்.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/07165051/1231098/Simbu-Acting-villain-role.vpf", "date_download": "2019-10-15T07:56:44Z", "digest": "sha1:IUFAOOKKE5KIDDKNZXFLLG2YCBSAKX4I", "length": 13278, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பிரபல நடிகருக்கு வில்லனாக மாறிய சிம்பு || Simbu Acting villain role", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரபல நடிகருக்கு வில்லனாக மாறிய சிம்பு\nஇதுவரை கதாநாயகனாக நடித்து வந்த சிம்பு, தற்போது முதல் முறையாக பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். #STR #Simbu\nஇதுவரை கதாநாயகனாக நடித்து வந்த சிம்பு, தற்போது முதல் முறையாக பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். #STR #Simbu\n‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் சிம்புவுக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தவண்ணம் உள்ளது. தற்போது ஹன்சிகா நடித்துவரும் ‘மகா’ படத்தில், கவுரவ வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.\nதனது உடல் வாகை பழைய நிலைக்கே கொண்டுவர லண்டனில் சிறப்புப் பயிற்சிகளை மேற���கொண்டுவரும் சிம்பு, ‘மகா’ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு’ படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு அடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ள ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.\nகன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற ‘மப்டி’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். அவருக்கு வில்லனாக சிம்பு நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவிருக்கிறார். விரைவில், இப்படத்தின் தயாரிப்பு வேலைகள் தொடங்க உள்ளது. மற்றொரு கதாநாயகன் படத்தில் சிம்பு வில்லனாக நடிப்பது இதுவே முதல்முறை.\nசிம்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nசிம்பு மீதான புகார் பொய்யானது - ஞானவேல் ராஜா\nபடப்பிடிப்புக்கு வரவில்லை- சிம்பு மீது தயாரிப்பாளர் புகார்\nதயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீதான புகார்கள் குறித்து விசாரணை\nமாநாடு டிராப் ஆனா என்ன மகா மாநாடு இருக்கு- சிம்பு அதிரடி\nசிம்புக்கு ஏற்ற பெண்ணை அத்திவரதர் தான் காட்ட வேண்டும் - டி.ராஜேந்தர்\nமேலும் சிம்பு பற்றிய செய்திகள்\nவீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன்- இயக்குனர் நவீனுடன் மீராமிதுன் மோதல்\nவெப் தொடரில் அறிமுகமாகும் ஹன்சிகா\nபிகில் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nவிஜய்யின் தாயாரை சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு தமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம் பிகில் டிரைலர் படைத்த சாதனை ரஜினியின் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இவரா இந்த விளையாட்டால தான் அடையாளமே மாறப்போது- யூடியூபில் டிரெண்டாகும் பிகில் டிரைலர் பிகில் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/loving-mate-money-social-activity-key-to-happiness/", "date_download": "2019-10-15T07:39:17Z", "digest": "sha1:2DNJBBHLH7XJTSN4ER4XQTPRI5PANNTS", "length": 15047, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் ச���ல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nநல்ல நேரம் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறது\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nநோன்பிருத்தல் உடல் நலத்தை காக்கும்... இளமை தரும்\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்���து\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nகுரு தோஷம் என்றால் என்ன\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nராசிக்கு 8 ஆம் இடத்தில் காரி என்கிற சனி குடி கொண்டால் என்னவெல்லாம் செய்யும்\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nசனி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,28, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,15-10-2019 04:19 AMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:53 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=206", "date_download": "2019-10-15T06:49:48Z", "digest": "sha1:TBS57GPWVVUQQHGEJAHS7M52ODP56TMF", "length": 13350, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "காணி அபகரிப்பு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nமுள்ளிவாய்க்கால்: தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை அடையாளப்படுத்தும் எழுச்சிநாள்\nபட மூலம், @vakeesam முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னுமொரு வடு என்றே உலக வரலாற்றில் பதியப்படல் வேண்டும். மனிதம் காக்கும், மனித நாகரீகம் காக்கும் சமூக, சமய, அரசியல் அமைப்புகளின் கண்முன்னாலேயே அழிப்பு நிகழ்த்தப்பட்டது மட்டுமல்ல இவ்வமைப்புகளின��� பின்னால் உள்ள…\nஅடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஇந்த பூமியே எமக்கு மருந்து இரணைதீவு மக்கள் தொடர் போராட்டம்\nபடம் மற்றும் கட்டுரை மூலம், விகல்ப “அந்த நாட்களில் இந்தத் தீவிலிருந்து சுகவீனமடைந்து மருந்து எடுப்பதற்காக எவருமே வெளியில் சென்றதில்லை. நாங்கள் இத்தீவிலுள்ள எமது மருந்துகளாலேயே சுகப்படுத்திக் கொண்டோம். நாங்கள் அனைத்தையும் இங்கு பயிரிட்டோம். மருத்துவ மூலிகைகளிலிருந்து பழ மரங்கள், மரக்கறிகள் என அனைத்தையும்…\nஅடையாளம், ஆர்ப்பாட்டம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள்\nஇரணைதீவு: கடற்படையிடமிருந்து நிலத்தை மீளஎடுத்துக்கொண்ட மக்கள்\nபடங்கள்: விகல்ப மற்றும் ருக்கி பெர்னாண்டோ கட்டுரை: ருக்கி பெர்ணான்டோ 2018 ஏப்ரல் 23ஆம் திகதி காலை இரணைதீவின் இரு தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய 40 படகுகளில் பயணிப்பதற்கு தீர்மானித்தார்கள். கடற்படையினர் அவர்களது பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதால் 1992 முதல் அவர்கள் இரணைதீவிலிருந்து வெளியேறி…\nகாணி அபகரிப்பு, ஜனநாயகம், தற்கொலை, பெண்கள், மனித உரிமைகள், வறுமை\nபட மூலம், Selvaraja Rajasegar யாழ்ப்பாணம் மார்க்கெட்டில் வைத்து ஒரு வியாபாரி சொன்னார், “தம்பி, மைத்திரி வந்ததுக்குப் பிறகுதான் சுதந்திரமா கதைக்கேலுமா இருக்கு. இயக்கப்பாட்டு எல்லாம் போட முடியுது.” பக்கத்திலிருந்தவர் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அத வச்சு சாப்பிட முடியுமே” என்று. எல்லா இடங்களிலும்…\nஅடையாளம், அம்பாறை, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\n“யுத்தம் இல்லை; எமது நிலத்தில் எதற்குப் பயிற்சித் தளம்\nபாணம, சாஸ்த்ரவல பகுதியில் 1998ஆம் ஆண்டு வரை 75 குடும்பங்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அங்கு அந்தக் காலப்பகுதியில் 2 ஏக்கர்களில் அமைந்த விசேட அதிரடிப் படையினரின் முகாம் ஒன்று மாத்திரமே இருந்துள்ளது. போர் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதி அது. கிழக்கில் விசேட அதிரடிப்படையினருக்கான பயிற்சி…\nஅடையாளம், அம்பாறை, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வறுமை\nராஜபக்‌ஷ பறித்த பாணம காணிகள் ரணில் – மைத்திரி கைகளில்\nபட மூலம், Selvaraja Rajasegar 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பாணம பகுதியில் விசேட அதிரடிப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மட்டுமே இருந்தன. சுற்றிவர விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருந்தபோதிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவர்களால் பாணம மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை. போரின்…\nஅடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nகத்தோலிக்கத் தமிழ்க்கிராமமான முள்ளிக்குளம் புதிய ஆயரின் வருகையால் விடுதலைபெறுமா\nபட மூலம், மரிசா டி சில்வா மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரமாக கடற்கரையோரத்தில் மன்னார் பட்டினத்திலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோரமாக முள்ளிக்குளம் என்ற கத்தோலிக்கத் தமிழ்க்கிராமம் இடஅமைவு பெற்றுள்ளது. 1990 இல் இராணுவ நகர்வு ஒன்றின் காரணமாக சுமார் 300க்கும் அதிகமான…\nஅம்பாறை, இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\n(படங்கள்) அமைச்சரவை தீர்மானத்துக்கு 853 நாட்கள்…\nபட மூலம், Selvaraja Rajasegar மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலப்பகுதியில் ஆயுதம் தரித்த குண்டர்களினால் தாக்கப்பட்டு, அவர்களது வீடுகளைத் தீக்கிரையாக்கி, பூர்வீக நிலங்களில் இருந்து விரப்பட்ட பாணம மக்கள், நல்லாட்சியின் கீழும் இன்னும் நிலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள். 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம்…\nகலாசாரம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபடங்கள் | Tamil Guardian பல தசாப்தங்களாக நீடித்துவந்த போர் 2009ஆம் ஆண்டு 19ஆம் திகதி முடிவுற்றதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அன்றிலிருந்து மே 19 போர் வெற்றி தினமாக இராணுவ அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டு வந்தது. மஹிந்த அரசாங்கத்தைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த…\nஅடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை\n“2 ஏக்கர் நிலம்; ஏன் தரமுடியாது\nஅரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை நீருற்றுக்கு���் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-10-15T07:29:42Z", "digest": "sha1:KMNSF24WB2LDGAQDTECIJZSZQNXLYQRJ", "length": 15260, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீயான் (ஊஞ்சல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீயான் (Teeyan (பஞ்சாபி: ਤੀਆਂ)) என்பது பருவ மழைக் காலத்தினை வரவேற்கும் ஊஞ்சல் திருவிழாவாகும். ஊஞ்சல் திருவிழாவிற்கு பஞ்சாபி மொழியில் தீயான் என்பது பெயராகும். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. பஞ்சாபில் தீ எனும் நாளில் தொடங்கி 13 நாட்களுக்கு தொடர்ச்சியாக இத்திருவிழா நடைபெறுகிறது. அரியானாவில் இத்திருவிழா அரியாலி ஊஞ்சல் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்நாளில் பெண்டிரும் சிறுமியரும் கித்தா நடனம் ஆடுவதற்காக குடும்பங்களுக்கு வருகை தருவர்[1] . பொதுவாக இவ்வூஞ்சல் திருவிழா மகள்கள் மற்றும் சகோதரிகளை[2][3] முன்னிறுத்தி கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.\n3 கித்தா மற்றும் ஊஞ்சல்\nபருவ மழைக் காலத்தில் சவான் சந்திர மாதத்தின் பிரகாசமான பாதியான மூன்றாம் நாளில் தொடங்கி இத்திருவிழா பௌர்ணமி வரை பெண்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் திருமணமான பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு வருகைதந்து குதூகலத்தில் பங்கேற்கிறார்கள்[4][5]. பண்டைய காலத்தில் பெண்கள் சவான் மாதம் முழுவதும் தங்கள் தாய் வீட்டில் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க இத்திருவிழா ஒரு வாய்ப்பை வழங்கியது[4][6].\nதிருமணமாகிய பெண்களோ ஆகாதவர்களோ அவர்களுடைய சகோதரர்கள் இத்திருநாளில் அவர்களுக்கு சந்தரா என்ற பரிசுப் பேழையை அளிப்பார்கள். இப்பேழையில் பஞ்சாபி சேலைகள், இனிப்பு இலட்டு, வளையல்கள், மெகந்திப் பூச்சுகள் மற்றும் ஊஞ்சல் முதலான பொருட்கள் அடங்கியிருக்கும்[4]\nதீயான் திருவிழா நாளில் சிறுமிகளும் பெண்களும் அவர்களின் கிராமத்தில் ஒன்று சேர்ந்து மரத்தில் ஊஞ்சல் கட்டுவார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து கித்தா நடனம் ஆடி மகிழ்வார்கள். இந்நடனத்தின் போது பாரம்பரிய பஞ்சாபி போலியன் பாடல்களை பாடிக் கொண்டே ஆடுவர்.\nஉயரமான மரத்தில் கிளையில் என் ஊஞ்சலைத் தொங���க விடு\nஅங்குதான் அவ்வூஞ்சல் தானாக ஆடும்\nதீயான் விழாவின் நோக்கம் கித்தா நடனம் ஆடுவதை மையமாக கொண்டிருக்கும். முற்காலத்தில் பெண்கள் விருப்பம் போல சில நாட்கள் முதல் நான்கு வாரம் வரையிலும் கூட தங்கள் பிறந்த வீட்டில் தங்கியிருப்பர், அந்நாட்களில் தினந்தோறும் ஒன்று கூடி கித்தா நடனம் ஆடி மகிழ்வர். இத்திருவிழாவின் இறுதி நாளில் அவ்விழாவை முடித்து வைக்கும் நடனமாக பால்கோ நடனம் ஆடப்படும். பெண்கள் இரண்டு வரிசைகளில் நின்று பாலோ நடனம் ஆடுவார்கள்[7] . பாரம்பரியமாக பெண்கள் இவ்வாறு ஒன்று கூடி நடனமாடுவது படிப்படியாகக் குறைந்து வருகிறது[8]\nகித்தா நடனம், தீயான் பஞ்சாப்\nகித்தா நடனம், பஞ்சாப் ஊஞ்சல் திருவிழா, இந்தியா\nபஞ்சாப் ஊஞ்சல் திருவிழாவில் கித்தா நடனம்\nதீயான் விழாவோடு தொடர்புடைய பாரம்பரிய உணவு வகைகள் சில:\nபால்பொங்கல் (பாலில் வேகவைத்த அரிசி, கீர்)[4]\nபூரேய் (poorhay) (வறுத்த ரொட்டி)[4]\nகுல்குலாய் (Punjabi: ਗੁਲਗੁਲੇ) (வறுக்கப்பட்ட கோதுமை மாவும் வெல்லமும் சேர்த்த உருண்டைகள்)[9]\nமாண்டே (Punjabi: ਮੰਡੇ) கோதுமை மாவை மெல்லியதாகத் தட்டி மேலும் கைகளாலேயே மெல்லியதாக விரிவாக்கி தவாவின் மேல் வேகவைத்து சமைப்பது)[9]\nதீயான் பெரும்பாலும் பருவகாலங்களில் நடைபெறுகிறது. பஞ்சாப் கிராமங்களில் பொதுவாக தீயான் கூடுகை நிகழ்வுகள் நடைபெறுவதில்லை. பள்ளி கல்லூரிகளில் குறைந்த செலவு நிகழ்வுகளாக கொண்டாடப்படுகின்றன. அரசு சில தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களில் மட்டும் தீயான் விழாக்களுக்கு நிதியுதவி செய்கிறது[10].இந்தியாவிற்கு வெளியே கனடாவில்[2] சர்ரே மற்றும் பிராம்ப்டன் நகரங்களிலும் இலண்டனில் சௌத்தால் [11][12]மற்றும் சிமெத்விக்[13] நகரங்களிலும், ஆத்திரேலியாவில் மெல்போர்ன் நகரிலும் தீயான் விழா கொண்டாடப்படுகிறது[14].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_12,_2010", "date_download": "2019-10-15T08:01:56Z", "digest": "sha1:KBKUR2IUIAEIBLM5QLUARYNM5D66N3VK", "length": 5596, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 12, 2010 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 12, 2010\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்\nதீக்சாபூமி அக்டோபர் 14, 1956 அன்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்த சமயத்தைத் தழுவிய இடத்தில் எழுப்பப்பட்டுள்ள ஓர் வழிபாட்டுத்தலம். இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளன. தீக்சாபூமி மகாராடிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பௌத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. அசோக விசயதசமி அன்றும் அக்டோபர் 14 அன்றும் பெரும்திரளான வழிபாட்டாளர்கள் இங்கு வருகின்றனர்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2011, 05:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/worldcup-cricket-england-vs-new-zealand-live-score/", "date_download": "2019-10-15T07:47:55Z", "digest": "sha1:T5VUCTNN4KFKOVDFVNHLIMFFHZXOJFMI", "length": 11941, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Worldcup cricket - England vs Newzealand live score card - உலககோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்து vs நியூசிலாந்து லைவ் ஸ்கோர்", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nஉலககோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்து vs நியூசிலாந்து லைவ் ஸ்கோர்\nபோட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். தோல்வியடையும் அணி, பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்\nஉலககோப்பை கிரிக்கெட் தொடரின் 41 வது லீக் போட்டியில், இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பெறும் என்பதால், இந்த போட்டியை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள���ளனர்.\nஉலககோப்பை கிரிக்கெட் தொடர், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அடுத்த 2 அணிகள் யார் என்பதில் தான் சுவாரசியம் அடங்கியுள்ளது.\nஇன்று ( ஜூலை 3ம் தேதி நடைபெறும் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். தோல்வியடையும் அணி, பாகிஸ்தான் – வங்கதேசம் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது…\nபோட்டியை நேரலையாக டிவியில் காண\nஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஆங்கில கமெண்டரியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்டி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் இந்தி கமெண்டரியில் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 ஹெச்டி\nஹாட்ஸ்டார்.காம் இணையதளத்தில் போட்டியை நேரலையாக காணலாம்\nலைவ் ஸ்கோர், லைவ் அப்டேட் மற்றும் லைவ் கமெண்டரிக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்…\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி உலக சாதனை – கோலி படை அசத்தல்\nஹைதராபாத் நிஜாமின் 35 மில்லியன் பவுண்ட் நிதி: இங்கிலாந்து கோர்ட்டில் பாகிஸ்தான் கோரிக்கை நிராகரிப்பு\nஇந்தியாவுக்கு எதிரான 3-வது T 20 போட்டி: தென்னாப்ரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n2-வது டி20 போட்டி: கோலி அபாரம், தெ.ஆ.வை வீழ்த்தியது இந்தியா\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nஜமைக்கா டெஸ்ட்: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் லைவ் கிரிக்கெட் ஸ்கோர்\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட் – லைவ் ஸ்கோர் கார்டு\nபிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்.14 வரை முடக்க ராணி எலிசபெத் அனுமதி\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் – லைவ் ஸ்கோர் கார்டு\nதமிழகம் வருகிறார் பா.ஜ. புதிய தலைவர் நட்டா : காரணம் தெரிந்தால் அதிர்ச்சியாவது யாரோ\nஉலக வெப்பமயமாதலால் இந்தியாவிற்கு இப்படியும் ஒரு பாதிப்பு வருமா\nஎஸ்பிஐ-யின் அறிவிப்பு குறித்து தெரியுமா\nஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை இனி செய்து கொள்ளலாம்\nஎஸ்பிஐ -யில் குறைக்கப்பட்ட வட்டி விகிதம்.. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன பயன்கள்\nஎஸ்பிஐ வங்கியின் இந்த புதிய அறிவிப்பானது இன்று (10.10.19) முதல் அமலுக்கு வந்தது.\nவனிதாவைப் போல் இமிடேட் செய்த கவின், அதற்கு வனிதாவின் பதிலடி\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\n : விரைவில் வெளியாகிறது குரூப் 2ஏ அறிவிப்பு\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:11:32Z", "digest": "sha1:PUX3IFM7VZSYRHBFME242WSXDYGCZK7Q", "length": 10163, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "உண்ணாவிரதம்: Latest உண்ணாவிரதம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிலீபனின் 32-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் - உலகத் தமிழர்கள் அஞ்சலி\nஜாக்டோ-ஜியோ மீண்டும் போராட்ட அறிவிப்பு.. வரும் 7ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம்\n\"அம்மா\" இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா.. குமுறும் இடை நிலை ஆசிரியர்கள்\nதிருப்பூரில் திடீர் பரபரப்பு.. சீருடையில் போராட்டத்தில் குதித்த அரசு கண்டக்டர்\nகோர்ட்டுக்கு போவேன்.. அனுமதி வாங்குவேன்.. வந்து உண்ணாவிரதம் இருப்பேன்.. வெற்றிவேல் உறுதி\nதங்க தமிழ்ச்செல்வனின் அடேங்கப்பா உண்ணாவிரதம்.. ஆண்டிப்பட்டியே ஆடிப் ��ோய்க் கிடக்கு\nஹேமலதா கையை கடிக்க.. பெண் போலீஸ் கன்னத்தில் அறைய.. புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன் பரபரப்பு\nஜாமீன் மனு தள்ளுபடியை தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்\nஅருவங்காடு வெடிமருந்து ஆலையை மூட எதிர்ப்பு.. 1000-க்கும் மேற்பட்டோர் திடீர் உண்ணாவிரத போராட்டம்\nஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் திடீர் மயக்கம்.. 3வது நாளாக தொடரும் உண்ணாவிரதத்தில் பரபரப்பு\nஅழைத்துப் பேசாத அரசு.. 2 வது நாளாக தொடரும் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்\nசேலம் சிறையில் பதட்டம்.. கோகுல்ராஜ் கொலை வழக்கில் 13 கைதிகள் உண்ணாவிரதம்.. ஜாமீன் ரத்தானதால்\nவேல்முருகனுக்கு சிறுநீரகம் பாதிப்பு: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nபுழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன்.. ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி\nவைகோவின் கோரிக்கையை ஏற்பு.. 4 நாட்களுக்கு பின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற வேல்முருகன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து புழல் சிறையில் வேல்முருகன் உண்ணாவிரதம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி புழல் சிறையில் இயக்குனர் கவுதமன் உண்ணாவிரதம்\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி திருச்சியில் மே 8ல் விவசாயிகள் உண்ணாவிரதம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மே 5-ல் 12 மணி நேர உண்ணாவிரத போராட்டம்\nநீட் தேர்வு நடத்த கூடாது.. மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த சபரிமாலா ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-111100200013_1.htm", "date_download": "2019-10-15T06:59:35Z", "digest": "sha1:OBL6JH4GQNR66FX2GIG3AVRSFBNSAGJ2", "length": 11008, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "2ஜி ஒது‌க்‌கீடு - அமைச்சரவை முடிவை சிதம்பரத்தால் மாற்றியிருக்க முடியாது: குர்ஷித் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌க���சு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n2ஜி ஒது‌க்‌கீடு - அமைச்சரவை முடிவை சிதம்பரத்தால் மாற்றியிருக்க முடியாது: குர்ஷித்\n2‌ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அமை‌ச்சரவை எடு‌த்த முடிவை ‌சித‌ம்பர‌த்தா‌ல் மா‌ற்‌றி‌யிரு‌க்க முடியாது எ‌ன்று ம‌த்‌திய ச‌ட்ட அமை‌ச்ச‌ர் ச‌ல்மா‌ன் கு‌ர்‌ஷ‌ி‌த் கூ‌றினா‌ர்.\nடெ‌ல்‌லி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், 2ஜி கு‌றி‌ப்பு சர்ச்சை தொடர்பாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கருத்து வேறுபாடு இருந்தது எ‌ன்றா‌ர்.\nஇந்த விவகாரத்தில் அமைச்சரவை எடுத்த முடிவை சிதம்பரத்தால் தனியாக மாற்றியிருக்க முடியாது எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அமைச்சரவை முடிவெடுத்த பின்னரும் ஏலமுறைதான் வேண்டும் என்று வலியுறுத்தியவர் சிதம்பரம் எ‌ன்று கூ‌றிய குர்ஷித், அமைச்சரவை முடிவு என்பதால் சிதம்பரத்தால் தனியாக அதை மாற்றியிருக்க முடியாது என்றார்.\nதாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருக்குமிடம் தெரியும்: ப.சிதம்பரம்\nஅமைச்சரவையிலிருந்து ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும்: முரளி மனோகர் ஜோஷி\nமத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் யார் என்று முடிவு\nராம்தேவ் போராட்டம்: அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை\nதீவிரவாதிகளின் புகலிடம் பாக். என்பது நிரூபணம்: ப.சிதம்பரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு இந்திய செய்தி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:55:12Z", "digest": "sha1:KEEUNIIQVOR2JAU7CFLCMJLSGJV3342C", "length": 9242, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாரிவசன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 1\nபகுதி ஒன்று : வேழாம்பல் தவம் [ 1 ] அலகிலா நடனம் மட்டுமே இருந்���து, நடனமிடுபவன் அந்நடனமாகவே இருந்தான். முன்பின்நிகழற்ற முதற்பெருங் காலமோ அவன் கையில் சிறு மணிமோதிரமாகக் கிடந்தது. அசைவென்பது அவன் கரங்களாக, அதிர்வென்பது அவன் கால்களாக, திசையென்பது அவன் சடைமுடிக்கற்றைகளாக, ஒளியென்பது அவன் விழிகளாக, இருளென்பது அவன் கழுத்துநாகமாக இருந்தது. அவனென்பதை அவனே அறிந்திருந்தான். ஆடுகையில் அவனில்லை என்பதையும் அவனறிந்திருந்தான். ஆடலின் முதல்முழுமைக் கணங்களில் ஒன்றில் அவன் இடக்கரமும் வலக்கரமும் ஒரு மாத்திரையளவுக்கு …\nTags: அத்துவரியன், அருணன், அஸ்ருபிந்துபதம், ஆசியபர், ஆரியவர்த்தம், இந்திரன், உச்சைசிரவஸ், உதகாதன், உபதிரஷ்டன், உமை, கலி, கிருதம், சமந்தபஞ்சகம், சரஸ்வதிநதி, சிவன், சூரியநகரி, சூரியன், ஜமதக்கினி, திரேதம், துவாபரம், நாரதர், நாரிவசன், பஞ்சசரஸ், பரசுராமன், மாதலி, மூலகன், மேரு, ரேணுகை, வஜ்ராயுதம், விஷ்ணு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51\nஊட்டி முகாம் 2012 - பகுதி 2\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 21\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கண��் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/105351-how-to-delete-your-google-search-history-on-android", "date_download": "2019-10-15T06:11:35Z", "digest": "sha1:F3Z7ZWGPOA4S4LXB3556GEHPYPSABU2R", "length": 9479, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள் கூகுள் தேடல்களை ஆண்ட்ராய்டு மொபைலிலிருந்து அழிப்பது எப்படி? | How to delete your google search history on Android", "raw_content": "\nஉங்கள் கூகுள் தேடல்களை ஆண்ட்ராய்டு மொபைலிலிருந்து அழிப்பது எப்படி\nஉங்கள் கூகுள் தேடல்களை ஆண்ட்ராய்டு மொபைலிலிருந்து அழிப்பது எப்படி\nகூகுள் பிறந்து 18 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 18 வருடங்களில் நாம் இணையத்தைப் பயன்படுத்தும் முறையையே முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது கூகுள். ஏதாவது ஒரு விஷயத்தைப்பற்றி தெரிய வேண்டுமென்றால் பக்கம் பக்கமாய் காகிதங்களைப் புரட்டி தேடிய காலம் இப்பொழுது இல்லை. ஓரிரு கீ-வேர்டுகளை டைப் செய்தால் போதும். A to Z தகவல்களைப் பார்த்துக்கொள்ளலாம். இந்த எளிமையும், வேகமும்தான் கூகுளின் வெற்றி. உடனே மக்கள் கூகுளுக்கு லைக்ஸ் குவிக்க, மற்ற சர்ச் இன்ஜின்களை விடவும் வேகமாக வளர்ந்தது கூகுள். கூகுளைத் தவிர்த்து வேறு சர்ச் இன்ஜின்களின் பெயரைக் கூட நாம் யோசித்திருக்கவே மாட்டோம். காரணம், அதற்கான தேவையே இல்லை என்பதுதான்.\nபயனர்களின் செயலை எளிமையாக்கி, அவர்களின் விருப்பத்திற்கேற்ப புதிது புதிதாக நிறைய பயன்பாட்டைக் கண்டுபிடித்து வழங்குவதே கூகுளின் சிறப்பு. அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் கூகுள் நிறுவனம் தேடல் அனுபவத்தை மேம்படுத்தும் பொருட்டு, தனது சர்ச் அப்ளிகேஷனை புதுப்பித்துள்ளது. இந்த மாற்றத்துக்குப் பிறகு, நாம் சர்ச் செய்யும் விஷயங்களின் ஸ்க்ரீன்ஷாட்களை கூகுள் சேமித்து வைக்கும்.\nநாம் கூகுள் சர்ச் அப்ளிகேஷனைத் திறக்கும்போது ,கீழே வலது மூல��யில் கடிகாரம் போன்ற ஐகானை பார்க்கலாம். அதை கிளிக் செய்தால் போதும். நாம் தேடிய எல்லாவற்றின் ஸ்க்ரீன்ஷாட்களையும் (Screen shot ) பார்க்க முடியும் .\nஇந்த சர்ச் ஆப் நாம் தேடிய எல்லாவற்றையும் கண்காணித்து, சேமிக்கிறது. நாம் விரும்பும் எந்த ஒரு நாளையும் பார்க்க வலதுபுறமாக தேய்த்தால் போதும்; எளிதாக அனைத்தையும் காட்டிவிடும். சிலர் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளது எனக் கருதுகின்றனர். மற்றவர்கள் இது தங்களுடைய ப்ரைவஸியைப் பாதிக்கும் என்கிறார்கள்.\nகூகுள் ஆப் எடுத்த ஸ்க்ரீன்ஷாட்களைப் பார்க்க நினைப்பவர்கள், அதை அழிக்க நினைப்பவர்கள் இந்த எளிய முறையைப் பின்பற்றலாம்;\nஸ்கிரீன் ஷாட்களை நீக்க வேண்டும் என நினைக்கும் பயனர்கள், தங்கள் கூகுள் ஆப்பை திறந்து மெயின் மெனுவில் வைக்கப்பட்ட ஹிஸ்டரி பட்டனைத் தட்டவும். அப்போது கடந்த 7 நாள்களாகத் தேடப்பட்ட தேடல்தகளின் பட்டியல் திரையில் தோன்றும். இப்பொழுது பயனர்கள் ஒவ்வொரு சர்ச்சையும் பார்க்கலாம். தேவையற்ற தேடல்களைப் பற்றிய ஸ்க்ரீன்ஷாட்களை அகற்றலாம்.\nபயனர்கள் ஸ்க்ரீன்ஷாட்களை நீக்குவதைத் தவிர இந்த வசதியையே முடக்கலாம்.\n1. அதற்கு முதலில் ஆப்பின் முதல் பக்கத்துக்குச் சென்று இடது மூளையிலுள்ள கோடுகளை கிளிக் செய்ய வேண்டும். அப்போது பிரதான மெனு (Main menu) தோன்றும்.\n2.பின்பு Setting -க்குள் சென்று Accounts and privacy கிளிக் செய்தால் போதும். மற்றொரு திரை தோன்றும்.\n3. அதில் Enable recent பட்டனை off செய்ய வேண்டும்.\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் - ஆல்பம்\nஅவ்வளவுதான் இதை ஒரு முறை செய்துவிட்டால் போதும், இதன் பிறகு நம்முடைய தேடல்களின் ஸ்கிரீன் ஷாட்கள் சேமிக்கப்படுவதில்லை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimozhian.com/ta/articles/kennedy/", "date_download": "2019-10-15T06:35:18Z", "digest": "sha1:3J2PLBOHHGT7DNHOC2XTNWCROXIZKSVX", "length": 22296, "nlines": 223, "source_domain": "manimozhian.com", "title": "கென்னடி புகழ் பேசும் வாஷிங்டன் ! - மணிமொழியன்", "raw_content": "\nகென்னடி புகழ் பேசும் வாஷிங்டன் \nகென்னடி புகழ் பேசும் வாஷிங்டன் \nவாஷிங்டன் டி.சி. நகருக்குச் சென்றோம். அங்கே உள்ள கென்னடி விமான நிலையத்தின் அழகும் வெள்ளை மாளிகை வனப்பும் என் நெஞ்சில் நிறைந்தன. ஜனாதிபதி அமரர் கென்னடி நினைவுச் சின்னம் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தோர�� நினைவுகூரும் நடுகல்லாக விளங்குகிறது.\n“என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்பலர் என்ஐ\nமுன்நின்று கல்நின் றவர்” (771)\nஎனும் திருக்குறள் வரிகளே அங்கு என் நினைவில் படர்ந்தன.\nபுகழ் வளர்ந்து நடுகல் ஆனோர்க்கும் அது பொருந்தும் சிறப்பினை உணர்ந்தேன். அங்கு உள்ள அணையாச் சுடர் காண்போர் உணர்விலும் தியாகப் பேரொளியைப் பரவச் செய்வதை அனுபவித்தேன். நினைவுச் சின்னங்களை நிறுவுவது போல அங்கே அவற்றை நேர்த்தியாகப் பராமரித்து மரியாதையும் செய்கின்றனர். இதையும் நம் நாட்டு நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.\nஇங்கே வைக்கப்படும் நினைவுச் சின்னங்கள் நாளடைவில் மறக்கப்பட்டுப் பறவைகளாலும் விளம்பரங் களாலும் அசிங்கப்படுத்தப்படும் கொடுமை மாறும் நாள் எந்த நாளோ எனப் பொருமினேன்.\nஎதிர்காலத்தை உணர்த்தும் விஞ்ஞானக் கூடம்\n“பொறிஇன்மை யார்க்கும் பழியன்று; அறிவுஅறிந்து\nஆள்வினை இன்மை பழி” (618)\nஎனும் வள்ளுவம் அமெரிக்க நாட்டினர்க்கு எப்படியோ தெரிந்திருக்க வேண்டும். அனைத்துத் துறையிலும் அவர்கள் ஆக்கிவரும் ஆள்வினையுடைமை அறிவியலில் கொடிகட்டிப் பறக்கிறது. நிலா உலகில் முதல் மனிதனை நிறுத்திடும் அளவுக்கு விண்முட்டும் புகழாகியுள்ளது.\nவாஷிங்டனில் உள்ள அறிவியல் கலைக்கூடத்தை அற்புதம் என்றே சொல்ல வேண்டும். ராக்கெட்டுப் பயண வளர்ச்சி, விண்வெளி ஓடச் சாதனைகள், இது வரை சாதித்தவை, இனி அண்டவெளிக் கிரகங்களை ஊடுருவிப் போகும் முயற்சிகள் என இவற்றையெல்லாம் பார்த்தபோது விஞ்ஞான முன்னேற்றத்தையும் எதிர்காலப் போக்கையும் எப்படி வருணிப்பது என்றே எனக்குப் புரியவில்லை.\nவாஷிங்டனை இரண்டே நாளில் முடித்துக் கொண்டு ஆர்லாண்டோ புறப்பட்டு வந்தோம். உலகப் புகழ்பெற்ற டிஸ்னி உலகம் இங்கே தான் உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்திழுக்கும் பிரம்மாண்டமான காட்சிகள் அங்கு வருடம் முழுவதும் திருவிழாக் கோலம் பூணச் செய்கின்றன. இதற்கு இணையானதோர் அமைப்பு உலகில் வேறெங்கிலும் இல்லை எனச் சொல்ல வைக்கின்றன.\nஅமெரிக்கா முழுவதையும் பார்த்து விட்டதொரு பிரமை ஏற்படும் வண்ணம் 360 டிகிரி கோணத் திரையரங்கில் அமெரிக்கா முழுவதையும் காட்ட நம்மைக் கூட்டிச் செல்கிறார்கள்.\nரோலர்கோஸ்டர் எனும் பயங்கர ராட்சதச் சறுக்கு ரயில் விளையாட்டு அங்கே மிகவும் பிர��லம். ஒரு நொடியில் விர் என்று கோபுர உச்சிக்கு அந்த ரயில் விரைவதும் பின்னர் அது சரேலென மரணப் பள்ளத்தை நோக்கிக் கீழிறங்குவதும் மயிர்க்கூச்செரிக்கும் அனுபவங்கள் அதில் ஒரு முறை ஏறிவிட்டுக் கீழே இறங்கி மிகத் துணிச்சலுடைய முரட்டு ஆசாமி என்ன சொன்னார் தெரியுமா அதில் ஒரு முறை ஏறிவிட்டுக் கீழே இறங்கி மிகத் துணிச்சலுடைய முரட்டு ஆசாமி என்ன சொன்னார் தெரியுமா “இனி செத்தாலும் இதில் ஏற மாட்டேன்” என்றார். என்றாலும் துணிச்சலோடு அதில் ஏறினோம். ஓடத்தொடங்கியதும் உடம்பின் குருதி உறைந்து போவது போல, எலும்பு களெல்லாம் நொறுங்கிவிடுவது போலப் பய உணர்வு கவ்வியது. கீழே இறங்கியபின் தான் ‘அப்பாடா’ என்று அமைதி பெற்றோம்.\nஅங்குள்ள எப்காட் சென்டர் விஞ்ஞான, தொழில் நுட்ப அற்புதங்களைக் காட்டுகிறது. 21-ஆம் நூற்றாண்டை நோக்கி உலகம் முன்னேறும் எதிர்காலக்கதை ஒரு வரலாறு போல அங்கே பல நிலைகளில் பல அரங்குகளில் கோடிகோடிச் செலவில் காட்டப்படுகிறது. இப்படி நம்நாட்டிலும் ஆங்காங்கு அறிவியல் நகரங்களை உருவாக்கக் கூடாதா எனும் ஏக்கமே மேலிட்டது.\nஅங்குள்ள கடல் உலகம் உலகில் உள்ள அத்தனை மீன் வகைகளையும் காட்டுகிறது. இத்தனையும் பார்க்க ஒரு வாரமாவது வேண்டும்; நாங்கள் அவசரக் கோலத்தில் கிளம்பினோம்.\nஇந்த எப்காட் உணவுப் பிரிவில் காரைக்குடி நண்பர் ஒருவரைக் கண்டேன். என்னை நலம் விசாரித்துக் கொண்டே அவர் ஓடிஓடிப் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொலைவில் செல்லச்செல்ல ஏற்படும் அன்பின் நெருக்கத்தை உணர்ந்திட முடிந்தது.\nஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு இப்போது எங்கள் பயணம் எல்லாம் விமானத்தில்தான், 3000 மைல் தாண்டி உலகிலேயே அழகிய கடற்கரை நகரான மியாமி போய்ச் சேர்ந்தோம்.\nவாழ்க்கையை, பொழுதுபோக்கை, எப்படி ரசிப்பது என்பதை அங்கே காணமுடிந்தது. ‘சிலருக்கென ஒதுக்கப்பட்ட’ இடங்களுக்கெல்லாம் நாங்கள் போகவில்லை நாலுபேர் கூசாமல் பார்க்கக்கூடிய கொள்ளை அழகுகளை ரசித்துவிட்டு ஓட்டலுக்குத் திரும்பினோம்.\nஅடுத்து நாங்கள் தரை இறங்கிய இடம், லெஸ்வேகாஸ் (லிணீsஸ்மீரீணீs). உலகிலேயே மிகப்பெரிய சூதாட்ட நகரம் இது என்பார்கள். எங்கு பார்த்தாலும் காசினோ என்னும் பொழுதுபோக்கும் உல்லாசப் பணவிரயக் கூடங்கள் பணம் அங்கே தண்ணீராக ஓடுகிறது; தடம் புரண்டு பாய்கிறது\n‘ஒன்றெய்தி நூறிழக்கும்’ சூதர்களும் கெட்டிக் காரர்களும் அங்கே ஏராளம், ஏராளம் விமானத்தளத்தில் இருந்து ஊரில் எங்கே திரும்பிப் பார்த்தாலும் பந்தயச் சூதாட்டம்… பல்வகைச் சூதாட்டம். தம் பணம் பறிபோவதைப் பற்றி அங்கு யாரும் கவலைப்படுவதில்லை. சம்பாதித்த காசைச் செலவழிக்க ஒரு வகையான மகிழ்ச்சியோடு ஷிறிலிகிஷிபி எனும் கண்கவர் காட்சிகளுக்குப் போய் விடுகிறார்கள். இவற்றைத் தொலைவில் இருந்து பார்த்த திருப்தியோடு நாங்கள் ஓட்டலுக்குத் திரும்பி விடுவோம்.\n“வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம்\nதூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று” (931)\nஎனும் சூது அதிகாரக் குறளைத் தெரிந்திருந்தாலும் அவர்கள் அதைப் பின்பற்றமாட்டார்கள் என உணர முடிந்தது அவ்வளவு மயக்க உலகம் அது.\nஅங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் ) நகரம் பறந்தோம். அங்கேதான் டிஸ்னியின் மற்றும் ஒரு அற்புத உலகம் உள்ளது. அதை மீண்டும் விவரிப்பதைவிட நேஷனல் தியேட்டர் உள்ள மற்றொரு ஹாலிவுட் ‘நகரத்தைப்’பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் விவரிக்கலாம். திருக்குறளைப் பற்றிப் பேசவே போதிய அவகாசம் கிட்டாத சூழலில் ஹாலிவுட் போக நேரம் எங்கே கிட்டும் என யோசித்தோம். எனினும் அன்பர்கள் விடவில்லை. ஏதோ போனோம்\nபின்னர் சான்பிரான்சிஸ்கோ நகருக்குப் பறந்தோம். அங்குள்ள சீன டவுனைக் (சிலீவீஸீணீ ஜிஷீஷ்ஸீ) கண்டு வியந்தோம். “எவ்வது உறைவது உலகம்” எனும் திருக்குறள் என் நினைவில் படர்ந்தது. சீனர்கள் உலகத் தலைமை பெற்று வரக் காரணம் எது என்பது புரிந்தது.\nதமிழிலக்கியம், திருக்குறள், திருக்குறள் செம்மல், திருவள்ளுவர், மணிமொழியனார், மணிமொழியன், மணிமொழியம், வாழ்வியல்\nநாடுகாண் காதை & முகவை மாவட்டம்\nதமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள்*\nசுதந்திரப் பொன் விழாவில் சுடர்விடும் எண்ணங்கள்*\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 என்பதில், test\nகுறள் நிலா முற்றம் – 15 என்பதில், Buy cialis online\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 என்பதில், Saravanan t\nநாடுகாண் காதை & முகவை மாவட்டம்\nதமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள்*\nசுதந்திரப் பொன் விழாவில் சுடர்விடும் எண்ணங்கள்*\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 (21431)\nசிலப்பதிகாரத்தில் திருக்குறள் கருத்துக்களின் ஆட்சி (5666)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 (3146)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1\nகுறள் நிலா முற்றம் – 15\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2\nkatturai Kural literature Manimozhian tamil thirukkural அறம் இனிய தமிழ் இலக்கியம் கட்டுரை கட்டுரைகள் குறள் குறள் நிலா முற்றம் தமிழிலக்கியம் தமிழ் திருக்குறள் திருக்குறள் செம்மல் திருவள்ளுவர் மணி மணிமொழி மணிமொழியனார் மணிமொழியன் மணிமொழியம் மனிமொழியன் வாழ்வியல் விநாயகா மிஷன் விநாயகா மிஷன்ஸ்\nகுறளுக்கே குரலாய் வாழ்ந்தவர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/rau177-kaotaikakau-elama-paona-ovaiyama", "date_download": "2019-10-15T07:23:40Z", "digest": "sha1:DC46OMWOEGDVCXEM3UPE4VOJLRKF7IIV", "length": 6679, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "ரூ.177 கோடிக்கு ஏலம் போன ஓவியம்! | Sankathi24", "raw_content": "\nரூ.177 கோடிக்கு ஏலம் போன ஓவியம்\nபுதன் அக்டோபர் 09, 2019\nஹாங்காங்கில் ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரையப்பட்ட சிறுமியின் ஓவியம் ரூ.177 கோடிக்கு ஏலம் போனது\nஹாங்காங்கில் ஓவியங்கள் ஏல விற்பனை நடைபெற்றது. இதில் ஜப்பானை சேர்ந்த பிரபல ஓவியக்கலைஞர் யோஷிடோமா நாரா வரைந்த ஓவியமும் இடம்பெற்றது. ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரையப்பட்ட சிறுமியின் ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nபெரிய கண்களுடன் முறைத்து பார்ப்பது போல நிற்கும் சிறுமியின் ஒரு கை மட்டுமே வெளியே தெரியும். மற்றொரு கை முதுகுபுறமாக மறைத்து வைத்திருப்பது போல ஓவியம் வரையப்பட்டிருக்கும். “அந்தச் சிறுமி தன் முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருக்கும் கையில் என்ன வைத்திருப்பாள்” என்ற கேள்வியுடன் ஏலம் தொடங்கியது.\nஏலம் தொடங்கிய 10 நிமிடத்திற்குள் அந்த ஓவியம் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.177 கோடியே 32 லட்சத்து 12 ஆயிரத்து 500) ஏலம் போனது. யோஷிடோமா நாரா வரைந்த ஓவியங்களிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன ஓவியம் இதுதான்.\nஇது குறித்து ஏல ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், “யோஷிடோமா நாராவின் ‘நைப் பிகைன்ட் பேக்’ ஓவியத்தை பெற 6 பேர் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். இறுதியில் ஏலம் அறிவித்த தொகையை விட 5 மடங்கு அதிகமான விலையில் அந்த ஓவியம் ஏலம் போனது” என கூறினர்.\nகாக்கிச் சட்டைக்குள் ஒரு கருணை உள்ளம்\nசெவ்வாய் அக்டோபர�� 15, 2019\nமொத்தக் கேரளமும் அபர்ணா லாவகுமாரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கையாம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nபுத்துயிர் அளிப்பதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள்\nஇந்தியத் தமிழர்கள் அதிகமுள்ள தீவில் தஞ்சமடையும் இலங்கைத் தமிழர்கள்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்களை எந்த பரிசீலணையுமின்றி நாடுகடத்தும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59362-keep-details-of-troop-movement-under-wraps-railways-to-zones.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-15T06:39:59Z", "digest": "sha1:JE4LW22ESMIJE7IUFPMVKSUIUBMWT2SQ", "length": 8344, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீரர்களின் பயணத்தில் ரகசியம் காக்க வேண்டும்: ரயில்வே உத்தரவு | Keep details of troop movement under wraps: Railways to zones", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nவீரர்களின் பயணத்தில் ரகசியம் காக்க வேண்டும்: ரயில்வே உத்தரவு\nரயில்களில் ராணுவ வீரர்கள் பயணம் செய்வதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என ரயில்‌வேதுறை உத்தர விட்டுள்ளது.\nஜம்மு - காஷ்மீர் மாந��லம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்தியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.\nஇந்நிலையில், ரயில்களில் ராணுவ வீரர்கள் பயணம் செய்வதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என ரயில்‌வே துறை உத்தரவிட்டுள்ளது. மண்டல அலுவலகங்களுக்கு கடந்த 16 ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் ரயில்வே துறை, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.\nஅந்த உத்தரவில், ராணுவ வீரர்கள் பயணம் செய்வதையோ, ராணுவ உபகரணங்கள் எடுத்துச் செல்வது பற்றியோ ரகசியம் காக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரி தெரிவித்தார்.\nசென்னைச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் மரணம்..\nமகனைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட பாசத்தாய்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\nரயில்வே தேர்வில் தமிழை புறக்கணிப்பதா \nவிவிஐபி சலுகையில் ரயில் பயணம் - முன்னாள் அமைச்சர் மகன் கைது\nராணுவ வீரர்களுக்காக பிரம்மாண்ட விநாயகர் சிலை வாங்கிய பெண்\nபாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூவர் சுட்டுக்கொலை..\nவெள்ள நிவாரண பொருட்களை சலுகை கட்டணத்தில் அனுப்ப ரயில்வே அனுமதி..\nராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் தோனி\nபாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கடமை - போராட்டக்காரர்களை எச்சரிக்கும் சீன ராணுவம்\nRelated Tags : Railways , Troops , ராணுவ வீரர்கள் , ரயில் பயணம் , ரகசியம்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்ச�� பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னைச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் மரணம்..\nமகனைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட பாசத்தாய்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:29:13Z", "digest": "sha1:BSJMIR76VSHZAEKFJQ6MED67LYIZCAUO", "length": 31578, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நரம்புத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(நரம்பு மண்டலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநரம்புத் தொகுதி (Nervous system) அல்லது நரம்பு மண்டலம் என்பது விலங்குகளில் காணப்படும், இச்சைவழி (Voluntary), மற்றும் இச்சையின்றி (Involuntary) நிகழும் அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைப்பதற்கும், விலங்கிற்கு உள்ளேயும், வெளியிலான சூழலுடன் தொடர்புற்றும் தகவல்களையும், சைகைகளையும் விலங்கின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையில் கடத்துவதற்குமான சிறப்பாக்கம் கொண்ட ஒரு தொகுதியாகும். இது நரம்பு உயிரணுக்கள் (nerve cells) எனப்படும் உயிரணுக்களினாலும், அவற்றையெல்லாம் இணைக்கும் நரம்புகளாலும் (nerves) ஏற்படுத்தப்பட்ட ஒரு வலையமைப்பு ஆகும். இத் தொகுதியே உயிரினங்களின் உடற்செயல்கள் அனைத்தையும் ஒன்றிணைத்துக் கட்டுப்படுத்துவதாகவும், உடலின் பல பகுதிகளிலும் இருந்து பெறப்படும் சமிக்ஞைகளை கடத்துவதாகவும் இருக்கின்றது.[1]\nஇந் நரம்புத் தொகுதியானது தகவல்களின் மீது வினையாற்றி உடலின் பிற பகுதிகளில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நரம்புத் தொகுதியானது இரு வகையான உயிரணுக்களைக் கொண்டன. அவையாவன நியூரோன்கள் (Neurons) என அழைக்கப்படும் நரம்பணுக்களும் மற்றும் இவற்றின் செயற்பாட்டுக்கு ஆதரவும், பாதுகாப்பும் அளிப்பதுமான சிறப்புக் கலங்களான நரம்புக்கட்டிகளும் (glia) ஆகும்.[2] நரம்பணுக்கள் கூட்டமாக இணைந்திருக்கையில் நரம்புக்கலத்திரள் (ganglia) என அழைக்கப்படும்.[3]\nநரம்புத் தொகுதி இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை, மைய நரம்பு மண்டலம், புற நரம்பு மண்டலம், என்பனவாகும். நரம்புக் கலங்கள் இவ்விரு தொகுதிகளுக்கும் இடையேயும், அவற்றின் உள்ளேயும் கணத் தாக்கங்களை உருவாக்கிச் செயற்படுத்துகின்றன. மூளை, முண்ணாண் (spinal cord), என்பன முதுகெலும்பிகளின் மைய நரம்பு மண்டலத்தின் பகுதிகள். முதுகெலும்பிலிகள், முதுகுநாணிகளில் காணப்படும் நரம்பு நாண் (nerve cord) என்பது, முதுகெலும்பிகளின் மையநரம்புத் தொகுதிக்கு ஒப்பான பகுதியாகும். புற நரம்பு மண்டலமானது உணர் நரம்புக் கலங்களையும், அவற்றை மையநரம்புத் தொகுதியுடன் இணைக்கும் நரம்புக் கலங்களையும் கொண்டது. தூண்டல்களுக்கு மறுவினையாக உணர் நரம்புக் கலங்கள், சமிக்ஞைகளை உருவாக்கி, மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகிறது. மைய நரம்பு மண்டலமானது இச் சமிக்ஞகளின் மீது தொழிற்பட்டு உரிய சமிக்ஞைகளைத் தசைநார்களுக்கும், சுரப்பிகளுக்கும் அனுப்புகின்றது.[4]\nவிலங்குகளில் காணப்படும் நரம்புத் தொகுதியின் நரம்புக் கலங்கள், சிக்கலான ஒழுங்கமைப்பில் ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளன. இவை மின்வேதிச் சமிக்ஞைகளையும், உணர்வுக் கடத்திக் கலங்களையும் பயன்படுத்திக் கணத்தாக்குகளை ஒரு நரம்புக்கலத்திலிருந்து அடுத்த நரம்புக் கலத்துக்குக் கடத்துகின்றன. வேறுவேறான நரம்புக் கலங்களுக்கு இடையிலான இடைவினைகள், நரம்புச் சுற்றுக்களை உருவாக்கி, உயிரினத்தின் உலகம் பற்றிய நோக்கையும், அதன் உடலுக்குள்ளேயே நடை பெறுவனவற்றையும் ஒழுங்குபடுத்துவதன் மூலம், அவ்வுயிரினத்தின் நடத்தைகளையும் முறைப்படுத்துகின்றது. பல பல்கல உயிரினங்களில் நரம்புத் தொகுதிகள் காணப்பட்டாலும், அவை சிக்கல்தன்மையில் பெரும் வேறுபாடுகளைக் கொண்டவையாக உள்ளன.\n1 நரம்புத் தொகுதியின் பிரிவுகள்\n1.2 சுற்றயல் நரம்பு தொகுதி அல்லது புற நரம்பு மண்டலம் (Peripheral nervous system)\n2.1 புலன் நரம்புக் கலங்கள் (sensory neurons)\n2.2 இயக்க நரம்புக் கலங்கள் (Motor neurons)\n2.3 இடைத்தூது நரம்புக் கலங்கள் (inter neurons)\n3 நரம்புத் தொகுதியின் முக்கிய உறுப்புக்கள்\n4.1 நரம்புத் தொகுதியின் உயிரணுக்கள்\nஉடற்செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரே தொகுதியான நரம்புத் தொகுதியின் இரு பிரிவுகளும் இணைந்தே நடத்தை, தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன. அவ் இரு பிரிவுகளும் கீழேதரப் பட்டுள்ளன அவையாவன.\nமைய நரம்புத் தொகுதி (Central nervous system)தொகு\nமுதன்மைக் கட்டுரை: மைய நரம்பு மண்டலம்\nமைய நரம்புத் தொகுதி மூளையையும் முண்ணானையும் கொண்டுள்ளது. இதுவே மைய நரம்புத் தொகுதியின் மிகவும் முக்கியமானதும் பெரியதுமான உறுப்புக்களைக் கொண்டுள்ளது.\nசுற்றயல் நரம்பு தொகுதி அல்லது புற நரம்��ு மண்டலம் (Peripheral nervous system)தொகு\nமுதன்மைக் கட்டுரை: புற நரம்பு மண்டலம்\nமைய நரம்புத்தொகுதியுடன் புலனங்கங்கள், விளைவுகாட்டி என்பவற்றை இணைத்து வைத்திருப்பது சுற்றயல் நரம்பு தொகுதி ஆகும். கண், காது போன்ற உணர் உறுப்புக்களையும், தசைகள், குருதிக் கலன்கள், சுரப்பிகள் போன்ற அனைத்து உடல் உறுப்புக்களையும் இணைக்கும் பகுதியாக புற நரம்பு மண்டலமானது அமைந்திருக்கின்றது.\nநரம்புத் தொகுதியின் கட்டமைப்பு அலகு நரம்புக் கலமாகும் (nerve cell). நரம்புக் கலங்கள் பிரதானமாக மூன்று வகைப்படும், அவையாவன.\nபுலன் நரம்புக் கலங்கள் (sensory neurons)தொகு\nபுலனங்களில் இருந்து மைய நரம்புத் தொகுதியை நோக்கிக் கணத்தாக்கங்களை எடுத்துச் செல்லும் நரம்புக் கலமே புலன் நரம்புக் கலம் (sensory neurons) ஆகும்.\nஇயக்க நரம்புக் கலங்கள் (Motor neurons)தொகு\nமைய நரம்புத் தொகுதியில் இருந்து விளைவு காட்டிகளை நோக்கிக் கணத்தாக்கங்களை எடுத்துச் செல்லும் நரம்புக் கலமே இயக்க நரம்புக் கலம் (Motor neurons) ஆகும்.\nஇடைத்தூது நரம்புக் கலங்கள் (inter neurons)தொகு\nபுலன் நரம்புக் கலங்களில் இருந்து இயக்க நரம்புக் கலங்களுக்குக் கணத்தாக்கங்களை எடுத்துச் செல்லும் நரம்புக் கலமே இடைத்தூது நரம்புக் கலம் (inter neurons) ஆகும்.\nநரம்புத் தொகுதியின் முக்கிய உறுப்புக்கள்தொகு\nமூளையின் விளக்கப்படம் (தமிழில்) மூளையின் நிலைக்குத்து வெட்டுமுகத் தோற்றம்\nமூளை நரம்புத் தொகுதியின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றாகும். மனிதனில் அனைத்து நரம்புகளும் மூளையிலேயே சந்திக்கின்றன. விலங்கு இராசியத்தில் உடல் நிறை விகிதத்தில் மனிதனுக்கே மூளை அதிக எடையில் காணப்படுகிறது. மனிதனின் மூளையின் எடை 1350 கிராம் ஆகும். மூளையை பிரதானமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் அவையாவன,\nமூளையின் மிகப் பெரிய பகுதி மூளையம் எனப்படும். இதன் தொழில்களாவன, இச்சை வளி இயங்கும் செயல்களை கட்டுப் படுத்துதல், புத்தி, நினைவு, கற்றல், கேள்வி, சிந்தனை போன்ற உயர் செயற்பாடுகளை அறிதல் மற்றும் மணம், சுவை, பார்வை, தொடுகை, வலி ஆகிய புலன் உணர்வுகள் ஆளப்படல் என்பவையாகும்.\nமூளி மூளையின் பின் பகுதியில் அமைந்துள்ளது, இது கோழி முட்டையின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. தலையின் பின் பகுதி அடிபடும் போது சமநிலைக் குழப்பம் ஏற்படக் காரணம் மூளியே ஆகும். இதன் தொழில்களாவன, தசைத் தொழிற்பாட்டையும் உடற் சமநிலையையும் பேணுதல் மற்றும் தசைத் தொழிற்பாட்டை ஒருங்கிணைத்தல் போன்றவையாகும்.\nநீள்வளைய மையவிழையம் மூளையின் மிகப் பின் புறமாக அமைந்துள்ளது. தலையின் பின் பகுதி அடிபடும் போது இறப்பு ஏற்படக் காரணம் நீள்வளைய மையவிழையம் பாதிக்கப்படல் ஆகும். இதுவே குருதிக் கலங்களின் இயக்கத்தை ஆளுகிறது.\nமுகுளம், பான்சு, இடைமூளை ஆகிய மூன்று பகுதிகளும் மூளைத்தண்டு எனப்படுகின்றன. இப்பகுதி தண்டுவடத்தை மூளையுடன் இணைக்கிறது.\nதண்டுவடமானது மண்டையோட்டின் பெருந்துளையிலிருந்து இரண்டாவது இடுப்பெலும்பு பகுதிவரை அமைந்துள்ளது. இப்பகுதி முதுகெலும்புத் தொடரினை விட நீளத்தில் குறைவானது. இரு இடங்களில் தண்டுவடம் அகன்றுள்ளது. அவை முறையே கழுத்துப் புடைப்பு(Cervical Enlargement), இடுப்புப் புடைப்பு(lumbur Enlargement) எனப்படும். இடுப்புப் புடைப்பின் கீழ், தண்டுவடம் குறுகலடைந்து கூம்பு வடிவில் உள்ளது. இப்பகுதி கோனசு மெடுல்லாரிசு எனப்படும்.\nநரம்புத்தொகுதி என்னும் பெயரானது நரம்புகள் என்பதிலிருந்து வந்ததாகும். நரம்புகள் என்பவை உருளை வடிவிலமைந்த, ஒன்றாகப் பிணைக்கப்பட்ட நரம்பிழைகள் ஆகும். அதாவது நரம்பணுக்களின் (நியூரான்களின்) வெளிநீட்டமாக அமைந்திருக்கும் நரம்பிழைகள் (ஆக்சான்கள்) பல ஒன்றாகப் பிணைக்கப்பட்டு இருக்கும்போது அவை நரம்பு எனப்படுகிறது[5]. இவை மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து தோன்றி உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிக் காணப்படுகின்றன. நரம்புகள் காண்பதற்கு பெரிய அளவில் இருப்பதால் பண்டைய எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமானியர்களாலும் அறியப்பட்டிருந்தன. இருப்பினும் இவற்றின் உள்ளமைப்பு நுண்ணோக்கியால் ஆய்வு செய்யப்படாதவரை புரிந்துகொள்ள முடியாததாகவே இருந்து வந்தது.\n1900களிலேயே நியூரான்கள் அல்லது நரம்பணுக்களே மூளையின் அடிப்படை அலகுகள் என்பது கண்டறியப்பட்டது (சாண்டிகோ உரோமன் ஓய் கஜால்). அதேபோல் மூளையின் வேதியல் கடத்துதல்களும் 1930 வரை அறியப்படவில்லை (என்றி ஹாலட் டேல் மற்றும் ஓட்டே லெவி). 1943 ஆம் ஆண்டில் வாரன் மெக்குல்லோச் (Warren McCulloch) மற்றும் வால்டர் பித்சு (Walter Pitts) ஆகியோர் ஒரு நரம்பிழையின் எளிமையான கணித நுண்கருத்தியலிலிருந்து செயற்கை நரம்பியல் பின்னலமைப்பைத் தோற்றுவித்தனர். அது உலகளாவிய கணிப்புத் திறன் உ���ையதாக அமைந்திருந்தது.[6] நியூரான்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள பயன்படுத்தும் அடிப்படை மின் நிகழ்வுகள், செயல்பாட்டு திறன் போன்றவை 1950களில் கண்டறியப்பட்டன (ஆலன் இலாயிட் ஹாட்கின், ஆண்டிரூ ஹக்சிலி மற்றும் ஜான் எக்கல்சு). 1960களில் டேவிட் இயூபல் மற்றும் டார்டசன் வீசல் நரம்புப் பிணைப்புகளின் குறியீடு தூண்டல்களை விளக்கினர், இதனால் அடிப்படை கருத்தாக்கங்கள் சாத்தியமானது. மூலக்கூறு புரட்சி அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 1980களில் தொடங்கியது. 1990களில் நடத்தை நிகழ்வுகளின் மூலக்கூறு செயல்முறை பரவலானது (எரிக் ரிச்சர்டு காண்டல்). நரம்புகளை நுண்ணோக்கி கொண்டு பகுப்பாய்வு செய்யும் போது, நரம்புகள் முதன்மையாக நரம்பிழைகளைக் கொண்டுள்ளன என்று தெரிகின்றன. நரம்பிழைகளைச் சூழ்ந்து அமைந்துள்ள பல சவ்வுகள் அவற்றை இழைகளாகப் பிரிக்கின்றன. நரம்புகளுக்குத் தூண்டல் அளிக்கும் நியூரான்கள் நரம்பில் மட்டும் முழுமையாக அமைந்திருக்கவில்லை. அதன் உடலங்கள் மூளை மற்றும் தண்டுவடம் போன்றவற்றில் உள்ளன.\nபூஞ்சைகளை விட மேம்பாடு அடைந்த அனைத்து விலங்குகளும் நரம்புத்தொகுதியினைக் கொண்டுள்ளன. இருப்பினும், பூஞ்சைகள், ஒரு கல விலங்குகள் போன்றவற்றில் காணப்படும் உயிரணுக்களுக்கு இடையேயான சமிக்ஞை முறையானது நியூரான்களின் முன்னோடி ஆகும். ஆரச்சமச்சீர் கொண்ட உயிரினங்களான ஜெல்லி மீன்கள், ஐட்ரா போன்றவற்றில் நரம்புத்தொகுதியானது தனித்த செல்களை பரவலாகக் கொண்ட ஒரு நரம்பு வலையாக அமைந்துள்ளது. இப்போது பெருமளவுள்ள இருபக்கச் சமச்சீர் கொண்ட விலங்குகளில் எடுக்கோரியன் காலகட்டம் தொடங்கி (550 மில்லியன் ஆண்டுகள் முன்பு) நரம்புத்தொகுதியானது பொதுவான அமைப்பாக அமைந்துள்ளது.\nநரம்புத் தொகுதி இரண்டு முதன்மை வகைச் உயிரணுக்களைக் கொண்டுள்ளது. அவை நரம்பணுக்களும் மற்றும் இவற்றின் செயற்பாட்டுக்கு ஆதரவும், பாதுகாப்பும் அளிப்பதுமான சிறப்புக் கலங்களான நரம்புக்கட்டிகளும் (glia) ஆகும்.[2] நரம்பணுக்கள் கூட்டமாக இணைந்திருக்கையில் நரம்புக்கலத்திரள் (ganglia) என அழைக்கப்படும்.[3] நரம்புத் தொகுதியிலுள்ள நரம்பணுக்களை ஏனைய உயிரணுக்களிலிருந்து பலவழிகளில் வேறுபடுத்தி அறியலாம். அவற்றில் முதன்மையானது நரம்பணுக்கள் தங்களுக்கு இடையே நரம்பிணைப்பின் மூலம் தொடர்பு கொள்கின்றன. இந்தத் தொடர்பானது சவ்வுகளுக்கு இடையேயான இணைப்பின் மூலம் மின்வேதியியல் மாற்றங்களால் செய்திகளை விரைவாகக் கடத்துவதின் மூலம் நிகழ்கிறது.\nஅடிப்படை நரம்பியல் செயற்பாடுகள் என்பது சமிக்ஞைகளை ஏனைய உயிரணுக்களுக்குக் கடத்துவதாக உள்ளன. ஏனெனில், நரம்பிழைகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சமிக்ஞைகளைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. அதுபோல், நரம்பிழைகள் ஒன்றோடோன்று பிணைக்கப்பட்ட தொகுப்பாக அமையப்பெற்று, நரம்புப் பின்னலமைப்புகளைத் தோற்றுவித்துப் பலவகைப்பட்ட செயல்களைச் செய்வதாகத் திறன் பெற்றுள்ளன. அவை, சிறப்புப் பண்பறிதல், மரபமைப்பு, காலம் ஆகியவற்றை உள்ளடக்கியனவாகக் காணப்படுகின்றன.[7] அதன் காரணமாகவே, எண்ணிலங்கா தகவல் செயலாக்கங்கள் நடைபெறுவதை அறிய முடிகிறது. நியூரான்கள் ஒன்றிணைந்த அமைப்பு நரம்புத்தொகுப்பாகும். இந்த நியூரான்கள் உணர்வு உறுப்புகளுக்கும் செயல்படும் உறுப்புகளுக்கும் இடையே மின்வேதிய மாற்றங்கள் மூலம் தூண்டல்களைக் கடத்த உதவுகின்றன. இந்த மின்வேதிய மாற்றங்கள் நியூரான்களின் உள்ளும் புறமும் நடைபெறும் சோடியம் மற்றும் பொட்டாசியம் அயனிகளின் இடம்பெயர்வால் நிகழ்கிறது. இந்த தொடர்நிகழ்வையே உணர்வு தூண்டல்கள் என்கிறோம்.\n↑ McCulloch டபள்யூஎஸ் பிட்ஸ் டபிள்யூ (1943).\"நரம்பு செயல்களில் உள்ள சிந்தனைகளின் தருக்கக் கணிப்பு\". புல். கணித. Biophys . 5 (4): 115-133. டோய் :10.1007 / BF02478259 .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/143", "date_download": "2019-10-15T06:17:39Z", "digest": "sha1:MT3P2OGYZXIYQODFOEZLOGWY7Y4TACO4", "length": 7150, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/143 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n$30 ஆழ்வார்களின் ஆரா அமுது அமைந்திருக்கும். இந்த உறவினைச் சரீர - சரீரி பாவனை. என்று போற்றுவர் வைணவப் பெருமக்கள். அசித்தும் எம்பெருமான் படைப்பாதலால், அதுவும் வழிபாட்டிற் குரியது. சென்று சேர்திரு வேங்கட மாமலை ஒன்று மேதொழ கம்வினை ஒயுமே: என்ற நம்மாழ்வார் பாசுரம் இக் கருத்திற்கு அரண் செய்வ. தாக அமைகின்றது. அசித்தின் பெயரைச் சொன்ன வுடனேயே எம்பெருமான் மனம் மகிழ்ந்து நமக்குத் திருவருள் பாலிக்கும் பெருமை பேசப்பெறுகின்றது. திருமா லிருஞ்சோலை மலைஎன்றேன்; என்னத் திருமால் வந்துஎன் நெஞ்சுநிறையப் புகுந்தான்' என்ற திருவாய் மொழிப் பாசுரப் பகுதி இதற்குச் சான்றாக நிற்கின்றது. எனவே, அன்பர்களே, அசித்தாகிய வேங்கட மலையில் சில காட்சிகளைக் காண்டலும் இறையதுபவம் பெறுவதாக அமைகின்றது. இத்தகைய பல அழகிய காட்சி களை நமக்கு ஆழ்வார் பெருமக்கள் காட்டிச் செல்கின் நறனர். அவற்றுள் சிலவற்றை ஈண்டு எடுத்துக் காட்டுவேன், பொய்கையார் காட்டுபவை : காட்சி 1: திருவேங்கட மலையில் வாழும் குறவர்கள் தங்கள் தினைப் புனங்களில் பட்டி மேயும் யானையைத் துரத்துவான் வேண்டி பரண் கவிலிருந்தபடியே தங்கள் கையிலிருந்த பெரிய மாணிக்கக் கட்டியை யானையின்மீது எறிகின்றனர். அப்போது, அங்குத் திரியும் மலைப்பாம்புகள் யானைமீது பட்ட இரத் தினத்தைக் கண்டு, யானையை மேகமாகவும் இரத்தி னத்தை மின்னலாகவும் எண்ணி மயங்குகின்றன; மின்ன லுடன் இடிதோன்றும் என அஞ்சி அப்பாம்புகள் புற்றினுள் புகுந்து கொள்கின்றன. 16. திருவாய் 3.3:8 17. டிெ. 10.8:1\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/islam/2019/10/11113706/1265513/islam-Worship.vpf", "date_download": "2019-10-15T07:20:56Z", "digest": "sha1:XUG24FRY7NW7P6DJSWEMW6Y4NLKPIM3V", "length": 24686, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "கண்ணியமான வாழ்வு || islam Worship", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 11, 2019 11:37 IST\n“எவர் பெரியவர்களை கண்ணியம் செய்யவில்லையோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லிச்சென்றது இன்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது.\n“எவர் பெரியவர்களை கண்ணியம் செய்யவில்லையோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லிச்சென்றது இன்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது.\nஇறைவனின் படைப்புகளிலேயே உன்னதமான படைப்பு தான் மனிதன். இந்த உலகமே இவனுக்காகத் தான் இரவு-பகலாக இயங��கிக்கொண்டிருக்கிறது. இத்தனை சீரும் சிறப்பும் மிக்க மனிதன் தனது வாழ்க்கையை கண்ணியமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.\nமனித வாழ்க்கையில் கண்ணியம், மரியாதை, மதிப்பு என அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள் பல இருக்கின்றன. இவை மிகச் சரியாக பேணப்படும் காலமெல்லாம் மனித வாழ்க்கை சிறப்புற்றிருக்கும். ஒருவரையொருவர் மதிக்காத பொழுது, அங்கே நிகழ்வது இணக்கமல்ல பிணக்கமே.\nநமது கண்ணியத்தை எங்கிருந்து தொடங்குவது என்பதை பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் விளக்குகின்றன.\n) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 10:65)\n“எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ- அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் இவரைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர் களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான(வேதத்)தையும் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்”. (திருக்குர்ஆன் 7:157)\nஇறைவனையும், இறைத்தூதரையும் எவர் கண்ணியப்படுத்துகிறாரோ, அவருக்குத் தான் வெற்றி வாசல் திறந்திருக்கிறது என்றும், அந்த கண்ணியம் இறை நம்பிக்கையாளர்களுக்கு உரியது என்றும் இந்த திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது:\n“நாங்கள் திருமதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும்,அந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்”. (திருக்குர்ஆன் 63:8)\nஆக கண்ணியம் என்பது இறைவனையும், இறைத்தூதரையும் மதிப்பதில் தான் இருக்கிறது. கூடவே இருவரையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட இறை விசுவாசிகளுக்கும் இருக்கிறது. கண்ணியமாக வாழவேண்டுமென்றால் முதலில் நாம் மற்றவர்களை இன, மொழி, நிற, சமய வேறுபாடின்றி சமமாக மதிக்கக்கற்றுக் கொள்ளவேண்டும்.\nஇதையடுத்து நமக்கு இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆனுக்கு நாம் முழு கண்ணியம் கொடுக்க வேண்டும்.\n“உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா\nதிருக்குர்ஆன் என்பது சாதாரண புத்தகமல்ல. அது இறைவனால் அருளப்பட்ட மறைநூல். அதில் கூறப்பட்டுள்ள உபதேசங்களின்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்வதில் தான் நமக்கான முழு கண்ணியமும் இருக்கிறது.\n“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக் கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்”. (திருக்குர்ஆன் 20:124)\nஇதையடுத்து நாம் வாழுமிடங்களில் உள்ள இறை இல்லங்களை கண்ணியப்படுத்த வேண்டுமென திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:\n“இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்பட வேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்”. (திருக்குர்ஆன் 24:36)\nநமது வீட்டை பல வண்ணங்களாலும், விளக்குகளாலும் அலங்கரிப்பது போல, திருக்குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைத்து திக்ர் செய்தல், தொழுகையை கடைப்பிடித்தல் போன்ற நற்செயல்கள் மூலம் இறை இல்லங்களை அலங்கரிக்க வேண்டும்.\nகண்ணியான சொற்களால், செயல்களால், பழக்க வழக்கங்களால் நமக்கான கண்ணியத்தை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு நன்முறையில் நடந்து கொள்ளும் போது தான் நமது இல்லமும் உள்ளமும் பரிசுத்தமடையும். அதுதான் அவருக்கு கண்ணியம் தரும். இதுகுறித்து நபிகள் நாயகம் குறிப்பிடும் போது, “அல்லாஹ் உங்களின் வௌித்தோற்றங் களைப் பார்ப்பதில்லை. உங்களின் உள்ளங் களையேபார்க்கிறான்” என்றார்கள்.\nஇதுகுறித்து திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடும் போது, “எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணிய��் அடைவார்).” (திருக்குர்ஆன் 26:89) என்று கூறுகிறது.\nகண்ணியமான வாழ்வே அச்சமற்ற அமைதியான வாழ்வு தரும். இன்றைக்கு தேசம் எங்கும் நிம்மதியற்ற நிலை நீடிக்கிறது என்றால் அதற்கு அடிப்படைக்காரணம் ஆங்காங்கே கொடுக்கப்பட வேண்டிய கண்ணியம் முறையாக கொடுக்கப்படாததே.\n“எவர் பெரியவர்களை கண்ணியம் செய்யவில்லையோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லிச்சென்றது இன்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது.\nபெரியவர் என்றால் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் நம்மை விட பெரியவர்களாய் இருக்கக் கூடும். அவர்களை நாம் மதிக்கின்ற போது தான் நமது மதிப்பும், மரியாதையும் மாண்பு பெறும். நம் வாழ்வும் உயர்வு பெறும். கண்ணியம் கூடக்கூட அங்கு மனநிம்மதியும், சந்தோஷமும் நிரம்பி இருக்கக் காணலாம்.\nவாருங்கள்... மனித கண்ணியம் பேணிடுவோம்\nமவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nமஞ்சக்குப்பம் தர்காவில் கந்தூரி விழா: சந்தனகூடு ஊர்வலம் இன்று நடக்கிறது\nஉறவோடு உறவாடு, சமூக உறவை பசுமையாக்கு\nநபிகளார் வலியுறுத்தும் உயரிய பொருளாதாரக் கோட்பாடுகள்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190921-34019.html", "date_download": "2019-10-15T06:15:53Z", "digest": "sha1:7PLVHSUOOGGMXJNH5HRY2WR3SGKHON2N", "length": 10294, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘நாடோடிகள்-2’ | Tamil Murasu", "raw_content": "\nகடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. ஒரு நண்பனின் காதல் கைகூட தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் நண்பர்களின் கதையை உணர்வுபூர்வமாக முதல் பாகத்தில் சொல்லி இருந்தார் இயக்குநர் சமுத்திரகனி. இவர் இயக்கும் இரண்டாம் பாகத்திலும் சசிகுமார்தான் நாயகன். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் அஞ்சலி. மேலும் அதுல்யா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், பரணி ஆகியோரும் உள்ளனர். நமீதா என்ற திருநங்கை முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசினார் சமுத்திரகனி. “ஆண்பால், பெண்பால் தாண்டி, மூன்றாம் பால் இனத்தவர் இந்த சமுதாயத்தில் சந்திக்கும் இன்னல்களை இப்படத்தில் பதிவு செய்துள்ளோம். நமீதாவின் நடிப்பு ரசிகர்களின் மனதை நெகிழவைக்கும்,” என்றார் சமுத்திரனி. “இப்படத்துக்குப் பின் திருநங்கைகள் மீது பெரிய மரியாதை ஏற்படும்,” என சசிகுமார் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமஞ்சு வாரியர்: தமிழில் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி\nதற்போது ‘96’ தெலுங்கு படப்பிடிப்பு முழுமையடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமந்தா தனது ‘இன்ஸ்டகிராம்’ பதிவில் “படப்பிடிப்பு முடிந்தது. கடந்த காலங்களைவிட இன்னும் சிறப்பாகச் செயல்பட எனக்குச் சவால்விடும் மற்றொரு முக்கியமான படம் இது. இந்தப் படத்தின் கதாபாத்திரமும் எனக்கு சவாலாகவே இருந்தது.\n‘எனக்கு சவாலான படமாக இருந்தது’\nகடனை அடைத்துவிட்டு, அதிலிருந்து முற்றிலுமாக மீண்டுவருகிறார் சசிகுமார். படம்: ஊடகம்\nகடனை அடைக்க 8 படங்களில் இடைவிடாது நடிக்கும் சசிகுமார்\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nமலேசியப் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்க இந்தியா திட்டம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/miscellaneous/135515-discover-our-ancient-stone-in-salem", "date_download": "2019-10-15T06:50:50Z", "digest": "sha1:HYT4IUHH2CLMNGUGD2SSQYHUPT5OBGN6", "length": 18136, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "கணவனுக்காக உடன்கட்டை ஏறிய மனைவி... சேலம் அருகே சதிக்கல்! | Discover our ancient stone in Salem", "raw_content": "\nகணவனுக்காக உடன்கட்டை ஏறிய மனைவி... சேலம் அருகே சதிக்கல்\nசேலம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட சதிக்கல் வெளிப்படுத்தும் கறுப்பு வரலாறு\nகணவனுக்காக உடன்கட்டை ஏறிய மனைவி... சேலம் அருகே சதிக்கல்\nஅவளது பெயர் ரூப் கன்வர். 24 வயதே ஆன இளம்பெண். ஜெய்ப்பூர் மாநிலத்திலிருக்கும் தியாரோலே கிராமத்தில் ராஜபுத்திரவம்சத்தைச் சேர்ந்த அரச குடும்பத்து மருமகள் அவள். எதிர்பாராத விதமாக அவளது கணவன் இறந்துபோகிறான். கணவனுக்குப் பாடை கட்டுகிறார்கள். கூடவே, உயிரோடிருக்கும் ரூப் கன்வருக்கும் சேர்த்துதான். இறந்துபோன கணவன் ஒரு பாடையில் செல்ல மற்றொன்றில் ரூப் கன்வர் வலுக்கட்டாயமாக அமரவைக்கப்பட்டு ஊர்வலமாக சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டாள். சாலையின் இரண்டு பக்கமும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களைப் பார்த்துக் கதறியபடியே கைகூப்பி வணங்கியபடி கண்ணீருடன் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டாள்.\nசூழ்ந்திருந்த மக்கள் அனைவரும், ``சதி மாதாக்கீ ஜே... சதி மாதாக்கீ ஜே...\" என்று உரக்க முழங்குகிறார்கள். சுடுகாட்டில் நிறுத்தப்படுகிறாள். அவளது முன்னிலையில் கணவனின் சிதை எரியூட்டப்படுகிறது. அருகில் இன்னொரு சிதை தயாரானது. தப்பிக்க முயற்சி செய்கிறாள் கன்வர். சிலர் அவளைப் பிடித்துக்கொண்டார்கள். மருத்துவர் ஒருவர் மயக்க ஊசி செலுத்த மயங்கிச் சரிந்தாள் அவள். கனன்று எரிந்துகொண்டிருந்த தீயில் வீசப்பட்டாள் ரூப் கன்வர். துடிக்கத் துடிக்க எரிந்து அடங்கிப் போனாள். `சதி மாதாக்கீ ஜே' எனும் குரல் அவளுடைய உடல் எரிந்து சாம்பலாகும் வரை அங்கு ஒலித்துக்கொண்டேயிருந்தது.\n4.9.1987 அன்று இந்தியாவில் கடைசியாக நடைபெற்ற, `சதி' என்னும் உடன்கட்டை ஏறும் நிகழ்வு இதுதான். அப்போதுதான் உடன்கட்டை ஏறுவது எப்படி நடைபெறும் என்பதை இந்தியா மட்டுமல்லாமல் உலகமே தெரிந்துகொண்டது.\nசதி எனப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கம் நம் நாட்டில் இதிகாச காலத்திலிருந்தே இருந்து வந்தது. ராஜாராம் மோகன்ராய் போன்றோர் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக, 1829 - ம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி வழக்கத்தைத் தடை செய்தார். ஆனால், அதன் பிறகும் ஆங்காங்கே இந்தக் கொடூர நடைமுறை இருக்கத்தான் செய்தது.\nவட இந்தியாவில் மட்டுமல்ல... தமிழகத்திலும் ஆங்காங்கே உடன்கட்டை ஏறும் வழக்கம் இருக்கத்தான் செய்தது. உடன்கட்டை ஏறி இறந்த பெண்கள் நினைவாக ஒரு கல் நடும் வழக்கம் உண்டு, அந்தக் கல்லுக்கு `சதிக்கல்' என்று பெயர். ஏற்கெனவே பல்வேறு சதிக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் தற்போது 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட சதிக்கல் ஒன்று சேலம் மாவட்டம், வட்டமுத்தான்பட்டி, காமராஜ் நகரில் பெரியாண்டிச்சி கோயிலுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளது. கூடவே ஒரு வாமனக் கல்லும் கண்டறியப்பட்டிருக்கிறது. சிவன் மற்றும் பெருமாள் கோயில்களுக்கு நிலங்களை தானமாகக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. சிவன் கோயில்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களின் எல்லையைக் குறிக்க சூலம் பொறிக்கப்பட்ட கல்லை நட்டு வைப்பார்கள். இதற்கு, `சூலக்கல்' என்று பெயர். அதேபோல, பெருமாள் கோயிலுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்களின் எல்லையைக் குறிக்க நடப்பட்ட எல்லைக் கல்லில் சக்கரத்தின் உருவம் பொறிக்கப்படும். இதற்கு, `திருவாழிக்கல்' என்று பெயர். அரிதாக சில எல்லைக்கற்களில்தாம் வாமனன் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இது `வாமனக்கல்' என்று அழைக்கப்படும்.\n``கி.பி 17 - ம் நூற்றாண்டில் கெட்டிமுதலி வம்சத்தினர், சேலம் அருகில் இருந்த அமரகுந்தியை தலைநகராகக் கொண்டு மதுரை நாயக்க மன்னர்களின் கீழ் ஆட்சி செய்துவந்தனர். கி.பி 1659 மற்றும் கி.பி 1667 - ம் ஆண்டுகளில் மதுரை நாயக்க மன்னருக்கும் மைசூர் மன்னருக்கும் போர் நடந்தது. அந்தப் போரில் கெட்டிமுதலி மன்னர், மதுரை நாயக்கர் சார்பில் பங்கேற்றார். கெட்டிமுதலியின் படையில் இடம்பெற்ற ஒரு வீரன் போரில் இறந்துபோனான். தன் கணவன் இறந்ததையறிந்த அவன் மனைவி உடன்கட்டை ஏறி உயிர்நீத்தாள். அவளுக்காக எடுக்கப்பட்ட சதிக்கல் இது\" என்று சேலம் வரலாற்று ஆய்வு சங்கத்தினர் கூறுகிறார்கள்.\nபோரில் இறந்த கணவருக்காக மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்ததால், இதில் கணவனின் உருவமும் மனைவியின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சதிக்கல் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. இதன் உயரம் 68 செ.மீ, அகலம் 65 செ.மீ. போரில் இறந்த வீரன், அள்ளி முடிந்த வட்ட வடிவக் கொண்டை போட்டிருக்கிறான். இந்தக் கொண்டை வடிவம், கெட்டிமுதலிகள் காலத்தில் மட்டுமே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இடது பக்கம் நிற்கும் ���னைவி, அள்ளி முடிக்கப்பட்ட கூந்தலோடு இரு கரங்களையும் கூப்பி வணங்கிய நிலையில், அணிகலன்கள், கையில் வளையல் அணிந்து நிற்கிறாள்.\nதமிழக வரலாற்றில் உடன் கட்டை ஏறும் பழக்கத்தைப் பற்றியும், சதிக்கல் பற்றியும் விளக்குகிறார் ஓய்வு பெற்ற தொல்லியல் கழக இணை இயக்குநர் பூங்குன்றன்.\n``அக்காலத்தில் கணவன் இறந்த பிறகு உயிர் வாழும் பெண்கள் `கைம்பெண் நோன்பு' என்பதை மேற்கொள்ள வேண்டும். பூதபாண்டியன் இறந்த பிறகு அவனது மனைவி பெருங்கோப்பெண்டு நெருப்பில் பாய்வதற்குச் செல்கிறாள். அப்போது புலவர்களும், சான்றோர்களும் தடுக்கிறார்கள். அப்போது பெருங்கோப்பெண்டு, `கைம்பெண் நோன்பிருப்பதை விடவும், என் கணவனுடன் தீப்பாய்வதே மேல்' என்று தெரிவிப்பாள்.\nகைம்பெண் நோன்பிருக்கும் பெண்கள், வெள்ளரிக்காய் விதையோடு கைப்பிடி அளவு அரிசி, வெள்ளை எள் சேர்த்துப் புளி ஊற்றி வெந்த சோற்றை மட்டும் சாப்பிட வேண்டும். பரல் கற்களைப் பரப்பி பாயாக்கி உறங்க வேண்டும். கணவன் இறந்த பிறகும் இயல்பாக வாழும் பெண்களும் உண்டு. இவர்களுக்கு `பருத்திப் பெண்டிர்' என்று பெயர். இவர்கள் நூல் கோத்து வாழ்ந்தார்கள். தீப்பாய்ந்து இறந்த நிகழ்வென்பது பெரும்பாலும் கணவன் மீது கொண்ட பேரன்பின் காரணமாகவே நடந்த சடங்கு, பிற்காலத்தில் அது கட்டாயச் சடங்காக மாற்றப்பட்டுவிட்டது. சுந்தரசோழன் இறந்த பிறகு அவனது மனைவியும், ராஜராஜ சோழனின் தாயுமான வானமன் மாதேவி உடன்கட்டை ஏறி உயிர் நீப்பாள். உடன்கட்டை ஏறி இறந்தவர்களைத் `தீய்ப்பாய்ந்த அம்மன்' என்றும் அவர்களுக்கு எழுப்பப்பட்ட கோயில் `தீப்பாஞ்சாயி கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது.\nகண்ணகிக்குப் பிறகு காஞ்சியில்தான் பழைமையான சதிக்கல் கிடைக்கிறது. இந்த சதிக்கல் கி.பி 5 - ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதில் சிவன், பெருமாள், கொற்றவை, ஜேஷ்டா தேவி ஆகியோரின் உருவத்துடன் வளையல் அணிந்த கைகள் காணப்படுகின்றன. சதிக்கற்களில் தெய்வ உருவங்கள் இருப்பதால் தீய்ப்பாய்ந்து உயிர் நீப்பவர்கள் சொர்க்கத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை விதைத்து உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஊக்குவித்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்...\" என்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/142058-surviva-techno-series", "date_download": "2019-10-15T07:22:43Z", "digest": "sha1:OWSURCTHRBNTYLBKJB3IOJN5WKSPGNNU", "length": 6517, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 July 2018 - சர்வைவா - 18 | Surviva - Techno Series - Ananda Vikatan", "raw_content": "\n``ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்\n“விவசாயத்தை அழித்து சாலை போட வேண்டிய அவசியம் இல்லை” - கார்த்தி காட்டம்\n“இப்போதுதான் பெண் ரசிகைகள் அதிகம்\nடிக்: டிக்: டிக் - சினிமா விமர்சனம்\nஎட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்\nபாலைவனம் சென்னைக்கு மிக அருகில்...\nஎது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது\n“எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னுட்டாங்க\nஸ்கைப் குரு... ஷார்ப் சிஷ்யன்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 89\nஅன்பும் அறமும் - 18\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மகிழ்ச்சி என்பது போராட்டம்\nநாங்க ஓரத்தில... நீங்க மய்யத்தில...\nஅதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idaikkadutrust.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3/", "date_download": "2019-10-15T06:27:58Z", "digest": "sha1:MZZ7ZSWQSPXREM6FN2WMIVKES26GDL4P", "length": 23703, "nlines": 123, "source_domain": "idaikkadutrust.com", "title": "யாப்பு - இடைக்காடு நம்பிக்கை நிதியம்", "raw_content": "\nகொள்கை விளக்கம் மற்றும் செயற்பாடுகள்\nஇந்தநிதியம் இடைக்காடு நம்பிக்கை நிதியம் என அழைக்கப்படும்.\nஎமது கிராமம், எமது நாட்டின் முன்மாதிரியான கிராமமாகத் திகழ்தல்\nபசுமை நிறைந்த எமது இடைக்காடு கிராமத்தின் ஒற்றுமை, கல்வி, விவசாயம், விளையாட்டு,தொழில்நுட்பம் போன்றவற்றைகுறித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.\nஇடைக்காடு கிராமத்தில் வாழும் அனைத்து மக்களினதும் சமூக, பொருளாதார, கலாச்சார மேம்பாட்டினை இலக்காகக் கொண்டு கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அபிவிருத்தியை ஏற்படுத்துதற்கு ஊக்குவித்தலும் உதவிசெய்தலும்.\nநிதியத்தின் நிரந்தர அலுவலகம் நிர்வாக சபை தீர்மானித்த இடத்தில் செயற்படும். தற்சமயம் இடைக்காடு மாணிக்க இடைக்காடர் சனசமூக நிலையத்தில் இயங்கும்.\nஇடைக்காட்டு கிராமத்தில் வாழும் அனைத்து மக்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான கல்வி, சுகாதாரம், தொழில்நுட்டபம், விவசாயம், சூழலியல், உடல் உளவிருத்தி, தொழில் வாய்ப்புக்கள் போன்றவற்றிற்கு உதவுதல்.\n“இடைக்காடு” கிராமம் பற்றிய வரலாற்றினை ஆவணப்படுத்தல் மற்றும் பேணிப்பாதுகாத்தல்.\nநிதியத்தின் செயற்பாடுகளுக்கு தேவைப்படும் முக்கிய பொதுமையங்களை இனங்கண்டு பெற்றுக்கொள்ளல்.\nநிதியத்திற்கு தேவை ஏற்படின் இடைக்காடு கிராமத்திலுள்ள ஏனைய அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்குதல்.\nநிதியத்தின் செயற்றிட்டங்களிற்கு நிர்வாகசபையினால் விசேட உபகுழுக்களை அமைத்தல்.\nஇடைக்காடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் அல்லது இக் கிராம பூர்வீக குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.\n18 வயதை பூர்த்தி செய்தவராக இருத்தல் வேண்டும்.\nஇக் கிராமத்தை பூர்வீகமாக கொண்டிராத ஒருவர் இந் நிதியத்தின் கொள்கையிலும் கிராம அபிவிருத்தியிலும் ஈடுபாடு கொண்டவராகவும் இவரை அங்கத்தவராக இணைப்பதால் கிராம அபிவிருத்திக்கு பயனுண்டாகும் என நிர்வாகசபை கருதினால் பொதுச்சபையின் அங்கீகாரத்துடன் அவ்வாறான ஒருவரை கௌரவ உறுப்பினராக சேர்த்துக்கொள்ள முடியும்.\nஇவ் நிதியத்தின் அங்கத்துவம் பெற எவ்வித அங்கத்துவ கட்டணமும் அறவிடப்படமாட்டாது. தேவை ஏற்படின் எதிர்காலத்தில் நிர்வாகசபை அங்கத்துவ கட்டணத்தை நிர்ணயம் செய்யமுடியும்.\nஇவ் நிதியத்தின் நிர்வாக சபை கீழ்காணும் உத்தியோகத்தர்களைக் கொண்டதாகும்.\nசெயற்குழு உறுப்பினர்கள் அறுவர் (மொத்தம் 11பேர்)\nநிதியத்தின் ஆலோசரர்களாக மூவர் பொதுச்சபையினால் தெரிவுசெய்யப்படுவர்.\nநிர்வாக சபை உறுப்பினர்கள் நிதியத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் உறுப்பினர்களின் முன்மொழிதல், வழிமொழிதல் மூலம் தெரிவு செய்யப்படுவர்.ஒரே பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முன்மொழிதல்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் பொதுச்சபையில் வாக்களிப்பின் மூலம் தெரிவு மேற்கொள்ளப்படும். வாக்களிப்பதற்கு அங்கத்தவர்கள் மட்டும் தகுதியுடையவராவர்.நிர்வாகசபையில் வெற்றிடம் ஒன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவ்வெற்றிடத்தை நிர்வாகசபை, அங்கத்துவப்பட்டியலிருந்து உறுப்பினர் ஒருவரை தற்காலிகமாக நியமிக்கும். ஆயினும் அந்நியமனம் அடுத்துவரும் பொதுக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nநிர்வாகசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்��ு ஆண்டுகாலமாகும்.\nநிர்வாகசபைக் கூட்டம் மூன்றுமாதங்களுக்கொருமுறை கூட்டப்படவேண்டியதுடன் தலைவர் அல்லதுசெயலாளர் உட்பட ஏழு நிர்வாகசபை உறுப்பினர்கள் கட்டாயமாக சமூகமளித்திருக்கவேண்டும். தேவையேற்படின் அவசர நிர்வாகசபை கூட்டங்களையும் கூட்டலாம்.\nநிதியத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் நிதி ஆண்டு (ஜனவரி 01ம் திகதிமுதல் டிசம்பர் 31 திகதி வரையிலான காலம்); முடிவுற்றதன் பின்னர் முடிந்த நிதியாண்டிற்கான கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கைகளுடன் இயன்றவரை விரைவில், அதாவது ஏப்பிரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். பொதுச்சபைக்கூட்டம் நடைபெறுவதற்கு குறைந்தது 03 வாரங்களுக்கு முன்னர் செயலாளரினால் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவித்தல் விடுக்க வேண்டும். தேவையேற்படின் அவசர பொதுச்சபை கூட்டங்களையும் கூட்டலாம்.\nநிதியத்தின் மேம்பாட்டிற்கு தேவையானதென கருதப்படும் சட்ட திட்டங்களை உருவாக்குதல், தேவை ஏற்படும் போது மாற்றங்களை மேற்கொள்ளுதல்.\nநிதியத்திற்கு நிர்வாகசபை உறுப்பினர்களை தெரிவுசெய்தல்.\nநிதியத்தின் மேம்பாட்டிற்கு உகந்ததென கருதப்படும் ஏனைய தேவையான விடயங்களை முன்மொழிந்து ஏற்றுக்கொள்ளல்\nகுறைந்தது ஐம்பது (50) உறுப்பினர்கள்.\nஅனைத்து கூட்ட அறிக்கைகளும் அறிக்கைப் புத்தகத்தில் பதியப்படவேண்டும். கூட்ட அறிக்கை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.\nநிதிச் செயற்பாடுகள் அனைத்தும் நிர்வாகசபையால் தீர்மானிக்கப்பட்ட வங்கிக் கணக்கினூடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். வங்கி நடவடிக்கைகளை பொருளாளருடன் தலைவர் அல்லது செயலாளர் இணைந்து மேற்கொள்ள வேண்டும். ரூபா.100,000.00 அல்லது அதற்கு மேற்பட்ட மீளப்பெறுகை ஒவ்வொன்றும் நிர்வாகசபையினால் அனுமதிக்கப்படவேண்டும்.நிதியத்தின் அன்பளிப்பாக கிடைக்கப்பெறும் அனைத்து நிதியும் உரிய பதிவேடுகளில் பொருளாளரினால் பதியப்பட்டு வங்கியில் நிதியத்தின் கணக்கில் வைப்பிலிட வேண்டும்.நிதியத்தின் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியினை தாமாகவே முன்வந்து விருப்பத்துடன் அன்பளிப்பு செய்ய விரும்பும் கொடையாளிகளிடமிருந்தும் அவசியமேற்படும் பட்சத்தில் அரச, தனியார் அமைப்புகளிலிருந்தும் நிதியைப் பெற்றுக் கொள்ளலாம். கிடைக���கப்பெறும் ஒவ்வொரு அன்பளிப்பிற்கும் அச்சிடப்பட்ட பற்றுச்சீட்டு பொருளாளரினால் வழக்கப்பட வேண்டும். நிதியம் வருவாயை ஈட்டித்தரக்கூடிய முதலீடுகளை செய்து அவற்றிலிருந்து வருவாயை பெற்றுக்கொள்ள முடியும்.\nசொத்து நடவடிக்கைகளை பொருளாளருடன் தலைவர் அல்லது செயலாளர் இணைந்து நிர்வாகசபையின் அனுமதியுடன் மேற்கொள்ள வேண்டும். நிதியத்தினால் கொள்வனவு செய்யப்படும் சொத்துக்கள் யாவும் பொருட்பதிவேட்டில் பொருளாளரினால் பதியப்பட்டு தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும்.\nநிதியத்திற்கு என ஒரு நிரந்தர இணையத்தளம் ஒன்றினை ஆரம்பித்தல் வேண்டும்.\nபொதுச்சபை மற்றும் நிர்வாகசபைக் கூட்டங்களுக்கு தலைமைதாங்குதல், பொருளாளருடன் இணைந்து வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளல், செயலாளர் நிர்வாகசபை, பொதுக் கூட்டத்தினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யாவிடத்து அவற்றினை நடாத்துவதற்கு ஏற்பாடுசெய்தல் மற்றும் நிர்வாகசபையை வழிநடத்துதல்.\nபொதுச்சபை மற்றும் நிர்வாகசபைக் கூட்டங்களை நடாத்துவதற்கு ஏற்பாடுசெய்தல், நிர்வாகசபை மற்றும் பொதுக் கூட்ட அறிக்கை தயாரித்தல், நிர்வாகசபை தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல், பொருளாளருடன் சேர்ந்து வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்\nஅனைத்து நிதிசார் நடவடிக்கைகளுக்கும் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டவர், நிதிக் கணக்குகளை பேணுதல், வங்கி நடவடிக்கைகளை தலைவர் அல்லது செயலாளருடன் இணைந்து மேற்கொள்ளல் மற்றும் வருடாந்த கணக்கறிக்கை தயாரித்தல். சில்லறைச் செலவுகளுக்கென 10இ000ஃஸ்ரீ ரூபாவினை பணமாக வைத்திருந்து செலவு செய்ய அதிகாரம் உண்டு. இதற்குரிய தனியான கணக்கேடு ஒன்றினை பேணவேண்டும். ஒரு தடவையில் பெற்றபணம் முடிவடைந்தவுடன் அதற்குறிய கணக்கறிக்கையை செயற்குழுவில் சமர்ப்பித்து திரும்ப நிதியினை பெறமுடியும்.\nநிர்வாகசபை தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு உதவுதல். நிர்வாகசபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள விரும்பினால் அதற்கான விளக்கத்துடன் எழுத்து மூலமான விண்ணப்பத்தை செயலாளரிடம் தான் விலகிக் கொள்ள விரும்பும் திகதிக்கு 30 நாட்களுக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும்.\nநிதியத்தின் கணக்குகள் யாவும் வருட இறுதியில் முடிவுறுத்தப்பட்டு, நிதியத்தினால் தெரிவுசெய்யப்பட்ட கணக்காய்வாளரினால் பரிசீலிக்கப்பட்டு வருடாந்த பொதுக்கூட்டத்தில் ஆராயப்படவேண்டும். பொதுக்கூட்டம் நடைபெறும் தினத்திற்கு பதினைந்து நாட்கள் முன்பதாக வருடாந்த கணக்கறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது இடைக்காடு மாணிக்க இடைக்காடர் சனசமூகநிலையத்திலும் இடைக்காடு கலைமகள் சமூகநிலையத்திலும் வருடாந்த கணக்கறிக்கை மக்கள் பார்வைக்கு வைக்கப்படல் வேண்டும்.\nநிதியத்தின் ஆயுட்காலமானது இடைக்காடு வாழ் மக்கள் பூமியில் வாழும் காலமாகும். நிதியத்தின் செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்படும் பட்சத்தில், நிதியத்தின் அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அச்சந்தர்ப்பத்தில் இயங்கு நிலையில் இருக்கும் பின்வரும் பொது அமைப்புகளிற்கு சமமாக பகிரப்படல் வேண்டும்.\nஇடைக்காடு மாணிக்க இடைக்காடர் சனசமூகநிலையம்\nநிதியத்தின் யாப்பில் ஏதும் திருத்தங்கள், மேலதிகமாக சேர்த்துக் கொள்ளல் ஏதுமிருப்பின் அதுவிடயமாக எழுத்து மூலமாக உறுப்பினர்கள் சமர்ப்பிக்க வேண்டியதுடன், அது நிர்வாகசபையில் பரிசீலிக்கப்பட்டு பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.குறிப்பு : இங்கு யாப்பில் நிதியம் என குறிப்பிடப்படுவது ‘இடைக்காடு நம்பிக்கை நிதியம்’ என்பதையே குறிக்கும்\nஇடைக்காடு நம்பிக்கை நிதியம் © 2019. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/viruchaga-rasi/", "date_download": "2019-10-15T07:04:54Z", "digest": "sha1:PDOHPQBCSIUP4ZF2OMMHXWXJBKSUUHVH", "length": 12912, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "viruchaga rasi Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nPosted by மூன்றாம் கோணம்\nகுரு பெயர்ச்சி பலன் 2013 | [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2013 – கடக ராசி – கடகம் ராசி குருப்பெயர்ச்சி 2013\nகுரு பெயர்ச்சி பலன் 2013 – கடக ராசி – கடகம் ராசி குருப்பெயர்ச்சி 2013\nPosted by மூன்றாம் கோணம்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் ; 2013 [மேலும் படிக்க]\nஅக்டோபர் மாத ரா���ி பலன் – 12 ராசிகளுக்கும் மாத பலன்\nஅக்டோபர் மாத ராசி பலன் – 12 ராசிகளுக்கும் மாத பலன்\nஅக்டோபர் மாத ராசி பலன் அனைத்து [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர சஞ்சார பலன்கள் – 15.8.11 முதல் 25.12.11 வரை அனைத்து ராசிகளும்\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர சஞ்சார பலன்கள் – 15.8.11 முதல் 25.12.11 வரை அனைத்து ராசிகளும்\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர [மேலும் படிக்க]\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2019 - மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - நவம்பர் 2019- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2019- மிதுன ராசி:\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/taiyaaka-taiipama-tailaiipana-mararauma-kaenala-canakara-nainaaivaenatala", "date_download": "2019-10-15T07:16:37Z", "digest": "sha1:DEA3FRJC3VM3CIBBYS4HTBFOLYSOYAYQ", "length": 3911, "nlines": 43, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல்! | Sankathi24", "raw_content": "\nதியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல்\nசெவ்வாய் செப்டம்பர் 24, 2019\nபிரான்சு ஆர்ஜொந்தையில் தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல்\nஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nவெள்ளி அக்டோபர் 04, 2019\nஇந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி - பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான\nபிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் கவனயீர்ப்பு\nசனி செப்டம்பர் 28, 2019\nபிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-பிரான்சு\nவெள்ளி செப்டம்பர் 27, 2019\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-பிரான்சு\nதியாகி தீலீபனின் 32ம் ஆண்டு நினைவஞ்சலி\nஞாயிறு செப்டம்பர் 22, 2019\nதியாகி தீலீபனின் 32ம் ஆண்டு நினைவஞ்சலி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:28:02Z", "digest": "sha1:O2XBXOME2UYJS6UFFO3U6EJPEWZ637R6", "length": 7592, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரே மேடையில் இரண்டு பெண்களுடன் திருமணம்! ஒரு மணி நேரத்தில் இரண்டு முதலிரவு | Chennai Today News", "raw_content": "\nஒரே மேடையில் இரண்டு பெண்களுடன் திருமணம் ஒரு மணி நேரத்தில் இரண்டு முதலிரவு\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஒரே மேடையில் இரண்டு பெண்களுடன் திருமணம் ஒரு மணி நேரத்தில் இரண்டு முதலிரவு\nஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் ஒரே நாளில் ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்தார். இரண்டு பெண்களுடனும் ஒரே இரவில் ஒருசில மணி நேர இடைவெளியில் முதலிரவும் நடந்துள்ளது.\nஇந்த இளைஞரின் ராசிப்படி அவர் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்தால் அந்த பெண்ணுக்கு ஆபத்து என்று அவருடைய மதகுரு ஒருவர் கூறியதை அடுத்தே அவருக்கு இரண்டு பெண்களை திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது\nஇயற்கையை காப்பாற்ற களமிறங்கிய சிறுவர்கள்\nபுதுச்சேரியில் போக்குவரத்து திடீர் மாற்றம்: காரணம் என்ன\nஆர்யா-சாயிஷா நடித்த ‘டெடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது\nஅக்காவை திருமணம் செய்து தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர்: இரட்டையர்களால் குழப்பம்\nமனைவியின் 16 வயது தங்கையை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது\nபரோல் முடிகிறது. இன்று மீண்டும் சிறை செல்லும் நளினி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்ட��ம் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-15T05:56:29Z", "digest": "sha1:AH2YO73NUVYNQ27GNBEHF6LI2YXCKF3S", "length": 14141, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "புளூடூத் ஸ்பீக்கர் வாங்க போறீங்களா? அப்ப இதை படியுங்கள் | Chennai Today News", "raw_content": "\nபுளூடூத் ஸ்பீக்கர் வாங்க போறீங்களா\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nபுளூடூத் ஸ்பீக்கர் வாங்க போறீங்களா\nமொபைல்ல பாட்டு கேட்கும்போது ஸ்பீக்கர்ல இருந்து வர்ற சவுண்ட் போதாதுனு நினைக்குறவங்களுக்கு இருக்குற ஒரே சாய்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள். எந்த இடத்துக்கும் எளிதில் எடுத்துச் செல்ல முடியும், அருமையான இசையைப் பெற முடியும் என்பது ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் பிளஸ். தற்பொழுது சந்தையில் கிடைக்கும் சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் சில…\nஆயிரம் ரூபாய்க்கு கீழே கிடைக்கும் சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் இதுவும் ஒன்று. இதில் இருக்கும் 400mAh பேட்டரி மூலமாக 3 மணி நேரத்திற்குப் பாடல்களை கேட்க முடியும். ஒரு கையில் எடுத்துச் செல்வதற்கு எளிதாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பில்ட்இன் மைக்ரோபோன் இருப்பதால் மொபைலுக்கு வரும் அழைப்புகளைத் தவிர்க்காமல் பேசலாம். வாட்டர் ஃப்ரூப் வசதி இல்லாதது இதன் மைனஸ். விலை 790 ரூபாய்.\nஇதில் இருக்கும் இரண்டு 6 வாட் ஸ்பீக்கர்கள் சிறந்த ஆடியோ அவுட்புட்டை அளிக்கின்றன. ப்ளூடூத் 3.0 வசதி இருப்பதால் 10 மீட்டர் சுற்றளவு வரை கவரேஜ��� கிடைக்கும் . 1000mAh பேட்டரி குறைந்தபட்சமாக 10 நேர செயல்பாட்டிற்கு தேவையான மின்சக்தியை அளிக்கிறது. 3.5mm கேபிள் மூலமாக ப்ளூடூத் இல்லாமலும் இதைப் பயன்படுத்த முடியும். அழைப்புகளை மேற்கொள்ள எதுவாக பில்ட்இன் மைக்ரோபோன் இருக்கிறது. வாட்டர் ஃப்ரூப் வசதி, மற்றும் USB வசதி இல்லாதது இதன் மைனஸ்கள். விலை 1,399 ரூபாய்.\nவீட்டை விட வெளியிடங்களில் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை அதிகமாக பயன்படுத்துபவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். IPX5 வாட்டர்ஃப்ரூப் வசதியைக் கொண்டிருக்கும் இது நீரால் பாதிப்படையாமல் இருக்கும். கீழே விழுந்தாலும் எளிதில் உடையாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 1500 mAh பேட்டரி 8 மணி நேரத்திற்கு தேவையான மின்சக்தியை அளிக்கும். USB வசதி இல்லாதது, சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் ஆகும் போன்றவை இதன் மைனஸ்கள். விலை 1299 ரூபாய்.\nகையடக்க வடிவில் இருக்கும் இது எங்கும் எடுத்துசெல்வதற்கு எளிதாக இருக்கும். அளவில் சிறியதாக இருந்தாலும் இதில் இருந்து வெளியாகும் ஆடியோ அவுட்புட்டில் குறை இருக்காது. ப்ளூடூத் 4.1 மற்றும் A2DP வசதி இருப்பதால் ஆடியோ குவாலிட்டி சிறப்பாக இருக்கும். இதில் இருக்கும் 750mAh பேட்டரி மூலமாக 5 மணி நேரத்திற்கு இயங்கும் திறனை இது பெற்றிருக்கிறது. இதில் மோனோ ஸ்பீக்கர் அமைப்பு இருக்கிறது. இதன் கவரேஜ் தொலைவு 10 மீட்டர். விலை 1,504 ரூபாய்.\nஇதன் வெளிப்புறம் அலுமினியம் உலோகத்தால் ஆனது. எனவே அழகாக தோற்றமளிக்கும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். இதில் இருக்கும் டூயல் ஸ்பீக்கர் அமைப்புகளால் சிறந்த ஆடியோ அவுட்புட்டைப் பெற முடிகிறது. இதில் இருப்பது ப்ளூடூத் 4.2 என்பதால் இதன் கவரேஜ் பரப்பு அதிகம். அதிகபட்சமாக 50 மீட்டர் அளவிலான சுற்றளவில் இருந்து இந்த ஸ்பீக்கரை பயன்படுத்த முடியும். USB,வாட்டர்ஃப்ரூப் வசதி இல்லாதது இதன் மைனஸ். விலை 1,799 ரூபாய்.\nப்ளூடூத் ஸ்பீக்கர்கள் வாங்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை.\nவாட்டர்ஃப்ரூப் வசதி இருக்கும் ஸ்பீக்கர்களை தேர்ந்தெடுப்பது நல்லது. வெளியிடங்களில் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.\nமோனோ ஸ்பீக்கர் அமைப்பை கொண்டவை கையடக்கமாக இருந்தாலும் அவற்றால் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அளவிற்கு சவுண்ட் குவாலிட்டியை தர முடியாது. எனவே ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பை கொண்டவற்றை தேர்ந்தெடுக்கலாம்.\nப்ளூடூத் ஸ்பீக்கர்கள் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் அதன் பேட்டரி திறன். எப்பொழுதும் அதிக பேட்டரி திறன் இருக்கும் ஸ்பீக்கர்களை தேர்ந்தெடுப்பது நல்லது. அதேபோல பேட்டரி விரைவாக சார்ஜ் ஏறும் வசதி இருக்குமாறு தேர்ந்தெடுக்கலாம்.\nA2DP, NFC, போன்ற வசதிகள் ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் ஆடியோ குவாலிட்டியை அதிகரிக்கும்\nபுளூடூத் ஸ்பீக்கர் வாங்க போறீங்களா\nவீட்டின் தோற்றத்தை அழகாக்கும் படிக்கட்டுகள்\nஜனவரியில் ரஜினியின் அரசியல் கட்சி: சத்தியநாராயணா ராவ் பேட்டி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526567", "date_download": "2019-10-15T07:47:13Z", "digest": "sha1:ETPHWJFDU4OHMCTP6KN2252CFSFGQO2T", "length": 16731, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹெல்மெட்போடாததால் அபராதம் விதிப்பார்களே என்று பயந்து மாரடைப்பால் இறந்தநபர் குறித்துசொல்கிறார்: wiki யானந்தா | Fear of a man who died of a heart attack, fearing that he will be fined for not wearing a helmet: wiki Yananda - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nஹெல்மெட்போடாததால் அபராதம் விதிப்பார்களே என்று பயந்து மாரடைப்பால் இறந்தநபர் குறித்துசொல்கிறார்: wiki யானந்தா\n‘‘கிப்ட்காரர் திட்டமிட்டபடியே பழிவாங்கிட்டாரு போல...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘ம்.. தன்னை பற்றி சிறைபறவையிடம் போட்டு கொடுத்து ஜெயில் பக்கமே வர விடாமல் தடுத்தது... சிறை பறவையின் பணத்தை சுருட்டியது... கிப்டின் கிச்சன் கேபினட் செய்த தில்லாலங்கடி வேலைகள் அனைத்தும் ‘லைவ்’வாக அப்படியே சிறை பறவைக்கு சென்றதாம். அவர் கடும் அப்செட்டில் இருக்கிறாராம���. இதனால் தன் சொத்துகளுக்கு தான் சிறையில் இருந்து வெளியே வரும் வரை ஒருவரை கார்டியனாக போடவும் அவற்றை பாதுகாக்கவும் முடிவு செய்துள்ளாராம். அதனால அதற்கான பணிகள் சிறை துறை வளாகத்திலேயே நடக்குமாம். இதை உறுதிபடுத்தும் வகையில் சிறைபறவையின் தம்பியும் கிப்ட்டை கடுமையாக தாக்கி பேசியதோடு, சிறை பறவை விடுதலையாவதை தடுக்கும் முயற்சியில் கிப்ட் ஈடுபட்டு இருப்பதாக பெரிய குண்டை போட்டுள்ளார்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘ஹெல்மெட் சோதனைக்கு பயந்து இறந்துட்டாங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘திருச்சி மணப்பாறையில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது பல்வேறு வழக்குகளை பதிந்து வருகின்றனர். இந்நிலையில் மணப்பாறை அருகே போக்குவரத்து ஆர்ஐ தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது அவ்வழியே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த ஒருவர், போலீசாரை பார்த்ததும் பைக்கை ஓரமாக நிறுத்தி என்ன செய்வதென ேயாசித்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட மன அழுத்ததில் திடீரென மயங்கி விழுந்தார். அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேள்விப்பட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதில் சிலர் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்கள். இந்த பிரச்னை வாட்ஸ்அப்பில் வைரலாக பரவுவதற்கு முன் என்ன செய்யலாம் என யோசித்த போலீசார், இறந்தவர் வீட்டுக்கு அதிரடியாக சென்றனர். அவரது குடும்பத்தினரிடம் சமரச பேச்சுவார்ததை நடத்தியும் பெரிய அமவுண்டை கொடுத்தும் பிரச்னையை பெரியதாக வளரவிடாமல் தடுத்து முற்றுப்புள்ளி வைத்தனர்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘தமிழகத்தின் உயர் பதவியில் உள்ள காக்கிகளே காட்பாடியில் விழுந்து கிடக்கிறதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘வேலூரில் இந்தியாவின் தலைநகரை அடைமொழியாக கொண்டவர் காவல்துறையையே கலக்கி வருகிறார். உயர் அதிகாரிகளும் ஆந்திர எல்லையில் உள்ள அவரது வீட்டில்தான் காத்து கிடக்கின்றனர். இதில் குறிப்பாக ஐபிஎஸ் அதிகாரிகள்தான் அதிகம். யாருக்கு எந்த இடத்தில் பணியிட மாறுதல் வேண்டும். பதவி உயர்வு வேண்டும் என்பதை சமீபமாக இவர்தான் முடிவு செய்து வருகிறாராம்.\nஇவரை பார்க்க வரும் ஐபிஎஸ் அதிகாரிகள், எத்தனை ம���ி நேரமானாலும் தவம் இருப்பதற்கும் தயங்குவதில்லையாம். இவரை கண்காணிப்பது தங்களது உயர் அதிகாரிகளை கண்காணிப்பதற்கு சமம் என்று உளவுத்துறையும் மவுனமாகிவிட்டது. ஆனாலும் என்னதான் நடக்குது என்பது தெரியாமல்\nஉளவுத்துறை அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர்.\nசமீபத்தில் ஐஜி உட்பட ஒட்டுமொத்த காவல்துறை உயரதிகாரிகளும் வேலூரில் அந்த நபரை பார்க்க குவிந்தனர். இச்சம்பவம் வேலூர் மாவட்ட போலீசாரை மேலும் கிறுகிறுக்க செய்து விட்டது. இதனால் தலைநகரின் பெயரை அடைமொழியாக கொண்டவரை கண்காணித்துக் கொண்டிருந்த சில உளவுத் துறையினரும் நமக்கெதற்கு வம்பு என ஓட்டம் பிடித்தனர்.\nஇதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு அடைமொழி பெயரை கொண்டவரின் உறவினர் உடல்நிலை பாதித்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்ததும் தமிழக காவல்துறையை வழிநடத்தும் உயர் அதிகாரியே நேரில் வந்து பார்த்து நலம் விசாரித்து சென்றாராம். இது தான் தற்போது வேலூரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் தலைநகரை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே நான்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் என்று வெளிப்படையாகவே அவர் கூறி வருகிறாராம். இவருக்கு மிகப்பெரிய கடத்தல் சம்பவங்களில் தொடர்பிருக்கலாம் என்பதே உளவுத்துறையின் கணிப்பு. இவரிடம் இந்தியாவில் முக்கியமான தலைமறைவு குற்றவாளிகள் குறித்த விவரங்கள் இருப்பதாகவும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்க கணிசமான தொகை வீடு தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அவரை பற்றி உயர் அதிகாரிகளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் போலீசார் சலாம் போட தொடங்கிவிட்டனர். மேலும் கடத்தல் வழக்குகளில் மேற்கொண்டு விசாரணை நடத்த விடாமல் போலீசாருக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம். இவருக்கு சிபிஐ மற்றும் மத்திய உளவுத் துறையிலும் செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வருமான வரி அதிகாரிகளும் ரெய்டு நடத்த திட்டமிட்டு, தோல்வியை சந்தித்துள்ளார்கள் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை உளவுத்துறை தான் கண்டுபிடிக்க வேண்டும்...’’ என்றார் விக்கியானந்தா.\nwiki யானந்தா பீட்டர் மாமா.\n100 வெட்டாததால் டிரைவி���் லைசென்ஸ் நிறுத்தி வைத்துள்ள அமைச்சரின் பினாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nதேர்தலுக்கு பின் டாக்டருக்கு ‘செக்’ வைக்கும் முடிவில் உள்ள இலை தரப்பு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nநாங்குநேரியில் அதிகாலை கதவை திறந்தால் சேலைகள் கிடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nமேயர் சீட்டுக்கு மாம்பழமும் முரசும் மல்லுக்கட்டுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nஇலைக்கு ஆதரவு இல்லைனு சொன்ன டாக்டரின் பேச்சு பின்னாடி ஒளிந்திருக்கும் ரகசியத்தை சொல்கிறார்: wiki யானந்தா\nசிறைப்பறவை சீக்கிரம் வெளியே வரக்கூடாது என்பதற்காக பின்னணியில் நடந்த விஷயங்களை சொல்கிறார் : wiki யானந்தா\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/09/blog-post_14.html", "date_download": "2019-10-15T07:40:48Z", "digest": "sha1:TTGORNFB4KR6HNLEIME74E2C4PA5VR65", "length": 11472, "nlines": 250, "source_domain": "www.easttimes.net", "title": "ஊடகவியலாளர்களின் நலன்சார் விடயங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome HotNews ஊடகவியலாளர்களின் நலன்சார் விடயங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஊடகவியலாளர்களின் நலன்சார் விடயங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஊடகவியலாளர்களின் நலன்சார் விடயங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nசிலோன் மீடியா போரத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று (14) சாய்ந்தமருது ஸீ பிறீஸ் ஹோட்டலில் போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது.\nஇலங்கையின் மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மூவின ஊடகவியலாளர்களின் நலன்சார் நிரந்தர செயற்றிட்ட���்களை பெற்றுக்கொடுக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇத்திட்டத்தில் முழுமையாக முன் ஒரு போதும் இல்லாதவாறு ஊடகவியலாளர்கள் பல்வேறு நன்மைகளைப் பெறவுள்ளனர்.\nஊடகவியாலாளர்களின் நலன்சார் விடயங்கள் குறித்து துறைசார் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுடனான உயர்மட்ட சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆட்சிபீடம் ஏறியவுடன் பௌத்தமதம் மற்றும் பௌத்த சாசனத...\nஊடகவியலாளர்களின் நலன்சார் விடயங்கள் குறித்து முக்க...\nரணிலுடன் பேச்சு ; விபரிக்கிறார் சஜித்\nகல்குடா முஸ்லிம்களின் நிலப்பிரச்சனைகளில் தமிழ் தரப...\nஐ.தே.க முன்னர் அளித்ததை இப்போது கட்டித்தருகிறது ; ...\nவெலிகடை சிறைச்சாலை உயர் அதிகாரியின் கொலை விவகாரம்...\nஅமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அரசியலில் இருந்து ஓய்வு ...\nஎமது திட்டத்தின் மூலம் நீங்கள் கையேந்த வேண்டிய நில...\nமுஸ்லிம்களை பாதுகாக்க அரசு தவறுகிறது ; ஹரிஸ் எம்.ப...\nஜனாதிபதியின் தீர்மானங்கள் முரண்பாடாகவே உள்ளன: டிலா...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nசிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பது தொடர்பிலான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். ப...\nகிழக்கு மாகாணத்திற்கு எச்சரிக்கை; மக்கள் அவதானம்\nஇலங்கை கிழக்கு மக்கள் அவதானமாகவும் ,ஆயத்தமாகவும் இருக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் ,இலங்கை கரையை நெருங்கும் போது ...\nதாஜுதீனை கொலை செய்தது யார் ; போட்டுடைத்தார் ராஜித\n“அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களு���்கு பாரம் கொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க நினைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_439.html", "date_download": "2019-10-15T06:16:39Z", "digest": "sha1:MZFWFSBVORDM7RBPXDDHDNJ2MEN5ZXNN", "length": 45569, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பொதுஜன பெரமுனவின் கன்னி சம்மேளனத்தில், நடந்தேறியவை என்ன...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபொதுஜன பெரமுனவின் கன்னி சம்மேளனத்தில், நடந்தேறியவை என்ன...\nஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­மைத்­து­வத்தை பொறுப்­பேற்ற எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ அந்த கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை அறி­வித்தார். பொது­ஜன பெர­மு­னவின் கன்னி சம்­மே­ளனம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் சுக­த ­தாஸ உள்­ளக அரங்கில் இடம்­பெற்­றது. இதன் போதே குறித்த தெரி­வு­களும் அறி­விப்­புக்­களும் இடம்­பெற்­றன.\nஉத்­தேச ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் அர­சியல் கட்­சிகள் வேட்­பா­ளர்கள் குறித்து அறி­விப்­புக்­களை விடுக்க தயா­ராகி வரு­கின்ற நிலையில் பொது­ஜன பெர­மு­னவின் கட்சி சம்­மே­ள­னத்தில் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் பெயர் அறி­விக்­கப்­பட்­டது.\nஅந்த கட்­சியின் தவி­சா­ள­ரான பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரீஸ் கட்­சியின் தலை­மைத்­துவ பத­விக்கு மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பெயரை பரிந்­து­து­ரைத்து யோச­னையை முன்­வைத்தார். அதற்­காக அனைத்து உறுப்­பி­னர்­களும் ஏக­ம­ன­தாக அனு­மதி வழங்­கி­னார்கள்.\nஇதன் பின்னர் நீண்ட உரை­யாற்­றிய பொது­ஜன பெர­மு­னவின் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ பிற்­பகல் 3.58 மணி­ய­ளவில் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் பெயரை வேட்­பா­ள­ராக அறி­வித்தார். அத்­தோடு சம்­மே­ளனம் இடம்­பெற்ற மேடைக்கு வருகை தந்த கோத்­த­பாய ராஜ­பக்ஷ மதத்­த­லை­வர்­களை வணங்கி பிர­தான மேடைக்குச் சென்று மஹிந்த ராஜ­ப­க்ஷவின் காலில் விழுந்து ஆசீர்­வாதம் பெற்றுக் கொண்டார்.\nசுதந்­திர கட்சி உறுப்­பி­னர்­களும் பங்­கேற்பு\nகன்னி சம்­மே­ள­னத்­திற்கு பொது­ஜன பெர­மு­னவில் தற்­போது அங்­கத்­துவம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், கூட்டுக் கட்­சி­களின் தலை­வர்­களும் கலந்துக் கொண்­ட­துடன். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளான சரத் அமு­னு­கம, எஸ்.பி . திஸா­நா­யக்க, டிலான் பெரேரா மற்றும் வட­கி­ழக்கின் முன்னாள் முத­லைச்சர் வர­த­ராஜ பெருமாள், விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா) உட்­பட பொது­ஜன பெர­மு­னவின் உள்­ளு­ராட்­சி­மன்ற மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் பெரு­ம­ள­வான ஆத­ர­வா­ளர்­களும் கலந்து கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.\nமஹிந்த ராஜ­பக்ஷ பொது­ஜன பெர­மு­னவின் தலை­மைத்­து­வத்தை ஏற்ற போதும் , கோத்­த­பாய ராஜ­பக்ஷ பிர­தான மேடைக்கு வருகை தந்த போதும் சம்­மே­ள­னத்தில் கலந்து கொண்­டி­ருந்த அனை­வரும் எழுந்து நின்று கர­கோஷம் எழுப்பி ஆர­வாரம் செய்­தனர். கோத்­த­பா­ய­வி­னதும், மஹிந்­த­வி­னதும், புகைப்­ப­டங்­களை ஏந்தி வெற்றி கோஷங்­களை எழுப்­பினர். அதே போன்ற இடை­வி­டாது உற்­சாக கோஷங்­களை எழுப்பி ஆர­வாரம் செய்­தனர்.\nபொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ராக மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பெயரை பரிந்­து­ரைத்த பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ், பிர­தான மேடைக்கு அழைத்துச் சென்று கட்சி சின்­னத்தை அவ­ரிடம் கைளித்தார்.\nதாமரை மொட்டின் வடி­வி­லான இளஞ்­சி­வப்பு ஒளி விளக்­கு­களை ஏந்தி கட்­சியின் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ, ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ, போஷகர் பசில் ராஜ­பக்ஷ மற்றும் தவி­சாளர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரீஸ் உள்­ளிட்ட சம்­மே­ள­னத்தில் கலந்து கொண்ட அனை­வரும் உறுதி மொழி எடுத்துக் கொண்­டனர்.\n\" மக்­களின் பிர­தி­நி­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டு­வர்கள் எந்­நி­லை­யிலும் மக்­களின் நலன்­களை மாத்­திரம் கருத்திற் கொண்டு பொறுப்­புடன் செயற்­பட வேண்டும், முன்­னெ­டுக்­கப்­படும் அனைத்து செயற்­பா­டு­க­ளிலும் நாட்டு பற்றும், பொது­ஜன பெர­மு­னவின் பிரத்­தி­யேக கொள்­கை­களும் எந்­நி­லை­யிலும் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­படல் அவ­சியம்.\nகட்­சியின் சம்­மே­ள­னத்தின் போது அனைத்து தரப்­பி­னரும் ஒரு இலக்­கினை நோக்கி பய­ணிப்­பது அவ­சி­யாகும். அர­சியல் மாற்­றங்­களின் போதும் கட்­சியின் கொள்­கை­யினை ஒரு­போதும் விட்டுக் கொடுக்க கூடாது, உத்­தேச தேர்­தல்­களில் வெற்­றி­யினை மாத்­திரம் இலக்காக் கொண்டு செயற்­ப­டாமல் தாய் நாட்டின் நலன்­க­ளையும் கருத்திற் கொண்டு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுதல் கட்­சியின் அனைத்து உறுப்­பி­னர்­களின் தார்­மீக பொறு��்­பாகும். \" என்று அனை­வரும் உறுதி மொழி எடுத்துக் கொண்­டனர்.\nகட்­சியின் தலை­மைத்­து­வத்தைப் பொறுப்­பேற்றுக் கொண்­டதன் பின்னர் நீண்ட உரை­யாற்­றிய மஹிந்த ராஜ­பக்ஷ தமிழிலும் உரை­யாற்­றினார். வடக்கு , கிழக்கு உள்­ளிட்ட இலங்கை வாழ் தமிழ் மக்களிடம் ஆதரவைக் கோரினார்.\nமஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் தமிழ் கலாசரப்படி பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் இடம்பெற்றது.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் விசேட உரையினை தொடர்ந்து தேசிய கீதத்துடன் மாலை 4.30 மணியளவில் சம்மேளனம் நிறைவுப் பெற்றது.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Kahmir.html", "date_download": "2019-10-15T07:27:06Z", "digest": "sha1:BB6LSMNHFBYACTJPWOZBY2VBZOQF3FRM", "length": 7705, "nlines": 140, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Kahmir", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஸ்ரீநகர் (25 ஆக 2019: காஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி அரவிந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகாஷ்மீரில் சிறுமி வன்புணர்ந்து கொலை - மீண்டும் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nஸ்ரீநகர் (05 செப் 2018): காஷ்மீரில் 9 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nகாஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் படுகொலை\nஜம்மு (21 ஜூலை 2018): காஷ்மீரின் குல்காம் கிராமத்தில் உமர் பாரூக் என்ற 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப் பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள்\nதக்காளிக்கும் இந்த நிலை வரும் என்று எதிர் பார்க்கவில்லை\nஅதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் - ராதாரவி\nசிறுமி ராகவி படுகொலையின் பின்னணியில் வெளியான திடுக்கிடும் தகவல்கள…\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nநம்ம நாட்டை காப்பாற்ற எழுமிச்சை பழம் மட்டுமே போதுமே\nதஞ்சை அரசு மருத்துவமனையில் 995 குழந்தைகள் மரணம்\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடி��்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரதமர் ம…\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nதேச துரோக வழக்குக்கு யார் காரணம் - மத்திய அமைச்சர் சமாளிப்பு\nகோபேக் மோடி என்பதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செ…\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nசீன அதிபர் ஜி ஜின்பிங் கின் சின்ன சின்ன ஆசை - நிறைவேற்றிய அர…\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nofuelpower.com/ta/metal-push-button.html", "date_download": "2019-10-15T07:40:27Z", "digest": "sha1:V2XH5XVRA5FPWMX2YBRF33E7PY3HOMS4", "length": 18292, "nlines": 343, "source_domain": "www.nofuelpower.com", "title": "", "raw_content": "\nநாம் உலகம் தெளிவான சக்தி வாய்ந்த கொண்டு\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\nபுஷ் பொத்தானை & Swtiches\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2ME10\nஉல் NC1D ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\n‧ 16 மிமீ அதிகமாக இருந்ததால் அரசாங்கம் துளை விட்டம் பொறுத்தவரை\n‧ வெள்ளி தொடர்புகளுடன் தொடர்பு தொகுதிகள்\n‧ பாதுகாப்பு பட்டம். IP65\n‧ மூன்று வெவ்வேறு மேல் வகை; பறிப்பு, முன்னணி அல்லது கவிகைமாட\nFOB விலை: அமெரிக்க $ 5 - 499 / பீஸ்\nவழங்கல் திறன்: மாதம் ஒன்றுக்கு 5000 Pcs\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / பி, டி / டி, பேபால்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nIP67 மெட்டல் பட்டன் தள்ளு சுவிட்சுகள்\nஇரண்டு வண்ண அறிகுறி - சூப்பர் பிரகாசமான LED’s\n· சிவப்பு, பச்சை அல்லது நீல கிடைக்க ஒளியூட்டப்பட்ட மாதிரிகள்\n· 125 வி வரை உள்ள மின்னழுத்தங்களுக்கு மாறுகிறது டிசி / 250 வி ஏசி\n· கேட்கக்கூடிய சாதனங்கள் இணைந்து பயன்படுத்தப்படும்\n· 16mm, 19 மிமீ, 22mm, 25 மிமீ, 30mm மற்றும் 32 மிமீ ஏற்ற விட்டம் கிடைக்கும்\n· கேரிஸ் முன்னால் இருந்து ஐபி 67 முத்திரை பாதுகாப்பு மதிப்பீடு\n· துருப்பிடிக்காத எஃகு கட்டுமான -40 சி ° வரை வெப்பநிலை தாங்குகிறது போல் + 85 ° C வரை\n· கடுமையான சூழல்களில் பயன்படுத்தத் ஐடியல்\nகட்டுமான துருப்பிடிக்காத எஃகு உடல், பிளாஸ்டிக் சுவிட்ச் வீடுகள்\nதொடர்பு எண் & ஏற்பாடு 1NO1NC 2NO2NC (கிடைக்கும் உடல் அளவையும் இயக்கி பாணி பொறுத்தது).\nபணிகள் ஸ்விட்ச் கண நேர, பராமரிப்பு, விசைப்பூட்டையும், 2 அல்லது 3 நிலை தேர்வி E-நிறுத்து\nதொடர்பு பொருள் ஏஜி அலாய், AU பூசப்பட்ட\n250V AC அல்லது 250V டிசி\nதொடர்பு எதிர்ப்பு 50mΩ அதிகபட்ச\nகாப்பு எதிர்ப்பு ≥100MΩ / 500V டிசி\nமின்கடத்தாப் வலிமை ஸ்விட்ச் 2000VAC, நேரடி / இறந்த பாகங்கள் மற்றும் பல்வேறு முனைகள் முனைகளுக்கு இடையே 1 நிமிடம்.\n1000VAC, அதே துருவத்தின் முனைகளுக்கு இடையே 1 நிமிடம்\n1500VAC, தொடர்பு மற்றும் விளக்கு முனைகளுக்கு இடையே 1 நிமிடம்\nகாட்டி 2000VAC, நேரடி பாகங்கள் மற்றும் தரையில் இடையே 1 நிமிடம்.\nமின் வாழ்க்கை செயல்பாடுகளின் ≥100,000 முழு மதிப்பிடப்பட்டது சுமையில்\nஎந்திரவியல் வாழ்க்கை செயல்பாடுகளின் ≥1,000,000. (தேர்வி / விசைப்பூட்டையும் வகை ≥ 250,000)\nஎடை > 10 கிராம்\nசுற்றுப்புற வெப்பநிலை இயக்க தரநிலைகள் -25 ° சி 55 ° C வரை UL508, EN60947-1, EN60947-5-1\nகிடைக்க LED நிறங்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், வெள்ளை\n· மரைன், வாகன மற்றும் விமானம் கட்டுப்பாட்டு பேனல்கள்\n· உற்பத்தி உட்பட உபகரணங்கள் தொழிற்சாலை கட்டுப்பாட்டு:\nஓ செயல்முறை மற்றும் பேக்கேஜிங் உபகரணங்கள்\nஓ சுய சேவை கியோஸ்கள் மற்றும் பொருள் வழங்கும் உபகரணங்கள்\nஓ பொது மற்றும் நிறுவன பாதுகாப்பு அணுகல் அமைப்புகள்\nஓ ஆடியோ மற்றும் பொழுதுபோக்கு அமைப்புகள்\nஓ மருத்துவ நோய் கண்டறிதல் மற்றும் மருத்துவமனையில் உபகரணங்கள்\nமுந்தைய: டி.ஏ சுமை ரிலே\nஅடுத்து: மோட்டார் சர்க்���ூட் பிரேக்கர் GV2ME01\n12mm கண நேர உலோக புஷ் பட்டன்\n16mm உலோக புஷ் பட்டன்\n19mm கண நேர புஷ் பட்டன்\n3rt1946-6a சீமன்ஸ் ஸ்பேர் பாகங்கள்\nகண நேர உலோக புஷ் பட்டன்\nகண நேர புஷ் பட்டன்\nசர்க்யூட் பிரேக்கர்ஸ், மோட்டார் கட்டுப்பாடு, சுவிட்சுகள், கட்டுப்பாடு குழு, ஈவி சார்ஜிங் மற்றும் பாகங்கள் சிறந்தவர்கள். நாம் ஒரு பெரிய மதிப்பு உயர்ந்த தரமான உபகரணங்கள் மற்றும் சேவையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அர்ப்பணிக்கப்பட்டது.\nNofuel பயன்படுத்தியது நமது பழைய சின்னம் மாற்ற உள்ளது ...\nNofuel ஐஏஎஸ் சீனா சர்வதேச கலந்து ...\nகுடியிருப்பு மற்றும் சிறு வணிக தயாரிப்புகள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nofuelpower.com/ta/news_catalog/company-news/", "date_download": "2019-10-15T07:40:19Z", "digest": "sha1:R2GXD5MU2HISQYURKYIKREQZM625XCYB", "length": 9601, "nlines": 216, "source_domain": "www.nofuelpower.com", "title": "கம்பெனி நியூஸ் தொழிற்சாலை - சீனா கம்பெனி நியூஸ் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "நாம் உலகம் தெளிவான சக்தி வாய்ந்த கொண்டு\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\nNofuel 2018 ஹாங்காங் இலையுதிர் மின்னணு ஃபேர் இல் சேர்வீர்கள். நியாயமான ஒரு தொழில்முறை மற்றும் சர்வதேச மின்னணு நியாயமானது. நீங்கள் எலக்ட்ரானிக்ஸ் வட்டி இருந்தால், நீங்கள் நியாயமான எங்கள் சாவடி சென்று மேலும் விவரங்களுக்கு பேச வரவேற்கிறேன். பின்வரும் தகவல்களை நியாயமான விவரங்கள் உள்ளது: கண்காட்சி: HKTDC ஹாங் கோன் ...\nNofuel புதிய லோகோவை 6 வருடங்களுக்கு சந்தையில் பயன்படுத்தப்படும் இது நம் பழைய சின்னம் மாற்ற உள்ளது\nNofuel நியாயமான ஐஏஎஸ் சீனா சர்வதேச தொழில் 2018 கலந்துகொள்ளவேண்டும்\nCIIF கீழ் தொழிற்சாலை தானியங்கி பற்றி ஒரு வர்த்��க நிகழ்ச்சியில் என IAS களை விவரம், ஐஏஎஸ் தொழிற்சாலை ஆட்டோமேஷன் தீர்வுகள், புரடக்ஷன் அண்ட் செயல்முறை தன்னியக்கமாக்கல் மின் அமைப்புகள், தொழிற்சாலை மற்றும் மென்பொருள் மற்றும் மைக்ரோசிஸ்டம்ஸ் தொழில்நுட்பத்திற்கான ஒரு சர்வதேச நிகழ்வாகும். முந்தைய அமர்வுகளில் வெற்றி உறுதி ...\nசர்க்யூட் பிரேக்கர்ஸ், மோட்டார் கட்டுப்பாடு, சுவிட்சுகள், கட்டுப்பாடு குழு, ஈவி சார்ஜிங் மற்றும் பாகங்கள் சிறந்தவர்கள். நாம் ஒரு பெரிய மதிப்பு உயர்ந்த தரமான உபகரணங்கள் மற்றும் சேவையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அர்ப்பணிக்கப்பட்டது.\nNofuel பயன்படுத்தியது நமது பழைய சின்னம் மாற்ற உள்ளது ...\nNofuel ஐஏஎஸ் சீனா சர்வதேச கலந்து ...\nகுடியிருப்பு மற்றும் சிறு வணிக தயாரிப்புகள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/thol-thirumavalavan-congrates-joker-movie-crew/", "date_download": "2019-10-15T06:46:01Z", "digest": "sha1:YYCFHHZTXLYT7KI7Q5OGQM66DB4HBMXJ", "length": 18864, "nlines": 113, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “ஜோக்கர் படம் மிகப் பெரிய மெளனப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது..” – தொல்.திருமாவளவன் பாராட்டு..!", "raw_content": "\n“ஜோக்கர் படம் மிகப் பெரிய மெளனப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது..” – தொல்.திருமாவளவன் பாராட்டு..\nஇயக்குநர் ராஜூ முருகனின் இயக்கத்தில் சென்ற வாரம் வெளியாகியிருக்கும் ‘ஜோக்கர்’ படம் தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nபத்திரிகைகளின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றிருக்கும் ‘ஜோக்கர்’ படத்தை சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி, அரசியல் தலைவர்களும் பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார்கள்.\n‘ஜோக்கர் ‘படத்தை பிரத்யேக காட்சியில் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ‘ஜோக்கர்’ படக் குழுவினரை பெரிதும் பாராட்டினார்.\nஅவர் இது குறித்து பேசும்போது, “ஜோக்கர்’ என்னும் இந்த சிறந்த படைப்பை இளம் இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியை காதலிக்கும் நாயகனின் வீட்டில் கழிப்பறை வசதி இருக்கிறதா என்று அந்த நாயகி ஆய்வு செய்கிறாள் அதன் அடிப்படையில்தான் திருமணம் செய்து கொள்��ேன் என்றும் ஒரு நிபந்தனை விதிக்கிறாள்.\nஇந்தியாவில் எத்தனை கோடி மக்கள் கிராம புறங்களில் கழிப்பறை வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்று நாம் இதில் பார்க்கிறோம். ஆண்கள் இதை எப்படியோ சமாளித்து கொள்கிறார்கள் பெண்கள் இதை வேதனையாகவே வலியாகவே ஏற்று கொண்டிருக்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட ஒரு அவலத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கிலும் இதற்காக அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதிலும் ஊழல் நடைபெறுகிறது என்று அதை சுட்டிக் காட்டி அந்த ஊழலையும் உடைத்தெறிய வேண்டும் என்றும் இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார்.\nஇதிலே கதாநாயகனாக வருகிற குரு சோமசுந்தரம் சராசரி மனிதனாக இல்லாமல் மனநலம் பாத்திக்கப்பட்ட மனிதன் போல் நடந்து கொள்கிறார் இதுதான் இப்படத்தின் மிக முக்கிய அம்சமாகும். மனநலம் பாதிக்கப்படவனாக அல்லது பிறரால் இவன் ஒரு ஜோக்கர் என்று பார்க்ககூடிய வகையில் அந்த கதாபாத்திரத்தை படைத்திருப்பதுதான் இயக்குநர் ராஜு முருகன் அவர்களின் செயல் தந்திரம் அல்லது ஒரூ தொழில் நுட்பம்.\nஅப்படி ஒரு கதாபாத்திரத்தை அமைத்ததால்தான் அவரால் இப்படி ஒரு செய்தியை பேச முடிந்தது. அரசாங்கத்தை, அரசாங்க செயல்பாடுகளையும் அதனால் விளைகிற ஊழல் போன்ற தீங்குகளையும் மிகத் துணிச்சலாக இதிலே பேசி இருக்கிறார்.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம் ஒவ்வொரு போராட்டமும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு போராட்டத்தையும் ஒரு கோணத்தில் பார்க்கின்றபோது கேலிக்குரியதாக இருக்கிறது என்றாலும் இதை எப்படியாவது சொல்லித்தான் தீர வேண்டும். இந்தப் பிரச்சனைகளை பேசி தான் தீர வேண்டும் என்பதற்கு இந்த ஜோக்கர் இயக்குனருக்கு தேவைப்படுகிறார். இந்த ஜோக்கர் அவருக்கு கை கொடுத்திருக்கிறார்.\nராஜு முருகனின் தந்திரத்தை நாம் நெஞ்சார பாராட்ட வேண்டும். அவருடைய அந்த யுக்தி பாராட்டுதலுக்குரியது. ஒரு ஜோக்கரின் மூலம் பல செய்திகளை இயக்குநர் கூறுகிறார். அவர் தன்னைத்தானே ஜனாதிபதி என்று கூறுவதும், இராணுவ ஆட்சியை இங்கே அமல்படுத்துவதாக அறிவித்து கொள்வதும் அதன் அடிப்படையில் அவர் செய்கிற வேலைகள் எல்லாம் இந்த சமூகத்தில் தேவையாக உள்ளன.\nஇப்படிப்பட்ட போராட்டம் தேவையாக உள்ளது. ஆனால் அவர்கள் ஒரு தனி கட்சியாக ஒரு மாபெரும் அமைப்பாக இருந்து போராடாமல் உதி��ியாக இருந்து ஓரிருவர் போராடுவதாக இந்த படம் விரிகிறது. அகவே தனி நபராக இருந்து எவ்வளவு பெரிய விஷயத்துக்காக போராடினாலும் அது நகைப்புக்கூரியதாக பார்க்கப்படும் என்று இப்படம் சொல்லுகிறது.\nஎனவே மக்கள் போர் குணத்தோடு இருந்தால் மட்டும் போதாது; ஒரு அமைப்பாக திரள வேண்டும். அமைப்பாக திரண்டால்தான் சமூகத்தில் நடைபெறுகின்ற அனைத்து சீர்கேடுகளையும் சரி செய்வதற்கு, மக்களை நல்வழிப்படுத்துவதற்கு, நெறிபடுத்துவதற்கு முடியும். அமைப்பால் மட்டும்தான் மாற்றங்களை கொண்டு வர முடியும். மக்கள் அமைப்பாக வேண்டும் என்பதையும் படத்தின் இறுதி நொடிகளில் சொல்கிறார் இயக்குநர். அமைப்பாக இருந்து போராட வேண்டும் என்கிற வகையில்தான் படத்தையே முடித்திருக்கிறார்.\nநாயகனின் உதவியாளராக உள்ள இசை என்கிற பெண் நாயகனின் இறப்புக்கு பின்னர் அவருடைய மனைவியும் இறந்த பிறகு மறுபடியும் அவர்கள் போராட்டத்துக்கு தயாராக வேண்டும் என்பதை ‘நாளை ஒரு போராட்டம்; வீதிக்கு வா தோழா’ என்று கூறுவது போல் இப்படம் நிறைவடைகிறது.\nஆதலால் நாம் எப்போதும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். அரசியல் சக்தியாக இருந்து போராட வேண்டும் என்பதைநமக்கு நினைவுபடுத்துகிறது. இயக்குநருக்கு மிகச் சிறந்த அரசியல் புரிதலும், தொலைநோக்கு பார்வையும், சமூக சிந்தனையும், மக்கள் நலனும் இருக்கிறது என்பதை இந்த படத்தின் ஊடாக அவர் பதிவு செய்துள்ளார்.\nஇந்த படம் மிகப் பெரிய செய்திகளை பேசும் ஒரு படம். இந்த படம் ஒரு மௌன புரட்சியை செய்து கொண்டிருக்கிறது. மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படம் சமூக தளத்தில், அரசியல் தளத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.\nவாழ்க இளம் இயக்குநர் ராஜு முருகன். இந்த இளம் இயக்குநர் இன்னும் பல மகத்தான சாதனைகளை படைக்க வேண்டும். அவரோடு கை கோர்த்து களமாடிய அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்கள்..” என்றார் திரு. தொல்.திருமாவளவன்.\ndirector raju murugan dream warrier pictures joker movie producer s.r.prabhu slider thol thirumavalavan viduthalai siruthaigal party இயக்குநர் ராஜூ முருகன் ஜோக்கர் திரைப்படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தொல் திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி\nPrevious Postரசிகர்கள் முன்னிலையில் 'தர்மதுரை' படக் குழுவினரின் வெற்றி கொண்டாட்டம்.. Next Post'கிடாரி' படத்தின் ஸ்டில்ஸ்\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=122627", "date_download": "2019-10-15T07:01:00Z", "digest": "sha1:PYI4COY7A4FZEUU6Y45TMJH2S7PBGLA3", "length": 12660, "nlines": 54, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - The UN Security Council announced Masud Azar, an international terrorist who was responsible for the Pulwama attack,புல்வாமா தாக்குதலுக்கு மூலக் காரணமாக இருந்த மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது ஐநா பாதுகாப்பு கவுன்சில்", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு மூலக் காரணமாக இருந்த மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது ஐநா பாதுகாப்பு கவுன்சில்\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nநியூயார்க்: இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் இந்தியாவின் 10 ஆண்டு கால முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.\nகாஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தீவிரவாத தாக்குதலில் 41 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இத்தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாமை குண்டுவீசி தகர்த்தது.\nசிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு சீனா தொழில்நுட்ப ரீதியாக சில கேள்விகளை எழுப்பி தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்தது. ஏற்கனவே, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐநாவில் இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் 4 முறை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இதுதொடர்பாக சீனாவிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத்தொடர்ந்து விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என சீன வெளியுறவுத்துறை நம்பிக்கை தெரிவித்தது.\nஇந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 1267 தடைக்குழு கூட்டம் நியூயார்க்கில் நடந்தது.\nஇதில், மசூத் அசார் விவகாரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இம்முறை சீனா தடை ஏதும் தெரிவிக்கவில்லை. சீனா தனது தடையை விலக்கிக் கொண்டதன் மூலம், உறுப்பு நாடுகளின் முழு ஒப்புதலுடன், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்தகவலை ஐநாவுக்கான இந்திய தூதர் சயத் அக்பருதீன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில், ‘‘ஐநா தடைப் பட்டியலில் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி’’ என கூறி உள்ளார்.\nஇது, இந்தியாவின் சுமார் 10 ஆண்டு கால முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். சர்வதேச தீவிரவாதியாக ஐநா அறிவித்ததையடுத்து மசூத் அசார் இனி எந்த வெளிநாட்டிற்கும் பயணம் செய்ய முடியாது. அவரது சொத்துக்கள் முடக்கப்படும். கடந்த 2016ல் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்தவன் மசூத் அசார். நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தீவிரவாத தாக்குதல் என இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளுக்கு மசூத் அசார் முக்கிய காரணமாக இருந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு\nமாமல்லபுரத்தில் மோடி - ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து இந்தியா-சீனாவில் அடுத்தாண்டு 70 நிகழ்ச்சி\nஐக்கிய நாட்டு பொதுசபையில் காரசார பேச்சு: தீவிரவாதிகளுக்கு பென்ஷன் தரும் ஒரே நாடு பாக்... இம்ரான் கான் பேச்சுக்கு இந்திய பெண் அதிகாரி பதிலடி\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போர்: அமெரிக்காவால் 70 ஆயிரம் பாகிஸ்தானியரை இழந்தோம்...இம்ரான் கானின் ஒப்புதல் வாக்குமூலத்தால் பரபரப்பு\nஹூஸ்டனில் இருந்து இன்று காலை நியூயார்க் விரைவு: இன்றிரவு ஐ.நா-வில் மோடி உரை... நேற்றிரவு ‘கோபேக்’ கோஷத்துடன் ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: தீவிரவாதத்தின் மையப்புள்ளி பாக்.: மத்திய வெளியுறவு செயலர் குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் மந்திர பந்து வீச்சாளர் மரணம்\nதீவிரவாதத்தை ராஜதந்திர கருவியாக பாகிஸ்தான் பயன்படு���்துகிறது: ரஷ்யாவில் ஜெய்சங்கர் பேச்சு\nஅமேசான் காட்டு தீ போல் பற்றி எரிகிறது ஜி-7 மாநாட்டில் அதிபர்களின் மனைவிகளால் ரகளை: கனடா பிரதமருக்கு ‘ஏர் கிஸ்’ கொடுத்தார் டிரம்ப் மனைவி\n80 லட்சம் காஷ்மீர் மக்களை காப்பாற்ற எதற்கும் தயாராக இருக்கிறோம்: பாக். பிரதமர் இம்ரான்கான் ஆவேசம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-15T06:41:48Z", "digest": "sha1:QL6TN4YNLU7TGON6R6OJ7UD6IVEWYBX6", "length": 8731, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அபூ பக்கர் அல்-பக்தாதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅபூ பக்கர் அல்-பக்தாதி (ஆங்கிலம்: Abu Bakr al-Baghdadi, அரபி மொழி: أبو بكر البغدادي) இசிஸ் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஆவார்.[2] இவரது இயற்பெயர் இப்ராஹிம் அவ்வாத் இப்ராஹீம் அலி அல்-பத்ரி (Ibrahim Awwad Ibrahim Ali al-Badri, அரபி மொழி:: ابراهيم عواد ابراهيم علي البدري‎) ஆகும். இவர் டாக்டர்.இப்ராஹிம் அல்லது அபூ துவா என்றும் அறியப்படுகின்றார்.[3]\nஅமீர்(ஈராக், சாம் ஆகியவற்றின் இஸ்லாமிய அரசு)\nஇசிஸ் எனும் தீவிரவாத அமைப்பு 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தியதி அபூ பக்கர் அல்-பக்தாதியால் உருவாக்கப்பட்டது. இது முதலில் அல்-காயிதா அமைப்பின் ஈராக்கியப் பிரிவாகச் செயற்பட்டது.[4]\nஅமெரிக்கா அரசு 4 அக்டோபர் 2011 அன்று அபூ பக்கர் அல்-பக்தாதியை சிறப்புக் கவனம் பெற்ற உலகளாவியத் தீவிரவாதி (Specially Designated Global Terrorist) என்று அறிவித்து அவரைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ தகவல் தருபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு என அறிவித்தது.[5]\nஅக்டோபர் 26, 2005 இல் அமெரிக்கப் போர் விமானங்கள் இவர் தங்கியிருக்கலாம் என்ற ஊகத்தில், சிரியா எல்லை அருகே குண்டு வீசி இவரைக் கொல்ல முயன்றன.[6] இவர் அல் காயிதாவின் மூத்த நபராக அடையாளம் காணப்பட்டி���ுந்த அச்சமயத்தில், சிரியா எல்லையில் தீவிரவாதப் பணிகளை மேற்கொள்வதும், சவூதி அரேபியா மற்றும் சிரியாவிலிருந்து போராளிகளைக் தந்திரமாக ஈராக்கினுள் ஊடுருவ வைப்பதும் இவரது பணியாக இருந்தது.[6] மேலும் அத்தாக்குதலின் போது அபூ பக்கர் அல்-பக்தாதி வீட்டினுள் தான் இருந்தார் என்றும், ஆனால் அவரது உடல் கண்டெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.[6]\nடிசம்பர் 2, 2012 அன்று அபூ பக்கர் அல்-பக்தாதியைக் கைது செய்திருப்பதாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.[7][8] ஆனால் அல் ஜசீரா தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஈராக்கின் உள்துறை அமைச்சர் இத்தகவலை நிராகரித்து, கைது செய்யப்பட்டிருப்பது அபூ பக்கர் அல்-பக்தாதி அல்ல என்றார்.[9][10]\n2014 வட ஈராக் தாக்குதல்\nISIS தலைவன் அல்பக்தாதியின் ஓர் மனைவி மற்றும் மகன் லெபனானில் கைது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/dmk-allies-shock-over-udhayanidhi-s-comments-353728.html", "date_download": "2019-10-15T06:39:09Z", "digest": "sha1:PZC3RJ73B563VG7PSCJNTB46PXH27DW6", "length": 20247, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்குநேரி நமக்கே.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவான சீட்.. உதயநிதி பேச்சால் சலசலப்பு | DMK allies shock over Udhayanidhi's comments - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் ��ூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாங்குநேரி நமக்கே.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவான சீட்.. உதயநிதி பேச்சால் சலசலப்பு\nH Vasantha Kumar: நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்- வீடியோ\nதிருச்சி: திமுகவின் தேர்தல் வியூகங்கள் தொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டே அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் நடிகர் உதயநிதி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nலோக்சபா தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதே நடிகர் உதயநிதியின் பிரசாரத்தால்தான் என அவரது விசுவாசிகள் கூறி வருகின்றனர். அத்துடன் திமுகவின் மாவட்டங்களில் உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.\nஇந்துத்துவா எதிர்ப்பு அரசியல்தான் திமுகவுக்கு கை கொடுத்தது என்பதை மறந்துவிட்டு அக்கட்சியினர் உதயநிதியை கொண்டாடுவது கட்சியிலேயே மூத்த நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் திருச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.\nதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 'சிறப்பு அழைப்பாளர்' என்கிற தகுதியுடன் உதயநிதியும் பங்கேற்றார். இதில் உதயநிதி பேசிய கருத்துகள் கூட்டணி கட்சித் தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாங்க என்ன அவங்களை போல ஜடமா.. என்ன செய்வோம்னு தெரியும்.. அதிமுக எம்பிக்கள் மீது ஸ்டாலின் தாக்கு\nஇக்கூட்டத்தில் தமக்கு கட்சிப் பதவி தரப்படுவது பற்றி பேசிய உதயநிதி, நான் இந்த தேர்தலில் மட்டும் பிரசாரம் செய்யவில்லை. துறைமுகம் தொகுதியில் தாத்தா கருணாநிதி போட்டியிட்ட போதே சிறுவனாக பிரசாரம் செய்தேன். கடந்த தேர்தலில் நண்பர் மகேஷ் பொய்யாமொழிக்காக திருவெறும்பூர் தொகுதியில் பிரசாரம் செய்தேன். தற்போதைய தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்திருக்கிறேன். எனக்கு பதவி தரப்போவதாக ஊடகங்கள் எழுதுகின்றன. நான் திமுகவின் கடைகோடி தொண்டனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன் என்றார்.\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் குறித்து குறிப்பிட்ட உதயநிதி, இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்றுள்ளார். நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அத்தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுத்தர வேண்டும். இதற்கு திருநாவுக்கரசர் பரிந்துரைக்க வேண்டும். அத்தொகுதியில் திமுக வெற்றி பெறும் என கூறினார்.\nகூட்டணி கட்சிகளுக்கு குறைவான சீட்\nமேலும், அடுத்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களில் வென்று சாதனை படைக்க வேண்டும். கூட்டணி கட்சிகளும் நமக்கு தேவை. அதேநேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான இடங்கள் மட்டும் கொடுத்து திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்றார்.\nதிமுகவில் ஸ்டாலினின் ஒவ்வொரு நகர்வையும் அவரது மருமகன் சபரீசன்தான் தீர்மானிக்கிறார். தற்போதைய உதயநிதியின் பேச்சும், திமுக தலைமையால் திட்டமிடப்பட்டு பேச வைக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளின் மன ஓட்டம் என்ன என்பதை ஆழம்பார்க்கும் வகையில்தான் உதயநிதி இப்படி பேசியிருக்கிறார் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநடிகைகளுடன் கும்மாளம்... ஒட்டிக் கொண்ட எய்ட்ஸ்.. பல் கொட்டி உடல் மெலிந்து.. முருகனின் மறுபக்கம்\nஓட்டை போட்டு நகையை அள்ளியது நான்தான்.. உள்ளே 2 பேர்.. வெளியே 2.. எனக்கு 12.. கணேசனுக்கு வெறும் 6\nபண்ணை குட்டை மூலம் மாதம் 300 கிலோ மீன்... மனநிறைவான வருமானம்\nExclusive: என்னை தோற்கடித்ததற்காக மக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண்டைமான்\nஇனி இதுக்கு ஒரு வருஷம் காத்திருக்கணும்.. ��ெருமாளை..ஆஞ்சநேயரை மனம் உருகி தரிசித்த பக்தர்கள்\nஅப்பாவுக்கு தெரிஞ்சிடுமே.. பள்ளியின் மாடியில் இருந்து குதித்த 11-ம் வகுப்பு மாணவி.. விபரீதம்\nபுதுப் பல்லு.. பிளாஸ்டிக் சர்ஜரி.. ஆளே பளபளப்பாக மாறிய திருவாரூர் திருடன் முருகன்.. அதிர்ந்த போலீஸ்\nடேக்கா கொடுத்து எஸ்கேப் ஆன.. திருவாரூர் திருடன் முருகன்.. பெங்களூர் கோர்ட்டில் சரண்\nஏம்ப்பா.. இந்த ரோடு இப்படி தாறுமாறா இருக்கே..கவுன்சிலர் ரேஞ்சுக்கு டுபாக்கூர் விட்ட திருட்டு முருகன்\nவேனுக்குள் நடிகையுடன்.. எஸ்கேப்பாகி ஓடி கொண்டிருக்கும் எய்ட்ஸ் முருகன்.. கைது செய்ய போலீஸ் தீவிரம்\nஓடும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தம் அடித்த பயணி... எச்சரிக்கை அலாரம் அடித்ததால் பீதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk udhayanidhi assembly election திமுக உதயநிதி சட்டசபை தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:42:10Z", "digest": "sha1:DTT6AJGSXUEB6OCYRKSJZ4WZNW5N4NVK", "length": 8484, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "செல்வம்: Latest செல்வம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅட்சய திருதியை: காலடியில் கனகதாரா யாகம் - தன்வந்திரி பீடத்தில் லட்சுமி குபேரர் மகா யாகம்\nஅட்சய திருதியை 2019: ஐஸ்வர்யம் தரும் லட்சுமி குபேரர் மகா யாகம்- தானம் செய்வதால் புண்ணியம் கிடைக்கும்\nகோடீஸ்வர யோகம் தரும் குரு கேது கூட்டணி - அஷ்ட லட்சுமி யோக அமைப்பு உங்க ஜாதகத்தில் இருக்கா\nவாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒரு கோடி குபேர ஜப யக்ஞம்\nபெண்கள் சிரிப்பொலி கேட்கும் வீட்டில் மகிழ்ச்சியாக மகாலட்சுமி குடியேறுவாள்\nமகாலட்சுமியின் அருள் கிடைத்து செல்வம் பெருக இதை செய்யுங்க\nநடுத்தர வர்க்கத்தின் மீது மற்றொரு அடி.. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைத்தது மத்திய அரசு\nரேஷன் கடைகளில் மக்களுக்குத் தேவையான பொருட்கள் இல்லை - ஓபிஎஸ் குற்றச்சாட்டு\nகாஞ்சிபுரம் திமுக வேட்பாளர் ஜி. செல்வம்: இளமையை திமுகவுக்காக செலவிட்டவர்\nஇந்திரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்\nநாளை செல்வம் பெருக வைக்கும் அட்சய திருதியை\nஅன்பிருக்கும் இடத்தில் எல்லாம் குவியும்\nசெல்வம் தரும் திருமகள்-மகாலட்சுமி வ���சம் செய்யும் இடங்கள்\nராஜினாமாவுக்குப் பிறகும் சம்பளம் வாங்கிய எம்எல்ஏ\nசெல்வம் எம்.எல்.ஏ. ராஜினாமா - பகுஜன் சமாஜில் இணைந்தார் - தலைவர் ஆனார்\n47 வயது கள்ளக்காதலரை தாயுடன் சேர்ந்துகொன்று புதைத்த 20 வயது பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/08/tips-recover-from-china-recession.html", "date_download": "2019-10-15T05:57:23Z", "digest": "sha1:GX2HVQUHY65QNX3KHQJECSYRGM6LFOXU", "length": 12342, "nlines": 84, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: சீனாவின் காட்டாற்று வெள்ளத்தில் மீள்வதற்கு சில டிப்ஸ்", "raw_content": "\nசீனாவின் காட்டாற்று வெள்ளத்தில் மீள்வதற்கு சில டிப்ஸ்\nஒரே நாளில் 1500 சென்செக்ஸ் புள்ளிகளுக்கு மேல் சரிவு.\nஇன்றைய சந்தை நிலவரம் பலருக்கு நெஞ்சடைப்பைக் கூட தந்திருக்கலாம். ஆனாலும் பொறுமை என்பது இந்தக் காலக்கட்டத்தில் தான் ஒரு முதிர்ச்சி அடைந்த முதலீட்டாளனுக்கு அவசியப்படுகிறது.\nபார்க்க: சீனாவால் ரத்த வெள்ளத்தில் இந்திய சந்தை, என்ன செய்வது\nஇரும்புத் திரையால் மூடப்பட்ட கம்யூனிச சித்தாந்த சீனாவில் உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியே தெரிய பல காலம் பிடிக்கிறது. அதனால் இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்த பொருளாதார மந்தம் தற்போது தான் வெளியே வந்துஉள்ளது. எவ்வளவு நாள் தான் பொய்களை மட்டும் சுமக்க முடியும்.\nஇன்னும் என்னென்ன மறைத்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.\nஆனாலும் நமக்கும் சீனாவிற்கும் இடையே நடைபெறும் வர்த்தகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதால் 2008ல் அமெரிக்காவால் நடந்த சரிவைப் போல் மீண்டும் நடக்க வாய்ப்பில்லை என்றே கருதலாம்.\nஇன்று கிட்டத்தட்ட எல்லா பங்குகளும் சரிந்துள்ளன. ஆனாலும் சில துறை சார்ந்த பங்குகளை பார்த்தல் தற்போதைய சூழ்நிலை நேர்மறை பலன்களை கொடுக்கவே வாய்ப்புள்ளது. அந்த பங்குகளும் இன்று சரிந்துள்ளதற்கு சந்தையின் பதற்றமே முக்கிய காரணமாக இருக்கும்.\nமுதலில் எண்ணெய் விலையை பார்த்தால் 45 டாலருக்கு அருகில் வந்துள்ளது. இதனால் உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.\nஅதே நேரத்தில் பெயிண்ட் நிறுவனங்கள், எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள், உர உற்பத்தி நிறுவனங்கள், நுகர்வோர் துறையில் கச்சா எண்ணையை மூலப் பொருளாக பயன்படுத்தும் நிறுவனங்கள் போன்றவை நேர்மறை பலன்கள் பெறும்.\nஅடுத்து, ரூபாய் ம��ிப்பு வீழ்ந்துள்ளது.\nஇதனால் ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு நாணய மதிப்பு காரணமாக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏற்றுமதி சார்ந்த மென்பொருள் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள் அதிக பலனடைய வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் ஐரோப்பிய ஏற்றுமதியை சார்ந்து இருக்கும் நிறுவனங்களை தவிர்க்கலாம்.\nஅடுத்து சீனாவால் உலோகம், ரப்பர் போன்ற காமாடிட்டி விலைகள் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு சீனாவில் இருந்து வரும் மலிவான உற்பத்தி பொருட்களும் ஒரு முக்கிய காரணம்.\nஇந்த வருடமாவது சுரங்கத்தொழிலில் ஈடுபட்டு நிறுவனங்கள் மீளும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தற்போது மீழ்ச்சி தள்ளிப் போவது தவிர்க்க இயலாது என்றே தெரிகிறது. இந்த நிறுவனங்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.\nஅடுத்து உள்நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உள்நாட்டு தேவை சார்ந்த இன்ஜினியரிங் நிறுவனங்கள், அரசின் கட்டுமான தொழில் சார்ந்த நிறுவனங்களின் மீழ்ச்சி பெரிதளவில் பாதிக்கப்படாது என்றே நினைக்கிறோம். இதனால் இந்த பங்குகளை வைத்துக் கொள்ளலாம்.\nஆக, சூழ்நிலையை சாதகமாக கொண்டுள்ள நிறுவன பங்குகள் இன்னும் நல்ல முதலீடே. அதே போல் உற்பத்தி விலைக்கு அருகில் வந்திருக்கும் தங்கமும் இந்த சூழ்நிலையில் நல்ல முதலீடே.\nதற்போது பதற்றப்படாமல் சூழ்நிலையை அணுகுவதே நல்ல திசையில் நம்மை கொண்டு செல்லும்.\nஇந்த மாதம் ஓய்வு கருதி எமது போர்ட்போலியோ சேவையைத் தவிர்த்து இருந்தோம். ஆனாலும் அவசரம் கருதி Customized Portfolio சேவையை மட்டும் தருகிறோம். போர்ட்போலியோ தயார் செய்வதற்கு குறைந்தது ஒரு வார காலம் தேவையாக இருக்கும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்..\nதேவைப்பட்டால் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190920-33975.html", "date_download": "2019-10-15T06:53:25Z", "digest": "sha1:JBJOLKXCDATQHGJF66ZIRTYWQGJGYIPW", "length": 11054, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை | Tamil Murasu", "raw_content": "\nஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை\nஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை\nகுழந்தைகள் ரியான், ரஹில் ஆகியோருடன் ஜெனிலியா, ரிதி‌ஷ் டெ‌ஷ்முக் தம்பதியர். படம்: ஊடகம்\n‘சந்தோஷ் சுப்ரமணியம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. அவரது அப்பாவித்தனமான நடிப்பு அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. திடீரென்று இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை மணந்து இல்லறத்தில் இணைந்து இரு குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகிவிட்டார்.\n“குழந்தை குட்டியாகிவிட்டது. இனிமேல் நடிக்க வரமாட்டார்,” என்று கருதப்பட்ட நிலையில் மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்து தனது ரசிகர்களை மனம் குளிரச் செய்துள்ளார் ஜெனிலியா.\nஇதுபற்றி ஜெனிலியா கூறுகையில், “வாழ்க்கையில் வித்தியாசமான பல்வேறு தருணங்களை நான் கடந்து வந்திருக்கிறேன். நடிப்புதான் உலகம் என்ற நிலையிலிருந்து மாறி குடும்பத் தலைவியாக, பரபரப்பான தாயாக பல அனுபவங்களைப் பெற்றுவிட் டேன். தற்போது மீண்டும் நடிக்க வருவதுபற்றி திட்டமிட்டு வருகிறேன். அதற்கான கதைத் தேர்வு நடந்து வருகிறது.\n“வாழ்க்கையில் தாய் என்ற அந்தஸ்தை அடைந்தது மிக அருமையான தருணம். எனது குழந்தைகள், கணவருடன் எனது வாழ்க்கையை சரியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். வருடத்துக்கு வருடம் வயது ஏறிக்கொண்டே போவது பற்றி எல்லாம் கவலையில்லையா என்கிறார்கள். வயதென்ன வயது வயது என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல, அதுவொரு சலுகை. அவ்வளவுதான்,” என்கிறார் ஜெனிலியா.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவிளம்பரங்களில் அசத்தும் அருண் விஜய்\nமஞ்சு வாரியர்: தமிழில் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி\nதற்போது ‘96’ தெலுங்கு படப்ப��டிப்பு முழுமையடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமந்தா தனது ‘இன்ஸ்டகிராம்’ பதிவில் “படப்பிடிப்பு முடிந்தது. கடந்த காலங்களைவிட இன்னும் சிறப்பாகச் செயல்பட எனக்குச் சவால்விடும் மற்றொரு முக்கியமான படம் இது. இந்தப் படத்தின் கதாபாத்திரமும் எனக்கு சவாலாகவே இருந்தது.\n‘எனக்கு சவாலான படமாக இருந்தது’\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-15T06:06:59Z", "digest": "sha1:LAY6ZKF5VKTHE5EEUEBYXNNMVGBUX6DZ", "length": 5997, "nlines": 45, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "அமெரிக்க கடற்பரப்பில் அணுக்கழிவு | Sankathi24", "raw_content": "\nசனி டிசம்பர் 05, 2015\n2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டு அங்குள்ள புகுஷிமா அணுசக்தி நிலையத்துக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் அந்த அணுசக்தி நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த அணுக்கழிவு பொருட்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டது.\nதற்போது இந்த அணுக்கழிவுகள் மெல்ல மெல்ல நகர்ந்து ஜப்பானில் இருந்து 2,574 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகர கடற்கரையோர பகுதிக்கு சென்று உள்ளது. இதனால் அமெரிக்கா மிகவும் கவலை அடைந்து இருக்கிறது. ஏனெனில் இந்த அணுக்கழிவு பொருட்களில் சிறிதளவு கதிரியக்கத் தன்மை இன்னும் இருப்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.\nஇது அமெரிக்க கடற்பரப்புடன் கலப்பதால் கடல் நீர் மாசுபடுவதுடன், மனிதர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து இருக்கின்றனர்.\nகாக்கிச் சட்டைக்குள் ஒரு கருணை உள்ளம்\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nமொத்தக் கேரளமும் அபர்ணா லாவகுமாரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கையாம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nபுத்துயிர் அளிப்பதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள்\nஇந்தியத் தமிழர்கள் அதிகமுள்ள தீவில் தஞ்சமடையும் இலங்கைத் தமிழர்கள்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்களை எந்த பரிசீலணையுமின்றி நாடுகடத்தும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_10.html", "date_download": "2019-10-15T07:13:32Z", "digest": "sha1:Z7VLWTJSEFJ6XY6D45N5TGU5A2BAXM5L", "length": 37142, "nlines": 544, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: யாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்?.. மழையின் தாண்டவம்..", "raw_content": "\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஅண்மையில் இலங்கையிலும் இந்தியாவிலும் புயலுடன் கூடிய மழை செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல\nசென்னையில் மழையின் அசுரதாண்டவம் பற்றி நானும் பல பதிவுகள்,புகைப்படங்கள் பார்த்தேன்.\nயாழ்ப்பாணம் குடாநாட்டுப் பகுதியில் மழை புயலின் கோர தாண்டவத்தின் பதிவுகள் இதோ.\nஓவ்வொரு இடத்தினதும் குறிப்புக்களையும் தந்திருக்கின்றேன்.\nநான் வாழ்ந்த இணுவிலின் வெள்ள சேதங்களும் இங்கு காணப்படுகின்றன.\nபார்க்கும் போதே மனதை எதுவோ செய்தது – பிரிந்து வந்த 18 ஆண்டுகள் கழிந்த பின்னும் மனதில் நிற்கின்ற இடங்கள் இவை.\nஅதிலும் எமது வீட்டின் (அப்பா 83 – 84இல் கட்டியது) மேல் மாடிக் கூரை (அடிக்கடி அப்பாவின் 'வசந்த மாளிகை' என்று நாம் கேலி செய்வதுண்டு) அப்படியே புயலில் பறந்து விட்டதாம்.\nபெருமையும் புகழும் பெற்ற இணுவில் ஆஸ்பத்திரியின் முன்னால் ஒரு அரசமரமும் கீழே பிள்ளையாரும் காட்சியளிக்கும் (என்னை விட அதிக காலம் இணுவிலில் வாழ்ந்தவர்கள் இது பற்றி நன்கு அறிவார்கள்.) அந்த அரசமரம் இந்தப் பாரிய புயலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வேரறுந்து வீழ்ந்து விட்டதாம்\nவெள்ள சமுத்திரத்தில் மிதக்கும் யாழ்ப்பாணக் கோலம் இதோ\nயுத்தத்தை தொடர்ந்து யாழ்வாசிகளுக்கு மீண்டும் இந்த அவலங்கள்\nஅம்மன் வீதி - நல்லூர்\nயாழ் நகர ஸ்டான்லி வீதி\nயாழ் நகர ஸ்டான்லி வீதி\nயாழ் புனித பரியோவான் கல்லூரி மைதானம்\nயாழ் புனித பரியோவான் கல்லூரி மைதானம்\nயாழ் புனித பரியோவான் கல்லூரி வளாகம்\nயாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையம்\nயாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையம்\nபுராதனப் பெருமையும் அழிவுறா வரமும் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய���்தின் வீதி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வெளிவீதி\nபருத்தித்துறை வீதி - நல்லூர்\nஆலய வீதி - நல்லூர்\nயாழ் unicef அலுவலக வெளிப் பகுதி - ஆலய வீதி\nயாழ் சேவா லங்கா அலுவலகப் பகுதி\nவேம்படி மகளிர் கல்லூரி - யாழ்ப்பாணம்\nபுராதனப் பிரசித்தி பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலய முன்றல்\nஇணுவில் - எங்கள் அழகிய கிராமம் ஒரு சமுத்திரமாக\nஇணுவில் கடைத் தொகுதி - காங்கேசன்துறை வீதி\nஇணுவில் கடைத் தொகுதி - காங்கேசன்துறை வீதி\nயாழ் நகர ஹட்டன் நஷனல் வங்கி\nஇணுவில் பொது நூலக முன்றல்\nஇணுவில் பொது நூலக முன்றல்\nஇணுவில் பொது நூலக முன்றல்\nஇணுவில் - எங்கள் அழகிய கிராமம் ஒரு சமுத்திரமாக\nஇந்தப் படங்களை எனக்கு அனுப்பிவைத்த என் தம்பி தவமயூரனுக்கும்,தம்பியின் நண்பரும் என்னுடைய தம்பி போன்றவருமான ரெஷாங்கனுக்கும் நன்றிகள்.\nat 12/10/2008 10:14:00 AM Labels: இணுவில், நல்லூர், புயல், மழை, யாழ்ப்பாணம், வெள்ளம்\nபாத்திருக்கன். வேற எல்லா இடத்திலேயும் பண்டடிச்சா தண்ணி எப்படி ஓடும்\nமழையின் கோரத் தாண்டவம் ஒவ்வொரு வருடமும் இருக்கத்தான் செய்கிறது...அதற்கான முன்னேற்ப்பாடுகள் குறித்த சமயோசிதம் தான் எப்போதுமே நம் மக்களிடம் இல்லை.எதையும் தாங்கி வாழப் பழகுவது ஒரு சில நேரங்களில் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை என்பதை இத்தகைய இயற்க்கை சீற்றங்களின் போது மக்கள் படும் அவலங்கள் உணர்த்துகின்றன.\nமுறையான வடிகால் வசதி இல்லை என்று நினைக்கிறேன் நீங்கள் திரு மகிந்த அன்ட் பிரதர்ஷ் பிரைவேட் லிமிட் டில் புகார் செய்யவும் நீங்கள் திரு மகிந்த அன்ட் பிரதர்ஷ் பிரைவேட் லிமிட் டில் புகார் செய்யவும்அவர் பரிசீலனை என்று ஏதாவது பம்மாத்து காட்டுவார்.. படங்களை பார்க்கும் போது யாழ்பாணம் எங்க ஊர் திருவண்ணாமலை போல இருக்கும் என நினைக்கிறேன்..\nஇல்லை. திருவண்ணமலை மாதிரி இருக்காது. நான் அங்கு வந்திருக்கன்,இங்கு வாழ்ந்திருக்கன்.\nஇயற்கையும் தன் ஆட்டத்தைக் காட்டுது :(\nஇயற்கையை யாரால் வெல்ல முடியும்..\nஒவ்வொரு நாட்டிலும், ஏதாவது ஒரு காலத்தில் இயற்கை தன் கைவரிசையைக் காட்டித்தான் ஆகும்.\nபுகைப்படங்கள் அனைத்தும் அருமை. இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் அதனை எடுத்து அனுப்பியிருக்கும் தம்பிகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவியுங்கள்.\nஅண்ணா Bangladesh வந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை.\nயாழ்ப்பாணத்தில் இவ்வள��ு வெள்ளத்துக்கும் காரணம் வடிகால்களை மூடியது தான். இதிலும் பிரதான பங்கு சிறிலங்காவின் இராணுவத்தையே சாரும்.\nஆட்காட்டி, மிஸஸ்.டவுட்,attack pandiyan, கானா பிரபா, உண்மைத் தமிழன்,Sinthu,anony\nவருகைகளுக்கும் ஆதங்கப் பகிர்வுகளுக்கும் நன்றிகள்..\nசனம் தான் பாவம். எல்லாப் பக்கத்திலும் அடிவாங்க வேண்டியதாக இருக்கு.\n(படங்களில் இருப்பவர், என் நண்பர். அப்போது யாழில் இருந்த அவரால் இந்தப் படங்கள் எனக்கு கிடைத்திருந்தன)\nஒரு அனர்த்தம் அல்லது ஒரு சம்பவம் நிகழ்ந்தவுடன் அதற்கான காரணங்களை தேடும் நம் சமூகம் அதற்கான தீர்வை அடுத்த கட்ட நடவடிக்கையைப்பற்றி யோசிப்பது குறைவு. அதனாலோ என்னவோ பாதிப்புகள் அதிகரிக்கின்றன.... (பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றி கொஞ்சம் யோசிங்கப்பா)\n(எவன் செஞ்சிருப்பான். எதற்காக செஞ'சிருப்பான் எவனால நடந்திருக்கும் இப்படி பல பிரச்சினைகள் நம்ம ராமசாமிக்கு...)\nWater everywhere. நண்பரே, கவலை வேண்டாம். இயற்கை எப்போதுமே ஒரு சமநிலை கொண்டிருக்கும். தற்போதுள்ள பயங்கரவாதத்திற்கு தன்னாலான வகையில் இயற்கை தடை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது போலும்.\nவாழ்வில் ஒவ்வொரு இன்பம் வரும் முன்பும் ஒரு துன்பம் வந்தே அகும் இதுவே உலக நியதி ஆகும். நல்ல காலங்கள் பிறக்கும் முன்பு துன்பங்கள் வருவது இயற்கை விதித்த எழுதா விதி. விடியலை எதிர்பார்த்து காத்திருப்போம் நம்பிக்கையுடன்.....\nநன்றி டொன் லீ, ஹிஷாம், அனானி,இயற்கையன் (பெயரிலேயே ஒரு மலைப்பா\nஅப்படியா, நானும் யாரடா இந்த வெள்ளத்திலும் நனைவதிலும் ,வெள்ள மட்டம் பார்ப்பதிலும் அக்கறையான ஒருத்தான் என்று பார்த்தேன்.. உங்கள் நண்பர் தானா\nஆமாம் ஹிஷாம், எதுவும் வந்த பிறகு தானே நம்மவர் எல்லோரும் யோசிக்கிறோம்வரமுதல் எதுவும் செய்யும் எண்ணம் வராதே..\nஉங்க கிட்ட காரை வாங்கிட்டு ஏமாந்து போய் நிக்கிறாரே அவரா\nஅனானி,ம்ம்ம்ம் நீங்கள் சொல்வதும் இயற்கையின் கோணத்தில் சரியாய் இருக்கலாம்.. ஆனால் மக்களின் அவதி எப்படியும் உண்டு தானே..\nஇயற்கையன், என்னால் விடியலை வெற்றி FM மூலமாக மட்டுமே இப்போது தமிழ் பேசும் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் தரமுடிகிறது.. ;)\nமரத்துப்போன இதயம் கொண்ட மக்களுக்கு இது ஒன்றும் பெரிய பாதிப்பாக இருக்காது\nஉள்ளதினூடாக தான் உலக சமாதானம். வெற்றி எப் எம் இன் அளப்பரிய ப��ிக்கு நன்றிகள். முதலில் தமிழ் மக்களிடையே உள்ள களைகளை களைய வேண்டும். அனைவரின் மனதிலும் உறுதியான ஒற்றுமையை விதைக்க வேண்டும். அந்த கணத்தில் தான் இயற்கையும் எம் வலிமைக்கு தலை வணங்கும். எம்மிடம் இருந்த அனைத்தையும் தொலைத்தும் எம்மிடம் இன்னும் எஞ்சியிருப்பது உறுதி தளரா தன்னம்பிக்கை மட்டுமே. அந்த அரும் பெரும் செல்வத்துடன் நம்பிக்கையாய் நடப்போம்.....விடியும் சூரியன் அந்தோ தெரிகிறது.....\nஇயற்கை கூட எம்மை விட்டுவைக்கவில்லை. இருந்தும் போதிய வடிகால் வசதி இல்லை என்ற குறை பரவலாக கதைக்கப்படுகிறது. ஆனால் காரணம் தேடினால் யாழ்.கோட்டைக்கு அருகான பிரதேசங்களில் எல்லாம் \"உள்ளுக்க புகுந்துடுவாங்களோ\" எண்ட பயத்தில போடப்பட்ட \"அணைகள்(பண்ட்)\" தான் காரணம் என சொல்லப்படுகிறது. முட்கம்பி வேலிகளுக்குள் குப்பைகள் அகப்பட்டு தண்ணீரை தடுத்தது என்பதுதான் நிலைப்பாடு. இயற்கையா\nவெற்றுத் தகரத்திலும் கப்பல் கட்டித் தமிழினம் வாழும் என்பது தெரிகிறது. அது தெரிந்துதானே இத்தனை தொல்லைகள்.\nதுணிந்து நில் தொடர்ந்து தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் சொந்த ஊர்களில்.\nவெள்ள நிவாரணப் பணிகள் செய்ய ஆசை.முடியவில்லையே எங்களால்.\nஆறுதல் வார்த்தைகள் பலப் பல......\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதிய���யும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/05/blog-post_14.html?showComment=1273816185796", "date_download": "2019-10-15T06:42:22Z", "digest": "sha1:E7SGU3QXYGU6HVGBYWVHT4VNLIINDED4", "length": 15421, "nlines": 184, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: கிறிக்கற் வீரர்கள் நடிக நடிகைகள் & நித்தியானந்தா", "raw_content": "\nகிறிக்கற் வீரர்கள் நடிக நடிகைகள் & நித்தியானந்தா\nபதிவிட்டவர் Bavan Friday, May 14, 2010 12 பின்னூட்டங்கள்\nஇருபது வருடங்களுக்குப்பிறகு எப்படி இருப்பார்கள் என்று காட்டும் ஒரு தளம்(http://www.in20years.com/) தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே, அந்தத்தளத்தின் சுட்டி நேற்றுத்தான் என்கண்ணில் பட்டது உடனே சில பிரபலங்களின் படங்களை போட்டுப்பார்த்தேன் எப்படி இருந்திச்சு தெரியுமா\nஇருபது வருடங்களுக்குப்பிறகும் இலங்கையின் ஓப்பினிங் பாட்ஸ்மன் இவர்தானாம்\nஐயோ இது காவல்காரனின் கெட்டப் சேஞ்ச் இல்லைங்கோ...\nஇதுதான் கார்த்திக் சாரி சிம்பு,\nநயன்தாரா டுவென்டிநைன் தாராவாகும் போது\nஇருபது வருடத்துக்குப்பிறகு ஜெசி ஜெசி\nஇந்தப்படம் பதிவர் சுபாங்கன் அண்ணாவுக்கு சமர்ப்பணம்\nவகைகள்: எதிர்காலம், காமடிகள், கிரிக்கெட், சினிமா, மொக்கை\nஓப்பினிங் சூப்பரா இருக்கு பாத்தீங்களா நம்மதமன்னாவுக்கு வயசு போனதேதெரியல..ஹி ..ஹி..\nsanath 20 வருசத்துக்கு அப்புறமும் ஓப்பினிங் இறங்கலாம். எல்லாத்திலும் சூப்பர். அதோட மிஸ்டர் கூலும் ரொம்ப பிடிச்சிருக்கு.\nபுதிய முயற்சி.............. சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் பவன்...........\nசதிஸ் அண்ணா வேறுமாதிரி இந்த மென்பொருளை பயன்படுத்தி கலக்கி இருந்தார். இப்போது நீங்கள்\nஆஹா.... வெடியோ வெடியோ... சரவெடி.. கலக்கல் பதிவு. அப்பாடா ��ாங்கள் தப்பிச்சோம்.\nநித்தி 20 வருசத்துக்கப்புறமும் அதே மாதிரி இருக்காரேப்பா\nஹா ஹா ஹா அண்ணே முடியல் இன்னும் கொஞ்சம் சிரித்திட்டு வாறன். சனத்தும் அதன் பின் திரை நட்சத்திரங்களும் என்னை கவர்ந்தன. கலக்கிட்டிங்க போங்க. வாழ்த்துக்கள். கமல் அண்ணே நீங்கள் தப்பிட்டதா சொன்னிங்க கொஞ்சம் என் வலைப்பூ வந்து பாருங்க தப்பிநிங்களா என புரியும்.\nபவன் உன்னை கிரிக்கெட் வீரர்கள் தான் தேடிக்கொண்டிருந்தார்கள் என்றால் இப்போ சினிமாக்காரர்களும் சேர்ந்து தேடப்போகின்றார்கள். ஹிஹிஹிஹ, நம்ம தமன்னா வயதுபோனாலும் இளமையாகத் தான் இருக்கின்றார்.\nவிஜய்யை பார்க்கவே மிண்டும் வருகிறேன்\nபவன், பின்னூட்டங்களையும், ஆதிரை அண்ணல் எழுதிய கவிதையிலுமே தெரிந்திருக்குமே, எனக்குப் போட்டி கூடிப்போச்சு\nஆனா பிரபலம் எண்டிற்று என்னை மறந்தமைக்கு கண்டனங்கள்.... ;)\nகளத்திலிறங்கும் கன்கொன் காவியம் காணத்தவறாதீர்கள்....\nதட்டையான ஆடுகளமும் பதிவர் வந்தியத்தேவனும்\nகிறிக்கற் வீரர்கள் நடிக நடிகைகள் & நித்தியானந்தா\nசெஞ்சுரி - 36 - கும்மிக்கு சிங்களம் என்ன\nசுறா = நட்பு +தியாகம்+புதுமை+இரக்கம்+\nஎரிந்தும் எரியாமலும் - 13\nசுறா வெற்றிக்கு காரணம் யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/07/blog-post_88.html", "date_download": "2019-10-15T06:58:19Z", "digest": "sha1:U5BFP3BGOJRV7OE4OKLFSNRBPY42NIGY", "length": 28493, "nlines": 305, "source_domain": "www.easttimes.net", "title": "இன்றைய நாளில் முஸ்லீம் காங்கிரஸ் என்ன செய்தது ??? சாணக்கியரின் சாதுரியம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome HotNews இன்றைய நாளில் முஸ்லீம் காங்கிரஸ் என்ன செய்தது \nஇன்றைய நாளில் முஸ்லீம் காங்கிரஸ் என்ன செய்தது \nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (22) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர், அடுத்த கட்டமாக உள்ளூராட்சி பிரிவுகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் இன்றிரவு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார்.\nமுஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்பதில்லை என்று நேற்று (21) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்��ிரஸின் உயர்பீட கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதுதொடர்பில் இன்று (22) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.\nஇதன்பிரகாரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் பராாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (22) பிற்பகல் 2 மணியளவில் ஏ.எச்.எம். பெளசியின் வீட்டில் ஒன்றுகூடினார்கள். பிரதமரிடம் பேசவேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு விடயங்கள், கைதுசெய்யப்பட்டுள்ள அப்பாவிகளில் மீதமுள்ளவர்களை விடுதலை செய்தல், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், வாழைச்சேனை பிரதேச சபை எல்லை விவகாரம், தோப்பூர் உப பிரதேச செயலக தரமுயர்த்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.\nஇதன்பின்னர் பிற்பகல் 3:30 மணியளவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்கள். ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டது. கல்முனை நிர்வாகப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டுமென ரவூப் ஹக்கீம் இதன்போது வலியுறுத்திக் கூறினார்.\nமுன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் நாளை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறும், இன்னும் ஒரு வாரத்துக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாகவும் பிரதமர் இதன்போது கூறினார். ஆனால், கூறப்படுவதுபோல பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை என்றும், இதற்கு தீர்க்கமான முடிவுகளை எட்டும்வரை அமைச்சுகளை பொறுப்பேற்பதில்லை எனவும் முஸ்லிம் எம்.பி.க்கள் தங்களது நிலைப்பாட்டை பிரதமரிடம் தெரிவித்தனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (22) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர், அடுத்த கட்டமாக உள்ளூராட்சி பிரிவுகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் இன்றிரவு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார்.\nமுஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அர���ாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்பதில்லை என்று நேற்று (21) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதுதொடர்பில் இன்று (22) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.\nஇதன்பிரகாரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் பராாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (22) பிற்பகல் 2 மணியளவில் ஏ.எச்.எம். பெளசியின் வீட்டில் ஒன்றுகூடினார்கள். பிரதமரிடம் பேசவேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு விடயங்கள், கைதுசெய்யப்பட்டுள்ள அப்பாவிகளில் மீதமுள்ளவர்களை விடுதலை செய்தல், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், வாழைச்சேனை பிரதேச சபை எல்லை விவகாரம், தோப்பூர் உப பிரதேச செயலக தரமுயர்த்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.\nஇதன்பின்னர் பிற்பகல் 3:30 மணியளவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்கள். ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டது. கல்முனை நிர்வாகப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டுமென ரவூப் ஹக்கீம் இதன்போது வலியுறுத்திக் கூறினார்.\nமுன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் நாளை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறும், இன்னும் ஒரு வாரத்துக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாகவும் பிரதமர் இதன்போது கூறினார். ஆனால், கூறப்படுவதுபோல பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை என்றும், இதற்கு தீர்க்கமான முடிவுகளை எட்டும்வரை அமைச்சுகளை பொறுப்பேற்பதில்லை எனவும் முஸ்லிம் எம்.பி.க்கள் தங்களது நிலைப்பாட்டை பிரதமரிடம் தெரிவித்தனர்.\nபிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் எம்.பி.க்கள் காட்டிய தீவிரத்தன்மையை புரிந்துகொண்ட பிரதமர், இன்றிரவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தீர்க்கமானதொரு முடிவை எடுக்குமாறு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபயவர்தனவுக்கு பணிப்புரை விடுத்தார். இன்றிரவு அலரி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.\nபிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் எம்.பி.க்கள் காட்டிய தீவிரத்தன்மையை புரிந்துகொண்ட பிரதமர், இன்றிரவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தீர்க்கமானதொரு முடிவை எடுக்குமாறு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபயவர்தனவுக்கு பணிப்புரை விடுத்தார். இன்றிரவு அலரி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.\nநமது பிரச்சனைகளை பேச தலைமை அமைச்சரவையில் இருக்க வே...\nதனக்கு எதிராக செயற்படுவேரை கட்டுப்படுத்த அவசரகாலச்...\nபெரும்தோட்ட தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போரா...\nசமூகத்தின் தேவைக்காகவே எமது தலைமை பதவி ஏற்றுள்ளது ...\nமுஸ்லிம் எம்.பிக்கள் பதவியேற்ப்பு ; ஹரிஸ், பைசால்,...\nஇன்றைய இளைஞர்கள் இன்றைய தலைவர்களே வேலைத்திட்டம் அம...\nமுஸ்லிம் காங்கிரஸ் + மக்கள் காங்கிரஸ் ஐக்கிய நாட...\nமருதமுனைக்கு செயலகம், மருதூருக்கு சபை ; ஹரிஸ் எம்....\nஈஸ்டர் தாக்குதலுக்கும் ஐ.எஸ்.க்கும் தொடர்பிருப்பதா...\nதமிழரின் அரசியல் தீர்வை தீயிட்டு கொழுத்திய ஐ.தே.க ...\nவிரைவில் மாணவர் ஆலோசனை ஆசிரியர்கள் நியமனம்\nகல்முனை தேரரை வாழ்த்திய விக்கி ; இனவாதத்திற்கான அற...\nவானிலை அறிக்கை ; எச்சரிக்கை நீக்கம்\nஈரான் பொய்களின் புகலிடம் - அமேரிக்கா ; அமெரிக்க உள...\nத தே.கூ அரசாங்கத்திற்கு அடிபணிந்து செயற்படப்போவ...\nஇன்றைய நாளில் முஸ்லீம் காங்கிரஸ் என்ன செய்தது \nஅவசரகால சட்டம் இன்று முதல் மேலும் நீடிக்கப்பட்டுள்...\nவிக்னேஸ்வரனுக்கு கல்முனை முதல்வர் றகீப் சவால்..\nஇப்போதைக்கு மாகாண சபைத்தேர்தல் இல்லை ; அகில விராஜ்...\nஏப்ரல் தாக்குதல் தொடர்பில் அடுத்த மாதம் இறுதி அறிக...\nமுஸ்லிம் எம்.பிக்கள் அவசர கூட்டம் ; பிரதமரை சந்திப...\nதலவாக்கலையில் வெள்ளம் ; சிலர் பாதுகாப்பாக வெளியேற்...\nபிள்ளையான், மனோ கணேஷன் புதிய அத்தியாயமா \nமு.கா வின் முடிவு முஸ்லிம்களை தலை நிமிர செய்துள்ளத...\nஊடகவியலாளர்களை கொலை செய்யச் சொன்னது யார் \nபிழையை ஒப்புக்கொண்டார் குமார் தர்மசேன\nகல்குடா உதைபந்தாட்ட அணி வெற்றி\nமுஸ்லீம் காங்கிரஸ் அரசிற்கு சவாலா \nமு.கா விற்காக உழைத்தவர்கள் எம்முடன், வரலாற்று வெற்...\nஇலங்கை சர்வதேசத்திற்கு குப்பை மேடாகாது\nவாழைச்சேனை Y.அஹமட் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழ...\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இல...\nஉயர்தர மாணவர்களுக்கு நாளாந்தம் ரூபா 500 ; கல்வியமை...\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு வெள்ள எச்சரிக்கை\nக.பொ.த(உ/த), புலமமைப்பரிசில் மேலதிக வகுப்புகளுக்கு...\n\"சோபா\" ஒப்பந்தம் இல்லை ; பிரதமர் ரணில் திட்டவட்டம்...\nசுகாதார அமைச்சின் ஊழல்களை விசாரிக்க பாராளுமன்ற ...\nரஞ்சனிடம் விளக்கம் கோரிய பிரதமர்\nஅமைச்சர் வஜிரவுடன் அவசர சந்திப்பு\n\"தலைமை ஏற்க தயார்..: என்னைக் கொலை செய்ய ரூபா 25 மி...\nநிலங்களை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் ;...\nமங்களவின் தெரிவு சஜித் ; ஆர்பரிக்கும் ஐக்கிய தேசிய...\nமுஸ்லிம் காங்கிரசின் வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை...\nவாழைச்சேனை இளைஞர்கள் ராஜாங்க அமைச்சர் அமீர் அலியுட...\nஅடிப்படை வாதிகளுக்கு பொது பெரமுனையில் இடமில்லை ; ல...\nரிஷாத் எம்.பி க்கு அமைச்சு வழங்க முடியாது\nகல்குடாவில் முஸ்லிம் காங்கிரசின் எழுச்சி ஏஜெண்டுகள...\nமுஸ்லீம்கள் மீதான வீண்பழியை மு.கா வின் தலைமை துடைத...\nஉயிர் அச்சுறுத்தல் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்...\n\"சோபா\" வால் நாட்டுக்கு எவ்வித நமையும் இல்லை\nமுஸ்லிம்களின் உயிர், உடமைகளுக்கு உத்தரவாதமில்லை – ...\nமங்கலகமவில் பாலம் அமைக்க அமீர் அலி எம்.பி நிதியொது...\nமுஸ்லிம்கள் எதை இழந்து எதை பெற வேண்டும் \nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nசிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பது தொடர்பிலான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். ப...\nகிழக்கு மாகாணத்திற்கு எச்சரிக்கை; மக்கள் அவதானம்\nஇலங்கை கிழக்கு மக்கள் அவதானமாகவும் ,ஆயத்தமாகவும் இருக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் ,இலங்கை கரையை நெருங்கும் போது ...\nதாஜுதீனை கொலை செய்தது யார் ; போட்டுடைத்தார் ராஜித\n“அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களுக்கு பாரம் கொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க நினைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:42:51Z", "digest": "sha1:KESQDZJKN6S6QRFWJTWULUV4POFUTNUU", "length": 13097, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரி தேரோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுரி ரத யாத்திரை (Ratha Yatra, (ஒரிய மொழி: ରଥଯାତ୍ରା) என்பது இந்தியாவின், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரை நகரத்தில் ஜெகன்நாதர் கோயிலில் குடி கொண்டுள்ள ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஆண்டு தோறும், தனித்தனியாக மூன்று இரதங்களில் ஏறி, புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பதைக் குறிக்கும். இத்தேர்த் திருவிழா ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.\nஒடிசா மாநிலத்தின் இந்துப் பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. இந்த ரத யாத்திரை திருவிழாவின் போது இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்வர்.\nரத யாத்திரை ஆண்டு தோறும் ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும்.[1][2] தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது.\nவலமிருந்து: பலராமர், சுபத்திரை ஜெகந்நாதர்மற்றும் தேர்கள்\nதேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.\nபாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் புரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்��ம் செய்வார்.\nமுதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.\nகுண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.\nதேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது.\n1 ரத யாத்திரை படக்காட்சிகள்\nபுரி இரத யாத்திரை ஓவியம்\nரத யாத்திரைக்கு புதிய தேர்கள் கட்டுமிடம்\nபுரி ஜெகன்நாதர் தேரில் ஏறப் புறப்படுதல்\nரத யாத்திரைக்கு புதிய தேர்கள் அமைக்கும் பணி\nரத யாத்திரையை காண வந்த பக்தர்கள்\nதேரோட்டம் – காணொளி (தமிழில்)\nகுடீ பாடவா (மராத்தி, கொங்கனி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2019, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/odisha/", "date_download": "2019-10-15T07:35:30Z", "digest": "sha1:BPRYV3PAOMR6C3GRGGYYRKL7XLHBLUHG", "length": 10109, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "odisha News in Tamil:odisha Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nஒரு ஆட்டால் வந்த சோதனை… ரூ.2.68 கோடி நஷ்டமடைந்த பிரபல நிறுவனம்…\nஇது போன்ற திடீர் போராட்டத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக மகாநதி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.\nகூலி தொழிலாளியாக வேலை செய்தவர், ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டி\nA farm laborer Contest as JNU’s presidential Candidate: விவசாய கூலி வேலை மற்றும் கேஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்த ஒடிஷாவைச் சேர்ந்த ஆய்வு மாணவர் ஜிதேந்திர சுனா இன்று டெல்லி ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு பாப்சா சார்பில் போட்டியிடுகிறார்.\nஒடிசாவில் அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு (வீடியோ)\nFlying snake : அரிய வகை பறக்கும் பாம்பு போன்ற வனவிலங்ககுகளை, நாம் வைத்திருத்தல், அதை வைத்த�� சம்பாதித்தல் உள்ளிட்டவைகள் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.\nடிக்டாக் மோகம் இன்னும் எதுவரை போகுமோ….: குழந்தைகள் சிறப்பு வார்டில் நர்ஸ்களின் டிக்டாக் வீடியோவால் பரபரப்பு\nஒடிசா அரசு மருத்துவமனையின் குழந்தைகள் சிறப்பு வார்டில், நர்ஸ்கள் நடனம் ஆடியும், பாட்டு பாடியும் வெளியிட்ட டிக்டாக் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஃபானி புயல் : மீட்பு மற்றும் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.1000 கோடி உடனடி நிதி – மோடி அறிவிப்பு\nஇன்று காலையில் ஹெலிகாப்டர் மூலமாக புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார் மோடி. ஒடிசா மாநில முதல்வர் மற்றும் ஆளுநர் உடன் இருந்தனர்.\nCyclone Fani: ஒடிசாவில் ஃபனி புயலால் மக்கள் சந்தித்த பாதிப்புகள் – உதவிக்கரம் நீட்டிய அமைப்புகள்\nCyclone Fani: அக்சய பாத்ரா தொண்டு நிறுவனம் சார்பில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.\nCyclone Fani: கத்தரி வெயிலின் முதல் நாளில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் பதிவான வெப்பம்\nCyclone Fani: தமிழகத்தில் அனல் காற்று...\nCyclone Fani: ஒடிசாவை கலங்கடித்த ஃபனி புயல்…\nCyclone Fani: புயலின் கோரத் தாண்டவ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன.\nஃபனி புயல் எதிரொலி : உதவி எண்கள் அறிவிப்பு\nஒடிசா மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு.\nஃபனியின் பிடியில் ஆட்டம் காணும் 850 ஆண்டு கால பழமை வாய்ந்த கோவில்…\nகோவிலுக்கு எந்த விதமான ஆபத்தும் வராது என்று நான் நம்புகின்றேன் என தலைமை பூசாரி சோம்நாத் க்ஹந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழ���க்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nசொந்த காசில் சூனியம் வைத்த கதை கார் கண்ணாடியை உடைக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கொடுமை\nவிக்ரம் மற்றும் சந்தானம் படங்களில் 2 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்\nபிலிப்பைன்ஸ் கடற்கரையில் பிகினியில் வந்த இளம் பெண்ணை கைது செய்து அபராதம் விதித்த போலீஸ்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/18/forest.html", "date_download": "2019-10-15T06:49:59Z", "digest": "sha1:I66BYSH67YSKC7QVVUTJDPKYRC2E7Z4A", "length": 16661, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | encourage tribals to protect forests - tn minister - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிமுக பலே ஐடியா.. மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nMovies ரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"காடுகளைப் பாதுகாக்க ஆதிவாசிகளால்தான் முடியும்\nதமிழகத்தில் வனப் பகுதிகளைப் பாதுகாக்க ஆதிவாசிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று வனத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.\nகோவையில் தமிழக காடு வளர்ப்புத் திட்டக் கருத்தரங்கை செவ்வாய்க்கிழமை அவர் துவக்கி வைத்துப் பேசியதாவது:\nவனப் பகுதியில் உள்ள வளங்களைத் திருடும் குற்றவாளிகளைத் தண்டிப்பதில் வனத்துறையினர் ஆர்வம் காட்ட வேண்டும். இதை விடுத்து பொதுமக்களுக்குஇடையூறாக இருக்கக் கூடாது. அவர்கள் மீது பொய்யான புகார்களைக் பதிவு செய்யக்கூடாது.\nசந்தனம் கடத்துவோர், மிருகங்களை வேட்டையாடுவோரைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும். வனத்துறையினருக்காக ரூ.45 லட்சம் மதிப்பில்துப்பாக்கிகள் வாங்கித் தரப்பட்டுள்ளன.\nவனப்பகுதியில் இயற்கையாகக் கிடைக்கும் கடுக்காய், நெல்லிக்காய், உலர் காய்கறிகளை ஆதிவாசிகள் பறித்து பிழைத்து நடத்தி வருகின்றனர்.\nஇதை வனத்துறையினர் பறிதல் செய்து அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தனர். இதனால் ஆதிவாசிகளின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.ஆதிவாசிகள்தான் காடுகளில் ஆடுமாடுகளுடன் திரிந்து காட்டுக்குப் பாதுகாவலர்களாக விளங்கி வருகின்றனர்.\nமுதலில் கொடுக்கும் வேலை மாற்றல் உத்தரவை வனத்துறையில் பெற்றுக் கொள்ளவேண்டும். வேறு இடம் கேட்டு அரசு அதிகாரிகளுக்குத்தொல்லை கொடுக்கக்கூடாது.\nமாற்றல் பெற என்னை நேரில் வந்து சந்திக்கலாம் அல்லது முறைப்படி துறையின் மூலம் விண்ணப்பிக்கலாம். இடைத் தரகர்களை நம்பவேண்டாம்.\nபொள்ளாச்சிப் பகுதியில் ஒரு மடை விட்டு ஒரு மடைப் பாசனத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான இதனைநிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றார் துரைமுருகன்.\nதலைமை வனப் பாதுகாவலர் குமாரவேலு, முதன்மை வனத் துறை அதிகாரி சித்ராப்பு மற்றும் வனத்துறை அதிகாகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இல��சம்\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்காவில் விட்டதை இங்கு பிடிக்க வந்ததா சீனா.. சீன அதிபர் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்\nமோசமாகும் நிலை.. பாதாளத்திற்கு செல்லும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம்.. உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியாவின் மொத்த சந்தையையும் ஆக்கிரமித்துள்ள சீனா.. வெளியேறுவது எத்தனை லட்சம் கோடி பணம் தெரியுமா\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திவிட்டார் பிரதமர் மோடி: விஜயகாந்த் பாராட்டு\nஜின்பிங்-மோடி சந்திப்பில் நேற்று அசத்திய மதுசூதன் ரவீந்தரன்.. இன்று காணோமே\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nபிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான முறைசாரா மாநாடு வெற்றிகரமாக நிறைவு\nமாமல்லபுரமும் இன்னொரு கீழடியே... ஆழிப்பேரலை அகழ்ந்து கொடுத்த சங்ககால முருகன் கோவில்\nதமிழர்- சீனர்கள் உறவின் தொடக்கப் புள்ளியான போதிதருமனின் பூர்வோத்திரம் என்ன\nபல்லாயிரம் ஆண்டுகால தமிழ்நாடு- சீனா உறவு... கொட்டிக் கிடக்கும் சான்றுகள் இங்கே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/10/rajini1.html", "date_download": "2019-10-15T06:02:00Z", "digest": "sha1:AZWLX54K5G2TLZ7WFCZB5YDYCXTDYPD7", "length": 16095, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரசிகர்களின் உண்ணாவிரதம் திடீர் வாபஸ் | Rajini fans withdraw hunger strike - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிமுக பலே ஐடியா.. மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஅந்த கோபம் இருக்குமே.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு தாமதமாக வா��்த்திய மோடி\nThazhampoo Serial: பாம்பைப் பாருங்க.. என்ஜாய் பண்ணுங்க.. ஆனா எல்லாமே கற்பனைதான்\nMovies ஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nAutomobiles டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில் அதுவே இல்லையா... என்னங்க சொல்றீங்க\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரசிகர்களின் உண்ணாவிரதம் திடீர் வாபஸ்\nசென்னையில் ரஜினி ரசிகர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடும்பத்துடன் நடத்தத் திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம்திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nமதுரையில் ரஜினி ரசிகர்களை பாமகவினர் தாக்கியதைக் கண்டித்து மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் ரஜினி ரசிகர்கள்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தலைநகர் சென்னையிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ரசிகர்கள்முடிவு செய்திருந்தனர்.\nமனைவி, குழந்தைகளுடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்களுக்கு மன்றத் தலைமைஉத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக ரஜினி ரசிகர்கள் அறிவித்தனர்.\nசேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் நடத்தப்பட இருந்தது.இந்தப் போராட்டத்திற்கு போலீசாரின் அனுமதியும் தரப்பட்டிருந்தது.\nஇந் நிலையில் இப் போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு செய்திருந்தசினோரா அசோக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஉண்ணாவிரதம் இருந்தால் அது காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையூறு எற்படுத்தும் என்பதால் அதை வாபஸ்பெறுமாறு ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். இதனால் சென்னையில் நாளை குடும்பத்துடன் நடத்த இருந்த உண்ணாவிரதத்தைரத்து ச���ய்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.\nசென்னை திரும்பிவிட்ட ரஜினி நாளை பத்திரிக்கையாளர்களை சந்திக்கவுள்ள நிலையில் உண்ணாவிரதப் போராட்டம்தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஆனால், ஒரு தரப்பு ரசிகர்கள் உண்ணாவிரதம் நடத்தியே தீருவது என்பதில் தீவிரமாக உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/shoba-chandrasekhar-s-nostalgia-about-his-son-actor-vijay-343831.html", "date_download": "2019-10-15T06:30:04Z", "digest": "sha1:ODVWG5DCD7LKSYNW2XSQDJC662WKUDVI", "length": 16476, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜய்யைக் கூப்பிட்டு மடியில் படுத்துக்கோன்னு சொன்னாலும் வர மாட்டே ங்கிறார்.. ஒரு தாயின் ஏக்கம் | shoba chandrasekhar's nostalgia about his son Actor Vijay - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய்யைக் கூப்பிட்டு மடியில் படுத்துக்கோன்னு சொன்னாலும் வர மாட்டே ங்கிறார்.. ஒரு தாயின் ஏக்கம்\nActor Vijay's mother Interview: மகன் விஜய் பற்றி மனம் திறந்த அம்மா ஷோபா சந்திரசேகர்- வீடியோ\nசென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் சிறப்பு விருந்தினரா வந்திருந்தாங்க. பல விஷயங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்துக்கிட்டாங்க.\nரொம்ப வருஷமா லைட் மியூஸிக்கில் மட்டுமே பாடிகிட்டு இருந்தவங்களுக்கு, திடீர்னு முறையா சங்கீதம் கத்துக்கிட்டு கச்சேரி பண்ணனும்னு ஆசை வந்திருக்கு.\nஜஸ்ட் 15 வருஷத்துக்கு முன்னாலதான் கர்நாடக இசை பயில ஆரம்பிச்சு, இன்னிக்கு பல பக்தி புராணங்களில் இருந்து பாடல்கள் எடுத்து, கச்சேரிகள் செய்துட்டு வராங்க.\nஆஹா.. வசிய மருந்து வேலை செய்யுதே.. ஆனா ஜோடி மாறிப் போச்சேய்யா\nகடந்த சில வருஷங்களா திருவையாறு தியாகர��ஜர் ஆராதனையில் கச்சேரி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு முறை விஜயும், மருமகளும் வந்திருந்தாங்க. மேடையில எனக்கு பொன்னாடை போர்த்தினார் விஜய். நான் பாடினதுல உனக்கு எது பிடிச்சிருந்துன்னு கேட்டேன்... எதோ ரரசனிதப சசசன்னு நீட்டிக்கிட்டு ஸ்வரம் பாடினீங்களே அது பிடிச்சிருந்துதுன்னு சொன்னார். நான் சிரிச்சுட்டேன்...\nதொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டான்னு விஷ்ணு படத்துல ஒரு பாட்டும், ஒன்ஸ்மோர் படத்துல ஊர்மிளா ஊர்மிளான்னு ஒரு பாடலும்னு ரெண்டு டூயட் நானும் விஜயும் பாடி இருக்கோம். அம்மாவும், பையனும் டூயட் சாங் பாடினது அதுதான் முதன்முறையா இருக்கும்னு நான் நினைக்கறேன்.\nசர்கார் படத்துல பாடி இருக்கலாமே, ஏன் பாடலை விஜய்னு கேட்டேன், அது எல்லாம் ஹை பிட்ச்ல இருந்துச்சும்மா... நான் பாடி அதை கெடுக்க வேணாம்னு விட்டுட்டேன்னு சொன்னார்.\nவிஜய்க்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு வந்தா நடிப்பீங்களான்னு கேட்டபோது, நிச்சயமா நடிப்பேன். ஒரு நகைக்கடை விளம்பரத்துல ரெண்டு பெரும் நடிச்சிருந்தோம். அப்போ டைரக்டரை கூப்பிட்டு நான் நன்றி சொன்னேன். இவ்ளோ நாள் கழிச்சு என் மகனை மடியில படுக்க வச்சு ஷாட் எடுத்துக்கு. ஏன்னா இப்போ நானே மடியில படுத்துக்கோப்பான்னு கூப்பிட்டாலும் அவர் வர மாட்டார்னு சொல்லி சிரித்தார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nThazhampoo Serial: பாம்பைப் பாருங்க.. என்ஜாய் பண்ணுங்க.. ஆனா எல்லாமே கற்பனைதான்\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nthenmozhi BA serial: கவர்ன்மென்ட் மாப்பிள்ளைதான் தகப்பா... தேன்மொழி அலப்பற\nSundari Neeyum Sundaran Naanum Serial: வளையல் உடைஞ்சாச்சு.. படுக்கையில் புரண்டாச்சு\nKanmani Serial: தலையும் இல்லாம வாலும் புரியாம முத்துச்செல்வி கதை.. ஏன் இப்படி\nYoutube Channel: ஆஹா சானல்.. இப்படி உருப்படியா பேசினா நல்லா கேக்கலாமே\nSembaruthi Serial: ஆதி பார்வதி கல்யாணம் அகிலாண்டேஸ்வரிக்கு எப்போ தெரியறது\nEeramana rojave serial: என்ன இப்படி சண்டை போட்டுக்கறாங்க\nSudari Neeyum Sudaran Naanum serial: புரட்டாசி படையல் சீரியலிலும் சூப்பர்\nஅடப் பாவிகளா... ராமர் வீட்டைதான் இடிச்சுட்டீங்களேடா\nNaam Iruvar Namakku Iruvar Serial: என் மடியில படுத்துகிட்டு... ஓகே இன்னும் பெட்டரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ar-rahman-accept-modi-request-over-election/47159/", "date_download": "2019-10-15T06:38:27Z", "digest": "sha1:AI4TOTI2U2JERMRWMCXIKYDNYWW6DBAI", "length": 11421, "nlines": 116, "source_domain": "www.cinereporters.com", "title": "செஞ்சுடுவோம் ஜி! மோடியின் கோரிக்கையை ஏற்ற இசைப்புயல் ! - Cinereporters Tamil", "raw_content": "\n மோடியின் கோரிக்கையை ஏற்ற இசைப்புயல் \n மோடியின் கோரிக்கையை ஏற்ற இசைப்புயல் \nநாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடக்க உள்ளது. வருகிற ஏப்ரல் 18 தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைவரையும் வாக்களிக்க வைக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார்.\nஇதற்காக கிரிக்கெட் பிரபலங்கள், நடிகர் நடிகைகள், சினிமா பாடகர்கள், என பலருக்கும் அவர் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.\nகுறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் தோனி, விராட் கோலி, பாடகர்கள் லதா மங்கேஸ்கர், சங்கர் மகாதேவன், நடிகர்கள், வருண் தவான், விக்கி கௌசல், ரன்வீர் சிங் நடிகைகள் அனுஷ்கா ஷர்மா, தீபிகா படுகோன் ஆகியோரிடம் அனைவரையும் வாக்களிக்க வைக்க பேசுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அவரின் ட்விட்டர் பதிவில், சச்சின், லதா மங்கேஸ்கர், ஏ.ஆர்.ரஹ்மான், பேசினால் நாடு கேட்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்களை வாக்களிக்க வலியுறுத்துமாறு நான் இந்த பிரபலங்களை பணிவாக கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.\nஇதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், கண்டிப்பாக செய்வோம் ஜி. நன்றி என பதில் ளித்துள்ளார்.\nRelated Topics:AR Rahmanஏ.ஆர்.ரஹ்மான்நாடாளுமன்றத் தேர்தல்மோடி\nகள்ளக்காதலுடன் தங்கை உல்லாசம் – அண்ணன் செய்த வெறிச்செயல்\nபொள்ளாச்சி ஜெயராமன் மகன்களிடம் விசாரணை – மகளிர் ஆணையம் அதிரடி\n2 ஆயிரம் நோட்டுகளை நிறுத்திய ரிசர்வ் வங்கி – திட்டம் என்ன\nகடற்கரையில் மோடி செய்த காரியம் – வாயடைத்துப் போன அரசியல் தலைவர்கள் (வீடியோ)\nமணிரத்ணம் மீது தேசதுரோக வழக்கு – பிரதமருக்கு கடிதம் விவகாரத்தில் நடவடிக்கை \nவெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு \nஇந்தியாவிடம் ரஷ்யா கடன் கேட்டதா \nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மரணம் – பாஜகவினர் அதிர்ச்சி\nசினிமா செய்திகள்3 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=931951&Print=1", "date_download": "2019-10-15T07:29:58Z", "digest": "sha1:SCRSHB6JJXSD4MZ2QRA4JJOWHJRIM7OA", "length": 5837, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஆக மொத்தம் தி.மு.க.,- அ.தி.மு.க., காங்., -பா.ஜ., இவங்களுக்குள்ளே மட்டும் தான் இப்போதைக்கு கூட்டணி பற்றிப் பேசல... நல்லவேளை நாட்ல கம்மியான கணக்குல கட்சி இருக்கு. இல்லீன்னா கூட்டணிப் பேச்சு வார்த்தையையே அஞ்சு வருஷம் பேசுவாங்க. - நாகராஜசோழன்\nஅக்கா: கூட்டணி பேச்சுவார்த்தையில உங்களுக்கு என்ன தான் பிரச்னை\nமாமா: தே.மு.தி.க., தலைமையில கூட்டணி அமையணும்\nமச்சான் : அதுக்கு நம்ம கட்சிய உடைச்சி, நான், சு.தே.மு.தி.க.,வும் அக்கா பி.தே.மு.தி.க.,வும் ஆரம்பிச்சாதான் வாய்ப்பு உண்டு\nஅக்கா: எம்பூட்டு அறிவு பாருங்க என் தம்பிக்கு - மணி\nவேட்பாளர்களுக்கான நேர்காணல் அனைத்தும், எப்படியாவது ஒரு அருமை பிரகாசத்தை உருவாக்கிவிட வேண்டுமென்பதே - அறுந்தவாலு\nதி.மு.க., வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு. பப்ளிக் ஞூஞுஞுடூண் யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை. - டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி\nதி.மு.க.,வின் உண்மை விசுவாசி, எங்கள் தங்கத் தலைவி குஷ்புவுக்கு சீட்டு இல்லையா தலைவரே, என் தலைவிக்கு என்ன குறைச்சல், என்ன திறமையில்லை அவருக்கு. அய்யகோ...நெஞ்சுபொறுக்குதில்லையே... ஆழ்ந்த வருத்தங்களுடன், குஷ்பு பவளப்பாறைகள், சிங்கப்பூர் கிளை. - அர்ஜுன் ரகு\nமோடிக்கு பிரசாரம் செய்கிறார் 'காந்தி'(1)\nநம் நாட்டுக்கு உடனடி தேவை கழிப்பறைகள்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/03/10/nia-to-probe-ramalingam-murder-case/", "date_download": "2019-10-15T06:59:47Z", "digest": "sha1:I3VAXRROJZB7O4GMJVGU36PKIGTZANAK", "length": 5898, "nlines": 94, "source_domain": "www.kathirnews.com", "title": "இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினரனால் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் வழக்கு என்.ஐ.ஏ-விற்கு மாற்றம் - கதிர் செய்தி", "raw_content": "\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினரனால் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் வழக்கு என்.ஐ.ஏ-விற்கு மாற்றம்\nஅக்கினி சிறகுகள் மலர்ந்த தினம் இன்று\nவெளிநாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் மதத்தை பரப்பியதால் காவல்துறை நடவடிக்கை\n“இந்தியாவில் தான் முஸ்லிம்கள் மகிழ்ச்சியான உள்ளனர்” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்\nகும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சமையல் கலைஞர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். இதற்காக திருபுவனம் அருகாமையில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பது வழக்கம்.\nதாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தனது பணியாளர்களை ராமலிங்கம் தயார்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர், மதமாற்றம் குறித்து பேசியுள்ளனர். ராமலிங்கத்தின் தொழிலாளர்களிடம் மதம் மாறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது அதை கண்டித்துப் பேசிய அவர் பணி முடிந்து இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி வழியாக செல்லும்போது கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் இது தொடர்பாக இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான பி.எப்.ஐ (P.F.I) இயக்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nதற்போது இந்த வழக்கு என்.ஐ.ஏ (N.I.A) எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Cricket-news-409", "date_download": "2019-10-15T07:16:06Z", "digest": "sha1:CIEAB356YZPK6I6HIFU5HR6UVH7CJVD6", "length": 5962, "nlines": 64, "source_domain": "www.timestamilnews.com", "title": "தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷாப் பாண்ட்!!! - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\nஉடம்பு முடியலன்னா உடனே மருத்துவர்க்கிட்ட ஓடாதிங்க\n பொது இடத்தில் அமைச்சர் கருப்பண்ணன் போட்ட செ...\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..\n விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் கஸ்தூரி\n வலை விரித்த முன்னாள் தலைவர்..\nதோனியின் சாதனையை சமன் செய்த ரிஷாப் பாண்ட்\nஇந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷாப் பாண்ட் 6 கேட்ச்களை பிடித்தார்.\nஇந்திய விக்கெட் கீப்பர்களில் ஒரே இன்னிங்சில் 6 கேட்ச்களை பிடித்தவர் என்ற தோனியின் சாதனையை ரிஷாப் பாண்ட் இதன் மூலம் சமன் செய்துள்ளார்.\n21 வயதான ரிஷாப் பாண்ட் தனது 6வது டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/136977-which-telecom-operator-has-top-speed-in-4g", "date_download": "2019-10-15T07:09:05Z", "digest": "sha1:GGFWXK7RTLXVXVTERWV7Z2CEDASUMJLZ", "length": 10612, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன், ஐடியா... 4ஜி வேகத்தில் கில்லி யார்? #TRAIreport | Which telecom operator has top speed in 4G", "raw_content": "\nஜியோ, ஏர்டெல், வோடோஃபோன், ஐடியா... 4ஜி வேகத்தில் கில்லி யார்\nTelecom Regulatory Authority of India (சுருக்கமாக TRAI) ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நெட்வொர்க்கின், டெலிகாம் சர்க்கிள் வாரியாக சராசரி இணைய வேகம் பற்றிய அறிக்கையை வெளியிடும்.\nஜியோ, ஏர்டெல், வோடோஃபோன், ஐடியா... 4ஜி வேகத்தில் கில்லி யார்\nடெலிகாம் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி நாளுக்கு நாள் சூடேறிக்கொண்டே போகிறது. விலையைப் பொறுத்தவரை ஜியோ வரவுக்குப் பின் எல்லோருமே பல படிகள் கீழே இறங்கி வந்துவிட்டார்கள். அடுத்து, அவர்களின் டார்கெட் மதிப்புக் கூட்டப்பட்டச் சேவைகளும் வேகமான மற்றும் நம்பகமான இணையச் சேவைதான். ஏற்கெனவே ஏர்டெல், உலக அளவின் இணைய வேகத்தைக் கண்டறிவதில் முன்னணியில் இருக்கும் Speedtest உடன் இணைந்து, தன்னுடைய நெட்வொர்க்தான் வேகமானது என விளம்பரம் செய்துவருகிறது. ஆனால், TRAI தரும் ரிப்போர்ட் வேறு விதமாக இருக்கிறது.\nTelecom Regulatory Authority of India (சுருக்கமாக TRAI) ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நெட்வொர்க்கின், டெலிகாம் சர்க்கிள் வாரியாக சராசரி இணைய வேகம் பற்றிய அறிக்கையை வெளியிடும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் வெளியான அறிக்கையைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.\nஇந்த அறிக்கையில் இணைய வேகத்தை அப்லோடு வேகம், டவுன்லோடு வேகம் என இரண்டு விதமாகப் பிரிக்கிறார்கள். அதன்படி, இந்திய அளவில் டவுன்லோடு வேகத்தில் ஜியோவே முன்னணியில் இருக்கிறது. அதன் சராசரி 4ஜி டவுன்லோடு வேகம் 22.3Mbps. இரண்டாவது இடத்தில் இருப்பது ஏர்டெல். ஆனால், அவர்களின் சராசரி வேகம் 10 Mbps தான் என்கிறது ட்ராய். அதற்கடுத்த இடங்களில் வோடோஃபோனும் ஐடியாவும் (6.5 Mbps) இருக்கின்றன. ஜியோவின் இந்த வேகம�� முந்தைய மாதங்களை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅப்லோடு ஸ்பீடு விஷயத்தில் ஐடியா 5.9 Mbps உடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதற்கடுத்த இடங்கள் வோடோஃபோன் மற்றும் ஜியோ வசம்.\n(நாம் ஓர் இணையதளத்தைப் பார்க்கிறோம் என்றால், அந்தத் தளத்தின் டேட்டா நம் மொபைலுக்கு டவுன்லோடு ஆன பின்புதான் பார்க்க முடியும். இதற்கு உதவுவது டவுன்லோடு ஸ்பீடு. நாம் ஒருவருக்கு மெயில் அனுப்புகிறோம் என்றால் அதற்கு உதவுவது அப்லோடு ஸ்பீடு. ஃபேஸ்புக்கை உதாரணமாக வைத்துச் சொன்னால், நாம் போடும் ஸ்டேட்டஸ்க்கு அப்லோடு ஸ்பீடு முக்கியம். அடுத்தவர் ஸ்டேட்டஸ் படிக்க டவுன்லோடு ஸ்பீடு முக்கியம்)\nஇந்த வேகக் கணக்கு எல்லாம் இந்திய அளவிலானது. சென்னையைப் பொறுத்தவரை ஜியோ கொஞ்சம் வீக் தான் என்கிறது ட்ராய். இங்கே கில்லி வோடோஃபோன்தான். அதன் டவுன்லோடு வேகம் 12 Mbps. அதற்கடுத்த இடத்தில் இருப்பது ஏர்டெல். அதன் டவுன்லோடு வேகம் 9.4 Mbps. தமிழ்நாட்டின் மற்ற ஊர்களில் ஜியோதான் கில்லி. அங்கே அதன் வேகம் 11.11 Mbps. இரண்டாமிடத்திலிருக்கும் ஏர்டெல்லின் சராசரி வேகம் 9.4 Mbps\nஇந்திய அளவில் அதிக வேகமான இணையம் கிடைப்பது பீகாரில்தான். அங்கே ஜியோவின் டவுன்லோடு வேகம் 33 Mbps. அப்லோடு வேகத்தில் குஜராத் முன்னிலை. அங்கே ஐடியாவின் அப்லோடு வேகம் 9.4Mbps\nஇவை எல்லாம் ஆகஸ்ட் மாதக் கணக்குதான். பல காரணங்களால் இந்த வேகத்தில் ஒவ்வொரு மாதமும் மாற்றம் இருக்கும். ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு டெலிகாம் சர்க்கிளுக்கும், ஏன் ஒவ்வொரு டவருக்குமே இந்தக் கணக்கில் மாற்றம் இருக்கலாம். ட்ராய் அறிவித்திருக்கும் இவை எல்லாமே சராசரி வேகம்தான். உங்கள் நெட்வொர்க் சிக்னலின் பலம், மொபைல் மாடல் மற்றும் இன்னும் சில காரணிகளால் உங்களுக்குக் கிடைக்கும் இணைய வேகம் மாறக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/01/ms-doswindows-command-prompt-commands.html", "date_download": "2019-10-15T07:45:01Z", "digest": "sha1:OQCXZMWABUOJH6WGXOGEH5WFQ62U4V5C", "length": 7364, "nlines": 115, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "\"MS-DOS/Windows Command Prompt commands\" | தமிழ் கணணி", "raw_content": "\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த...\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களி...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=300781", "date_download": "2019-10-15T06:52:00Z", "digest": "sha1:6EKKNLEBBN74ZE757M5H2WKJWHLI3OF4", "length": 6508, "nlines": 54, "source_domain": "www.paristamil.com", "title": "மீண்டும் அம்மாவாகப்போகும் சினேகா - Paristamil Tamil News", "raw_content": "\nதமிழ் சினிமாவின் எவர்கிரீன் நடிகையான சினேகா புன்னகை அரசி என அழைப்பட்டு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவர். இளமையான புன்னகைக்கு சொந்தக்காரரான சினேகா கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த 'என்னவளே' படத்தின் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.\nதொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த இவர் 2000ம் காலகட்டங்ககளில் இயக்குனர்களின் ராசியான நடிகையாக நடிகையாக ��ார்க்கப்பட்டார். தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ், விஜய்யுடன் 'வசீகரா', அஜித்துடன் 'ஜனா', விக்ரமுடன் கிங்', சுர்யாவுடன் 'உன்னை நினைத்து', தனுஷுடன் 'புதுப்பேட்டை', சிம்புவுடன் 'சிலம்பாட்டம்', உள்ளியிட்ட படங்களில் பரவலாக பேசப்பட்டாலும் ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், போன்ற படங்கள் சினேகாவிற்கு பெரும் புகழை பெற்று தந்தது.\nஇதற்கிடையில் 2009ல் வெளிவந்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிக்கும்போது அப்படத்தின் நாயகன் பிரசன்னாவை காதலித்த சினேகா பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து அவரை கடந்த 2012ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து கடந்த 2015ல் இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர்.\nஇதற்கிடையில் மனைவி சினேகா மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கணவர் பிரசன்னா பேட்டி ஒன்றில் கூறினார். இந்நிலையில் தற்போது சினேகாவுக்கு முறைப்படி பாரம்பரிய சீமந்தம் மிகவும் சிம்பிளாக நடந்துள்ளது. அவரது குடும்பத்தினர் சீமந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் சினேகா-பிரசன்னா தம்பதிக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.\nலொஸ்லியா மீது உள்ள பாசம் பொய்யா சேரன் கூறிய உண்மை\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T07:09:25Z", "digest": "sha1:6IATHAWEOOVUOZAH5QENTHDSECS2K7GJ", "length": 8764, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உயர் நீதிமன்றம்", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உ��்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nநெய்,‌ ஏலக்காய் விலை கடும் உயர்வு - இனிப்பு உற்பத்தியாளர்கள் கவலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\n“மன்னிப்புக்கோரி ட்விட்டரில் பதிவிட வேண்டும்”- குருமூர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\n: விஷாலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி..\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\nஉயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை\n“சீன அதிபர் வருகையால் சுத்தமானது சென்னை” - உயர்நீதிமன்றம் கருத்து\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nசவுடு மணல் அள்ள தடை கோரிய வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nநெய்,‌ ஏலக்காய் விலை கடும் உயர்வு - இனிப்பு உற்பத்தியாளர்கள் கவலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\n“மன்னிப்புக்கோரி ட்விட்டரில் பதிவிட வேண்டும்”- குருமூர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\n: விஷாலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி..\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\nஉயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை\n“சீன அதிபர் வருகையால் சுத்தமானது சென்னை” - உயர்நீதிமன்றம் கருத்து\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nசவுடு மணல் அள்ள தடை கோரிய வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/5+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T06:18:39Z", "digest": "sha1:JK5FRXYI54MQ6SY6B45I73EZOLI7W3ZL", "length": 7914, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 5 ஸ்டார்", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n“விக்ரமுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” - தமிழ் சினிமாவில் இர்ஃபான்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு : சுரேஷுக்கு 15 நாள் காவல்\nகேப்டனாக 50 வது டெஸ்ட்: அசத்துவாரா விராத் கோலி\n1956 ஆம் ஆண்டு மாமல்லபுரம் வந்த சீன பிரதமர் சூ என்லாய்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\nஅதிவேகமாக 350 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்\nஉலக சாதனையை நோக்கி அஸ்வின் - உற்சாகத்தில் ரசிகர்கள்\n50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த வேலையின்மை - அமெரிக்காவில் உச்சம்\nஎல்கர், டி காக் அசத்தல் சதம் - தென்னாப்பிரிக்கா அணி 385 ரன் குவிப்பு\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம் - தலைவர்கள் மரியாதை\nஜியோவை தொடர்ந்து ‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்த ஏர்டெல்\nரஜினியை சந்தித்து போட்டோ எடுக்கலாம் - 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர்\n25 ஆண்டுகளில் இல்லாத அளவு பதிவான தென்மேற்கு பருவமழை\n“விக்ரமுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” - தமிழ் சினிமாவில் இர்ஃபான்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு : சுரேஷுக்கு 15 நாள் காவல்\nகேப்டனாக 50 வது டெஸ்ட்: அசத்துவாரா விராத் கோலி\n1956 ஆம் ஆண்டு மாமல்லபுரம் வந்த சீன பிரதமர் சூ என்லாய்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\nஅதிவேகமாக 350 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்\nஉலக சாதனையை நோக்கி அஸ்வின் - உற்சாகத்தில் ரசிகர்கள்\n50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த வேலையின்மை - அமெரிக்காவில் உச்சம்\nஎல்கர், டி காக் அசத்தல் சதம் - தென்னாப்பிரிக்கா அணி 385 ரன் குவிப்பு\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம் - தலைவர்கள் மரியாதை\nஜியோவை தொடர்ந்து ‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்த ஏர்டெல்\nரஜினியை சந்தித்து போட்டோ எடுக்கலாம் - 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர்\n25 ஆண்டுகளில் இல்லாத அளவு பதிவான தென்மேற்கு பருவமழை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/enai-nokki-paayum-thotta-movie-song-teaser/", "date_download": "2019-10-15T06:52:08Z", "digest": "sha1:TNES2PRZSVRKRPP6VGJQIX372WLIANPV", "length": 7510, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ‘மறுவார்த்தை பேசாதே’ பாடலின் டீஸர்", "raw_content": "\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ‘மறுவார்த்தை பேசாதே’ பாடலின் டீஸர்\nPrevious Postமியாவ் – சினிமா விமர்சனம் Next Post'கபாலி' திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு\nஅசுரன் – சினிமா விமர்சனம்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பா��் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3164:2008-08-24-16-58-27&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-10-15T05:56:51Z", "digest": "sha1:JJIFRBCHMLB7ZNKMEG6BWRAXF2A7MAO3", "length": 3694, "nlines": 95, "source_domain": "www.tamilcircle.net", "title": "மெய்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகண்டதைச் சொல்லென்று சொன்னாலும் -- நீ\nமண்டை யுடைத்திட வந்தாலும் -- பொருள்\nபின்னவன் கெஞ்சியும் நின்றாலும் --அன்றி\nமன்னவரே எதிர் நின்றாலும் -- புலி\nதின்னவரே னென்று சொன்னாலும் -- நீ\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/131929-10-year-old-nri-boy-singing-bollywood-and-pop-with-harmonium", "date_download": "2019-10-15T07:21:08Z", "digest": "sha1:RA7Z3D4KG6FO3W56WZKESQTKNNCGHC5H", "length": 5751, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆர்மோனியப் பெட்டி, பாப் பாடல்.. வைரலாகும் 10 வயது இந்திய சிறுவன் | 10 year old NRI boy singing bollywood and pop with harmonium", "raw_content": "\nஆர்மோனியப் பெட்டி, பாப் பாடல்.. வைரலாகும் 10 வயது இந்திய சிறுவன்\nஆர்மோனியப் பெட்டி, பாப் பாடல்.. வைரலாகும் 10 வயது இந்திய சிறுவன்\nஉலகம் முழுவதும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல திறமைசாலிகளை உலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது. அப்படி ஒரு நிகழ்வு லண்டனில் நடந்தேறியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் இசை ரியாலிட்டி நிகழ்ச்சியான 'The Voice Kids UK 2018' நடந்து வருகிறது.\nநிகழ்ச்சியின் ஜூரிகளான 'பிளாக் ஐடு பீஸ்' பாடகர் வில்.ஐ.ஏம், டேனி ஜோன்ஸ், பிக்ஸி லாட் ஆகியோரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் அசத்தியது யூடியூபில் படு வைரலாகப் பரவிவருகிறது. நிகழ்ச்சியின் முதல் சுற்றான பிளைன்ட்ஸ் ரவுண்டில் கிருஷ்ணா பாலிவுட் பாடலையும் பாப் பாடலையும் ஒரே மூச்சில் ஆர்மோனிய பெட்டியை வாசித்தபடி பாடியபோது அரங்கமே கைத்தட்டி ரசித்ததும். கிருஷ்ணா நடுவர்களுக்கு ஆர்மோனியப் பெட்டி வாசித்துக் காட்டியதும் அனைவரையும் கவர்ந்திருந்தது.\nஇதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் கோல்டுப்ளேயில் வந்த 'சம்திங் ஜஸ்ட் லைக் திஸ்' பாடலை கோப் மற்றும் கோரி என்ற இரு சிறுவர்களுடன் சேர்ந்து பாடிய வீடியோவும் அனைவரையும் கவர்ந்தது. துரதிஷ்டவசமாக இந்தச் சுற்றில் கிருஷ்ணா வெளியேற்றப்பட்டார். ஆனால், அவரது வீடியோக்கள் தொடர்ந்து அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/PS59.html", "date_download": "2019-10-15T07:15:05Z", "digest": "sha1:4NXOUQCNWRDRVFNPA5S5K3ADOQGVTEO2", "length": 6530, "nlines": 5, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் சங்கீதம் 59", "raw_content": "☰ சங்கீதம் சங்கீதம்– ௫௯ ◀ ▶\nஇசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.\n௧ என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும். ��� அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியர்களான மனிதர்களுக்கு என்னை விலக்கிக் காப்பாற்றும். ௩ இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்; கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாமலிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடுகிறார்கள். ௪ என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும், ஓடித்திரிந்து போருக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும். ௫ சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் எல்லா தேசங்களையும் தண்டிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாகத் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாமலிரும். (சேலா) ௬ அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். ௭ இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள். ௮ ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்; அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர். ௯ அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். ௧௦ என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என்னுடைய எதிரிகளுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார். ௧௧ அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே; எங்களுடைய கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும். ௧௨ அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால் தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக. ௧௩ தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி, அவர்களை உம்முடைய கடுங்கோபத்திலே அழித்துப்போடும்; இனி இல்லாதபடிக்கு அவர்களை அழித்துப்போடும். (சேலா) ௧௪ அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். ௧௫ அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள். ௧௬ நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான ���ாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். ௧௭ என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:14:57Z", "digest": "sha1:LB5O7YLQHMFA4MWUA462BW3DXINZZTC7", "length": 10616, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபடிகம் (crystal) என்பது அதனை உருவாக்கும் அணுக்கள், மூலக்கூறுகள், அயன்கள் என்பன ஒழுங்கமைவான முறையில், திரும்பத் திரும்ப வரும் வடிவொழுங்கில் முப்பரிமாணங்களிலும் நெருக்கமாக அமைந்துள்ள ஒரு திண்மமாகும். படிகம் என்பதைப் பளிங்கு என்றும் சொல்வதுண்டு.\nபொதுவாகத் திண்மமாதல் (solidification) செயற்பாட்டின் போதே படிகங்கள் உருவாகின்றன. ஒரு இலட்சிய நிலையில் விளைவு ஒற்றைப் படிகமாக இருக்ககூடும். இந் நிலையில் திண்மத்திலுள்ள எல்லா அணுக்களும் ஒரே படிக அணிக்கோவையில் (crystal lattice) அல்லது படிக அமைப்பில் பொருந்துகின்றன. ஆனால் பொதுவாக ஒரே நேரத்தில் பல படிகங்கள் உருவாவதால் உருவாகும் திண்மங்கள் பல்படிகத் தன்மை (polycrystalline) கொண்டவையாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக நாம் அன்றாடம் எதிர் கொள்ளும் உலோகங்களிற் பெரும்பாலானவை பல்படிகங்களாகும்.\nதிரவத்திலிருந்து எவ்வகைப் படிக அமைப்பு உருவாகும் என்பது அத் திரவத்தின் வேதியியல் தன்மையிலும், எத்தகைய நிலையில் திண்மமாதல் நிகழ்கிறது என்பதிலும், சூழல் அமுக்கத்திலும் தங்கியுள்ளது. படிக அமைப்பு உருவாகும் செயற்பாடு பொதுவாகப் படிகமாதல் (crystallization) எனக் குறிப்பிடப்படுகின்றது.\nவழக்கமாக குளிர்ச்சி அடைதலின்போது படிகங்கள் உருவானாலும், சில சமயங்களில் திரவங்கள் உறைந்து படிகமற்ற நிலையில் திண்மமாவதுண்டு. திரவங்கள் மிகத் துரிதமாகக் குளிர்வடைய நேரும்போது அதன் அணுக்கள் படிக அணிக்கோவையில் அவற்றுக்குரிய இடத்தை அடைவதற்கு முன்பே அசையும் தன்மையை இழந்துவிடுவதனாலேயே இந்நிலை ஏற்படுகின்றது. படிகத் தன்மையற்ற பதார்த்தம் ஒன்று, படிக அமைப்பு இல்லாத, கண்ணாடி, அல்லது கண்ணாடித் தன்மையான பொருள் என்று அழைக்கப்படுகின்றது. கண்ணாடிகளுக்கும், திண்மங்களுக்கும் இடையே பல சிறப்பான வேறுபாடுகள் - குறிப்பிடத்தக்கதாக கண்ணாடி உருவாகும்போது உருகல் மறைவெப்பம் வெளிவிடப்படுவதில்லை - இருந்தாலும், படிக அமைப்பு இல்லாத திண்மம் என்றும் இதனைக் குறிப்பிடுவது வழக்கம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-15T06:46:16Z", "digest": "sha1:WGHXDDZ7HNCOMWDZJJW6YVZW2LC47DER", "length": 14252, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிலியம் கார்பைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 30.04 g·mol−1\nஅடர்த்தி 1.90 கி செ.மீ−3 ( 15 °செ யில்)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபெரிலியம் கார்பைடு (Beryllium carbide) என்பது Be2C,என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டிருக்கும் ஒர் உலோக கார்பைடு ஆகும். வைரத்திற்கு நிகரான பண்புகளும் கடினத்தன்மையும் கொண்ட சேர்மமாக இது விளங்குகிறது[1].\nபெரிலியம், கார்பன் ஆகிய தனிமங்களை 900 பாகை செல்சியசு என்ற உயர் வெப்பநிலைக்கு மேல் சூடாக்கினால் பெரிலியம் கார்பைடைத் தயாரிக்கலாம். இதுபோலவே எரிலியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து 1500 பாகை வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் ஒடுக்கவினை நிகழ்ந்தும் பெரிலியம் கார்பைடு உண்டாகிறது.\nதண்ணீரில் பெரிலியம் கார்பைடு மிகவும்மெதுவாகச் சிதைவடைகிறது.\nஇச்சிதைவடையும் வீதம் கனிம அமிலங்களில் மீத்தேன் வாயுவை வெளியேற்றி வேகமாக நிகழ்கிறது.\nஇருந்தாலும் சூடான அடர் காரங்களில் இவ்வீதம் மிகவும் வேகமாக நிகழ்கிறது. இவ்வினையின் இறுதியில் காரவுலோக பெரிலேட்டும் மீத்தேனும் உருவாகின்றன.\nபெரிலியம் அசைடு . பெரிலியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2016, 09:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ப���ிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/276", "date_download": "2019-10-15T06:39:54Z", "digest": "sha1:72CEIJDY552ZY7OF3DYF6ASA6AHQRT76", "length": 8237, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/276 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n258 அகத்திணைக் கொள்கைகள் கருத்துகளும் இப்பேராசிரியர் கருத்துகளுடன் ஒப்பு நோக்கி உணர்தற் பாலவை. இவ்வாறு பேராசிரியரும் களவியலுரை யாசிரியரும் பிற உரையாசிரியர்களும் செய்யுள் வழக்கில் இப்பிரிவைக் குற்றமற்றதாகக் கொண்டாலும், உலக pఉథితు இவ்வொழுக்கம் நிகழ்ந்து வந்தமையின் வள்ளுவர் போன்ற அறநிலையில் நிற்கும் சான்றோர்கள் இதனைத் தம் நூல்களில் இழித்துக் கூறியுள்ளதைத் தமிழ் மக்கள் எண்ணி உணர்வார்களாக தமிழ் நெறி உயர்ந்த நெறி என்பதைத் தம் உள்ளத்தில் நிலை நிறுத்துவார்களாக, - சாதிவேறுபாடு : மேற்கண்டவாறு கூறப்பெறும் ஆறுவகைப் பிரிவுகட்கும் காலவரையறையும் இலக்கண நூல்களில் கூறப் பெற்றுள்ளது. கல்வியின் பொருட்டுப் பிரியும் பிரிவு மூன்றாண்டு கட்கு மேற்படக் கூடாதென்பது பண்டையோர் கொள்கை. வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது’** என்பது தொல்காப்பியம். ஏனைய பகை, துது, பொருள்பற்றிய பிரிவுகள் ஒராண்டுக்குள்ளாதல் வேண்டும் என்பதும் தொல் காப்பியரின் கருத்தாகும்.' வடநூலார் ஒதற் பிரிவுக்கு ஆறாண்டும், அறப்புறங் காவற்கு எட்டாண்டும் கூறுவர். இனி, வேட்டை மேற்சேறல், நாடு காணச் சேறல் முதலிய பிரிவுகளைப் பாலையொழுக்கமாகக் கொண்டு புலனெறி வழக்கம் செய்தல் கூடாது என்பது ஆன்றோர் கொள்கை. இங்ங்ணம் ஒவ்வொரு பிரிவுக்கும் கால வரையறை கூறியவர்கள் அப்பிரிவுக்குரியார் யாவர் என்பதனையும் குறிப்பிட்டுள்ளனர். தொல்.ாப்பியர் காலத்திலேயே நால்வகைச் சாதிகள் வகுக்கப் பெற்றிருந்தன. இதனை எண்ணியே உரையாசிரியர்கள் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோர்க்கு இந்த இந்தப் பிரிவுகள் உரியவை என்று கூறிச் செல்லுகின்றனர். ஆனால், ஆசிரியர் தொல்காப்பியனார் இப்பிரிவு இவர்க்குரியது எனத் தெளிவாக நூற்பா செய்து காட்டவில்லை. எனவே, பிறப்பு காரணமாகத் தொல்காப்பியர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற கொள்கையைக் கூறினார் இலர் என்பது சிந்திக்கற்பாலது. தமிழ்மறை அருளிய திருவள்ளுவரும், 11. இறை. கள. நூற்-40 இன் உரை. 12. கற்பியல், 47. தி இ T 13. டிெ-48, 49,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/137", "date_download": "2019-10-15T06:50:34Z", "digest": "sha1:PRFDQ2DC6NFC5MQY5NXQVYGHOZZKFYY5", "length": 4429, "nlines": 70, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அணியும் மணியும்.pdf/137 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n135 வினாக்களாகவும், விசாரணைகளாகவும், வேண்டுகோளாகவும் அமைந்து விட்டதால், உரை நடையைப் போல எழுச்சி மிக்கனவாக அமையவில்லை. அவற்றைக் கவிதைகள் என்று சொல்லுவதைவிடச் சிந்தனைக் குவியல்கள் என்று கூறலாம். திரு. வி. க. நடை தமிழ்நடைக்குக் கலங்கரை விளக்கமாக ஒளிதந்து பழமையைப் புதுமையோடு பிணைக்கிறது. 女 女 女\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 05:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/17", "date_download": "2019-10-15T06:08:29Z", "digest": "sha1:B2H5IKFVIAQSW3COLENM3KK72GHLYLBN", "length": 6784, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/17 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே போன்ற அடிகள் இக்கருத்தை வலியுறுத்தல் காண்க. இறைவனைப் பற்றிய இவ்உண்மைகளை அறிவதற்கும் மெய்ப்பொருள் அறிவு பயன்படுகிறது.\nஇது நிற்க, இந் நிலைபெற்றோர் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் இன்பத்தையும் அடைகின்றனர் என்று கூறப்பெற்ற தல்லவா எத்தகைய வாழ்க்கை அது இவ்வுலகில் வாழும் ஏனையோர் வாழ்க்கையினும் மாறுபட்டதா ஓரளவு மாறு பட்டதுந்தான். மற்றையோர் வாழுகிறபடிதான் இந்நிலை பெற்ற ஞானியும் வாழுகிற��ன். இருந்தாலும் என்ன வேற்றுமை; உடலில் அமைந்துள்ள பொறி புலன்களின் உதவியால் பிறர் வாழ்கின்றனர். ஆனால், மெய்ப்பொருள் அறிவுபெற்ற திருமூலர் போன்றோர் நம் போன்றவர் பெற்றுள்ள பொறி புலன்களுக்கு அப்பாலும் சிலவற்றைப் பெற்றுள்ளனர். அவை,\nகாணாத கண்ணுடன் கேளாத கேள்வியும் கோணாத போகமும் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாதாந்த போதமும் காணாய் எனவந்து காட்டினன் நந்தியே’\nஎன்று திருமூலர் கூறுகிறார். எனவே, பிறர் கண்டும் காணாதவற்றை இவர்கள் காண்கின்றனர்; கேளாதவற்றை இவர்கள் கேட்கின்றனர். இன்னுங் கூறப்போனால் பிறர் வெட்கப்படும் பொருளுக்கு இவர்கள் வெட்குவதில்லை யாம். இப்படி இருத்தலினால் பெறும் பயன் என்ன பிறர் காணாதவற்றையும் கேளாதவற்றையும் கண்டும் கேட்டும் இருத்தலால் பெறும் பயன் என்னவாம் பிறர் காணாதவற்றையும் கேளாதவற்றையும் கண்டும் கேட்டும் இருத்தலால் பெறும் பயன் என்னவாம் இதோ விடை தருகிறார் திருமூலர். -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 06:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/241", "date_download": "2019-10-15T07:27:14Z", "digest": "sha1:YSAB6MPTOJOV7GGMOWK6INZU4QQHWWZQ", "length": 6869, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/241 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅமலி 197 இவாள் போட்ட குப்பை தானே ஆனால் இந்த மக்குக்கு உடனே உச்சி குளிர்ந்து போறது. காரியமெல்லாம் இவள் தலைமேலே, இவளும் மத்தவாளைச் செய்யவும் விடமாட்டாள். பெரியவாளைத் தரிசனம் பண்ணப் போறாளாம். ஏன், அவரைப் பார்க்க அந்தக் காரில் நாங்கள் வர மாட்டோமா, அழைச்சுண்டு போன்ால் 'காரிலே புழுக்கம் தாங்காது. அத்தோடு நீங்க பார்க்காத பெரியவாளா ஆனால் இந்த மக்குக்கு உடனே உச்சி குளிர்ந்து போறது. காரியமெல்லாம் இவள் தலைமேலே, இவளும் மத்தவாளைச் செய்யவும் விடமாட்டாள். பெரியவாளைத் தரிசனம் பண்ணப் போறாளாம். ஏன், அவரைப் பார்க்க அந்தக் காரில் நாங்கள் வர மாட்டோமா, அழைச்சுண்டு போன்ால் 'காரிலே புழுக்கம் தாங்காது. அத்தோடு நீங்க பார்க்காத பெரியவாளா காஞ்சிபுரம் உங்களுக்குக் கொல்லைப் புறம். தாஸு சாமர்த்தியமே, இதிலே நம்பிக்கையில்லே அதிலே நம்பிக்கையில்லேன்னுட்டு, பெரியவாள் மேலே பக்தி பொங்கி வழியறதோ காஞ்சிபுரம் உங்களுக்குக் கொல்லைப் புறம். தாஸு சாமர்த்தியமே, இதிலே நம்பிக்கையில்லே அதிலே நம்பிக்கையில்லேன்னுட்டு, பெரியவாள் மேலே பக்தி பொங்கி வழியறதோ பட்டுப் புடவை வாங்கப் போறான்கள். ரகு ஒரே வாய்ச்சவடால், ஒரு வேலையிலும் நிலைச்சு நிக்கறதாத் தெரியல்லே. வேலையில் இல்லாமலும் இல்லை. ‘'வேலைக்கு நான் தேட வேண்டாம். அது என்னைத் தேடிண்டு வரும். நான் படிச்சிருக்கிற படிப்பு அப்படி பட்டுப் புடவை வாங்கப் போறான்கள். ரகு ஒரே வாய்ச்சவடால், ஒரு வேலையிலும் நிலைச்சு நிக்கறதாத் தெரியல்லே. வேலையில் இல்லாமலும் இல்லை. ‘'வேலைக்கு நான் தேட வேண்டாம். அது என்னைத் தேடிண்டு வரும். நான் படிச்சிருக்கிற படிப்பு அப்படி' மூணாமவன் என்னைக்குமே மூடு சூளை. இப்போ தன் சூளையில் தானே வெந்துண்டிருக்கான். இவாளை அடுத்தடுத்து மேம்படிக்க வச்சு இவள் நகையெல்லாம் ஜாடா முழுகிப்போச்சு, நினைச்சுப் பார்க்கறதுகளா' மூணாமவன் என்னைக்குமே மூடு சூளை. இப்போ தன் சூளையில் தானே வெந்துண்டிருக்கான். இவாளை அடுத்தடுத்து மேம்படிக்க வச்சு இவள் நகையெல்லாம் ஜாடா முழுகிப்போச்சு, நினைச்சுப் பார்க்கறதுகளா ஒரு காலனா ஒத்தாசையில்லை, ஒருதடவை கிஸ்திக்குப் பணம் தட்டுப்படதது, உழவு மாடு வாங்கணும்னு கேட்டு எழுதினால் ஒரு மாசம் கழிச்சுப் பதில் வரது, இதுக்குத் தான் நிலத்தை அப்பவே வித்துடச் சொன்னேன்’னு. எல்லாம் பொய்த்துப் போச்சு. இதுகளா விழுதுகள் ஒரு காலனா ஒத்தாசையில்லை, ஒருதடவை கிஸ்திக்குப் பணம் தட்டுப்படதது, உழவு மாடு வாங்கணும்னு கேட்டு எழுதினால் ஒரு மாசம் கழிச்சுப் பதில் வரது, இதுக்குத் தான் நிலத்தை அப்பவே வித்துடச் சொன்னேன்’னு. எல்லாம் பொய்த்துப் போச்சு. இதுகளா விழுதுகள் கழுத்துக்குச் சுருக்குகள். \"என்ன நீங்களே பேசிக்கறேள் கழுத்துக்குச் சுருக்குகள். \"என்ன நீங்களே பேசிக்கறேள்\" 'பேசினேனா என்ன’ முகத்தைத் துடைத்துக் கொண்டார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/15/case.html", "date_download": "2019-10-15T07:12:07Z", "digest": "sha1:3ULZIJNIXVNM55ZGCMZP2ZOIN4W5NQKV", "length": 17034, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"கொலையான தந்தையுடன் மகள் கோர்ட்டில் ஆஜர் | daughter presents murdered father at the court - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"கொலையான தந்தையுடன் மகள் கோர்ட்டில் ஆஜர்\nகொலையான தந்தையை, கோர்ட்டில் சாட்சி சொல்ல அழைத்து வந்தார் ஒரு பெண்.கோவை நீதிமன்றத்தில் நடந்த இந்த ஆள் மாறாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.\nகோவை சாய்பாபா காலனியையடுத்துள்ள குப்பகோணம் புதூரைச் சேர்ந்தவர் ராணி(29). இவருக்கும் இவரது கணவர் சுப்பிரமணியத்திற்கும் ஏற்பட்ட தகறாரால்இருவ���ும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.\nஅப்போது இவரது தந்தை பழனிச்சாமி உறுதுணையாக இருந்து வந்துள்ளார்.இருவரும் வருமானமின்றி வறுமையில் வாடி வந்தனர்.\nஅப்போது பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு மில் அதிபருக்கும் ராணிக்கும் இடையேஉறவு மலர்ந்தது. இந்த உறவு கள்ளக்காதலாக மாறியது.\nஇதன் விளைவாக சாய்பாபா காலனியில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் வீடு பிடித்துகுடியேறினர். அப்போது உடனிருந்த தந்தை பழனிச்சாமியும் வசதியாக வாழத்தொடங்கினர். இதனால், கள்ளக்காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பவில்லை.\nபொள்ளாச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் என்பதால் வாரம் இரண்டு நாட்கள் மட்டுமேஅபார்ட்மெண்டில் ராணியுடன் வந்து தங்கினார். மீதி நாட்களில் ராணி தனிமையாகஇருந்து வந்துள்ளார்.இந் நிலையில், அதே அபார்ட்மெண்டில் குடியேறிய பாஷாஎன்பவருடன் ராணிக்குப் பழக்கம் ஏற்பட்டது. பாஷாவிடம் மயங்கிய ராணிக்குஅவரது தந்தை பழனிச்சாமி இடையூறாக இருந்துள்ளார்.\nபழனிச்சாமியைத் தீர்த்துக் கட்ட பாஷாவும் ராணியும் முடிவு செய்தனர். இதன்படிபழனிச்சாமியைக் கொன்று செப்டிக் டேங்கில் போட்டு மூடிவிட்டனர். இதையடுத்து,செப்டிக் டேங்கில் நாற்றம் வீசவே சந்தேகமடைந்த அபார்ட்மென்ட்டில் குடியிருந்தோர்போலீசில் புகார் செய்தனர். போலீசார் வந்து சோதனை செய்ததில், பழனிச்சாமியின்உடல் மீட்கப்பட்டது.\nஇந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ராணி மற்றும் அவரதுகாதலன் பாஷா ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை தன்மைநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் முக்கியத் திருப்பமாக தந்தை இறந்துபோனதாகக் கூறப்பட்டநிலையில், உண்மையான தந்தையை ராணி நீதிமன்றத்தில்ஆஜர் செய்ய அனுமதி கோரினார்.\nஇதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார். ராணி, தனது உண்மையான தந்தைவெள்ளையன் தான் எனக் கூறி அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார். இதனால்இப்போது வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை நீதிபதிதணிகாசலம் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆடிட்டோரியத்தில் பதுக்கப்பட்ட ரூ.30 கோடி பணம்.. நீட் பயிற்சி மைய மோசடியால் மிரண்ட வருமான வரித்துறை\nதமிழக பாஜக தலைவராகப் போவது ஜிகே வாசனா ஏர்போர்ட்டில் மோடி வெளிப்படுத்தியது சிக்னலா\nதமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் கன மழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமதுரை, அரியலூர் கலெக்டர் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nபல முனைத் தாக்குதலில் திமுக.. நாங்குநேரி, விக்கிரவாண்டி.. கலக்கம் தரும் கள நிலவரம்\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nதமிழக பாஜக தலைவர் பதவி... அமித்ஷா பாணியில் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம்\nசீனாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்... ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்\nஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அசத்தும் தமிழக அரசு\nஇடைத்தேர்தலில் பணம் கொடுக்கும் திமுக... தமிழிசையை சந்தித்த பின் முதல்வர் எடப்பாடி புகார்\nபுதிய மின் இணைப்புக்கான கட்டண உயர்வை திரும்ப பெற ராமதாஸ் வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/18/rats.html", "date_download": "2019-10-15T07:23:14Z", "digest": "sha1:3JKUIG7WSUNQQKUNL6QZ43XFCK5PATQX", "length": 14951, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "தஞ்சை பகுதியில் எலிக்கறி உண்பது வழக்கம் தான்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் | Labourers eat rats in Thanjavur area, says TN govt - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nMovies நம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதஞ்சை பகுதியில் எலிக்கறி உண்பது வழக்கம் தான்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nதஞ்சாவூர் பகுதிகளில் விவசாயிகள் எலிக் கறி சாப்பிடுவது வழக்கமானது தான் என உச்ச நீதிமன்றத்திடம் தமிழகஅரசு தெரிவித்துள்ளது.\nகாவிரி டெல்டாவில் சம்பா மற்றும் குறுவை சாகுபடிகள் பொய்த்துப் போனதால் இந்தப் பகுதி விவசாயக் கூலிகள்பசியால் வாடினர். இதனால் அவர்கள் எலிகளைப் பிடித்துத் தின்றனர். இந்த எலிக்கறி சாப்பிடும் அவலம் குறித்துதேசிய அளவில் விவாதிக்கப்பட்டது.\nஅப்போது தஞ்சையில் யாரும் எலிக்கறி சாப்பிடவில்லை என அம் மாவட்ட நிர்வாகம் கூறியது.\nஇந் நிலையில் தமிழகத்தில் ஏழை விவசாயிகள் பசி மற்றும் பட்டினி காரணமாக எலிக்கறி சாப்பிடும் நிலைக்குத்தள்ளப்பட்டதாகக் கூறி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல்செய்தார்.\nஇந்த வழக்கை தலைைம நீதிபதி காரே, நீதிபதி சின்ஹா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்துவருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,\nதஞ்சாவூர் பகுதியில் எலிக்கறி சாப்பிடுவது வழக்கமான ஒன்று தான். பசி, பட்டினியால் அதை மக்கள்சாப்பிடவில்லை. இதை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரே தெளிவுபடுத்திவிட்டார்.\nகாவிரியில் இருந்து வரும் நீரை தங்களது நிலங்களில் பாய்ச்சும் முன், நிலங்களில் வாழும் எலிகளை விவசாயிகள்முதலில் விரட்டுவது வழக்கம். இந்தப் பணியில் எலி பிடிக்கும் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். அப்போதுபெரிய எலிகளை இந்தத் தொழிலாளர்கள��� பிடித்துச் சென்று தோலை நீக்கிவிட்டு சுட்டு உண்பது வழக்கமானது.\nமழைக் காலத்திலும், கோடை காலத்திலும் இந்தப் பகுதிகளில் எலி தின்னும் பழக்கம் அதிகமாக உள்ளது.\nதமிழகத்தில் பட்டினிச் சாவே நடக்கவில்லை. பசி காரணமாக ஏழை விவசாயிகள் எலிக்கறி தின்னும் நிலைக்குத்தள்ளப்பட்டதாகக் கூறுவது முழு தவறு என்று தமிழக அரசு தனது மனுவில் கூறியுள்ளது.\nஇதையடுத்துப் பேசிய வழக்கறிஞர் அஸ்வினி குமார், தமிழக அரசின் மனுவில் சரியான விளக்கங்கள் இல்லை.ஏழை மக்களுக்கான நலத் திட்டங்கள் தமிழக அரசால் முறையாக அமலாக்கப்பட்டதா என்ற விவரமும் அதில்இல்லை.\nஇதனால் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு எந்த அளவுக்கு உதவிகள் போய்ச் சேருகின்றனஎன்பதை அந்த மாநில அரசு விளக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.\nஇதையடுத்து இந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=133845&name=P.%20SIV%20GOWRI", "date_download": "2019-10-15T07:43:10Z", "digest": "sha1:PTBSUMYI2LPL34ECDOPNITPNR7EWWNL6", "length": 10788, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: P. SIV GOWRI", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் P. SIV GOWRI அவரது கருத்துக்கள்\nஅரசியல் கேதார்நாத்துக்கு மோடி சென்றது ஏன்\nஇந்த மாதிரி ஒரு பிரதான மந்திரி இந்தியாவுக்கு கிடைத்ததில் இந்தியாராகிய அனைவரும் பெருமை பட வேண்டிய விஷயம். அடுத்த பதினைந்து வருடங்களுக்கும் மோடி தான் பிரதமராக வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். வருவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது ............... ஜெய் ஹிந்த் 18-மே-2019 17:38:12 IST\nஅரசியல் கேதார்நாத்துக்கு மோடி சென்றது ஏன்\nபொது சபரிமலையில் பதற்றம் 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு\nநடக்காத காரியம் மா. அவர்கள் நம்மை குறி வைத்து உள்ளார்கள். நாசமா போகட்டட்டும். 16-நவ-2018 15:19:53 IST\nபொது சென்னையில் இடியுடன் கனமழை\nபொது சபரிமலையில் பெண்கள் கேரள அரசு பிடிவாதம்\nநாசமா போற காலத்தில் நல்ல புத்தி வராது 15-நவ-2018 15:23:05 IST\nபொது பிளஸ்2 தேர்வு இன்று துவக்கம்\nஅனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் 01-மார்ச்-2018 11:31:42 IST\nபொது சங்கராச்சாரியார் ஜெயந்திரர் இறுதி சடங்கு துவக்கம்\nஒரு நல்ல மஹானை இழந்தது மிக வேதனை . 01-மார்ச்-2018 11:30:09 IST\nசம்பவம் காஞ்சிபுரம்ஆதரவற்றோர் இல்லம் மூடப்படும்\nஅப்புறம் கிளைகள் ஆரம்பிக்க படும் 28-பிப்-2018 10:28:33 IST\nசம்பவம் காஞ்சிபுரம்ஆதரவற்றோர் இல்லம் மூடப்படும்\nஉண்மை. எல்லா ஊடகங்களும் கப் சிப் 28-பிப்-2018 10:28:18 IST\nபொது மனித எலும்புகள் விற்பனை\nஎல்லா மர்மங்களும் இழுத்து மூட பட்டு விட்டன 28-பிப்-2018 10:04:57 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82205", "date_download": "2019-10-15T07:05:39Z", "digest": "sha1:3JVCCYKSV5IBDFYWA4BLMTA5UOV4E52A", "length": 13223, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "அக்னிஹோத்ரம் கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 6\nதேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு »\nபல வருடங்களுக்கு முன்பு ஒரு சிவன் கோவிலில் பிரச்னை ஏற்பட்டது எல்லாரும் அறிந்ததே. அப்போது அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியர் வழக்கம் போல நக்கீரன் பத்திரிகையில் சிவபெருமானைப் பற்றியும், அந்தக் கோவிலைப் பற்றியும் சில முகம் சுளிக்க வைக்கும் தகவல்களை எழுதியிருந்தார்.\nஎனக்குத் தெரிந்த இரண்டு நண்பர்கள், திரித்து எழுதியதையும், உண்மையான தத்துவ விளக்கங்களையும் அதற்கு ஆதாரமான புத்தங்களை எடுத்துகொண்டு அவர் விலாசத்துக்கே சென்றனர். அவரின் வயதான மகனை மட்டுமே அவர்களால் சந்திக்க முடிந்தது. அந்தப் பெரியவரோ “என் அப்பா எதுவும் எழுதறதெல்லாம் இல்ல. காது ரெண்டு வருஷமா கேக்கிறதில்ல. புத்தியும் தெளிவா இல்ல. அதுக்கு மேல கேக்காதேள்” என்ற அளவில் ஏதோ சொல்லியிருக்கிறார்.\nஅக்னிஹோத்ரம் பற்றிய கட்டுரையை வாசித்தேன். நாங்கள் ஏழுபேர் சிலவருடம் முன்பு அவரைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தோம். அவர் எழுதியவற்றில் உள்ள நூல்முரண்பாடுகளை மட்டுமே சுட்டிக்காட்டி அவருக்குக் கடிதம் எழுதியிருந்தோம். அவரிடமிருந்து பதில் இல்லை. ஆகவே நேரில்காணலாம் என நினைத்தோம். நேரில்சென்றோம். அவரது மகனைப் பார்த்தபின்னர்தான் அவர் எவ்வளவு வயதானவர் என்பதே எங்களுக்கு உறைத்தது. அவரது மகன் எங்களை அவரைப்பார்க்கவே விடவில்லை.\nஅருகே உள்ள ஒரு வீட்டில் இருந்த அக்னிஹோத்ரத்தைச் சந்தித்தோம். ச��்திப்பது என்ன பார்த்தோம். காய்கறி மாதிரி இருந்தார் மனுஷன். காது கேட்காது. சுத்தமாக எங்கே இருக்கிறோம் என்றே தெரியாது. முன்பின் தொடர்பான பேச்சு இல்லை. எதையும் சொல்லி கேட்டுவாங்க முடியாது. senility யின் உச்சநிலை.\nஆனால் கண்டபடி வசைபாடிக்கொண்டிருந்தார். பெருமாளை சிவனை. வார்த்தைகள் சிலவற்றை அந்த வட்டாரத்தின் சிறந்த சொற்கள் என்று சொல்லமுடியும். இங்குள்ள நக்கீரன் வகையறா பத்திரிகைக் காலிகளால் உண்டுபண்ணப்பட்ட போலிக்கதாபாத்திரம் அவர். புத்தகம் அவர் பேரில் வேறு எவரோ எழுதியது. அப்பட்டமான ஒரு ஹேட்புக். நீங்கள் சொல்வதுபோலத்தான்\nஇத்தனை விவாதம் நிகழ்ந்தும் இதை ஏன் எவருமே பொருட்படுத்துவதில்லை ஏன் இந்துமத எதிர்ப்பாளர்கள்கூட இவரை பொருட்டாக எண்ணுவதில்லை ஏன் இந்துமத எதிர்ப்பாளர்கள்கூட இவரை பொருட்டாக எண்ணுவதில்லை காரணம் எல்லாருக்கும் உண்மை தெரியும். ஒரு பெரியவர் அவரைச்சார்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்டார். அதை தோண்டிச்செல்வதில் பொருளில்லை.\nஇந்தவகையான மோசடிகள் வழியாகத்தான் செயல்பட்டாகவேண்டும் என்பது ஒரு அறிவிழந்த தன்மை. ஆனால் நக்கீரன் , திக வகையினரிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்\nTags: அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 35\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 60\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 10\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் ���யணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/work-work-work-for-graduates-in-court-get-ready.php", "date_download": "2019-10-15T06:07:26Z", "digest": "sha1:ZPMGKYPOED66ZOTYGZO3422HKEIO2WXN", "length": 8706, "nlines": 168, "source_domain": "www.seithisolai.com", "title": "ரூ 47, 600 சம்பளம் …. ”பட்டதாரிகளுக்கு வேலை” தயாராகுங்க ……!! – Seithi Solai", "raw_content": "\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\nஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை…\nடி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை….\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\nரூ 47, 600 சம்பளம் …. ”பட்டதாரிகளுக்கு வேலை” தயாராகுங்க ……\nஇந்திய உச்சநீதிமன்றத்தில் Senior Personal Assistant மற்றும் Personal Assistant ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமொத்த பணியிடம் : 58\nஇதற்கு வயது வரம்பு 32 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.\nகுறிப்பு : பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.\nஇந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஏதேனும் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் எழுதும் திறனும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியை பொறுத��து தட்டச்சு வார்த்தைகளின் எண்ணிக்கை மற்றும் பணி அனுபவம் மாறுபடும்.\nஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தை தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.sci.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்துக் கொள்ளவும்.\n14.10.2019-ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.\nதேர்வு மற்றும் கட்டணம் :\nதேர்வு கட்டணம் ஆன்-லைன் மூலமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ 300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ( ரூ 150 SC/ST/EX-SM / PH பிரிவினருக்கு மட்டும்)\nமேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வலைத்தளத்தை பயன்படுத்தவும்\n← AIIMS_ல் பேராசிரியர் & உதவி பேராசிரியர் பணி….. உடனே விண்ணப்பியுங்க….\n“நடிகை யாஷிகா சென்ற கார் விபத்து”… இளைஞர் படுகாயம்.\nவரலாற்றில் இன்று ஆகஸ்ட் 23…\n“மனித நேயத்தின் மகத்துவம்” அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20191012-34959.html", "date_download": "2019-10-15T06:15:58Z", "digest": "sha1:2A4F6DG666MCNUGIGNKHJ4MSG6RFSBP2", "length": 10856, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை வர்ணிக்கும் ‘காவியன்’ | Tamil Murasu", "raw_content": "\nதுப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை வர்ணிக்கும் ‘காவியன்’\nதுப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை வர்ணிக்கும் ‘காவியன்’\nஉலகிலேயே துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் அதிகம் பலியானவர்கள் இந்தியர்கள்தான். அந்த அதிர்ச்சி சம்பவங்களை அடிப்படையாக வைத்து ‘காவியன்’ படத்தை உருவாக்கி இருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர் சாரதி. ‘காவியன்’ படம் பற்றி அவர் மேலும் கூறுகையில், ‘‘எங்கள் படத்தின் பெயரே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ‘காவியன்’ என்ற கவித்துவமான பெயருடன் கனமான கதையோடு களம் இறங்கி உள்ளோம். அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சியான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘காவியன்’ படம் வளர்ந்து இருக்கிறது. இதில் கதையின் நாயகனாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஷாம் நடிக்கிறார். ‘மனம் கொத்திப் பறவை’யில் அறிமுகமான ஆத்மியா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதேவிகுமார் மற்றொரு கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீநாத் நடிக���க, சில ஹாலிவுட் நடிகர்-நடிகைகளும் உடன் நடிக்கிறார்கள்,’’ என்றார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமஞ்சு வாரியர்: தமிழில் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி\nதற்போது ‘96’ தெலுங்கு படப்பிடிப்பு முழுமையடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமந்தா தனது ‘இன்ஸ்டகிராம்’ பதிவில் “படப்பிடிப்பு முடிந்தது. கடந்த காலங்களைவிட இன்னும் சிறப்பாகச் செயல்பட எனக்குச் சவால்விடும் மற்றொரு முக்கியமான படம் இது. இந்தப் படத்தின் கதாபாத்திரமும் எனக்கு சவாலாகவே இருந்தது.\n‘எனக்கு சவாலான படமாக இருந்தது’\nகடனை அடைத்துவிட்டு, அதிலிருந்து முற்றிலுமாக மீண்டுவருகிறார் சசிகுமார். படம்: ஊடகம்\nகடனை அடைக்க 8 படங்களில் இடைவிடாது நடிக்கும் சசிகுமார்\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nமலேசியப் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்க இந்தியா திட்டம்\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/193867?ref=archive-feed", "date_download": "2019-10-15T06:16:45Z", "digest": "sha1:RQRNF6I6R2GAMA3UBZWGXI2SNNS5FMOX", "length": 8054, "nlines": 135, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் அடையாளம் தெரியாத நபர்களின் அட்டகாசம்! ஐவர் வைத்தியசாலையில் அனுமதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nயாழில் அடையாளம் தெரியாத நபர்களின் அட்டகாசம்\nயாழ். தென்மராட்சி கைதடி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n20ம் திகதி இலங்கை நேரம் அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n‘கைதடி ஏ9 வீதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 15இற்கும் மேற்பட்ட நபர்கள், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டும், கூரிய ஆயுதங்களால் வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.\nசம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டவர்கள் முகத்தை துணியால் மறைத்துக் கட்டியிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், உறவினர்களுக்கு இடையேயான தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்க��ாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/200-moligaikal-2001-sitha-maruthuva-kuripukal.htm", "date_download": "2019-10-15T06:14:08Z", "digest": "sha1:5UZ2H44H42GBM3UFUZCULZJ3KCPYTTJS", "length": 5622, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள் - டாக்டர்.அருண் சின்னையா, Buy tamil book 200 Moligaikal 2001 Sitha Maruthuva Kuripukal online, Dr.arun sinnaiya Books, சித்த மருத்துவம்", "raw_content": "\n200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள்\n200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள்\n200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள்\nநாட்டார் மற்றும் மலையக மக்களின் அனுபவ மருத்துவ முறைகள்\nஅனுபவ சித்த மருத்துவ முறைகள்\nநோய்க்கு அஞ்சேல் (இயற்கை மருத்துவக் கோட்பாடு)\nசிலேற்பன நோய் மற்றும் உதர நோய் தொகுதி\nபதார்த்த குண விளக்கம் (தாது-ஜீவ வர்க்கம்)\n (சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள்)\nபொருள்பண்பு நூல் (மூலமும் உரையும்)\nஇறந்த காலம் பெற்ற உயிர்\nகாளையைத் தூக்கிச் சென்ற கழுகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pavumiarif.recipeblog.io/stories/story-90", "date_download": "2019-10-15T05:59:34Z", "digest": "sha1:Y26WSD3VU6V7X47LHEQ4J3C3W4PPWTXN", "length": 1922, "nlines": 34, "source_domain": "pavumiarif.recipeblog.io", "title": "உடைத்த கோதுமை பொங்கல் | Zidane CookBook", "raw_content": "\n1/2 cup உடைத்த கோதுமை\n2 tsp உலர்பழ பொடி\nமுதலில் உடைத்த கோதுமையை 15-20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் பால் மற்றும் தண்ணீர் கொதிக்க விட்டு ஊற வைத்த உடைத்த கோதுமையை சேர்க்கவும். பின் ஏலக்காய் தூள்,வெல்லம் சேர்த்து கிளறவும்.5-6 விசில் வந்த பின் உலர்தானிய பொடி மற்றும் நெய் சேர்த்து 5 நிமிடம் சிறு தீயில் கிளறவும்.சுவையான ஆரோக்கியமான உடைத்த கோதுமை பொங்கல் குழந்தைகளுக்கு தயார். இதில் முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் பழம்,பாதாம் நெய்யில் வறுத்தும் சேர்த்து கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/baabb3bcdbb3bbfb95bcdb95bc2b9fbaebcd/baabb3bcdbb3bbf-baebc7bb2bcdba8bbfbb2bc8baabcd-baab9fbbfbaabcdbaabc8-b8ebb5bcdbb5bbebb1bc1-ba4bc7bb0bcdbb5bc1-b9abc6bafbcdbafbb2bbebaebcd", "date_download": "2019-10-15T06:45:47Z", "digest": "sha1:WSMY4Q2P3EWQF4OBKAHAWU65KNNTJTVQ", "length": 25329, "nlines": 219, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்? — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / பள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்\nபள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்\nபள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம் என்பதற்கான குறிப்புகள்\nமேல்நிலைக் கல்வியில் எதைப் படிப்பதென்றே எனக்குத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது என்று 10ம் வகுப்பு படிப்பை முடித்த மாணவர்களில் பலபேர் சொல்வதை கேட்டிருப்போம்.\nஇதில் நமக்கெல்லாம் பெரிதாக ஆச்சர்யம் எழுவதில்லை. சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு, தங்களின் ஆற்றலை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்ற வித்தை, 90% மாணவர்களுக்கு தெரிவதில்லை. ஏனெனில், நமது சமூக சூழல் அப்படி இருக்கிறது. நாம், மாணவர்களை சுதந்திரமாக சிந்திக்க விடுவதில்லை மற்றும் தூண்டுவதில்லை.\nமேல்நிலைக் கல்விக்கான பாடப் பிரிவுகளை தேர்வு செய்தலென்பது, பாறைகளோடு மோதுவதல்ல என்பதை மாணவர்கள் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவை, தொடர்ச்சியான காலங்களில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகிவரும் சூழலில், ஒரு மாணவர், ஒற்றை வழியிலேயே செல்வதைப் பற்றி நினைத்துப் பார்ப்பது கடினம்.\n10ம் வகுப்பு முடித்தவர்கள், முதலில் தங்களின் விருப்பம் எது என்பதை தெளிவாக ஆய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எதற்கு வாய்ப்பு அதிகம் மற்றும் எதற்கு வாய்ப்பு குறைவு என்பதைப் பற்றி சிந்தித்து அறிய வேண்டும்.\nஒருவர், உயர்கல்வியில் ஆர்க்கிடெக்ட் படிக்க வேண்டுமானால், அவர் பள்ளி மேல்நிலைப் படிப்பில், வேதியியலையோ அல்லது உயிரியலையோ படிக்க வேண்டியதில்லை. ஒருவர் எதிர்காலத்தில் தத்துவம் படிக்க விரும்பினால், அதற்கு கட்டாயமாக கணிதத்தையோ அல்லது வணிகவியலையோ படிக்க வேண்டியதில்லை. எனவே, எதைப் படிப்பதற்கு எதை தேர்வுசெய்ய வேண்டும் என்பதை தெளிவான ஆய்விற்கு பிறகே முடிவுசெய்ய வேண்டும்.\nபத்தாம் வகுப்பு நிறைவுசெய்த மாணவர்கள், வாய்ப்பிருந்தால், சைக்கோமெட்ரிக் எனும் ஒரு தேர்வில் பங்கேற்பது நல்லது. அத்தேர்வின் மூலமாக, தமக்கேற்ற துறை மற்றும் படிப்பை அவர்கள் அறிந்துகொள்ளலாம். அதேசமயம், இத்தேர்வை, பத்தாம் வகுப்பிற்கு முன்னதாகவே மேற்கொள்வது விரும்பத்தக்கதல்ல. ஏனெனில், அச்சமயத்தில், ஒருவரின் முதிர்ச்சித் திறன் போதுமானதாக இருக்க வாய்ப்பில்லை.\nஒரு நல்ல சைக்கோமெட்ரிக் தேர்வென்பது, பல்வேறான ஆப்ஷன்களை வடிகட்டி, முக்கியத் துறைகள் அல்லது பிறவற்றிலுள்ள சாத்தியமுள்ள தொழில் வாய்ப்புகளைப் பற்றி சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக, ஒரு மாணவருக்கு வரலாற்றுத் துறையை தேர்வுசெய்ய மிகவும் விருப்பமாக இருக்கலாம். ஆனால், அவரால் தேதிகளை நினைவில் வைக்க முடியாமல் போகலாம்.\nஇந்த ஒரு குறைபாட்டை மட்டுமே வைத்துக்கொண்டு, அவரால் அத்துறை சார்ந்து எதையும் படிக்க முடியாது என்பது அர்த்தமல்ல. அவர், வரலாறு தொடர்பான இதர துணைநிலைப் படிப்புகளை மேற்கொள்ள முடியும்.\nஒருவர் ஒரு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றதனாலேயே, அவர் அப்படிப்பு சம்பந்தப்பட்ட துறையில் பெரியளவில் சாதிப்பதற்கு சிறப்பான தகுதியுடையவர் என்பது அர்த்தமல்ல. உதாரணத்திற்கு, சமூக அறிவியல் பாடத்தைப் பற்றி எந்தவித கூடுதலான தேடுதலோ, ஆய்வோ மற்றும் ஆர்வமோ இல்லாத ஒருவர், அப்பாடத்தில் மனப்பாட முறையில் 100% மதிப்பெண் பெற்றிருப்பார். அதை வைத்து, அவர் வரலாறு, குடிமையியல் மற்றும் புவியியல் ஆகிய துறைகளில் சிறப்பாக சாதிக்க வல்லவர் என்பதை கட்டாயமாக முடிவுசெய்ய இயலாது.\nஅதேபோன்று, ஒரு மாணவர், கணிதப் பாடத்தில் 100% மதிப்பெண்களைப் பெற தவறியிருக்கலாம். வெறும் 75% மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருக்கலாம். ஆனால், 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களைவிட, அவர் கணிதத்துறையின் புதிய பரிணாமங்கள் பற்றி சிந்திப்பவராக இருப்பார்.\nதன்னை நன்கு அறிந்த சிலரிடம் கருத்துக் கேட்பதில் தவறில்லை. தனக்கு எது ஒத்துவரும் என்பதைப் பற்றி, நல்ல விபரமான நபர்களிடம் ஆலோசனையும் கேட்கலாம். இதன்மூலம் ஒருவர் சரியான முடிவெடுப்பதற்கு தேவையான உதவிகளைப் பெறலாம்.\n���ரு குறிப்பிட்ட துறையில்தான் உயர்கல்வி மேற்கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தால், அத்துறையின் எதிர்காலம் பற்றி நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரிக்க வேண்டும். அத்துறையில் தற்போது பணிபுரிவோர், உயர்ந்த மட்டத்தில் இருப்போர் மற்றும் அத்துறை சார்ந்த நிபுணர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடி நிலவரத்தை கணிக்க வேண்டும்.\nதொழில்துறை மற்றும் புரபஷனல் அசோசியேஷன்கள் மூலமாக மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட வலைதளங்களுக்கும் சென்று தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், உங்களின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்திற்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க.\nஆதாரம் : துடி இயக்கம், சென்னை.\nபக்க மதிப்பீடு (48 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபடிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nமாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nபள்ளிகளின் மாதிரி கால அட்டவணை\nஉடற்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பும், பயன்களும்\nமதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள்\nமாணவர்களின் கல்வி இடைவெளி வருடம்\nவெளிநாட்டில் படிப்பு – யோசிக்க வேண்டிய செயல்கள்\nமாறிவரும் உலகில் வெற்றியடைவதற்கான முறைகள்\nஎளிமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nமாணவர்களின் விருப்பமும் பொறுத்தமான கல்லூரிகளும்\nஇலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்\nநேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள்\nவிடைத்தாளில் கையெழுத்தை சிறப்பாக பயன்படுத்துதல்\nகுறைந்த மதிப்பெண் பெற்றவருக்கான வாய்ப்புகள்\nதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை\nபொதுத் தேர்வு - பயம், பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி\nபத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வெற்றி பெறுவதற்கான வழிகள்\nமனம் விரும்பும் பாடமே வெற்றி\nகல்வி நிறுவனத்தை தேர்வு செய்தல்\nமாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nமாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்\nஎழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nசிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nபிளஸ் 2-வுக்குப் பிறகு - மொழி படித்தாலும் வழியுண்டு\nபள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்\nதமிழ் படித்தால் தரணி ஆளலாம்\nபொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nமாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்கள்\nமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - கொள்கை விளக்கம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 27, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b89b9fbb1bcdbaabafbbfbb1bcdb9abbfb95bb3bcd/b89b9fbb1bcdbaabafbbfbb1bcdb9abbfbafbbfba9bcd-baebc1b95bcdb95bbfbafba4bcdba4bc1bb5baebcd/@@contributorEditHistory", "date_download": "2019-10-15T06:50:03Z", "digest": "sha1:UE4DHJOKDAP5S4GJOWCVFS4GRJU72REQ", "length": 10658, "nlines": 168, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உடற்பயிற்சியின் ம���க்கியத்துவம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / உடற்பயிற்சிகள் / உடற்பயிற்சியின் முக்கியத்துவம்\nபக்க மதிப்பீடு (61 வாக்குகள்)\nஇடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஅடிமுதுகு பகுதியை வலுவாக்கும் பயிற்சி\nபின்பக்கக் கொழுப்பை குறைக்கும் பட் பிளாஸ்டர் பயிற்சி\nஞாபக சக்தியை அதிகரிக்கும் வாக்கிங் பயிற்சி\nவயிற்றுப் பகுதிக்கு ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி\nவயிற்று சதையை குறைக்கும், முதுகுத்தண்டை வலுவாக்கும் பயிற்சி\nசிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள்\nஉடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரும் ஜும்பா பயிற்சி\nதொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி\nதொடையின் பக்கவாட்டு தசையை வலுப்படுத்தும் பயிற்சி\nஇரத்த கொதிப்புள்ளவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட எளிய பயிற்சிகள்\nஇடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஇடுப்பு, மார்பு பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சி\nவயிற்று பகுதி சதையை குறைக்க உதவும் ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி\nபடபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் அதிகாலை தோப்புக்கரணம்\nதோள்பட்டை, கழுத்து வலி - உடற்பயிற்சி\nசர்க்கரை நோயாளிகளுக்கான கால் பயிற்சிகள்\nமாதவிடாயின் போது செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்\nகுதிகால் வலியைப் போக்கும் உடற்பயிற்சி\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஹார்ட் அட்டாக் தடுப்பது எப்படி\nகுழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 10, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/baabbfbb1-b89b9fbb2bcdba8bb2b95bcd-b95bc1bb1bc8baabbeb9fbc1b95bb3bcd/b87ba8bcdba4-14-b85bb1bbfb95bc1bb1bbfb95bb3bc8-b9abbeba4bbebb0ba3baebbeb95-b8eba3bcdba3bbfbb5bbfb9f-bb5bc7ba3bcdb9fbbebaebcd", "date_download": "2019-10-15T06:46:21Z", "digest": "sha1:2IQLB3VGCHORCHMEFWFWP6FYAOCVO66J", "length": 21117, "nlines": 226, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கவனிக்கவேண்டிய 14 அறிகுறிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / பிற உடல்நலப் பிரச்சனைகள் / கவனிக்கவேண்டிய 14 அறிகுறிகள்\nஉடலில் கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇன்று மக்களிடையே சளி, காய்ச்சல் போல மிக சாதாரணமாக ஏற்பட கூடிய நோயாக புற்றுநோய் உருவெடுத்துள்ளது. மேலும், இதே வகையில் புற்றுநோய் அபாயம் அதிகரித்துக் கொண்டிருந்தால், வரும் 2035-ம் ஆண்டில் உலகில் 24 மில்லியன் மக்கள் இந்த அபாயகரமான நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.\nஇனிமேல், இது போன்ற அறிகுறிகள் உங்கள் உடலில் தென்பட்டால் அதை சாதாரணமாக எண்ணாமல், உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.\nஇருமல், காலநிலை மாற்றத்தின் போது ஏற்படும் மிகச் சிறிய உடல்நல பாதிப்பு தான். ஆனால், தொடர்ந்து எந்த காரணமும் இன்றி இருமல் வந்துக் கொண்டே இருந்தால் அது நுரையீரல் / தொண்டை / தைராய்டு புற்றுநோயாக இருக்க வாய்ப்பிருக்கிறது.\nதிடீர் உடல் எடை குறைவு\nஉடல் எடை திடீரென குறைய நிறைய காரணங்கள் இருக்கின்றன. தைராய்டு பிரச்சனை இருந்தாலும் கூட உடல் எடையில் குறைவு ஏற்படும். ஆனால், சரியான காரணங்கள் இன்றி திடீரென 4.5 கிலோ வரை உடல் எடை குறைவு ஏற்படுவது புற்றுநோய் அபாயத்தின் முதல் அறிகுறி. இது வயிறு / நுரையீரல் / கணையம் / உணவுக் குழாய் புற்றுநோயாக இருக்கலாம்.\nமார்பக புற்றுநோய் என்பது பெண்கள் மத்தியில் மட்டும் ஏற்படுவதல்ல, இது ஆண்களுக்கும் கூட ஏற்படும். உங்கள் மார்பு பகுதியில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவது கொப்பளம் போன்று தோன்றுவது, வீக்கம், நிறம் மங்குதல் போன்றவை ஏற்பட்டால் உடனே பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.\nஎல்லாருக்குமே சிறுநீரில் அவ்வப்போது நிறம் மாறுதல் ஏற்படுவது சகஜம். ஆனால், நீண்ட நாட்கள் தொடர்ந்து சிறுநீர் நிறம் மாறியே வெளிப்படுதல் குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.\nகழுத்து ���ற்றும் அக்குள் பகுதியில் நிணநீர் கணுக்கள் இருக்கும். சளி, காய்ச்சல் உண்டாகும், சில சமயங்களில் இவற்றில் வீக்கம் தென்படும், ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த வீக்கம் தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் சருமத்தில் நிறம் மாறுதல், தடிப்பு, மச்சம் போன்ற புள்ளிகள் உருவாதல் போன்றவை ஸ்கின் கேன்சர் அறிகுறிகள் ஆகும்.\nஉங்கள் இதழில் சிவப்பு / வெள்ளை நிறத்தில் தடிப்புகள் தென்பட்டால், அது வாய் புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். முக்கியமாக புகை மற்றும் புகையிலை பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த அபாயம் ஏற்படும்.\nநாள் முழுதும் வேலை செய்தால் சற்று சோர்வாக உணர்வது இயல்பு. ஆனால், தொடர்ந்து களைப்பாகவே உணர்தல் புற்றுநோய்க்கான ஓர் அறிகுறி என கூறுகின்றனர். மேலும், இரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்களில் தாக்கம் அல்லது எண்ணிக்கையில் ஏறக்குறைய இருந்தாலும் கூட உடல் சோர்வு ஏற்படலாம்.\nகாரணமின்றி திடீரென வயிறு வீங்குதல் கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும், இவ்வாறு ஏற்படும் போது முதுகு, இடுப்பு வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், குடல் இயக்கத்தில் கோளாறுகள் போன்றவையும் கூட ஏற்படலாம்.\nதொடர்ந்து இடுப்பு / முதுகு வலி (ஆண்கள்)\nதொடர்ந்து முதுகு வலி இருந்துக் கொண்டே இருப்பது தண்டுவடம் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறி. மேலும், ஒருவேளை பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டிருந்தால் கூட இவ்வாறு தொடர்ந்து முதுகு வலி ஏற்படலாம்.\nமாதவிடாய் காலத்தில் இன்றி, வேறு நாட்களிலும் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் அது ஏதேனும் நோய் தொற்று அல்லது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.\nஇடுப்பு பகுதியில் மாற்றம் (ஆண்கள்)\nஇடுப்பு பகுதியில் கட்டி / கடினமாக உணர்தல் போன்றவை விதை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஒருவேளை இது தொடர்ந்து இருந்தால், உடனே பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.\nஇடுப்பு / வயிறு பகுதியில் வலி (பெண்கள்)\nஇடுப்பு / வயிறு பகுதியில் பெண்களுக்கு வலி ஏற்பட்டுக் கொண்டே இருந்தால், அது கருப்பை புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம். அல்லது இது சிறுநீர் தொற்று, வயிறு வீக்கம் ஏற்ப��்டால் கூட உண்டாகும்.\nஇடுப்பு / தொடையில் வலி (ஆண்கள்)\nமுதுகு வலி மட்டுமின்றி, புரோஸ்டேட் / விதை புற்றுநோய் ஏற்பட்டால் இடுப்பு, தொடை பகுதிகளில் கூட அடிக்கடி வலி எடுக்கும்.\nஆதாரம் - ஒன்இந்திய நாளிதழ்\nFiled under: புற்று நோய், உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை\nபக்க மதிப்பீடு (62 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\nகழுத்தை சுற்றி வீக்கம் வர காரணம்\nஓகே சார் அப்போ இந்த அறிகுறி தான் காரணம் சொல்லுறீங்க இத வச்சி கன்வே பண்ணிக்கணும் .ஓகே தங்களுக்கு நன்றி\nநிணநீர் கடுப்பு என்பது என்ன\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஇளமையிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணம்\nமுதியோரை தாக்கும் முக்கிய நோய்கள்\nஈரலில் கொழுப்பு (ஈரல் நோய்)\nவெப்ப நோய்களும் வெப்ப அலையும்\nஉடலில் இருக்கும் கொழுப்புக் கட்டிகள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nஒத்தவகை நோய்க்குறி தொகுப்பு முறை மேலாண்மை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/inasataakairaamaila-taaraka-maota-vacatai-araimaukama", "date_download": "2019-10-15T06:33:09Z", "digest": "sha1:OYQ4H7IGMDDXSDAA3XDW3VW3AF535MTK", "length": 6932, "nlines": 53, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "இன்ஸ்டாகிராமில் டார்க் மோட் வசதி அறிமுகம்! | Sankathi24", "raw_content": "\nஇன்ஸ்டாகிராமில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nபுதன் அக��டோபர் 09, 2019\nஇன்ஸ்டாகிராம் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் டார்க் மோட் வசதி வழங்கப்படுகிறது.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் படிப்படியாக டார்க் மோட் வசதி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். என இருவித தளங்களிலும் புதிய வசதிக்கான அப்டேட் வழங்கப்படுகிறது.\nஐ.ஒ.எஸ். 13 மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட சாதனங்களில் டார்க் மோட் ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமிலும் அது தானாக வேலை செய்யும். எனினும் ஆண்ட்ராய்டு போனில் டார்க் மோட் வேலை செய்தாலே இன்ஸ்டாகிராமிலும் டார்க் மோட் இயங்கும்.\nTwitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை\nஇதைப் பற்றி 1,789 பேர் பேசுகிறார்கள்\nமுன்னதாக கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் டார்க் மோட் வசதியை வழங்கியது. இதில் பெரும்பாலான கூகுள் செயலிகள் புதிய டார்க் மோட் பெறும் என கூகுள் தெரிவித்திருந்தது. எனினும், பெரும்பாலான மூன்றாம் தரப்பு செயலிகளில் டார்க் மோட் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.\nஅந்த வரிசையில் தற்சமயம் இன்ஸ்டாகிராம் இணைந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியின் டார்க் மோட் AMOLED சார்ந்து இயங்குகிறது. இதன் பின்னணியில் கருப்பு நிறம் இருக்கும். இது பெரும்பாலான செயலிகளில் சீராக இயங்கும். வரும் அப்டேட்களில் இந்த அம்சம் மேலும் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாட்டுத் தீயை தடுக்கும், 'ஜெல்'\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nகோடைக் காலத்தில் காட்டுத்தீ, தாவரங்களையும் விலங்குகளையும் கபளீகரம் செய்வது உல\nஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன்\nவெள்ளி அக்டோபர் 11, 2019\n7டி ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 7டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம்\nகடல் பாசியால் செய்யப்பட்ட பானங்களை குடிக்க உதவும்(ஸ்ட்ரா) உறிஞ்சிகள்\nபுதன் அக்டோபர் 09, 2019\nஉயரும் குப்பை மேடுகள். மூச்சுத் திணறும் கடல் வாழ் உயிரினங்கள்.\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nபுதன் அக்டோபர் 09, 2019\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா ஸ்மார்ட்போன் மாடலுக்கு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத��� தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/naiiraavaiyataiyaila-erainata-paerainavaatata-taii", "date_download": "2019-10-15T06:43:38Z", "digest": "sha1:ZDLZWWFGMM5PNR5T2PYHEQN2V5LETSOH", "length": 24101, "nlines": 69, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "நீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ | Sankathi24", "raw_content": "\nநீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ\nவெள்ளி செப்டம்பர் 27, 2019\nகொடுக்கில் இனவாத, மதவாத விசத்தைக் கொண்டு அலையும் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்று, திங்கட்கிழமை (23) நீதிமன்றத் தீர்ப்பின் மீது, ஏறி நின்று, நர்த்தனமாடி இருக்கின்றது.\nநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டிய பொலிஸாரோ, அதைப் புறந்தள்ளி, பிக்குகளின் ஆட்டத்துக்குப் பாதுகாப்பு வழங்கி இருக்கின்றனர்.\nமுல்லைத்தீவு, செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்து, அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பிலான வழக்கு, நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அந்த விகாரையின் விகாராதிபதி, அண்மையில் சுகவீனம் காரணமாக மரணமடைந்தார்.\nபௌத்த பிக்குகள் குழுவொன்று, அந்தத் தேரரின் உடலை எடுத்துக் கொண்டு, கொழும்பிலிருந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை நோக்கி வந்தது. தேரரின் உடலை, ஆலய வளாகத்துக்குள் எப்படியாவது எரியூட்டிவிட வேண்டும் என்பதே, அவர்களின் நோக்கம். நீதிமன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளி, அந்த நோக்கத்தை, அவர்கள் நிறைவேற்றியும் இருக்கிறார்கள்.\n‘எந்தவொரு காரணம் கொண்டும், நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்துக்குள், தேரரின் உடல் எரியூட்டப்படக்கூடாது’ என்று, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், கோவிலுக்கு முன்பாகவுள்ள, இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள கடற்கரையில் எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸாருக்கு பணித்திருந்தது.\nஆனால், பொலிஸார் அதனை நிறைவேற்றவில்லை. மாறாக, நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுமாறு, மனுதாரரின் சட்டத்தரணிகள் பொலிஸாரைக் கோரிய போது, சட்டத்தரணிகளை அச்சுறுத்தி, அங்கிருந்து அகற்றும் வேலைகளைச் செய்திருக்கிறார்கள்; நீதிமன்ற அவமதிப்புக்கு ஒத்துழைத்திருக்கிறார்கள்.\nஅந்தச் சமயத்தில், “...இது பௌத்த பூமி; தேரர்களுக்குத்தான் முதலிடம். இங்கு நீதிமன்றத்துக்கு வேலையில்லை...” என்று, தேரர் ஒருவர், சட்டத்தரணி ஒருவரைப் பார்த்து அச்சுறுத்துகிறார்.\nநீதிமன்றங்கள் தங்களுக்கு கீழ்த்தான் என்கிற, அடிமட்ட ஒற்றைச் சிந்தனையின் வழி நின்று, எதையும் சாதித்துவிடுவோம் என்கிற இறுமாப்பையும் அந்தத் தேரர் வெளிப்படுத்திய விதம் அருவருப்பானது; அச்சுறுத்தக்கூடியது.\nஇது, இன்றைக்கு நேற்றைக்கு உருவான ஒன்றல்ல; இந்த நாட்டின் பெரும் பிரச்சினைகளுக்குக் காரணமான பௌத்த பேரினவாதச் சித்தாந்தத்தின் வழி வருவதாகும்.\nபௌத்த பேரினவாதத்தை நிலைநிறுத்துவதற்காகவே, நாட்டின் அரசமைப்பில்: பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. நாட்டு மக்கள் அனைவரையும், சமமாக வரையறுக்க வேண்டிய அரசமைப்பு, ஒரு தரப்பினரை முதலிடத்திலும் மற்றைய தரப்பினரை இரண்டாம் இடத்திலும் வைப்பது, நீதி பற்றிய அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்கும் செயலாகும்.\nஇப்படியான நிலையில், பேரினவாதத்தின் வழி நடக்கிற மக்களுக்கு, இயற்கை நீதி பற்றிய அடிப்படைகளோ, சித்தாந்தமோ இருக்க வேண்டியதில்லை. அவர்கள், அதன்பால் வளர்க்கப்படவும் வாய்ப்புகள் இல்லை. ஒரு கட்டத்துக்கு மேல், பௌத்த பேரினவாதம் என்பது, கேள்விகளுக்கு அப்பாலானது; சரியானது என்று, அவர்கள் முழக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.\nநீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்துக்குள், அத்துமீறி விகாரை கட்டுவதற்கும், கன்னியாவில் தனியாருக்குச் சொந்தமான காணியைப் பறித்து விகாரை கட்டுவதற்கு வழங்குவதும், அந்தச் சித்தாந்தத்தின் வழி வருவதாகும்.\nதொல்லியல் திணைக்களம் தொடங்கி, இலங்கை அரச இயந்திரங்கள் அனைத்தும், பௌத்த பேரினவாதத்தை நிலைநாட்டுவதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றன. எப்போதாவது, இயற்கை நீதி காக்கப்பட்டாலும், அதன் மீதேறி நடப்பதற்கு, அரச இயந்திரமோ, பேரினவாதத்தின் வேட்டை நாய்களோ தயங்குவதில்லை.\nஏனெனில், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் கௌரவிப்பதற்கும், ஆட்சியாளர்கள் தயார��க இருக்கிறார்கள். அதனை ஒத்தூதுவதற்கும், சிறைச்சாலைகளுக்குச் சென்று நலம் விசாரிப்பதற்கும், தலைவர்கள் என்ற போர்வையில், சிறுபான்மைத் தரப்பினரும் தயாராக இருக்கிறார்கள்.\nஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழு, நீதிமன்றத் தீர்ப்பை மீறிச் செயற்பட்டதை, நீதிமன்ற நடைமுறைகள் ஊடாகத் தண்டிக்க வேண்டியதும், அதற்காக இயங்க வேண்டியதும் தமிழ்த் தலைவர்களதும் சட்டத்தரணிகளதும் கடமை. அதை அவர்கள், எந்தவித விட்டுக்கொடுப்பும் இன்றி, முன்னெடுக்க வேண்டும்.\nஆனால், மறைந்த தேரரின் உடலைக் கொழும்பில் இருந்து, நீராவியடிப் பிள்ளையார் கோவிலை நோக்கிக் கொண்டு வந்ததன் பின்னால், முக்கியமான சில விடயங்களும் இருக்கின்றன.\nஅதாவது, “....இது பௌத்த சிங்கள நாடு...’ என்கிற மதவாத அடிப்படையை நிலைநிறுத்தும் எண்ணம் சார்ந்தது மாத்திரமல்ல, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சார்ந்ததுமாகும்.\nவிகாரை தொடர்பிலான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், அங்கு தேரரின் உடலை எரியூட்ட முனைந்தால், தமிழ் மக்கள் அதற்கு எதிராகத் திரள்வார்கள் என்பது, இலகுவான ஊகிப்பு. அதன்வழி, தமிழ் மக்களுக்கு எதிராகத் தென் இலங்கையில் பேரினவாதத்தை, இன்னும் தூண்டிவிடலாம் என்பது, அதைத் திட்டமிட்டு அரங்கேற்றிய ஞானசாரர் குழுவின் எண்ணம்.\nஆனால், தமிழ் மக்கள் விடயத்தை, நீதிமன்றம் ஊடாகக் கையாண்ட போது, அது அவர்களின் எண்ணத்தைக் குறிப்பிட்டளவில் தடுத்துவிட்டது. ஆனாலும், எப்படியாவது நீதிமன்றத் தீர்ப்பின் மீதேறி நின்று, தங்களின் ‘வெட்டி’ வீரத்தை நிலைநாட்டி இருக்கிறார்கள்.\nஞானசார தேரர், பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையானதை வரவேற்ற தரப்புகளில், தமிழ் அடையாளத்தோடும் இந்து அடையாளத்தோடும் இருக்கிற சிலரும் உண்டு. குறிப்பாக, சிவசேனா அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன், நீராவியடிக் கோவில்ப் பிரச்சினை தொடர்பாக, எந்தக் கருத்துகளையும் வெளியிடவில்லை; ஞானசாரர் குழுவின் அடாவடித்தனம் குறித்தும் பேசவில்லை.\nமாறாக, சிறுபான்மை இனங்களுக்கு இடையில், ஞானசாரர் தரப்பு முன்னெடுத்த பிரித்தாளும் சூழ்ச்சிக்கு, ஒத்தூதிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராகத் தமிழர்களைத் திருப்பிவிடவும் துணிந்தார்கள். அதற்கு இந்த ஒத்தூதிகள் இணங்கிச் செயற்பட்டார்கள்.\nதென் இலங்கையின் அரசியல், சிறுபான்மை மக்களை, இனங்களாக மாத்திரமல்இ, மதங்களாகவும் வர்க்கங்களாகவும் வாக்குகளாகவும் பிரிப்பதில், மிகஅக்கறையுடன் கவனம் செலுத்தி வருகிறது. அதன்போக்கிலும், இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஜனாதிபதித் தேர்தல் வெற்றியில், தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் கட்டத்தை எட்டியிருக்கிற நிலையில், அதற்கு எதிராகப் பௌத்த சிங்களப் பேரினவாதத்தைத் தூண்டி, அதன்பால் சிங்கள வாக்குகளை, ஒற்றைத் தரப்பை நோக்கித் தள்ளுவது ஒன்றும், புதிய விடயம் அல்ல.\nமேற்கூறப்பட்ட விடயங்கள், தமிழ் மக்களுக்கு புரியாதவை அல்ல; ஆனால், உணர்ச்சி வசப்படுகின்ற நிலையில், தடுமாறும் சந்தர்ப்பமும் ஆற்றாமைச் சூழலும் அலைக்கழிக்கும். அது, பிழையான பக்கங்களை நோக்கித் தள்ளிவிடும். அப்போதுதான், மிகவும் நிதானமாகவும் நடைமுறைகள் வழியும் பயணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களின் தூண்டல்களுக்கு துலங்குவதால் என்றைக்குமே வெற்றி வந்து சேராது; அது, தோல்வியின் பக்கமே தள்ளும்.\nஇறுதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் இந்தப் பத்தியாளர் சொல்லிக் கொள்வது, ‘...புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் அங்கம் வகித்த தாங்கள் இருவரும், அரசமைப்பில் பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கும் விடயத்துக்கு எதிராக, வாதங்களை முறையாக வைத்திருக்கவில்லை என்பது, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களதும் குற்றச்சாட்டு. புதிய அரசமைப்புக்கான இடைக்கால வரைவிலும் தற்போதுள்ள அரசமைப்பில் பௌத்தத்துக்கு என்ன இடம் வழங்கப்பட்டிருக்கிறதோ, அதுவே மீள உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. அப்படியான நிலையில், தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு என்கிற ஒன்றைப் பற்றி, உண்மையாக உரைக்கும் தார்மிகத்தைத் தாங்கள் கொண்டிருக்கிறீர்களா என்பது தொடர்பில், வெளிப்படுத்த வேண்டும். புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படும் சூழல் தற்போது இல்லை. ஆனாலும், ஜனாதிபதி வேட்பாளர்களுடனானதும் கூட்டணிகளுடனானதுமான தங்களின் கலந்துரையாடல்களில், புதிய அரசமைப்புத் தொடர்பிலான விடயத்தை, முக்கிய பேசு பொருளாக முன்வைக்கிறீர்கள். அப்படியான தருணத்திலாவது, ஒரு தரப்பை மாத்திரம் மேன்மைப்படுத்தும் விடயங்களைப் புறந்தள்ளி, அனைவரையும் சமமாக மதிக்கும் அரசமைப்புப் பற்றி பேசுவீர்களா\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒழிப்பு முறைக்காகத் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டுமிருக்கிற தாங்கள், இனியாவது, பௌத்தத்துக்கு முதலிடம் என்ற விடயத்துக்கு எதிரான, தமிழ் மக்களின் சாதாரண குரல்களையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், அதுதான் இந்த நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான வேர். அந்த வேரை வெட்டாமல், எதுவுமே செய்ய முடியாது. அது, தொல்லியல் திணைக்களத்தையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும், கன்னியா வழக்கில், மகாவம்சத்தில் இந்த இடத்தில் பௌத்த விகாரை இருப்பதாகக் கூறப்பட்டிருக்கின்றது என்ற கதைகளை, ஆதாரங்களாகச் சொல்ல வைக்கும். அப்போது, நீங்கள் அதை எதிர்கொள்ள வேண்டியும் வரலாம்’.\nதமிழர்அதிகமாக வாழும் “ரீ யூனியன் தீவு”\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி.\nபிக்பாஸ் வீடாக மாறிய ஆறு கட்சிளின் கூட்டம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டுவந்து சுட்டுத்தள்ளுகின்றனர்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nகொழும்பில் கடத்தப்பட்ட இளைஞன் தாய்க்கு தெரிவித்த தகவல்\nபணம் பாதாளம்வரை பாய்கிறது இனி அழிவைத் தவிர வேறு ஏதுமில்லை\nசனி அக்டோபர் 12, 2019\nநிதி நீதியாக மாறலாம்.ஆனால் நீதி நிதியாக மாறக்கூடாது இதுதான் தத்துவம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/07/Contamination-in-lamp-and-oil.html", "date_download": "2019-10-15T06:44:56Z", "digest": "sha1:HH7OLNN3TNMVPU2HAIQSXY3LN5AFSK3X", "length": 11225, "nlines": 94, "source_domain": "www.ethanthi.com", "title": "விளக்கேற்றும் எண்ணெயிலும் கலப்படம் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / health / விளக்கேற்றும் எண்ணெயிலும் கலப்படம் \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nஅந்தக் காலத்தில் விளக்கு ஏற்றும் எண்ணெய் தயாரிக்க வேண்டிய மூலப்பொருள் களை விளைவிக்க மட்டுமே நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களை கோவில் களுக்கு எழுதி வைத்து இறைக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வந்தனர் அரசர்கள். இதற்குச் சான்றாக பல கல்வெட்டுகளும் அகழ்வாராய்ச்சி யில் கிடைத்துள்ளன.\nதெய்வ வழிபாட்டில் தீபமேற்றி வழிபடும் சடங்கு நம் வழக்கங்களில் ஒன்றாக இருந்து வந்ததை இது தெரிவிக்கிறது. இது மட்டுமல்லாது எல்லாவித எண்ணெயையும் ஊற்றி நம் மக்கள் தெய்வத்துக்கு தீப வழிபாடு செய்ததில்லை, மாறாக குறிப்பிட்ட வகை எண்ணெய்களை மட்டுமே மிகத் தூய்மையாக தயாரித்து பயன்படுத்தி வந்தனர்.\nகாரணம், அக்காலத்தைய கடுமையான தெய்வ அனுஷ்டான விதிகள் அப்படி... இப்போ தெல்லாம் இப்படிக் கடுமையான இறை வழிபாட்டுக் கொள்கை களை யாரும் கடைப் பிடிப்பதாய்த் தெரிய வில்லை, இதைச் சிலர் தங்களுக்குச் சாதகமாக்கி காசு பார்க்கும் வேலையில் இறங்கி விட்டனர்.\nஆம், விளக்கேற்றும் எண்ணெயில் தான் இந்த அநியாயம் அரங்கேறி வருகிறது... கடைக்குச் செல்கிறோம், 'விளக்கு ஏற்றும் எண்ணெய் வேண்டும்' எனக் கேட்கிறோம், ஒரு நல்ல பிராண்டின் பெயரைச் சொல்லி அந்த எண்ணெயைக் கேட்க, கடைக்காரர் தன் கைவசமுள்ள பிறிதொரு மலிவு விலை எண்ணெயைக் கொடுக்கிறார்.\n' எனப் பெயர் தெரியாத ஏதோ வொரு கம்பெனி பெயர் பொறிக்கப் பட்ட விளக்கு ஏற்றும் எண்ணெயைக் கப் சிப் என வாங்கி வந்து விடுகிறோம். இந்த எண்ணமும் கவனக் குறைவும் தான் தரமற்ற விளக்கு ஏற்றும் எண்ணெய் களை விற்கச் சிலரைத் தூண்டுகிறது.\nகுறைந்த பட்சம் நாம் வாங்கும் விளக்கேற்றும் எண்ணெய் பேக்கெட்டில் உள்ள மூலப் பொருள் பற்றிய விவரத்தைப் (Ingredients) பார்த்தாலே இதைத் தவிர்க்கலாம். பெரும்பாலும் இப்படிப்பட்ட தரமற்ற எண்ணெய்களில் இந்த விவரங்கள் கொடுக்கப் படுவதில்லை என்பதி லிருந்தே இவர்களின் குட்டு உடைகிறது.\nமேலும், சில நிறுவனங்கள் 'இது சுத்திகரிக் கப்பட்ட பாமாயில்' என நேரடியாகவே அச்சிட்டு விற்பனை செய்கின்றன.\nசந்தையில் விற்கப்படும் பாமாயில் விலை மிகக் குறைவே, அதை விளக்கேற்றும் எண்ணெய் எனச் சொல்லி, 20 முதல் 30 ரூபாய் கூட்டி விற்பனை செய்கின்றனர் வ���ளக்கு ஏற்றும் எண்ணெய்க் கான கிராக்கியைப் பயன்படுத்தி விலை குறைந்த பாமாயிலை இப்படி ஊடுருவ விடுகின்றனர்.\nவிளக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது\nதூய்மையான பூஜைப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டியது நம் கடமை. பாமாயில் மற்றும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களைக் கொண்ட தரமற்ற போலி விளக்கேற்றும் எண்ணெய்களில் விளக்கேற்று வதைத் தவிர்த்து, தரமான தீப எண்ணெய்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.\nதரமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் ரைஸ் பிரான் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய் களைச் சரியான விகிதத்தில் கலந்து வழங்கப்படும் 'தீபம்' பிராண்ட் பஞ்ச தீப எண்ணெய் பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் நன் மதிப்பைப் பெற்றுள்ளது.\nகுடலில் உள்ள புழுக்களை அழிக்கும் வைத்தியங்கள்\nஇதில் சுகந்த திரவியங்கள் இருப்பதால் விளக்கேற்றும் போது வரும் தெய்வீகமான நறுமணம் நமக்கு தெய்வீக உணர்வைக் கொடுக்கிறது, இதற்குக் காரணம் தூய்மை தான்\nசிறந்த நிறம், நறுமணம் மற்றும் சரியான பாகுத்தன்மை கொண்டது 'தீபம்' பஞ்ச தீப எண்ணெய், நீண்ட நேரம் நீடித்து எரியக் கூடிய தன்மையும் புகை யின்மையும் இதன் சிறப்பம் சங்களாகும். நீங்களும் கூட 'தீபம்' எண்ணெயில் விளக்கேற்றி இதை அறிந்து கொள்ளலாம்\nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=301321", "date_download": "2019-10-15T07:26:24Z", "digest": "sha1:45PBBCMS5DUZYFQDRSEIJJE7OPG7QOG5", "length": 6363, "nlines": 69, "source_domain": "www.paristamil.com", "title": "கூகுள் தரும் புதிய வசதி!- Paristamil Tamil News", "raw_content": "\nகூகுள் தரும் புதிய வசதி\nஇவ் வருட ஆரம்பத்தில் கூகுள் குரோமிற்கான புதிய நீட்சி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.\nஇந்நீட்சியின் உதவியுடன் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்கள முகாமைத்துவம் செய்யக்கூடியவாறு இருந்தது.\nஅதாவது கடவுச் சொற்களை நீக்குதல், சேமித்து வைத்தல் போன்றவற்றினை மேற்கொள்ள முடியும்.\nஇவ்வாறிருக்கையில் கூகுள் ���ற்போது மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.\nஇது இணைய உலாவியில் எமக்கு தெரியாமல் சேமிக்கப்பட்டிருக்கும் கடவுச் சொற்ளை ஸ்கான் செய்து காண்பிக்கும்.\nஅதேநேரம் கடவுச் சொற்களை முகாமைத்துவம் செய்யவும் முடியும்.\nஇவ் வசதியினை பயன்படுத்துவதற்கு https://myaccount.google.com எனும் முகவரிக்கு இணைய உலாவியில் செல்ல வேண்டும்.\nபின்னர் Login செய்தல் வேண்டும். ஏற்கனவே Login செய்யப்பட்டிருந்தால் அவசியம் இல்லை.\nஅதனை தொடர்ந்து Security பகுதிக்கு சென்று Signing in to other sites என்பதை தெரிவு செய்து பின்னர் Password Manager என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\nஇப்போது இணையத்தளங்களும் அவற்றிற்கான கடவுச்சொற்களும் காண்பிக்கப்படும்.\nஅடுத்ததாக Get Started என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\nதொடர்ந்து Check Password இணைப்பினை கிளிக் செய்யும்போது அது பிறிதொரு பக்கத்திற்கு எடுத்துச்செல்லும்.\nஅங்கு Check Password எனும் பொத்தான் காண்பிக்கப்படும்.\nஅதில் கிளிக் செய்யவும். இப்போது மீண்டும் கடவுச் சொல் கேட்கப்படும்.\nகடவுச்சொல்லினை கொடுத்தால் கூகுள் ஏனைய கடவுச்சொற்களை பகுப்பாய்வு செய்து பெறுபேற்றினை மூன்று வகைகளாகப் பிரித்து காண்பிக்கும்.\nஇதில் ஒரே மாதிரியாக கடவுச் சொற்களையும் காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோன்று மாற்றிமைக்கப்படவேண்டிய கடவுச் சொற்களையும் காண்பிக்கும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவெளியானது வேகமான இணைய சேவையை பயன்படுத்தும் நாடுகளின் தரவரிசை பட்டியல்\n விளம்பரதாரர்களுக்கு 284 கோடி செலுத்த பேஸ்புக் ஒப்புதல்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-452%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-10-15T08:08:35Z", "digest": "sha1:LHDKBE2UGDVR325MOV6P2DRIJ7OJUM7J", "length": 16633, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெப்லர்-452பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோற்ற ஒளிப்பொலிவு (mV) 13.426 (\nகண்டறிந்த நாள் 23 சூலை 2015 (அறிவிப்பு)\nகண்டுபிடிப்பாளர்(கள்) கெப்லர் அறிவியல் குழு\nகண்டுபிடித்த முறை கடப்பு முறை\nஅரைப் பேரச்சு (a) 1.05 AU\nசுற்றுக்காலம் (P) 385 நா\nகெப்லர்-452பி (Kepler-452b) என்பது கெப்லர் 452 என்ற ஜி-வகுப்பு விண்மீனைச் சுற்றி வரும் ஒரு புறக்கோள் ஆகும். இப்புறக்கோளை கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி கண்டுபிடித்தது. இக்கண்டுபிடிப்பை அமெரிக்காவின் நாசா நிறுவனம் 2015 சூலை 23 அன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. நமது சூரியனை ஒத்த வாழ்தகமை வலயத்தைக் கொண்ட ஒரு விண்மீனைச் சுற்றிவரும், பூமியின் அளவினை ஒத்த புறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே நான்காவது தடவையாகும்.[3] கெப்லர்-438பி, கெப்லர்-442பி, கெப்லர்-62இ ஆகியவை இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பூமியை ஒத்த புறக்கோள்களாகும். ஆனாலும், கெப்லர் 452பி பாறைகளைக் கொண்டதா அல்லது ஒரு சிறிய வளிமக் கோளா என்பது இன்னும் அறியப்படவில்லை. அதன் அடர்த்தியைக் கொண்டு இது ஒரு பாறைக் கோளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.[4]\nகெப்லர்-452பி கோள் நமது சூரியக் குடும்பத்தில் இருந்து 1,400 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. நியூ ஹரைசன்ஸ் விண்கலத்தின் வேகத்தில் இக்கோளை அடைய 25.8 மில்லியன் ஆண்டுகள் எடுக்கும்.[5]\nஇப்புறக்கோள் இதனுடைய சூரியனைச் சுற்றி வர 385 நாட்கள் ஆகின்றது. இது பூமியைவிட வயதில் மூத்த, ஆனால் வாழ்தகமை வலயத்தைக் கொண்ட, ஒரு விண்மீனைச் சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.[6][7]. இது பூமியை விட ஐந்து மடங்கு அதிக நிறையும், இரண்டு மடங்கு ஈர்ப்பு விசையையும் கொண்டுள்ளது. இது ஒரு புவியொத்த கோளாக இருப்பினும், இதன் அதிக நிறை மற்றும் அடர்த்தி காரணமாக, இது அதிக செயல்பாட்டிலுள்ள எரிமலைகளைக் கொண்ட ஒரு வல்ல-பூமியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அண்டவெளியிலிருந்து நோக்கும்பொழுது, இக்கிரகம் மேகங்களாலும், மூடுபனியாலும் சூழப்பட்டுள்ளது. கெப்லர்-452 என்பது சூரியனைப் போன்ற தோற்றம் கொண்டுள்ளது.\nகெப்லர்-452பி ஒரு பாறையுடைய கிரகமா அல்லது வளிமக்கிரகமா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும், இது பாறைக்கிரகமாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கெப்லர்-452பி-இல் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை உள்ளதா என்பது தெளிவாகவில்லை. இக்கிரகம், ஜி2வி-வகை விண்மீனைச் சுற்றி வருகிறது, இவ்விண்மீனின் வெப்பம் மற்றும் நிறை சூரியனைப் போன்றே உள்ளது, ஆனால் சூரியனை விட 20 விழுக்காடு அதிக ஒளியை உமிழ்கிறது. இவ்விண்மீன், 60 கோடி ஆண்டுகள் பழமையானது, இது சூரியனை விட 1.5 கோடி ஆண்டுகள் பழமையானது. கெப்லர்-452பி கிரகம் இவ்விண்மீனிடமிருந்து பெறும் ஆற்றல், பூமி சூரியனிடமிருந்து பெறும் ஆற்றலைவிட 10 விழுக்காடு அதிகமாகும். கெப்லர்-452பி ஒரு பாறைக் கிரகமாக இருந்தால், இதில் வெள்ளி கிரகத்தினைப் போல் பைங்குடில் விளைவுகளை அமைக்க முடியும்.\nமற்ற புவியொத்த கோள்களுடன் கெப்லர்-பி-இன் ஒப்பீடு\nபூமி 1.00 0.72 −0.50 −0.31 −0.52 மிதவெப்பம் வாழ்தகமைக்கு உட்பட்டது மிதவெப்பகிரகம் 0 - -\nகெப்லர்-438பி 0.88 0.88 −0.93 −0.14 −0.73 மிதவெப்பம் வாழ்தகமைக்கு உட்பட்டது மிதவெப்பகிரகம் 470 உறுதி 2015\n மிதவெப்பம் வாழ்தகமைக்கு உட்பட்டது மிதவெப்பகிரகம் 1,400 உறுதி 2015\nசெவ்வாய் 0.70 0.00 +0.33 −0.13 −1.12}} மிதவெப்பம் வாழ்தகமைக்கு உட்பட்டது அதிகுளிர்ந்த கிரகம் 0 சூரியனைச் சுற்றும் கிரகம் வரலாற்றுக்கு முந்தைய\nபுதன் 0.60 0.00 −1.46 −0.52 −1.37 அதிவெப்பம் வாழ உகந்ததல்ல 0 சூரியனைச் சுற்றும் கிரகம் வரலாற்றுக்கு முந்தைய\n~வெள்ளி 0.44 0.00 −0.93 −0.28 −0.70 மிதவெப்பம் வாழ்தகமைக்கு உட்பட்டது அதிவெப்ப கிரகம் 0 சூரியனைச் சுற்றும் கிரகம் வரலாற்றுக்கு முந்தைய\nகெப்லர்-452 தொகுதியினுள் கெப்லர் 452பி யின் சுற்றுவட்டம் (உட் சூரியக் குடும்பம், மற்றும் கெப்லர்-186 தொகுதிகளுடன் ஒப்பீடு)\nபுவி (இடது) - கெப்லர்-452பி ஒப்பீடு.\nவாழ்தகமைப் பகுதிகளில் கெப்லர் விண்கலம் கண்டுபிடித்த சிறிய கோள்களுடன் ஒப்பீடு.\nகெப்லர்-452பி மற்றும் தொடர்பான புறக்கோள்களுடன் புவி ஒப்பிடப்பட்டுள்ளது.\nகெப்லர் விண்கலம் கண்டுபிடித்த புறக்கோள்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/dharbar-shooting-delayed-for-15-days-prl2sj", "date_download": "2019-10-15T07:20:13Z", "digest": "sha1:ONZVG57URHSVHV5VN6D4BEBLI74D5QTZ", "length": 10204, "nlines": 156, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’தர்பார்’ படப்பிடிப்புக்கு ரஜினி 15 நாள் கேப் விட்டது இதற்காகத்தான்...", "raw_content": "\n’தர்பார்’ படப்பிடிப்புக்கு ரஜினி 15 நாள் கேப் விட்டது இதற்காகத்தான்...\nதனது அரசியல் எண்ட்ரி குறித்து திட்டவட்டமான முடிவுகள் எடுக்கவேண்டியிருப்பதால்தான் ‘தர்பார்’ பட ஷூட்டிங்குக்கு 15 நாட்கள்\nபிரேக் விடும்படி ரஜினி கேட்டுக்கொண்டதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதனது அரசி���ல் எண்ட்ரி குறித்து திட்டவட்டமான முடிவுகள் எடுக்கவேண்டியிருப்பதால்தான் ‘தர்பார்’ பட ஷூட்டிங்குக்கு 15 நாட்கள்\nபிரேக் விடும்படி ரஜினி கேட்டுக்கொண்டதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில்; 35 நாட்கள் தொடர்ந்து நடந்து முடிந்த நிலையில்ரஜினி 3 தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.\nஅடுத்த ஓரிரு தினங்களிலேயே அவர் மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று\nவெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு இம்மாதம் 29ம் தேதி தொடங்குகிறது என்று தயாரிப்பு நிறுவனமான\nஇந்த 15 நாள் கேப் என்பது என்பது ரஜினியே கேட்டு வாங்கிக்கொண்டது என்றும் 23ம் தேதி தமிழக தேர்தல் முடிவுகள் வந்தவுடன்\nதனது மன்ற நிர்வாகிகள், ஆலோசகர்கள், மற்றும் தன் கட்சியில் இணையக் காத்திருக்கும் கல்வித் தந்தைகள் ஆகியோருடன்\nஆலோசித்து ஒரு உறுதியான, இறுதியான முடிவை எடுக்க ரஜினி விரும்புகிறார் என்றும் மன்ற நிர்வாகிகள் தெரிவிக்கின்றன.\nதேர்தல் முடிவுகள் வெளியாகும் அடுத்த நாள் தமிழகம் முழுக்க உள்ள முக்கிய நிர்வாகிகள் சென்னையில் இருக்கும்படி தகவல்\nஅனுப்பப்பட்டுள்ளதாம். 23ம் தேதி எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழும் பட்சத்தில்தான் அடுத்த சில நாட்களிலே ரஜினி தனது\nமுடிவை அறிவிப்பாராம்.அவ்வாறு நிகழாமல் எடப்பாடி ஆட்சி இப்படியே தொடருமேயானால் ‘கண்ணா வரவேண்டிய நேரத்துல\nகண்டிப்பா வருவேன்’ என்று பழைய பல்லவியைப் பாடி விட்டு படப்பிடிப்புக் கிளம்பிவிடுவாராம் ரஜினி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து ப���ன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nநயன்தாராவை ஓரம்கட்டிவிட்டு தமன்னாவுக்கு வைர மோதிரம் வழங்கிய தயாரிப்பாளர்...மதிப்பு எத்தனை கோடி தெரியுமா\nசெல்போனால் சிதறிய கவனம்... தண்டவாளத்தை கடக்க முயன்ற ஐடி பெண் உடல் சிதறி உயிரிழப்பு..\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு ;... ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/04/airtel-zero-internet-mobile-app.html", "date_download": "2019-10-15T05:57:13Z", "digest": "sha1:R4RNILE6PDEMNPSEUZ4LA6XHMSMFRNIK", "length": 8638, "nlines": 77, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: ஜீரோ இண்டர்நெட் - ஏர்டெல்லின் சூப்பர் வியாபர தந்திரம்", "raw_content": "\nஜீரோ இண்டர்நெட் - ஏர்டெல்லின் சூப்பர் வியாபர தந்திரம்\nIIMல் படித்தவர்களுக்கு எப்பொழுதுமே IITயில் முடிப்பவர்களை விட அதிக சம்பளம் கிடைப்பதுண்டு. காரணம் இல்லாமல் இல்லை.\nமாங்கு மாங்கு என்று வேலை செய்யாமல் சிறிய வியாபர தந்திரத்தில் இருந்த இடத்தில் இருந்து உலகை ஆட்டுவித்து விடுவார்கள்.\nஅத்தகைய ஒரு தந்திரம் தான் ஏர்டெல் வழங்கவிருக்கும் ஜீரோ இண்டர்நெட் சேவை என்று சொல்லலாம்.\nநாம் Whatsappல் கால் செய்வது இலவசம் என்றாலும் பின்னால் டேட்டாவிற்கு என்று காசு போய் கொண்டு தான் இருக்கும். அந்த டேட்டா காசு டெலிகாம் நிறுவனங்களுக்கு சென்று விடும்.\nதற்போது ஏர்டெல் நிறுவனம் சில அப்ளிகேசன்கள் இலவசமாகவே டேட்டா நெட்வொர்க்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது. இதற்கு ஜீரோ இண்டர்நெட் என்று பெயர் கொடுத்துள்ளது.\nஇது ஏர்டெல்லிற்கு எப்படி பயன்படும் என்றால்,\nநம்மிடம் காசு வாங்க மாட்டார்கள். அப்ளிகேசன்கள் தரும் நிறுவனங்களிடம் அந்த காசை வசூலித்து விடுவார்கள்.\nஉதாரணத்திற்கு ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மொபைல் அப்ளிகேசன் பயன்படுத்தினால் தற்போது நமது பேலன்சில் இருந்து பணம் சென்று கொண்டு இருக்கும். இனி அவ்வாறு பணம் செல்லாது.\nஎவ்வளவு பயன்படுத்துகிறோமோ அந்த தொகையை ப்ளிப்கார்ட் நிறுவனம் ஏர்டெல்லிற்கு கொடுத்து விடும்.\nஇலவச இன்டர்நெட் என்று நாம் ப்ளிப்கார்ட் அப்ளிகேசனை தொடர்ந்து பயன்படுத்துவோம். பத்து பொருட்களை பார்த்தால் ஒரு பொருளையாவது வாங்கி விடுவோம். அதில் ப்ளிப்கார்ட்டிற்கும் வருமானம் கிடைக்கும்.\nமொத்தத்தில் நமது கையில் இருக்கும் பணத்தை எப்படியாவது செலவு செய்ய வைத்து விடுவார்கள்.\nசில தேர்ந்தெடுத்த அப்ளிகேசன்கள் மட்டுமே இந்த சலுகையை பெறும் என்று ஏர்டெல் அறிவித்து உள்ளார்கள்.\nஅதில் கண்டிப்பாக Whatsapp இருக்காது என்று நம்புகிறோம். அவர்கள் தான் இலவச கால் கொடுத்து ஏர்டெல்லிற்கே உலை வைப்பவர்களாயிற்றே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/nila-kaayum-neram-saranam-lyrics-chemparuthi-ilayaraja-mano-and-s-janaki/", "date_download": "2019-10-15T06:24:13Z", "digest": "sha1:FD5ADF4GYULDKWWRNDVLUUZZHRVQJL6P", "length": 6109, "nlines": 139, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Nila Kaayum Neram Saranam Lyrics | Chemparuthi | Ilayaraja | Mano and S. Janaki", "raw_content": "\nநிலா காயும் நேரம் சரணம்\nபார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திட\nஅன்பே நீயே அழகின் அமுதே\nஅன்பே நீயே அழகின் அமுதே\nநிலா காயும் நேரம் சரணம்\nதென்றல் தேரில் நான் தான் போகும் நேரம் பார்த்து\nதேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து\nகண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும்\nகாலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும்\nநினைத்தால் இது போல் ஆகாததேது\nஅணைத்தால் உனைத்தான் நீங்காது பூ மாது\nநெடு நாள் திருத்தோள்எங்கும் நீ கொஞ்ச\nஅன்பே நீயே அழகின் அமுதே\nஅன்பே நீயே அழகின் அமுதே\nநிலா காயும் நேரம் சரணம்\nமின���னல் நெய்த சேலை மேனி மீது ஆட\nமிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட\nஅர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்\nஅங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போதும்\nநடக்கும் தினமும் ஆனந்த யாகம்\nசிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம்\nஅனைத்தும் வழங்கும் காதல் வைபோகம்\nஅன்பே நீயே அழகின் அமுதே\nஅன்பே நீயே அழகின் அமுதே\nநிலா காயும் நேரம் சரணம்\nபார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திட\nஅன்பே நீயே அழகின் அமுதே\nஅன்பே நீயே அழகின் அமுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/blog-post_16.html", "date_download": "2019-10-15T07:36:20Z", "digest": "sha1:PFGN7UHG4STVTCFPESB27365D2XBMAPP", "length": 15167, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "ஆயுதப் போராட்டங்களின் அடிப்படைக் காரணம் அதிகார வர்க்கம் சமத்துவத்தை பேணாமையே – ஹக்கீம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆயுதப் போராட்டங்களின் அடிப்படைக் காரணம் அதிகார வர்க்கம் சமத்துவத்தை பேணாமையே – ஹக்கீம்\nஅனைத்து ஆயுதப் போராட்டங்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது அதிகார வர்க்கம், சமத்துவத்தைப் பேணாதமையே என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், ஏப்ரல்-21 தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் ஊடக பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமூத்த பத்திரிகையாளர் கலாபூஷணம் மறைந்த க.ப. சிவத்தின் நினைவஞ்சலிக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் தெரிவிக்கையில், “சம உரிமையை இல்லாமலாக்குவதிலேயே இன்று அதிகார வர்க்கத்தின் காலம் சென்றுகொண்டிருக்கின்றது.\nஇதனால்தான் தேவையில்லாத பிரச்சினைகள் மற்றும் கலவரங்களில் நாங்கள் மாட்டிக்கொள்கின்றோம். அத்துடன் அனைத்து ஆயுதப் போராட்டங்களுக்கும் அடிப்படைக்காரணமாக இருந்திருப்பதும் அந்த இடங்களில் அதிகார வர்க்கமானது மற்றவர்களின் சம உரிமையை இல்லாமலாக்க முற்படுவதிலாகும்.\nஅத்துடன் ஊடக தர்மமானது தற்போது சற்றேனும் பின்பற்றப்படுவதாக இல்லை. சாதாரண விடயங்களையும் ஊதிப்பெருக்கும் விடயத்தை ஊடகங்களே மேற்கொண்டு வருகின்றன.\nஅ���்சு ஊடகங்கள் எப்படி இருந்தபோதும் இலத்திரனியல் ஊடகங்கள் சமூகத்துக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விடயங்களையே ஒளிபரப்பிவருகின்றன. அனைத்து விடயங்களையும் அரசியலாக்கும் நிலையே தற்போது இருந்து வருகின்றது” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/smart-phones/91321-nokia-will-launchs-three-new-model-android-phones-soon", "date_download": "2019-10-15T07:18:27Z", "digest": "sha1:LUG25OYLQACUDTCZZ7UIALVYFYKULCOB", "length": 5624, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "விரைவில் சந்தைக்கு வருகிறது நோக்கியா புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள்..! | Nokia will launchs three new model android phones soon", "raw_content": "\nவிரைவில் சந்தைக்கு வருகிறது நோக்கியா புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள்..\nவிரைவில் சந்தைக்கு வருகிறது நோக்கியா புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள்..\nநோக்கியா 3, 5, 6 மாடல் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் ஜூன் 13-ம் தேதி முதல் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநோக்கியா நிறுவனம் சமீபத்தில் 3310 என்ற மாடல் போனை அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் போனை வெளியிட திட்டமிட்டுள்ளத���. ஜூன் 13-ம் மூன்று வகையான மாடல் ஸ்மார்ட் போன்களை வெளியிடதிட்டமிட்டுள்ளது. நோக்கியா 3, 5, 6 என்று அந்த போன்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. நோக்கியா 6 மாடல், 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி சேமிப்பு வசதி, 5.5 இன்ச் தொடுதிரை வசதிகளுடன் வெளிவரவுள்ளது. இதன் விலை 16,000 ரூபாய் ஆகும்.\nஇதில் 16 மெகாபிக்சல் பின்பக்க கேமராவும், 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் வசதி கொண்டது. நோக்கியா 5 மாடல், 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி சேமிப்பு வசதி, 5.2 இன்ச் தொடுதிரை வசதியுடன் வெளிவரவுள்ளது. இதன் விலை 13,250 ரூபாய் வரை இருக்கும். நோக்கிய 3 மாடல், 5 இன்ச் தொடுதிரையும் 16 ஜி.பி சேமிப்பு வசதியுடனும் வெளிவர உள்ளது. அதன்விலை 9,750 ரூபாய் ஆகும். பின்லாந்தைச் சேர்ந்த ஜி.எம்.டி குளோபல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=33311", "date_download": "2019-10-15T07:03:22Z", "digest": "sha1:2RKLCOR7PCEFNTSEONSKZYOMTJEJJQ67", "length": 8716, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த தர்ஷன், கவின்!", "raw_content": "\nகலங்கி போன கவின் – ஆதரவாக களத்தில் இறங்கிய இயக்குனர்\nஉலகையே அதிர வைத்த ஜோக்கர்\nநடிகைக்கு அடித்த செம்ம லக்\nமீரா மிதுன் மீது கோபப்பட்ட பிரபல இயக்குனர்\nவிஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு\n← Previous Story சைரா நரசிம்மா ரெட்டி படம் பார்த்த 7 பொலிஸார் பணி நீக்கம்\nNext Story → போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய வரிக்குதிரை சுட்டுக் கொலை\nபிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த தர்ஷன், கவின்\nதமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாள் எப்போதோ முடிந்துவிட்டது. இன்று 103ம் நாள், வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் இறுதி நாள்.\nஅன்று யார் பிக்பாஸ் 3வது சீசனில் டைட்டிலை வெல்லப்போகிறார் என்று தெரியவரும். பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருக்க பழைய போட்டியாளர்கள், தொகுப்பாளர்கள் என வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.\nஇன்று காலை வந்துள்ள புதிய புரொமோவில் கவின் மற்றும் தர்ஷன் வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் மற்ற போட்டியாளர்கள் படு கொண்டாட்டத்தில் இறங்கி விடுகின்றனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ���ஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b87ba8bcdba4bbfbaf-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/10bb5ba4bc1-baabb4baabcdbaabc1b95bcdb95bc1-baebc6b9fbcdbb0bbfb95bcd-baabbfba8bcdba4bc8baf-baabb4baabcdbaabc1-b89ba4bb5bbfba4bcdba4b95bc8-ba4bbfb9fbcdb9fbaebcd-post-matricscholarshipscheme", "date_download": "2019-10-15T07:08:28Z", "digest": "sha1:DY7C3GTDSNY5QUNSXVNNN7QONTIRI56F", "length": 70216, "nlines": 275, "source_domain": "ta.vikaspedia.in", "title": "10வது படிப்ப���க்கு பிந்தைய படிப்பு உதவித்தொகை திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / இந்திய அரசு திட்டங்கள் / 10வது படிப்புக்கு பிந்தைய படிப்பு உதவித்தொகை திட்டம்\n10வது படிப்புக்கு பிந்தைய படிப்பு உதவித்தொகை திட்டம்\n10வது படிப்புக்கு (மெட்ரிக்) பிந்தைய படிப்பு உதவித்தொகை திட்டம் (POST-MATRICSCHOLARSHIPSCHEME) பற்றிய குறிப்புகள்\n10வது படிப்புக்குப் பிந்தைய அல்லது உயர் படிப்புக்குப் பிந்தையப் படிப்பினை மேற்கொள்கின்ற மாணவர்களுக்கு, அவர்களுடைய படிப்பை முடிப்பதற்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.\nஇவ்வுதவித்தொகைகள் இந்தியாவில் தொடரப்படும் படிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும். அந்தந்த மாநிலங்களின் யூனியன் பகுதியைச் சேர்ந்த அதாவது நிரந்தரமான குடிகளான விண்ணப்பதாரருக்கு அந்தந்த அரசுகளால் இந்நிதி உதவி வழங்கப்படும்.\nஇந்த படிப்புதவித் தொகைகள் இந்திய நாட்டுக்குப் பொருந்தும்.\nஅனைத்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலும் தொடரப்படும் 10வதுக்குப் பிந்தைய அல்லது உயர்நிலைப் பள்ளிப் படிப்பிற்குப் பிந்தைய பாடங்களுக்கும் இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.\nஅந்தந்த மாநில/யூனியன் பகுதியைச் சேர்ந்த அதாவது நிரந்தரமாகக் குடியுள்ள அந்தந்த பகுதிகளுக்கான மாணவர்கள் தகுதிப் பெறுவர். இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் மெட்ரிக்குலேஷன் அல்லது உயர்நிலை அல்லது ஏனைய யாதொரு உயர்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.\nகல்வியில் ஒரு நிலையில் தேர்ச்சி பெற்ற பின்னர், வேறு பாடப்பிரிவில் அதே கல்வி நிலையைத் தொடர்கின்ற மாணவர்கள் (பள்ளி படிப்புக்குப் பின்னர் பி.காம், எம்.ஏ. தேறிய பிறகு வேறு எம்.ஏ.,) படிப்புதவித்தொகை பெறத் தகுதிபெற மாட்டார்கள்\nஒரு தொழிற் கல்வி பாடப்பிரிவில் கல்விப் படிப்பை முடித்துள்ள மாணவர்கள், எடுத்துக்காட்டாக BT/BEd க்கு பிறகு LLR படிக்க தகுதியுடையவர்கள் ஆகமாட்டார்கள்.\nமருத்துவப்பட்ட மேற்படிப்பு (PG) பயில்கின்ற மாணவர்கள், அவர்கள் பயில்கின்ற காலத்தில் மருத்துவத் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்படாத நேர்வில் தகுதியுடையவராக இருப்பார்.\nகலை/அறிவியல்/வணிகப் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு / பட்ட மேற்படிப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத அல்லது தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள், யாதொரு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி அல்லது தொழிற்நுட்ப சான்றிதழ் / பட்டயம் / பட்டப்படிப்புகளுக்குத் தகுதி பெற்றிருப்பின் படிப்புதவித்தொகை வழங்கப்படும். அதற்குப் பின்னர் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டாது.\nஅஞ்சல் வழிக் கல்வி வாயிலாகப் படிப்பைத் தொடர்கின்ற மாணவர்களும் தகுதியுடையவர் ஆவர். அஞ்சல் வழிக்கல்வி என்பதில் தொலைதூரக்கல்வியும், தொடர் கல்வியும் அடங்கும். (Distant and Continuing Education).\nபணிபுரிகின்ற மாணவர்களின் வருமானமானது அவர்களுடைய பெற்றோர்களின்/பாதுகாவலர்களின் வருமானத்துடன் சேர்ந்து வரையறுக்கப்பட்ட உயரளவு வருமான உச்சவரம்பிற்கு மிகாத நேர்வில், கண்டிப்பாக செலுத்தத்தக்க திருப்பியளிக்கப்படாத அனைத்து கட்டணங்களையும் ஈடு செய்யும் வகையில் மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய படிப்புக்கான படிப்பு உதவித் தொகையைப் பெற அவர்கள் தகுதியுடையவர்களாவர்.\nஒரே பெற்றோர்களின் / பாதுகாவலர்களின் அனைத்து குழந்தைகளும் இத்திட்டத்தின் பயன்களை பெறுவதற்கு தகுதியுடையவராக இருப்பர்.\nஇத்திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகைப் பெறுபவர், ஏனைய யாதொரு படிப்புத்தொகை / பயிற்சிக்கால உதவித் தொகை (Sipend) பெறமாட்டார். ஏனைய யாதொரு படிப்புதவித்தொகை / பயிற்சிக்கால உதவித்தொகை வழங்கப்பட்டிருப்பின், மாணவர் அவருக்கு மிகவும் ஆதாயம் தருகின்ற படிப்புதவித்தொகை / பயிற்சிக்கால உதவித் தொகை இரண்டில் ஒன்றை பெறுவதற்கான அவருடைய விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதுடன், அது குறித்து அவர் பயில்கின்ற கல்வி நிறுவனம் தெரிவிக்கவேண்டும். மாணவர்கள் மற்றொரு படிப்புத்தொகையை பயிற்சிகால உதவித்தொகையை ஏற்கின்ற நாளிலிருந்து இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு படிப்புத்தொகை வழங்கப்படமாட்டாது. எனினும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற படிப்புதவித் தொகையுடன், புத்தகங்கள், சாதனங்கள் வாங்குவதற்கு அல்லது உணவுக்கும், தங்குவதற்கும் ஏற்படும் செலவினங்களுக்கு மாநில அரசிடமிருந்து அல்லது ஏனைய யாதொரு ஆதாரங்களிலிருந்து மானியம் அல்லது தற்காலிக தொகை அல்லது இலவச தங்குமிடத்தை ஏற்கலாம்.\nமத்திய அரசின் /மாநில அரசின் நிதியுதவியுடன் முன்தேர்வு பயிற்சி மையங்கள் ஏதேனுமொன்றில் பயிற்சி பெறுகின்ற படிப்புதவித் தொகை பெறுபவர்கள், பயிற்சி திட்ட கலை அளவிற்கு, பயிற்சித் திட்டங்களின் கீழ் படிப்புதவித்தொகை பெறுவதற்குத் தகுதியுடையவராக இருக்கமாட்டார்.\nஅனைத்து வகையிலும் மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.00,000/- மேற்படாத நேர்வில், அவர்களுக்கு படிப்புதவித் தொகைகள் வழங்கப்படும்.\nகுறிப்பு : 1. பெற்றோர்களில் ஒருவர் உயிருடன் இருக்கின்ற காலம் வரையில்\nவருமானம் ஈட்டுகின்ற பெற்றோர்களில் ஒருவர் துரதிஷ்டவசமாக இறந்துவிட்டதால் பெற்றோரின் வருமானத்தை இழந்து அத்தகைய மாணவர்கள், இத்திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட வருமான உச்சவரம்பிற்குள் அவருடைய வருமானம் வருகின்ற நேர்வில், அத்தகைய துக்க சம்பவம் நடைபெற்ற மாதத்திலிருந்து, தகுதி பெறுவதற்கான ஏனைய நிபந்தனைகளை அவர்கள் நிறைவு செய்வதற்கு உட்பட்டு, படிப்புதவித்தொகை பெறுவதற்கு அவர் தகுதியாகிறார். அத்தகைய மாணவர்களிடமிருந்து படிப்புதவித்தொகை கோருகின்ற விண்ணப்பங்களை, கருணை அடிப்படையில் விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்தபின்னரும் கூட கருதிப்பார்க்கப்படலாம்.\nகுறிப்பு 2: மாணவர்களின் பெற்றோர்களது வருமானக் கணக்கீட்டிலிருந்து வீட்டு வாடகைப்படி விலக்களிக்கப்பட வேண்டும்.\nகுறிப்பு 3 : ஒராண்டிற்கும் மேலாக தொடருகின்ற பாடப்பிரிவுகளில் அனுமதிக்கப்படுகின்ற போது ஒரேயொரு தடவை மட்டுமே வருமான சான்றிதழை பெறப்பட வேண்டும்.\nகுறிப்பு 4 : வருமான உச்சவரம்பானது திருத்தப்பட்ட ஆண்டிற்கு முந்தைய ஆண்டின் அக்டோபர் மாதத்திற்கான தொழிபணியாளர்களின் நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் இணைந்து இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தப்படும்.\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கூடுதல் படி,\nஆய்வுக் கட்டுரையை தட்டச்சு செய்ய அச்சுப் பதிக்க ஆகும் செலவினம்,\nஅஞ்சல் வழிக்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கான புத்தகப்படி,\nகுறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு புத்தக வங்கி வசதி படிப்பு காலம் முழுமைக்கும் வழங்கப்படும். விவரங்கள் வருமாறு.\nகுறிப்பு 1: வணிக விமானி உரிமம் பாடப்பிரிவு(CPL)\nவணிக விமானி உரிமம் பாடப்பிரிவுடன் பன்முக என்ஜின் வகைமதிப்பு பயிற்சிக்கான படிப்புதவித் தொகை பெற்றபின்னரும் கூட A320 மற்றும் அது போன்ற விமானங்களில் வணிக ஹெலிகாப்டர் விமானி உரிமம் மற்றும் பன்முக என்ஜின் வகைமதிப்பு பயிற்சி அடங்கும். ஆண்டுதோறும் 20 பேருக்கு வழங்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதன் பேரில், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் / மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குகந்த நிருவணங்கள், இத்திட்டத்தின் கீழ் அவர்களின் தகுதியை தீர்மானிப்பதற்கு அவற்றை கூர்ந்தாய்வு செய்து அதன் பின்னர் வணிக விமானி உரிம பாடப்பிரிவு பயிற்சிக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரரின் எண்ணிக்கையை அவர்களின் பெயர்களுடன், ஒவ்வொரு நிதியாண்டும் சமூக நீதி மற்றும் அதிகார பகிர்வு அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்படும். (அவர்களின் விண்ணப்பங்களை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை).\nசமூக நீதி மற்றும் அதிகாரப்பகிர்வு அமைச்சகம் அத்தகைய தகவலைப் பெறப்பட்டதன் பேரில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகளுக்கு அனுமதியளிக்கும். தெரிவுச்செய்யப்பட்ட மாணவர்களுக்கு, தொகுதி / பாடப்பிரிவுக்கு பொருந்துகின்ற வீதங்களில் பராமரிப்பு அதாவது விடுதியில் தங்கி பயில்கின்ற மாணவர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ. 740 மற்றும் வீட்டிலிருந்து சென்று வருபவர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ. 330 வழங்கப்படுகிறது. இத்துடன் விமான கட்டணங்கள் உட்பட கட்டாயமான கட்டணங்கள் அனைத்தும் கட்டணமாக வகை செய்யப்பட வேண்டியிருக்கின்றன.\nகுறிப்பு : 2 எம்.பில் மற்றும் பி.எச்டி, பாடப்பிரிவுகள், பட்டமேற்படிப்பு பாடப் பிரிவுகள் ஆகும். அத்தகைய மாணவர்களுக்கான படிப்பு உதவித்தொகை இத்தகைய தொகுதிகளின் கீழ் பாடப்பிரிவைச் சார்ந்து தொகுதி 1 -க்கான பராமரிப்பு படி வழங்கப்படலாம்.\nகுறிப்பு 3 வழக்கமாக \"விடுதி” என்பது கல்வி நிறுவன அதிகாரிகளின் கண்காணிப்புக்கு கீழ் மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற ஒரு பொதுவான குடியிருப்பு கட்டிடம் மற்றும் ஒரு பொதுவான உணவகம் எனப்பொருள்படும். கல்லூரி விடுதியில், கல்லூரி நிர்வாகத்தால் தங்குமிடத்திற்கு வகை செய்ய இயலாத நேர்வில், இத்திட்டத்தின்செயல் நோக்கத்திற்காக, அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்பு இடம் ஒன்றையும் விடுதியாகக் கருதலாம். கல்வி நிறுவனத் தலைவர் உரியவாறு ஆய்வு செய்தபின்னர், பல்கலைக் கழகத்தால் ஏதேனும் விதிகளும் முறைகளும் வகுக்கப்பட்டிருப்பின் அதனைக் கருதிப்பார்த்தும் அந்த இடத்திற்கு அனுமதி வழங்கப்படும். அத்தகைய நேர்வில், கல்லூரி விடுதியில் தங்குமிடம் கிடைக்கப் பெறாததால், அம்மாணவர் அனுமதியளிக்கப்பட்ட குடியிருப்பு இடத்தில் வசிக்கிறார் என்ற சான்றிதழ் ஒன்று, கல்வி நிறுவனத் தலைவரால் வழங்கப்பட வேண்டும்.\nஅவ்வாறு கருதப்பட்ட மாணவர் விடுதிகள் பொதுவான உணவு ஏற்பாட்டு முறைகளுடன் ஐந்து மாணவர்கள் வசிக்கின்ற இடமாக இருக்க வேண்டும்.\nகுறிப்பு 4: உணவு வசதியுடன் கூடிய இலவச விடுதியில் தங்கிப்பயில்கின்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் பேணல் படியில் 3-இல் ஒரு பங்கு வழங்கப்படும்.\nமாற்றுத்திறனாளி ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கூடுதல்படிகள்\nகண்பார்வையற்ற மாணவர்களுக்கான உதவித்தொகை (மாதமொன்றுக்கு) ரூ.\nதொகுதி - II 240\nதொகுதி - II 2OO\nதொகுதி - IV 160\nகல்வி நிறுவனத்தின் வளாகங்களுக்குள் உள்ள மாணவர் விடுதியில் வசிக்காத மாற்றுத் திறனாளிகளுக்கு போக்குவரத்துப் படியாக மாதம் ரூ.100 வழங்கப்படும். 1995ஆம் ஆண்டு ஊனமுற்றோர் (சமவாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழுபங்கேற்பு) சட்டத்தின்படி, கண்பார்வையற்றவர், குறைந்த பார்வைத்திறன் கொண்டவர், தொழுநோயிலிருந்து குணமடைந்தவர், செவித்திறனற்றவர். நடமாட இயலாதவர், மனவளர்ச்சி குன்றியவர் அல்லது மனநோயாளி ஆகியோர் இச்சட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகுறைந்தளவில் கால் கை ஊனமுற்றோர் அல்லது கடுமையாக ஊனமுற்று நாள்தோறும் வீட்டிலிருந்து சென்று படிக்கும் மாணவர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ.100/- வரித்துணைப்படி வழங்கப்படும்.\nகல்வி நிறுவனத்தின் மாணவர் விடுதியில் தங்கியிருந்து உதவியாளர் உதவியை நாடுகின்ற கடுமையாக ஊனமுற்ற மாணவர்களுக்கு உதவுவதற்கு விழைகின்ற மாணவர் விடுதியின் யாதொரு பணியாளருக்கு சிறப்பு ஊதியமாக மாதமொன்றுக்கு ரூ. 100/- வழங்கத்தக்கதாகும்.\nமனவளர்ச்சி குன்றிய மற்றும் மன நோயாளி மாணவர்களுக்குக் கூடுதல் பயிற்சியளிப்பதற்காக மாதமொன்றுக்கு ரூ.150/- படி வழங்கப்படும்.\nகுறிப்பு : இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்ற ஆதிதிராவிடர் வகுப்பைச்சேர்ந்த ஊனமுற்ற மாணவர்கள், இத்திட்டத்தின் ��ீழ் வராத ஏனைய திட்டங்களிலிருந்து அத்தகைய கூடுதல் பயன்களையும் பெறலாம்.\nகல்வி நிறுவனத்திற்கு அல்லது பல்கலை கழகத்திற்கு/வாரியத்திற்கு மாணவரால் கட்டாயமாக செலுத்த வேண்டிய பதிவுக்கட்டணம், கல்விக் கட்டணம், விளையாட்டுக் கட்டணம், நூலகம், பத்திரிக்கை, மருத்தவ பரிசோதனை போன்ற அனைத்துக் கட்டணங்களும் உதவித் தொகையாக வழங்கப்படும். எனினும், பிணையத்தொகை, பிணை வைப்புத் தொகை போன்ற திருப்பித்தரத்தக்க தொகைகள் சேர்க்கப்படா.\nகுறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் உள்ள இலவச/ கட்டணம் செலுத்தக்கூடிய (Paid Seats) இடங்களுக்காக மத்திய /மாநில அரசின் உரிய அதிகாரியால் ஏற்பளிக்கப்பட்ட கட்டணமுறைப்படி, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் திருப்பி அளிக்கப்படாத கட்டாயக் கட்டணங்கள் முற்றிலுமாகத் திருப்பி வழங்க இயலும். இருப்பினும், கட்டணம் செலுத்தப்படும் இடங்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு ஒப்புதல் அளிக்கும்போது வருவாய் சரிபார்ப்பை மாநில அரசு கட்டாயமாக்க வேண்டும்.\nதொழிற்படிப்பு மற்றும் தொழில்நுட்பப் படிப்பு பயில்வோர் படிப்பை முடிப்பதற்குக் கல்விச் சுற்றுலா அவசியமானது என்று கல்வி நிறுவனத்தின் தலைவர் சான்றளிப்பதன் பேரில், மாணவர்கள் மேற்கொள்ளும் போக்குவரத்துச் செலவு, உயரளவாக ஆண்டொன்றுக்கு ரூ. 1000/- என வரையறுக்கப்பட்டு, மேற்சொன்ன படிப்பை பயில்வோருக்கு வழங்கப்படும்.\nஆய்வேட்டினை தட்டச்சு செய்வதற்கான கட்டணங்கள்\nகல்வி நிறுவனத்தலைவர் பரிந்துரையின் பேரில் ஆராய்ச்சிப் படிப்பினை மேற்கொள்பவர்கள் ஆய்வேட்டினைத் தட்டச்சு செய்வதற்கும் கட்டணம் உயரளவாக ரூ. 1000/- வழங்கப்படும்.\nதொலைதூரக் கல்வி மற்றும் படிப்பைத் தொடருதல் உட்பட அஞ்சல் வழிக்கல்வி\nதிருப்பிக் கொடுக்கப்படும் கல்விக் கட்டணங்கள் மட்டுமின்றி, அத்தகைய படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு ரூ.750/-ஐ ஆண்டுப்படியாகப் பெறுவதற்கு தகுதியுடையவராவர்.\nஅனைத்து மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பட்டயக் கணக்குப் பாடம், முதுநிலை வணிக நிர்வாகம் மற்றும் அவற்றைப் போன்ற நிர்வாகப் படிப்புகள், பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பப் பயிலகங்களில் புத்தக வங்கிகள் நிறுவப்படும். பிற படிப்��ுகளுக்கு இருவருக்கு ஒரு தொகுதி (செட்) புத்தகமும், முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயக் கணக்கருக்கான படிப்புக்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தொகுதி (செட்) புத்தகமும் வாங்கப்படும். இருப்பினும், மாநில அரசுக்கு வழங்கப்படும் மொத்த நிதிக்குள் இந்த வரம்புகள் சரி செய்து கொள்ளப்படும்.\n1. புத்தக வங்கிகள் அமைப்பதற்காக சேர்க்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளின் விவரங்கள், ஒரு தொகுதி (செட்) புத்தகங்களுக்கு அனுமதிக்கத் தக்க செலவின் உச்சவரம்பு, பகிர்ந்தளிக்கக்கூடிய அளவுகள் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n2. புத்தகங்களை இருப்பு வைப்பதற்கான செலவு மற்றும் ஏனைய இதர செலவுகள் முதலியவற்றிற்கு ஒவ்வொரு புத்தக வங்கிக்கும் போக்குவரத்து செலவு முதலியன உட்பட, புத்தகங்களை இருப்பு வைப்பதற்காக எஃகு அலமாரி வாங்குவதற்கான செலவும் பின் வருமாறு அனுமதிக்கத்தக்கதாகும்.\nரூ. 2000/- அல்லது மேற்கொள்ளப்பட்ட செலவு இவற்றில் எது குறைவோ அது.\nகுறிப்பு : மேற்சொன்னத் தொகுப்பு புத்தகங்களில், பார்வையற்ற மாணவர்களுக்கான பிரெய்லி புத்தகங்கள், ஒலி நாடாக்கள், பேசும் புத்தகங்கள் ஆகியவையும் அடங்கும்.\nஅங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளைக் கற்பிக்கும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில் இத்தகைய புத்தக வங்கிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nபாடத் திட்டங்களுக்கு வகுக்கப்பட்டுள்ள அனைத்து பாடநூல்கள் புத்தக வங்கிக்கு வாங்கப்படும்.\nஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தேவையான பாடநூல் தொகுப்புகளின் (குறிப்புப் புத்தகங்கள் அல்ல) (செட்) போதுமான எண்ணிக்கையை முடிவு செய்வதற்காக, வெவ்வேறு வட்டாரங்களில் / மண்டலங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்கள் அடங்கிய வல்லுநர் குழுக்களை மாநில அரசுகள் அமைக்கலாம்.\nஒரு தொகுப்பு (செட்) புத்தகங்களின் ஆயுட்காலம் மூன்றாண்டுகள். அதன் பின்னர், இப்புத்தகங்களை இது குறித்து மாநில அரசுமத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதி நிர்வாகத்தின் வழிகாட்டி குறிப்புகள் ஏதேனும் இருப்பின், அந்த நிபந்தனைக்குட்பட்டு, நூலகத்தின் வழக்கமான நடைமுறைகளின்படி அகற்றிக் கொள்ளலாம்.\nபாடப்பிரிவு, அரையாண்டுப் பருவ ஏற்பாட்டு முறை முதலியவற்றைச் சார்ந்து, பட்டியலின மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் தவணைகளில் வழங்கப்பட வேண்டும்.\nமாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதில் கீழ்க்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்படும்.\nஇந்நோக்கத்திற்காக / பயன்பாட்டிற்காக ஒவ்வொரு பட்டியலின மாணவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.\nஒவ்வொரு பட்டியலின மாணவரும், புத்தக வங்கியிலிருந்து புத்தகங்களை பெறுவதற்கு அளிக்கப்படவுள்ள படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஒவ்வொரு பருவகால இறுதியிலும், இப்புத்தகங்கள் புத்தக வங்கிடம் திருப்பி அளிக்கப்படவேண்டும். புத்தகம் பெற்ற மாணவர்கள், அவர்கள் பாடங்களை முடித்த பின்னர் அல்லது படிப்பை பாதியிலேயே நிறுத்துகையில், புத்தக வங்கிக்கு இப்புத்தகங்களைத் திருப்பிக் கொடுப்பதை கல்லூரி / நிறுவன முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.\nபுத்தக வங்கியிலிருந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களை நல்ல முறையில் பேணுவது மாணவர்களின் பொறுப்பாகும்.\nபுத்தகங்கள் காணாமல் போனாலோ, பழுதானாலோ, மாணவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும். மிகக் கடுமையான இழப்பு ஏற்படுமானால் புத்தக விலை மாணவரிடமிருந்து பெறப்படும்.\nஇவ்விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைக்குட்பட்ட, அனைத்துத் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கும் படிப்புதவித்தொகை வழங்கப்படும்.\nஒரு மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், வேறொரு மாநிலத்தில் படிக்கின்ற நேர்வில், அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரோ, அந்த மாநிலமே படிப்புதவித் தொகையை வழங்கும். அவர்களுடைய விண்ணப்பங்கள் அம்மாநிலத்தின் உரிய அதிகாரியிடம் வழங்கப்பட வேண்டும். கட்டண விலக்களிப்பு அல்லது ஏனைய சலுகைகளைப் பொறுத்தவரையிலும், அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் படிப்பவர்களாகவே கருதப்படுவர்.\nகல்வி உதவிக்கான கால அளவும் புதுப்பித்தலும்\nநன்னடத்தை, முறையான வருகை ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, படிப்புக் காலத்தை முடிக்கும் வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவி ஆண்டாண்டு புதுப்பிக்கப்படும். ஒரு பல்கலைக்கழகமோ, நிறுவனமோ தேர்வுகள் நடத்துகின்றனவோ, இல்லையோ ஒரு பாடத்திட்ட கால முழுமைக்கும் இந்த நிதி உதவி ஒரு மாணவர் அடுத்த ஆண்டுகளுக்கு முன்னேறிச் சென்றால் அவருக்கு வழங்கப்படும்.\nதொகுதி-1 பாடப்பிரிவுகளைப் பயில்வோர் முதல் முறை தேர்வில் தோல்வியுற்றாலும் இந்த க��்வி உதவித் தொகை புதுப்பிக்கப்படலாம். அவர் யாதொரு வகுப்பில் இரண்டாவது முறையாக அல்லது அதனைத் தொடர்ந்து தோல்வியடைவாராயின், அவர் அடுத்த வகுப்பிற்குத் தேர்ச்சியடையும் வரையில், தனது சொந்த செலவிலேயே தோல்வி அடைந்த வகுப்பினை அவர் முடிக்க வேண்டும்.\nஉடல் நலக் குறைவு அல்லது எதிர்பாராத காரணங்களால் ஒரு மாணவர் ஆண்டுத் தேர்வை எழுத இயலாத நேர்வில், மருத்துவச் சான்றிதழ் அளிப்பதன் பேரில் அல்லது அவர் தேர்வு எழுதியிருந்தால் தேர்ச்சி பெற்றிருக்கக் கூடும் என்று கல்வி நிறுவனத்தின் தலைமை சான்றளிப்பதன் பேரில் அல்லது கல்வி நிறுவனத் தலைவர் போதுமான ஏனைய சான்றளிப்பதன் பேரில் இக்கல்வி உதவி அடுத்த ஆண்டிற்குப் புதுப்பிக்கப்படலாம்.\nபல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களின் விதிமுறைகளின் படி ஒரு மாணவர் கீழ்நிலை வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அடுத்த உயர் வகுப்பிற்கு அவர் முன்னேறி கீழ்நிலை வகுப்புக்கான தேர்வினை எழுதிக் கொள்ளலாம் எனில், மேல்நிலை வகுப்புக்கான கல்வி உதவித் தொகை பிற வழக்கமான தகுதிகளுக்குட்பட்டு வழங்கப்படும்.\nமாதத்தின் 20ம் தேதிக்குப் பிறகு படிப்பில் சேருவாராயின், அம்மாதத்திற்கு அடுத்த மாதத்தில் பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும்.\nமுந்தைய ஆண்டில் வழங்கப்பட்ட படிப்புதவித் தொகைகளைப் புதுப்பிக்கும் நேர்வில், முந்தைய ஆண்டு எந்த மாதம் வரை படிப்புதவித்தொகை வழங்கப்பட்டதோ அதற்கு அடுத்த திங்கள் தொடங்கி பராமரிப்புப்படி செலுத்தப்பட வேண்டும்.\nமாணவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ, அந்தந்த மாநில அரசு மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட நிர்வாகம், அவர்கள் வகுக்கும் நடைமுறைகளின் படி மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையை வழங்கும்.\nஎம்.பி.பி.எஸ். படிப்பில் முதிர் மாணவ மருத்துவராக (House Surgeon) அல்லது பயிற்சி மருத்துவராகப் பணிபுரியும் கால அளவில் ஏனைய பாடப்பிரிவில் செய்முறை பயிற்சியின் போது மாணவர் பயிற்சிகால அளவில் உழைப்பூதியம் பெறுபவராக இருப்பாராயின் அல்லது ஏனைய பாடப்பிரிவில் செய்முறை பயிற்சியின் போது ஏதேனும் படி/பயிற்சி கால உதவித் தொகை பெறுவாராயின் படிப்புதவித்தொகை வழங்கப்படமாட்டாது.\nமாணவருடைய மனநிறைவளிக்கத்தக்க முன்னேற்றம், நன்நடத்தை ஆகியவற்றைச் சார்ந்தே படிப்புதவித்தொகை வழங்கப்படும். மாணவர் தனது நடவடிக்கை மூலம் மனநிறைவளிக்கத்தக்க வகையில் தேர்ச்சி பெறத் தவறுகின்றனர் அல்லது தவறான நடத்தையை மேற்கொண்டு குற்றம்சாட்டத் தக்கவராகிறார் அல்லது போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார் அல்லது சம்பந்தப்பட்டவரின் முறையான அனுமதியின்றி வகுப்பிற்கு வராமல் போவது முதலியனவற்றை, யாதொரு நேரத்தில் கல்வி நிறுவனத்தின் தலைமை தெரிவிக்குமாயின், படிப்புதவித்தொகைக்கு அனுமதிக்கும் அதிகாரி படிப்புதவித்தொகையை மறுதலிக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம்.\nதவறான தகவல்களின் அடிப்படையில் மாணவர் படிப்பு உதவித்தொகை பெறுகிறார் என்று கண்டறியப்படுமாயின், உடனடியாக அவரது படிப்புதவித்தொகை ரத்து செய்யப்படும் என்பதுடன், சம்பந்தப்பட்ட மாநில அரசின் விருப்புரிமையின் படி, வழங்கப்பட்ட படிப்புதவித்தொகை அந்த மாணவரிடமிருந்து வசூலிக்கப்படும். சம்மந்தப்பட்ட மாணவர் கண்டனப் பட்டியலில் சேர்க்கப்படுவதுடன், எப்பொழுதும், யாதொரு திட்டத்தின் கீழும் படிப்புதவித்தொகை பெறுவதற்குத் தடைசெய்யப்படுவார்.\nமாநில அரசின் முன் அனுமதியின்றி, மாணவர் எந்தப் பாடப்பிரிவுக்காக படிப்புதவித்தொகை வழங்கப்பட்டதோ, அந்த பாடப்பிரிவை மாற்றினாலோ அல்லது கல்வி நிறுவனத்தை மாற்றினாலோ வழங்கப்படுகின்ற படிப்புதவித்தொகை நிறுத்தப்பட வேண்டும். மாநில அரசின் விருப்புரிமையின் பேரில், ஏற்கனவே வழங்கப்பட்ட தொகையும் வசூலிக்கப்படும்.\nபடிப்பை இடை நிறுத்தம் செய்யும் மாணவரிடமிருந்து அவருக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை மாநில அரசு விருப்புரிமையின்படி திரும்பப் பெறலாம்.\nமத்திய அரசின் விருப்புரிமையின் பேரில் எந்த நேரத்திலும் விதிமுறைகள் மாற்றப்படலாம்.\nஅனைத்து மாநில அரசுகளும், மாநிலத்தின் முதன்மைச் செய்தித்தாட்களிலும், ஏனைய ஊடகங்கள் மூலமாகவும் மே-ஜூன் திங்களில் திட்டத்தின் விவரங்களை அறிவிப்பதுடன், விண்ணப்பங்களை பெறவேண்டும். விண்ணப்பப் படிவங்களுக்கான அனைத்து கோரிக்கைகளையும் ஏனைய விவரங்களையும் மாணவர் எந்த மாநிலத்தை / மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட நிர்வாகத்தை சேர்ந்தவரோ அதற்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பதாரர், விண்ணப்பங்கள் பெறுவதற்கான வரையறுக்கப்பட்ட கடைசி நாளுக்கு முன்னர், உரிய அதிகாரியிடம் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.\nபடிப்புதவித் தொகைக்கான விண்ணப்பம், பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.\nவரையறுக்கப்பட்ட படிவத்தில் படிப்புதவித்தொகைக்கான விண்ணப்பத்தின் ஒரு நகல். படிப்புதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிப்பதற்கும், படிப்புதவித் தொகையை புதுப்பிப்பதற்கும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட் பட்ட பகுதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு தனித்தனி விண்ணப்பங்கள்\nமாணவரின் கையொப்பத்துடன் கூடிய பாஸ்போர்ட் அளவிலான அவரது புகைப்படம் (புதிதாக விண்ணப்பிப்பதற்காக).\nபட்டயப்படிப்பு, பட்டப்படிப்பின் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களின் சான்றொப்பமிடப்பட்ட நகல் ஒன்று.\nவட்டாட்சியர் பதவித் தரத்திற்குக் குறையாத அதிகாரமளிக்கப்பட்ட வருவாய் அலுவலரால் உரியவாறு கையொப்பமிடப்பட்ட இனச்சான்றிதழ் (மூல நகல்).\nசுய தொழில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் / பாதுகாவலர்கள், அனைத்து ஆதாரங்களில் இருந்தும் முத்திரைத்தாளில் தெரிவித்து வருவாய் குறித்த உறுதிமொழியை அளிக்க வேண்டும். பணிபுரியும் பெற்றோர்கள் / பாதுகாவலர்கள் தங்களுக்கு வேலையளிப்பவரிடமிருந்து வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியமாகும். ஏனைய ஆதாரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் யாதொரு கூடுதல் வருவாய்க்கு, நீதித்துறைசாரா முத்திரைத்தாளில் அவர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும்.\nஇத்திட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டில் படிப்புதவித் தொகைக்கான விண்ணப்பம் பெறப்பட்டிருக்குமாயின் முந்தைய ஆண்டு படிப்புதவித் தொகை ஒப்புகைக்கான ரசீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத் தலைவரால் உரியவாறு மேலொப்பமிடப்பட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வேண்டும். கடந்த ஆண்டு உதவித்தொகை பெற்ற மாணவரின் விண்ணப்பத்தோடு இணைந்த படிவத்தில் நிறுவனத்தின் தலைவர் கடந்த ஆண்டு உதவித் தொகை பெற்றமைக்கான சான்று வழங்க வேண்டும்.\nவிண்ணப்பங்கள் தற்போது படித்துக்கொண்டிருக்கின்ற அல்லது கடந்த ஆண்டு படித்த கல்வி நிறுவனத் தலைமைக்கு அளிக்கப்பட வேண்டும். அவ்வப்போது அவர்களால் வெளியிடப்படுகின்ற அறிவுரைக்களுக்கிணங்க எந்த மாநில/மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், அந்த மாநில அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதியில் இந்நோக்கத்திற்காகக் குறித்தரியப்பட்ட அதிகாரிக்கு இவ்விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.\nதிட்டத்திற்கு நிதியுதவி அளிக்கும் முறை\nஇத்திட்டம் மாநில அரசுகளாலும், மைய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள யூனியன் பகுதிகளாலும் செயல்படுத்தப்படும். இதற்காக மாநில அரசின் பங்காக ஏற்றுக்கொள்ள வேண்டிய தொகைக்கு மேலாக மைய அரசிடமிருந்து 100% நிதி உதவியை அவை பெறும். கடந்த 5 ஆண்டு திட்ட காலத்தின் இறுதி ஆண்டில் என்ன செலவினம் ஆனதோ அது புதிய 5 ஆண்டுத் திட்ட காலத்தில் மாநில அரசின் பங்காக அமையும். இந்தத் தொகையை அந்தந்த மாநில அரசுகள் தமது நிதி நிலை அறிக்கையில் (Budget) சேர்த்திருக்க வேண்டும்.\n9வது 5 ஆண்டுத் திட்ட காலத்திலிருந்து (1997-2002) வடகிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் மாநிலப் பங்களிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. அம்மாகாணங்களுக்கான முழுச் செலவையும் மைய அரசே வழங்கும்.\nஇத்திட்டத்தை செயற்படுத்துகின்ற அனைத்து மாநில அரசுகளும், மத்திய நேரடி ஆட்சிக்குட்பட்ட நிர்வாகங்களும், பயனாளிகளின் செலவின விவரங்களையும் அவ்வப்போது தேவைப்படுகிறவாறு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியை, ஏனைய யாதொரு நோக்கத்திற்கும் பயன்படுத்தக்கூடாது.\nஆதாரம் : சமூக நீதி & ஆளுமை அமைச்சகம்\nஆக்கம் : துடி இயக்கம், சென்னை\nFiled under: Post Matric Scholarships Scheme, கல்வி உதவித் தொகை, சிறுபான்மை, கல்வி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வி, பயனுள்ள தகவல்\nபக்க மதிப்பீடு (42 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஅடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana)\nபிரதமரின் தேசிய பாதுகாப்பு நிதி\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஜன்தன், ஆதார் மொபைல் ”ஜாம்” ஊக்க சக்தி\nதேசிய பாலர் தூய்மைத் திட்டம்\nஒருங்கிணைந்த கங்கை பாதுகாப்புத் திட்டம்\nஆம் ஆத்மி பீமா யோஜனா\nபிரதமர் வேளாண் நீர் பாசனத் திட்டம்\n10வது படிப்புக்கு பிந்தைய படிப்பு உதவித்தொகை திட்டம்\nதொடங்கிடு இந்தியா (Startup India)\nபிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா\nபிரதம மந்திரியின் பாரதிய ஜன அவுஷதி திட்டம்\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY)\nஸ்வச் பாரத் இயக்கம் (தூய்மை இந்தியா இயக்கம்)\nகிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்\nஎம்.பி.க்கள் மாதிரி கிராமத் திட்டம்\n‘ஜன்தன்’-ல் இருந்து ஜன் சுரக்ஷாவிற்கு\nசிறப்புப் பொருளாதார மண்டலம் -திட்டச்சுருக்கம்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஅனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 20, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2015/08/blog-post_673.html", "date_download": "2019-10-15T05:57:15Z", "digest": "sha1:3MVZMMCXSDFEDTT7LQZOTWAULZRYS4YC", "length": 11370, "nlines": 93, "source_domain": "www.ethanthi.com", "title": "இந்தோனேசிய குகையில் புதைந்து கிடக்கும் சுனாமி ரகசியம் | Indonesian tsunami secretly buried in the cave ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / nature / இந்தோனேசிய குகையில் புதைந்து கிடக்கும் சுனாமி ரகசியம் | Indonesian tsunami secretly buried in the cave \nஇந்தோனேசிய குகையில் புதைந்து கிடக்கும் சுனாமி ரகசியம் | Indonesian tsunami secretly buried in the cave \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு முனையில் 2004 ஆம் ஆண்டு 26-ம் தேதி ஏற்பட்ட 9.1 அதிர்வெண் கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்துவிட முடியாது.\nஇந்த சுனாமியின் சீற்றத்தால் பல நாடுகளை சேர்ந்த 2,30,000 மக்கள் செத்து மடிந்தனர். இதில் பாதி பேர் இந்தோனே சியாவைச் சார்ந்தவர்கள்.\nஅந்த சோகச்சுவடுகள் ஏற்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இங்குள்ள ஏசஹ் மாகாணத்தின் சுமத்ரா தீவின் ஒரு பகுதியில் குகை ஒன்று சமீபத்தில் கண்டுப��டிக்கப்பட்டது.\nஇந்த குகையை ஆராய்ச்சி செய்தபோது, 7500 ஆண்டுகளுக்கு முன் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.\nபாண்டா ஏசஹ் கடற்கரை அருகே உள்ள 3 மீட்டர் ஆழம் கொண்ட இச்சுண்ணா ம்பு குகை புயலால் பாதிக்கப்படாதவாறு பாதுகாப்பாக உள்ளது. பேரலைகள் மட்டுமே இக்குகைக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது.\n1000 ஆண்டுகளுக்கு முன் உள்ள மணற் படிவங்களை, மட்டைகளை அடுக்கி வைத்தது போன்று கேக் வடிவில் இக்குகை காணப்பட்டதாக ஆராய்ச்சியா ளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுகையிலுள்ள மணற்படிவங்கள், சிப்பி ஓடுகள், எஞ்சியுள்ள நுண்ணிய உயி ரினங்களின் மாதிரியை சேகரித்து கதிரியக்கக் கரிம ஆய்வு செய்ததில், 2004க்கு முன் 11 சுனாமி ஏற்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியா ளர்கள் தெரிவித்துள்ளனர்.\n2800 ஆண்டுகளுக்கு முன் பேரழிவு ஏற்படுத்திய சுனாமி தாக்கியதாகவும், சென்ற 500 ஆண்டுகளில் 4 சுனாமிகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.\n1393 மற்றும் 1450 ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய அசுர பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உறுதியாக கூறியுள்ளனர். எவ்வளவு உயரமான சுனாமி அலைகள் குகையை தாக்கியுள்ளன என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nபல நூற்றாண்டுகளாக சுனாமியின் தாக்கம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருப்பதால், கோடிக்கணக்கான மக்கள் பலியாகியிருக்கலாம் என்ற யூகங்களுக்கு இடம் உள்ளது.\nஇந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர் ரூபின் கூறும்போது, \"2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதால் இன்னும் 500 வருடங்களுக்கு சுனாமி வர வாய்ப்பில்லை என உறுதியாக கூற முடியாது, உடனடியாக பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ள தாகவும் கூறமுடியாது\" என்றார்.\n500 வருடங்களுக்கு முன் சுனாமி ஏற்பட்டதை உணர்ந்தவர்கள் யாரும் இல்லா ததால் 2004 ஆம் ஆண்டு பேரிழப்பை சந்திக்க நேர்ந்ததாகவும்,\nஆனால் 2004-க்கு பிறகு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் சுனாமி ஏற்படப்போகும் வாய்ப்பை முன்னதாக அறிந்து கொள்ள முடியும், என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nகதிரியக்கக்கரிம ஆய்வு செய்ததில் எவ்வளவு அதிர்வெண் கொண்ட பூகம்ப ங்கள் இதற்கு முன் ஏற்பட்டது என்பதை அறிய முடிந்ததென்றும், ஆனால் சு னாமி���ின் அளவை அறியமுடியவில்லை என்றும் மற்றொரு ஆராய்ச்சியாளர் கேத்ரின் மொனெக்கெ தெரிவித்துள்ளார்.\nஇவ்வாராய்ச்சியில் ஈடுபட்ட சிங்கப்பூர் குரூப் என்ற ஆராய்ச்சி குழுமத்தின் தலைவரான புவியியல் வல்லுனர் கெர்ரி சீஹ் கூறுகையில், \"இன்னும் பல பத்தாண்டுகளில் அசுர பலம் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் எப்போது பூகம்பம் ஏற்படும் என்பதை உறுதியாக கூறமுடியாது.\nஅதே சமயத்தில் சுனாமியால் பாதிப்பு ஏற்படாத வகையில் நாம் நடவடிக்கை எடுத்துக்கொள்ள நல்ல வாய்ப்புள்ளது\" என்றார்.\nஇந்தோனேசிய குகையில் புதைந்து கிடக்கும் சுனாமி ரகசியம் | Indonesian tsunami secretly buried in the cave \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Women+World+Boxing+Championships?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T07:12:58Z", "digest": "sha1:TAQRHLJBXOQAD5ECHPIKMK2GXGW3S7WF", "length": 8012, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Women World Boxing Championships", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை \nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\nபாலைவனப் பெண்ணின் சாகசப் பயணம்... - Tracks (2013)\nஉலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் வெண்கலம் வென்ற மேரி கோம்\n சீன தாயின் பாசப் போராட்டம் - ஓர் நெகிழ்ச்சியான உலக சினிமா\nவெங்காயத்திற்காக அடித்து கொண்ட பெண்கள் - கைதாகி பின் விடுதலை\nபிரதமர் மோடிக்கு கோயில் கட்டும் இஸ்லாமிய பெண்கள்\nசீனர்களின் செல்லப்பிராணி சைக்கிள் - ஒரு நெகிழ்ச்சியான சினிமா\nரியல் ‘சிம்டாங்காரன்’ - சாதனை படைத்த டிவி நடிகர்\nஉலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8வது பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்\nவளிமண்டலத்தை தாண்டிப் பறந்த முதல் ஏவுகனை...\nசாட்டையால் அடித்து பேய் விரட்டிய விழா - குவிந்த பெண்கள்\n‘உலக அளவில் 220 கோடி பேருக்கு பார்வை குறைபாடு’ - ஆய்வு அறிக்கை\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி: காலியிறுதியில் மேரி கோம் \nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை \nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\nபாலைவனப் பெண்ணின் சாகசப் பயணம்... - Tracks (2013)\nஉலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் வெண்கலம் வென்ற மேரி கோம்\n சீன தாயின் பாசப் போராட்டம் - ஓர் நெகிழ்ச்சியான உலக சினிமா\nவெங்காயத்திற்காக அடித்து கொண்ட பெண்கள் - கைதாகி பின் விடுதலை\nபிரதமர் மோடிக்கு கோயில் கட்டும் இஸ்லாமிய பெண்கள்\nசீனர்களின் செல்லப்பிராணி சைக்கிள் - ஒரு நெகிழ்ச்சியான சினிமா\nரியல் ‘சிம்டாங்காரன்’ - சாதனை படைத்த டிவி நடிகர்\nஉலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8வது பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்\nவளிமண்டலத்தை தாண்டிப் பறந்த முதல் ஏவுகனை...\nசாட்டையால் அடித்து பேய் விரட்டிய விழா - குவிந்த பெண்கள்\n‘உலக அளவில் 220 கோடி பேருக்கு பார்வை குறைபாடு’ - ஆய்வு அறிக்கை\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி: காலியிறுதியில் மேரி கோம் \nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-15T07:26:00Z", "digest": "sha1:WII42EOQF6KGHBNT7E6P5JFPGXMNB7A3", "length": 5385, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்பாச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2013, 18:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:22:50Z", "digest": "sha1:OLN3BC2JUZUO5H6KH4GE4F3DCX2URSQH", "length": 5277, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பவேரியாவின் எலிசபெத்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பவேரியாவின் எலிசபெத்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபவேரியாவின் எலிசபெத் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nடிசம்பர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவாரியாவின் எலிசபெத் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:49:41Z", "digest": "sha1:2F33LCT4QNGTLK4NVVDIPV7JEZVTUZ4S", "length": 5577, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவிட் லேசி-ஸ்காட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேவிட் லேசி-ஸ்காட் (David Lacy-Scott , பிறப்பு: ஆகத்து 18 1920), இங்கிலாந்த�� அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1946-1948 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nடேவிட் லேசி-ஸ்காட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:45:15Z", "digest": "sha1:V2PRX62BOO5N747P2EMWHUPHDEB34FQY", "length": 5192, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மெய்நிகராக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மெய்நிகர் வலையமைப்பு‎ (7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nகரு ஆதாரத்திலான மெய்நிகர் இயந்திரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2012, 03:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:37:43Z", "digest": "sha1:M446PZQO2PUAEB2JZQLGFPYFK5C4RIT4", "length": 5669, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெட் கவிங்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரெட் கவிங்டன் (Fred Covington , பிறப்பு: அக்டோபர் 29 1912, இறப்பு: சூலை 3 1995), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1935-1936 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்��ார்.\nபிரெட் கவிங்டன் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 23 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 02:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-15T07:21:03Z", "digest": "sha1:27XXH5AGEPFB6LMVTEIUF6DI22KOZR25", "length": 16380, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொட்டிப்புரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபொட்டிப்புரம் ஊராட்சி (Pottipuram Gram Panchayat), தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6554 ஆகும். இவர்களில் பெண்கள் 3254 பேரும் ஆண்கள் 3300 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 13\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 17\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 23\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 47\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 9\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nதி.விலக்கு ஆதி திராவிடர் காலணி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சின்னமனூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதிருமலாபுரம் · திம்மரசநாயக்கனூர் · தெப்பம்பட்டி · தேக்கம்பட்டி · டி. சுப்புலாபுரம் · சித்தார்பட்டி · ஷண்முகசுந்தரபுரம் · ரெங்கசமுத்திரம் · இராமகிருஷ்ணாபுரம் · இராஜக்காள்பட்டி · இராஜகோபாலன்பட்டி · இராஜதானி · புள்ளிமான்கோம்பை · பிச்சம்பட்டி · பழையகோட்டை · பாலக்கோம்பை · ஒக்கரைப்பட்டி · மொட்டனூத்து · மரிக்குண்டு · குன்னூர் · கோவில்பட்டி · கொத்தப்பட்டி · கோத்தலூத்து · கதிர்நரசிங்காபுரம் · கன்னியப்பபிள்ளைபட்டி · ஜி. உசிலம்பட்டி · ஏத்தக்கோவில் · போடிதாசன்பட்டி · அனுப்பபட்டி · அம்மச்சியாபுரம்\nஉ. அம்மாபட்டி · தம்மிநாயக்கன்பட்டி · டி. சிந்தலைச்சேரி · டி. மீனாட்சிபுரம் · டி. ரெங்கநாதபுரம் · இராயப்பன்பட்டி · இராமசாமிநாயக்கன்பட்டி · பல்லவராயன்பட்டி · நாகையகவுண்டன்பட்டி · மேலச்சிந்தலைச்சேரி · லட்சுமிநாயக்கன்பட்டி · கோகிலாபுரம் · ஆனைமலையான்பட்டி\nவருசநாடு · தும்மக்குண்டு · தங்கம்மாள்புரம் · சிங்கராஜபுரம் · பொன்னன்படுகை · பாலூத்து · நரியூத்து · மயிலாடும்பாறை · முத்தாலம்பாறை · முறுக்கோடை · மேகமலை · மந்திசுணை-மூலக்கடை · குமணன்தொழு · கடமலைக்குண்டு · கண்டமனூர் · எட்டப்பராஜபுரம் · துரைச்சாமிபுரம் · ஆத்தங்கரைபட்டி\nசுருளிப்பட்டி · நாராயணத்தேவன்பட்டி · குள்ளப்பகவுண்டன்பட்டி · கருநாக்கமுத்தன்பட்டி · ஆங்கூர்பாளையம்\nவேப்பம்பட்டி · சீப்பாலக்கோட்டை · சங்கராபுரம் · புலிகுத்தி · பொட்டிப்புரம் · பூலாநந்தபுரம் · முத்துலாபுரம் · கன்னிசேர்வைபட்டி · காமாட்சிபுரம் · எரசக்கநாயக்கனூர் · எரணம்பட்டி · சின்னஓவுலாபுரம் · அய்யம்பட்டி · அழகாபுரி\nவெங்கடாசலபுரம் · உப்பார்பட்டி · ஊஞ்சாம்பட்டி · தப்புக்குண்டு · தாடிச்சேரி · ஸ்ரீரெங்காபுரம் · சீலையம்பட்டி · பூமலைக்குண்டு · நாகலாபுரம் · குப்பிநாயக்கன்பட்டி · கோட்டூர் · கொடுவிலார்பட்டி · காட்���ுநாயக்கன்பட்டி · ஜங்கால்பட்டி · கோவிந்தநகரம் · தர்மாபுரி · அரண்மனைபுதூர் · அம்பாசமுத்திரம்\nவடபுதுப்பட்டி · சில்வார்பட்டி · சருத்துப்பட்டி · முதலக்கம்பட்டி · மேல்மங்கலம் · லட்சுமிபுரம் · கீழவடகரை · ஜெயமங்கலம் · ஜல்லிப்பட்டி · குள்ளப்புரம் · ஜி. கல்லுப்பட்டி · எருமலைநாயக்கன்பட்டி · எண்டப்புளி · டி. வாடிப்பட்டி · பொம்மிநாயக்கன்பட்டி · அழகர்நாயக்கன்பட்டி · அ. வாடிப்பட்டி\nஉப்புக்கோட்டை · சில்லமரத்துப்பட்டி · சிலமலை · இராசிங்காபுரம் · நாகலாபுரம் · மஞ்சிநாயக்கன்பட்டி · மணியம்பட்டி · கொட்டகுடி · கூளையனூர் · கோடாங்கிபட்டி · காமராஜபுரம் · டொம்புச்சேரி · அணைக்கரைபட்டி · அம்மாபட்டி · அகமலை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_12", "date_download": "2019-10-15T07:13:40Z", "digest": "sha1:SGCYLGAAHIBJU35TJRPHPI3BNV6WYAOK", "length": 7289, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 12 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனவரி 12: தேசிய இளைஞர் நாள் (இந்தியா)\n1863 – சுவாமி விவேகானந்தர் (படம்) பிறப்பு.\n1908 – முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.\n1964 – சான்சிபாரின் புரட்சிவாதிகள் புரட்சியை முன்னெடுத்து சன்சிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.\n1967 – நடிகர் எம். ஆர். ராதா, எம். ஜி. ராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.\n1976 – பலத்தீன விடுதலை இயக்கம் ஐநா பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.\n1998 – 19 ஐரோப்பிய நாடுகள் மாந்தர் படியாக்கம் தடை செய்யப்பட்டது.\n2006 – சவூதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்க���் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: சனவரி 11 – சனவரி 13 – சனவரி 14\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2019, 11:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies.html", "date_download": "2019-10-15T06:02:23Z", "digest": "sha1:F4V4KEAYDMWRFGJINAFRRBI2627EVC3X", "length": 8385, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Movies 2019: Latest Tamil Movies List, Cast & Crew Details | 2019-ன் தமிழ் திரைப்படங்கள், புதிய படங்களின் விவரங்கள் மற்றும் நடிகர்களின் தகவல்கள் - FilmiBeat Tamil.", "raw_content": "\nவெளியானது பிகில் திரைப்படத்தின் ட்ரைலர்..\nகார்த்தி நடிக்கும் கைதி திரைப்படத்தின் தகவல்கள்..\nஜீமினி மேன் Oct 11\nசயீரா நரசிம்ம ரெட்டி Oct 2\nGo To: வெளியான படங்கள்\nஅஷ்வினி ஐயர் திவாரி Oct 15\nஅம்ரேஷ் கணேஷ் Oct 15\nஅனிருத் ரவிச்சந்தர் Oct 16\nGo To: ஸ்பாட்லைட் பிரபலங்கள்\nமிக மிக அவசரம் Oct 18\nஆதித்ய வர்மா Nov 8\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் Nov 8\nGo To: வரவிருக்கும் படங்கள்\n'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.\nவிக்ரம் 58 அப்டேட்: விக்ரம் உடன் நடிப்பது பெருமையான விசயம் - கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\nவிஜய், அஜித், ரஜினி போல மாஸ்.. வசூலை அள்ளி குவித்த தனுஷ்.. அசுரன் மாபெரும் சாதனை\nபிக் பாஸ் பைனல்ஸ்ல் மதுமிதா கணவர்.. விஜய் டிவி பிராடுத்தனம்லாம் பண்ணலப்பா.. இதுதான் நடந்திருக்கு\nபிகில் ட்ரெயிலர்ல அந்த டயலாக் கேட்டீங்களா.. என்னோட மகள்தான்.. கண்ணீர்விட்டு உருகிய ரோபோ சங்கர்\nஅருவம் படம் எப்படி இருக்கு.. நிறை குறைகளை விலாவரியா புட்டு புட்டு வச்சிருக்காரு போஸ்டர் பக்கிரி\nபப்பி சினிமா விமர்சனம் - ஆல்வேஸ் ஹேப்பி\nபெட்ரோமாக்ஸ் - சினிமா விமர்சனம்\nஅருவம் சினிமா விமர்சனம்: புருவம் உயர்த்த வைக்கும்\nமிக மிக அவசரம்: நிறுத்தி நிதானமாக எடுக்க பட்ட நல்ல படம்\nஇந்த படம் உங்களை அச்சுறுத்தும்.. உடனே ஆஸ்கருக்கு அனுப்புங்கள்.. ஜல்லிக்கட்டு பட விமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/nirf-ranking-engineering-colleges-coimbatore/", "date_download": "2019-10-15T07:37:56Z", "digest": "sha1:VRUJKBBJRO624VOVPGAPOD5NLEAWVIZO", "length": 11690, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "NIRF Ranking : Coimbatore's top 5 engineering colleges - NIRF ranking : கோவை மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nNIRF ranking : கோவை மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்\nNational Institutional Ranking Framework அமைப்பு, ஆண்டுதோறும் சிறந்த இஞ்ஜினியரிங் கல்லூரிகளை மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவைகளை கொண்டு வகைப்படுத்துகிறது.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள National Institutional Ranking Framework அமைப்பு, ஆண்டுதோறும் சிறந்த பல்கலைகழகம், இஞ்ஜினியரிங் கல்லூரிகள், கல்லூரிகள், நிர்வாகவியல் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்டவைகளை மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கட்டமைப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டு வகைப்படுத்துகிறது.\nதென் மாவட்டங்களின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்\nஅந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகளும், அதன் NIRF rank பற்றியும் இங்கு காண்போம்\nNIRF rank – 68 – கோயம்புத்தூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி ( Institute ID – IR-E-C-36969) – கோவை – மதிப்பெண் 40.10\nNIRF rank – 72 – காருண்யா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்சஸ் ( Institute ID – IR-E-U-460) கோவை – மதிப்பெண் 39.37\nNIRF rank – 90 – கவர்ன்மென்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி ( Institute ID – IR-E-C-36975) கோவை – மதிப்பெண் 36.42\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\n‘என் குடும்பத்திடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ – கதறும் திருநங்கை சீமாட்சி\nகோயம்புத்தூர்- மதுரை ரயில் சேவை: அதிகரிக்க ரயில்வே முடிவு\nமூன்றாவது திருமணத்திற்கு முயன்ற கணவரை நையப்புடைத்த மனைவிகள் – சூலூரில் பரபரப்பு\nகல்லூரி வளாகத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்; வீடியோ வைரல்\nகோவையில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி\nஅடுத்த 3 வாரங்கள் மேற்கு மாவட்டங்களுக்கு முக்கியமானவை: கொங்கு வெதர்மேன்\nசென்னைக்கு ப்ரதீப் ஜான் என்றால் கோவைக்கு சந்தோஷ் கொங்கு வெதர்மேன் பற்றி உங்களுக்கு தெரியுமா\nவெப்பச் சலனம் காரணமாக கோவை, தேனி உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nதுணைச்செயலாளர்கள் பதவிகளுக்கு தனியார் நிறுவனங்களை நாடும் மத்திய அரசு\nஉடல் எடையைக் குறைக்க உதவும் சைவ உணவு வகைகள்\nஇந்திய விமானப்படையின் அசுரன்… மிரட்டும் அப்பாச்சி ஏ.எச்.-64E போர் விமானம்\nஇந்த விமானங்கள் அனைத்தும் இந்தியாவின் மேற்கு எல்லையில் பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும்\nவந்தது அப்பாச்சி- இந்திய விமானப் படையின் போர்வாள்\n2020 க்குள் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்திய விமானப் படையில் இணைக்கும் என்ற இந்திய அரசின் திட்டம் இதன் மூலம் சாத்தியமாகும் என்று நம்பப்படுகிறது.\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2019-dc-vs-srh-live-cricket-score-updates/", "date_download": "2019-10-15T07:47:23Z", "digest": "sha1:B67RPKFKIJK7FKAMCZQ4ON5WTLY6PEEZ", "length": 9324, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DC vs SRH 11 Live: DC vs SRH Playing 11 Live Score, Delhi Capitals vs Sunrisers Hyderabad Live Cricket Score - டெல்லி vs ஹைதராபாத்", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nDC vs SRH Playing 11 Live Score: டெல்லி vs ஹைதராபாத் லைவ் ஸ்கோர்கார்டு\nIPL 2019 DC vs SRH Live Score Updates: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(மே.8) விசாகப்பட்டினத்தில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.\nஇப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் கண்டுகளிக்கலாம்.\nஐபிஎல் இறுதிப் போட்டி: பொல்லார்ட் – பிராவோ மோதல்\n‘மூன்றாவது அம்பயர் தூக்கு போட்டு செத்துடலாம்’ – தேம்பி தேம்பி அழும் தோனியின் குட்டி வெறியன் (வீடியோ)\nIPL 2019 Final: டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டியின் திக்.. திக்.. தருணங்கள், தோல்விக்கு பிறகு டோனி சொன்ன ஹேப்பி நியூஸ்\nஒரு ரன்னில் கோப்பையை நழுவவிட்ட சி.எஸ்.கே. \nசிங்கமா நின்னு சி.எஸ்.கே. ஜெயித்த தருணம்: ஹைலைட் நிகழ்வுகள் இங்கே…\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் தனி ஒருவனாக வெற்றியை உறுதி செய்த சூர்யகுமார் யாதவ்\n‘கிரிக்கெட் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா போச்சா’ – தமிழ்நாடு வெதர்மேன் ஆதங்கம்\nதோனி பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் கம்பெனி சூதாட்டத்தில் ஈடுபடுகிறதா பிசிசிஐ நிர்வாகி கருத்தால் பரபரப்பு\nதமிழகத்தில் 13 பூத்களில் மறு வாக்குப் பதிவு: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nRasi Palan 9th May: இன்றைய ராசிபலன்\nஎஸ்பிஐ-யின் அறிவிப்பு குறித்து தெரியுமா\nஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை இனி செய்து கொள்ளலாம்\nஎஸ்பிஐ -யில் குறைக்கப்பட்ட வட்டி விகிதம்.. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன பயன்கள்\nஎஸ்பிஐ வங்கியின் இந்த புதிய அறிவிப்பானது இன்று (10.10.19) முதல் அமலுக்கு வந்தது.\nவனிதாவைப் போல் இமிடேட் செய்த கவின், அதற்கு வனிதாவின் பதிலடி\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\n : விரைவில் வெளியாகிறது குரூப் 2ஏ அறிவிப்பு\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூ��்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/shortstory/2004/albert1.html", "date_download": "2019-10-15T07:27:48Z", "digest": "sha1:BU3WMOBOXGBNMOT3VMKVY3TMW5VDW2C5", "length": 35680, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிற்பகல் விளையும் | Albert's Essay - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nMovies நம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச���சர்... எதற்காக தெரியுமா\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுரு கெளம்பு....இப்ப பொறப்பட்டாத்தான் இருட்டறதுக்குள்ள டெட்ராய்ட் போய்ச் சேர முடியும், என்றவாறு வாசு வந்தான்.\n குரு பதில் எதுவும் சொல்லாமல் மெளனமாக இருக்கவே,\nமூன்று நாள் ஜாலியா இருந்துட்டு நாளைக்கு வேலைக்குப் போகனுமேன்னு கவலையா இருக்கா என்று மீண்டும் கேட்டான் வாசு.\n என்றவாறே குரு படுக்கையை விட்டு எழுந்தான். நாங்கள்லாம் ரெடி... நீ என்ன தூங்கீட்டியாகேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் ஜலால்.\nஇதோ ஒரு நொடியில ரெடி.. நீங்க ரூமை செக் அவுட் பண்ணுங்க நானும் வாசுவும் வந்துடுறோம் என்ற குரு, பாத்ரூமில் புகுந்து கொண்டான்.\nநண்பர்களிடமிருந்து விடுபட்டு குளியலறைக் கதவைச் சாத்திக் கொண்ட குருவால் தன் மனக்கதவைச் சாத்தமுடியவில்லை.\n\"ஒருவேளை நாம அந்தப் பெரியவர் கேட்டதுக்கு சரின்னு சொல்லியிருந்தா அந்த அநியாயம் நடந்திருக்காதோ \" அந்த குளுகுளு சூழலிலும் கூட 'குப்' பெனவியர்த்தது குருவுக்கு. அவனின் எண்ண ஓட்டம் பின்னோக்கித் தாவியது.\nநயாகரா அருவியை அங்குல அங்குலமாக ரசித்துவிட்டு, 'போட் ரைடு' போவதற்காக அந்த நீண்டு வளைந்து நின்ற வரிசையில் குரு தன் நண்பர்களோடுநின்றிருந்தபோது தான் அந்த பெரியவரைச் சந்திக்க நேரிட்டது. பெரியவர் ஒருவர் ஒரு சிறுவனையும் சிறுமியையும் கையில் பிடித்துக் கொண்டு வரிசையில்இருந்தவர்களிடம் ஏதோ கேட்பதும் அவர்கள் ஏதோ சொல்வதும் அவர் அடுத்தடுத்தவர்களாக கேட்டு நகர்ந்து கொண்டிருந்தார்.\nஅவரைப் பற்றி இவனருகில் நின்று கொண்டிருந்த சிலர் இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். இந்தியாவுல தான் பிச்சைக்காரங்கதொல்லைன்னா, இங்க கூடவா\nஅட இவுங்களும் இந்தியா தான், விமானம் ஏறி வந்து இப்ப இங்கயே பிச்சை எடுக்க ஆரம்பிச்சாச்சா என்று இன்னொருவன் சொல்ல ���ரு கூட்டம்கொல்லென சிரித்தது.\nஅந்தப் பெரியவரோ, \"நீங்க தமிழா.....ஸார் நீங்க தமிழா\" என சற்றும் மனம் தளராமல் ஒவ்வொருவராகக் கேட்டுக் கொண்டே குருவிடம்வந்தார்.\nதமிழ் தான் நான், என்ன விஷயம் பெரியவரே தமிழ் தான் என்று குரு சொன்ன மாத்திரத்தில், பெரியவரின் கண்களிலிருந்து மளமளவென கண்ணீர் உருண்டு சிதறியது.\nஎன்ன பெரியவரே ஏன் அழறீங்க\n\"தம்பி ஒரு நிமிசம் ஒங்ககிட்ட தனியா பேசனும். இதோ இப்படி வர்றீங்களா \"அவருடைய தோற்றம் பரிதாபமாக இருந்திருக்கவேண்டும்.\nசரி வாங்க, \"நீங்க மூவ் பண்ணீட்டே இருங்க. நா வந்து ஜாயின் பண்ணிக்கிறேன், \"நண்பர்களிடம் சொல்லிவிட்டு எதிரே இருந்த பூங்காவை நோக்கி நடந்தான்.\nமீண்டும் மளமளவென கண்ணீர் கசிந்து, சிதறியது.\nஅழாதீங்க... ஒங்க பிரச்னை என்ன\nதிடீரென்று குருவின் இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டு , தம்பி இந்தக் கைய ஒங்க காலா நெனச்சு கும்புட்டுக் கேக்கறேன், என்று சொல்லி மீண்டும்குலுங்கிக்குலுங்கி அழத் துவங்கிவிட்டார். வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. பெரியவரின் அருகே நின்றிருந்த குழந்தைகள் எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.\nஎன்னோட அப்பா மாதிரி இருக்கீங்க. சின்னப் பையனான என்னிடம் பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க. என்னன்னு சொல்லுங்க. என்னால எதும்உதவமுடியும்னா செய்றேன்.\n புரியல. திருச்சில இருந்து தஞ்சாவூர் போகனும் பஸ்சுக்கு காசு தரமுடியுமான்னு கேக்கலாம். அமெரிக்காவுலஇருந்து தஞ்சாவூர் போகனும் பிளேன்ல டிக்கட் எடுத்துத் தர முடியுமான்னு கேக்க முடியாது. என் மகன்னு சொல்லிக்கவே வெக்கப்படறேன் தம்பி. என்னப்பிரிஞ்சு இருக்க முடியல, நாங்க வரணும்னா நாலு பேர் செலவாகும். நீங்க ஒருத்தர்தான வாங்கன்னு கடிதத்துக்கு மேல் கடிதம் எழுதினான். எம் பொண்டாட்டிபோய்ச் சேர்ந்துட்டா, நாந்தான் ஒத்தக் கட்டையா பென்சன் பணத்துல காலத்த ஓட்டிக்கிட்டு இருந்தேன்.\nஎனக்கும் பேரப்புள்ளைகளை பாக்கலாம் போல் ஒரு எண்ணம் வந்துச்சு. இங்க வந்தேன். இங்க வந்தப்புறம் தான் தெரிஞ்சுகிட்டேன். பாசம் ஏதும் இல்ல,எல்லாம் பசப்பல் தான்னு. என்னைய ஜெயில்ல வச்ச மாதிரி வச்சு இந்தப் புள்ளங்களுக்கு காவக்காரனாக்கி விட்டான். மருமக பேச்சும் ஏச்சும்என்னால தாங்க முடியல. பத்தாதுக்கு மகனும் சேந்துகிட்டு கை நீட்டி அடிக்க��் கூட ஆரம்பிச்சுட்டான். என்னை ஊருக்கு அனுப்பி வச்சிடுப்பான்னு கூட கேட்டுப்பாத்துட்டேன். ஊரா இங்கேயே கெடந்து சாவுங்கிறான் பெத்த மகன். இப்ப ஹெலிகாப்டர் ரைடு போயிட்டு வர்றோம். புள்ளங்களை பத்திரமாபாத்துக்கன்னு சொல்லீட்டுப் போய் இருக்காங்க\", என்று சொல்லி நிறுத்தினார் பெரியவர்.\n\"கேக்க கஷ்டமாத்தான் இருக்குங்க. இதுல நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்குறீங்க\nதம்பி எனக்கு பணம் காசு உதவி வேணாம். சமையல் செய்யத் தெரியும். ஒங்களுக்கும் நண்பர்களுக்கும் சமைச்சுட்டு, எதோ ஒரு மூலைய காட்டினாமொடங்கிக்கிருவேன். வேற எதுவும் வேணாம். ஊர்ல இருந்து பணத்துக்கு ஏற்பாடு பண்றவரைக்கும்தான். ஒங்களுக்கு எக்காரணம் கொண்டும்பாரமாயிருக்கமாட்டேன், என்றார் சிறு குழந்தை போல.\nபுராஜெக்ட் அடுத்த மாசம் முடியப்போகுது. தானே பெஞ்சில் உக்காரப் போகிறோமா நிக்கப் போகிறோமா என்ற சிந்தனை அப்போது குருவுக்குஎழுந்தது.\n\"இல்ல...எனக்கு இப்ப இருக்கிற வேலை அடுத்த மாசத்தோட முடியுது. அப்புறம் நானே எங்க போவேன்னு எனக்கே தெரியாது. அதான் யோசனைபண்ணிட்டு இருக்கேன்.\"\n\"தம்பி ஒங்க ப்ரெண்ட்ஸ்க கிட்டயாவது சொல்லி ஒரு ஏற்பாடு செஞ்சீங்கன்னா கோடிப் புண்ணியம் ஒங்களுக்கு...\" என்று சொல்லி குருவை இரட்சகன் போலபெரியவர் ஏறிட்டார்.\n\"ஒங்க போன் நம்பரை கொடுங்க ஏதாவது ஏற்பாடு பண்ண முயற்சிக்கிறேன்.\"\n\"தம்பி ஒங்கள வற்புறுத்திக் கேட்க எனக்கு கொஞ்சம் கூட உரிமை இல்லை. இங்க எனக்கு வேற வழியும் தெரியல. இல்லன்னா சாகறது தான் ஒரேவழியா தெரியுது.\"\n\"நா டிரை பண்றேன். ஆனா இப்ப உறுதியா ஒங்ககிட்ட ஏதும் சொல்ல முடியாது. மகனுக்காக இருக்கிறவரை கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க பெரியவரே.தூரத்தில் நண்பர்கள் சைகை செய்யவே,\nஅப்ப நா வர்றேன். போன் பண்றேன். கவலப் படாதீங்க.\"\n\"இவ்வளவு பேர்ல நீங்க ஒருத்தராவது மனிதாபிமானத்தோடு வந்து கேட்டீங்களே. ரொம்ப நன்றி தம்பி, என்று தலைக்கு மேல் கையெடுத்துக்கும்பிட்டார் பெரியவர்.\"\nவானத்திலிருந்து பூமிக்குத் தாவிக் குதிக்கிற நயாகரா நதியழகை கீழிருந்து நனைந்து கொண்டே பார்க்கக் கண்கோடி வேண்டும். அமெரிக்கப் பகுதி, குதிரைக்குளம்பு பகுதி, (குதிரைக் கால் போன்ற அமைப்பு ) கனடா பகுதி என மூன்று பிரிவும் ஒரே அருவியாக அணி வகுத்துக் கீழிறங்குகிற அற்புதத்தில�� மனதைப்பறிகொடுத்து இருந்தான் குரு.\nபடகுச் சவாரி முடிந்து கூட்டணிக் கடையில் பீட்ஸா சாப்பிட்டு , மெழுகு பொம்மை கண்காட்சி கூடத்துக்குள் சென்று விட்டு வெளியே வந்தபோது தான் அந்தக்கொடூரம் அரங்கேறிப் போயிருந்தது.\nவாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நிற்க, சற்று தூரத்தில் ஒரு கூட்டம் மொய்த்துக் கொண்டிருப்பதையும், காவலர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருப்பதையும் குரு கவனித்தான். கும்பலாய் இருந்த இடத்தை அடைந்து பார்த்த குருவிற்கு இருதய இயக்கமே நின்றுவிட்டதுபோலானது.\nஅங்கே... அந்தப் பெரியவர்... இரத்தச் சகதியில் இடுப்புக்கு கீழ் கூழாகியிருக்க முகத்தில் அங்கங்கே இரத்தப் பொட்டுக்கள் உறைந்து ... பார்க்கச்சகிக்காமல் உடம்பைக் குலுக்கி நிமிர்ந்த குரு, பெரியவருடன் வந்த இரு குழந்தைகள் தட்டுப் பட்டனர். அருகில் சுடிதாரினி, கொஞ்சம் தள்ளி காவலரிடம்பேசிக் கொண்டிருந்தது அந்தப் பெரியவரின் மகனாக இருக்க வேண்டும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே சுடிதாரினி பெரியவரின் மகனை காவலரிடமிருந்துபிரித்து, குரு இருந்த பக்கம் ஒதுங்கினார்கள்.\n\"எங்க உளறிக் கொட்டிருவீங்களோன்னு பயமாயிருச்சு. நல்ல வேளை... நான் சொன்ன மாதிரி சொல்லீட்டிங்க. அப்பாகிப்பான்னு சொல்லி பாடிய நாம வாங்கி,கிழத்தைப் புதைக்கவே ஆயிரக்கணக்குல டாலர் செலவு பண்ணனும். நயாகரா வந்த எடத்துல தற்செயலா சந்திச்சோம், எங்க நாட்டுக்காரர் என்பதைத் தவிரவேற ஏதும் தெரியாதுன்னு சொல்லீட்டிங்க; நாம தப்பிச்சோம்.\nசரி...சரி நாம இந்த எடத்தை விட்டு மொதல்ல கெளம்புவோம்.\"\nகுருவுக்குத் திக்கென்று இருந்தது. அதே இடத்தில் அவர்களை அடித்துப் பந்தாட வேண்டும் போலிருந்தது. சே... என்ன மனிதர்கள் என்ன வாழ்க்கை பெத்தஅப்பாவை யாருன்னே தெரியலைன்னு எப்படி மனம் கூசாமல் சொல்ல முடியுது சில மணித்துளிகளுக்கு முன் பேசிய ஒரு உயிர்ப் பறவை சிதைந்து கிடப்பதைப்பார்த்ததுமே, என் உள் மனம் பெருங்குரல் எடுத்துக் கதறுகிறதே, தோளைத் தொட்டிலாக்கி, நெஞ்சைப் பஞ்சு மெத்தையாக்கி, எறும்பு கடித்தால்பதைபதைத்து, எத்தனைஎத்தனை இரவுத் தூக்கம் தொலைத்து இந்த வாலிபத்தை வளர்த்தெடுத்த அன்பான ஒரு தந்தையை எப்பஐ அனாதையாக விசிறிவிட்டுப்போக முடிகிறது சில மணித்துளிகளுக்கு முன் பேசிய ஒரு உயிர்ப் பறவை சிதைந்து கிடப்பதைப்பார்த்ததுமே, என் உள் மனம் பெருங்குரல் எடுத்துக் கதறுகிறதே, தோளைத் தொட்டிலாக்கி, நெஞ்சைப் பஞ்சு மெத்தையாக்கி, எறும்பு கடித்தால்பதைபதைத்து, எத்தனைஎத்தனை இரவுத் தூக்கம் தொலைத்து இந்த வாலிபத்தை வளர்த்தெடுத்த அன்பான ஒரு தந்தையை எப்பஐ அனாதையாக விசிறிவிட்டுப்போக முடிகிறது தொண்டை அடைக்காம, துக்கமில்லாம எப்படி தொண்டை அடைக்காம, துக்கமில்லாம எப்படி எப்படி இவர்களால் பாறாங்கல்லாய் இருக்க முடிகிறது\n கதவு தடதடவென தட்டப்பட குருவின் நினைவிழை அறுந்தது.\nஒருமணி நேரத்துக்கு மேல் வண்டியை ஓட்டிய ஜலால், \"டேய்...என்னாச்சு ஒரு மைல் நீளத்துக்கு வண்டி டிராபிக் ஜாமாகி நிக்கிது,\"என்றான்.\nசரிதான்... எப்ப கிளியராகி, நாம எப்ப போய்ச் சேர்றது இப்பப் போனாலே டெட்ராய்ட் போய்ச்சேர இராத்திரி ஒம்பது ஆயிடும்... என்றான் டேவிட்எரிச்சலாக.\n\"சரி நான் கொஞ்சம் முன்னாடி போய் என்ன ஏதுன்னு போய் பாத்துட்டு வாரேன்\" குரு கிளம்பினான். இந்தமாதிரி டிராபிக் ஜாமில் எப்படித்தான்அமெரிக்கர்கள் பொறுமையாய் இருக்கிறார்களோ ஏதுன்னு போய் பாத்துட்டு வாரேன்\" குரு கிளம்பினான். இந்தமாதிரி டிராபிக் ஜாமில் எப்படித்தான்அமெரிக்கர்கள் பொறுமையாய் இருக்கிறார்களோ நம்மூராய் இருந்தால் குறுக்கமறுக்க பூந்து போறவன் போயிக்கிட்டே இருப்பான்...என்றுநினைத்துக்கொண்டே நடந்ததில் கார்கள் நிற்கும் முன்பகுதிக்கு வந்திருந்தான் குரு.\nஅங்கே.... அப்பா...அம்மா... என்று மெலிதாய் அழும் குழந்தைகள்.....அட...அந்தப் பெரியவரோட பேத்திகள். கார் தலைகீழாய் கவிழ்ந்து கிடக்கடிரக்கின் பின்புறத்தின் கீழ் கார்.. இரத்தம் உறைந்து கிடக்க....சுற்றிலும் போலீஸ் தலைகள். அரசன் அன்றே கொல்லுவான்; தெய்வம் நின்றுகொல்லும் என்பார்கள். பெரியவரின் சாவுக்கு காரணமான இருவருக்கும் தண்டனையை தெய்வம் காலம் தாழ்த்தாமல் வழங்கிவிட்டதோ.... குரு அந்தக்குழந்தைகளை நோக்கிப் போகிறான்\n2. நன்றி நவில ஓர் நாள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்த���ர்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/09/14/tn-jaya-crosses-100-days-in-kodanadu.html", "date_download": "2019-10-15T06:31:35Z", "digest": "sha1:GAUJSQ6UNYTR6SVSYHPRPDJRKEON52E3", "length": 23173, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடநாட்டில் முகாம்- 100வது நாளைத் தாண்டிய ஜெ. | Jaya crosseஅம்மா 'மலை ஏறி' 106 நாள்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிமுக பலே ஐடியா.. மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொடநாட்டில் முகாம்- 100வது நாளைத் தாண்டிய ஜெ.\nசென்னை: லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் கொடநாடு எஸ்டேட்டுக்குப் போன ஜெயலலிதா 100வது நாளைக் கடந்துள்ளார். ஒரு மிக முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் இவ்வாறு சேர்ந்தாற்போல இத்தனை நாட்கள் சென்னையை விட்டு விலகியிருப்பது இதுவே முதல் முறை.\nஜெயலலிதா கொடநாடு போனதன் 100வது நாளை இப்படியும் சொல்லலாம் - தமிழக அரசியலில் தனது ஆதிக்கத்தை அவர் இழந்து 100 நாட்களாகின்றன.\nலோக்சபாத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் கடந்த மே 30ம் தேதி கொடநாடு சென்றார் ஜெயலலிதா. இன்றோடு 106 நாட்களாகின்றன.\nஜெயலலிதாவின் நம்பர் ஒன் எதிரியான திமுக இடம் பெற்றுள்ள மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களைத் தாண்டியுள்ள நிலையில், ஜெயலலிதா மலைக்குப் போய் 100 நாட்களைத் தாண்டிருப்பது வேடிக்கை விநோதமாகும்.\n862 ஏக்கர் பரப்பளவிலான பிரமாண்ட கொட நாடு எஸ்ட்டேடுக்குள் இருக்கும் பங்களாவுக்குள் கடந்த 106 நாட்களாக முடங்கியிருக்கும் ஜெயலலிதா எப்போது வெளியே வருவார் என்பது தெரியவில்லை.\nகொடநாடு எஸ்டேட்டிலிருந்து இப்போது அதிமுகவை நடத்தி வரும் ஜெயலலிதா, இந்த 106 நாட்களில் சில சரிவுகளையும், பல விமர்சனங்களையும் சந்தித்துள்ளார்.\nவழக்கம் போல பல்வேறு போராட்டங்களை அறிக்கைகள் மூலம் டிக்டேட் செய்து வ��ும் ஜெயலலிதா, கட்சியின் முக்கியப் பிரமுகரமாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனை டிஸ்மிஸ் செய்தார். அதேபோல நடிகர் எஸ்.வி.சேகரையும் கட்சியை விட்டுத் தூக்கினார்.\nதன்னைப் பற்றியும், தனது அரசியல் ஸ்டைல் குறித்தும், கட்சியினர் திமுகவுக்குத் தாவப் போவதாக தொடர்ந்து எழுந்து வரும் வதந்திகளையும் உரிய முறையில் தடுத்து நிறுத்தவும், அவற்றுக்கு உறுதியான பதிலடி தரவும் அவர் முயலவில்லை.\nகூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரையும் இந்த 100 நாட்களில் அவர் சந்திக்கவே இல்லை. (நேற்று தான் பாமக தலைவர் ஜி.கே.மணியை சந்தித்தார்)\nஅதிமுகவுக்கும், மக்களுக்கும் இடையிலான தூரம் மட்டுமல்லாமல், ஜெயலலிதாவுக்கும், அதிமுகவினருக்கும் இடையிலான தூரமும் கூட அதிகரித்துப் போய் விட்டது.\nகொடநாடு எஸ்ட்டேடில் அவர் ரெஸ்ட் எடுத்து வரும் நிலையில், அதிமுகவால் புறக்கணிக்கப்பட்ட ஐந்து தொகுதி இடைத் தேர்தலை தேமுதிக சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தனது வாக்கு வங்கியை ஏற்றி வைத்து விட்டது. திமுகவுக்கும் ஓசியாக கணிசமான வாக்குகள் கிடைத்து விட்டன.\nஜெயலலிதா இப்படி தொடர்ந்து கொடநாட்டில் உட்கார்ந்திருப்பதால் எதிர்க்கட்சியினருக்கு கை நிறையப் பொங்கலைக் கொடுத்து கூடவே ஊட்டியும் விட்டது போலாகி விட்டது. அவர்களின் கேலி, நக்கல், நையாண்டி கலந்த கிண்டலுக்குப் பதிலளிக்க முடியாமல் நெளிகின்றனர் அதிமுகவினர்.\nசென்னையைச் சேர்ந்த ஒரு திமுக எம்.எல்.ஏ. கூறுகையில், கொடநாட்டில் நிலவும் கிளைமேட், ஜெயலலிதாவுக்கு தப்புத் தப்பாக முடிவெடுக்கத் தோன்றுகிறதோ என்னவோ. இது எங்களுக்கு லாபம்தான். இவர் அங்கேயே இருந்தால் எங்களுக்கு நல்லதுதான் என்கிறார்.\nஆனால் அதிமுகவினரோ வேறு மாதிரியாக கூறுகிறார்கள் அல்லது சமாளிக்கிறார்கள்.\nஒரு முன்னாள் அதிமுக அமைச்சர் கூறுகையில், அம்மா கொடநாட்டில் இருப்பதால் கட்சி விவகாரங்களில் ஈடுபடாமல் இருப்பதாக அர்த்தம் இல்லை. கட்சியின் செயற்குழுவை ஒரு முறை கூட்டினார். மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களுடன் தொடர்ந்து ஆலோசனை, தொடர்புகளில் இருக்கிறார்.\nபோராட்டங்களை திட்டமிட்டு கொடுத்தபடி இருக்கிறார். அந்தப் போராட்டங்களும் அம்மா சொன்னபடி நடந்த வண்ணம் உள்ளன.\nசென்னையில் இருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதையேதான் தற்போது கொடநாட்டிலிருந்த���ம் செய்து வருகிறார். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்றார்.\nஇன்னொரு மூத்த தலைவர் புதிய விஷயத்தைச் சொல்கிறார். அதாவது கொடநாட்டில் ஜெயலலிதா சும்மா இருக்கவில்லையாம். மாறாக அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அவர் தேர்வு செய்து வருகிறாராம். ஒரு ஆண்டுக்கு முன்னதாக அதாவது 2010வது ஆண்டிலேயே சட்டசபைத் தேர்தல் வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளாராம் ஜெயலலிதா. இதனால்தான் தற்போது வேட்பாளர் தேர்வை கொடநாட்டில் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா என்கிறார் அந்தத் தலைவர்.\nஇந்த நிலையில் ஜெயலலிதாவின் கொடநாடு அரசியலை துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி நியாயப்படுத்துகிறார்.\nஅவர் கூறுகையில், இந்தத் தகவல் தொடர்பு காலத்தில் ஒருவரால் எங்கிருந்தும் செயல்பட முடியும். மேலும், கொடநாடு தமிழகத்தில்தான் இருக்கிறது. அங்கு எடுக்கும் முடிவுகளை, சென்னையில் இருந்திருந்தாலும் அவர் எடுத்திருப்பார். எனவே இதில் எந்த வித்தியாசமும்\nஇது குறித்து அதிமுகவினர் கூறுகையில், சனிப் பெயர்ச்சி இந்த மாதக் கடைசியில் நடைபெறவுள்ளது. அதன் பிறகே சென்னை வருமாறு ஜோதிடர்கள் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.\nதனக்கு முன்பு உள்ள சவால்களை சந்திக்கும் மன தைரியம் மற்றும் பெரும் நம்பிக்கையுடன், புத்துணர்ச்சியோடு புரட்சித் தலைவி சென்னை திரும்புவார் பாருங்கள் என்கிறனர் தன்னம்பிக்கையோடு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nதிருவாளர் துண்டுச்சீட்டு... ஸ்டாலினை தாக்கி நமது அம்மா நாளிதழ் விமர்சனம்\nஅமைச்சர்கள் சென்னையில் முகாம்... இடைத்தேர்தலில் சுணக்கம் காட்டும் அதிமுக\nஅதிமுகவில் மீண்டும் வாய்ப்பூட்டு... ஜெ.பாணியை கடைபிடிக்க ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.முடிவு\nராதாபுரம் ரிசல்ட்டை இப்போதே சொல்லிடுவேன்.. அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை\nஅதிகாரிகளை வெளுத்து வாங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nஇடைத்தேர்தல் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆழம் பார்க்கிறதா அதிமுக\nநீட் தேர்வுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம்.. அதிமுகவுக்கு ஸ்டாலின் கோரிக்கை\nஅதிமுக பொதுக்குழுவுக்கு முட்டுக்கட்டை போடும் கே.சி.பழனிசாமி...\nஅதிமுக தலைமையகத்தில் அதிவேகமா��� நடந்த நேர்காணல்...\n2 தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுக வேட்பாளரை எதிர்க்குமா தேமுதிக..நூல் விட்டுப் பார்க்கும் விஜயபிரபாகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk அதிமுக அரசியல் jayalalitha ஜெ கொடநாடு எஸ்டேட் தேர்தல் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/12/05/pak-not-stooge-america-or-britain.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T06:16:41Z", "digest": "sha1:HKZ5AKNMW5WIGC2DUPD3FJS3LINJMGO7", "length": 14953, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்கள் யுஎஸ்-யுகே அடிமைகள் அல்ல-பாகி்ஸ்தான் | Pak not a stooge of America or Britain: Gilani,நாங்கள் அமெரிக்க அடிமை அல்ல-பாக் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nMovies கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nLifestyle விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைத்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாங்கள் யுஎஸ்-யுகே அடிமைகள் அல்ல-பாகி்ஸ்த���ன்\nலண்டன்: பாகிஸ்தான் ஒன்றும் அமெரிக்கா, இங்கிலாந்தின் அடிமைகள் அல்ல. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அவர்களுடன் நாங்களும் சம அந்தஸ்திலான நாடுதான் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி.\nஇதுகுறித்து தி டைம்ஸ் இதழுக்கு கிலானி அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவுக்காக நாங்கள் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரில் ஈடுபடவில்லை. எங்களைக் காப்பாற்றிக் கொள்ள நாங்கள் எங்களுக்காக போரிட்டு வருகிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும் நாடுகளுடன், சம அந்தஸ்திலான நாடுதான் பாகிஸ்தான்.\nஅமெரிக்கா அல்லது இங்கிலாந்தின் அடிமைகள் அல்ல நாங்கள்.\nஒசாமா பின் லேடன் பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் மறைந்திருப்பதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கூறுவது தவறான தகவல். அதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். நிச்சயமாக பின்லேடன் எங்களது நாட்டுக்குள் இல்லை.\n2008ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை என்றார் கிலானி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் கட்டாயம் நிறுத்த வேண்டும் .. அமெரிக்க செனட்டர்\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nஇந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தானின் 2 குட்டி விமானங்கள்.. பஞ்சாப் எல்லையில் பரபரப்பு\nசீனாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்... ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்\nபஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் பாக். ஆயுத சப்ளை- எல்லையில் ராணுவம் உஷார்\nதீவிரவாதிகளுக்கு அடைக்கலம்.. பாக்.கிற்கு சர்வதேச அமைப்பு குட்டு.. பிளாக் லிஸ்டை நோக்கி செல்கிறதா\nஅப்படி செஞ்சுடாதீங்க.. அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிடும்.. இம்ரான்கான் எச்சரிக்கை\nஒரு நாடு மட்டும்தான் மக்கர் செய்கிறது.. மற்றபடி எல்லாமே ஓகேதான்.. அமைச்சர் ஜெய்சங்கர் அட்டாக்\nஎல்லாம் நல்லா இருக்கு.. 'மைனஸ் ஒன்..' வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாக்கு\nமிக் 17 ஹெலிகாப்டரை நமது ஏவுகணைதான் தவறுதலாக தாக்கிவிட்டது- விமான படை தளபதி ஆர்கே சிங் பகதூரியா\nபாகிஸ்தானை ஆதரிக்கும் அந்த 58 நாடுகள் எதுங்க கிடுக்குப் பிடி கேள்வியா��் பாக். அமைச்சர் படுடென்ஷன்\nஓரமாய் போய் உட்காருங்க இம்ரான் கான்.. சரிந்து கிடக்கும் பொருளாதாரம்.. களம் இறங்கிய பாக். ராணுவ தளபதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபாகிஸ்தான் இங்கிலாந்து pak அமெரிக்கா gilani கிலானி usa UK bin laden பின்லேடன் அடிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/support-dmk-alliance-jawahirullah-announcement-343528.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T06:18:53Z", "digest": "sha1:UQIIHUR3VHDJP4Y5GTVUYX4OFRH7HE23", "length": 15394, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு… ஜவாஹிருல்லா | Support For Dmk Alliance; jawahirullah announcement - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nMovies கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nLifestyle விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைத்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக கூட்டணிக்��ு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு… ஜவாஹிருல்லா\nவிழுப்புரம்: திமுக கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.\nவிழுப்புரத்தில் நடந்த மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஜவாஹிருல்லா தலைமையில் நடந்த செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமுன்னதாக, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது, ஆனால் போதிய இடம் இல்லாததால் ஒதுக்க முடியவில்லை என்று திமுக தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.\nஇதனால், மனித நேய மக்கள் கட்சி யாருக்கு ஆதரவு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியை ஆதரிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை அங்கம் வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டாலின் திமுக தலைவரானதே ஒரு விபத்து.. இனி எம்.எல்.ஏ. கூட ஆக முடியாது: முதல்வர் எடப்பாடி ‘அட்டாக்’\nநீங்க அடிமை கட்சி.. நீங்க குடும்ப கட்சி.. ஸ்டாலின் - முதல்வர் இடையே வார்த்தை போர்.. தேர்தல் பரபர\nஇரட்டை இலையில்.. மாம்பழத்தோடு.. முரசுகொட்டி விக்கிரவாண்டியில் முதல்வர் 3 நாள் பிரச்சாரம்\nமாமல்லபுரம் போல் மற்ற ஊர்களையும் கவனியுங்கள்... மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை\nஇவர்களை பச்சை மட்டையை எடுத்து அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும்.. சீமான் ஆவேசம்\nவிக்கிரவாண்டி இடைத் தேர்தல்: 'கட்சிகள்' பர்சேஸிங்கில் பிரதான வேட்பாளர்கள்\nநாவடக்கத்துடன் பேசுங்க சி.வி. சண்முகம்.. விஜயகாந்தை கேவலப்படுத்துனது உங்க கட்சிதான்.. பொன்முடி\nகாட்டி கொடுத்த \"ஒத்த செருப்பு\".. 10 வயது சிறுமி நாசம்.. கல்குவாரியில் பிணம்.. சிக்கிய கொடூரன்\nகோமுட்டி குளம் இருந்துச்சா இல்லையா.. இருந்துச்சுன்��ா இப்ப எங்கே காணோம்.. ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி\nவிழுப்புரம் அருகே குடிபோதை ஆசாமியால் கூலி தொழிலாளி படுகொலை.. பிடிக்க முயன்ற எஸ்ஐ மீது தாக்குதல்\nநம்ம ஊரு ஹீரோ.. விக்கிரவாண்டியை வெல்ல.. கையில் கரும்புடன் களம் குதித்த கந்தசாமி\nஎன்னங்க.. நான் தூக்குல தொங்க போறேன்.. கணவனுக்கு போன் செய்து விட்டு கர்ப்பிணி தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvillupuram mmk dmk விழுப்புரம் மனிதநேய மக்கள் கட்சி திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/controversy", "date_download": "2019-10-15T07:18:41Z", "digest": "sha1:WMEMGE4RBZ7K5B3F4PVQUNSJVTVTBIJJ", "length": 10148, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Controversy: Latest Controversy News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகமல் என்ன நினைத்தாரோ அது நடந்துவிட்டது.. ஆனால் ஓட்டாகுமா\nவிடுங்க விடுங்க.. சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார்.. டிடிவி தினகரன் அசால்ட்\nஎன்ன ஆச்சு அன்புமணி ராமதாசுக்கு.. ஏன் இப்படி எல்லாம் பேச ஆரம்பித்து இருக்கிறார்\nஇன்னும் முழுசா நண்பர்கள் ஆகலையாம்.. உள்ளுக்குள் புகையும் அதிமுக பாமக பகை.. இதென்ன கலாட்டா\nஅங்க கடிச்சு இங்க கடிச்சு கடைசியில் எம்ஜிஆர் தலையிலேயே கை வைத்து விட்டாரே திண்டுக்கல் சீனிவாசன்\nSivakumar Selfie: மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார்.. செல்பி எடுத்தவரின் போனை ஸ்டைலாக தட்டி விட்டார்\n\"ராகுல் காந்தி\" கொலை செய்யப்பட்டபோது.. யாரது யாரது அங்கே.. ஓ... திண்டுக்கல் சீனிவாசனா.. அப்ப சரி\nமரணத்திலும் அரசியலா.. ஜெயலலிதாவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்\nஅடுத்த பகீரை கிளப்பிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஅப்பல்லோவின் சாப்பாட்டு கணக்கு சரியா.. யாராவது விளக்கம் தருவார்களா\nதமிழக மக்கள் ஓட்டு போட்டு பாஜக ஆட்சியை பிடிக்கலையாம்.. எச்.ராஜா திடீர் கண்டுபிடிப்பு\nபின்னாடி ஜெயலலிதா படம்.. அந்த கெட்டப்.. ஆஹா.. இது அது மாதிரி இருக்கே\nசகுந்தலா தேவி யார்... என்னாது ஜெயலலிதாவா.. கிளம்பியது புது சர்ச்சை\nஅண்ணன் தலையில முடி இருக்கும் போதே பயங்கரமா சிந்திபாப்ள இப்ப முடி வேற இல்ல.. நெட்டிசன்ஸ் லந்து\nஅதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி.. விலகினால் சாமி கூட சாணம்.. செல்லூர் ராஜூ அடடே\nநாடாளுமன்றம் நாளை தொடக்கம்- முத்தல��க் உட்பட சர்ச்சைக்குரிய மசோதாக்களை தாக்கல் செய்யும் மத்திய அரசு\nதமிழக காங். மாணவர் பிரிவு தலைவராக தாதா நாகேந்திரன் மகன் அஸ்வத்தம்மன் நியமனம்\nஇது உளறல் அல்ல உண்மை.. மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் இப்படித்தான் வெளிவரும்\nதாஜ் மஹாலின் பெயரை 'ராம் மஹால்' என மாற்றிடலாம்.. உ.பி பாஜக எம்எல்ஏவின் தொடர் குசும்பு\nஅரசு ஊழியர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள்.. பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/lalu-prasad-yadav", "date_download": "2019-10-15T06:24:06Z", "digest": "sha1:FPEQOLKWB46TRRG4RL5EUZEA45D2NWGO", "length": 10070, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lalu Prasad Yadav: Latest Lalu Prasad Yadav News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசோறு போடலை.. 3 மாசமா சித்ரவதை.. எல்லாத்துக்கும் என் நாத்தனார்தான் காரணம்.. லாலு மருமகள் ஆவேசம்\nஎன்னாச்சு.. கதறி அழுதபடி.. துப்பட்டாவில் கண்ணை துடைத்து.. வீட்டை விட்டு வெளியேறிய லாலு மருமகள்\nகிட்னி செயல் இழப்பு.. லாலு பிரசாத் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவர்கள் கண்காணிப்பு\nசிவன் வேடத்தில் கோவிலில் பூஜை செய்த லாலுமகன் தேஜ்பிரதாப் யாதவ்\nஎன் வயசையும் சேர்த்து உங்களுக்கு தந்திடறேன்.. லாலுவுக்கு ரோஸ் கொடுத்த ராப்ரி\nதேஜஸ்விக்கு எதிராக போர்க்கொடி... கட்சியினர் மீது லாலுவின் மூத்த மகன் பாய்ச்சல்\nதேர்தல் முடிவுகளால் சோகத்தில் லாலு பிரசாத் யாதவ் செய்த காரியம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி\nஒரு சீட் கூட இல்லை... பீகாரில் மண்ணை கவ்விய லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்\nபீகாரிகளின் முதுகில் அம்பால் குத்திட்டீங்க.. இனி லாந்தர் பிரகாசமா எரியும்.. நிதிஷ்க்கு லாலு பதிலடி\nலாலு பிரசாத்துகாக யாதவர்கள் அளித்து வந்த ஆதரவு சரிகிறதா\nஅடித்துக் கொள்ளும் மகன்கள்.. தீரா துயரத்தில் லாலு பிரசாத்.. பரபரக்கும் பீகார் அரசியல்\n14 வருஷம் ஜெயில், 24 மாசம் இருந்தது பெரிய விஷயமில்லை, லாலு ஜாமின் மனு தள்ளுபடி\nசிறையிலிருந்தபடி செல்போனில் பேசுகிறார் லாலு.. என்னன்னு பாருங்கப்பா.. நிதிஷ் போட்ட குண்டு\nஐ.ஆர்.சி.டி.சி முறைகேடு வழக்கு.. லாலுவின் இடைக்கால ஜாமீன் வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு\nலாலு மீதான ஐ.ஆர்.சி.டி.சி முறைகேடு வழக்கில் விசாரணை..வரும��� 28ம் தேதி ஜாமீன் மனு மீது தீர்ப்பு\nஅப்படியே கையை வெட்டி எறியனும் போல இருந்துச்சு.. லாலு மகளின் ஆவேசம்\nபாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் நிதிஷ்.... ஓராண்டுக்கு பின் மீண்டும் லாலுவுடன் இணைய விருப்பம்\nமகனுக்கு பாட்னாவில் திருமணம்.. லாலு பிரசாத்திற்கு 5 நாள் பரோல்\nமகனின் திருமணத்தில் கலந்து கொள்ள 5 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்த லாலு பிரசாத்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு கட்டாய வெளியேற்றம்.. ராஞ்சிக்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/ac-shanmugam-requests-election-commission-to-conduct-vellore-loksabha-election-on-may-19/articleshow/69041309.cms", "date_download": "2019-10-15T06:36:49Z", "digest": "sha1:OQICAEW3TBT7SWPDWIX7KZHQQ7JOKYII", "length": 14676, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "AC Shanmugam: வேலூர் மக்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையத்தில் ஏ.சி. சண்முகம் மனு - ac shanmugam requests election commission to conduct vellore loksabha election on may 19 | Samayam Tamil", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையத்தில் ஏ.சி. சண்முகம் மனு\nடெல்லி: வேலூரில் மக்களவைத் தொகுதியில் விரைந்து தேர்தலை நடத்திவிட வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த ஏ.சி. சண்முகம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nவேலூர் மக்களவைத் தேர்தலை நடத்தக்கோரி ஏ.சி. சண்முகம் மனு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடைபெற்றது. வேலூர் தொகுதி நீங்கலாக மற்ற அனைத்து 38 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிகப்பட்டுள்ளது.\nமுன்னதாக, வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது திமுக சார்பில் வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடந்து வருவதாக புகார் எழுந்தது.\nஇதையடுத்தி கதிரானந்திற்கு சொந்தமான கல்லூரி, வீடுகள் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையின் சோதனை நடத்தினார்கள்.\nஅதில் ரூ. 11 கோடிக்கும் மேல் பணம் சிக்கியதாக தகவல்கள் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக, வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹூ தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினார்.\nஅதை தொடர்ந்து தேர்தல் ஆணையம், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதனால் கடந��த 18ம் தேதி தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.\nஎனினும், வேலூரில் காலியாகவுள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் அதிமுக சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.சி. சண்முகம் தேர்தல் ஆணையத்தில் மனு முறையிட்டுள்ளார்.\nடெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிகாரியை சந்தித்து மனு அளித்த அவர், மே 19-ந்தேதி தமிழகத்தில் நடக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\n வேலூர் மக்களவை தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை\nVellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nVellore Lok Sabha Election:வேலூர் மக்களவை தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nமேலும் செய்திகள்:வேலூர் மக்களவைத் தேர்தல்|ஏ.சி. சண்முகம்|vellore consistuencu|Election Commission of India|AC Shanmugam\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nவேலூரில் கதிர் ஆனந்த் வெற்றி: திமுக கூட்டணியின் மக்களவை பலம் 38 ஆக உயர்வு\nKathir Anand: கடைசி வரை நீடித்த பரபரப்பு- வேலூர் கோட்டையை கைப்பற்றி அசத்திய திமு..\nVellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வே..\n வேலூர் மக்களவை தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை\nVellore Lok Sabha Election:வேலூர் மக்களவை தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nவிஜய்-அஜித் ரசிகர்களின் டிவிட்டர் சண்டையை தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்-ஜியோ\nஏவுகணை நாயகனுக்கு இன்று 88ஆம் பிறந்த நாள்; கனவுகளை விதைத்த கலாமை கொண்டாடுவோம்\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\nசேலம், பொள்ளாச்சி, கோவைக்கு புதிதாக 3 பயணிகள் ரயில்கள் அறிமுகம்\nஎந்த காரணமும் சொல்லாமல் ஆர்15 3.0 பைக்கின் விலையை உயர்த்திய யமஹா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவேலூர் மக்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையத்தில் ஏ.சி. சண்முகம் மனு...\nம.பி.,யில் உமா பாரதி இடத்தில் சாத்வி\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டி இல்லை...\nநாளை(ஏப்.,26) வேட்புமனு தாக்கல் செய்யும் மோடி...\nதான் படித்த பள்ளியின் வகுப்பறையில் ஓட்டுப்போட்ட பிரபல நடிகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/tambaram-west/dr-v-aswani-kumar/mz5TBu9c/", "date_download": "2019-10-15T07:07:39Z", "digest": "sha1:IVXCUQXPQHWYX5SAYF7NIE7WBTVUEZ4C", "length": 6245, "nlines": 145, "source_domain": "www.asklaila.com", "title": "டாக்டர். வி அசுவானி குமார் in தம்பரம் வெஸ்ட்‌, சென்னை | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடாக்டர். வி அசுவானி குமார்\n5.0 1 மதிப்பீடு , 1 கருத்து\n20, முதுரங்கம் ரோட்‌, தம்பரம் வெஸ்ட்‌, சென்னை - 600045, Tamil Nadu\nபிஹைண்ட்‌ வசந்த பவன்‌ ஹோடல்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். வி அசுவானி குமார்\nமருத்துவர் டாக்டர். வி அசுவானி குமார் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.highseaplas.com/ta/", "date_download": "2019-10-15T07:31:24Z", "digest": "sha1:72MPTNIYWZJLY6WXOMYBCUGOI5Z25QSD", "length": 5442, "nlines": 159, "source_domain": "www.highseaplas.com", "title": "ஆட்டோ பிளாஸ்டிக் பை தயாரிக்கும் இயந்திரம், தானியங்கி பை அடைப்பு இயந்திரம் - உயர் கடல்", "raw_content": "\nதானியங்கி பை-ஆன்-ரோல் தயாரிக்கும் இயந்திரம்\nதானியங்கி சி அயல் குப்பை பை தயாரிக்கும் இயந்திரம்\nதானியங்கி டி-சர்ட் பை தயாரிக்கும் இயந்திரம்\nநாடா குப்பை பை தயாரிக்கும் இயந்திரம் டிரா\nகாய்கறி பை தயாரிக்கும் இயந்திரம்\nமென்மையான லூப் பேக் கைப்பிடியை மெஷின்\nபை Forming மேலும் எளிதாக செய்ய\nவென்ஜோ உயர் கடல் இயந்திர Co., Ltd 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, \"மே��ும் எளிதாக உருவாக்கும் பையில் உருவாக்குவதற்கான\" கொள்கை வலியுறுத்துகிறது சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒவ்வொரு வாடிக்கையாளர் வழங்க சரியான சவால் மீது வலியுறுத்துகிறது. நாம் உள் மேலாண்மை செயல்முறை, தரப்படுத்தல் பின்வருமாறு, வேலைப்பகிர்வில் பொறுப்பு, உன்னிப்பாக உள்ளது. தொழிற்சாலை முன் ஒவ்வொரு உபகரணங்கள் விநியோக முன் கடுமையான தரமான சோதனை மற்றும் பாதுகாப்பு பேக்கிங் செல்கிறது.\n20 ஆண்டு அனுபவம் ஓவர்\nமிக ஹைலைட்டின் எங்கள் இயந்திரங்கள் விவரம் உயர் கடல் கவனத்தை Is.\nஎங்களை ஒரு கத்தி கொடுக்க\nமுகவரி: Sunlou தொழிற்சாலை மண்டலம், Wanquan டவுன், Pingyang கவுண்டி வென்ஜோ பெருநகரம், ஜேஜியாங், சீனா\nஃபோர்டு லோகோ மற்றும் பிரான்கோ பெயர் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் சொத்து. கிளாசிக் ஃபோர்டு Broncos ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் தொடர்பில் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/06/18/dmk-youth-squad-to-take-udayanidhi/", "date_download": "2019-10-15T06:18:19Z", "digest": "sha1:KJKAOGLRVOPHA2BZN37N2PQAOSYNHEPX", "length": 8433, "nlines": 100, "source_domain": "www.kathirnews.com", "title": "உதயநிதியை இளவரசன் ஆக்க மு.பெ.சாமிநாதனிடமிருந்து திமுக இளைஞர் அணி பதவி பறிப்பு !! பகுத்தறிவுத் தொண்டர்கள் கொதிப்பு !! - கதிர் செய்தி", "raw_content": "\nஉதயநிதியை இளவரசன் ஆக்க மு.பெ.சாமிநாதனிடமிருந்து திமுக இளைஞர் அணி பதவி பறிப்பு \nதிமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். இதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சரான வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதனிடமிருந்து பறிக்கும் வகையில் அவரிடமிருந்து ராஜிநாமா கடிதம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nதிமுகவில் உள்ள அணிகளில் மிக முக்கியமான அணி இளைஞரணி. இதன் செயலாளராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின் இருந்து வந்தார்.\n2017-இல் கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் போனதால், செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2017 ஜனவரி மாதம் இளைஞரணிச் செயலாளராக வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டார்.\nஇவர் 2006-11-ஆம் ஆண்டு கால திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்���ி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nபிரசாரத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டதாக கூறி திமுக தலைமையை மற்ற நிர்வாகிகள் ஐஸ் வைத்தனர். இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளைக் கைப்பற்றியது திமுக.\nஅதைத் தொடர்ந்து, நாமக்கல், திருச்சி, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் திமுகவின் கூட்டத்தில் உதயநிதியை இளைஞரணிச் செயலாளராக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வாய்மொழி உத்தரவு\nபிறப்பிக்கப்பட்டதாம். கனிமொழி தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் கொடுக்கப்பட்டதாம்.\n“இந்தியாவில் தான் முஸ்லிம்கள் மகிழ்ச்சியான உள்ளனர்” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்\n9 நாட்களில் ₹81 ஆயிரத்து 700 கோடி புதிய கடன்கள் வழங்கி வங்கிகள்\n“வந்துட்டார் ராகுல் காந்தி, பா.ஜ.க வெற்றி 100% உறுதி” கலாய்த்து தள்ளிய யோகி ஆதித்யநாத்\nஇந்த நிலையில் தற்போதைய இளைஞரணிச் செயலாளரான மு.பெ.சாமிநாதனின் செயல்பாடுகள் எதுவும் சரியில்லை என்று குற்றம் சாட்டி ஒரு கூட்டம் அவருக்கு அழுத்தம் கொடுத்து வந்ததை அடுத்து, இப்போது தானாகவே இராஜினாமா கடிதத்தை ஸ்டாலினிடம் மு.பெ.சாமிநாதன் அளித்துவிட்டார். வெகு விரைவில் உதயநிதி இளவரசராக பொறுப்பேற்றுக் கொள்வதுடன், நான்குநேரி தொகுதி இடைத்தேர்தலிலும் அவரை வேட்பாளராக்க தலைமை யோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:50:30Z", "digest": "sha1:MYOXDCWU7RDUZ3YFQTET4JITL5E6FS36", "length": 28828, "nlines": 207, "source_domain": "chittarkottai.com", "title": "கொலஸ்ட்ரால் பற்றி தெரிந்துகொள்வோம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nரத்த சோகை என்றால் என்ன \nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடி���ோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,380 முறை படிக்கப்பட்டுள்ளது\nகொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol\n80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.\nகொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.\nகல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.\nகொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகி���து.\nநம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.\nLDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஇந்த LDL – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு Atherosclerosis என்று பெயர்.\nஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)\nகொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.\nLDL Cholesterol <—>100 mgm% குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்\nVLDLCholesterol <—>30 mgm% மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்\nTriglycerides <130 mgm% முக்கிளிசரைடுகள்\nHDLP Cholesterol <50 mgm % மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்\nமொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.\nகுறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.\nமுக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.\nகொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்\nஎந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.\nஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.\nஇந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.\nகொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.\nபாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.\nஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.\nபன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.\nஇந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.\nஅபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.\nஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இ���த்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.\nஇரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.\nஒமேகா 3 உள்ள உணவுகள்\nமீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்\nஒமேகா 6 உள்ள உணவுகள்\nசோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.\nஎவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது\nநல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.\nகீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:\n· உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.\n· புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.\n· மது அருந்துவதைத் தவிர்ப்பது\n· அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.\n· அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.\n· பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .\n· யோகாசன பயிற்சி செய்வது,\n· தியானப் பயிற்சி செய்வது .\nநன்றி : பண்புடன் குழுமம்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nசமையல்:30 வகை சப்பாத்தி – 2 »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் –10\nதவிடு நீக்காத அரிசியின் பலன்கள்\nஎங்கே படிக்கிறோம் என்பது முக்கியமா\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nஅட்டகாசமான சுவையில் 30 மசாலா குருமா – 2\nஉலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ���வாராய்ச்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/07/Attention-to-Exercise-in-the-Sun.html", "date_download": "2019-10-15T05:57:57Z", "digest": "sha1:HYJULX7LN5E62RNFBRYNRIHQN5FZ25KJ", "length": 6627, "nlines": 86, "source_domain": "www.ethanthi.com", "title": "வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்திற்கு ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / yoga / வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்திற்கு \nவெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்திற்கு \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nகோடையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சியில் ஈடுபட கூடாது. அந்த ஒரு மணி நேரத்திலும் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அதுவே வெய்யில் காலம் என்றால் சொல்லவே தேவை யில்லை.\nஅதனால் சம்மரின் போது ஜிம் செல்பவர்கள் இதை யெல்லாம் தவறாமல் பின்பற்றவும். ஜிம்முக்கு செல்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க மாட்டார்கள். ஆனால் வெயில் காலத்தில் எப்போதும் குடிப்பதை விட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்து இருக்கும்.\nபெண்களின் சிறுநீர் கசிவுக்கான காரணங்கள் \nஅதிகம் வியர்ப்பதால் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளின் அளவு குறையும். அதனால் சோடியம், பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சை ஜூஸில் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். அதிகமாக இளநீரும் குடிக்கலாம்.\nகோடை காலத்தில் ஜிம் செல்ல ஏற்ற நேரம் அதிகாலை தான். உச்சி வெயிலில் ஜிம் செல்வதை தவிர்க்கவும். உடற் பயிற்சிக்கு பின்னர் நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. கடுமையான உடற் பயிற்சிகள் செய்வதை தவிர்த்து எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ள லாம்.\nஹைதராபாதி நிஜாமி பிரியாணி செய்முறை \nஅதே போல் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்கவும். ஏனென்றால் காற்றோட்ட மான உடைகள் அணிவது அவசியம்.\nவெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்திற்கு \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம��� ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2015/12/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-15T07:46:20Z", "digest": "sha1:WBEM7KKUA42PDX6S2MMRHPMNLW5GRGMF", "length": 11652, "nlines": 122, "source_domain": "www.netrigun.com", "title": "குடல் புண் (அல்சர்) எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வுகளும் | Netrigun", "raw_content": "\nகுடல் புண் (அல்சர்) எதனால் ஏற்படுகிறது\nஇன்றைய அவசர வாழ்க்கை சூழலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் எதிர்கொள்கிற பிரச்னை தான் அல்சர்(குடல் புண்).\nகுடல் புண் எதனால் ஏற்படுகிறது\nஉணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே குடல்புண் எனப்படும்.\nஅதாவது வயிறு மற்றும் குடல்களின் சுவர்களில் ஏற்படும் புண் என்றும் கூறலாம்.\nபொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம்.\nகுறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும், நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.\nகலப்பட உணவு, அசுத்த குடிநீர், மோசமான சுற்று சூழலாலும் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobactor pylori) என்ற பாக்டீரியாவாலும் குடல் புண் ஏற்படுகிறது.\n* வயிற்றில் எரிச்சலுடன் கூடிய கடுமையான வலி\n* பசியின்மை, உடல் எடை குறைதல்\n* வாந்தி, குமட்டல், வாயுக்கோளாறு\n* காரமான உணவுப் பொருட்களை தவிர்த்து, உடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும், பின் இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.\n* புகைபிடிக்கக் கூடாது, மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.\n* சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.\n* காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.\n* டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.\n* மிகவும் ச���டாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.\n* சத்தான சரிவிகித உணவு, குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.\n* பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.\n* பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.\n* உடல் எடை குறைய, அல்சர், கொலஸ்ட்ரால் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, ரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு சிறந்த டானிக். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம்புல்தான்.\n* கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல டானிக் ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.\n* மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது வல்லாரை. தினமும் 2 வேளை சிறிதளவு இலைகளை சாப்பிடலாம்.\n* மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றை கட்டுப்படுத்தலாம்.\nPrevious articleஅவுஸ்திரேலியாவில் அதிரடிக்கு தயாராகும் குமார் சங்கக்காரா\nNext articleஇந்நாட்டில் சமத்துவம், சமவாய்ப்புகள் கிடைத்திருந்தால் இன்று இன வாரியான கட்சிகள் உருவாக வேண்டிய தேவை இருந்திருக்காது: சிறிநேசன்\nதர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…\nகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nதிருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை…\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nofuelpower.com/ta/news_catalog/know-how/", "date_download": "2019-10-15T07:39:58Z", "digest": "sha1:W6YLUUAB3DMDXIQDNAY6LB5PRIMALNX2", "length": 15975, "nlines": 251, "source_domain": "www.nofuelpower.com", "title": "நோ-எப்படி தொழிற்சாலை - சீனா எப்படி என்று அறிக உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "நாம் உலகம் தெளிவான சக்தி வாய்ந்த கொண்டு\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\nஏன் ஒரு மோட்டார் பாதுகாப்பு சர்க்யூட் பிரேக்கர்ஸ் MPCB வேண்டும்\nஎன்ன: காந்த மோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் இந்த சர்க்யூட் பிரேக்கர்ஸ் தங்கள் உடைகொள்ளளவு வரம்புக்குட்பட்டு குறுகிய சுற்றுகள் மூலம் மற்றும் காந்த தூண்டுதல்களை (கட்ட ஒன்றுக்கு ஒன்று) மூலம் ஆலை பாதுகாக்க. காந்த சுற்று உடைத்து ஆரம்பத்தில் இருந்தே அனைத்து வடிவ காந்தப்புல வருமாறு: ஒருவர் காந்த தூண்டுதல் ஒரே நேரத்தில் வேண்டும் ...\nNEMA வி IEC: இது சிறந்த IS\nபல வெவ்வேறான மின் Contactors மற்றும் straters தேர்வு ஏனெனில், நீங்கள் எதிராக NEMA மதிப்பிடப்பட்டது சாதனங்கள் ஐஈசி நன்மை தீமைகள் பற்றி ஆர்வம் இருக்கலாம். ஒரு சிறந்த உங்கள் பயன்பாட்டை பொருத்தமாக இருக்கும் Nofuel சக்தி இரண்டு மாறுபட்ட தரநிலைகளிலுள்ள அமைப்புகளுக்கு மற்றும் இது பற்றி நீங்கள் விளக்குகிறேன்\nகருவி HVAC & ஆர் இயந்திரம் கட்டுப்பாடு தீர்வுகளை\nகருவி HVAC & ஆர் இயந்திரம் கட்டுப்பாடு தீர்வுகளை\nஅவற்றில் இருந்தவர்கள் முடிந்த அளவு ஆறுதல் வழங்குவதில் - நம்பகமான, ஆற்றல் திறன் கருவி HVAC & ஆர் * அமைப்புகள் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் தொழில்துறை மற்றும் வணிக கட்டிடங்கள் இயக்கத்திலும் மதிப்புமிக்க, உயர் தேவை கூறுகளாக உள்ளன. எனவே, இது அசல் உபகரணம் மேன் முற்றிலும் அவசியமாகும் ...\nஎப்படி அமைப்பது மற்றும் அனுசரிக்க, வெப்ப சுமை ரிலே தேர்ந்தெடுக்க\nஅனல் சுமை சுற்றுக்களில் மின்சார மோட்டார்கள், Contactors அல்லது மற்ற மின் உபகரணங்கள் மற்றும் மின்சுற்றுகளில் சுமை பாதுகாப்பு பயன்படுத்தலாம் பாதுகாப்பு சாதனங்கள் ஆகும். போன்ற இயந்திரம் அசாதாரண அல்லது சுற்று AB என்றால், வேலை உற்பத்தியை இயந்திரம் இழுத்து மோட்டார் உ��்மையான இயக்கத்தில் உள்ள ...\nதேர்வு மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர் எப்படி\nஎப்படி ஒரு ஐஈசி தொடுவான் தேர்ந்தெடுக்க\n1.What ஐஈசி தொடுவான் உள்ளது ஐஈசி தொடுவான் எந்த வெளிநாட்டு உள்ளீட்டு சமிக்ஞையை படி மின்காந்த இரும்பு அறுவை பயன்படுத்துகிறது, மற்றும் அடிக்கடி இணைக்கும் அல்லது ஏசி, டிசி முக்கிய சுற்று மற்றும் பெரிய திறன் கட்டுப்பாடு சுற்று மின்துண்டிக்கிறது தானியங்கி மாற்றம் அமைப்பின் ஒரு வகையான. முக்கியமாக controllin பயன்படுத்தப்படும் ...\nஎப்படி கட்டிடம் மோட்டார் ஸ்டார்டர்\nஎப்படி மின் தொடுவான் மின்சார மோட்டார் கட்டுப்படுத்துகிறது\nமின்சார வாகன சார்ஜ் கொள்கை\nஎலக்ட்ரிக் சார்ஜ் புள்ளி எரிவாயு நிலையம் உள்ளே டேங்கர் இயக்கத்திற்காக ஒன்று போலவே இருக்கிறது. அது தரையில் அல்லது சுவரில் நிலையான அவர்களுடைய பொது கட்டிடங்கள் (பொது கட்டிடங்கள், வணிக வளாகங்கள், பொது வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், முதலியன) மற்றும் குடியிருப்பு பார்க்கிங் நிறைய அல்லது சார்ஜ் நிலையங்களில் நிறுவப்பட்ட. அது differe அடிப்படையில் முடியும் ...\nவரி (DOL) மோட்டார் ஸ்டார்டர் அன்று நேரடி\nசர்க்யூட் பிரேக்கர்ஸ், மோட்டார் கட்டுப்பாடு, சுவிட்சுகள், கட்டுப்பாடு குழு, ஈவி சார்ஜிங் மற்றும் பாகங்கள் சிறந்தவர்கள். நாம் ஒரு பெரிய மதிப்பு உயர்ந்த தரமான உபகரணங்கள் மற்றும் சேவையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அர்ப்பணிக்கப்பட்டது.\nNofuel பயன்படுத்தியது நமது பழைய சின்னம் மாற்ற உள்ளது ...\nNofuel ஐஏஎஸ் சீனா சர்வதேச கலந்து ...\nகுடியிருப்பு மற்றும் சிறு வணிக தயாரிப்புகள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-10-15T06:25:29Z", "digest": "sha1:UQSCAPN3L37IT4Y5E4DS25EPEL4LADOI", "length": 19052, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாறனேரி நம்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாறனேரி நம்பி (English : Maraneri Nambi) புகழ்பெற்ற வைணவப் பெரியோர்களில் ஒருவர்.[1] இவர் ஆளவந்தாரின் சீடர். தன்னுடைய குரு ராஜபிளவ��� நோயால் அவதியுற்றபோது அதனை உபதேசங்களை கேட்டு வாங்குவதைப் போல ராஜபிளவை நோயையும் வாங்கிக்கொண்டார்.[1] இவர் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பதால் ராஜபிளவை நோயினால் அவதியுற்று இறந்தபோது, வைணவர்கள் யாரும் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முன்வரவில்லை. ஆளவந்தாரின் சீடராக இருந்த பெரிய நம்பி முன்வந்து வைணவர்களுக்கு செய்கின்ற இறுதிச் சடங்குகளைச் செய்தார்.[1] இவ்வாறு செய்தமைக்காக திருவரங்க வைணவர்கள் பெரிய நம்பியை ஜாதியை விட்டுத் தள்ளிவைத்தனர்.[1]\nஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பாண்டிய நாட்டிலுள்ள புராந்தகம் என்னும் சிற்றூரில் நான்காம் வருணம் எனப்படும் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தார்.\nமாறனாகிய நம்மாழ்வாருக்கு ஒப்பாக கருதும் வகையில் திருவரங்கத்தில் உறையும் அரங்கன் மீது அளவற்ற பக்தி கொண்டமையால் இவரை மாறனுக்கு நேரான நம்பி எனும் பொருளில் மாறனேர் நம்பி (மாறன்+நேர்+நம்பி) அல்லது மாறனேரி நம்பி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.\nதன் குருவாகிய ஆளவந்தார் இராஜபிளவை எனப்படும் கொடுநோயால் படும் வேதனை பொருக்க ஒண்ணாது, தன் குருவை அணுகி, குருப்பிரசாதமாக அக்கொடிய நோயை தனக்கு அளிக்குமாறு வேண்டி நின்றார். ஆளவந்தார் மறுதளித்தும் பிடியாய் இருந்த நம்பிக்கு வேறுவழியின்றி தன் நோயை மாற்றியருளினார். மூன்று மாதங்களுக்கும் மேலாக அக்கொடிய நோயால் பாதிப்படைந்தவர், குருபக்தியால் அனைவரும் வியக்கும் வண்ணம் விரைவில் குணமடைந்தார். ஆயினும் இச்செய்கையால் தன் குடும்ப அங்கத்தினாராலேயே ஒதுக்கப்பட்டார்.\nஆளவந்தார் திருநாடு அலங்கரித்தப்(இறப்பினைக் குறிக்கும் வைணவச் சொல்)பின் மாறனேரி நம்பி தனித்துவிடப் பட்டார். ஆளவந்தாரின் முதன்மை சீடரும், பிள்ளை பிராயம் தொட்டு தனக்கு உற்ற தோழனுமான பெரிய நம்பிகளிடம் தான் ஆச்சாரியன் திருவடி (இறப்பினைக் குறிக்கும் வைணவச் சொல்) அடைந்தப்பின் தன் பூத உடலை தன் உறவினர்களிடம் சேர்க்காது பெரியநம்பிகளே ஈமக்கிரியையகள் யாவும் செய்ய வேண்டும் என்ற தன் இறுதி விருப்பத்தை தெரிவித்தார்.ஏனெனில் ஆளவந்தாரின் இராஜபிளவை நோயை குருப்பிரசாதமாக பெற்றுக் கொண்டப்படியால் தன் உடலும் குருப்பிரசாதம் என்றும் அதனை வைணவர்கள் அல்லாத தன் குடும்பத்தினரிடம் அளிப்பது என்பது உயர்ந்த யாக நெய்யை தெருநாய்களுக்கு இடுவதற்கு ஒப்பாகும் என்றும் கருதினார்.அதன்படி இவரின் இறுதிக் கடன் யாவும் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பெரிய நம்பிகளால் குறைவற நடத்திவைக்கப்பட்டது.\nபின்வரும் வடமொழி தனியன் இவரின் பெருமையைக் கூறும்.\nஆறாயிரப்படி குருபரம்பரை பிரபாவம், பெரிய திருமுடி அடைவு\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/31", "date_download": "2019-10-15T06:27:48Z", "digest": "sha1:3VGCOCFOU66CCAM5TSTENNZVJHLY4N3H", "length": 6809, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அணியும் மணியும்.pdf/31 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n29 இரந்து மன்றாடியும் அவள் தன் உறுதியில் சிறிதும் குறையவில்லை. அவள் உள்ளம் தீமையில் நிலைத்துவிட்ட நிலையை, 'தன்னேரில்லாத் தீயவள் உள்ளந் தடுமாறாள்' என்று கூறிக் கம்பர் காட்டுகிறார். தசரதன் அவளை இரந்து கேட்கும் இன்னுரைகளை அவள் செவிகள் கேட்கவும், அவற்றை ஏற்கவும் மறுத்து விட்டன என்பதை, 'மரந்தான் என்னும் நெஞ்சினள் நானாள் வசைபாராள் என்று கூறி விளக்குகிறார். இன்றோர் காறும் எல்வளை யார்தம் இறையோரைக் கொன்றாரில்லை கொல்லுதி யோநீ கொடியாளே என்று, அவள் கொடுமையைத் தசரதன் காட்டுகிறான். வேறு வழியில்லாமல் ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம்' என்று மன முடைந்து கூறி, அவள் இனிப் பழிவெள்ளத்தில் மூழ்கித் தவிக்கப்போகும் இழிநிலையை எடுத்துரைக்கின்றான். அவள் இனி அடையப்போகும் அவலநிலை எத்தகையது என்று எடுத்துக் கூறுகிறான். அவன் உலகைவிட்டு அகலுவதால் அவள் அடையப் போகும் தனிமை நிலையாகிய விதவைக் கோலத்தையும், அவள் பொலிவிழந்து வாழ்விழந்து வசை பெற்று இசைகெட்டு அழியப்போகும் அவல வாழ்வையும் எடுத்துக் காட்டுகிறான். ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் என்சேய் வனமாள மாய்ந்தே நான்போய் வானுல காள்வென் வசைவெள்ளம் நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது என்று கூறுகிறான். மகனைக் காட்டுக்கு ஏக ஒப்புதல��� தெரிவித்த சொற்கள் அவன் நெஞ்சை ஈர்த்து அவனை வெந்துயரில் மூழ்க வைக்கின்றன. சிந்தை இழந்து, மனம் நொந்து, கீழே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 05:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%3F", "date_download": "2019-10-15T07:07:59Z", "digest": "sha1:66BK7SOVKPMY5HNYZ742YNVKYVOXI3OS", "length": 37476, "nlines": 123, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/புலி எங்கே? - விக்கிமூலம்", "raw_content": "\n←அத்தியாயம் 42: \"அவள் பெண் அல்ல\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nஅத்தியாயம் 44: காதலும் பழியும்→\n493பொன்னியின் செல்வன் — மணிமகுடம்: \"புலி எங்கே\nமணிமகுடம் - அத்தியாயம் 43[தொகு]\nஆதித்த கரிகாலர் எப்பேர்ப்பட்ட ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டார் என்பதை வந்தியத்தேவன் கவனித்தான். கண்மூடித் திறக்கும் நேரத்தில் குதிரையைச் செலுத்திக் கொண்டு வந்து பன்றியின் மீது தன் கையிலிருந்த வேலைச் செலுத்தினான். வேல் பன்றியின் முதுகுத் தோலின் மீது மேலாகக் குத்தியது. பன்றி உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டு திரும்பியது. அந்த வேகத்தில் வந்தியத்தேவன் கையில் பிடித்திருந்த வேலின் பிடி நழுவிவிட்டது. பன்றியின் முதுகில் இலேசாகச் சென்றிருந்த வேல் நழுவிக் கீழே விழுந்தது.\nபன்றி இப்போது வந்தியத்தேவன் பக்கம் திரும்பி ஓடி வந்தது. அவன் தன் அபாயகரமான நிலையை உணர்ந்தான். பன்றியின் தாக்குதலுக்கு அவனுடைய குதிரையினால் ஈடு கொடுக்க முடியாது. கையில் வேலும் இல்லை. இளவரசரோ இன்னமும் குதிரையின் கீழிருந்து வெளிப்படுவதற்கு முயன்று கொண்டிருக்கிறார். தான் குதிரை மேலிருந்தபடி ஏதாவது ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக் கொண்டால்தான் தப்பிப் பிழைக்கலாம். சீச்சீ எத்தனையோ அபாயங்களுக்குத் தப்பி வந்து கடைசியில் கேவலம் ஒரு காட்டுப்பன்றியினாலேயா கொல்லப்பட வேண்டும் எத்தனையோ அபாயங்களுக்குத் தப்பி வந்து கடைசியில் கேவலம் ஒரு காட்டுப்பன்றியினாலேயா கொல்லப்பட வேண்டும்\nநல்ல வ��ளையாக அருகாமையிலேயே தாழ்ந்து படர்ந்த மரம் ஒன்று இருந்தது. வந்தியத்தேவன் குதிரை மீதிருந்து பாய்ந்து மரத்தின் கிளை ஒன்றைத் தாவிப் பிடித்துக் கொண்டான். கால் முதல் தோள் வரையில் அவனுடைய பலத்தை முழுவதும் பிரயோகித்து எழும்பி கிளை மீது ஏறிக் கொண்டான். அதே சமயத்தில் பன்றி அவனுடைய குதிரையை முட்டியது. குதிரை தட்டுத்தடுமாறி விழப் பார்த்துச் சமாளித்துக் கொண்டு அப்பால் ஓடியது.\nகரிகாலர் இன்னமும் குதிரையின் அடியில் கிடந்தார். வந்தியத்தேவன் மரக்கிளை மீது இருந்தான். காட்டுப்பன்றி இருவருக்கும் நடுவில் நின்று இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்தது.\nஇரண்டு எதிரிகளில் யாரைத் தாக்கலாம் என்று அந்தக் காட்டுப்பன்றி யோசனை செய்கிறது என்பதை வந்தியத்தேவன் அறிந்தான். இளவரசர் இன்னும் குதிரைக்கு அடியிலிருந்து விடுவித்துக் கொண்டு வெளி வந்தபாடில்லை. வெளி வந்துவிட்ட போதிலும் பன்றியின் தாக்குதலை அவரால் அச்சமயம் சமாளிக்க முடியுமா என்பது சந்தேகந்தான். அவர் கையில் உடனே பிரயோகிக்கக் கூடிய ஆயுதம் இல்லை. வில்லை வளைத்து அம்பு விட வேண்டும். குதிரைக்கு அடியில் விழுந்து அகப்பட்டுக் கொண்டதில் அவருக்குப் பலமான காயம் பட்டிருந்தாலும் பட்டிருக்கலாம். எப்படியும் இளவரசருக்குச் சிறிது சாவகாசம் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். இவ்வளவையும் மின்னல் மின்னும் நேரத்தில் வந்தியத்தேவன் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தான். தான் ஏறியிருந்த மரக்கிளையைப் பலமாக உலுக்கி ஆட்டிக் கொண்டே \"ஆகா ஊ கூ\" என்று பெரியதாகச் சத்தமிட்டான்.\nஅவனுடைய யுக்தி பலித்தது. பன்றி மூர்க்காவேசத்துடன் அவன் ஏறியிருந்த மரத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது.\n\"வரட்டும்; வரட்டும் வந்து மரத்தின் பேரில் முட்டிக் கொள்ளட்டும்\" என்று வந்தியத்தேவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, அவன் ஏறி உட்கார்ந்து உலுக்கிய மரக்கிளை மடமடவென்று முறிந்தது. கடவுளை இது என்ன ஆபத்து... கிளையுடன் தரையில் விழுந்தால் அடுத்த நிமிடமே பன்றியின் கோரப் பற்கள் அவனைச் சின்னாபின்னமாகக் கிழித்துவிடும். வேறு கிளை ஒன்றைத் தாவிப் பிடித்துக் கொண்டால்தான் பிழைக்கலாம். அப்படித் தாவிப் பிடிக்க முயன்றான். பிடிக்க முயன்ற கிளை சற்றுத் தூரத்தில் இருந்தபடியால் ஒரு கை மட்டுந்தான் பிடித்தத��. பிடித்த கிளை மெல்லியதாயிருந்தபடியால் வளைந்து கொடுத்தது. கைப்பிடி நழுவத் தொடங்கியது, கால்கள் ஊசலாடின அடுத்த நிமிடமே பன்றியின் கோரப் பற்கள் அவனைச் சின்னாபின்னமாகக் கிழித்துவிடும். வேறு கிளை ஒன்றைத் தாவிப் பிடித்துக் கொண்டால்தான் பிழைக்கலாம். அப்படித் தாவிப் பிடிக்க முயன்றான். பிடிக்க முயன்ற கிளை சற்றுத் தூரத்தில் இருந்தபடியால் ஒரு கை மட்டுந்தான் பிடித்தது. பிடித்த கிளை மெல்லியதாயிருந்தபடியால் வளைந்து கொடுத்தது. கைப்பிடி நழுவத் தொடங்கியது, கால்கள் ஊசலாடின சரி கீழே விழ வேண்டியதுதான், உடனே மரணந்தான் சந்தேகமில்லை. ஏதோ, கடைசியாக ஆதித்த கரிகாலரைக் காப்பாற்ற முடிந்தது அல்லவா சந்தேகமில்லை. ஏதோ, கடைசியாக ஆதித்த கரிகாலரைக் காப்பாற்ற முடிந்தது அல்லவா இளைய பிராட்டி இதை அறியும்போது மகிழ்ச்சி அடைவாள் அல்லவா இளைய பிராட்டி இதை அறியும்போது மகிழ்ச்சி அடைவாள் அல்லவா தன்னுடைய மரணத்துக்காக ஒரு துளி கண்ணீர் விடுவாள் அல்லவா தன்னுடைய மரணத்துக்காக ஒரு துளி கண்ணீர் விடுவாள் அல்லவா\nஏதோ ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது அதே சமயத்தில் கைப்பிடியும் நழுவி விட்டது அதே சமயத்தில் கைப்பிடியும் நழுவி விட்டது வந்தியத்தேவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். தடால் என்று கீழே விழுந்தான்; விழும்போதே நினைவை இழந்தான்.\nவந்தியத்தேவன் நினைவு வந்து கண் விழித்துப் பார்த்த போது ஆதித்தகரிகாலர் அவன் முகத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். சட்டென்று நிமிர்ந்து எழுந்து உட்கார்ந்து, \"இளவரசே பிழைத்திருக்கிறீர்களா\n\"ஆமாம்; உன்னுடைய தயவினால் இன்னும் பிழைத்திருக்கிறேன்\" என்றார் ஆதித்தகரிகாலர்.\n என்று இளவரசர் சுட்டிக் காட்டிய இடத்தில் காட்டுப்பன்றி செத்துக் கிடந்தது.\nவந்தியத்தேவன் அதைச் சற்று உற்றுப் பார்த்துவிட்டு, \"அரசே இவ்வளவு சின்ன உருவமுள்ள பிராணி என்ன பாடுபடுத்தி விட்டது இவ்வளவு சின்ன உருவமுள்ள பிராணி என்ன பாடுபடுத்தி விட்டது கந்தமாறன் காட்டுப்பன்றியைக் குறித்துச் சொன்னது அவ்வளவும் உண்மைதான். கடைசியில் அதை எப்படித்தான் கொன்றீர்கள் கந்தமாறன் காட்டுப்பன்றியைக் குறித்துச் சொன்னது அவ்வளவும் உண்மைதான். கடைசியில் அதை எப்படித்தான் கொன்றீர்கள்\n\"நான் கொல்லவில்லை உன்னுடைய வேலும் நீயுமாகச் சேர்ந்துதான் கொன்றீர்கள்\nவந்தியத்தேவன் அதன் பொருள் விளங்காதவனைப் போல் இளவரசரின் முகத்தைப் பார்த்தான். \"என்னுடைய வேலைத் தாங்கள் நன்றாக உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள் ஆனால் நான் ஒன்றும் செய்யவில்லையே ஆனால் நான் ஒன்றும் செய்யவில்லையே ஆபத்தான சமயத்தில் தங்களுக்கு உதவி செய்ய முடியாதவனாகி விட்டேனே ஆபத்தான சமயத்தில் தங்களுக்கு உதவி செய்ய முடியாதவனாகி விட்டேனே\n\"நீ மரக் கிளையைப் பிடித்து உலுக்கிச் சத்தமிட்டாய் அல்லவா அப்போது நான் குதிரை அடியிலிருந்து வெளிவந்து உன் வேலை எடுத்துக் கொண்டேன். என் மனத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த கோபத்தையெல்லாம் பாவம், இந்தப் பன்றியின் பேரில் பிரயோகித்தேன். வேலினால் குத்தப்பட்டதும் அது பயங்கரமாகச் சத்தமிட்டது. என் காதே செவிடாகி விடும் போலிருந்தது. ஆனால் வேலினால் மட்டும் அது சாகவில்லை. நீ மரக் கிளையிலிருந்து நழுவி அதன் பேரில் விழுந்தாய்; அந்த அதிர்ச்சியினால் தான் செத்தது அப்போது நான் குதிரை அடியிலிருந்து வெளிவந்து உன் வேலை எடுத்துக் கொண்டேன். என் மனத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த கோபத்தையெல்லாம் பாவம், இந்தப் பன்றியின் பேரில் பிரயோகித்தேன். வேலினால் குத்தப்பட்டதும் அது பயங்கரமாகச் சத்தமிட்டது. என் காதே செவிடாகி விடும் போலிருந்தது. ஆனால் வேலினால் மட்டும் அது சாகவில்லை. நீ மரக் கிளையிலிருந்து நழுவி அதன் பேரில் விழுந்தாய்; அந்த அதிர்ச்சியினால் தான் செத்தது\" என்று கரிகாலர் சொல்லிவிட்டுச் சிரித்தார். வந்தியத்தேவனும் அதை நினைத்து நினைத்துச் சிரித்தான். உடம்பைத் தடவிப் பார்த்துக் கொண்டு \"பன்றியின் மேல் விழுந்ததினாலேயேதான், காயம் படாமல் தப்பினேன் போலிருக்கிறது. மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து இரணியாட்சனைக் கொன்றார் என்பதை இனி என்னால் நம்ப முடியும். அப்பா\" என்று கரிகாலர் சொல்லிவிட்டுச் சிரித்தார். வந்தியத்தேவனும் அதை நினைத்து நினைத்துச் சிரித்தான். உடம்பைத் தடவிப் பார்த்துக் கொண்டு \"பன்றியின் மேல் விழுந்ததினாலேயேதான், காயம் படாமல் தப்பினேன் போலிருக்கிறது. மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து இரணியாட்சனைக் கொன்றார் என்பதை இனி என்னால் நம்ப முடியும். அப்பா எவ்வளவு மூர்க்கமான பிராணி\" என்றான்.\n\"இந்தச் சிறு காட்டுப்பன்றிப் பார்த்த���விட்டு வராகவதாரத்தை மதிப்பிடாதே, தம்பி வடக்கே விந்திய மலையைச் சேர்ந்த காடுகளிலே தலையிலே ஒற்றைக் கொம்பு உள்ள பன்றி ஒன்று இருக்கிறதாம். ஏறக்குறைய யானை அவ்வளவு பெரியதாயிருக்குமாம். அந்த மாதிரி பன்றியாயிருந்து, நீ ஏறியிருக்கும் மரத்தை முட்டியிருந்தால், மரம் என்னபாடு பட்டிருக்கும் என்று யோசித்துப் பார் வடக்கே விந்திய மலையைச் சேர்ந்த காடுகளிலே தலையிலே ஒற்றைக் கொம்பு உள்ள பன்றி ஒன்று இருக்கிறதாம். ஏறக்குறைய யானை அவ்வளவு பெரியதாயிருக்குமாம். அந்த மாதிரி பன்றியாயிருந்து, நீ ஏறியிருக்கும் மரத்தை முட்டியிருந்தால், மரம் என்னபாடு பட்டிருக்கும் என்று யோசித்துப் பார்\n\"மரம் அடியோடு முறிந்து விழுந்திருக்கும், தாங்கள் எறிந்த வேலும் முறிந்திருக்கும். நம் கதி அதோ கதியாகியிருக்கும். சோழ குலத்தின் எதிரிகளுக்கு வேலை மிச்சமாகப் போயிருக்கும்\" என்றான் வந்தியத்தேவன்.\n என் குதிரை தடுமாறி விழுந்தவுடனே நீ வேலை எறிந்தாயே அந்தக் காட்டுப்பன்றியின் மேல் எறிந்தாயா அந்தக் காட்டுப்பன்றியின் மேல் எறிந்தாயா என் பேரில் எறிந்தாயா\" என்று ஆதித்தகரிகாலர் கேட்டார்.\n உண்மையாகவே தாங்கள் இந்த கேள்வி கேட்கிறீர்களா அப்படித் தாங்கள் சந்தேகப்படுவதாயிருந்தால் பன்றியைக் கொன்று என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லையே அப்படித் தாங்கள் சந்தேகப்படுவதாயிருந்தால் பன்றியைக் கொன்று என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லையே\n உன் பேரில் சந்தேகப்படக் கூடாதுதான். நீ மரக் கிளையை ஆட்டிக் கொண்டு கூச்சல் போட்டிராவிட்டால் எனக்கே அந்தப் பன்றி யமனாக இருந்திருக்கும். ஆனாலும் நீ வேலை எறிந்த போது ஒரு கணம் எனக்கு அத்தகைய சந்தேகம் உண்டாயிற்று. இப்போதெல்லாம் எனக்கு எதைப் பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் வீண் சந்தேகம் தோன்றுகிறது. யமன் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறான் என்ற பிரமையைப் போக்கிக் கொள்ளவே முடியவில்லை. யமன் இந்தப் பன்றியின் உருவத்தில் என்னைக் கொல்ல வந்ததாகவும் எண்ணினேன்...\"\n\"அப்படியானால் மிக நல்லதாய்ப் போயிற்று. அரசே தங்களைத் தொடர்ந்து வந்த யமன் செத்து ஒழிந்தான்; இனி என்ன கவலை தங்களைத் தொடர்ந்து வந்த யமன் செத்து ஒழிந்தான்; இனி என்ன கவலை கந்தமாறனோடு நாம் போட்டியிட்ட பந்தயத்���ிலும் ஜெயித்து விட்டோ ம். பன்றியை இழுத்துக் கொண்டு போக வேண்டியது தானே கந்தமாறனோடு நாம் போட்டியிட்ட பந்தயத்திலும் ஜெயித்து விட்டோ ம். பன்றியை இழுத்துக் கொண்டு போக வேண்டியது தானே புறப்படலாம் அல்லவா\n சற்று இங்கே தங்கிக் களைப்பு ஆறிவிட்டுப் போகலாம்\" என்றார் இளவரசர்.\n\"தாங்கள் களைப்படைந்ததாகச் சொல்லுவதை இப்போதுதான் முதன் முதலாகக் கேட்கிறேன். ஆம், குதிரையின் அடியில் சிக்கி ரொம்பக் கஷ்டப்பட்டுப் போயிருப்பீர்கள்.\"\n\"அது ஒன்றுமில்லை; உடலின் களைப்பைக் காட்டிலும் உள்ளத்தின் களைப்புதான் அதிகமாயிருக்கிறது. வந்த வழி செல்ல வேண்டுமா மறுபடியும் அந்த மூடர்களுடன் சேர்ந்தல்லவா பிரயாணம் செய்ய வேண்டி வரும் மறுபடியும் அந்த மூடர்களுடன் சேர்ந்தல்லவா பிரயாணம் செய்ய வேண்டி வரும் அதைக் காட்டிலும் இந்த ஏரியைக் கடந்து போய்விட்டால் என்ன அதைக் காட்டிலும் இந்த ஏரியைக் கடந்து போய்விட்டால் என்ன\n இந்தச் சமுத்திரம் போன்ற ஏரியை நீந்திக் கடக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள் பன்றியிடமிருந்து என்னைத் தப்பவைத்து ஏரியில் மூழ்கடித்துக் கொல்ல வேண்டும் என்று உத்தேசமா பன்றியிடமிருந்து என்னைத் தப்பவைத்து ஏரியில் மூழ்கடித்துக் கொல்ல வேண்டும் என்று உத்தேசமா\n\"உனக்கு நீந்தத் தெரியாது என்பது நினைவிருக்கிறது. என்னால் கூட இவ்வளவு பெரிய ஏரியை நீந்திக் கடக்க முடியாது. ஒரு படகு கிடைத்தால் காரியம் சுலபமாகிவிடும். சற்று முன் ஒரு படகு பார்த்தோமே, அது எங்கேயாவது சமீபத்தில் கரையோரமாகத் தானே தங்கியிருக்கும் அதைத் தேடிப் பிடித்தால் என்ன அதைத் தேடிப் பிடித்தால் என்ன\n\"குதிரைகளின் கதி என்ன ஆவது காட்டு மிருகங்களுக்கு உணவாகட்டும் என்று விட்டு விட்டுப் போய்விடலாமா காட்டு மிருகங்களுக்கு உணவாகட்டும் என்று விட்டு விட்டுப் போய்விடலாமா\nஉடனே ஏதோ ஞாபகம் வந்து திடுக்கிட்டவன் போல் துள்ளிக் குதித்து எழுந்து, \"ஐயா புலி எங்கே\n\"நானும் அதை மறந்துவிட்டேன். பக்கத்தில் எங்கேயாவது மறைந்திருக்கப் போகிறது. யமன் பன்றி ரூபத்தில் வராமல் ஒரு வேளை புலி ரூபத்திலும் என்னைத் தொடரலாம் அல்லவா\nஇருவரும் சுற்றும் முற்றும் உற்றுப் பார்க்கலானார்கள். சிறிது நேரம் பார்த்த பிறகு வந்தியத்தேவன் \"அதோ\" என்று சுட்டிக் காட்டினான்.\nஏரியில் தண்ணீர் க���ண்டு வந்து சேர்த்த அந்த வாய்க்கால் வடக்கே போகப் போக குறுகலாகிக் கொண்டு சென்றது. அவ்விதம் குறுகலாகியிருந்த இடத்தில் வாய்க்காலின் மீது ஒரு பெரிய மரம் விழுந்து இரு கரைகளையும் தொட்டுக் கொண்டிருந்தது. புலி அந்த மரப்பாலத்தின் மீது மெல்ல ஊர்ந்து சென்று அக்கரையை நெருங்கிக் கொண்டிருந்ததை இரண்டு பேரும் கவனித்தார்கள். இரண்டு பேருடைய மனத்திலும் ஒரே எண்ணம் உதித்தது.\n\" என்று இருவரும் ஏக காலத்தில் வாய்விட்டுக் கூறினார்கள்.\nபின்னர், \"இந்த வாய்க்காலை அடுத்துள்ள தீவின் கரையிலேதான் அந்தப் பெண்கள் இறங்கியிருக்க வேண்டும்\" என்றான் வல்லவரையன்.\n\"காயம்பட்ட சிறுத்தை மிக அபாயகரமானது\" என்றார் இளவரசர்.\n\"பன்றியுடன் புலியையும் கொன்று எடுத்துப் போகத்தான் வேண்டும்.\"\n\"இந்த வாய்க்காலை எப்படித் தாண்டுவது குதிரைகள் மரப்பாலத்தின் மேல் போக முடியாதே குதிரைகள் மரப்பாலத்தின் மேல் போக முடியாதே\n\"தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருக்கும்; இறங்கிப் போகலாம்.\"\nகரிகாலரின் குதிரையும் அதற்குள் எழுந்து வந்தியத்தேவன் குதிரைக்கு அருகே போய் நின்று கொண்டிருந்தது. எஜமானர்கள் அந்தரங்கம் பேசியதுபோல் அவையும் தங்களுக்குச் சற்று முன் நேர்ந்த அபாயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டன போலும். இருவரும் தத்தம் குதிரைமீது தாவி ஏறினார்கள்; வாய்க்காலில் குதிரைகளை இறக்கினார்கள். வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக இல்லைதான். ஆனால் சேறும் உளையும் அதிகமாயிருந்தன. குதிரைகள் தட்டுத் தடுமாறித் தத்தளித்துச் சென்றன.\nகோடிக்கரைப் புதை சேற்றுக் குழிகளை நினைத்துக் கொண்டு வந்தியத்தேவன் \"இந்தச் சேறு ஒன்றும் பிரமாதமில்லை\" என்று தைரியமடைந்தான். அதைப் பற்றி கரிகாலருக்குச் சொல்லவும் தொடங்கினான்.\n வெளியிலுள்ள சேற்றைப் பற்றிச் சொல்லப் போய்விட்டாயே மனிதர்களுடைய உள்ளத்தில் உள்ள சேற்றைக் குறித்து என்ன கருதுகிறாய் மனிதர்களுடைய உள்ளத்தில் உள்ள சேற்றைக் குறித்து என்ன கருதுகிறாய் ஒரு தடவை தீய எண்ணமாகிற சேற்றில் இறங்குகிறவர்கள் மீண்டும் கரை ஏறுவது எவ்வளவு கடினம் தெரியுமா ஒரு தடவை தீய எண்ணமாகிற சேற்றில் இறங்குகிறவர்கள் மீண்டும் கரை ஏறுவது எவ்வளவு கடினம் தெரியுமா\" என்று கரிகாலர் கேட்டார். இளவரசரின் உள்ளம் உண்மையில் சேறு போலக் குழம்பியிருக்கிறது என்று வந்தியத்தேவன் எண்ணிக் கொண்டான்.\nகுதிரைகள் மிகப் பிரயாசையுடன் அக்கரையை அடைந்தன. காட்டுக்குள்ளே மிக ஜாக்கிரதையுடன் நாலா புறமும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருவரும் சென்றார்கள். கரிகாலரின் கையில் வில்லும் அம்பும் தயாராயிருந்தன. வந்தியத்தேவன் தன் வேலையும் புலியின் பேரில் எறிவதற்கு ஆயத்தமாக வைத்துக் கொண்டிருந்தான்.\nதிடீரென்று, காட்டில் சாதாரணமாகக் கேட்கும் சத்தங்களை அடக்கிக் கொண்டு ஒரு பெண்ணின் 'கிறீச்' என்ற குரல், \"அம்மா அம்மா\" என்று கதறுவது கேட்டது.\nமணிமேகலை மரக் கிளையின் மீது சிறுத்தையைப் பார்த்த அதே சமயத்தில் வசந்த மண்டபத்தில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த தோழிப் பெண் ஒருத்தியும் அந்தப் புலியைப் பார்த்து விட்டு அவ்விதம் அலறினாள். அந்தக் குரல் இரு நண்பர்களின் செவிகளிலும் விழுந்து ரோமாஞ்சனத்தை உண்டு பண்ணியது. குதிரைகளை வேகமாகச் செலுத்திக் கொண்டு குரல் வந்த திசையை நோக்கி அவர்கள் சென்றார்கள். ஏரிக் கரையின் ஒரு திருப்பம் திரும்பியதும் அவர்கள் கண்ட காட்சி இருவரையும் திடுக்கிட்டுத் திகில் கொள்ளும்படிச் செய்து விட்டது.\nநந்தினியும், மணிமேகலையும் படித்துறையில் குளிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்த சமயத்தில், அருகில் சாய்ந்திருந்த மரக்கிளை ஒன்றின் மீது சிறுத்தை சிறிது சிறிதாக ஊர்ந்து மேலேறிக் கொண்டிருந்தது. பன்றியோடு போட்ட சண்டையில் நன்றாக அடிபட்டுக் காயமுற்றிருந்த அந்தச் சிறுத்தை அப்போது தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் இது அந்தப் புலியைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அடுத்த கணம் சிறுத்தை தண்ணீரில் நின்ற பெண்களின் மீது பாயப் போகிறதென்று கரிகாலரும், வந்தியத்தேவனும் எண்ணினார்கள்.\nவந்தியத்தேவன் வேலை உபயோகிக்கத் தயங்கினான். வேல் தவறிப் பெண்களின் மீது விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தான். கரிகாலருக்கு அத்தகைய தயக்கம் ஒன்றும் ஏற்படவில்லை, வளைத்திருந்த வில்லில் அம்பைக் கோர்த்து நன்றாகக் குறிப்பார்த்து இழுத்து விட்டார். அம்பு விர்ரென்று சென்று சிறுத்தையின் அடி வயிற்றில் பாய்ந்தது. சிறுத்தை பயங்கரமாக உறுமிக் கொண்டு அப்பாலிருந்த பெண்களின் மீது பாய்ந்தது. அடுத்த கணத்தில் என்ன நேர்ந்தது என்பதைத் தெளிவாகப் பார்க்க முடியாதபடி ஒரே குழப்பமாகி விட்டது. சிறுத்தையும் பெண்கள் இருவரும் திடீரென்று மறைந்து விட்டார்கள். சில கணநேரம் கழித்து மூவரும் வெவ்வேறு இடத்தில் தண்ணீருக்குள்ளிருந்து வெளியே தலையை நீட்டினார்கள். ஏரியின் நீரோடு இரத்தம் கலந்து செக்கச் செவேலென்று ஆயிற்று.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 அக்டோபர் 2007, 11:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2002/10/25/", "date_download": "2019-10-15T07:13:59Z", "digest": "sha1:77GC43WRY33CXFKBI26CPJQ7UGY6YGEX", "length": 9608, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of October 25, 2002: Daily and Latest News archives sitemap of October 25, 2002 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2002 10 25\nபெங்களூர் ஐ.டி.காம்: திங்கள்கிழமை தொடங்குகிறது\nகர்நாடகத்துக்கு சாட்டை அடி தந்துள்ளது உச்ச நீதிமன்றம்: கி.வீரமணி\nகர்நாடகத்திலிருந்து வந்த கள்ளச் சாராயம் பறிமுதல்\nஓமலூர் விஷக் காய்ச்சல்: மேலும் ஒரு பெண் பலி\nவலுவிழந்தது புயல் சின்னம்: தமிழகத்தில் கன மழை\nகிருஷ்ணா முதல்வராக நீடிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nசென்னையில் போலி டெலிபோன் எக்சேஞ்ச்: 7 பேர் கைது\nகர்நாடகத்தில் கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nபி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஸ்டிரைக்: தொலைபேசி, இன்டர்நெட் சேவைகள் பாதிப்பு\nஅரசு ஊழியர் போராட்டம்: சட்டசபையில் திமுக தீர்மானம் நிராகரிப்பு\nவைகோ வழக்கை விசாரிக்கும் டி.எஸ்.பி. திடீர் டிரான்ஸ்பர்\nஅதிமுக அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம்: எதிர்க் கட்சிகள் முடிவு\nமத மாற்றத்துக்கு தீண்டாமைக் கொடுமை தான் காரணம்: கருணாநிதி\nபேச அனுமதி மறுப்பு: சட்டசபையில் கடும் அமளி- எதிர்க் கட்சியினர் வெளிநடப்பு\nசென்னையில் 1000 திருட்டு விசிடிக்கள் பறிமுதல்\nரணிலுடன் இணைந்து செயல்பட சந்திரிகா விருப்பம்\nபாண்டிச்சேரி மாஜி முதல்வர் மீதான லஞ்ச வழக்கில் இன்று தீர்ப்பு\nகாவிரி: சட்டத்தை நிலைநாட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்- ராமதாஸ்\nசாலை பணியாளர்கள் குடும்பத்துடன் மறியல்: போலீச���ர் தடியடி\nபெங்களூர்-மைசூர் ரயில்கள் ரத்து: தஞ்சை ரயில் பாதியில் நிறுத்தம்\nமண்டியாவில் விவசாயிகள் சாலை மறியல்: கபினி அணை முற்றுகை\nவிழுப்புரம் பட்டாசு விபத்து: சாவு 13 ஆனது\nகாவிரி விவகாரம்: சோனியாவுடன் எஸ்.எம். கிருஷ்ணா சந்திப்பு\nநடிகர் சங்க பதவி: மன்சூர் ராஜினாமா\nபாக். பயங்கரவாதிகளை ஒழிப்போம்: வாஜ்பாய் சூளுரை\nசப்-இன்ஸ்பெக்டரை கொன்று விட்டு கான்ஸ்டபிளும் தற்கொலை\nஒருவழியாய் கண்ணைத் திறந்தது அரசு\nபெங்களூர்-மைசூர் இடையே ரயில்கள் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/belgaum", "date_download": "2019-10-15T07:24:53Z", "digest": "sha1:LCBMUHG3JAQWNOJRTM5TCBVIQMKOUCD2", "length": 7460, "nlines": 149, "source_domain": "tamil.oneindia.com", "title": "Belgaum: Latest Belgaum News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரத்த புற்று நோயுடன் போராடும் 13 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவுங்கள்\nஇவரல்லவோ ஹீரோ.. எழுந்து நின்று சல்யூட் செய்யுங்கள்\nஉலக நன்மைக்காக என்ற பெயரில் சிறுமியை எரிக்க திட்டமிட்ட போலிச் சாமியார்\nபெல்காமில் கல்லூரி மாணவி கடத்தி கற்பழித்துக் கொலை: குற்றவாளிகளுக்கு வலை\nதூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வீரப்பன் கூட்டாளிகள் இன்று அப்பீல் மனு\nதனிமைச் சிறையில் வீரப்பன் கூட்டாளிகள்.. தூக்கில் போடத் தயாராகும் அசோக்\n4 வீரப்பன் கூட்டாளிகளும் 14 நாட்களில் தூக்கிலிடப்படுவர் -கர்நாடக சிறைத்துறை டிஜிபி\nஎதியூரப்பா இல்லாமல் புதிய கட்டிடத்தில் நாளை துவங்கும் கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர்\nபெல்காமில் கர்நாடக சட்டசபை கட்டிட திறப்பு விழா-தடுக்கப்பட்ட மகாராஷ்டிர நிருபர்கள்\nமீண்டும் கர்நாடக- மகாராஷ்டிர எல்லை பிரச்சினை தீவிரம்: பஸ்கள் நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/rishabh-pant-or-dinesh-karthik-debate-over-second-keepers-slot-heats-up/articleshow/68882385.cms", "date_download": "2019-10-15T06:50:50Z", "digest": "sha1:4OWEZ6EQCQ2JFZB3ALCMCTH565VSSMPH", "length": 16158, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "dinesh karthik: Rishabh Pant: ரிஷப் பண்டா... தினேஷ் கார்த்திக்கா?... உலகக்கோப்பையில் யாருக்கு வாய்ப்பு! - rishabh pant or dinesh karthik? debate over second keeper's slot heats up | Samayam Tamil", "raw_content": "\nRishabh Pant: ரிஷப் பண்டா... தினேஷ் கார்த்திக்கா... உலகக்கோப்பையில் யாருக்கு வாய்ப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனிக்கு ‘பேக் அப்’ விக்கெட் கீப்பராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nRishabh Pant: ரிஷப் பண்டா... தினேஷ் கார்த்திக்கா... உலகக்கோப்பையில் யாருக்கு வ...\nகடந்த 2017ம் ஆண்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியில் நான்காவது இடத்தில் இதுவரை 11 வீரர்களை இந்திய அணி களமிறக்கி சோதனை செய்துள்ளது.\nபுதுடெல்லி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனிக்கு ‘பேக் அப்’ விக்கெட் கீப்பராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. இத்தொடரில் மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள், 12 நகரங்களில் நடக்கவுள்ளது.\nஇத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.\nஇத்தொடருக்கான பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது. இதில் சீனியர் விக்கெட் கீப்பர் தோனியின் இடம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் , அவருக்கு ‘பேக் அப்’ விக்கெட் கீப்பராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்திய அணி கடைசியாக பங்கேற்ற ஆஸ்திரேலிய தொடரை இழந்த அணி மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. கடந்த 2017ம் ஆண்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியில் நான்காவது இடத்தில் இதுவரை 11 வீரர்களை இந்திய அணி களமிறக்கி சோதனை செய்துள்ளது. அதில் ரிஷப் பண்ட்டைவிட தினேஷ் கார்த்திக் சாதித்துள்ளார். தவிர, ரிஷப் பண்ட்டை விட சர்வதேச அனுபவம் உள்ளதால், தினேஷ் கார்த்திக் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.\nஎதிர்பார்க்கப்படும் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக்கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், சகால், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nதென் ஆப்ரிக்காவுக்கு ஏன் இந்திய அணி ‘ஃபாலோ ஆன்’ கொடுத்தது தெரியுமா\nIND vs SA 2nd Test: டெனிஸ் லில்லி, சமிந்தா வாஸ் சாதனையை அடிச்சு தூக்கிய அஸ்வின்\nஉங்க வீட்டு.. எங்க வீட்டு.. வெற்றி இல்ல : ஓஹோ.. வெற்றி இது..: ‘தல’ தோனி சாதனையை சமன் செஞ்ச ‘கிங்’ கோலி\nமிரட்டல் உலக சாதனை படைச்ச இந்திய அணி... சைலண்ட்டா சரண்டரான தென் ஆப்ரிக்கா\nSunil Gavaskar: இந்த தப்பை மட்டும் ‘கிங்’ கோலி செய்யவே மாட்டார்... அவர் மூளை கம்ப்யூட்டர் மாதிரி: கவாஸ்கர்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nகண்ணா இது வெறும் டிரைலர்தான்மா... மெயன் பிக்சர் இனிமேதான்... : அடுத்த சி.எம்., க..\nSuper Over Rules: இந்த ரூல்ஸை அப்போவே போட்டிருந்தா... உலக சாம்பியன் இங்கிலாந்து ..\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ஆளா தலைவராகும் தாதா கங்குலி...\nBCCI President : நான் மட்டும் தலைவரானா... என் மொதோ வேலையே இதான் ... : மரண மாஸ் ..\n...: யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்...: க..\n1 கோடி பேர் விண்ணப்பித்த RRB NTPC தேர்வு ஒத்தி வைப்பு\nஏவுகணை நாயகனுக்கு இன்று 88ஆம் பிறந்த நாள்; கனவுகளை விதைத்த கலாமை கொண்டாடுவோம்\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\nதுருக்கி மீது பொருளாதார தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி\n‘ஆமை கறி சீமானை கைது செய்யணும்’: காங்கிரஸ்\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nRishabh Pant: ரிஷப் பண்டா... தினேஷ் கார்த்திக்கா\nAus WC 2019 Team Squad: ‘பேட் பாய்ஸ்’ வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்...\nWorld Cup 2019: உலக கோப்பைக்கான இந்���ிய அணியை அறிவித்த சேவாக்... ...\nICC World Cup: 3 மணிக்கு வெளியாகும் உலகக் கோப்பையில் விளையாடும் ...\nஅதைப்பத்தி எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட கவலையில்ல... சான்ஸ் கிடைச்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/gas-cylinder-price-hiked-119050100036_1.html", "date_download": "2019-10-15T06:50:27Z", "digest": "sha1:LI2MPEWRF523YNGJB2XVHXPWNEY6ZGVG", "length": 10780, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்வு – பொதுமக்கள் அதிருப்தி ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்வு – பொதுமக்கள் அதிருப்தி \nசமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர்களின் விலையை மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.\nஇந்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயுக்களை வழங்கி வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் போல கேஸ் சிலிண்டர்களின் விலையும் கடந்த ஆறு மாதங்களாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்போது ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் சிலிண்டர்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.\nஇந்த விலை உயர்வின் படி 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றுக்கு சென்னை மற்றும் டெல்லியில் 28 பைசாவும், மும்பை மற்றும் கொல்கத்தாவில் 29 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 484.02 ரூபாயாகவும், டெல்லியில் 496.14 ரூபாயாகவும், மும்பையில் 493.86 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 499.29 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.\nதங்கம் விலை 176 ரூபாய் உயர்வு – மக்கள் அதிருப்தி \nமகா மட்டமான சேல்: ஐபோனை திரும்ப பெறும் ஆப்பிள்\nகேஸ் சிலிண்டர்கள் விலை திடீர் உயர்வு \nஉச்சம் தொட்ட தங்கம் – அச்சத்தில் மக்கள் \nரூ.25,000 தொட்ட தங்கம் விலை: மேலும் விலை உயருமாம்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nகச்சா எண்ணெய் விலை உயர்வு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/09/18082218/1192005/Ayurvedic-treatments-for-stroke.vpf", "date_download": "2019-10-15T07:55:13Z", "digest": "sha1:JHFPTZEUQCJKZH7MC3AZ47C2FZNMRWIA", "length": 21286, "nlines": 212, "source_domain": "www.maalaimalar.com", "title": "பக்கவாதத்துக்கான ஆயுர்வேத சிகிச்சைகள் || Ayurvedic treatments for stroke", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 18, 2018 08:22 IST\nநாமாத்ம ஜவாத வியாதி என்று பக்கவாதத்தை ஆயுர்வேதம் வகைப்படுத்தும். ஆகவே வாதத்தை இயல்பு நிலையிலிருந்து மாற்றும் உணவு முறை, செயல் முறை ஆகியன பக்கவாதத்துக்கு காரணமாகின்றன.\nநாமாத்ம ஜவாத வியாதி என்று பக்கவாதத்தை ஆயுர்வேதம் வகைப்படுத்தும். ஆகவே வாதத்தை இயல்பு நிலையிலிருந்து மாற்றும் உணவு முறை, செயல் முறை ஆகியன பக்கவாதத்துக்கு காரணமாகின்றன.\nநாமாத்ம ஜவாத வியாதி என்று பக்கவாதத்தை ஆயுர்வேதம் வகைப்படுத்தும். ஆகவே வாதத்தை இயல்பு நிலையிலிருந்து மாற்றும் உணவு முறை, செயல் முறை ஆகியன பக்கவாதத்துக்கு காரணமாகின்றன.\nஅத்துடன் மனநிலை, விபத்து ஆகியனவும் காரணமாகலாம். இவை தவிர சில, பல சூழ்நிலைகளாலும் பக்கவாதம் வரலாம். வாதம் நிலை மாறுவது இரண்டு காரணங்களால் வரலாம்.\n1.அதன் பாதை தடைபடுவது. 2, எலும்பு, தசை, ரத்தம் போன்ற எல்லா திசுக்களும் நலிந்து போவது ஆகியன அவை.\nஉணவு உண்ணாமை, இலகுவான, வறட்சியான உணவுகள் ஆகியன ரத்த திசுக்களிலுள்ள ப்ளாஸ்மாவை குறைத்து விடும். இதனால் திசுக்களின் மாற்றம் நிகழ்ந்து, பாதைகள் அடைபட்டு, வாதத்தின் இயல்புநிலை பாதிக்கப்படுகிறது.\nஇச்சைகளை அடக்குவது, இருமல் தும்மல், ஏப்பம், ஆகியனவற்றில் தொடங்கி எல்லாவிதமான இச்சைகளை அடக்குவதாலும், செரிக்காத கழிவுகள் வெளியேறாத நிலை (ஆமம்) ஆகியன காரணமாக தடை ஏற்படலாம்.\nபக்கவாதத்தில் பித்தம், கபம், தோஷத்துடன் சேர்ந்திருந்தாலும் பாத தோஷமே முக்கிய பங்கு வகிக்கிறது. பக்கவாதம் வரும் போது, வாதத்தின் உலர்ந்த, குளிர்ந்த, இலகுவான, சூட்சமமான குணங்கள் அதிகமாகி, தசைகள் சுருங்குதல், பாதிக்கப்பட்ட இடத்தில் உடல் வெப்பம் குறைதல் ஆகியன நேரிடும்.\nந���ர்மாறாக வாதத்தின் முக்கிய குணமான இயக்கம் குறையும், அதனால் உடலில் அனிச்சை செயல்கள் நடைபெறாமல் பாதிக்கப்படுகிறது.\nபரம்பரையாக இந்நோய் வந்த குடும்பத்தில் உள்ளவர்கள், அதிக மன சோர்வு, மன அழுத்தம் தரும் வேலை, தொழில் செய்பவர்கள் போன்றோர் கீழ்க்கண்டவற்றை கடை பிடித்தால் இந்நோயிலிருக்கு தப்பிக்கலாம்.\n* உணவில் உளுந்து, கொள்ளு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, முள்ளங்கி, பூசணி, பச்சைப்பயறு ஆகியவற்றை தவறாமல் உண்பது.\n* மாம்பழம், திராட்சை, மாதுளை ஆகிய பழங்களை அடிக்கடி எடுப்பது.\n* அதிக நார்ச்சத்துள்ள, குறைவான கொழுப்பு சத்துடைய உணவுகளை உண்ணல்\n* ரசாயனம் எனப்படும் மருந்துகளை எடுத்துக் கொள்ளல் * உயர் ரத்த அழுத்தத்தை குறைத்தல்\n* உடல் எடை, கொழுப்பின் அளவு ஆகியவற்றை குறைத்தல் * தகுந்த உடற்பயிற்சி * அதிக எண்ணெய், அதிக கொழுப்பு சத்து மிக்க உணவுகளை தவிர்ப்பது, அதிக காரம், அதிகத்துவர்ப்பு உணவுகளை தவிர்ப்பது. * பார்லி, பட்டாணி, கடலை பருப்பு ஆகியவற்றை தவிர்ப்பது. * அதிக உடற்பயிற்சி, அடிக்கடி உண்ணாநோன்பு ஆகியவற்றை தவிர்த்தல் * இரவில் தூக்கம் கெடாமல் இருப்பது * இயற்கையாக வரும் இச்சைகளை அடக்குவது. * புகை, மது ஆகியவற்றை தவிர்ப்பது * மருத்துவ ஆலோசனை பெறாமலேயே, ஏற்கனவே எடுத்து கொண்டிருக்கும் மருந்துகளை நிறுத்துவது என்பன நோய் வருவதை தடுப்பன.\nநோய் வருவதற்கான காரணங்களை அறிந்து, அவற்றை தடுப்பது, விபத்தை தடுப்பது.\nஉடலை, உள் உறுப்புகளை சுத்தம் செய்வது ஆகியன மேற்கொள்ளப்படும்.\n1. எண்ணெய் தேய்ப்பது (மகாநாராயண தைலம், சஹஸ்ராதி தைலம், தன்வந்த்ரம் தைலம், கார்ப்பாச அஸ்தி யாதி தைலம், ஷீரபலா தைலம், பலா தைலம் மஹாம்ஈஷ தைலம், பிரபஞ்சன தைலம்.\n2. ஸ்வேதனம் (வியர்வை உண்டாக்கல்)\nநவரா அரிசி, பலா மூலம், அஸ்வகந்த மூலம், பால் ஆகியன பயன்படுத்தப்படும்.\n3. வயிறு சுத்தப்படுத்துதல் (விரையேச்சனம்)\nவாய் வழியாக மருந்து தருதல்\nமருந்தூட்டப்பட்ட விளக்கு எண்ணை அல்லது அவிபத்திகார சூரணம் அல்லது திரிவ்ரத லேகியம் ஆகியவற்றை உபயோகித்தல்.\n4. ஆசன வழியே எனிமா கொடுத்தல் (வஸ்தி)\nமாத்திரை வஸ்தி (நாராயண தைலம் பயன்படுத்தி 7-14 நாட்கள் கஷாய வஸ்தி 15 நாட்கள்.\nஓரண்ட மூலவதம் - 480 மி, தைலா - 240 மி, தேன் - 240 மி, கல்கா - 30 கிராம், உப்பு - 15 கிராம்.\nஷீரவஸ்தி 350 - 500மி, 7-14 நாட்கள்.\n5. மூக்கின் வழி நஸ்யம்\nபழைய நெ���், நாராயண தைலம், ஹீரபலா தைலம் 6-8 சொட்டுகள் இரு மூக்கிலும்\nதலை மீது தொப்பி போன்று அமைத்து அதில் இருந்து மருந்தூட்டப்பட்ட எண்ணை சீராக ஒழுகும் சிகிச்சை (7 நாட்கள் தினமும் 45 நிமிடம்)\nநாராயண தைலம், ஹீரபலா தைலம், சந்தனபலா லாஷிரி தைலம்.\nதலை மீது மருந்தூட்டப்பட்ட தைலம் ஒழுகு வைத்தல் (21 நாட்கள் - தினமும் 45 நிமிடம்)\nநாராயண தைலம், சந்தன பலா, ஷீதாதி, தைலம், ஷீபலா தைலம்\nமஹாராசனாதி கஷாயம், காந்தர்வ ஹஸ்நாதி கஷாயம், மானஸ மித்ர வடகம், அஸ்வ கந்தாரிஷ்டம், ஷீரபலா தைலம்.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/08/31114520/1259034/Vinayagar-25-worship-tips.vpf", "date_download": "2019-10-15T07:38:06Z", "digest": "sha1:EFMBXTPHJZCNOZL7LGZCKBWSZL2KLOOV", "length": 19607, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "விநாயகர் பற்றிய 25 வழிபாட்டு தகவல்கள் || Vinayagar 25 worship tips", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிநாயகர் பற்றிய 25 வழிபாட்டு தகவல்கள்\nதடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. விநாயகருக்கு உகந்த 25 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.\nதடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. விநாயகருக்கு உகந்த 25 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.\n1. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை. 1) துதிக்கையில் தண்ணீர்க்குடம். 2) பின் இரண்டு கைகளில் அங்குசம், பாசம். 3) முன் கைகளில் வலது கையில் தந்தம், இடது கையில் மோதகம்.\n2. விநாயகரை ஒரு முறை வலம் வருதல் வேண்டும்.\n3. மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார்.\n4. விநாயகர் பயிர் தொழிலுக்குரிய தெய்வம் என்று சொல் லப்படுகின்றார். அதாவது பயிரை அழிக்கக் கூடிய பெருச்சாளியைத் தமது வாகனமாக்கி அடக்கி வைத்துள்ளார் என்பது இதன் பொருள்.\n5. விநாயகரின் வாகனங்கள் மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் முதலியனவாகும்.\n6. வெள்ளிக் கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் ஆகியவற்றினைக் கொண்டு கணபதி ஹோமம் செய்து வந்தால், நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்கும்.\n7. விநாயகரின் மந்திரம் ஓம் கம் கணபதியே நமஹ என்பதாகும். காலை மாலை 108 தடவை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.\n8. பல்லவர் காலக் கோவில்களில் பரிவார தேவதையாக முதன் முதலாக அமைக்கப் பெற்ற கணபதி காஞ்சி கைலாசநாதர் கோவிலில் காணப்படுகின்றார்.\n9. பஞ்சபூதத் தொடர்பு உடையவர் விநாயகர். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆல மரத்தடியில் மண்வடிவமாகவும் விளங்குகின்றார்.\n10. விநாயகப் பெருமான் பிரணவம் ஆகிய ஓங்கார மந்திர சொரூபமாய் விளங்குபவர்.\n11.இப்வுலகில் விநாயகரின் பரிபூரண அருளைப் பெற்று வாழ்ந்தவர் புருசுண்டி என்ற முனிவர். இவர் விநாயகரைப் போல் துதிக்கையுடன் கூடிய தோற்றத்தில் காணப்பட்டார்.\n12. விநாயகர் உருவத்தில் எல்லா கடவுள்களும் உள்ளனர். நாபி - பிரம்ம உருவம், முகம் - விஷ்ணு, கண் - சிவரூபம், இடப்பாகம் - சக்தி, வலப்பாகம் - சூரிய ரூபம் என்று கருதப்படுகிறது.\n13. விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் காப்புதான் மிகவும் பிரியமானது.\n14. விநாயகர் ஏற்காத இலை துளசி இலை.\n15. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வை யார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார்\n16. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.\n17. விநாயகர் புகழ் பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக சப்தகம், ஷோடச கணபதி ஸ்துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.\n18. விநாயகர் என்றால் அவரை விட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.\n19. விநாயகர் சதுர்த்தி விழா மராட்டியத்திலும், ஆந்திராவிலும் 11 நாட்கள் வழி பாடாகக் கொண்டாடப்படுகின்றது.\n20. பிள்ளையாருக்கு ஞானக்கொழுந்து என்றொரு பெயருண்டு. ஞானத்தை அருள்வதற்காக விநாயகர் அரச மரத்தடியில் அமர்ந்துள்ளார்.\n21. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படுகின்றார்.\n22. கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம். எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனிபகவான் தொல்லைகள் நீங்கும்.\n23. கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது. இது ஆதிசங்கரர் சிறப்பித்த வழிபாடு ஆகும்.\n24. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.\n25. விக்னம் என்றால் கஷ்டம். கஷ்டங்களை அகற்றுபவர் என்பதால் விக்னேஸ்வரர் என்கிற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nவிநாயகருக்கு சிதறுகாய் உடைப்பது ஏன்\nநீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்தவரா\nவேண்டுதல்களை நிறைவேற்றும் விநாயகர் அகவல்\nசுக்லாம்பரதரம் சொல்லும் போது 5 தடவை குட்டுங்கள்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/parakka-seivaai-song-lyrics/", "date_download": "2019-10-15T06:44:10Z", "digest": "sha1:VMI2DSYEALML55GH5JSDJ4CVIH4W4YA2", "length": 6853, "nlines": 226, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Parakka Seivaai Song Lyrics", "raw_content": "\nபாடகி : மிலி நாயர்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : ஆமாம் பெண்ணே\nபெண் : என் காதல்\nநீ தானே.. மழை நீரை\nபெண் : ஓ… இரவை\nஆண் : பறவை செய்வாய்\nபெண் : சித்தம் சிதறுது\nபெண் : உன் தோளில்\nஆண் : ஆமாம் பெண்ணே\nபெண் : யாரும் சொன்னால்\nநில்லாத காற்று அது போல்\nதான் என் காதல் நழுவும்\nமனது யாா் சொல்லை கேக்கும்\nபெண் : புன் படாமல்\nஆண் : ஓர் வார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:42:34Z", "digest": "sha1:B4JKXNMISQVSBYQY6NSFLTDVSHM6OCXM", "length": 15012, "nlines": 116, "source_domain": "moonramkonam.com", "title": "ந்டுநிசி நாய்கள டெலிகாஸ்ட் பண்ண தவிக்கும் விஜய் - சினி ந���றுக்குத் தீனி! » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசம்மன் வாங்கிய கனிமொழியாம் – 2 G ஜோக்ஸ் கஸ்டமர்களை அசத்தும் அனுஷ்கா – சினி நொறுக்குத்தீனி\nந்டுநிசி நாய்கள டெலிகாஸ்ட் பண்ண தவிக்கும் விஜய் – சினி நொறுக்குத் தீனி\n1. ஸ்பானர் வச்சி கழட்டி முடுக்கினாலும், படத்தை சேதமில்லாம டெலிகாஸ்ட் பண்ண முடியாதாம். அப்படிப்பட்ட ‘நடுநிசி நாய்கள்’ படத்தை 1 கோடியே 90 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி விட்டதாம், விஜய் டி.வி.பிறகுதான் தெரிந்ததாம் வில்லங்கம். படத்தின் ஹீரோ வீராவும், தன் பங்குக்கு, பெரும் தொகை ஒன்றைக் கௌதமிடம் கொடுத்தாராம். ஆக, ஓடவே ஓடாத படத்துக்கு நினைத்தே பார்க்க முடியாத லாபம்\n2. தம்மடிக்கிறமாதிரி நடித்த நடிகை சனாகானிடம், பத்திரிக்கை நிருபர்கள் ”நிஜத்தில் பெண்கள் தம்மடிக்கிறதுபற்றி உங்கள் கருத்தென்ன” என்று கேட்டதற்கு, ”பெண்கள் ஒரு நாளைக்கு ஒண்ணு, ரெண்டு சிகரெட் குடிச்சா தப்பில்லை. ஏன்னா உடம்பு ஸ்லிம்மாவதற்கு சிறந்த வழி அதுதான்.”என்றார் சனா. ஃப்ரெண்டுங்களுக்கு வீட்ல பார்ட்டி கொடுப்பேன்னு சொன்னதுக்கே நடிகை அமலாவை ‘பிடி பிடி’ன்னு பிடிச்ச அரசியல் கட்சியெல்லாம் இங்க இருக்குங்கறது, ஐய்யோ பாவம் சனாவுக்குத் தெரியல.\n3. ‘சூழ்நிலை’ என்ற படத்தில் நடிக்க, சரியான வில்லன் கிடைக்காததால். படத்தின் இசையமைப்பாளர் தினாவையே வில்லனா நடிக்க வச்சிட்டாங்களாம். பாட்டு பாடியே ரூட்டும் மாறியாச்சு.\n விஜய்,விக்ரம் நடிப்பில், மனிரத்னம் இயக்கும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பட்ஜெட் 207 கோடி ரூபாயாம். ‘எந்திரன்’ படத்துக்குப் போட்டியா வெளியிடுதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். சரித்திரப்படம் என்பதால் அதில் நடிக்கும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு என்பவரை நீளமாக முடி வளர்க்கச் சொல்லியிருக்கிறாராம் மணி விஜய் ,புத்தகமும் கையுமாக இருக்கிறாராம்.\n5. ஜோதிகா நடித்த படங்களில் சூர்யா அதிகம் விரும்புவது,’காக்க காக்க’, ‘மொழி’, ‘சந்திரமுகி’ ஆகிய படங்களாம். அதிலும், ‘மொழி’ ரொம்பவே இன்ஸ்பயரிங்காம்.\n6. தாய்லாந்திலுள்ள ஹோட்டல் மெனுக்களில் பூச்சிகள்தான் ஸ்பெஷல். ‘ரெடி’ பட ஷூட்டிங்கின்போது, உடனிருந்த சல்மான் , அங்கு பறந்துகொண்டிருந்த பூச்சிகளைப் பிடித்து அசின் முன் நீட்டி ‘இதை உன்னால் சாப்பிட முட���யுமா’ என்று சவால் விட்டதும் , சளைக்காத அசின் உடனே சவாலை நிறைவேற்றி விட்டாராம். பார்ரா\n7. விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம், உலகை உலுக்கிய ஜூலியன் அசாஞ்சேவின் வாழ்க்கை வரலாறு ஹாலிவுட் சினிமாவாகிறதாம். ‘ஜுராசிக் பார்க்’ இயக்கிய, ஸ்டீவன் ஸ்பீல்தான் டைரக்டராம். இந்த சினிமா அமெரிக்காவுக்கு இனிமாவாம்.\n8. கன்னடத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக பாவனா நடித்த ‘ஜாக்கி’ படம் செஞ்சுரி அடித்தபிறகும் பட்டையைக் கிளப்புதாம். தனது அடுத்த படத்துக்கும் பாவனாவையே புக் செய்திருக்கிறா, புனித். கன்னட ஹீரோக்களிடையே பாவானாவோட நடிக்க ஏக போட்டியாம்.\n9. தமிழ் ‘செம்மொழி மாநாடு’ போல,கர்நாடகாவில் நடக்கவுள்ள,உலக கன்னட மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக ஐஸ்வர்யாராய், மற்றும் ஷில்பா ஷெட்டியை அழைக்கச் சொல்லியிருக்கிறாராம், முதல்வர் எடியூரப்பா.\n10. புதிய பட வாய்ப்புகளுக்காக ஃபோட்டோ செஷன் நடத்துவது உண்டு. த்ரில்லிங் போஸ்களில் ஃபோட்டோ எடுத்துத் தள்ளிட்டாராம் இவர். ; ‘எனது ரசிகர்களின் வட்டத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அவர்களைக் குறி வைத்துத்தான் இந்த ஷூட்.’ என்கிறாரம், 42 வயது ஜெனிஃபர் அனிஸ்டன்\n11. தற்போது விளம்பரங்களில் அதிகம் நடிப்பது, ஜெனிலியாவாம். படங்களில் நடிப்பதைவிட விளம்பரங்கள் மூலம் நாடு முழுவதும் ரீச்சாம்.\nTagged with: அமலா, அமெரிக்கா, அம்மா, அரசியல், எந்திரன், கட்சி, கை, சினிமா, சூர்யா, நடிகை, பட்ஜெட், பத்திரிக்கை, பெண், ராசி, விக்ரம், விஜய், ஸ்லிம்\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2019 - மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - நவம்பர் 2019- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2019- மிதுன ராசி:\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/?page=245", "date_download": "2019-10-15T06:24:41Z", "digest": "sha1:DGLOMESBPLEC7UOOFJY6HS2HTTM5GUNN", "length": 5527, "nlines": 122, "source_domain": "thisworld4u.com", "title": "Published | Page 245 | Thisworld4u Entertainment", "raw_content": "\nஅம்மா மகன் பாசம் - அம்மாவின் அன்பு எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது - YouTube\nஅம்மா மகன் பாசம் - அம்மாவின் அன்பு எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது #motherlove #அம்மா #மகன் #பாசம் Follow us in social network Facebook : https://www.fac...\nஒன்பது(9) என்று கிண்டல் பண்றீங்களே அதுக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா\nஒன்பது(9) என்று கிண்டல் பண்றீங்களே அதுக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா\nகல்யாணத்துல ஏன் மோதிர விரலில் மோதிரம் போடுறாங்க தெரியுமா விடீயோவை பாருங்க - YouTube\nகல்யாணத்துல ஏன் மோதிர விரலில் மோதிரம் போடுறாங்க தெரியுமா\nஉயிரை பணையம் வைத்து வேலை செய்யும் தமிழ்நாடு மின்சார துறை தொழிலாளிகள் #savedelta - YouTube\nதாய்மாமன்கிட்ட செம்மயா பேசுது பாருங்க இந்த பாப்பா - தாய்மாமாவா இல்ல பேய்மாமாவா - YouTube\nதாய்மாமன்கிட்ட செம்மயா பேசுது பாருங்க இந்த பாப்பா - தாய்மாமாவா இல்ல பேய்மாமாவா #thaimamavapeimamava #thaimamankindalgal #cutepapa Follow us in social network...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/09/blog-post_13.html", "date_download": "2019-10-15T06:09:24Z", "digest": "sha1:ETERATWPQDU27UTXTXOSN2HL7KUQB637", "length": 57439, "nlines": 531, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ரஜினியும் நானும்... ஹா ஹா ஹா", "raw_content": "\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nஒரு சுவாரஸ்யமான தொடர் மின்னஞ்சல் தொகுப்பு இது.. ஜூனியர் விகடனில் வந்த கடிதமொன்றை நான் என் தம்பிக்கும்,நண்பர்களுக்கும் அனுப்ப, என் தம்பி தன் நண்பர்களுக்கு அனுப்ப ஆந்த நண்பர்களில் ஒருவர் எனக்கு காட்டமான மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தார். அவருக்கு நான் ஒரு பதில் அனுப்பி இருந்தேன். அந்த மூன்றையுமே கீழே தருகிறேன்.. பதில் எதுவும் வந்தாலும் அதையும் தருவேன்.. எவ்ளோ பண்ணிட்டோம் இதைப் பண்ண மாட்டோமா\nசூப்பர் ஸ்டாருக்கு சுளீர்...'நீங்க நல்லாத்தான் நடிக்கிறீங்க\nஇதுநாள் வரை எங்களால் மதிக்கப்படுபவராக இருந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு...\nஉங்களை எங்களுள் ஒருவராக, தமிழராகத்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், பல நேரங் களில் 'நான் அப்படி இல்லை' என்று நிரூபித்தீர்கள். 'பாபா' பட வெளியீட்டின்போது பா.ம.க-வினர் உங்களுக்கு ஆட்டம் காட்டியபோது,'தேர்தல் வரட் டும்...' என்று முதலில் சவால் விட்டுவிட்டு பிறகு சத்யநாராயணா மூலம் சமரச அறிக்கை வெளியிட்டு பிரச்னையை அப்படியே மூடினீர்கள்.\nஇன்று வர��யில் ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்திருக்கிறீர்களா முதலில் ஜெய லலிதாவை வசைபாடினீர்கள். பிறகு, அவரை 'தைரியலட்சுமி' என்று ஸ்துதி செய்தீர்கள்.\nஇன்னும் எத்தனை காலத்துக்குத்தான் எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருக்கப் போகிறீர்கள் பிறர் ஏற்றிவிடும் உசுப்புகளுக்கெல்லாம் எத்தனை காலம் ரணகளப்படப் போகிறீர்கள் பிறர் ஏற்றிவிடும் உசுப்புகளுக்கெல்லாம் எத்தனை காலம் ரணகளப்படப் போகிறீர்கள் உங்கள் படங்களில் நீங்கள் சித்திரிக்கப்படுவதைப்போல் நீங்கள் உங்களை உண்மையிலேயே சூப்பர் மேன் என்று நினைத்துக்கொள்கிறீர்களா\nநீங்கள் வாய்ஸ் கொடுப்பது ஆரம்பத்தில் சீரியஸாகவே இருந்தது. ஆனால், போகப் போக வடிவேலு ஜோக்கையே ஓவர்டேக் செய்து விட்டது. அடிப்படை அரசியலறிவு குறித்த தெளிவான பார்வை இல்லாத நீங்கள், போகிற போக்கில் அரசியல் விமர்சனங்களை அள்ளி வீசுவது காமெடியின் உச்சம். ஓட்டுப்போட்டு விட்டு வாக்குச்சாவடி வாசலிலேயே 'இன்ன கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன்' என்று கடந்த தேர்தலில் நீங்கள் வெளிப்படையாகச் சொன்னது ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் விரோதமானது என்று உங்களுக்குத் தெரியுமோ... தெரியாதோ ஆனால், அதுகுறித்து இதுவரை நீங்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதுதான் உங்கள் அரசியல் ஞானமோ\nசினிமாவில் 'ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா' என்று பில்ட் அப்களைக் கொடுக்க வேண்டியது... தமிழன் கொடுத்த தங்கக் காசுகளைக் கர்நாடகத்தில் முதலீடு செய்வதாக குக்கிராமத்த்து டீக்கடை வரை செய்தியாகிக் கிடக்கிறது. நிஜ வாழ்க்கையிலும்கூட நீங்க நன்றாகத்தான் நடிக்கிறீர்கள், சார்\nதேசிய கட்சிகளைச் சேர்ந்த அரசியல் வாதிகளைப் போல தண்ணீர்ப் பிரச்னை வரும்போதெல்லாம் உங்களுக்குச் சிக்கல் தான். தமிழகமா, கர்நாடகமா என்று தத்தளித்துப் போய்விடுகிறீர்கள். அந்த மாதிரி இக்கட்டான நேரத்திலெல்லாம் உங்களுக்குப் பக்கபலமாக நின்றவர்கள் நாங்கள் தான்.\nஆனால், 'குசேலன்' படத்துக்காக கர்நாடக மக்கள்கிட்ட நீங்க வருத்தம் தெரிவிச்சு, நீங்கள் அடகு வைத்திருப்பது உங்கள் தன்மானத்தையும் தமிழ் மக்களின் மானத்தையும் உங்களால் ஆதாயப்படுபவர்கள் வேண்டுமானால் அதை ஆதரிக்கலாம். உங்கள் தலை உருட்டப்படும்போது எல்லாம் கடைக��கோடி தமிழன்கிட்ட இருந்து, 'எங்க தலைவனை ஏண்டா இம்சை பண்றீங்க'ன்னு ஓங்கி ஒலிக்கிற குரல், இந்தப் பிரச்னையில எங்கேயும் கேட்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒகேனக்கல் பிரச்னையில் நீங்கள், 'பொதுவா இருக்குற தண்ணீரை கொடுக்க முடியாதுன்னா, அவங்களை உதைக்கவேணாமா உங்களால் ஆதாயப்படுபவர்கள் வேண்டுமானால் அதை ஆதரிக்கலாம். உங்கள் தலை உருட்டப்படும்போது எல்லாம் கடைக்கோடி தமிழன்கிட்ட இருந்து, 'எங்க தலைவனை ஏண்டா இம்சை பண்றீங்க'ன்னு ஓங்கி ஒலிக்கிற குரல், இந்தப் பிரச்னையில எங்கேயும் கேட்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒகேனக்கல் பிரச்னையில் நீங்கள், 'பொதுவா இருக்குற தண்ணீரை கொடுக்க முடியாதுன்னா, அவங்களை உதைக்கவேணாமா' என்று உணர்ச்சி வசப்பட்டீர்கள். உடனே, தமிழகமே உங்களை தூக்கிப் பிடித்தது.\nஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தொடர்பாக நடத்தப்பட்ட உண்ணாவிரதம் முடிந்த சில நாட்களில், 'கர்நாடகத்தில் 'குசேலன்' படத்தை வெளியிடத் தடை போடப்போவதாக மிரட் டல்கள் வருகிறதே' என்று கேள்வி எழுந்தபோது,''உலகம் முழுக்க வெளியாகிற என் படம் கர்நாடகத்தில் வெளியாகாவிட்டாலும், எனக்குக் கவலை இல்லை'' என்று நீங்கள் சொன்னபோது, 'நிஜமான தமிழன் நீங்கதான்' என புல்லரித்துப் போய்விட்டோம்.\nஆனால், கன்னட இனவெறி அமைப்புகளும், கன்னட திரையுலகமும் சில தினங்களுக்கு முன்பு 'குசேலனை திரையிட அனுமதிக்க மாட்டோம்... மீறி திரையிட்டால், தியேட்டர்களைக் கொளுத்துவோம்' என கொக்கரித்ததும் கன்னட திரையுலகினருக்கு ஒரு அவசரக் கடிதம் எழுதி உங்கள் பேச்சுக்கு வருத்தப்படுவதாக ஒரு ஸீன் போட்டீர்கள். கன்னடத் திரையுலகம் உங்களை மன்னிக்கத் தயாராக இருந்தாலும், கன்னட வெறியர்கள் விடுவதாக இல்லை; கலாட்டாக்களில் இறங்கி தங்கள் வன்முகத்தைக் காட்டினர்.\nஉடனே நீங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னை யில் நடந்த 'குசேலன்' படக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விழாவில்,''கன்னட மக்கள் அனைவரையும் குறிப்பிடும்படி 'அவங் களை உதைக்க வேணாமா' என நான் பேசியிருக்கக்கூடாது.வன்முறையில் ஈடுபடுபவர்களை உதைக்கணும் என்று பேசியிருக்கவேண்டும். கர்நாடக மக்களி டம் பாடம் கற்றுக்கொண்டேன்... இனி எச்சரிக்கையாகப் பேசுவேன்''னு தலை குனிஞ்சு பேசியதை எந்தவகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.\n'நடிகனை நடிகனா ���ட்டும் பார்க்க வேண்டியதுதானே'னு உங்களுக்கு ஜால்ரா போடுறவங்களெல்லாம் கேட் கலாம். நாங்கள், உங்களை நடிகராக மட்டும் பார்க்கவில்லை. எங்களில் ஒருவராகத்தான் பார்த்தோம். அதனால்தான்,எம்.ஜி.ஆருக்கு அடுத்த படியாக எங்கள் இதய சிம்மாசனத்தில் உங்களை உட்கார வைத்தோம். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த கதையாகத் தமிழர்களின் மொத்தத் தன்மானத்தையும் கன்னடர்களிடம் அடகு வைத்திருக்கிறீர்கள்.\nஎத்தனையோ சினிமாக்காரர்களை இன, மொழி வேறுபாடு பார்க்காமல்தான் தமிழகத்தில் ஆதரிக்கிறோம். அவர்களின் படத்தை ஓட வைக்கிறோம். ஆனாலும், எங்களுக்குக் கிடைத்த வரம் என்றுதான் உங்களை நினைத்தோம். உங்கள் பட ரிலீஸ்தான் எங்களுக்குப் பொங்கல், தீபாவளி உங்கள் வார்த்தைகள்தான் எங்களுக்கு வழிகாட்டி. அதனால்தான் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்... எங்களையெல்லாம் ஆளவேண்டும் என்று நினைத்தோம். ஏனோ, கடைசிவரைக்கும் கமுக்கமாக இருந்துவிட்டீர்கள். அப்போதும் நாங்கள் உங்கள் பக்கமே இருந்தோம். ஆனால்,உங்கள் படம் லாபகரமாக ஓடவேண்டும் என்பதற்காக எங்கள் தன்மானத்தையே விட்டுக்கொடுக்கிற அளவுக்கு நீங்கள் எப்போது இறங்கி வந்தீர்களோ அப்போதே தெரிந்துவிட்டது, நீங்கள் எவ்வளவு பெரிய பிசினஸ் பேர்வழி என்று உங்கள் வார்த்தைகள்தான் எங்களுக்கு வழிகாட்டி. அதனால்தான் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்... எங்களையெல்லாம் ஆளவேண்டும் என்று நினைத்தோம். ஏனோ, கடைசிவரைக்கும் கமுக்கமாக இருந்துவிட்டீர்கள். அப்போதும் நாங்கள் உங்கள் பக்கமே இருந்தோம். ஆனால்,உங்கள் படம் லாபகரமாக ஓடவேண்டும் என்பதற்காக எங்கள் தன்மானத்தையே விட்டுக்கொடுக்கிற அளவுக்கு நீங்கள் எப்போது இறங்கி வந்தீர்களோ அப்போதே தெரிந்துவிட்டது, நீங்கள் எவ்வளவு பெரிய பிசினஸ் பேர்வழி என்று இத்தனை நாள் எங்கள் மண்ணில் ஒரு வியாபாரியாகத்தான் வாழ்ந்தீர்களா இத்தனை நாள் எங்கள் மண்ணில் ஒரு வியாபாரியாகத்தான் வாழ்ந்தீர்களா 'என்னை நம்பிப் படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் வருத்தம் தெரிவித்தேன்' என்று நீங்கள் சொல்வதை நம்ப இனியும் நாங்கள் இளித்தவாயர்கள் அல்ல. கன்னடத்தில் 'குசேலன்' ஓடாவிட்டால் எவ்வளவு நஷ்டமாகும் என்று எங்களிடம் சொல்லியிருக்கலாம். உண்டியல் குலுக்கியாவது உங்கள் மடியில் கொண்டுவந்து கொட்டியிருப்போம். உங்ககிட்டதான் பண வசதியே இல்லாமப் போச்சு 'என்னை நம்பிப் படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் வருத்தம் தெரிவித்தேன்' என்று நீங்கள் சொல்வதை நம்ப இனியும் நாங்கள் இளித்தவாயர்கள் அல்ல. கன்னடத்தில் 'குசேலன்' ஓடாவிட்டால் எவ்வளவு நஷ்டமாகும் என்று எங்களிடம் சொல்லியிருக்கலாம். உண்டியல் குலுக்கியாவது உங்கள் மடியில் கொண்டுவந்து கொட்டியிருப்போம். உங்ககிட்டதான் பண வசதியே இல்லாமப் போச்சு சம்பாதித்த அவ்வளவு பணத்தையும் நதிநீர்த் திட்டத்துக்கு ஒரு கோடி ஒதுக்கியது( சம்பாதித்த அவ்வளவு பணத்தையும் நதிநீர்த் திட்டத்துக்கு ஒரு கோடி ஒதுக்கியது() மாதிரி தமிழக நலனுக்காக செலவு பண்ணியே அழித்துவிட்டீர்கள்\n'குசேலன்' படத் தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டுவிடுவார் கள் என்று கன்னட மக்களிடம் கருணைக் கோரிக்கை வைத்தீர்களே... 'தலைவர் படம் பிய்ச்சுக்கிட்டுப் போகும்' என்று நம்பி, பல லட்சங்களை முதலீடாப் போட்டு ரசிகர் மன்ற ஷோ எடுத்து நடத்திய அத்தனை மாவட்ட ரசிகர்களும் கையைச் சுட்டுக்கொண்டு தவிப்பது உங்களுக்குத் தெரியுமா பட ரிலீஸன்று கொடி பிடிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும்தான் நாங்கள் உங்களுக்குத் தேவை. மற்றபடி, நாங்கள் கையைச் சுட்டுக்கொண்டால் என்ன... தலையை வெட்டிக்கொண்டால் என்ன\nநீங்கள் கர்நாடக மக்களிடம் வருத்தம் தெரிவித்ததற்கு நாங்கள் ஏன் அவமானப்படுகிறோம் என்றால், இப்போதும் உங்களைப் பச்சைத் தமிழனாக நினைப்பதால்தான். இல்லை என்றால் 'ஒரு கன்னடத்து ஆள் கன்னடத்து மக்கள்கிட்ட மன்னிப்புக் கேட்டதில் என்ன ஆச்சர்யம்' என்று நினைத்துக்கொண்டு எங்கள் வேலைகளில் மூழ்கியிருப்போமே... அப்ப... நீங்க தமிழகம்தான் எனக்கு எல்லாமே என்று சொல்றதெல்லாம் 'குசேலன்' படத்துல வர்ற மாதிரி கெஸ்ட் ரோல்தானா\nநேற்று வரை உங்கள் ரசிகனாக\n( நன்றி: ஜூவி )\nஅச்சு என்ற நபர் (நண்பர்) அனுப்பிய மின்னஞ்சல்\nநீங்கள் எல்லம் திறமான ஆட் க்களோ\nஒருநாள் ஒரு வனொலியிலையும், மற்றநாள் என்னொரு வானொலியிலும் மாறிமாறி குரல் கொடுப்பவர்கள்.\nநாம் நீதியாக நியாயமாக நடக்கவேண்டும் என்று இல்லை. ஆனால் ஒருவனைக் குறை கூறும் போது அந்த தவறை அதற்கு முன்னரும் சரி பின்னரும் சரி நாம் விடக்கூடாது.\nதவிர திரப்படங்களில் வரும் காட்சியமைப்பயும் கருத்துகளையும் ஒப்பிட்டு கதைபதானால் அது அனைத்து நடிகருக்கும் பொருந்தும்.\nபி.கு.:- எழுத்துப் பிழைகள் நிறைய இருந்தாலும் எந்தத் திருத்தத்தையும் செய்யாமல் அப்படியே இங்கே தருகிறேன்..\nசகோதரா அச்சு, நீங்கள் ரஜினிக்கு வக்காலத்து வாங்கிறதா இருக்கலாம்.. ஆனால் அந்தக் கடிதம் என்னால் எழுதப்பட்டது இல்லை. அது முதலாவது. இரண்டாவது, நீங்கள் பாடசாலைகள் மாறிப் படிக்கலாம்,டியுஷன் கிளாஸ் மாறிப் படிக்கலாம், பணிபுரியும் வங்கிகள்,அலுவலகங்களை மாற்றிக் கொள்ளலாம்,ரசனைகளை)நடிக்க,நடிகையர்,பாடகர்கள்,விளையாட்டு வீரர்கள்) மாற்றிக் கொள்ளலாம் என்றால் நாங்கள் மட்டும் என் பணிபுரியும் வானொலி நிலையங்களை மாற்றிக் கொள்ள முடியாது\nநாங்கள் பணி புரிந்தவர்களே தவிர,உரிமையாளர்கள் அல்ல,அரசாங்கத்தின் ஓரங்கமாகிப் போய்விட்ட இடத்தில் நாங்கள் தொடர்ந்தும் வேலை செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை. அதுசரி தமிழனுக்காகக் குரல் கொடுத்த பின் தன் படம் ஓடவேண்டும் என பாய்ந்து மன்னிப்புக் கேட்ட ஒருவரைப் பற்றி எதோ ஒரு சஞ்சிகை எழுதினால் நீங்கள் என் துள்ளிக் குதிக்கிறீர்கள் அச்சு, நீங்கள் மட்டும் திறமோ அச்சு, நீங்கள் மட்டும் திறமோ இப்போ எனது முறை உங்களைக் கேட்க.. கேள்வி கேட்க முதல் எல்லா விஷயங்களயும் ஆராய்ந்த பின் கேளுங்கள்.. மாற்றம் ஒன்று தான் இந்த உலகில் மாறாத ஒன்று\nஅரசாங்கத்தின் ஓரங்கமாகிப் போய்விட்ட இடத்தில் நாங்கள் தொடர்ந்தும் வேலை செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை.//\nஅண்ணர் உண்மை பொய் தெரியா.. ஆனா வெற்றி வீணையென்று கதையடிபடுகிறது. அது நெருப்பில்லாத புகையாயிருக்க வேணும் எண்டதுதான் என் அவா..\nதென்னிந்திய நடிகர்களின் பம்மாத்துக்களில் தங்கள் சுயங்களை மறந்துபோய், மூளைச் சலவைசெய்யப்பட்டவர்கள் ஏராளமானோர் இலங்கையிலும் இருக்கிறார்கள்.\nதமிழரின் போராட்டங்களுக்காகவும் அவர்களது உரிமைகளுக்காகவும் போராடி தங்கள் உயிரைத் தியாகம் செய்துகொண்டிருக்கும் வீரர்கள் மேல் வைக்கவேண்டிய அபிமானத்தையும் மரியாதையையும் இந்தப் பத்தாம்பசலிச் சுயநல அரிதார நடிகர்கள்மேல் வைக்கும் இந்தக் கூட்டத்துக்கு எந்தவொருகாலத்திலும் உய்வு இருக்கப்போவதில்லை.\nஇவர்கள் தங்கள் நெஞ்சிலும் (நானே தணிக்கை செய்துகொள்கிறேன்)_ஞ்சிலும் பச்சை குத்திவைத்துக்கொண்டிருக்கும் அரிதாரிகளில் யாராவது எமது மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்களா\nவிஜயகாந்த் மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை அவ்வப்போதாவது தன்ஆதரவை எமக்குத் தெரிவித்துவருகிறார். அவர் நேரடியாகத் தெரிவிக்கும் ஆதரவைவிட மறைமுகமாக எமது போராட்டத்துக்கு ஆற்றிவரும் பணியும் உண்டு\nஇந்த ரஜினி, கமல், விஜய், அஜித் எல்லாம் என்ன செய்தார்கள் எமது மக்களுக்கு எமது தமிழை வியாபார உத்தியாக்கி வெளிநாட்டிலிருக்கும் இலங்கைத் தமிழரை வைத்துப் பணம் சம்பாதித்து தங்கள் குடும்பங்களின் சொத்துக்களை கோடி கோடியாக குவித்துவருகிறார்கள்.\nவன்னியில் ஒருவேளை உணவுக்குக்கூட வழியின்றித் தவிக்கும் சிறு குழந்தைகளுக்கு ஒருவாய் உணவு கொடுக்க முன்வருவார்களா இந்த அரிதாரிகள்\nலோஷன், உங்களது வெற்றி வானொலியின் நிகழ்ச்சிகளை அவதானித்துவருகிறேன். எந்தவொரு சினிமா நடிகரையும் தலையில் தூக்கிவைத்து ஆடாமலிருந்துவருகிறீர்கள். நல்லவிடயம். இதனையே தொடர்ந்தும் கடைப்பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nசினிமாவைக் கொண்டாடுவது, இயக்குநரின் படைப்பை மதிப்பது, இசையைப் பிரபலப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் அரிதாரம் பூசும் திரைப் போலிகளை வானில் தெரியும் நட்சத்திரங்களாய்த் தலையில் வைத்துக்கொண்டாடுவதை ஒரு காலத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.\n நாளைக்கே நமது பிள்ளைகளுக்கு நமீதா, ஸ்ரேயா என்றெல்லாம் நாமும் பேர்வைத்தாலும் ஆச்சரியப்படமுடியாது. ஏனெனில் இந்தச் சினிமா அரிதாரிகளின் வீச்சு அந்த அளவுக்கு இருக்கிறது.\nஇவர்களைப் பற்றி நாள்முழுவதும் பேசிக்கொண்டிருப்பவர்கள் ஒரு நிமிடமாவது வன்னியில் நம் இரத்த உறவுகள் படும் துயரைப்பற்றியும் சிந்தித்தால் நல்லது.\n சான்சே இல்லை.அவ்வளவு பணம் அங்கு இருக்க வாய்ப்பிருந்தால் என் இன்னும் இதய வீணையிலே மினக்கெட வேணும் தமிழ் மீது சத்தியம் செய்யக் கூட நான் தயார். எமது வெற்றியின் உரிமை நிறுவனமான Voice of Asia networks ltd. ஏற்கெனவே சியத என்ற பெயரில் ஒரு சிங்கள மொழி வானொலியையும் Real Radio என்ற பெயரில் ஆங்கில மொழி வானொலியையும் நடாத்தி வருகின்றனர்.\nஎனவே எந்த சந்தேகமும் வேண்டாம்.இது யாரின் முகமூடி அணிந்த வானொலியும் அல்ல. எமதே எமதானது. உரிமையாளர் ஒரு சகோதர மொழி பேசும் வர்த்தகர்.\nஉங்கள் தமிழ் நடை அருமை. நீங்கள் சொன்ன பல விடயங்களுடன் நான் ஒத்துப் போகிறேன்.\n//லோஷன், உங்களது வெற்றி வானொலியின் நிகழ்ச்சிகளை அவதானித்துவருகிறேன். எந்தவொரு சினிமா நடிகரையும் தலையில் தூக்கிவைத்து ஆடாமலிருந்துவருகிறீர்கள். நல்லவிடயம். இதனையே தொடர்ந்தும் கடைப்பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.//\nநிச்சயமாக.. எதோ ஒரு விதத்தில் நாம் எமது வெற்றி FM ஐ வித்தியாசப் படுத்திக் காட்ட விழைகிறோம் (வியாபார நோக்கு இருந்தாலும் கூட) அதில் சினிமாவை எமது வாழ்க்கை ஆக்காமல் இருப்பதும் ஓன்று .\nலோஷன், வலையுலகில் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி.\nஅந்தப் பதில் கடிதத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கத் தேவையில்லை என நினைக்கிறேன் நண்பரே \nரஜனிகாந்த் பற்றியோ குசேலன் பற்றியோ இதுவரை நான் எழுதாதற்க்குக் காரணம் கும்பலாக வந்து கும்மி அடித்துப்போடுவார்கள் என்ற பயம்தான். என்ன காரணம் என்பது என் வலைவாசகர்களுக்குத் தெரியும்.\nதோல்வியடைந்த குசேலனுக்கு ஒரு வானொலியும் அதன் சில அறிவிப்பாளர்களும் திரும்ப திரும்ப படம் வெற்றி என்கிறார்களே அதன் நோக்கம் என்ன இங்கேயும் என்வலப் கலாச்சாரம் இருக்கின்றதா\nஇன்னொரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்க்கு வேலை மாறுவது ஒன்றும் தப்பில்லை. எத்தனை அரசியல்வாதிகள் கட்சி மாறியிருக்கிறார்கள். நீங்கள் மீடியாவில் இருப்பதால் பலருக்கு வேலை மாறியது தெரியவருகின்றது. ஆனால் ஏனைய துறைகளில் இருப்பவர்களும் இதே வகைதான் என்பதைச் சிலர் புரிந்துகொள்கிறார்கள் இல்லை. உதாரணமாக கணணித் துறையைப் பொறுத்தவரை கொள்கைதான் பாவிக்கிறார்கள். யாராவது ஒரு கணணி பொறியியளாளனையோ அல்லது ஏனைய கணணி சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இருப்பவரோ இதுவரை ஒரே இடத்தில் இருந்ததாக சரித்திரம் இல்லை.\nஇவ்வளவு பிரைச்சனைகளுக்கும் காரணம் குசேலன் அடைந்த தோல்வியும்,ரஜினி கர்நாடகதில் அடித்த பல்ட்டியுமே\nகுசேலனை பற்றி இணையக் குழுவில் சுவாரசியமான தகவல்கள் கிடைத்தது.அவற்றை இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன்.(சுட்டுத்தான் போடுகின்றேன்)\nமத்த படங்கள் தோல்வி அடைவதும் ரஜினி படங்கள் தோல்வி அடைவதும் ஒன்றல்ல. பாபா 7 கோடி செலவில் எடுக்கப்பட்டு 60 கோடிக்கு விற்கப்பட்டது(ரஜினி தான் தயாரிப்பாளர்.அதனால் அவர் ச���்பளம் கணக்கில் இல்லை).40 கோடி வசூல் செய்தது.20 கோடியை ரஜினி வினியோகஸ்தர்களுக்கு திருப்பி கொடுத்தார். பாபா வரும்வரை தமிழில் அதிகவசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்ற படம்\nபடையப்பா.தோல்விப்படம் என கூறப்படும் பாபா வந்து அந்த ரெகார்டை முறியடித்தது.அடுத்து அந்த ரெகார்டை முறியடித்தது சந்திரமுகி.அதன்பின் சிவாஜி.\nகுசேலனும் அதேபோல் தான்.ரஜினி அதை 60 கோடிக்கு மேல் விற்கவேண்டாம் என\nசொல்லியும் பாலசந்தர் அதை பிரமிட் சாய்மிரவுக்கு அதிகவிலைக்கு விற்று அவர்கள் அந்த காசை வெளிநாட்டில் எடுத்தும்விட்டனர்.உளநாட்டு வினியோகிஸ்தர்களுக்கு நஷ்டம். அதற்கு பதில் சரோஜா என்ற படத்தை இலவசமாக கொடுத்து சரிக்கட்டியது\nசாய்மிரா.ரஜினி 10% சம்பளத்தை திருப்ப கொடுத்தார்.2 கோடி.பாலசந்தர் 10% லாபத்தை திரும்ப கொடுத்தார்.\nமற்ற நடிகர்கள் படம் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பையும் போட்டியையும் ஏற்படுத்தவில்லை.\n\"குசேலன்\" ரஜனி Guest Role ல் நடித்திருந்தாலும் அது ரஜனி படம் என்று நம்ப வைக்கப்பட்டது. ஆகவே சுமார் ஆறரை கோடியில் தயாரிக்கப் பட்ட படம் 65கோடிக்கு விற்பனையானதாகச் சொல்லுகிறார்கள். இதில் ரஜனிக்கு மட்டும் 25 கோடி. மூன்று தயாரிப்பளர்களுக்கும் தலா 12\nகோடி என்று சொல்லப் படுகிறது.\nமுழுக்க, முழுக்க ரஜனி படம் என்று சொன்னது வேண்டுமானால் தயாரிப்பு\nதரப்பு தவறாக இருக்கலாம். ஆனால் 'சிவாஜி' அனுபவத்துக்குப் பிறகும் கண்ணை மூடிக் கொண்டு கிணற்ரில் வீழ்ந்தது வாங்கியவர்களின் தப்பே தப்புதான். பாடம் படிப்பார்கள் என்றுநினைக்கிறீர்கள்......ஊஹூம்....\nமேலே உள்ளவை நான் சுட்டவை.\nஅந்த ஆக்கத்தை முன்னரும் ஓரிடத்தில் வாசித்தேன்.\nஅந்த ஆக்கத்தை மீள் பிரசுரம் செய்தமை பாராட்டுக்குரியது.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nபாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்\nஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் ...\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nமறக்க முடியாத செப்டம்பர் 11\nமகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொ��்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/03/blog-post_30.html", "date_download": "2019-10-15T06:15:06Z", "digest": "sha1:OHVI5ILH6UCMFLHSBDBETF66QUV6YDJQ", "length": 10440, "nlines": 227, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மா மழையே! , மாமுனியே !", "raw_content": "\nமாமுனியே உன் குறளை - நீ\nமண்ணினை மறந்து வாழ ,\nவையமோ வறண்டு போக ,\nமழையே நீ \"பெய்\" யென்றென்றால்\nமழை ஆங்கு பெய்ய வேண்டும்\nநாம் மாதவம் செய்தல் வேண்டும்\nமழையே நீ மாதர் தம்மை\nமழை அங்கு பெய்ய வேண்டும்\nமாமுனியே உன் குறளை - நீ\nதிருக்குறள் : \"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nபொழிப்புரை: கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nதமிழினியின்; சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “ ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஇந்தியா இலங்கையின் நட்பு நாடா அல்லது நவ குடியேற்றவ...\nஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\n1956 முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நடைபெற...\nஇலங்கையில் 22,254 தமிழ் பௌத்தர்கள்\nவட்டுக்கோட்டைத் தீர்மானங்களைக் கைவிட்ட தமிழ் மக்கள...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற ...\nஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால் நடேசன்\nதோல்விகளிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள்- முருகபூப...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nநாட்டை பாதுகாக்க முடியாவிட்டால் பதவி துறந்து வீடு ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/08/2-rajh-selvapathi.html", "date_download": "2019-10-15T06:19:34Z", "digest": "sha1:NF2WZ6WOJRPI7WIUOIPTJHQFZFDZ2XSX", "length": 13918, "nlines": 201, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"Fences had devoured the Crops\" (2) By Rajh Selvapathi", "raw_content": "\n2006 ஆகஸ்டில் புதிய திருமணச்சட்டத்தை புலிகள் கொண்டுவந்திருந்தாலும் சில இரக்கம் கொண்ட பிறப்பு இறப்பு பதிவாளர்கள் கட்டாயமாக கடத்தி செல்லப்படும் அபாய நிலையில் இருந்த இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவினர். 2006 ஜூன் மாதத்ற்கு முன்பாகவே திருமணம் நடை பெற்றதாக காட்டுவத்ற்காக தமது பதிவுகளை பின்திகதியிட்டு மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு 2006 நவம்பரில் மாத்திரம் கிளிநொச்சியில் 141 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.\nகடத்தி செல்வதற்காக வீடுகளுக்குள் நுழையும் புலிகளிடம் தங்களது திருமணபதிவு சான்று பத்திரத்தை காட்டி தமது பிள்ளைகளை காப்பாற்றி விடலாம் எனநினைத்தனர் அவர்களின் பெற்றோர். ஆனாலும் புலிகள் விடுவதாக இல்லை. மணமான ஆண்களை எல்லைபடைக்கு செல்லுமாறு பணித்தனர். மணமான பெண்களை பிடித்துச்சென்று கர்ப்பபரிசோதனை செய்தனர். அந்தபெண கர்ப்பினியாக இல்லாமலோ அல்லது நான்கு மாதத்துக்கு குறைவான கருவை கொண்டிருந்தாலோ அந்த பெண்கள் வேறு பேச்சுக்கு இடமில்லாமல் புலிகளின் போர் பயிற்சிக்கு அனுப்பட்டனர். எல்லைபடை பயிற்சிக்கு அனுப்பபட்ட அவர்களின் கணவர்மார்களும் பிரதான் போர்பயிற்சிக்கு மாற்றப்பட்டு போராளியாக்கப்பட்டனர்.\nஇவ்வாறு ஒரு பரிதாபகரமான சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் நடந்தது.\nகணேசபுரம் கிராமத்தில் மணமான ஒரு இளம் பெண் கடத்தி செல்லப்பட்டு அருகே இருந்த புலிகளின் டாக்டர் பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கர்ப்பபரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இவர் மீது இரக்கம் கொண்ட வேறு ஒரு கர்ப்பிணி பெண் தனது சிறுநீரை இந்த பெண்ணிற்கு வழங்கியதன் பொருட்டு அந்த குறித்த இளம்பெண் கருகலைப்பு செய்யமுடியாத நிலையிலுள்ள கர்ப்பிணி என கூறப்பட்டமையால் புலிகளால் விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த பெண்ணின் விதி வேறு ஒரு கோணத்தில் விளையாடியது.\nவழமைபோன்று காட்டிக்கொடுப்புகளுக்கு பெயர்பெற்ற தமிழர்களின் குணம் அந்த இளம் பெண்ணின் அயல்வீட்டுக்காரனையும் விடவில்லை. அந்த பக்கத்துவீட்டுகாரன் புலிகளுக்காக அந்த பெண்ணை உளவு பார்த்து கொடுத்த தகவலால் அந்த பெண்ணின் வீட்டினுள் நுழைந்த புலிகள் அவரை பிடித்து இழுத்து வேனில் போட்டுக்கொண்டு போய்விட்டனர். ஏமாற்றிய குற்றத்துக்காக அந்த பெண்ணுக்கு தனியான அடி உதை பரிசாக வழங்கப்பட்டு அவர் பிடித்து செல்லப்பட்டிருந்தார். மறுநாள் கிளிநொச்சி முருகன் ஆலயத்தில் கடவுளிடம் கண்ணீர் விடுவதை தவிர அந்த பெண்ணின் பெற்றோருக்கு வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.\nஇரக்கம் காட்டிய திருமணபதிவாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டதன் விளைவாக அவர்களும் சில நாட்ட்களில் கல்நெஞ்சக்காரர்களாக மாறிபோயியிருந்தனர்.\nமக்களோ தங்களை காப்பாற்ற கடவுள் வரமாட்டாரா என மௌனமாக அழுதுகொண்டிருக்க விதி போடும் கணக்கை அறியாமல் புலிகள் காட்டுமிராண்டித்தனமாக மென்மேலும் ஆட்களை சந்தோசமாகவும் உற்சாகமாகவும் இரவு பகலாக பிடித்துக்கொண்டிருந்தனர்.\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இனவாதக் கொத்தளம...\n‘தோழர்” விக்கிரமபாகுவின் செஞ்சோற்றுக் கடன்\nபயிரை மேய்ந்த வேலிகள் – பகுதி 1 – ராஜ் செல்வபதி ( ...\nகாஸ்மீரில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம்\n\"‎பயிரை_மேய்ந்த_வேலிகள்\"‬.(4) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(3) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(6)-(7) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(8) -: ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்- 9, 10 &11 ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள் –(12)-(13) -: ராஜ் செல்வபதி\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527959", "date_download": "2019-10-15T07:43:07Z", "digest": "sha1:OR2Z35AXFBUSNXHFRG4JDZTTQZGBLC3S", "length": 11868, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் உற்சாக வரவேற்பு: மத்திய அரசு நடவடிக்கைகளுக்கு ஆதரவு | Sikh, Bohra, Kashmiri Pandit invites Prime Minister Modi to US... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் உற்சாக வரவேற்பு: மத்திய அரசு நடவடிக்கைகளுக்கு ஆதரவு\nஹூஸ்டன்: அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள சீக்கியர்கள், போரா மற்றும் காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.ஹவ்டி மோடி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 7 நாள் ��யணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 11.40 மணியளவில் டெல்லியில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா புறப்பட்டு சென்றார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு நேற்று பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் முதற்கட்டமாக, ஹூஸ்டன் நகரில் உள்ள ஹோட்டல் போஸ்ட் ஓக்கில் நடந்த எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவன தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இக்கூட்டத்தில் 16 நிறுவன தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா - ஹூஸ்டனுக்கு இடையே 4.3 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் ஈரான் ஈராக்கை காட்டிலும் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது.\nதொடர்ச்சியாக, ஹூஸ்டன் நகரில், சீக்கிய அமைப்பினர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது, மத்திய அரசு எடுத்துள்ள பல முடிவுகளுக்காக பாராட்டு தெரிவித்ததுடன், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அந்த மனுவில், 1984 ல் நடந்த சீக்கியர் படுகொலை குறித்த விவகாரம், டில்லி விமான நிலையத்திற்கு, குருநானக் தேவ் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டுதல், இந்திய அரசியல் சாசனத்தில் 25வது பிரிவு, விசா மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கியுள்ளன.\nஇது தொடர்பாக சீக்கிய அமைப்பை சேர்ந்த அர்விந்தர் சாவ்லா கூறுகையில், பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளித்ததுடன், சீக்கியர்களுக்காக மத்திய அரசு செய்த பணிகளுக்காக நன்றி தெரிவித்து கொண்டோம். கர்தார்பூர் வழிதடத்திற்காக இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்தோம். ஹவுடி மோடி கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பது, பிரதமர் மோடி எவ்வளவு முக்கியமான தலைவர் என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇதனை தொடர்ந்து தாவூதி போரா அமைப்பினர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது, மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், கடந்த ஆண்டு ம.பி.,யின் இந்தூரில், அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்த காஷ்மீர் பண்டிட்கள், இந்தியா வளர்ச்சிக்கும், இந்தியர்களின் ��ளர்ச்சிக்கும் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்தனர். மத்திய அரசின் நடவடிக்கைக்கு 7 லட்சம் காஷ்மீர் பண்டிட்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினர்.\nஅமெரிக்கா பிரதமர் மோடி சீக்கிய போரா காஷ்மீரி பண்டிட் மத்திய அரசு ஆதரவு\nசவரன் ரூ.29,376-க்கு விற்பனை: பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கம் வாங்குவதில் தேக்கம் தொடரும்: உலக தங்க கவுன்சில் அறிக்கை\nசிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல்: துருக்கி மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா...அதிபர் டிரம்ப் அதிரடி\nஅமெரிக்காவில் வால்நட் கொட்டைகளை காருக்குள் ஒளித்து வைத்திருந்த அணில்\nஹஜிபிஸ் புயல் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு\nகாலிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்தும் ‘2020 வாக்கெடுப்பு’ போலியான விஷயம்: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் பேட்டி\nவெள்ள தடுப்பு தொழில்நுட்பம் இந்திய குழுவுக்கு ஐபிஎம் விருது\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/search/label/creature", "date_download": "2019-10-15T07:01:39Z", "digest": "sha1:K4LSHYAM3ZBEAYUDD2EMNFRG2LU7LPBS", "length": 15160, "nlines": 159, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi.com Online Tamil News | Tamil News Live | World News | Tamilnadu News | தமிழ் செய்திகள்: creature", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nஒட்டகங்களின் ஆயுட்காலம் 30 முதல் 50 ஆண்டுகள். ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழக்கி யிருக்கலாம் என்று கருதப் ப...Read More\nபதினாறு கோடி வருடங்களுக்கு முன்பு சீனக் காடுகளில் வேட்டையாடும் பிராணி ஒன்று வாழ்ந்து வந்தது. வினோதமான, சிறிய உருவமுள்ள அந்த உயிரினத்துக்கு...Read More\n512 வயதுடைய மிக முதிர்ந்த சுறா கண்டுபிடிப்பு \nவடக்கு அட்லாண்டிக் சமுத்திர பகுதியில் மீனவர்கள் சமீபத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். குழுவாக சென்ற 28 கிரீன்லாந்து சுறாக்களில் ஒன்று அ...Read More\n512 வயதுடைய மிக முதிர்ந்த சுறா கண்டுபிடிப்பு \nவானில் அதிசயம் நிகழ்த்தும் பறவை கூட்டம் \n2.0 திரைப் படத்திற்கு பின்னர் பறவைகள் மீதான நேசம் உங்களுக்கு அதிகரித்திருக் கலாம். பறவைகளின் இயல்புகள் குறித்து தேடித்தேடி ஆராய்ந்திருக் க...Read More\nவானில் அதிசயம் நிகழ்த்தும் பறவை கூட்டம் \nசயனைட் கொலையாளி வைத்தியராய் - விசித்திரமான விஞ்ஞானி \nஇயற்கை ஒரு விசித்திரமான விஞ்ஞானி. ஓர் உயிரினத்துக்கு எவ்வளவு பலத்தைக் கொடுக்கிறதோ, அதே அளவுக்குப் பலவீன த்தையும் கொடுத்து விடுகிறது. அவற்ற...Read More\nசயனைட் கொலையாளி வைத்தியராய் - விசித்திரமான விஞ்ஞானி \nஆக்ரோஷமான திமிங்கிலம் முதல் வீட்டில் சாப்பிடும் அயிரை மீன் வரை பல மீன்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பிரானா (Piranha) என்ற மீன...Read More\nஉணவாக தன் குடலையே தரும் மீன் \nஎதிரிகளுக்கு உணவாக தன் குடலையே தரும் அரிய இனம் : எதிரிகளிட மிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் கடல்...Read More\nஉணவாக தன் குடலையே தரும் மீன் \nஇயற்கை தொடர்பான புகைப் படங்களுக்கு வேர்ல்டு பிரஸ் போட்டோ அமைப்பு ஆண்டுதோறும் பரிசுகளை வழங்குகிறது. இந்த ஆண்டு, முதல் மூன்று பரிசுகளை வென்ற...Read More\nபாம்புடன் சண்டையிட்ட சிலந்தி - வென்றது எது\nஉலகின் கொடிய விலங்கினங் களில் ஒன்று பாம்பு. மனிதன் உட்பட பல விலங்கு களை வீழ்த்தும் வல்லமை படைத்தது பாம்பு. ஆனால் அப்படிப் பட்ட பாம்பை ஒரு ...Read More\nபாம்புடன் சண்டையிட்ட சிலந்தி - வென்றது எது\nபறவைகள் வெப்பத்தை வெளியிடுவது எப்படி\nவெயில் காலத்தில் சுற்றுப்புற வெப்பம் அதிகரிக்கும் போது மனிதர் களுக்கு வியர்க்கிறது. உடல் வெப்பத்தை வியர்வை எடுத்துக் கொண்டு ஆவியாவ தால் உட...Read More\nபறவைகள் வெப்பத்தை வெளியிடுவது எப்படி\nமுதல் முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை \nஹாலிவுட் திரைப்படம் வெளியானபின் 'பிளாக் பேந்தர்' பற்றிய பேச்சு சமீபத்தில் அதிகமாகவே உள்ளது. ஆனால், பிளாக் பேந்தர் (கருஞ் சிறுத்தை)...Read More\nமுதல் முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை \n8,500 அடி ஆழத்���ில் மர்ம உயிரினம் \nகியூபா நாட்டுக்கு அருகாமையில் பக(ஹ)மாசு(ஸ்) ஏனும் நாடு உள்ளது. சிறியதும் பெரியதுமாக சுமார் 3,000 தீவுகளை உள்ளடக்கிய நாடே பகமாசு ஆகும். அத்...Read More\n8,500 அடி ஆழத்தில் மர்ம உயிரினம் \nஸ்டார்லிங்ஸ் என்ற பறவை இனத்தின் தற்காப்பு... உத்தி வானில் நிகழ்த்திய அதிசயம் \nநாடு விட்டு நாடு புலம் பெயரும் கட்டிடங் களில் கூடு கட்டி வாழும் ஸ்டார்லிங் என்று ஆங்கிலத்தில் பெயர் கொண்ட பறவையினம் இஸ்ரேலில் வானில் ஒரு அ...Read More\nஸ்டார்லிங்ஸ் என்ற பறவை இனத்தின் தற்காப்பு... உத்தி வானில் நிகழ்த்திய அதிசயம் \nபல்லிகளின் இனம் ஓர் அற்புதம் \nபல்லி என்ற சொல் பிராணிக்கும், இனத்திற்கும் சொல்லப் படுகின்றது. Lizard என்ற பொருளில் பல்லி எனப்படுவது இனத்தைக் குறிக்கின்றது. இதில் மொத்தம்...Read More\nபல்லிகளின் இனம் ஓர் அற்புதம் \nமிகவும் அரிதான வெள்ளை கலைமான் கன்று ஒன்றின் அழகிய புகைப் படங்கள் சமூக வலைத் தளங்களில் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. மிகவும் அரிதான வெள்...Read More\nபல்லியுடன் தொடர்புடைய மூட நம்பிக்கைகள் \nஇந்தியாவில் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் பல்லிகளை தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்து அதனைத் தொட்டு வணங்கி வருகின்ற...Read More\nபல்லியுடன் தொடர்புடைய மூட நம்பிக்கைகள் \nபல்லிகளில் நச்சுத்தன்மை வாந்தி, பேதி \nஅடிக்கடி பத்திரிகைகளில் வரும் செய்தி \" பல்லி விழுந்த உணவை உண்ட பள்ளி மாணவர்கள் வாந்தி, பேதி, காரணமாய் மருத்துவ மனையில் அனுமதி\"...Read More\nபல்லிகளில் நச்சுத்தன்மை வாந்தி, பேதி \nகோமாளி மீன்கள் எப்படி தப்பிகிறது\nகடலில் வாழும் விஷ முள்ள உயிரினம் கடல் தாமரை (Sea anemone). தாமரைப் பூவின் வடிவ த்தைப் போன்று இருப்ப தால் இந்தப் பெயர். இதைக் கண்டாலே கடல்வ...Read More\nகோமாளி மீன்கள் எப்படி தப்பிகிறது | How to get rid of clown fish\nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/52188-indonesia-s-palu-toll-now-1-234.html", "date_download": "2019-10-15T07:21:11Z", "digest": "sha1:4DC256EIIOBSILEP76LHNN3VGHIJ7VBX", "length": 9452, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,234 ஆக உயர்வு! | Indonesia’s Palu; toll now 1,234", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nசுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,234 ஆக உயர்வு\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,234 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தோனேசியாவின் சுலாவேசி தீவுப் பகுதியின் கடற்கரையில் இருந்து 56 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாகப் பதிவானது.\nஇதையடுத்து, இந்தோனேசிய புவியியல் ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்தது. எனினும், சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. நிலநடுக்கத்தில் பல வீடுகள், கட்டடங்கள் இடிந்த நிலையில், மக்கள் வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் சுலா வேசியின் கடலோர நகரான பலுவில் திடீரென சுனாமி தாக்கியது.\n(சுனாமிக்கு முன், சுனாமிக்கு பின்... சேட்டிலைட் படம்)\nமூன்று மீட்டர் உயரத்துக்கு எழுந்த அலைகள் ஊருக்குள் புகுந்தன. அதில் கடற்கரையோரம் அமைந்திருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. வாகனங்கள் மற்றும் பொருட்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், மக்கள் அச்சத்தில் உறைந்து அலறியடித்து ஓடினர். சுனாமி எச்சரிக் கை திரும்பப் பெறப்பட்ட நிலையில், சுனாமி தாக்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 832 என்று முதலில் கூறப்பட்டது. இந்த எண்ணிக்கை இப்போது 1,234 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர் களின் உடல்கள் ஆங்காங்கே மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டன. மீட்பு பணி தொடர்ந்து நடந்துவருகிறது. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு கள் சரி செய்யப்பட்டு வருகின்றன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுழந்தைகளுக்கான படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்\nபிரபல மலையாள இயக்குனர் திடீர் மரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியா பயணம்\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து \nஇந்தோனேஷியா ஓபன் : இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் பிவி சிந்து\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n புதிய தலைநகரை தேடும் இந்தோனேசியா\nஇந்தோனேஷியாவில் நிலச்சரிவு : தங்க சுரங்கத்தில் 60 பேர் புதைந்தனர்\nமலைப்பாம்பை விட்டு கைதியை கொடூரமாக விசாரித்த போலீஸ் : வீடியோ\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுழந்தைகளுக்கான படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்\nபிரபல மலையாள இயக்குனர் திடீர் மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/election.html", "date_download": "2019-10-15T06:53:41Z", "digest": "sha1:KWKLX5ZWA24QJBEQ3FVI7SIYFH23TKKW", "length": 10019, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : தேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்", "raw_content": "\nதேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nநேற்று (16) எழுத்து மூலம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nஅதேநேரம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவால் இந்தக் கோரிக்கை ���ிடுக்கப்பட்டுள்ளது.\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காக பாராளுமன்றத்தில் விரைவான தீர்வுக்கு வருமாறு தேர்தல் ஆணைக்குழுவால் அந்த கடிதம் மூலம் ​கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் தேர்தல் ஆணைக்குழுவில் நடந்த அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ��லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: தேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nதேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/sri-ayyappan-vazhi-nadai-saranam-lord-ayyappa-songs/", "date_download": "2019-10-15T07:00:00Z", "digest": "sha1:UTWHN6P3B2QPY55MSE3MNNA46ANX33DA", "length": 9057, "nlines": 130, "source_domain": "divineinfoguru.com", "title": "Sri Ayyappan vazhi nadai Saranam - Lord Ayyappa Songs - DivineInfoGuru.com", "raw_content": "\nவழிநடை சரணங்கள் சபரிமலை பக்தர்களுக்காக\nஸ்வாமியே ஐயப்போ – ஐயப்போ ஸ்வாமியே\nபள்ளிகெட்டுச் சபரிமலைக்கு – சபரிமலைக்கு பள்ளிக்கெட்டு\nகன்னிக்கெட்டுச் சபரிமலைக்கு – சபரிமலைக்குக் கன்னிக்கெட்டு\nநெய்யபிஷேகம் சுவாமிக்கு – சுவாமிக்கு நெய்யபிஷேகம்\nகற்பூரதீபம் சுவாமிக்கு – சுவாமிக்கு கற்பூரதீபம்\nவெல்ல நெய்வேத்தியம் சுவாமிக்கு – சுவாமிக்கு வெல்ல நெய்வேத்தியம்\nஅவிலும் மலரும் சுவாமிக்கு – சுவாமிக்கு அவிலும் மலரும்\nபாலபிஷேகம் சுவாமிக்கு – சுவாமிக்கு பாலபிஷேகம்\nதேனபிஷேகம் சுவாமிக்கு – சுவாமிக்கு தேனபிஷேகம்\nபுஷ்பாபிஷேகம் சுவாமிக்கு – சுவாமிக்கு புஷ்பாபிஷேகம்\nமுத்திரைத் தேங்காய் சுவாமிக்கு – சுவாமிக்கு முத்திரைத் தேங்காய்\nபகவானே பகவதியே – பகவதியே பகவானே\nதேவனே தேவியே – தேவியே தேவனே\nஈஸ்வரனே ஈஸ்வரியே – ஈஸ்வரியே ஈஸ்வரனே\nகணபதியே சரஸ்வதியே – சரஸ்வதியே கணபதியே\nசாமி சரணம் அய்யப்ப சரணம் – ஐயப்ப சரணம் சாமி சரணம்\nபகவான் சரணம் பகவதி சரணம் – பகவதி சரணம் பகவான் சரணம்\nதேவன் சரணம் தேவி சரணம் – தேவி சரணம் தேவன் சரணம்\nஈஸ்வரன் சரணம் ஈஸ்வரி சரணம் – ஈஸ்வரி சரணம் ஈஸ்வரன் சரணம்\nசுவாமி பாதம் ஐயப்ப பாதம் – ஐயப்ப பாதம் சுவாமி பாதம்\nபகவான் பாதம் பகவதி பாதம் – பகவதி பாதம் பகவான் பாதம்\nபாத பலம் தா தேஹ பலம் தா – தேஹ பலம் தா பாத பலம் தா\nமனோபலம்தா ஆத்மபலம்தா – ஆத்மபலம்தா மனோபலம்தா\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும்\nகுண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சம் – கண்ணுக்கு வெளிச்சம் குண்டும் குழியும்\nஅக்கம் பக்கம் பார்க்காதே – கீழே மேலே பார்க்காதே\nஸ்வாமியே ஐயப்பா – ஐயப்பா ஸ்வாமியே\nஏத்திவிடப்பா தூக்கிவிடப்பா – தூக்கிவிடப்பா ஏத்திவிடப்பா\nஏந்திவிடப்பா தள்ளிவிடப்பா – தள்ளிவிடப்பா ஏந்திவிடப்பா\nசத்குருநாதா ஐயப்பா – ஐயப்பா சத்குருநாதா\nசாந்த ஸ்வரூபா ஐயப்பா – ஐயப்பா சாந்த ஸ்வரூபா\nகலியுக வரதா ஐயப்பா – ஐயப்பா கலியுக வரதா\nகண்கண்ட தெய்வமே ஐயப்பா – ஐயப்பா கண்கண்ட தெய்வமே\nகாப்பாடப்பா ஐயப்பா – ஐயப்பா காப்பாடப்பா\nகானகவாசா மணிகண்டா – கானனவாசா மணிகண்டா\nசாமியைக்கண்டால் – மோட்சம் கிட்டும்\nவில்லாளிவீருடு – வீரமணி கண்டுடு\nராஜாதி ராஜனே – ராஜமகராஜனே\nராஜாதி ராஜுலு – ராஜமகராஜுடு\nஉத்திரத்தில் உதித்தவன் – ஐயப்பன்\nஊமைக்கருள் புரிந்தவன் – ஐயப்பன்\nஊழ்வினை அழிப்பவன் – ஐயப்பன்\nஉலகாளும் காவலன் – ஐயப்பன்\nஸ்வாமியே ஐயப்பா – ஐயப்பா ஸ்வாமியே.\nஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா\n108 Ayyappan Potri - அமோக வாழ்வு தரும் ஐயப்பன் 108 போற்றி\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/07/01/redmi-7a-india-launch-date/", "date_download": "2019-10-15T06:21:03Z", "digest": "sha1:EXXVC6422JKNXSJCHOSGHQ5KL33Z3RUL", "length": 5833, "nlines": 42, "source_domain": "nutpham.com", "title": "ரெட்மி 7ஏ இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Nutpham", "raw_content": "\nரெட்மி 7ஏ இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் சியோமியின் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் ஜூலை 4 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை ப்ளிப்கார்ட் அறிவித்திருக்கிறது.\nமுன்னதாக ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசர்களை சியோமி தனது ட்விட்டரில் வெளியிட்டு வந்தது. அந்த வகையில் இந்திய சந்தையில் ரூ. 5000 முதல் ரூ. 7000 பிரிவு விற்பனையில் ரெட்மி 5ஏ மற்றும் ரெட்மி 6ஏ மட்டும் 48 சதவிகிதம் இருப்பதாகவும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனிற்கான நேரம் வந்துவிட்டதாக சியோமி தெரிவித்தது.\nஇந்திய சந்தையில் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனிற்கு பிரத்யேக அம்சம் ஒன்றை வழங்க இருப்பதாக சியோமி தெரிவித்திருக்கிறது. புதிய அம்சம் ரெட்மி நோட் 7 மற்றும் Mi ஏ2 மாடல்களில் அதிகம் விரும்பப்பட்டது என்றும் இது மற்ற நிறுவனங்கள் ரூ. 20,000 பட்ஜெட்டில் இதுவரை வழங்கியதே இல்லை என்றும் சியோமி தெரிவித்துள்ளது.\nசீனாவில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் 720×1440 பிக்சல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜி.பி. ரேம் + 16 ஜி.பி. மெமரி, 2 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி என மூன்று மாடல்களில் கிடைக்கிறது.\nபுகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. அம்சங்கள், PDAF ஃபாஸ்ட் ஃபோகஸ், ஏ.ஐ. பியூட்டி மற்றும் ஏ.ஐ. பேக்கிரவுண்ட் பிளர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.\n4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் 10 வாட் சார்ஜிங் வசதியும், டூயல் சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2,. ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:07:02Z", "digest": "sha1:IZFNQYQEJMC3ANU2LN543AYY2TNEOIA7", "length": 132863, "nlines": 425, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரை செப்பு உலோகம் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, செம்பு (பொருள்) என்பதைப் பாருங்கள்.\nசெப்பு (Copper) எனப்படுவது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இத்தனிமம் செம்பு எனவும் தாமிரம் எனவும் வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு Cu ஆகும். இதன் அணு எண் 29 ஆகும். மிகவும் மென்மையானதாக, தகடாக அடிக்கக்கூடியதாகவும், கம்பியாக நீட்டக்கூடியதாகவும், மிகவும் உயர் வெப்பம் மற்றும் மின் கடத்துத்திறன் கொண்டதாகவும் தாமிரம் விளங்குகிறது. இந்த மாழையின் புத்தம்புதிய மேற்பரப்பு சிவந்த நிறத்தில் இருப்பதால் இதை செம்பொன் என்றும் அழைக்கிறார்கள். வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும் ஒரு கடத்தியாக மக்கள் தாமிரத்தைப் பயன்படுத்துகின்றனர். கட்டுமானப் பொருளாகவும் பல்வேறு கலப்புலோகங்களின் பகுதிப் பொருளாகவும், நாணயங்கள் தயாரிப்பிலும் வெப்ப மின்னிரட்டை போன்ற வெப்ப அளவீட்டுக் கருவிகள் தயாரிப்பிலும் தாமிரம் பயன்படுகிறது.\nநிக்கல் ← செப்பு → துத்தநாகம்\nசெப்பு (~4 செமீ அளவு)\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமத்திய கிழக்கு நாடுகள் (கிமு 9ஆம் ஆயிரமாண்டு)\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: செப்பு இன் ஓரிடத்தான்\n63Cu 69.15% 63Cu இது 34 நொதுமிகளுடன் நிலையான ஓரிடத்தான்கள்\n65Cu 30.85% 65Cu இது 36 நொதுமிகளுடன் நிலையான ஓரிடத்தான்கள்\nதாமிரம் இயற்கையில் ஒரு தனி உலோகமாகக் கிடைக்கிறது. தாதுவிலிருந்து பிரித்தெடுக்க வேண்டிய அவசியமேதுமில்லாமல் நேரடியாகவே இது கிடைக்கிறது. அதன் கனிமங்களிலிருந்தும் மிக எளிதாக இதைப் பிரித்தெடுக்க முடியும். இதனால் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செம்பைப் பற்றி மக்கள் அறிந்திருந்தனர். 3500 ஆண்டுகளுக்கு முன்னரே தாமிரத்தைப் பயன்படுத்தி வெண்கலம் என்ற கலப்புலோகம் செய்யவும் மக்கள் அறிந்திருந்தனர் [1].\nஉரோமானிய காலத்தில் தாமிரம் சைப்பிரசு எனப்படும் தீவுநாட்டில் வெட்டி எடுக்கப்பட்டது. சைப்பிரசின் உலோகம் என்ற பொருள் கொண்ட ஏயிசு சைப்பிரியம் என்ற சொல் பின்னாளில் குப்ரம் என்றானது. இதிலிருந்து காப்பர் என்ற ஆங்கில சொல்லும், கியுவர் என்ற பிரஞ்சு மொழி சொல்லும், கோபெர் என்ற டச்சு மொழி சொல்லும், குப்பெர் என்ற செருமானிய மொழி சொல்லும் உருவாகின [2]. பொதுவாக தாமிரம்(II) உப்புகள் பரவலாகக் கிடைக்கின்றன. அசுரைட்டு, மாலகைட்டு, டர்கியோயிசு போன்ற கனிமங்களில் நீலம் அல்லது பச்சை வண்ணங்களில் இவை காணப்படுகின்றன. வரலாற்றில் இவை நிறமிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வீடுகளுக்கு கூரை வேயவும், இதன் ஆக்சைடுகள் பசுங்களிம்பாகவும் பயன்படுகின்றன. தனிமநிலை தாமிரம் சில வேளைகளில் அலங்கரிக்கும் கலைப் பொருளாகவும், இதன் சேர்மங்கள் நிறமிகளாகவும் , பாக்டீரியா தடுப்பிகளாகவும், பூஞ்சைக் கொல்லிகளாகவும், மரப்பாதுகாப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தாமிரம் அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒரு தனிமம் ஆகும். ஏனெனில் உண��ுப் பட்டியலில் உள்ள கனிமங்களில் தாமிரத்தின் சுவடுகள் இருப்பதால் இது அவசியமான கனிமமாகிறது. சுவாச நொதித் தொகுப்பான சைட்டோகுரோம் சி ஆக்சிடேச்சின் முக்கியமான பகுதிப்பொருள் தாமிரமாகும். மெல்லுடலிகளிலும், கணுக்காலிகளிலும் தாமிரம் ஏமோசயனின் என்ற இரத்த நிறமியின் பகுதிப்பொருளாக உள்ளது. மீன் மற்றும் முதுகெலும்பிகளில் உள்ள ஈமோகுளோபின் என்ற இரத்தநொதியிலுள்ள இரும்பு இங்கு தாமிரத்தால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களில் கல்லீரல், தசைகள், எலும்புகள் போன்றவற்றில் தாமிரம் காணப்படுகிறது [3]. நன்கு வளர்ச்சியடைந்த மனித உடலில் ஓர் கிலோகிராம் உடல் எடைக்கு 1.4 முதல் 2.1 மில்லி கிராம் வரை தாமிரம் காணப்படுகிறது [4]. அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்திலும், உருசியாவில் சில இடங்களிலும், ஆத்திரேலியாவின் தென் பகுதிகளிலும், பொலிவியா நாட்டிலும் செம்பு தனித்த வடிவில் கிடைக்கின்றது. உலோகங்கள் மற்றும் அலோகங்களுடன் செம்பு சேர்ந்து பல வகையான கனிமங்களாகவும் காணப்படுகின்றது. இந்தியாவில் பீகார் மாநிலத்தில் சிங்பம் மாவட்டத்தில் செம்பு கிடைக்கின்றது. குப்ரைட், மாலகைட்டு, அசுரைட், சால்கோ பைரைட்டு, டெனொரைட்டு, போர்னைட்டு போன்றவை சில முக்கியமான கனிமங்களாகும்.\n6 = அணைவுச் சேர்மங்கள்\n6.2 தாமிர(III) மற்றும் தாமிர(IV) சேர்மங்கள்\n8.1 மின்கம்பி மற்றும் மின்வடம்\n8.2 மின்னணு மற்றும் தொடர்புடைய சாதனங்கள்\n8.5 நுண்ணுயிர் எதிர்ப்பு பயன்கள்\n9 தாமிரம் தரம் குறைதல்\n10.2 தாமிரக் குறைபாடு நோய்கள்\nதாமிரத் தகடு (99.95% தூய்மையானது) படிகத்துண்டுகளை வெளிப்படுத்துவதற்காக தொழிற்சாலையில் தொடர் வார்ப்படம் பொறிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது\nதனிமவரிசை அட்டவனையின் 11 ஆவது தொகுதியில் தாமிரம், வெள்ளி, தங்கம் போன்ற தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று தனிமங்களும் ஒரு எசு ஆர்பிட்டால் எலக்ட்ரானுடன் டி எலக்ட்ரான் கூடு நிரப்பப்பட்ட மேல் வரிசையில் இடம்பெற்றுள்ளன. இவை கடினமானவை, தகடாக்கத்தக்கவை, கம்பியாக நீட்டப்படும் தன்மை உடையவை ஆகும். இந்த உலோகங்கள் மின்சாரம் மற்றும் வெப்பத்தை நன்கு கடத்தும். டி-கூடுகள் நிரம்பியுள்ள இத்தனிமங்கள் அணுக்களிடையிலான செயல்பாட்டிற்கு சிறிதளவே பங்களிக்கின்றன. இவற்றில் எசு- எலக்ட்ரான்கள் உலோகப்பிணைப்பு வழியாக ஆதிக்கம் செலுத்துகின்றன. டி- கூடுகள் நிரப்பப்படாத தனிமங்கள் போலன்றி, தாமிரத்தில் உள்ள உலோகப் பிணைப்புகளில் சகப்பிணைப்புத் தன்மை குறைவாகவும் ஒப்பீட்டளவில் வலிமை குறைந்தும் காணப்படுகின்றன. தாமிரத்தின் உயர் கம்பியாக நீளும் தன்மைக்கும் குறைவான கடினத்தன்மைக்கும் இதுவே காரணம் ஆகும் [5]. படிக அணிக்கோவையின் பரல் எல்லைகள், அழுத்தத்தின் கீழ் பொருட்களின் ஓட்டம் போன்ற பேரளவு அளவீடுகளில், நீட்டிக்கப்பட்ட குறைபாடுகளை அறிமுகப்படுத்தும் போது அதன் கடினத்தன்மை அதிகரிக்கும். இந்த காரணத்திற்காக, செப்பு வழக்கமாக நுண்பல்படிக வடிவத்தூளாக வினியோகிக்கப்படுகிறது. ஒற்றைப்படிகங்களை விட பல்படிக வடிவம் அதிக வலிமை கொண்டதாக உள்ளது [6].\nபோதுமான அளவு ஒளியில் அதிகப்பிரகாசத்துடன் ஆரஞ்சு நிறம் ஒளிரும்போது, உருகுநிலைக்கு சற்று அதிகமான வெப்பநிலையில் தாமிரம் அதன் இளஞ் சிவப்பு நிறத்துடன் உள்ளது\nதாமிரத்தின் உயர் மின்கடத்துத் திறனையும் (59.6×106 வி/மீ), உயர் வெப்பக் கடத்துத் திறனையும் அதன் மென் தன்மை சிறிதளவு விளக்குகிறது. அறை வெப்பநிலையில், தூய உலோகங்கள் வெளிப்படுத்தும் இப்பண்பில் வெள்ளி உலோகம் முதலிடத்தையும் தாமிரம் இரண்டாம் இடத்தையும் பிடிக்கின்றன [7]. ஏனென்றால், அறை வெப்பநிலையில் எலக்ட்ரான் போக்குவரத்துக்கான எதிர்ப்பானது, அணிக்கோவையின் வெப்ப அதிர்வுகளால் எலக்ட்ரான்கள் சிதறல் அடைவதிலிருந்து உருவாகிறது. மென் உலோகங்களில் இவ்வெதிர்ப்பு பலவீனமாக இருக்கிறது [5] The maximum permissible current density of copper in open air is approximately 3.1×106 A/m2 of cross-sectional area, above which it begins to heat excessively.[8]. தாமிரத்தில் அதிகபட்சமாக அணுமதிக்கத்தகு மின்சார அடர்த்தி தோராயமாக அதன் குறுக்கு வெட்டுப் பரப்புக்கு 3.1×106 ஆ/மீ2 ஆகும். இதற்கும் அதிகமான அளவெனில் தாமிரம் சூடேற்றம் அடைகிறது [9]. சாம்பல் அல்லது வெள்ளி நிறம் தவிர வேறு சில இயற்கை நிறத்தில் காணப்படும் தனிமங்களில் ஒன்று தாமிரமாகும் [9]. தூயநிலையிலுள்ள தாமிரம் ஆரஞ்சு-சிவப்பு நிறத்தில் இருக்கும். காற்றில் படும்போது செந்நிறமாக மங்குகிறது. நிரம்பியுள்ள 3டி மற்றும் பாதியாக நிரம்பியுள்ள 4எசு அணுக்கூடுகள் இடையே நடைபெறும் எலக்ட்ரான் பரிமாற்றமே தாமிரத்தின் இத்தனித்துவ நிறத்திற்கான காரணமாகும். இவ்விரு கூடுகளுக்கிடையே உள்ள ஆற்றல் வேறுபாடு ஆரஞ���சு நிற ஒளிக்கு காரணமாகிறது. தாமிரம் மற்ற உலோகங்களுடன் இணைக்கப்படும்போது கால்வானிக் அரித்தல் உண்டாகிறது [10].\nஆக்சிசனேற்றம் அடையாத தாமிரக் கம்பி (இடது) மற்றும் ஆக்சிசனேற்றமடைந்த தாமிரக் கம்பி(வலது)\nஎடின்பர்க்கில் உள்ள கிழக்கு கோபுரம். 2010 இல் நிறுவப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தசமிரம் மற்றும் 1894 இல் நிறுவப்பட்ட அசல் பசுமை நிற தாமிரம் இடையில் தெளிவான் வேறுபாடு தெரிகிறது\nதாமிரம் தண்ணிருடன் வினைபுரிவதில்லை. ஆனால் வளிமண்டல ஆக்சிசனுடன் வினைபுரிந்து கரும்பழுப்பு நிறத்திலான தாமிர ஆக்சைடு அடுக்காக உருவாகிறது. ஈரக்காற்றில் இரும்பு துருப்பிடித்தலைப் போல அல்லாமல் இவ்வடுக்கு தாமிரம் மேலும் அரித்தலுக்கு உட்படாமல் பாதுகாக்கிறது. சுதந்திரச் சிலை [11] போன்ற பெரும்பாலும் பழமையான கட்டிடங்களின் [12] கூரைப் பகுதிகளில் தாமிரக் கார்பனேட்டின் பசுமை நிற அடுக்கு தாமிரப்பைந்துருவாக காணப்படுகிறது. மங்கிய தாமிரம் சில கந்தக சேர்மங்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் அவற்றுடன் வினைபுரிந்து தாமிர சல்பைடுகளை உருவாக்குகிறது [13].\nதாமிரம் உலோகத்திற்கு 29 ஐசோடோப்புகள் உள்ளன. 63Cu மற்றும் 65Cu ஐசோடோப்புகள் நிலைப்புத்தன்மை கொண்டவையாகும். 63Cu ஐசோடோப்பில் தோராயமாக இயற்கையாகத் தோன்றும் தாமிரம் 69% அளவில் உள்ளது. இரண்டுமே 3⁄2. சுழற்சிகளைக் கொண்டவையாக உள்ளன [14]. மற்ற ஐசோடோப்புகள் யாவும் கதிரியக்கத்தன்மை கொண்டவை. இவற்றில் 67Cu ஐசோடோப்பு 61.83 மணி நேர அரைவாழ்வுக் காலம் கொண்டு அதிக நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்பாக உள்ளது. சிற்றுறுதி ஐசோடோப்புகளாக ஏழு ஐசோடோப்புகள் இனங்காணப்பட்டுள்ளன [14]. இவற்றில் 68mCu ஐசோடோப்பு 3.8 நிமிடங்கள் அளவிற்கு நீண்ட நேரம் நிலையாக இருந்துள்ளது. அணுநிறை எண் 64 என்ற அளவுக்கு அதிகமான அணுநிறையைக் கொண்ட ஐசோடோப்புகள் β− என்ற அலவுக்கு சிதைவடைகின்றன, அணுநிறை எண் 64 என்ற அளவுக்கு குறைவான அணுநிறையைக் கொண்ட ஐசோடோப்புகள் β+.அளவுக்கு சிதைவடைகின்றன. 12.7 மணி நேர அரைவாழ்வுக் காலம் கொண்ட ஐசோடோப்பு இவ்விரு முறைகளிலும் சிதைவடைகிறது [15].\n62Cu மற்றும் 64Cu ஐசோடோப்புகள் இரண்டும் குறிப்பிடத்தக்க பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. 62Cu-PTSM (தாமிர-பைருவால்டிகைடு-பிசு(என்4-மெத்தில்தயோசெமிகார்பசோன்) இல் பாசிட்ரான் உமிழ்வு கணிணிவழி வரைவியலுக்கான ஒரு கதிரிய��்க சுவடறிவானாக 62Cu ஐசோடோப்பு பயன்படுத்தப்படுகிறது[16].\nபெரிய நட்சத்திரங்களில் தாமிரம் காணப்படுகிறது[17].புவியின் மேலோட்டில் மில்லியனுக்கு 50 பகுதிகள் என்ற அளவில் தாமிரம் காணப்படுகிறது[18]. இயற்கையில் இது சால்கோபைரைட்டு, சால்கோசைட்டு என்ற தாமிர சல்பைடாகவும், அசூரைட்டு, மாலகைட்டு என்ற தாமிர கார்பனேட்டுகளாகவும், குப்ரைட்டு என்ற தாமிர(1) ஆக்சைடு சேர்மமாகவும் தாமிரம் காணப்படுகிறது[7]. அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் [18] மாநிலத்தில் உள்ள கீவீனாவ் தீபகற்பத்தில் 420 டன்கள் எடையுள்ள தனிமநிலை தாமிரம் 1857 இல் கண்டறியப்பட்டது. 4.4×3.2×3.2 செ.மீ அளவுள்ள மிகப்பெரிய ஒற்றைப் படிகத்துடன் பல்படிகமாக இயற்கைத்தாமிரம் விவரிக்கப்படுகிறது[19].\nஉலகின் மிகப்பெரிய திறந்தவெளி பள்ளம் தாமிரச் சுரங்கம் சிலி நாட்டிலுள்ள சுகுயிகாமட்டாவில் உள்ளது.\nஉலகின் தாமிர உற்பத்திப் போக்கு\nதாமிரத்தின் விலை, 2003–2011 காலத்தில் டன்னுக்கான அமெரிக்க டாலர்\nஅதிக அளவிலான தாமிரம் தாமிர சல்பைடுகளாக வெட்டியெடுக்கப்படுகிறது அல்லது பிரித்து எடுக்கப்படுகிறது. 0.4 முதல் 1.0% தாமிரத்தைக் கொண்ட கலவைப் பாறை படிவுகள் திறந்தவெளி பள்ளங்களில் இவை வெட்டப்படுகின்றன. சிலி நாட்டிலுள்ள சுகுயிகாமட்டா, அமெரிக்காவின் யூட்டா மாநிலத்திலுள்ள பிங்காம் கேன்யோன் சுரங்கம், புது மெக்சிகோவிலுள்ள எல் சினோ சுரங்கம் போன்ற தளங்களில் இம்முறையில் தாமிரம் கிடைக்கிறது. பிரித்தானிய நிலவியல் அளவைத் துறையின் 2005 ஆம் ஆண்டு கருத்துப்படி, தாமிர உற்பத்தியில் சிலி உலகின் மூன்றாவது பெரிய நாடாக திகழ்கிறது. அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் பெரு [7] ஆகிய நாடுகளைத் தொடர்ந்து உலக மொத்த தாமிரத் தயாரிப்பில் மூன்றில் ஒரு பங்கை சிலி நாடு உற்பத்தி செய்கிறது. கள ஊடுறுவல் செயல்முறையிலும் தாமிரம் நிலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அரிசோனா மாநிலத்தின் பல தளங்களில் இம்முறையில் தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது [20]. பயன்பாட்டில் தாமிரத்தின் அளவு அதிகரித்து வந்தாலும், அனைத்து நாடுகளும் பயன்படுத்தக் கூடிய வகையில், உலக அளவிலான பயன்பாட்டை அனுமதிக்கும் அளவுக்கு தாமிரம் தயாரிக்கப்பட்டு வருகிறது [21].\nகுறைந்த பட்சம் 10,000 ஆண்டுகளாக தாமிரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் பயன்படுத்தப்பட்ட தாமிரத்தின�� அளவில் 95% தாமிரம் 1900 ஆம் ஆண்டுக்கு பின்னரே வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பாதிக்கு மேலான தாமிரம் கடந்த 24 ஆண்டுகளில் வெட்டப்பட்டுள்ளது. பல இயற்கை வளங்களைப் போலவே, பூமியிலுள்ள செப்பின் அளவும் மொத்தத்தில் பரவலாக உள்ளது, பூமியின் மேற்பரப்பில் சில கிலோமீட்டருக்கு அடியில் 1014 டன் அளவுக்கும் அதிகமாக புதைந்துள்ளது. தற்போதைய வெட்டியெடுக்கும் விகிதத்தில் நோக்கினால் ஏராளமான மதிப்புள்ள தாமிரம் இருப்பில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது [22]. இருப்பினும், இந்த இருப்புக்களின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இன்றைய விலை மற்றும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் பொருளாதார ரீதியாக வெட்டியெடுப்பது சாத்தியமாக உள்ளது. வளர்ச்சிக்கு ஏற்ப மேலும் 25 முதல் 60 ஆண்டுகளுக்கு வெட்டி எடுக்கும் அளவுக்கு தாமிரத்தின் இருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மறுசுழற்சி முறையில் தாமிரம் தயாரிப்பது நவீன உலகில் ஒரு பெரும் மூலமாக கருதப்படுகிறது.[23]. இவ்வகையான மற்றும் பிற காரணிகளின் காரணமாக, தாமிர உற்பத்தி மற்றும் விநியோகித்தல் என்பது விவாதத்திற்கு உட்படுகிறது. உச்ச எண்ணெய் தத்துவத்தை ஒத்த உச்ச தாமிரம் உள்ளிட்ட தத்துவமும் இவ்விவாதத்தில் இடம் பெறுகிறது. வரலாற்றில் தாமிரத்தின் விலை நிலையாக இல்லாமல் அவ்வப்போது மாறுபட்டு வருகிறது.[24].[25].[26]\nவிரைவு உருக்கிப் பிரித்தல் திட்டச் செயல்முறை\nதாதுக்களில் சராசரியாக தாமிரத்தின் அடர்த்தி 0.6% மட்டுமே ஆகும். பெரும்பாலான வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த தாமிரத் தாதுக்கள் சல்பைடுகளாகும். குறிப்பாக சால்கோபைரைட்டு (Cu2S) என்னும் தாது சல்பைடு தாதுவேயாகும்[27]. நன்றாகத் தூளாக்கப்பட்ட தாதுவிலிருந்து நுரைமிதப்பு முறை அல்லொஅது உயிரினப் பிரிப்பு முறைகளால் 10-15% தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது[28]. இம்முறையில் பிரிக்கப்பட்ட தாமிரத்துடன் சிலிக்காவைச் சேர்த்து சூடுபடுத்துகிறார்கள். சல்பைடுகளை ஆக்சைடுகளாக மாற்றுவதன் மூலம் இரும்பு மாசுக்கள் அகற்றப்படுகின்றன. மேற்புறத்தில் மிதக்கும் சிலிக்கா கசடும் நீக்கப்படுகிறது. எஞ்சியிருக்கும் கலவையை வறுத்தல் மூலமாக அனைத்து சல்பைடுகளும் ஆக்சைடுகளாக மாற்றப்படுகின்றன:[27]\nகுப்ரசு ஆக்சைடு சூடுபடுத்தப்படுவதால் கொப்பள தாமிரமாக மாற்றப்படு���ிறது.\nஇச்செயல்முறையில் ஆக்சைடாக மாற்றப்படாத சல்பைடு, இதில் உருவான ஆக்சைடைப் பயன்படுத்தி கந்தகம் முழுவதையும் ஆக்சைடாக மாற்றுகிறது. பின்னர் மின்னாற் பகுப்பு முறையில் தாமிரமாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. இயற்கை வாய்வை கொப்பள தாமிரத்தின் வழியாகச் செலுத்தும் போது ஆக்சிசன் முழுவதுமாக நீக்கப்பட்டு தூய்மையான தாமிரம் பெறப்படுகிறது:\nதாமிரம் பிரித்தெடுத்தல் பாய்ம வரைபடம்\nதாமிரம் பிர்த்தெடுக்கும் தொழில்நுட்பம், கொப்பளத் தாமிரம்\nஎதிர்மின் முனையாக தாமிர வார்ப்படம்\nஅலுமினியம் உலோகத்தைப் போலவே தாமிரத்தையும் மறுசுழற்சி முறையில் தயாரித்துப் பயன்படுத்தலாம். இதுவரை தயாரிக்கப்பட்ட தாமிரத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதம் தாமிரம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது[29]. சர்வதேச உலோக இருப்பு ஆதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, சமுதாயத்தில் பயன்படுத்தும் செப்பு அளவின் உலக தனிநபர் மதிப்பு 35-55 கிலோ ஆகும். இது மிகவும் வளர்ந்த நாடுகளில் குறைந்தது 140-300 கிலோவாகவும், அவ்வளவாக வளர்ச்சியடையாத நாடுகளில் ஒரு நபருக்கு 30-40 கிலோவாகவும் உள்ளது.\nதாமிரத்தை பிரித்தெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் அதே முறைகளே மறுசுழற்சி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட உயர்-தூய்மையான தாமிர துண்டுகளை உலைகளில் இட்டு உருக்கி, பின்னர் கட்டிகளாகவும் பாளங்களாகவும் தயாரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட குறைந்த-தூய்மை தாமிரத்துகள்களை கந்தக அமிலக் குளியல் மூலம் மின்னாற்பகுப்பு செய்து சுத்திகரிக்கப்படுகிறது [30].\nமுக்கிய பயன்பாடுகளுடன் கூடிய பல செப்பு உலோகக் கலவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன,. செம்பு மற்றும் துத்தநாகம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவது பித்தளை என்ற உலோகக் கலவை ஆகும். வெண்கலம் பொதுவாக செப்பு-வெள்ளீயம் கலந்து உருவாக்கப்படும் உலோகக் கலவைகளை குறிக்கிறது, ஆனால், அலுமினிய வெண்கலம் போன்ற தாமிர உலோகக் கலவைகள் எதையும் வெண்கலம் என்றே கருதுகிறார்கள். வெள்ளி மற்றும் தங்க அணிகலன்கள் தயாரிப்பில் கடினத்தன்மையையும் உருகுநிலையையும் மாற்ற தாமிரம் ஒரு முக்கியமான பகுதிப் பொருளாக உள்ளது [31]. ஈயம் இல்லாத பற்றவைப்புகளில் வெள்ளீயத்துடன் தாமிரமும் வேறு சில உலோகங்களும் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப் படுவதுண்டு [32]. தாமிரமும் நிக்கலும் கலந்து தயாரிக்கப்படும் குப்ரோநிக்கல் உலோகக் கலவை நாணயங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க நாணயங்கள் 75% தாமிரமும் 25% நிக்கலும் கலந்து தயாரிக்கப்படுகின்றன. 90% தாமிரமும் 10% நிக்கலும் கலந்த உலோகக் கலவை கடல்நீரால் உண்டாகும் அரித்தலை எதிர்க்கும் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன [33], 7% அலுமினியத்துடன் தாமிரம் சேர்த்து தயாரிக்கும் கலவை பொன் நிறத்துடன் அலங்காரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது ref name=emsley/>. 4-10% தங்கம் கலக்கப்பட்டு உருவாக்கப்படும் உலோகக் கலவையை அடர் நீல அல்லது கருப்பு நிற பசுங்களிம்பாக சப்பானில் பயன்படுத்துகிறார்கள் [34].\nதாமிரம் பல்வேறு வகையான ஏராளமான சேர்மங்களை உருவாக்குகிறது, பொதுவாக ஆக்சிசனேற்ற நிலை எண் +1 மற்றும் +2 மதிப்புள்ள சேர்மங்களாக இவை உருவாகின்றன. இவற்றை முறையே குப்ரசு சேர்மங்கள் என்றும் குப்ரிக் சேர்மங்கள் என்றும் அழைக்கிறார்கள்[35].\nமற்ற தனிமங்களுடன் சேர்ந்து தாமிரம் இரண்டு தனிமங்கள் கொண்ட எளிய இரட்டை சேர்மங்களாக உருவாகிறது, ஆக்சைடுகள், சல்பைடுகள், ஆலைடுகள் என்பவை முதன்மையான உதாரணங்களாகும். ஆக்சைடுகளில் குப்ரசு ஆக்சைடுகள் மற்றும் குப்ரிக் ஆக்சைடுகள் இரண்டும் அறியப்படுகின்றன. பல்வேறு தாமிர சல்பைடுகளில் தாமிர(1) சல்பைடும் தாமிர(II) சல்பைடும் முக்கியமானவையாகும்.\nகுளோரின், புரோமின், அயோடின் தனிமங்களுடன் தாமிரம் சேர்ந்து உருவாகும் குப்ரசு ஆலைடுகள் அறியப்படுகின்றன. தாமிர(II)அயோடைடு தயாரிக்கும் முயற்சியில் தாமிர(I) அயோடைடும் அயோடைடும் மட்டுமே உருவாகின்றன [35]\nஅமோனியா ஈனிகள் முன்னிலையில் தாமிர(II) அடர்நீலத்தைக் கொடுக்கிறது. இங்கு டெட்ராமீன் தாமிர(II) சல்பேட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது\nஈனிகளுடன் சேர்ந்து தாமிரம் அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது. நீரிய கரைசல்களில் தாமிரம்(II) ஆனது, [Cu(H2O)6]2+ ஆகக் காணப்படுகிறது. விரைவான நீர் மாற்று விகிதத்தை (வேகமாக நீர் ஈனிகளை இணைத்தல் மற்றும் நீக்குதல்) இந்த அணைவுச் சேர்மம் வெளிப்படுத்துகிறது :\nஅணைவற்ற ஊடகத்தில் (OH- தவிர்த்த இதர எதிர்மின் அயனிகள்) தாமிரம் இருக்கும் வரைபடம். அயனி அடர்த்தி 0.001 m (மோல்/கி.கி தண்ணிர்). வெப்பநிலை 25 °செல்சியசு\nநீரிய அம்மோனியா அதே வீழ்படிவில் விளைகிறது. மேலும் அதிகமான அமோனியாவை சேர்த்த���ன் பின்னர், டெட்ராமீன்தாமிரம்(II) உருவாகிறது Cu(H2O)4(OH)2 + 4 NH3 → [Cu(H2O)2(NH3)4]2+ + 2 H2O + 2 OH−, தாமிர(II) அசிட்டேட்டு, தாமிர(II) நைட்ரேட்டு, தாமிர(II) கார்பனேட்டு உள்ளிட்ட ஆக்சோ எதிர்மின் அயனி அணைவுச் சேர்மங்களும் உருவாகின்றன. தாமிர(II) சல்பேட்டு நீலநிற படிகங்களாக ஒரு ஐந்து நீரேற்றாக உருவாகிறது. ஆய்வகங்களில் அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் மயில்துத்தம் என்ற சேர்மம் இதுவாகும். இதைப் பயன்படுத்தி போர்டோக் கலவை எனப்படும் பூஞ்சைக் கொல்லி தயாரிக்கப்படுகிறது [36]\n[Cu(NH3)4(H2O)2]2+ அணைவுச் சேர்மத்தின் மாதிரி, தாமிர(II) சேர்மங்களுக்கு பொதுவான எண்முக ஒருங்கிணைப்பு வடிவியலை இது விளக்குகிறது\nஒன்றுக்கு மேற்பட்ட ஆல்ககால் தொகுதிகளைக் கொண்டு ஆல்ககால்கள் (பல்லால்ககால்கள்) பொதுவாக குப்ரிக் உப்புகளுடன் வினைபுரிகின்றன. உதாரணமாக தாமிர உப்புகள் ஒடுக்கும் சர்க்கரைகளின் சோதனையில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பென்டிக்டு வினைபொருள் மற்றும் பெய்லிங்கு கரைசல் போன்றவை இச்சொதனையில் பயன்படுத்தப்படும் போது சர்க்கரையின் இருப்பு நிறமாற்றத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. நீலநிறமான Cu(II) சிவப்பு நிற தாமிர(I) ஆக்சைடாக மாறுகிறது [37]. எத்திலீன்டையமீனும் பிற அமீன்களும் சேர்ந்த இசுகீவர் வினைப்பொருளும் அதனுடன் தொடர்புடைய பிற அணைவுச் சேர்மங்களும் செல்லுலோசைக் கரைக்கின்றன [38]. அமினோ அமிலங்கள் தாமிர(II) உப்புகளுடன் சேர்ந்து மிகவும் நிலையான இடுக்கி இணைப்பு அணைவுச் சேர்மங்களைத் தருகின்றன. தாமிர அயனியின் இருப்பைக் காண பல ஈர வேதியியல் சோதனைகள் உள்ளன. உதாரணமாக பொட்டாசியம் பெர்ரோசயனைடுடன் தாமிர(II) உப்புகளுடன் சேர்கையில் பழுப்பு நிறமான வீழ்படிவு உருவாகிறது.\nகார்பன்-தாமிரம் பிணைப்பு கொண்டுள்ள சேர்மங்கள் யாவும் கரிமத்தாமிர சேர்மங்கள் எனப்படும். இவை ஆக்சிசனுடன் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு தாமிர(I) ஆக்சைடை உருவாக்குகிறது. வேதியியலில் இச்சேர்மம் பல பயன்களைத் தருகிறது. தாமிர(I) சேர்மங்களை கிரிக்னார்டு வினைப்பொருள், விளிம்புநிலை ஆல்க்கைன்கள் அல்லது கரிம இலித்தியம் வினைப்பொருள்கள் சேர்த்து சூடுபடுத்துகையில் கரிமத்தாமிர சேர்மங்கள் உண்டாகின்றன;[39]. அதிலும் குறிப்பாக இவ்வகை வினையில் கில்மான் வினைப்பொருள் உற்பத்தியாகிறது. இவை ஆல்க்கைல் ஆலைடுகளுடன் பத��லீட்டு வினைகளில் பங்கேற்கின்றன. இதனால் கரிமத் தொகுப்பு வினைகளில் கரிமத்தாமிரப் பொருள்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகக் கருதப்படுகின்றன. தாமிர(I) அசிடிலைடு ஓர் உயர் அதிர்வு உணரியாகும். ஆனால் கேடியோட்டு-சோட்கிவிக்சு பிணைப்பு வினை[40], சோனோகாசுகிரா பிணைப்பு வினைகளில்[41] இடைநிலையாக உள்ளது. மேலும் கரிமத்தாமிர சேர்மங்களைக் கொண்டு ஈனோன் கூட்டு வினைகள்[42], கார்போதாமிர ஏற்றவினை[43] போன்றவற்றையும் அடைய முடிகிறது. ஆல்க்கீன்கள் மற்றும் கார்பன் ஓராக்சைடுகளுடன் அமீன் ஈனி முன்னிலையில் தாமிர(I) உப்புகள் வினைப்பட்டு பலவீனமான அணைவுச் சேர்மங்களையும் உருவாக்குகின்றன[44].\nதாமிர(III) மற்றும் தாமிர(IV) சேர்மங்கள்தொகு\nதாமிரம்(III) பெரும்பாலும் ஆக்சைடுகளில் காணப்படுகிறது. நீலகருப்பு நிறத்தினாலான பொட்டாசியம் குப்ரேட்டு, KCuO2 திண்மம் ஒர் எளிய உதாரணமாகும் [45]. குப்ரேட்டு மீக்கடத்திகள், இட்ரியம்பேரியம்தாமிர ஆக்சைடு (YBa2Cu3O7) போன்றவை விரிவாக ஆராயப்பட்ட தாமிரம்(III) சேர்மங்களாகும். ஆக்சைடு போலவே புளோரைடும் உயர்கார எதிர்மின் அயனியாகும். இவை உலோகங்களை உயர் ஆக்சிசனேற்ற நிலைக்கு நிலைப்படுத்துகின்றன[46] K3CuF6 மற்றும் Cs2CuF6, போன்ற தாமிர(III) மற்றும் தாமிர(IV) புளோரைடுகள் அறியப்படுகின்றன[35].\nசிலவகையான தாமிர புரோட்டீன்கள் ஆக்சோ அணைவுச் சேர்மங்களாக உருவாகின்றன. இவையும் தாமிர(III) சேர்மங்களாகும்[47]. டெட்ராபெப்டைடுகளுடன் தாமிர(III) உப்புகளின் செவ்வுதா நிற அணைவுச் சேர்மங்களை புரோட்டாஅன் நீக்க ஈனிகள் நிலைப்படுத்துகின்றன [48]. கரிமத்தாமிர வினைகளில் இடைநிலை விளைபொருளாகவும் தாமிர(III) உப்புகள் காணப்படுகின்றன.[49].\nகிரீட் தீவிலுள்ள சாக்ரோசு தளத்தில் கிடைக்கப்பெற்ற செப்புப் பாளம். அக்காலத்திற்கு உகந்த விலங்கு தோலின் வடிவத்தில் காணப்படுகிறது\nசெம்புக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல கருவிகளில் செம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. கோடாலியின் முனைப்பகுதியில் இருக்கும் வெட்டியின் சரிசம உருவம்\nதெற்கு இசுரேலில் உள்ள கேம்பிரியக் கால தாமிரத் தாது செம்புக்கால சுரங்கங்களிலிருந்து தோண்டப்பட்டது.\nசெப்புக் காலம் என்பது, மனித பண்பாட்டு வளர்ச்சியில், தொடக்ககால உலோகக் கருவிகள் தோன்றிய ஒரு கால கட்டம் ஆகும். செப்பு இயல்பாகவே இயற்கையில் தோன்றுகிறது, மிகப்பழமையான நாகரிகங்கள் சில செப்பை அறிந்திருந்ததாக பதிவுகள் வழியாக அறியப்படுகின்றன. வரலாற்றில், மத்திய கிழக்கில் கி.மு. 9000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே செம்பின் பயன்பாடு இருந்ததாக அறியப்படுகிறது [50]. வட ஈராக்கில் கி.மு. 8700 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு செப்புப் பதக்கம் கண்டறியப்பட்டுள்ளது [51]. தங்கம் மற்றும் இரும்பு மட்டுமே தாமிரம் உலோகத்திற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன [52]. தாமிரத்தின் உலோகவியல் இங்கு தரப்பட்டுள்ள தொடர்ச்சி முறையைப் பின்பற்றுவதாகக் கருதப்படுகிறது: 1) இயற்கையான செப்பு, 2) பதனாற்றல் 3) உருக்கிப் பிரித்தல் 4) இழந்த-மெழுகு வார்ப்பு. தென்கிழக்கு அனடோலியாவில், இந்த நுட்பங்கள் அனைத்தும் புதிய கற்காலத்தின் தொடக்கத்தில் கி.மு 7500 இல் இருந்ததாக அறியப்படுகின்றது [53]. ஆங்காங்கே விவசாயம் கண்டறியப்பட்டது போல தாமிரத்தை உருக்கிப் பிரித்தலும் ஆங்காங்கே தனிநபர்களால் கண்டறியப்பட்டது. அநேகமாக இக்கண்டுபிடிப்பு கி.மு 2800 இல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மத்திய அமெரிக்காவில் சுமார் கி.மு 600 மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் கி.மு 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டிலும் நிகழ்ந்திருக்கலாம். இழப்பு மெழுகு வார்ப்பு செயல்முறை கி.மு 4500 – 4000 காலப்பகுதியில் தென்கிழக்கு ஆசியாவில் கண்டறியப்பட்டுள்ளது [50]. இங்கிலாந்தில் கி.மு 2280- 1890 காலகட்டத்தில் தாமிரம் வெட்டி எடுக்கப்பட்டதாக கதிரியக்கக்கரிம காலக்கணிப்பு தெரிவிக்கிறது[54]. கி.மு 3300-3200 கால இறந்த ஆண் உடலின் கையிலிருந்த கோடாலியின் முனையில் இருந்த வெட்டி 99.7% தூய்மையான தாமிரத்தால் செய்யப்பட்டிருந்தது. அவ்வுடலின் தலையிலிருந்து முடியில் அதிக அளவு ஆர்சனிக் கலந்திருப்பது அவன் செப்பை உருக்கிப் பிரித்தலில் ஈடுபட்டுள்ளான் என்பதையும் கூற முடிகிறது[55]. செப்பு உருக்குப் பிரித்தல் தொழில் நுட்ப அனுபவம் இதர தனிமங்களைப் பிரித்தெடுக்கவும் வழிவகுத்தது. இதனால் இரும்பு பிரித்தெடுத்தல் தொழில் நுட்பமும் கண்டறியப்பட்டது[55]. செம்பு தனித்த வடிவில் அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் கி.மு 6000- 3000 காலத்திலேயே கண்டறியப்பட்டிருக்கலாம்[56][57].\nகி.மு 5700-4500 காலகட்டம் விங்கா கலாச்சாரக் காலத்தை வெண்கலக் காலம் என்பர் [58][59].[60] சுமேரியர்களும் எகி��்தியர்களும் செப்பு, வெண்கலம் போன்றவற்றை கி.மு. 3000 ஆண்டிலேயே பயன்படுத்தியுள்ளனர் [61]. வெண்கலக் காலம், வரலாற்றுக்கு முந்திய சமூகங்களுக்கான முக்கால முறையில் இரண்டாவது காலகட்டமாக இருந்திருக்கலாம். இம் முக்காலங்களில் முதலாவது கற்காலத்திற்கும், மூன்றாவது இரும்புக் காலத்திற்கும் இடையில் இந்த வெண்கலக் காலம், புதிய கற்காலமாக வருகிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. வெண்கலக் காலத்தில் உலோகவேலைத் தொழில்நுட்பம் மேம்பட்டிருந்ததாக அறியப்படுகிறது. செப்பு, தகரம் போன்றவற்றை, நிலத்துக்கு மேல் இயற்கையாகக் கிடைக்கும் அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்து எடுத்தனர். உரோமானியர்கள் காலத்தில் உருக்குதல், உலோகங்களைக் கலத்தல் முறையில் வெண்கலம் என்ற உலோகக் கலவை தயாரிக்கப்பட்டது [61].\nஇரசவாதத்தில் செப்புக்கான குறியீடு. இக்குறியீடே இறைவியையும் வெள்ளி என்ற கோளையும் அடையாளப்படுத்துகிறது.\nஇசுரேலில் உள்ள திம்னா சம்வெளியில் செம்புக்காலத்து செப்பு\nகிரேக்கத்தில் செப்பு சால்கோசு (χαλκός) என்ற பெயரால் அறியப்பட்டது. உரோமர்கள், கிரேக்கர்கள் மற்றும் பிற பண்டைய மக்களுக்கு செப்பு ஒரு முக்கிய ஆதாரப் பொருளாக இருந்தது. உரோமானியக் காலங்களில், ஏயிசு சைப்ரியம் என்ற பெயரில் அவர்களால் அறியப்பட்டது, ஏயிசு என்ற சொல் செப்பு உலோகக்கலவைகளுக்கான பொதுவான இலத்தீன் வார்த்தையாகும், மற்றும் சிரியாவின் சைப்ரசில் இருந்து செப்பு வெட்டியெடுக்கப்பட்டது என்பதைக் குறிக்க சைப்ரியம் என்ற சொல்லும் சேர்ந்துள்ளது. நாளடைவில் இந்த சொற்றொடர் கப்ரம் என்று சுருங்கி எளிமையானது, எனவே ஆங்கிலத்தில் அஃப்ரோடைட் (உரோமில் வீனசு) என்ற சொல்லிலும், இதன் பளபளப்பான அழகு மற்றும் கண்ணாடியை உற்பத்தி செய்வதில் இதன் பழமையான பயன்பாடு காரணமாக இரசவாதத்திலும் செம்பு என்ற சொல் பயன்பாடு இருந்தது. பண்டைய காலங்களில் அறியப்பட்ட ஏழு பரலோக உடல்கள், பழங்காலத்தில் அறியப்பட்ட ஏழு உலோகங்களோடு தொடர்புபடுத்தப்பட்டன, வீனசு செம்புடன் தொடர்பு படுத்தப்பட்டது [62].\nதாமிரம் முதன்முதலாக பண்டைய பிரிட்டனில் கி.மு.மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. வட அமெரிக்காவில், பூர்வீக அமெரிக்கர்களால் தாமிர சுரங்கங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தன. 800 மற்றும் 1600 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பழமையான கல் கருவிகளைக் கொண்டு இசுல் ராயல் என்ற தளத்திலிருந்து தாமிரம் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது [63]. தென் அமெரிக்காவில், குறிப்பாக பெருவில் தாமிரத் தொழில்நுட்பம் தழைத்திருந்தது. எனினும் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை இவ்வுலோகத்தின் வர்த்தக உற்பத்தி தொடங்கவில்லை.\nசெப்புகளின் கலாச்சார பங்களிப்பு குறிப்பாக நாணயப் பயன்பாட்டில் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. உரோமானியர்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டில் செப்புப் பாளங்களை பணமாக பயன்படுத்தியுள்ளனர். முதலில் செப்பு மதிப்பு மிக்க ஒரு பொருளாக கருதப்பட்டு பின்னர் படிப்படியாக அதன் வடிவம் மற்றும் தோற்றம் முக்கியத்துவம் பெற்றது. யூலியசு சீசர் வெண்கலத்தால் ஆன நாணயங்களை சொந்தமாக வைத்திருந்தார். அதே வேளையில் அகசுடசு சீசர் செப்பு. ஈயம், தகரம் ஆகியவற்றின் உலோகக்கலவையால் ஆன நாணயங்களைப் பயன்படுத்தினார். தொழிற்புரட்சிக்கு முன்னரே உரோமானியர்கள் ஆண்டுக்கு 15000 டன்கள் செப்பை உற்பத்தி செய்கின்ற அளவுக்கான நடவடிக்கைகளில் இசுபானியா, சைப்ரசு, மத்திய ஐரோப்பா பொன்ற நாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் [64][65]. பண்டைய இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சைக் கருவிகள் தயாரிப்பில் தாமிரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல பண்டைய எகிப்தியர்களும் காயங்களை ஆற்றவும், குடிநீர் அருந்தவும், தலைவலி, தீக்காயங்கள், சிகிச்சைக்காக தாமிரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.\n10 ஆம் நூற்றாண்டு முதல் 1992 வரை சுவீடனில் இருந்த ஒரு சுரங்கத்திலிருந்து தாமிரம் வெட்டியெடுக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் செப்பு நுகர்வுகளில் மூன்றில் இரண்டு பங்கை இச்சுரங்கம் அளித்தது. அந்த நேரத்தில் நடைபெற்ற பல போர்கள் பலவற்றிற்கும் இது நிதி உதவியை அளித்தது[66]. சுவீடன் நாட்டின் தேசியக் கருவூலமாக இச்சுரங்கம் கருதப்பட்டது. செப்பு பூசப்பட்ட நாணயங்கள் சுவீடனில் வழக்கில் இருந்தன[67].\nகூரை வேய்வதற்கும்[12], நாணயமாகவும் டேகியுரியோவகை புகைப்பட நுட்பத்திலும் தாமிரம் பயன்படுத்தப்ப��ுகிறது. சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்கும், அமெரிக்காவின் சுதந்திர சிலை உருவாக்கத்திற்கும் தாமிரம் பயன்படுத்தப்பட்டது. கட்டிடக் கலையின் பல்வேறு அம்சங்களில் தாமிரம் பயன்படுத்தப்பட்டது. நீருக்கடியில் கப்பலைப் பாதுகாக்க தாமிர முலாம் பூசுதல் மற்றும் சூழுறையிடல் போன்ற முன்னோடித் திட்டங்களை பிரித்தானிய ஆட்சிக்குழு 18 ஆம் நூற்றாண்டில் செயல்படுத்தியது[68] 1876 இல் முதலாம் மின்முலாம் பூசும் தொழிற்சாலை செருமனியில் தோற்றுவிக்கப்பட்டது[69].. 1830 இல் செருமனி விஞ்ஞானியால் தூள் உலோகவியலும், 1949 இல் பின்லாந்தில் விரைவு உருக்கிப் பிரித்தல் செயல்முறையும் கண்டுபிடிக்கப்பட்டதால் தாமிர உற்பத்தியின் வேகம் மேலும் அதிகரித்தது[70]. நாடுகளிடை தாமிர ஏற்றுமதி நாடுகளின் கழகம் 1967 இல் உருவாக்கப்பட்டது. சிலி, பெரு, சாம்பியா, சாயிர் போன்ற நாடுகள் இதை தொடங்கின. தாமிர உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடான அமெரிக்கா இக்கழகத்தில் உறுப்பினராக சேராத காரணத்தால் 1988 இல் கலைக்கப்பட்டது [71].\nமின்சார கம்பியாக (60%), கூரை மற்றும் குழாயமைத்தல் (20%), மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் (15%). பித்தளை மற்றும் வெண்கல உலோகக் கலவையாக பயன்படுவது தாமிரத்தின் முக்கியப் பயன்பாடுகள் ஆகும். சமையல் பாத்திரங்கள், கொதிகலன்கள், நீராவிக் குழாய்கள், மின்கம்பி, மின்வடம், மின்வாய், போன்றவைகள் செய்யவும் செம்பு பயன்படுகின்றது. எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் ஆபத்தான வேதிப் பொருட்களோடு தொடர்புடைய கருவிகள் மற்றும் சாதனங்களுக்கு இரும்பைக் காட்டிலும் செம்பு நற்பயன் அளிக்கிறது. இரும்பைப் பயன்படுத்தும் போது உராய்வினால் ஏற்படும் தீப்பொறி உண்டாக்கும் விபத்து இதனால் தவிர்க்கப்படுகின்றது பெரும்பாலும் தாமிரம் தூயநிலை உலோகமாகவே பயன்படுத்தப்படுகிறது. கடினத்தன்மை மாற்றம் தேவைப்படும் நேரங்களில் மட்டும் கலப்புலோகமாக பயன்படுத்தப்படுகிறது. படகுகளின் அடிப்பகுதியைப் பாதுகாக்க தாமிரச் சாயம் பூசி பாதுகாக்கிறார்கள். உணவு கூட்டுப்பொருளாகவும் பூஞ்சைக் கொல்லியாகவும் விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது [36][72].\nசெம்பின் மின்கடத்துத் திறன் இரும்பை விட 5 மடங்கும், அலுமினியத்தை விட 1.5 மடங்கும், துத்தநாகத்தை விட 3 மடங்கும், டைட்டானியத்தை விட 35 மடங்கும் அதிகமுள்ளது. இதனா���் செம்பு மின்துறை வளர்ச்சியின் நெம்புகோலாக விளங்குகின்றது. பிற தனிமங்களைக் காட்டிலும் தாமிரம் சிறந்த மின்கடத்தியாக தேர்வு செய்யப்பட்டு அனைத்து வகையான மின் விநியோகத்திற்குமான மின் கம்பிகளிலும் பயன்படுத்தப்படுகிறது [73]. தலைக்குமேல் வான்வழியாக செல்லும் மின்கம்பி, மின்சுற்றுகளுக்கு மட்டும்அலுமினியம் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன [74][75]. மாங்கனின், கான்சுடன்டன் போன்ற செம்பின் சில கலப்பு உலோகங்கள் உயர் மின்தடை கொண்டுள்ளன. இவை மின்னுலை, மின்னடுப்பு போன்ற கருவிகளுக்கு மின் கம்பியாகப் பயன் தருகின்றது. மின் மாற்றிகள், மின் மோட்டார்கள், மின்னியற்றிகள், மின் காந்தங்கள் போன்றவைகளுக்கான வரிச் சுற்றுகளுக்கு செம்புக் கம்பி இணக்கமானது. செம்பின் மின்தடை குறைவாக இருப்பதால் வெப்ப இழப்பும் குறைந்து மின்சாரம் கணிசமாக மிச்சமாகின்றது. மின்கருவிகளைக் குளிர்விக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை [76]. 1960 களின் பிற்பகுதியிலிருந்து 1970 களின் பிற்பகுதி வரையிலான குறுகிய காலத்தில்,அமெரிக்க வீடுகளில் மின் விநியோகத்திற்கான செப்பு பயன்பாடு அலுமினியத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் அலுமினியப் பயன்பாட்டால் பல வீடுகளில் தீவிபத்துகள் ஏற்பட்டதால் மீண்டும் அவர்களும் செப்புக்கு திரும்பினர் [77][78].\nசெம்பு அசிடேட் பிரகாசமான பச்சை வண்ணத்திற்குப் பயன் தருகின்றது. 'வோல்டாமானி' போன்ற மின்னாற்பகுப்பு மின்கலங்களுக்கு செம்பு ஒரு முக்கிய மூலப் பொருளாகும். செம்பை முதல் நிலை மின்னாற்பூச்சாக இரும்புத் தகடுகளில் பூசுகின்றார்கள். மின் முலாம் பூச்சிற்கு மிகவும் அனுகூலமான மூலங்களில் ஒன்று செம்பு ஆகும். செம்பு முலாம் பூச்சிற்கான மின்னாற்பகு நீர்மத்தை காரக் கரைசலாகவோ அல்லது அமிலக் கரைசலாகவோ வைத்துக் கொள்ளமுடியும்.\nமின்னணு மற்றும் தொடர்புடைய சாதனங்கள்தொகு\nதாமிர மின்பட்டைகளால் பெரிய கட்டிடங்களில் மின் விநியோகம்\nஒருங்கிணைந்த மின்சுற்றுகள், அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள் போன்றவற்றில் அலுமினியத்திற்குப் பதிலாக தாமிரம் இதனுடைய மீக்கடத்துத்திறனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வெப்ப ஈர்ப்பிகள் மற்றும் வெப்ப பரிமாற்றிகளும் தாமிரத்தின் மீக்குறை ஆற்றலிழப்பு பண்பினால் இதைப் பயன்படுத்துகின்றன. மின்காந்த��்கள், வெற்றிடக் குழாய்கள், நேர்மின் கதிர்க் குழாய்கள், நுண்ணலை அடுப்புகள் போன்ற கருவிகள் நுண்ணலைக் கதிவீச்சு தன்மைக்காக தாமிரத்தைப் பயன்படுத்துகின்றன[79].\nதாமிரத்தின் உயர்ந்த கடத்துத்திறன் மின்சார மோட்டார்களின் செயல்திறனை அதிகரிக்கிறது [80]. அனைத்து உலகளாவிய மின்சார நுகர்வு மற்றும் 69% மின்சாரத்தில் பயன்படுத்தப்படும் மின்சக்தி அமைப்புகளும் மோட்டார்கள் மற்றும் மோட்டார் உந்துதல் அமைப்புகள் 43% -46% அளவிற்குப் பயன்படுத்துகின்றன [81]. மோட்டார் செயல்திறனை அதிகரிக்க ஆற்றல் சேமிப்பை பிரதான நோக்கமாகக் கொண்டு மின்மோட்டார்கள் வடிவமைக்கப்படுகின்றன [82][83]. தேசிய மின்சார உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்திறன் தரங்களைக் கண்காணிக்கிறது [84].\nசெம்பிலிருந்து பலதரப்பட்ட கலப்பு உலோகங்களைப் பெறலாம். செம்பும்(99-70%) தகரமும் (1-30%) கலந்த கலப்பு உலோகம் வெண்கலமாகும். இதில் சில சமயம் ஈயம் அல்லது துத்தநாகம் சேர்க்கப்படும். இது கடினமானதாகவும் எளிதில் வார்த்தெடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அதனால் சுழல் வட்டுக்கள், ஒருவழிச்செலுத்திகள் இயந்திர உறுப்புக்கள், அணிகலன்கள் ,உலோக ஆடிகள், சிலைகள், கோயில் மணிகள் போன்றவை செய்யப் பயன்படுகின்றது. சிலிகானும் செம்பும் 20:80 என்ற வீதத்தில் கலந்த சிலிகான் வெண்கலம், அலுமினியமும் செம்பும் கலந்த அலுமினிய வெண்கலம் இவற்றில் சிறிதளவு வெள்ளீயத்தை சேர்த்து நாணயங்கள், உலோகச் சிலைகள் செய்யவும் பற்றவைப்புக்கான இடு பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இக் கலப்பு உலோகங்கள் விமானங்களுக்கான இயந்திரங்கள், சுழலிகளுக்கான விசிறிகள் போன்றவைகள் செய்யவும் பயன்படுகின்றன. பெல் கலப்பு உலோகம் பாசுபரசு வெண்கலம், துப்பாக்கி உலோகம் செருமானிய வெள்ளி, பித்தளை போன்ற பல சிறப்புக் கலப்பு உலோகங்களிலும் செம்பு சேர்ந்துள்ளது. பித்தளையில் செம்பும் துத்தநாகமும் முறையே 60-80 % 40-20 % என்ற விகிதத்தில் இருக்கும். அதற்கேற்ப நிறமும் செம்பின் சிவப்பிலிருந்து பொன்னிற மஞ்சள் வரை மாற்றமிருக்கும். துத்தநாகத்தின் செறிவு தாழ்வாக இருந்தால் அதை ஆல்பாபித்தளை என்றும் அதிகமாக இருந்தால் அதை பீட்டாபித்தளை என்றும் கூறுவர். இது பட்டறைப் பயன்களுக்கு இணக்கமானது என்பதால் பாத்திரங்கள் செய்யப் பயன்படுகின்றது.\nமினியாபொலி��ு நகர அரங்கில் பசுங்களிம்பு பூசப்பட்ட செப்பு மேற்கூரை\nயெருசலம் உணவு விடுதியில் பழைய செம்புப் பாத்திரங்கள்\nஒரு நீடித்த, அரிப்பு எதிர்ப்பியாகவும், தட்பவெப்ப மேற்கூரைப் பூச்சாகவும் தாமிரம் ஒரு கட்டிடக்கலைப் பொருளாக பண்டைய காலங்களில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது [85][86][87][88]. தாழ்வாரம், கூரை, மழைப்பாதுகாப்பு, கோபுரங்கள், மற்றும் கதவுகள் போன்ற கட்டிடக்கலைப் பொருட்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்துள்ளன.\nஉட்புற மற்றும் வெளிப்புற சுவர் உறைப்பூச்சு, கட்டிட விரிவாக்கம், இணைப்புகள், ரேடியோ அதிர்வெண் பாதுகாப்பு, மற்றும் கவர்ச்சிகரமான கைவேலைப்பாடுகள், குளியலறை சாதனங்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அலங்கார உட்புற பொருட்கள் ஆகியனவற்றை உள்ளடக்கி செப்புக் கட்டடக்கலை நவீன காலபகுதியில் விரிவடைந்தவண்ணம் உள்ளது. கட்டிடக் கலைப்பொருள், குறைந்த வெப்ப இயக்கம், இலேசான எடை, மின்னல் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சி முதலானவை தாமிரத்தின் மற்ற முக்கிய நன்மைகள் ஆகும்.\nஇவ்வுலோகத்தின் தனித்துவமான பச்சைக்களிம்பு நிறம் நீண்ட காலமாக வடிவமைப்பாளர்களாலும்,கட்டிடக் கலை வல்லுநர்களாலும் விரும்பப்படுகின்றது. பசுக்களிம்பின் நீடித்துழைக்கும் அடுக்கு வளிமண்டல அரிப்பை மிகவும் எதிர்க்கும் தன்மையுடையது ஆகும். இதன் மூலம் இவ்வடுக்கு தொடர்ந்து உலோகத்தைப் பாதுகாக்கிறது[89][90][91]. கந்தகம் அடங்கிய அமில மழை போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து தாமிரம் பல்வேறு அளவுகளில் கார்பனேட் மற்றும் சல்பேட் சேர்மங்களின் கலவையாகக் காணப்படுகிறது[92][93][94][95]. கட்டடக்கலைக்குரிய செப்பும் அதன் உலோகக் கலவைகளும் குறிப்பிட்ட ஒரு தோற்றம், நிறம், உணர்தல் ஆகியவற்றை எதிர்நோக்கியே தொடங்கப்பட்டு முடிவை எட்டுகின்றன. இம்முடிவுகள் பெரும்பாலும் இயந்திர மேற்பரப்பு சிகிச்சைகள், இரசாயன வண்ணம் மற்றும் இரசாயண பூச்சுகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன[96]. தாமிரம் மிகச்சிறந்த பற்றவைத்தல் பண்புகளைப் பெற்றுள்ளது. வாயு உலோக வில்சுடர் பற்றவைப்பு சிறந்த முடிவுகளைத் தருவதாக தெரிவிக்கப்படுகிறது .[97]\nபாக்டீரியா மற்றும் பல வகையான உயிரினங்கள் எதுவும் தாமிரத்தின் மீது வளர்வதில்லை. இந்த காரணத்திற்காகவே நீண்ட காலமாக கப்பல்களின் அட��ப்புறத்தைப் பாதுகாப்பதற்காக தாமிரம் பயன்படுத்தப்படுகிறது. மீன்பிடி தொழிலில் தாமிரத்தின் உலோகக் கலவைகள் மீன்வலைகள் செய்யப் பயன்படுகின்றன [98].\nதாமிரத்தின் கரைசல்கள் மரப்பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நுண்ணுயிர் பாதுகாப்புப் பொருள்களை உருவாக்குவதற்காக சில நூலிழை இழைகளுடன் தாமிரம் கலக்கப்படுகின்றது. சில இசைக்கருவிகளில் தாமிரத்தின் உலோகக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. நிக்கல் முலாம் பூசுகையில் தாமிரம் ஒரு காரமாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஅருங்காட்சியகங்களில் ஈயம், வெள்ளி உலோகங்களுடன் சேர்த்து பரிசோதனையின் மூலம் குளோரைடு, சல்பைடு, ஆக்சைடு போன்றவற்றை கண்டறிய உதவுகிறது.\nகோளவடிவ பாக்டீரியாவும், சூடோமோனாசு புளூரசன்சு என்ற குச்சிவடிவ பாக்டீரியாவும் திண்ம நிலையிலுள்ள தாமிரத்தை சயனைடு தாமிரமாக தரம் குறைக்கின்றன [99]. தாமிரம் கலந்துள்ள மண்ணில் சில வகை பூஞ்சைககள் வளர்கின்றன. இளம் பைன் மரங்களை தாமிர நச்சிலிருந்து சில வகைப் பூஞ்சைகள் காக்கின்றன [99]. தங்கம் தோண்டியெடுக்கப்படும் சுரங்கங்களில் உள்ள கரைசல்களில் ஆசுபெர்கில்லசு போன்ற பூஞ்சைகள் காணப்படுகின்றன. மேலும் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, துத்தநாகம் போன்ற தனிமங்களின் சயனோ அணைவுச் சேர்மங்களைக் இக்கரைசல் கொண்டுள்ளது. கன உலோகங்களை இப்பூஞ்சைகள் கரைத்துவிடுகின்றன [100].\nதாமிரம் மிகுந்துள்ள சில ஆதார மூலங்கள்\nஉயிரியல் எலக்ட்ரான் போக்குவரத்திலும், ஆக்சிசன் போக்குவரத்திலும் தாமிரப் புரோட்டீன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. தாமிரம் (I) வகை சேர்மங்களை தாமிரம்(II) வகை சேர்மங்களாக இவை இடைமாற்றுகின்றன [101][102][103][104]. பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிசனைத் தோற்றுவிப்பதன் மூலம் செப்புக்கான உயிரியல் பங்களிப்பு தொடங்குகிறது [105].\nமைட்டோகாண்டிரியாவிலுள்ள சகல யூகாரியோட்டுகளின் காற்றுச் சுவாசத்திற்கு தாமிரம் அவசியமாகும். ஆக்சிசனேற்ற பாசுப்போரைலேற்ற வினையில் கடைசி புரதமான சைட்டோகுரோம் சி ஆக்சிடேசில் இது காணப்படுகிறது. இப்புரதம் ஆக்சிசனை தாமிரம் இரும்பு போன்ற தனிமங்களுடன் இணைக்க உதவுகிறது. மேலும் இப்புரதம் எட்டு எலக்ட்ரான்களை ஆக்சிசன் மூலக்கூற்றுக்கு இடம் மாற்றுகிறது. பல மிகை ஆக்சைடுகளில் காணப்படும் தாமிரம் அவை சிதைவடைவதற்கான வினையூக்கியாகச் செயல்படுகிறது. இச்சிதைவு வினையில் ஆக்சிசனும் ஐதரசன் பெராக்சைடும் உருவாகின்றன.\nவிலங்கினங்களுள் ஆக்டோபசு, கணவாய் மீன், சிப்பிகள், நண்டுகள், நத்தைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் இரத்தத்தில் செம்பு ஈமோசையனின் எனும் நிறமியாக உள்ளது. இதில் செம்பு 0.33-0.38 % அடங்கியுள்ளது. ஈமோகுளோபினில் இரும்பு எங்ஙனம் செயல்படுகின்றதோ அது போல இவற்றில் செம்புச் செயல்படுகின்றது. வளி மண்டலத்திலுள்ள ஆக்சிசனுடன் சேரும் போது இந்த நிறமி நீல நிறம் பெறுகின்றது. இதனால் நத்தைகள் நீல நிற இரத்தம் கொண்டவை எனச் சொல்லப்படுகின்றன. உட்கவர்ந்த ஆக்சிஜனை உடலிலுள்ள திசுக்களுக்கு ஆற்றலாகக் கொடுத்த பின் அவற்றின் இரத்தம் நிறமற்றதாகி விடுகின்றது . பொதுவாக நகைகள் செய்வதற்கு தாமிரம் பயன்படுத்தப்படுகிறது, செம்பு வளையல்கள் கீல்வாதம் அறிகுறிகளைத் தடுக்கின்றன என்று சில நாட்டுப்புற மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nஇருப்பினும், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் இச்சிகிச்சையால் கீல்வாதம் குணமடைந்ததாக நிருபணம் ஏதும் ஆகவில்லை. மருத்துவக் குணம் எதுவும் தாமிரத்திற்கு இருப்பதாக மருத்துவத்துறையின் பரிந்துரைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nசராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை. செம்புச் சத்துக் குறைவினால் இரத்தச் சோகை, சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் பலர் செம்புக்கு மருத்துவ குணமுண்டு என்று சொல்வார்கள். சில உயிரினங்களுக்கு ஒத்துக் கொள்ளும் செம்பு வேறுசில உயிரினங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை. சுறா மீன்களுக்கு செம்பு சல்பேட்டுக்கள் தீங்கானது. இதை எதிர் சுறாப் பொருள் என்று குறிப்பிடுகின்றார்கள். கடலில் சிக்கிக் கொண்டவர்கள் சுறாக்களிடமிருந்து தப்பிக்க இவ்வேதிப் பொருளைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். தோலின் வழியாக தாமிரம் ஈர்க்கப்படுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஒருவேளை அவ்வாறு ஈர்க்கப்பட்டால் அது ஒரு நச்சு ஆக செயல்படும் [106].\nதாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்துக்கும் தாமிரம் இன்றியமையாத ஒரு கனிமமாக உள்ளது ஆனால் அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் இதன் அவசியம் இருப்பதில்லை. மனித உடலில் அவன் உடல் எடைக்கு ஏற்ப கிலோவுக்கு 1.4 முதல் 2.1 மில்லி அளவு தாமிரம் காணப்படுகிறது [107]. மனிதக்குடலால் ஈர்க்கப்படும் தாமிரம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது [108], கல்லீரல் செயல்முறைகளைத் தொடர்ந்து தாமிரம் பல்வேறு திசுக்களும் அனுப்பப்படுகிறது. தேவைக்கு அதிகமான தாமிரம் உடலில் இருந்தால் அது கல்லீரலை விட்டு வெளியேற்றப்படுகிறது [109][110].\nசெப்பு குறைபாடு காரணமாக இரத்த சோகை, எலும்பு அசாதாரண மாறுபாடுகள், மயக்கம், வளர்ச்சிக் குறைபாடு , தொற்றுநோய்கள், எலும்பு இயக்கக் குறைபாடுகள் மற்றும் குளுக்கோசு மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் அசாதாரணங்கள் ஆகியவவை உருவாகின்றன. வில்சன் நோய் காரணமாக உடல் திசுக்களில் தாமிரம் கூடுகிறது.\n\". Salon – How the World Works. மூல முகவரியிலிருந்து 7 March 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 March 2008.\n\". மூல முகவரியிலிருந்து 25 June 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 September 2007.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: செப்பு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Copper என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்சனரியில் copper என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/211", "date_download": "2019-10-15T07:05:12Z", "digest": "sha1:5BFA2RWX2SSI42WL2YTX4GKDD2G3Z55H", "length": 8316, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/211 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n196 அகநானூறு - மணிமிடை பவளம்\nஅரசநெறியினை அறியாத எழினியும் களத்தின் முன்னணியிலேயே அகப்பட்டு வீழ்ந்துபட்டான். வீழ்ந்த அவனுடைய பல்லைப் பறித்து வந்து, மத்தி என்பவன் அழுத்தி வைத்த வன்மையான கதவினை உடையது வெண்மணிவாயில் என்னும் கோட்டை. அந்தக் கோட்டை வாயிலிலே, மத்தி நாட்டிய வெற்றிக்கல் விளங்கும் குளிர்ந்த நீர்த்துறையினிடத்தே, நீர் மோதி மோதி ஒலி செய்வதுபோன்ற, பெரிய ஊரலர் ஒன்றே, இப்போது நமக்கு எஞ்சியிருக்கின்றது. அத்துடன், நாம் அழுதுகொண்���ே இருக்கவுமாக, நம்மைத் தனித்துவிட்டு நம் காதலர் பிரிந்தும் சென்றனர்.\nபறையினைக் கண்டாற்போல விளங்கும் வட்டமான பெரிய வலிமையுடைய தாளினையும், திண்மை நிலைபெற்ற கொம்பி னையும் உடைய வலிபொருந்திய களிறானது, வெண் கடம்பிலே சென்று உராயுந்தோறும், வெண்மையான சுண்ணாம்பு பரந்து கிடப்பதுபோலத் தோன்றும் கடம்பின் பூக்கள், குளிர்ந்த மழைக் காலத்திலே பெய்யும் பனியைப்போல உதிர்ந்து எங்கும் பரவும். உழவர்கள் காயவைத்திருக்கும் வெள்ளை நெல்லின் வித்துக் களைப்போல, அப்படி உதிர்ந்த பூக்கள், பாறையில் வீழ்ந்து காய்ந்து கிடக்கும். குளிர்ச்சி பொருந்திய அத்தகைய சோலைகளைக்கொண்ட, வேங்கடமலைக்கு அப்பாலிருக்கின்ற, வேற்றுமொழிகள் வழங்கும் நாட்டினிடத்திலேயே, இப்போது அவர் இருப்பவரானாலும், அவர் விரைந்து வந்து அருள் செய்வார்.\nஎன்று, பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, தோழி சொன்னாள் என்க.\nசொற்ாெருள்: எல்லா - ஏ.டி வாலிய - வெண்மையான. 2. சுதை சுண்ணாம்பு மராஅம் - வெண்கடப்ப மரம் 3 பாவடி - பரந்த அடி. 4. உரினுதொறும் உராயுந்தோறும். 5. ஆலி - வெண்பனி. 6. அறை - பாறை. 8. கல்லா - அரசநெறி அறியாத 12. தலைத்தார்ப்பட்ட - முன்னணியிலேயே போரிட்டு உயிர் துறந்த .\nவிளக்கம்: ‘எழினி என்பான் யானை வேட்டைக்குச் சென்றிருந்ததனால் சோழனின் ஏவலின்படி வராதுபோக’ எனவும் 910 அடிகளுக்குப் பொருள் கொள்வது உண்டு.\nபாடபேதங்கள்: 2. சுரை. 8. தே எத்தர் என்ப அல்கலும். 14. அகன்கட் கதவின். 16 - 17. பாஅ, ரலர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chandrasekara-rao-meets-stalin-today-prf8xx", "date_download": "2019-10-15T06:12:00Z", "digest": "sha1:HC7KFGGEY4FMYSM4XXCPK4QHWBBNR2EV", "length": 10633, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்... மூன்றாவது அணியில் சேர திமுக முயற்சியா?", "raw_content": "\nமு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்... மூன்றாவது அணியில் சேர திமுக முயற்சியா\nஇடைத்தேர்தல் பிரசாரத்தில் இருந்த ஸ்டாலின் சந்திரசேகரை சந்திக்கவில்லை. மேலும் காங்கிரஸ் அணியில் உள்ள திமுக, அதற்கு மாறாக அணி அம��க்க முயற்சி மேற்கொண்டிருக்கும் சந்திரசேகர ராவை சந்திப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.\nகாங்கிரஸ் - பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைக்க முயற்சி மேற்கொண்டிருக்கும் தெலங்கானா முதல்வரும் டி.ஆர்.எஸ். கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்தித்து பேச உள்ளார்.\nதேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபாடு காட்டிவருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைக்க தலைவர்களை சந்தித்துபேசிவருகிறார். தேர்தல் முடிவு அறிவிப்பதற்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துவருகிறார்.\nஇதேபோல தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் - பாஜக அல்லாத மூன்றாவது அணியை அமைக்க முயற்சி செய்துவருகிறார். இதற்காக கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திரசேகர ராவ் சந்தித்துபேசினார். இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சந்திரசேகர ராவ் முயற்சி செய்தார்.\nஆனால், இடைத்தேர்தல் பிரசாரத்தில் இருந்த ஸ்டாலின் சந்திரசேகரை சந்திக்கவில்லை. மேலும் காங்கிரஸ் அணியில் உள்ள திமுக, அதற்கு மாறாக அணி அமைக்க முயற்சி மேற்கொண்டிருக்கும் சந்திரசேகர ராவை சந்திப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் இன்று மாலை 4 மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னைவரும் சந்திரசேகர ராவ் ஸ்டாலினுடன் ஆலோசித்துவிட்டு ஹைதராபாத் செல்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடந்த ஆண்டு சந்திரசேகர ராவ் ஸ்டாலினை சந்தித்தபோது தனது வீட்டில் அவருக்கு தடபுடல் விருந்து அளித்தார் ஸ்டாலின்.\nகாங்கிரஸ், பாஜக அல்லாத அணியை கட்டமைக்க முயற்சிசெய்துவரும் சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்திப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்��� பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nமுடியாதுனு எதுவுமே இல்லடா.. கஷ்டமான சாதனையை செய்து காட்டிய இந்திய அணி\n எப்போது... தந்தை வெளியிட்ட பரபரப்பு தகவல்..\nஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு வச்சிருந்த கூட்டணி கட்சியை பறிகொடுத்த தினகரன்... தட்டித்தூக்கிய திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/prabhakaran-to-come-to-sri-lanka-pqvjk4", "date_download": "2019-10-15T06:51:31Z", "digest": "sha1:JAV4VDPBYSH7UD4FLSW2APKVMF46S4CT", "length": 10657, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இலங்கையில் கொட்டத்தை அடக்க பிரபாகரன் வரவேண்டும்... புத்த பிக்குவின் அதிரடி ஏக்கம்..!", "raw_content": "\nஇலங்கையில் கொட்டத்தை அடக்க பிரபாகரன் வரவேண்டும்... புத்த பிக்குவின் அதிரடி ஏக்கம்..\nஇலங்கையில் உள்ள முஸ்லீம் இனவெறியர்களின் கொட்டத்தை அடக்க பிரபாகரன் மீண்டும் வரவேண்டும் என புத்த பிக்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் உள்ள முஸ்லீம் இனவெறியர்களின் கொட்டத்தை அடக்க பிரபாகரன் மீண்டும் வரவேண்டும் என புத்த பிக்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் கடந்த 30 வருடங்களாக நடந்த போரை நன்கு அறிந்த பிக்கு. விடுதலைப்புலிகளின் காலத்திலேயே நான் இங்கு இருந்தேன். அப்போது வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்கும் சென்றுள்ளேன். அங்கு சென்று விகாரைகளை சீரமைக்க புலிகளிடமிருந்து பல உதவிகளை பெற்றேன்.\nஅப்போது என்னை யாரும் விரல் நீட்டி பேசியதில்லை. என்னை யாரும் அச்சுறுத்தியதில்லை. தற்போதுள்ள அரசியல் தலைவர்கள்- தமிழ் தலைவர்கள் உட்பட- என் மீது பல குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்கள். போர்க்காலத்தில் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான சிங்கள, தமிழ் மக்களுக்கு நிலங்கள் கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பல தமிழ்மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.\nஇவற்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க பலமுறை ஆட்சியாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளேன். அப்போது, தமிழ்மக்களின் தலைமைகள் என சொல்லிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள், இது இனத்துவேசம் என்றார்கள். மட்டக்களப்பின் எல்லை கிராமமான புனானையில் மூன்று மக்களும் கல்வி கற்க திறந்தவெளி பல்கலைகழகம் ஒன்று, ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலத்தை தமிழ்மக்களுக்கு வழங்காமல் எப்படி திறந்தவெளி பல்கலைகழகம் அமைக்க அரசு அனுமதித்தது தமிழ் மக்களின் பிரதிநிதி என கூறும் வடக்கு முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனாலும் இதை நிறுத்த முடியுமா தமிழ் மக்களின் பிரதிநிதி என கூறும் வடக்கு முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனாலும் இதை நிறுத்த முடியுமா புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த கட்டடம் கட்டப்பட்டிருக்குமா புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த கட்டடம் கட்டப்பட்டிருக்குமா கிழக்கு பறிபோயிருக்குமா நாட்டில் சுபீட்சம் ஏற்பட மீண்டும் பிரபாகரன் வர வேண்டுமா என எண்ணத் தோன்றுகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பா���க எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nமுடிவடைந்தது மோடியுடனான இரவு விருந்து மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி திரும்பினார் ஷி ஜின்பிங் \nசோளக்காட்டுக்குள் செக்ஸ் வைத்துக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி பன்றி என நினைத்து சுட்டத்தில் காதலன் பலி…\nமோடி - ஜிங்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு... நடிகர் பிரகாஷ்ராஜ் செம கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ed-summons-p-chidambaram-s-personal-secretary-for-questioning-363126.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-15T06:28:51Z", "digest": "sha1:HDEBUJVCSGKXRDVZC27NTBP63W62K3OA", "length": 15805, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு | ED summons P Chidambaram's personal secretary for questioning - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறி��்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா நிதி மோசடி வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தின், முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கே.வி.கே.பெருமாளை விசாரணைக்கு ஆஜராக அமலாக்க இயக்குநரகம் (இ.டி) அழைப்பு விடுத்துள்ளது.\nசெப்டம்பர் 18 ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, பெருமாளுக்கு அமலாக்கப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளதாம். இதற்கு முன்னர் இரண்டு முறை அமலாக்க பிரிவு அவரிடம் விசாரித்துள்ளது நினைவிருக்கலாம்.\n\"ஐ.என்.எக்ஸ் மீடியா விசாரணைக்கு உதவக்கூடிய முக்கியமான தகவல்களை கே.வி.கே. பெருமாள் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால்தான் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்,\" என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதே வழக்கிற்காக கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், மத்திய அரசின் விருப்பத்திற்காக, சிபிஐயால் தான், கைது செய்யப்பட்டதாகவும், தனது மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rti-act", "date_download": "2019-10-15T06:19:16Z", "digest": "sha1:OEIXFFHCA7EYGV5GYADODTC4HLRTSJKV", "length": 7260, "nlines": 145, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rti Act: Latest Rti Act News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆர்.டி.ஐ-யின் கீழ் வரும் கேள்விகளுக்கு 30 நாளில் பதிலளிக்க வேண்டும்.. உயரதிகாரி எச்சரிக்கை\nதண்டனை முடியும் முன்னரே சஞ்சய் தத் எந்த அடிப்படையில் விடுதலை\nExclusive: ஆளுநருக்காக மாதம் ரூ.30 லட்சம் செலவு செய்யும் கர்நாடக அரசு\nஆர்.டி.ஐ சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகளை கொண்டுவர முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு\nஆர்.டி.ஐ.-ல் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க முடிவு\nதகவல் பெறும் உரிமை சட்டம்.. அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலனை\nஅதெப்படி ஆர்.டி.ஐ.கீழ் அரசியல் கட்சிகளை கொண்டுவரலாம்: கொந்தளிக்கிறார் பிரகாஷ் காரத்\nஅற்ப காரணங்களுக்கான பயன்படுத்தப்படும் தகவல் அறியும் உரிமை சட்டம்: மன்மோகன்சிங்\nகாண்ட்ராக்ட் மோசடி: தருமபுரி நகராட்சி து.தலைவர்- கவுன்சிலர் பதவி பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/09/gce-ol-al.html", "date_download": "2019-10-15T05:59:00Z", "digest": "sha1:N27ICOKZUXWSHSCZEAKUNMVQNWVKFJXW", "length": 6520, "nlines": 77, "source_domain": "www.manavarulagam.net", "title": "G.C.E - O/L & A/L ஆகிய இரண்டு பரீட்சைகளும் டிசம்பர் இல் நடத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.", "raw_content": "\nG.C.E - O/L & A/L ஆகிய இரண்டு பரீட்சைகளும் டிசம்பர் இல் நடத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.\nஇதனால் மாணவர்கள் கால தாமதம் இன்றி உயர் தரக் கல்வியை தொடர முடியும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nகல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பின்னர் உயர் கல்வியை தொடர்வதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது. உயர் தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழத்தில் அனுமதி பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால்இ மாணவர்களின் முக்கியமான காலம் வீண் விரயமாவதாக அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.\nபரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக மூடப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கையை இயலுமான வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எதுவித தடைகளும் ஏற்படாத வகையில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அறிவுரைகளை அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார் என்று இங்கு உரையாற்றிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தியெய்திய பின்னர் பல்கலைக்கழக பிரவேசத்திற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு இடைப்பட்ட காலத்தை பயனுள்ளதாக கழிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவ்ர் மேலும் தெரிவித்தார்.\nதகவல் : அரசாங்க செய்தி இணையதளம்.\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\nஅலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், சுகாதார தொழிலாளி, காவலாளி, வேலை / களத் தொழிலாளி - பேருவளை பிரதேச சபை (Beruwala Pradeshiya Sabha)\nCommunity Development Officer (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), Land Acquisition & Resettlement Specialist - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nதொழிலாளர் (134 அரச பதவி வெற்றிடங்கள்) - வடக்கு மாகாணம் (Northern Province Vacancies)\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/24090434/1238474/FIR-against-25-inmates-in-Madurai-central-prison.vpf", "date_download": "2019-10-15T07:41:33Z", "digest": "sha1:F6ILIL54IW7TK772IJ3BNFM6P5NEJHU4", "length": 13561, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரை சிறையில் போராட்டம்- 25 கைதிகள் மீது வழக்கு || FIR against 25 inmates in Madurai central prison", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமதுரை சிறையில் போராட்டம்- 25 கைதிகள் மீது வழக்கு\nமதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #MaduraiCentralPrison #MaduraiPrisoners\nமதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #MaduraiCentralPrison #MaduraiPrisoners\nமத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி சிறையில் உள்ள கைதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டைகளை அவிழ்த்துவிட்டு, சிறை கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தடுக்க சென்ற காவலர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர்.\nஇதையடுத்து, சிறைத்துறை அளித்த புகாரின்பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது 4 பிரிவின் கீழ் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளை பணி செய்ய விடாமல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MaduraiCentralPrison #MaduraiPrisoners\nமதுரை மத்திய சிறை | கைதிகள் | காவலர்கள் மோதல்\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழ���்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nகலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது- பிரதமர் மோடி புகழாரம்\nபாரதிய ஜனதாவுக்கு டிசம்பரில் புதிய தலைவர் - அமித் ஷா அறிவிப்பு\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்\nநீட் தேர்வில் மோசடி - முதலாண்டு மருத்துவ மாணவர்கள் கைரேகையை பதிவு செய்ய உத்தரவு\nமதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை- போதை பொருட்கள் சிக்கியது\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/WomenSafety/2019/04/20130305/1238007/indian-family-women.vpf", "date_download": "2019-10-15T07:24:24Z", "digest": "sha1:IWKSO75JRHVFAXDP4WWMACDYRTKIL5SG", "length": 11734, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: indian family women", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்மையை போற்றும் தமிழர் உறவுமுறை\nநமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்மையை போற்றி, பெண்களுக்கு அழகான, இயல்பான பாதுகாப்பை அளிப்போம்.\nபண்டைய காலம் முதல் இன்று வரை பண்பாடு நிறைந்த மூத்த இனம் எதுவெனில், அது நாம் பிறந்த தமிழர் இனம் தான். மேற்கத்த���ய கலாசார புழுதியில் சிக்கினாலும், பிறரைவிட தமிழர் பண்பாடு இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது. அதனை இன்றும் கிராமங்களில் பார்க்கலாம். நமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாய் மண், தாய்மொழி, அன்னை பூமி என்று எதிலும் நம்மை ஈன்றெடுத்த தாய்க்கு முதலிடம் தருகிறோம். அதோடு தெய்வங்களிலும் பெண் தெய்வங்களை தான் பலரும் வணங்குகிறோம். பொதுவாக பெற்றெடுத்த தாயை, அம்மா என்று தான் அழைப்போம். பிறரிடம் கூறும்போது தான் எனது தாய் என்று கூறுவோம். அப்போதும் பெரும்பாலும் அம்மா என்றே குறிப்பிடுவோம்.\nதாய் எனும் உறவுமுறை சொல்லால், பெற்றெடுத்த தாயை அழைப்பதில்லை. ஆனால், தாயை தவிர பிற பெண்களை, தாய் என்று அழைக்கும் வழக்கம் நமது பண்பாட்டில் இருக் கிறது. தங்கையை உடன் பிறந்த அண்ணன், தாய் என்றும் அழைப்பதை கிராமங்களில் நாம் கேட்கலாம். தாயை போன்று தன் மீது அக்கறை கொண்டவள் என்பதால், தங்கையை அவ்வாறு அழைப்பார்கள்.\nமேலும் உடன் பிறந்த தங்கை மட்டுமின்றி, தன்னை விட வயது குறைந்த பிற பெண்களையும் தங்கை என்று குறிப்பிடுவோம். அதை கிராமங்களில் தங்கச்சி என்றும், தாய் என்றும் அழைப்பதை கேட்கலாம். நண்பரை பார்க்க வீட்டுக்கு சென்றால் கூட, நண்பரின் தங்கையை பெயரை சொல்லி அழைப்பது இல்லை. அது சிறுமிகளாக இருந்தாலும் தாயி, அண்ணன் இருக்கிறாரா என்று தான் கேட்பார்கள். அதிலும் சிலர் நண்பரின் தங்கையாக இருந்தாலும் அந்த பெண்ணின் பெயரை கூட கேட்பதற்கு அக்கறை காட்டுவது இல்லை. ஒரே வார்த்தை, தாய் என்று குறிப்பிட்டு பேசி விடுவார்கள்.\nஈன்ற தாயை கூட தாய் என்று அழைக்காத நிலையில், பிற பெண்களை ஏன் தாய் என அழைக்க வேண்டும். அதிலும் வயது குறைந்த பெண்களையும் தாய் என்று அழைக்க வேண்டுமா தாய் என அழைக்க வேண்டும். அதிலும் வயது குறைந்த பெண்களையும் தாய் என்று அழைக்க வேண்டுமா என்ற கேள்வி பலருக்கு எழலாம்.\nவயது குறைந்த பெண்களாக இருந்தாலும் தாய் என்று அழைக்கும் போதே மனம் கள்ளம், கபடம் எதுவுமின்றி தெளிவான நிலைக்கு வந்து விடும். அந்த வார்த்தைக்கு அத்தனை மந்திர சக்தி உண்டு. அதன் மூலம் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். அதேநேரம் ஆண்களுக்கும் மிகுந்த மரியாதை கிடைக்கிறது. அதனால் தாயை தவிர, பிற பெண்களை தாய் என்று அழை���்கும் வழக்கத்தை கற்றுக் கொடுத்துள்ளனர்.\nஇதுதவிர வயதில் மூத்த பெண்களை அக்கா, சித்தி, அத்தை என தகுந்த உறவுமுறைகளை வைத்து அழைப்பார்கள். அதேபோல் பெண்கள் பெரும்பாலும் ஆண்களை, ‘அண்ணே’ என்ற உறவுமுறையுடன் தான் அழைப்பார்கள். அதில் சமவயது ஆணாக இருந்தாலும் சரி, ஒன்றிரண்டு வயது குறைந்த ஆணாக இருந்தாலும் அண்ணே என்று அழைக்க பெண்கள் தயங்குவது இல்லை.\nஇதனால் ஆண்களும், பிற பெண்களை தாய் என்று அழைக்க தொடங்கி விடுவார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு என்பது ஆயுதங்களோடு கூடவே செல்வது அல்ல. அற்புதமான உறவு முறையை குறிக்கும் வார்த்தையை கூறி அழைப்பது தான் முதல் பாதுகாப்பு என்று முன்னோர்கள் கற்று கொடுத்துள்ளனர். இது இன்றும் கிராமங்களில் நாடித்துடிப்போடு இருந்து கொண்டி ருக்கிறது.\nஅது நாகரிக வேகத்தில் சின்னா பின்னமாகி விடாமல் காப்பது நமது கடமை. அடுத்த தலைமுறையிடம் அந்த பண்பாட்டை கொண்டுபோய் சேர்ப்பது முக்கியம். இதற்கு பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. ஆண் குழந்தைகளிடம், பெண் குழந்தைகளை எப்படி அழைக்க வேண்டும், அதற்கு எந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்போம். அதன்மூலம் பெண்மையை போற்றி, பெண்களுக்கு அழகான, இயல்பான பாதுகாப்பை அளிப்போம்.\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nதிருமணம் ஆகாத இளம்வயதினர் மகிழ்ச்சியாக உள்ளனர்\nபெண்ணே துணிந்து நில்...வெற்றி கொள்....\nதீ பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும் உபகரணங்கள்\nமாமியாருடன் தவிர்க்க முடியாத 5 விவாதங்கள்\nஆன்லைன் ஷாப்பிங் அப்ளிகேஷன்- காத்திருக்கும் ஆபத்துகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/female-it-employee-killed-in-train-collision-clara-accident-caused-by-cell-phone.php", "date_download": "2019-10-15T06:01:36Z", "digest": "sha1:ODT6OMH2U6PNWVHPPXRSDUSRUZY57OAL", "length": 7963, "nlines": 152, "source_domain": "www.seithisolai.com", "title": "பெண் IT ஊழியர் ரயில் மோதி பலி….. செல்போனால் ஏற்பட்ட கோர விபத்து…!! – Seithi Solai", "raw_content": "\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\n��ிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை…\nடி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை….\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\nபெண் IT ஊழியர் ரயில் மோதி பலி….. செல்போனால் ஏற்பட்ட கோர விபத்து…\nபெருங்களத்தூரில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது ஐடி பெண் ஊழியர் ரெயில் மோதி உயிரிழந்தார்.\nஉடுமலைப் பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீ மித்ரா என்பவர் பெருங்களத்தூரில் தங்கி தனியார் IT நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு நேற்று வேலைக்கு பெருங்களத்தூர் ரயில் நிலையம் சென்றார் ஸ்ரீமித்ரா. அப்பொழுது தண்டவாளத்தை கவனக்குறைவாக செல்போன் பேசியபடியே கடக்க முயன்றுள்ளார்.\nஅப்போது அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுமித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் தாம்பரம் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீ மித்ராவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n← 90% பொருளாதாரா மந்த நிலை….. கடும் வீழ்ச்சி….. இந்தியாவுக்கு சர்வதேச பண நிதியம் எச்சரிக்கை….\nசெட்டிநாடு ரசம் செய்வது எப்படி ….. →\nBREAKING : அதிர்ச்சி….572_இல் 567 பேர் வெளிமாநிலத்தவர்…. மதுரை இரயில்வே துறையில் அவலம்…\n“ஆபாச புகைப்படத்தை வெளியிட போவதாக மிரட்டிய இளைஞர் “பயத்தில் மாணவி தீ குளித்து தற்கொலை \n“180வது புகைப்படத்தினம்” குடுமபத்துடன் விழாவாக கொண்டாடிய புகைப்பட கலைஞர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-10-15T07:01:36Z", "digest": "sha1:GU2JN3O4TK6DLYAFNE7LVZOKMRALWU4Y", "length": 14037, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் (Celery) செலரி\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nஅந்தப் பள்ளிகூடத்���ுல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,667 முறை படிக்கப்பட்டுள்ளது\nசிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்\nசிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்- 14-02-2011\nஉலகளவில் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் முக்கிய பல்கலைக்கழகங்களில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும்(என்.யு.எஸ்) ஒன்று.\nசில முக்கிய நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில், இந்த பல்கலையானது, உலகளவில் 35 இடத்திற்குள்ளும், ஆசிய அளவில் 5 இடத்திற்குள்ளும் வருகிறது. இந்த பல்கலை, இளநிலை பட்டங்களுக்கு பலவிதப் படிப்புகளை வழங்குகிறது.\nஇந்த பல்கலைக்கழகம் வரும் 2011-2012 கல்வியாண்டிற்கான இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய தரநிலையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு சமமான சர்வதேச நிலையிலான உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தவர்கள் www.nus.edu.sg என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கவும்.\nஒருவேளை நீங்கள் இந்த வருடம்தான் 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதவேண்டுமெனில், இதற்கு முன்பு நீங்கள் எழுதிய சமீபத்திய தேர்வின் மதிப்பெண்களை சமர்ப்பித்து, பின்னர் 12 ஆம் வகுப்பு அரசுத் தேர்வை எழுதியவுடன் அந்த மதிப்பெண்களை சமர்ப்பிக்கவும்.\nதற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மார்ச் 31 ஆம் தேதி விண்ணப்பங்களை பெறும் கடைசி நாள். \n« மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண்மணி\n��ல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\nசாதிக்க விரும்புவோருக்கு ஒரு வழிகாட்டி\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nமூளை – கோமா நிலையிலும்..\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=33314", "date_download": "2019-10-15T06:25:53Z", "digest": "sha1:NH4WBMJ2EIXVKAXZNGAAWWXRJ6X4BDPX", "length": 10756, "nlines": 123, "source_domain": "kisukisu.lk", "title": "» போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய வரிக்குதிரை சுட்டுக் கொலை", "raw_content": "\nவிண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்\nசாப்பாட்டில் தலைமுடி – மனைவியை மொட்டையடித்த வாலிபர்\nமுகமூடி அணிந்து போராட தடை\nஅதிசயம் – மது அருந்துவதை பாதியாகக் குறைத்த நாடு\nஇராணுவத்தில் சேருவதை தவிர்க்க மூதாட்டியை திருணம் செய்த இளைஞர்\n← Previous Story பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த தர்ஷன், கவின்\nNext Story → மலட்டுத் தன்மைக்கு சிகிச்சை பெறும் ஆண்களுக்கு புற்றுநோய் ஆபத்து\nபோக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய வரிக்குதிரை சுட்டுக் கொலை\nசர்க்கஸ் குழுவிலிருந்து தப்பித்து நகர சாலைகளில் சுதந்திரமாக சுற்றிய வரிக்குதிரையால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டதால் அதை பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் ஜெர்மனியில் நடந்தேறியுள்ளது.\nஜெர்மனியின் வடக்குப் பகுதியிலுள்ள ரோஸ்டோக் நகரத்தின் முக்கிய சாலைகளில் சுற்றித் திரிந்த வரிக்குதிரையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், கார்கள் சேதமாகி விபத்துகளும் ஏற்பட்டதால் அதை சுட்டுக்கொன்றதாக அந்நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅதே போன்று, அதே சர்க்கஸிலிருந்து தப்பியோடிய மற்றொரு வரிக்குதிரை உய��ருடன் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரிக்குதிரை மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.\nஇந்த இரண்டு வரிக்குதிரைகளும் சர்கஸிலிருந்து எப்படி தப்பித்தன என்பதில் தெளிவில்லை.\n“சாலையின் நேரெதிர் திசையில் வரிக்குதிரை சென்றதால் உடனடியாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் பின்னொன்று மோதி விபத்துக்குள்ளாயின. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையை தற்காலிகமாக மூடும் நிலை ஏற்பட்டது” என்று பொலிஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nவரிக்குதிரையை உயிருடன் பிடிக்காமல் சுட்டுக்கொன்ற பொலிஸாருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tamil-kavithai-kagam-theda/", "date_download": "2019-10-15T06:02:49Z", "digest": "sha1:V3R55IM7U3OABJS2IAWVFLPJTCPWXUU3", "length": 9204, "nlines": 131, "source_domain": "moonramkonam.com", "title": "காகம் தேடல் - கவிதை - அபர்ணா » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுறும்படக் கார்னர் எஸ் . ரா வின் – தரமணியில் கரப்பான் பூச்சிகள் பாம்பு கடித்து இறக்கும் கனவு பலன் – கனவின் பலன்கள் – kanavu palan\nகாகம் தேடல் – கவிதை – அபர்ணா\nPosted by மூன்றாம் கோணம்\tகவிதை Add comments\nகாகம் தேடல் – கவிதை – அபர்ணா\nதேடல் – கவிதை – அபர்ணா\nஅவள் நோய்நொடியின்றி நூறாண்டு வாழ\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2019 - மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - நவம்பர் 2019- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2019- மிதுன ராசி:\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2016/05/", "date_download": "2019-10-15T07:35:11Z", "digest": "sha1:NMJTVMVSUD4UZZXM4RTYXQ6WXLULD6LR", "length": 27945, "nlines": 342, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nவைதீஸ்வரனின் 'அதற்கு மட்டும் ஒரு ஆகாயம்,'\nஎண்பது வயதாகிற வைதீஸ்வரனின் கவிதைத் தொகுதியின் ெயர். அதற்குமட்டும் ஒரு ஆகாயம் 80 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. எ���ுத்து காலத்திலிருந்து எழுதி வருபவர் வைதீஸ்வரன். ஒரு விதத்தில் எழுத்து என்பது தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் எழுத முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதுதான். மூத்தத் தலைமுறை சேர்ந்த எழுத்தாளர் என்கிறபோது, வைதீஸ்வரன், ஞானக்கூத்தன் முதலிய கவிஞர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் வருகிறார்கள்.\nஇன்று எழுதப்படுகிற கவிதைகள் எப்படிப்பட்ட கவிதைகள். இக் கவிதைகளிலிருந்து வைதீஸ்வரன் எப்படி தெரிய வருகிறார் என்ற கேள்வி நம் முன் இருக்கத்தான் இருக்கிறது. இன்றைய கவிதை பொது தளத்திற்கு வந்து விட்டது. நவீன விருட்சத்தில் கவிதை பிரசுரமாவதை விட ஆனந்தவிகடனில் கவிதை வருவதை பெருமிதமாக கருதுகிற கவிஞர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள்.\nமேலும் கவிதை என்பது ஒரு ஜோக் மாதிரி ஆகிவிட்டது. ஜோக்கை பிரசுரம் செய்கிற மாதிரிதான் கவிதைகளையும் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் பிரசுரம் செய்கின்றன. அதனால் கவிதைக்குக் கிடைக்க வேண்டிய உரிய மரியாதை கிடைக்காமல் போகிறது.\nஒரு கவிதைத் தொகுதியை புத்தகமாகக் கொண்டு வர பதிப்…\nரங்கம்மாள் விருது கிடைத்தப் புத்தகம் ஜெயசாந்தியின் சங்கவை என்ற நாவல்\nடிசம்பர் வெள்ளம் வந்து பாதிக்கப்பட்ட வீடுகளில் என் வீடும் ஒன்று. கீழ் அறையில் வைத்திருந்த எத்தனையோ புத்தகங்கள் பாழாகி விட்டன. முதலில் நேர்பக்கம் என்ற பெயரில் நான் கொண்டு வந்த கட்டுரைப் புத்தகங்கள் எல்லாம் நாசமாகி விட்டன. அந்தப் புத்தகத்தை இப்போதும் விற்பனைக்காக இந்தப் புத்தகக் கண்காட்சியில் கொண்டு வர உள்ளேன். ஆனால் பாதி விலையில். அதேபோல் என்னுடைய கதைப் புத்தகமான ரோஜாநிறச் சட்டை வீணாகிவிட்டது. அப்புத்தகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உலர்ந்த நிலையில் விற்பனை செய்ய உள்ளேன். ரூ 100 விலை உள்ள அப் புத்தகத்தை ரூ 20 க்கு விற்க உள்ளேன். அதேபோல் வினோதமான பறவை என்ற என் கவிதைப் புத்தகத்தை ரூ.10 க்கு விற்க உள்ளேன். எல்லாப் புத்தகங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தப்பித்தப் புத்தகங்கள்.\nடிசம்பர் மாதம் ரங்கம்மாள் விருது கிடைத்தப் புத்தகம் ஜெயசாந்தியின் சங்கவை என்ற நாவல். 927 பக்கங்கள் கொண்ட இந் நாவலின் விலை ரூ.820. இந் நாவலின் சில பிரதிகள் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்து விட்டன.\nஆனால் பெரும்பாலான பிரதிகள் காப்பாற்றப்பட்டு விட்டன. இப் புத்தகத்தை விலை குறைவுடன் தர உத்தேசம். ரூ…\nஅழகியசிங்கர அந்த வீட்டு சமையல் அறையில் உள்ள ஒரு குழாயிலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது. உள்ளே படுத்திருந்த பெரியவர் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.\nஅவருடைய வயது 94. எழுந்திருக்க முடியவில்லை. படுத்தப் படுக்கையாக இருந்தார். அவருடைய பையன் கணினியில் ஒரு ஏழுவரிக் கதை டைப் அடித்துக்கொண்டிருந்தான். அதன் தலைபபு தண்ணீர். அவனுடைய மனைவி டிவியில் ஆழ்ந்திருந்தால. டிவியையாவது அசைத்து விடலாம். அவளை அசைக்க முடியாது. சமையல் அறையில் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. டொக் டொக் என்று சப்தம். பெரியவர் சத்தமாக பையனைக் கூப்பிட்டார். பையன் அவர் அறைக்குச் சென்றான். அவர் சொன்னார் : 'தண்ணீ....தண்ணீ...' பையன் ஒரு டம்பளரில் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கச் சொன்னான். பெரியவர் விடாமல், 'தண்ணீ..தண்ணீ' என்றார். அவனுக்குப் புரியவில்லை. அவன் மனைவி டிவியில் முக்கியமான கட்டத்தில் மூழ்கி இருந்தாள். சமையல் அறை குழாயிலிருந்து டொக் டொக்.....\nதெருவில் அந்தப் பெண் நடந்து கொண்டிருந்தாள். கையில் ஒரு பிளாஸ்டிக் பேக். தலையில் ரோஜாப் பூக்கள் சூடியிரு…\nதீயுறைத் தூக்கம் என்ற கவிதைத் தொகுதிக்குப் பிறகு நான் கொண்டு வந்துள்ள இன்னொரு கவிதைத் தொகுதி அழுக்கு சாக்ஸ் என்ற பெருந்தேவியின் தொகுப்பு. பெருந்தேவி வித்தியாசமான பெண் கவிஞர் என்பதோடல்லாமல் மற்ற பெண் கவிஞர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். நான் ஆண் கவிஞர் பெண் கவிஞர் என்றெல்லாம் பிரித்துச் சொல்ல விரும்பவில்லை.\nபெருந்தேவி கவிதையின் முக்கியமான சாரம் என்று நான் கருதுவது, அவருடைய நவீன போக்குக்கொண்ட உள்அழகுக் கொண்ட கவிதைகள். கவிதையிலிருந்து பெரும்பாலோர் உரைநடை வடிவத்திற்கு மாறி விட்டார்கள். க நா சு உருவாக்கிய உரைநடைக் கவிதைகள்தான் எழுதுகிற சாத்தியமாய் இருக்கிற சூழ்நிலையில் பெருந்தேவி கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எழுதிச் செல்கிறார். இவருடைய முதல் தொகுதியான தீயுறைத் தூக்கம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளின் சாயல் இந்தத் தொகுதியிலும் உண்டு. ஒவ்வொரு முறையும் கவிதையை எடுத்துப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வமும், பத்திரப்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் இத் தொகுப்பைப் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.\nஇன்று மதியம் ஒரு புத்தக விற்பனையாளரிடம் பேசும்போது, கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளேன் எ…\nஜே கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்கள் என்ற ஒரு புத்தகம்\nஆரம்பத்தில் நான் சுவாமி விவேகானந்தர் புத்தகத்தைத்தான் படித்துக் கொண்டிருப்பேன். The Complete works of Swami Vivekananda Part 1 என்ற புத்தகத்தை நான் ஆர்யகவுடர் ரோடில் உள்ள ரேஷன் கடை க்யூவில் நின்றுகொண்டு படித்ததாக நினைப்பு. இது எப்பவோ நடந்த சம்பவம். எனக்கு விவேகானந்தர் புத்தகம் வீரமாக இருப்பதற்கு தைரியத்தைக் கொடுப்பதாக நினைப்பேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. வீரமாக இருப்பதற்கு பெரிய போராட்டம் எல்லாம் இல்லை. மெதுவாக விவேகானந்தர் என்னிடமிருந்து உதிர்ந்து போய் விட்டார். அவரைப் பற்றிய செய்திகளை மற்றவர்கள் சொல்வதன் மூலம் கேட்டிருக்கிறேன்.\nஅவர் இறந்து போனபோது அவருக்கு சர்க்கரை நோய் இருந்ததாக கேள்விப்பட்ட செய்தி என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. கம்பீரமான அவருடைய புகைப்படங்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். அவருக்கு காமெரா மூளை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு தடியான புத்தகத்தை அவர் வெறுமனே சில நிமிடங்களில் புரட்டிப் பார்த்தே உள் வாங்கிக் கொள்வார் என்று சொல்வார்கள். அந்தப் புத்தகத்திலிருந்து யார் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்வார் என்று சொல்வார்கள். அதெல்லா…\nஎன் புத்தக ஸ்டால் எண் 594\nஇந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த ஸ்டாலைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை. எபபோதும் எதிலும் நான் முதலும் இல்லை கடைசியிலும் இல்லை. எங்குப் போனாலும் அப்படித்தான் வாய்க்கும். எல்லாம் நடுவில்தான் கிடைக்கும். பள்ளிக்கூடத்திலோ கல்லூரியிலே நான் முதல் பெஞ்சிலோ கடைசிப் பெஞ்சிலோ உட்காரமாட்டேன். அதேபோல் இதுவரை புத்தகக் காட்சியில முதல் ஸ்டாலோ கடைசி ஸ்டாலோ வந்தது கிடையாது. ஆனால் இந்த முறை 594 என்ற கடைசி ஸ்டால் கிடைத்துள்ளது. என்ன செய்வது\nஎன்ன வரிசை என்பது தெரியவில்லை. ஐந்தாவது வரிசையா முதல் வரிசையா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த வரிசையில் நடக்க ஆரம்பிப்பவர் பாதிதூரம் நடந்தவுடன், ரொம்ப ரொம்ப களைத்துப் போய்விடுவார்கள். கடைசி ஸ்டாலை ஏன் பார்க்க வேண்டும் அப்படியே போய்விடலாம் என்று போய் விடுவார்கள்.\nஅதனால் நான் புத்தகங்களை மிகக் குறைவான பிரதிகளே எடுத்துக்கொண்டு வர உத்தேசித்துள்ளேன். இந்த முறை புத்தகக் காட்சியை முன்னிட்டு ஐந்து புத்தகங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளேன். நூறாவது இதழான விருட்சம் இபபோது கொண்டு வர முடியாது. புத்தகக் காட்சி முடிந்தபின்தான் யோ…\nஅதிக பக்கங்கள் கொண்ட புத்தகம் ஏன் மிரட்டுகிறது\nசமீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் என் சகோதரரின் நண்பரைச் சந்தித்தேன். அவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் கையில் என் பத்திரிகை புத்தகங்களைக் கொடுத்தேன். அதை வாங்கி வைத்துக் கொண்டவர், ஒரு அதிர்ச்சித் தரக்கூடிய செய்தியைக் கூறினார். நான் இப்போதெல்லாம் படிப்பதில்லை என்பதுதான் அது.\nஒரு காலத்தில் அவர் வார் அன்ட் பீஸ் என்ற டால்டாய் நாவலை மூன்று நாட்களில் படித்து முடித்தவர். 2000 பக்கங்களுக்கு மேல் உள்ள டால்ஸ்டாய் நாவலை மூன்று நாட்களில் படிததவர் என்ற தகவல் எனக்கு அவர் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியது. ஏன் என்றால் என்னால் அதுமாதிரி படிக்க முடியாது. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் கவனித்தேன். அந்தப் புத்தகத்தை 3 நாட்களில் படித்தேன் என்று பெருமையுடன் சொன்னாரே தவிர, அது எப்படிப்பட்ட புத்தகம் என்பதை சொல்லவில்லை. அவர் சொன்னதில் எதுவும் புத்தகம் பற்றிய தகவல் இல்லை. அந்த மொத்தப் புத்தகத்தையும் 3 நாட்களில் படித்தேன் என்பதைத் தவிர வேற ஒன்றுமில்லை. மேலும் அவர் அப் புத்தகத்தை 3 நாட்களில் முடித்தார் என்ற தகவலால், நான் அப் புத்தகத்தை வைத்திருந்தும் ஒரு பக்கம் கூட படிக்க ஆரம்பிக்கவில்…\nஒவ்வொரு வேட்டைக்குப் பிறகும் விருந்துகள் நிகழ்கின்றன. வேலி தாண்டி வந்து விட்டதாக அறைந்து இழுத்து செல்லப்பட்ட வெள்ளாட்டுக் குட்டியின் ருசியை குறிப்பாக அதிர்ச்சியில் உறைந்த மிருதுவான கண்களின் சுவையை வெட்கமின்றி சிலாகித்து மகிழ்கின்றன வேங்கைப் புலிகள். கானகமாகிக் கொண்டிருக்கிறது மானுடர் உலகம்.\nஅவனுக்கு வேற வழி இல்லை.\nஅவனுக்கு வேற வழி இல்லை.\nஅப்பா அவர் அறையை விட்டு இன்னொரு அறைக்குச் சென்று போய்ப் படுத்துக்கொள்ள ஆரம்பித்தார். அவருக்கு நடப்பது கஷ்டமாகி விட்டது. எப்போதும் இருந்த அறையில் அவருடைய எளிமையான படுக்கை இருக்கும். பக்கத்தில் ஹோமியோபதி மருந்துகள் இருக்கும். செலவு கணக்கு எழுத ஒரு நோட் புத்தகம் இருக்கும். ஒரு விபூதி டப்பா இருக்கும். ஒரு சின்ன கண்��ாடி இருக்கும். அப்பா அடிக்கடி அந்தக் கண்ணாடியில் அவர் முகத்தைப் பார்த்துக் கொள்வார். கடந்த ஒரு மாதத்திற்கு மேல் அவர் சரியில்லை. நடக்க முடியவில்லை. தூங்கி தூங்கி விழுந்தார். சாப்பாடு ரொம்ப குறைவாகப் போய் விட்டது. அவர் அறையில் புத்தகக் குவியலும், ஒரு கம்ப்யூட்டரும் இருக்கும். எப்போதும் அவருடைய பெரிய பையன் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு டைப் அடித்துக் கொண்டிருப்பான். அப்பாவிற்கு வெறுப்பாக இருக்கும்.\n\"என் இடம்தான் பேரு..நீதான் முழுக்க முழுக்க உன் புத்தகங்களையும் கம்ப்யூட்டரையும் வைத்துக் கொண்டிருக்கிறாய்..\" என்று பெரிய பையனைப் பார்த்து முணுமுணுப்பார்.\nஅவர் பேரன் தங்கும் அறைக்குச் சென்று விட்டார். பெரிய கட்டில். தாரா…\nவைதீஸ்வரனின் 'அதற்கு மட்டும் ஒரு ஆகாயம்,'\nரங்கம்மாள் விருது கிடைத்தப் புத்தகம் ஜெயசாந்தியின்...\nஜே கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்கள் என்ற ஒரு புத்தக...\nஎன் புத்தக ஸ்டால் எண் 594\nஅதிக பக்கங்கள் கொண்ட புத்தகம் ஏன் மிரட்டுகிறது\nஅவனுக்கு வேற வழி இல்லை.\nஏடிஎம்மில் போய் ஏன் பணம் எடுக்க முடியவில்லை\nஆத்மாநாம் இதையெல்லாம் ஏன் எதிர்பார்த்தார்\nநகுலன் எழுதிய மூன்று நொடிக் கதைகள்\nநடேசன் பூங்காவில் ஆரம்பித்து ராகவன் காலனியில் முடி...\nஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 5\nகவிஞர் வைதீஸ்வரனுக்கு 53வது திருமண நாள் இன்று\nஒரு தமிழ் அறிஞர்: சுவாமி சித்பவானந்தர்\nஒரு கூட்டத்தை ஏன் சொதப்பி விட்டார்கள்\nஏழு வரிகளில் ஒரு கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/president-resign/", "date_download": "2019-10-15T06:50:53Z", "digest": "sha1:U7QEEYEK3FJMLFCKAUR65QXANOTHCBGF", "length": 8088, "nlines": 106, "source_domain": "vanakkammalaysia.com", "title": "president resign Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லி���் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\nசூடானில் புதிய அதிபரும் ராஜினாமா: 2 நாட்களில் இரு ஆட்சி மாற்றம்\nபொருளாதார மன்றக் கூட்டம்: ரோபெர்ட் குவோக் மலேசியா வருகை\nசாலை தடுப்பில் லோரி மோதல்: இந்தியாவில் 17 பேர் பலி\nஅறிவியல் போட்டி: பாலி புறப்பட்டனர், கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்\nராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டி அப்துல் கலாமுக்கு முதல் வணக்கம்\nரவாங் துப்பாக்கி சூடு விவகாரத்தில் புக்கிட் அமான் விசாரணை நடத்த வேண்டும் – பி.எஸ்.எம் அருட்செல்வம் கோரிக்கை.\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2010/06/2010.html", "date_download": "2019-10-15T07:16:26Z", "digest": "sha1:AFFXT6GTLD6BHF7UH22ANGVGSMNHYEGJ", "length": 36390, "nlines": 627, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: உலகக்கிண்ணம்2010", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nதென் கொரியா/ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய 17ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜேர்மனியை வீழ்த்திய பிரேஸில் சம்பியனானது. 1994ஆம் ஆண்டு சம்பியனான பிரேஸில் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. 2002ஆம் ஆண்டு ஐந்தாவது தடவை சம்பியனாகி சாதனை படைத்தது. உலகக் கிண்ண உதைபந்தாட்டம் முதன் முதல் ஆசியக் கண்டத்தில் நடைபெற்றது. முதன் முதலாக இரண்டு நாடுகள் இணைந்து நடத்திய உலகக் கிண்ணப் போட்டி இதுவாகும். ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் சம்பியனான ஒரே ஒரு நாடு பிரேஸில்.\nஉலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதி காண் போட்டியில் 199 நாடுகள் பங்குபற்றின. அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 32 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் தகுதியைப் பெற்றன. நெதர்லாந்து தகுதி பெறவில்லை. செனகல், தென்கொரியா, துருக்கி ஆகியன தகுதி பெற்றன.\nஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கமரூன், நைஜீரியா, செனகல், தென் ஆபிரிக்கா, துனிஷியா, ஆசியக் கண்டத்தில் இருந்து சீனா, ஜப்பான், கொரியக் குடியரசு (தென்கொரியா), சவூதி அரேபியா, ஐரோப்பா கண்டத்தில் இருந்து பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், அயர்லாந்து குடியரசு, ரஷ்யா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன், துருக்கி, வடமத்திய அமெரிக்காவிலிருந்து கொஸ்ரரிக்கா, மெக்ஸிகோ, அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜன்ரீனா, பிரேஸில், ஈக்குவடோர், பரகுவே, உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.\nசவூதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் ஜேர்மனி 80 என்ற கோல் கணக்கிலும் கொஸ்ரரிக்காவுக்கு எதிரான போட்டியில் பிரேஸில் 52 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தின. 32 நாடுகளும் எட்டுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. ஒவ்வொரு குழுவிலும் அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற தலா இரண்டு நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.\nஇரண்டாவது சுற்றில் பரகுவேக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஜேர்மனி, டென்மார்க்குக்கு எதிரான போட்டியில் 30 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, சுவீடனுக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செனகல், மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்கா, பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற துருக்கி, இத்தாலிக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற தென் கொரியா ஆகியன காலிறுதியில் விளையாட தெரிவாகின. ஸ்பெயின், அயர்லாந்து ஆகியவற்றுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தமையினால் பெனால்டி முறையில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.\nகாலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடிய பிரேஸில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி, செனகலுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற துருக்கி ஆகியன அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. ஸ்பெயின், தென்கொரியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்தமையினால் பெனால்டி மூலம் 53 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற தென் கொரியா அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.\nஅரையிறுதிப் போட்டியில் கொரியாவுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி, துருக்கிக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த தென்கொரியா, துருக்கி ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற துருக்கி மூன்றாம் இடத்தையும் தோல்வியடைந்த தென்கொரியா நான்காம் இடத்தையும் பிடித்தன.\nஉலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆறுமுறை விளையாடிய பிரேஸில் நான்கு முறை கிண்ணத்தை வென்றது. இரண்டு முறை தோல்வியடைந்தது. ஜேர்மனியும் ஆறு முறை உலகக் கிண்ண உத���பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடியது. ஜேர்மனி இரண்டு முறை கிண்ணத்தை வென்றது. நான்கு முறை தோல்வியடைந்தது.\nபலம் வாய்ந்த பிரேஸில், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் ஐந்தாவது முறையும் சம்பியனானது. 64 போட்டிகளில் 161 கோல்கள் அடிக்கப்பட்டன. 2,705,197 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளை கண்டு ரசித்தனர். பிரேஸில் 18 கோல்களும், ஜேர்மனி 14 கோல்களும், ஸ்பெயின், துருக்கி ஆகியன தலா 10 கோல்களும் அடித்தன. அதிக தவறு செய்த நாடாக ஜேர்மனி விளங்குகிறது. இரண்டாவது இடத்தை தென் கொரியாவும் மூன்றாவது இடத்தை துருக்கியும் பிடித்தன. அதிக தவறு செய்த வீரராக பஸ்ரிக் (துருக்கி) முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை ஜிசுங் (தென்கொரியா), டவ் (அயர்லாந்துக் குடியரசு) ஆகியோர் பிடித்தனர்.\nகோல்டன் ஷூ விருதுக்காக எட்டு கோல்கள் அடித்த ரொனால்டோ (பிரேஸில்), ஐந்து கோல்கள் அடித்த கொலோசி (ஜேர்மனி), ஐந்து கோல்கள் அடித்த ஹொங் மயுங்போ (தென் கொரியா) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. பிரேஸில் வீரர் ரொனால்டோ கோல்டன் ஷýவைப் பெற்றார். 1998ஆம் ஆண்டு கோல்டன் பந்து பெற்ற ரொனால்டோ இம்முறை கோல்டன் ஷýவைப் பெற்றார். கோல்டன் பந்து, கோல்டன் ஷý ஆகிய இரண்டையும் பெற்ற ஒரே ஒரு வீரர் ரொனால்டோ. கோல்டன் பந்து விருதுக்கு ஒலிவர்கான் (ஜேர்மனி), ரொனால்டோ (பிரேஸில்), ஹொங் மயுங்போ (தென்கொரியா) ஆகியோரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டன. ஒலிவர்கானுக்கு கோல்டன் பந்து விருது வழங்கப்பட்டது. இளம் வீரருக்கான விருது டொனோ வன் (அமெரிக்கா) பெற்றார். சிறந்த கோல் காப்பாளராக ஜேர்மனி வீரர் ஒலிவர்கான் தெரிவு செய்யப்பட்டார். தவறு செய்யாது முறையாக விளையாடிய விருதை பெல்ஜியம் பெற்றுக் கொண்டது. ரசிகர்களை மகிழ்ச்சியளித்த நாடாக தென் கொரியா தெரிவானது.\nரொனால்டோவின் மகன் தொலைக்காட்சியில் ரொபேட்டோ கார்லோசைப் பார்த்து \"டடி' என முத்தமிட்டதால் அரையிறுதிப்போட்டியின் பின்னர் ரொனால்டோ தனது தலை அலங்காரத்தை மாற்றி விட்டார். 2002ஆம் ஆண்டு ஆபிரிக்கக் கிண்ணப் போட்டியின் போது கைகளை மறைக்கும் பகுதி இல்லாத சீருடை அணிந்ததால் கமரூன் தடை செய்யப்பட்டது. போலந்துக்கு எதிரான போட்டியின்போது 20 செக்கன்களில் தென் கொரிய வீரர் காயமடைந்ததனால் சாடூரி எனும் வீரர் களமிறங்கினார். குறைந்த நேரத்தில் மாற்று வீரராக விளையாடிய பெருமை இவரைச் சாரும்.\nபொரா மிலுடினொவிக் என்னும் பயிற்சியாளர் 1986ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையான உலகக் கிண்ணப் போட்டிகளின் போது மெக்ஸிக்கோ, கொஸ்ரரிக்கா, அமெரிக்கா, நைஜீரியா, சீனா ஆகிய ஐந்து நாடுகளுக்கும் பயிற்சியாளராக கடமையாற்றினார்.\nLabels: உலகக்கிண்ணம்2010, தைபந்தாட்டம், மெட்ரோநியூஸ்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2014/01/blog-post_21.html", "date_download": "2019-10-15T07:41:39Z", "digest": "sha1:VTVQ54A4E5WHUBDNZN74WDXRNQXNNFFU", "length": 22384, "nlines": 195, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: சீனாவில் தமிழ்", "raw_content": "\nஇன்று (ஜனவரி 21 - 2014) காலை சன்டிவி சூர்யவணக்கம் நிகழ்ச்சியின் ''விருந்தினர் பேட்டி'' பார்த்தவர்கள் பாக்கியவான்கள். எப்போதாவதுதான் காலைநேரத்து நிகழ்ச்சிகளில் இதுமாதிரி அமையும். பொதுவாக நான் சூர்யவணக்கத்தில் ''யோஹ்ஹா'' மட்டும்தான் பார்ப்பது வழக்கம். அதுவும் ''அபிதா பானர்ஜி''க்காக மட்டும்தான் பார்ப்பது. ஆனால் இன்று எதேச்சையாக விருந்தினர் பக்கம் பார்க்க நேர்ந்துவிட்டது. இந்நிகழ்ச்சியில் சீனப்பெண்ணான ''கலைமகளு''டன் ஒரு பேட்டி இடம்பெற்றது.\nகொஞ்சமும் பதட்டமின்றி பொறுமையாக யோசித்து யோசித்து அந்த சீனப்பெண் பேசிய ஆங்கிலக்கலப்பில்லாத அழகான தமிழ் அவ்வளவு இனிமையாக இருந்தது. கிட்டத்தட்ட நம்வீட்டு குட்டிப்பாப்பாக்களின் தத்தக்கா பித்தக்கா மழலை மாதிரி... நிகழ்ச்சி முழுக்க மாஆத புன்னகையோடு பேசினார் கலைமகள்.\n(சீனக்காரர்கள், குறிப்பாக சீனப் பெண்கள் முகத்தை சாதாரணமாக வைத்திருந்தாலும்.. புன்னகைப்பது போலவேதான் எப்போதும் தோன்றும்.. அவர்களுடைய முக அமைப்பே அப்படிதானா.. எல்லோருக்கும் அப்படிதான் தோன்றுமா\nநிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இரண்டுபேர்தான் பாவம் செந்தமிழில் பேச ரொம்பவே சிரமப்பட்டார்கள். பாவமாக இருந்தது. அதை அவர்களே ''அய்யோ சாமீ முடியல'' என்று கடைசியில் ஒப்புக்கொண்டனர். ஆனால் சீனப்பெண்ணான கலைமகள் ஆங்கிலகலப்பின்றி பொறுமையாக தமிழில்மட்டுமே நிகழ்ச்சி முழுக்கப் பேசினார். வருங்காலத்தில் நல்ல தமிழை இப்படி யாராவது வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் ஃபாரினர்ஸ் பேசிக்கேட்டால்தான் உண்டு என்று ஆகிவிடும் போல்தான் இருக்கிறது. இது நிச்சயம் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம்.\nசீனப்பெண்ணான கலைமகளின் இயற்பெயர் சாவோ ஜியாங். தமிழ்மேல் பற்றுக்கொண்ட இவர் தனது பெயரை கலைமகள் என மாற்றிக்கொண்டாராம். சீனசெய்தி ஊடக பல்கலைகழகத்தில் ஆர்வத்தோடு இணைந்து தமிழ் கற்றுக்கொண்டு , சீனவானொலியின் தமிழ்ப்பிரிவில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்\n''சீனாவில் இன்ப உலா'' என்கிற நூலையும் இவர் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார். சீனாவை சேர்ந்த ஒருவர் தமிழில் எழுதி வெளியிட்ட முதல் நூலாக இது இருக்கிறது. இந்நூலில் சீனாவின் பல சிறப்புகளை குறிப்பிட்டு எழுதியிருக்கிறாராம். நான் வாசி���்ததில்லை. சென்ற ஆண்டே வெளியான இந்நூலை வாசித்தவர்கள் பெய்ஜீங் நகரம் குறித்த பல அரியதகவல்கள் கொண்ட நூல் என்று சொல்லக்கேட்டிருக்கேன். இனிமேல்தான் வாங்கி படிக்கவேண்டும்.\nஆங்கிலகலப்பின்றி நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்பதை சீனவானொலி ஒரு கொள்கையாக வைத்திருப்பதாக பேசும்போது குறிப்பிட்டார் கலைமகள். நம்மூரில் அப்படி செய்வது மக்கள் தொலைகாட்சி மட்டும்தான் என்று நினைக்கிறேன். ஆனால் அது எல்லா நேரங்களிலும் சாத்தியமா குறிப்பாக செய்தி சார்ந்த நிகழ்ச்சிகளில் சாத்தியமாவென்பது தெரியவில்லை. ஆனால் நம்மூர் மொழியை சைனாக்கார பெண்ணொருவரின் குரலில் கேட்கவும் குஷியாகத்தான் இருக்கிறது\nநிகழ்ச்சியை பார்க்க தவறியவர்கள் இங்கே பார்க்கலாம், அதிலும் அந்தப்பெண் ''சொர்க்கமே என்றாலும் நம்மூரை போலவருமா..'' பாடலை பாடுவதை தவறவிடவேண்டாம்\nஇந்நிகழ்ச்சியை பார்க்கும்போது தோன்றியது இதுதான், ஒருவேளை நம்மூர் ஆட்கள் பிரான்சிலோ ஜெர்மனியிலோ போய் அந்த ஊர் மொழியை பேசும்போது அந்நாட்டு மக்கள் கூட பாருப்பா வெளிநாட்டுக்காரன்(அல்லது ரி)தான் நம்ம மொழியை சரியா பேசுறாங்க நாமதான் தப்பா பேசுறோம் என்று நம்மைப்போலவே ரொம்ப்ப்ப ஃப்பீல் பண்ணுவாய்ங்களோ\nபகிர்விற்கு நன்றி.சென்ற ஆண்டு ட்விட்டெரில் ஒருவர் பரிந்துரைத்து வாங்கிய புத்தகம்.பெய்ஜிங்கில் பார்க்க வேண்டிய இடங்களை பற்றியும் சர்வதேச அரங்குகள் பற்றியும் அருமையாக செந்தமிழில் எழுதி இருக்கிறார்.\nஇந்த ஆண்டு உங்கள் பரிந்துரையில் 6174,ஆதி மங்கலத்து விஷேசங்கள் மற்றும் தீட்சிதர் கதைகள் படித்தேன்.அனைத்தும் அருமை.அதற்கும் ஒரு நன்றி அண்ணா.\nஎனக்கு டமில் தெரியாது அப்படீன்னு சொல்ல தான் நிறைய தமிழ் புள்ளைகள் விரும்புது. அதை பெருமையா பெற்றோர்கள் நினக்கிறாங்க. என் புள்ளை கூட தமிழில் 56 மார்க் கடுப்பான நான் இங்கிலீஸ் மார்க் பாத்தா 85 அப்படியே புல்லரிச்சி போயிட்டேன். ஆகா உன்னை மாதிரி புள்ளை தான் தமிழ் நாட்டுக்கு தேவைன்னு நினைச்சிகிட்டேன்.\n/* இந்நிகழ்ச்சியை பார்க்கும்போது தோன்றியது இதுதான், ஒருவேளை நம்மூர் ஆட்கள் பிரான்சிலோ ஜெர்மனியிலோ போய் அந்த ஊர் மொழியை பேசும்போது அந்நாட்டு மக்கள் கூட பாருப்பா வெளிநாட்டுக்காரன்(அல்லது ரி)தான் நம்ம மொழியை சரியா பேசுறாங்க நாமதான் தப்பா பேசுறோம் என்று நம்மைப்போலவே ரொம்ப்ப்ப ஃப்பீல் பண்ணுவாய்ங்களோ\nஅவர் தமிழில் பேசுவது நல்ல விஷயம். ஆனால் அவருக்கு அவருடைய தாய்மொழி தெரியும். இங்க அப்படியா தாய்மொழியை கொன்று வேறுமொழி படிக்கிறோம். தாய்மொழியில் பேசுவதையே கேவலமாக நினைக்கும் ஒரு கும்பல் இருக்கு. இவருக்கும் அதுங்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தாய்மொழி தெரியாமல் வேறுமொழி படித்து என்ன பிரயோசனம் \n/* வருங்காலத்தில் நல்ல தமிழை இப்படி யாராவது வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் ஃபாரினர்ஸ் பேசிக்கேட்டால்தான் உண்டு என்று ஆகிவிடும் போல்தான் இருக்கிறது. இது நிச்சயம் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம்*/\nநிச்சயம் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம்\nவெ.இறையன்பு எழுதிய ஒரு புத்தகத்தில்,”பணக்கார பெற்றோருக்கு பிறந்தப் பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரியாது,அதைப்போல் இவ்வளவு உயர்வான தமிழ்மொழி நமக்கு தாய்மொழியாக இருப்பதாலேயே அதன் அருமை நமக்குத் தெரியவில்லை-னு” எழுதியிருப்பாரு,அது உண்மைதான்.\nநம் மொழியின் அருமை வெளியாட்களுக்குதான் தெரிகிறது...\nபிற நாட்டுக்கார்கள் நம் மொழிபற்றி படித்து பேசும் போது நமக்கு ஒரு மகிழ்ச்சிதான் அதில் இருந்த அறிவிப்பாளர் தமிழ் பேச தயங்குவது மிக வருத்தமான விடயம்...\nயு ருயூப்பில் இவர் பேட்டி ஏற்கனவே பார்த்துள்ளேன். மேலும் ஜப்பானிய, ஜேர்மன் விரிவுரையாளர்கள்\nஇங்கு பல மாணவர்கள் தமிழ் கற்கிறார்கள்,சந்தர்ப்பம் கிடைக்கும் போது பேசுவார்கள். அவர்கள் ஆசிரியர் மெய்யப்பன் எனும் பாண்டிச்சேரித் தமிழர்.இங்குள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கிறார்.\nஒரு தடவை ரி.எம்.கிருஸ்ணா அவர்களின் கச்சேரிக்கு தன் மாணவர்களில் சிலரைக் கூட்டி வந்தார்.வழமைபோல் கிருஸ்ணா சங்காராபரணத்தை ஒரு பிடி பிடித்தார், அதில் ஒரு மாணவர்,மெய்மறந்து கிருஸ்ணாவின் கையைக் குலுக்கி தமிழில் \"மிக இனிமையாகவும், அருமையாகவும் பாடினீர்கள், மிக்க நன்றி\", இன்று இங்கு வந்து உங்கள் இசையைக் கேட்டதை மறக்க மாட்டேன்\" எனக் கூற...நம் கிருஸ்ணா \"Thanks for coming\" எனக் கூற, அம்மாணவன் உங்களுக்குத் தமிழ் தெரியாதா எனக் கேட்க , கிருஸ்ணா அசடு வழிய, பின் மாணவன் ஆங்கிலத்தில் \"மன்னிக்கவும்- நீங்கள் தமிழ்நாடு- சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் தமிழ் பேசிவிட்டேன். மன்னிக்கவும் , மன்னிக்கவும்\" எனப் பலதடவை கூற..கிருஸ்ணா \"No...\" என விளக்கம் கூற முற்பட, ஆசிரியர் மெய்யப்பன் மாணவருக்கு\nபிரஞ்சில், சென்னையில் தமிழின் நிலையை விபரமாக விளக்கப்படுத்த,அம்மாணவன் விழி பிதுங்கினார்.\n, \" தாய் மொழியாகக் கொண்டவர்களே மதிக்காத தமிழ் மொழியையா\nஅம்மாணவர் விழி பிதுங்கியிருப்பார் என நான் எண்ணுகிறேன்.\nதமிழராகிய நாமே தமிழின் முதலெதிரிகள்.தமிழகப் பாடசாலைகளிலேயே பலவற்றில் தமிழில் பேசினால், தண்டனை எனக் கூறக் கேட்டுள்ளேன்.உலகில் எங்காவது உண்டா\nஇவ் வகையில் தமிழன் தனித்துவமானவனே\nஇங்கு; நாம் பிரஞ்சு உச்சரிப்பில் தவறு விடும் போது, முதியவர்கள் திருத்துவார்கள். இன்னும் ஒருவர் பிரஞ்சு மொழி தெரிந்தவராவதை, பிரஞ்சு மொழி தெரிந்தவர் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கிறது என\nமகிழ்வார்கள். ஆங்கிலம் தெரிந்தாலும் இலகுவில் பேசமாட்டார்கள், நாம் தட்டித், தவறியாவது தங்கள் மொழியைப் பயிலவேண்டுமென்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.\nநகரசபைகளால் இலவச பிரஞ்சு வகுப்புக்களும் உண்டு.\nஇவரைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் இவ்வளவு தெளிவாக சுத்தத் தமிழில் பேசக்கூடியவர் என்று எதிர்பார்க்கவில்லை\nதாயகம் கடந்த தமிழ் மாநாட்டிற்குக் கலைமகள் வந்திருந்தார். 'தமிழ் கூறும் ஊடக உலகம்' என்ற அமர்வில் பேசினார். அதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம். அவர் பேசும் போது சொன்னார்: 'எனக்கு ர, ற, ன, ண, ல, ள, ழ எழுத்துகள் தமிழில் உச்சரிக்கக் கடினமாக இருப்பது வருத்தமளிக்கிறது' தமிழர்கள் நாம் கூட இது குறித்து அதிகம் கவலைப்பட்டதில்லை.\nஅதே போல, ஜெர்மனியிலிருந்து பேராசிரியர் உல்ரிக்கெ நிகோலஸ் வந்திருந்தார். அவரது தமிழ் அவ்வளவு தெளிவு.\nசென்னை புத்தகக்கண்காட்சி 2014 - பார்ட் 2\nசென்னை புத்தகக் கண்காட்சி 2014\nஉங்க குலதெய்வம் யார் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/bye-bye-fifa.html", "date_download": "2019-10-15T06:08:11Z", "digest": "sha1:2ZSWEDR5GK34RKXYH37Z4OZE5RLSJR4T", "length": 39787, "nlines": 531, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பிரேசிலுக்கு Bye Bye! கானாவுக்கு அநீதி??? FIFA உலகக் கிண்ணக் காலிறுதிகள்", "raw_content": "\n FIFA உலகக் கிண்ணக் காலிறுதிகள்\nFIFA உலகக் கிண்ணத்தில் இன்று அடுத்த இரு காலிறுதிப் போட்டிகள் இடம்பெறுகின்றன.\nஇன்று விளையாடவுள்ள நான்கு அணிகளில் மூன்றுக்கு இம்முறை உலக ��ம்பியனாகக் கூடிய சகல தகுதிகளும் வாய்ப்புக்களும் உடையவை.\nபராகுவே அணி முதல் தடவையாகக் காலிறுதியில் நுழைந்துள்ளது.\nஜெர்மனி அணி ஒப்பீட்டளவில் குறைந்த அனுபவமும் இளவயது வீரர்களை அதிகளவிலும் கொண்ட அணி.\nடீகோ மரடோனாவின் பயிற்றுவிப்பில் உத்வேகமாக வெற்றிகளைக் குவித்து வரும் ஆர்ஜென்டீனாவும், டெல் போஸ்க்கின் சிவப்பு ராணுவம் என்று சொல்லப்படும் ஸ்பெய்ன் அணியும் உலகக் கிண்ணம் வெல்ல மிக அதிக வாய்ப்புடைய மூன்று அணிகளுள் இரண்டு.-Hot Favourites\n(மூன்றாவதான பிரேசிலைத் தான் நேற்று நெதர்லாந்து பொட்டலம் கட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டதே)\nஇந்தக் காலிறுதிப் போட்டிகள் நான்கிலும் ஒரு சுவாரஸ்யமான விடயம் இருந்தது.\nநான்கிலுமே ஒவ்வொரு லத்தீன் அமெரிக்க நாடுகள் இருக்கின்றன.\nஇதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அரையிறுதியில் நான்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் விளையாடக்கூடிய அறிய சந்தர்ப்பம் ஒன்று இருந்தது.\nஎனினும் தென் அமெரிக்க நாடுகளிலே மட்டுமல்லாமல் உலகிலேயே மிக அதிக கால்பந்து கிண்ணங்களை,உலகக் கிண்ணங்களை வென்றெடுத்த பிரேசில் நேற்று நெதர்லாந்திடம் தோற்று அதிர்ச்சியுடன் வெளியேறியது இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் மாபெரும் திருப்பம்.\nநான் இந்த நெதர்லாந்து வெற்றியை நேற்றைய பதிவில் எதிர்வு கூறியிருந்தேன்.\nஉலகப் பிரபல விமர்சகர்கள் எல்லாம் பிரேசிலைக் கொண்டாடியபோதும் பிரேசிலிடம் இருந்த பலவீனப் புள்ளிகளை நான் அவதானித்தே இருந்தேன்.\nகாரணம் டுங்காவின் பயிற்சியில் அண்மைக்காலமாக வெற்றிகளைக் குவித்துவந்த பிரேசில் அணியிடம் எதிரணிகளைக் கணக்கெடுக்காத ஒருவித திமிர்த் தன்மையையும் அளவுகடந்த வெற்றி குறித்தான மதர்ப்பையும் நான் கண்டிருந்தேன்.\nரோனால்டீநோவையே அணியை விட்டுத் தூக்கிக் கடாசிவிட்டு தனக்கு மனம் ஒத்த வீரர்களை எடுக்கும் அளவுக்கு தான் தோன்றித்தனமான முடிவுகளை எடுத்தவர் டுங்கா.\nஆரம்பத்தில் ரோபின்ஹோ மூலம் ஒரு அபாரமான கோலை எடுத்து பிரேசில் முன்னிலை பெற்றிருந்தும் இடைவேளையின் பின்னர் நெதர்லாந்தின் முக்கோண வியூகத்தை உடைக்க முடியவில்லை. ரொப்பேன்,ஸ்னைடர்,வான் பேர்சி ஆகியோரின் வேகமும் நெதர்லாந்தின் பின்களத்தின் உறுதியும் பிரேசிலின் வழமையான விளைய்ய்ட்டுக் காட்ட முடியாமல் கட்டிப் போட்டுவிட்ட���ு.\nஅதன் பின்னர் பிரேசில் வீரர்கள் காட்டியதெல்லாம் வன்முறையும் அசிங்கமுமான Tackle ஆட்டமே.\nபயிற்றுவிப்பாளர் டுங்கா சொல்லியிருந்த Beautiful Gameஇற்குப் பதிலாக நாம் பார்த்தது Dirty Gameதான்.\nரோபின்ஹோ என்ற உலகத்தரமான வீரரும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nநெதர்லாந்து அணியும் தனது முரட்டு விளையாட்டை நேற்று அவிழ்த்துவிட்டது.அதற்குப் பலனாக அரையிறுதியில் இரு முக்கிய வீரர்களை இழந்துள்ளது.\nதன் தலையால் தனது அணிக்கெதிராகவே கொலைப் போட்ட பெலிப்பே முரட்டுத்தனமாக விளையாடி சிவப்பு அட்டையுடன் வெளியேற்றப்பட்டார்.\nஅதன் பின் ஸ்னைடர் அபார கோல் ஒன்றைப் பெற்று நெதர்லாந்துக்கு சரித்திரபூர்வ வெற்றியை ஈட்டிக் கொடுத்தார்.\n1998ஆம் ஆண்டில் அரையிறுதியில் தோற்கடிக்கப்பட்டமைக்கு பழிதீர்த்தலாக நேற்றைய வெற்றி அமைந்துள்ளது.\nடுங்கா உடனடியாகப் பதவி விலகி இருக்கிறார்.\nவிஜய் கில்லியில் சொன்ன பஞ்ச் டயலொக் தான் ஞாபகம் வந்தது...\"கதகளி ஆடலாம்.. ப்ரேக் ஆடலாம்..டிஸ்கோ ஆடலாம்.. கபடி ஆடலாம்.. கால்பந்து கூட ஆடலாம்.. ஆனா ஆணவத்துல மட்டும் ஆடவே கூடாது\"\nகால்பந்தாட்டத்தில் நல்லா ஆடத்தான் வேண்டும்.. ஆனால் நல்லா ஆடுறோம்னு ஆணவத்தில் ஆடக் கூடாது..\nநாலு வருஷம் இன்னும் காத்திருங்க மக்கா..\nநள்ளிரவு இடம்பெற்ற அடுத்த போட்டி ஏராளமான கால்பந்து ரசிகர்களுக்கு மனவேதனையைத் தந்த போட்டியாக அமைந்தது.\nஆபிரிக்கக் கண்டமே தன் நம்பிக்கையைக் கொட்டிவைத்திருந்த கானா அணி அளவுகடந்த அந்த அழுத்தத்தால் மயிரிழையில் தன் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தது.\nஇடைவேளையின் முன்னர் கானா வசமிருந்த போட்டியைத் தன் வேக விளையாட்டின் மூலம் வசப்படுத்திய உருகுவே வழமையான போட்டிநேரம் கடந்து மேலதிக நேரத்துக்கு சென்றது.\nஇரு அணிகளுமே கோல்கள் பெறும் வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும் அரையிறுதி செல்வதற்கான கோல் கிடைக்கவேயில்லை.\nஇறுதி நிமிடமான 120வது நிமிடத்தில் தான் அந்த அசிங்கம் நடந்தது.\nகானா வீரர்களால் உருகுவேயின் கோல் வலைக்குள் செலுத்தப்பட்ட பந்தை உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் தன் கைகளால் தட்டி விட்டார்.\nநடுவரிடம் கானா வீரர்கள் முறையிட விதிகளின் பிரகாரம் சிவப்பு அட்டை காட்டப்பட்டு சுவாரெஸ் வெளியேற்றப்பட்டார்.\nகானாவுக்கு பெனால்டி உதை வழங்கப்பட்டது.\nஅந்த பென���ல்டியை சரியாக அடித்து அரையிறுதி செல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டார் அசமோவா கியான்.இந்த உலகக் கிண்ணத்தில் முன்னர் இரு பெனால்டிகளை கோலாக மாற்றியவர் மிக முக்கியமான நேரத்தில் சொதப்பிவிட்டார்.\nஅதன் பின்னர் நடந்த Penalty shoot outஇல் உருகுவே கவனம் சிதறவிடாமல் நான்கு கோல்களை அடித்து வெற்றிபெற இப்படியான பெரிய போட்டி அனுபவம் இல்லாத கானா இரு பெனால்டி உதைகளைத் தவறவிட்டு கனத்த மனதுகளுடனும்,கோடிக்கணக்கான ஆபிரிக்க மட்டுமல்லாத எம் போன்றவர்களின் கண்களிலும் கண்ணீருடனும் வெளியேறியுள்ளது.\nஎனது மனதிலே இன்னும் கோபத்துடன் உள்ள ஒரு கேள்வி..\nசுவாரெஸ் கைகளால் தடுத்திராவிட்டால் அது கோல் தானே\nநிச்சயமான கோல் ஒன்றை அவ்வாறு தடுத்தால் தனியே சிவப்பு அட்டையும் பெனால்டி உதையும் கொடுத்தால் சரியாகி விடுமா\nஅந்த உதையைத் தவற விட்டதனால் கானாவின் அரை இறுதிக் கனவுகள் சிதறிப் போயினவே.\nநேற்றுடன் சுவாரெசின் விளையாட்டின் காரணமாக அவர் மீது வைத்திருந்த அபிமானம் எல்லாம் வெறுப்பாக மாறிவிட்டது.\nஇதற்குள் வேறு சுவாரெசை ஒரு ஹீரோ போல கொண்டாடுகிறார் உருகுவே பயிற்றுவிப்பாளர்.\nசரி சரி இதற்கெல்லாம் அரையிறுதியில் நெதர்லாந்திடம் வாங்கிக்கட்டும்போது தர்மம் கிட்டும்.\nஆனால் கானாவின் கோல் காப்பாளர் கிங்க்சனும்,உருகுவேயின் போர்லனும் காட்டிய திறமைகள் அபாரம்.\nஇன்று இடம்பெறும் இரு காலிறுதிப் போட்டிகள் பற்றிய பார்வையைத் தர நேரத்துடன் போட்டி போட்டும் முடியாமல் போய்விட்டது.\nகிடைக்கும் இடைவெளியில் தொகுப்பைத் தருகிறேன்..\nஅதற்குள் ஜெர்மனி ஒரு கோலைப் பெற்றுள்ளது... என் அபிமான ஆர்ஜென்டீனா எங்கே போனது உங்கள் ஆவேசம்\nat 7/03/2010 07:34:00 PM Labels: FIFA, football, world cup, உலகக் கிண்ணம், கால்பந்து, கானா, தொகுப்பு, நெதர்லாந்து, பிரேசில்\nஅந்த முதல் பத்து நிமிடம் பிரேசில் ஆடிய ஆட்டம் இருக்கின்றதே ம்ம்\nஇதோ ஆர்ஜெண்டினாவும் காலை வாரும் போல் தெரிகிறது .\nஇன்று ஹஸியின் ஆட்டம் அருமை. மார்ஸ் உம் சிறப்பாக விளையாடினார். :D #cricket_hangover\nநீங்கள் நடு நிலையாக எழுதுகிறீர்கள்\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஎல்லாம் முடிஞ்சிடுச்சு லோஷன், ஆர்ஜன்டீனாவ ஜேர்மன் பின்னி பெடலெடுத்துடுச்சு. கவலை...\nசுவாரெஸ் எனக்கு பிடித்தமான வீரர். ஏன் இப்படி செய்தார் என தெரியவில்லை\n நேற்றய பதிவில் பிரேசில் VS ஆர்ஜென்டீனா இறுத��ப்போட்டி என்று ஆசைப்பட்டிருந்தேன். இப்போது இரண்டும் வெளியே. அதுவும் அபிமான ஆர்ஜெனடீனா மிக மோசமாக அடிவாங்கிவிட்டது. இனிமேல் எனது ஆதரவு வெற்றி பெறும் அணிக்கு :P\nநான் வீட்டில் எல்லாருக்கும் இதுதான் வெல்லப் போகுதுன்னு சொன்ன 3 அணிகள் நல்ல கரி பூசிட்டங்க என் முகத்தில். ஸ்பெயின் - பராகுவே ஆட்டத்தில் யாரு வெல்ல போவதுன்னு நான் கட்டாயம் எனக்கே சொல்ல மாட்டேன் \nஜெர்மனி இளசுகளின் ஆட்டம் இனிமையாகவும் சூப்பராகவும் உள்ளது.\n2010 உலக கோப்பையை ஜெர்மனி தான்\nசீட்டுக்கட்டாய் சரிந்து போன ஆர்ஜெண்டினா தடுபரன்கள்,Over confidence உடம்பிற்க்கு ஆகாது\nஆனாலும் கானாவின் தோல்வி இன்னும் நெஞ்சில் பாரமாய்\nபிரேசிலை தொடர்ந்து அர்ஜென்டினாக்கும் சங்கு ஊதியாச்சு. என் கவலை எல்லாம் கானாக்கு இழைக்கப்பட்ட அநீதி.\nஅருமையாக சுடச்சுட கால்பந்து போட்டி பற்றி எழுதும் தங்களுக்கு வாழ்த்துக்கள். அப்படியே கால்பந்தை தமிழகம் கொண்டாட வேண்டும் என்ற என் ஆசையை இதன் மூலம் பதிவிட்டுக் கொள்கிறேன்.\nஎனக்கு சாரஸ் செய்தது பிழையாகத் தெரியவில்லை. அவருக்கு வேறு வழியில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்திருந்தால் கையால் தடுத்துவிட்டு உடனடியாக வெளியே நடையைக் கட்டினார். என்னைக் கேட்டால் அணியைக் காப்பாற்ற வேறு வழி அவருக்கு இருக்கவில்லை. அதுகூட என்னைப் பொறுத்தவரை 30% காப்பாற்றல்தான். 70% உருகுவேயை காப்பாற்றியது ஜியான்.\nsuarez saithadu sarithan, antha n€ rathula goal i d€f€nd panna apdithan thonum, என்னைக் கேட்டால் அணியைக் காப்பாற்ற வேறு வழி அவருக்கு இருக்கவில்லை. அதுகூட என்னைப் பொறுத்தவரை 30% காப்பாற்றல்தான். 70% உருகுவேயை காப்பாற்றியது ஜியான்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் ப...\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்���் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2017/12/", "date_download": "2019-10-15T07:05:23Z", "digest": "sha1:VHMIVYFH3ULVZXLCICEJBFBCUKEROJ2G", "length": 47726, "nlines": 459, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: December 2017", "raw_content": "\nதிசர vs ரோஹித் - ஆரம்பிக்கிறது ஆர்வத்தைத் தூண்டும் ஒருநாள் தொடர் - என்னென்ன எதிர்பார்க்கலாம் \nஇலங்கை அணிக்கு இந்த வருடத்தின் 5வது ஒருநாள் சர்வதேச அணித்தலைவராக திசர பெரேரா. உபுல் தரங்கவின் தலைமையிலான அணி அமீரகத்தில் பாகிஸ்தானிடம் தோற்ற பிறகு பாகிஸ்தானுக்குச் சென்ற இலங்கையின் T20 அணிக்குத் தலைமை தாங்க இணங்கியதற்குப் பரிசாகவோ என்னவோ 'இரும்பு மனிதர் திசரவுக்கு தலைமைப் பதவி பரிசு கிடைத்துள்ளது.\nஎனினும் நிரந்தர நியமனம் இல்லையாம். இந்தத் தொடரின் பெறுபேறு பார்த்துத் தான் அடுத்த தொடருக்கான நியமனம் உறுதியாகும் என்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.\nபுதிய தலைவரின் கீழ், உபாதையடைந்து சில காலமாக அணியை விட்டு வெளியேயிருந்த பல முக்கியமான வீரர்கள் மீண்டும் அணிக்குள் புதிய உற்சாகத்தோடு திரும்பிய இலங்கை அணிக்கு, வருகின்ற 20ஆம் திகதி ��ுதல் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்கப்போகும் சந்திக்க ஹத்துருசிங்கவின் வருகைச் செய்தி கூட இன்னும் உத்வேகத்தை அளித்திருக்கும்.\nஇலங்கையின் 22வது ஒருநாள் சர்வதேசத் தலைவராக திஸர பெரேரா- மறுபக்கம் இந்தியாவின் 24வது ஒருநாள் சர்வதேச அணித்தலைவராக ரோஹித் ஷர்மா.\nஇருவருமே தமது சர்வதேச அணித் தலைமைத்துவ அறிமுகங்களை இயற்கை அழகு கொஞ்சும் இமாலயத்தின் தரம்சாலாவில் இன்று ஆரம்பிக்கவுள்ளார்கள்.\nபக்கத்து வீட்டுக்காரர் அடிக்கடி சந்தித்து ஹாய் சொல்லிக்கொள்வது போல, எப்போதெல்லாம் பொழுதுபோகவில்லையோ \"நீ வா தம்பி\" என்று BCCI அழைக்க நம்மவர்கள் அங்கே போவதும், \"அண்ணே அனுசரணையாளர் காசு கொஞ்சம் தேவைப்படுது.அணியைக் கொஞ்சம் அனுப்பிவையுங்க\" என்று SLC கேட்க இந்தியா இங்கே வருவதும் சகஜமானது.\nஅய்யய்யோ மீண்டும் மீண்டும் இவங்க தான் விளையாடுறாங்களா என்று கொட்டாவி விடும் அளவுக்கு அண்மைக்காலத்தில் அடிக்கடி இந்திய - இலங்கை போட்டி பார்த்து அலுத்துவிட்டது.\nசர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டிகளில் அடிக்கடி ஒன்றையொன்று எதிர்த்து விளையாடிய அணிகள் இந்த அண்ணன் - தம்பியரே..\n155 போட்டிகள் - 88 இந்தியாவுக்கு வெற்றி, 55 இல் இலங்கை வெற்றி.\n(இதற்கு அடுத்தபடியாக இந்தியா இல்லாத நேரம் நம்ம சகபாடியாக 'எல்லாவிதங்களிலும் உதவும் பாகிஸ்தானோடு இலங்கை 153 போட்டிகளை விளையாடியிருக்கிறது.\nஅதற்குப் பிறகு தான் அவுஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் 139,\nஅவுஸ்திரேலியா - இங்கிலாந்து 137, அவுஸ்திரேலியா -நியூசீலாந்து 136)\nஎனினும் இந்திய மண்ணில் வைத்து 48 போட்டிகளில் இந்தியா பெற்றுள்ள 34 வெற்றிகளுக்கு எதிராக இலங்கை 11 வெற்றிகளையே பெறமுடிந்துள்ளது.\nஅத்துடன் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 8 தோல்விகளையும் ஒரேயொரு வெற்றியையுமே பெற முடிந்துள்ளது.\nஆனால் இன்று ஆரம்பிக்கவுள்ள தொடர் கொஞ்சம் வித்தியாசமானது.\nஇந்தியா அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த அணித் தலைவர் - ஓட்டக் குவிப்பு இயந்திரம் விராட் கோலிக்கு ஓய்வு. அண்மைக்காலமாக இந்தியா செய்து வருவதைப் போல டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் தெரிவு பந்துவீச்சாளர்களுக்கு ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு. எனினும் அவ்வாறு வாய்ப்புக் கிடைக்கும் அக்ஸர் பட்டேல், சஹால், பும்ரா போன்ற வீரர்களும் விக்கெட்டுக்களை எடுப்பதோடு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி டெஸ்ட் அணிக்கான வாய்ப்பையும் தேட முனைகிறார்கள். பும்ரா அவ்வாறு தான் முதற்தடவையாக தென் ஆபிரிக்கா செல்லும் டெஸ்ட் குழாமில் இடம்பிடித்துள்ளார். இந்த ஆரோக்கியமான போட்டி இந்திய அணியின் தெரிவுகளை உயர்மட்டத்தில் பேண உதவுகிறது.\nஇலங்கை அணியிலோ அண்மைக்காலமாக இதன் தலைகீழ். யாரை அணியில் சேர்ப்பது என்றே தேடித்தேடி சலித்து கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட அறிமுகங்கள்..\nசிலர் ஓரிரண்டு போட்டிகளோடு வெளியே. இன்னும் சிலர் ஏன் அணிக்குள்ளே கொண்டுவரப்பட்டார் என்றே தெரியாத மர்மம்.\nஎனினும் புதிய தெரிவுக்குழு வந்த பிறகு நிலைமை மாறும் என்றால், அதிலும் பெரிய மாற்றம் இல்லை. எனினும் காயம் , உபாதைகளுடன் வெளியேறியிருந்த மத்தியூஸ், அசேல குணரத்ன, குசல் ஜனித் பெரேரா, நுவான் பிரதீப் போன்றோர் அணிக்குத் திரும்பியபிறகு நிலைமை சீராகும் என்றொரு நம்பிக்கை.\nஹத்துருசிங்க பொறுப்பு எடுத்த பிறகு தேவையற்ற அரசியல் உள்ளே நுழையாது என்று நம்பியிருப்போம்.\nஉலகின் மிக இயற்கை அழகு பொருந்திய மைதானங்களில் நியூ சீலாந்து, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கையின் காலி & பள்ளேக்கலைக்கு சவால் விடக்கூடிய அழகு இந்த தரம்சாலாவுக்கு உள்ளது.\nஇங்கிலாந்தை விடக் குளிரும் சூழல் - சுற்றிவர இமயமலைச் சாரல் - விளையாடும் வீரர்களுக்கு மட்டுமல்ல தொலைக்காட்சியில் பார்க்கும் எமக்கே ரம்மியமான கண்ணுக்கு விருந்து தான்.\nமைதானத்தின் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள வலைப்பயிற்சிக்கான சிறிய மைதானப்பரப்பும் அழகு தான். உலகின் மிக அழகான ஒரு கிரிக்கெட் சூழல் என்று அடித்தே சொல்லலாம். கொடுத்து வைத்த ரசிகர்களும் வீரர்களும்.\nஇந்த அழகு கொஞ்சும் மைதானம் தான் இரு அணிகளிலும் உள்ள பல வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தொடரின் ஆரம்பப்புள்ளி.\n(இதற்குள்ளே இங்கேயாவது சுத்தமான காற்றை சுவாசியுங்கள் என்று 'அகன்ற வாயும் அடாத்தும் கொண்ட இந்தியப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி ஒரு ட்வீட்டைப் போட்டு குளவிக்கூட்டைக் கலைத்து விட்டிருக்கிறார்.)\nமிக முக்கியமாக இதுவரை 12 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைத் தொடர்ச்சியாகத் தோற்றுள்ள இலங்கை அணி���்கு இந்தத் தொடர் தோல்வியலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அதிமுக்கியமான தேவையுள்ளது.\nஇந்த ஆண்டின் ஜூலை மாதம் ஹம்பாந்தோட்டை - மகிந்த ராஜபக்ச மைதானத்தில் (பெயர் - இட ராசி அப்படியோ தெரியவில்லை) ஆரம்பித்த தோல்விகள் துரத்துகின்றன.\nஇதுவரை இலங்கை இப்படியான மோசமான தொடர்ச்சியான தோல்விகளைக் கண்டது 1987 முதல் 1988 வரையிலான காலகட்டத்தில் 14 போட்டிகள்.\nஇந்தத் தொடரிலும் வெள்ளையடிப்பு செய்யப்பட்டால் (ஏற்கெனவே இந்த வருடத்தில் மூன்று அவமானகரமான வெள்ளையடிப்புக்களை சந்தித்து சாதனை படைத்துள்ளது) பதினைந்தாக மாறும்.\nஇந்தியாவுக்கும் 3-0 என்ற வெற்றி அவசியப்படுகிறது, தென் ஆபிரிக்காவிடமிருந்து மீண்டும் தனது ஒருநாள் தரப்படுத்தலின் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு.\nஅது கோலி இல்லாமல் சாத்தியப்படுமா ஏற்கெனவே இலங்கை அணி என்றால் போட்டு வாங்கு வாங்கென வாங்கிக் குவிக்கும் ரோஹித் ஷர்மா இப்போது தலைவராக வேறு இருக்கிறார். அவரது ஒருநாள் உலக சாதனை 264 மறக்குமா\nதவான் வேறு நல்ல போர்மில் இருக்கிறார்.\nபாண்டியா, தோனி ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு திரும்புகிறார்கள். ஓய்வுக்கு முதலே ஒருநாள் போட்டிகளில் நல்ல ஓட்டக் குவிப்பிலேயே இருந்திருந்தார்கள்.\nபந்துவீச்சாளர்களும் அண்மைக்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த (சொந்த மண்ணிலே இன்னும் சிறப்பாக) அணிகளையும் தடுமாற வைத்துள்ளார்கள்.\nஎனினும் கடந்த உலகக்கிண்ணம் முதலே இந்தியாவுக்கு தடுமாற்றம் அளித்து வரும் நான்காம் இலக்கமும், தற்போது கோலியின் ஓய்வு, கேதார் ஜாதவின் உபாதை ஆகியவற்றால் வெற்றிடமாகியுள்ள இரு துடுப்பாட்ட இடங்களை இப்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள தினேஷ் கார்த்திக், ரஹானே, மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய நால்வரில் யார் நல்ல படியாக நிரப்பப் போகிறார்கள் என்ற ஆரோக்கியமான போட்டியும் உள்ளது. தமிழகத்தின் இளம் சகலதுறை வீரர் வாஷிங்க்டன் கூட ஒரு சகலதுறை வீரராக வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளக் கூடியவர். T20 தொடரில் இவரது அறிமுகம் உறுதியாகத் தெரிந்தாலும் ஒருநாள் போட்டிகளில் இப்போதைக்கு உள்வாங்கப்படுவாரா என்பது சந்தேகமே.\nஇலங்கை அணியில் ஆரோக்கியமான ஒரு தெரிவுக்குழப்பம் இப்போது.\nஇன்று ஆடுகளத்தை மையப்படுத்தியே தெரிவு அமையும் என்றாலும் துடுப்பாட்டப் பலத்தை அதிகரித்து இன்றைய அணியின் பதினொருவரை நாம் தெரிவு செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன்.\nடெல்லி போட்டியில் இலங்கையின் கதாநாயகனாக விளங்கிய தனஞ்சய டீ சில்வா இன்னும் முதுகுப் பிடிப்பிலிருந்து குணமடையாத காரணத்தால் இன்று விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனது அணித்தெரிவாக நேற்று நான் ட்வீட்டிய அணி இது.. :\nபல ரசிகர்களின் அபிப்பிராயம் குசல் ஜனித் பெரேரா அல்லது நிரோஷன் டிக்வெல்ல ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக தனுஷ்க குணதிலகவுடன் களமிறங்கவேண்டும் என்று. எனினும் இந்தியாவின் ஆரம்ப ஸ்விங் பந்துவீச்சாளர்களை சமாளிக்க தயங்கவே பொருத்தமானவர் என்று நான் கருதுகிறேன்.\nஅத்துடன் மத்தியூஸ், அசேல ஆகியோரின் வருகை இலங்கை அணிக்கு கடந்த சில மாதங்களாக இருந்து வந்த 15-35 ஓவர்கள் வரையிலான மந்த ஓட்ட வேகத்தையும் அதிகப்படுத்த உதவும்.\nநான் ஊகித்துள்ள இந்த அணியில் இலங்கை அணி 20 ஓவர்களை பகுதி நேரப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியே பலவீனமான () நிலையொன்று இருப்பதாக சிலர் கருத்துவதாலும் அணியின் தலைவர் திசர பெரேரா 8ஆம் இலக்கத்தில் வராமல் இன்னும் மேலே ஆடலாம் என்ற எண்ணம் இருப்பதாலும் சிலவேளைகளில் இலங்கை ஒரு துடுப்பாட்ட வீரரைக் குறைத்து (எனது தெரிவு திரிமன்னே, ஆனால் பலர் அஞ்சுவது திரிமன்னே பாகிஸ்தானுக்கு எதிராக ஓரளவு ஓட்டங்களைப் பெற்றவர் என்பதால் குசல் ஜனித்தைத் தான் வெளியே அனுப்புவார்கள் என்று) சச்சித் பத்திரன அல்லது சத்துரங்க டீ சில்வாவை உள்ளே சேர்ப்பார்கள் என்று.\nஇரு அணிகளிலும் வாய்ப்பைப் பெறப்போகிற இளைய வீரர்களுக்கு அவர்களது எதிர்காலத்தைத் தக்க வைக்கும் பொன்னான வாய்ப்பாக இன்று ஆரம்பிக்கும் தொடர் அமையவுள்ளது.\nஅதை விட முக்கியமாக இரு அணிகளிலும் உள்ள மூத்த வீரர்களுக்கு இது வாழ்வா சாவா போராட்டம்.\nமுக்கியமாக இலங்கை அணியில் திரிமன்னே. டெஸ்ட் போட்டிகளில் மோசமான பெறுபேறுகள் மூலமாக ரசிகர்களின் ஏகோபித்த வெறுப்பையும் இவர் எப்படி மீண்டும் மீண்டும் அணிக்குள் வருகிறார் என்ற மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ள திரிமன்னே தான் விளையாடிய கடைசி 6 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மூன்று (இந்தியாவுக்கு எதிராக 1, பாகிஸ்தானுக்கு எதிராக 2) அரைச்சதங்களைப் பெற்றுள்ளார்.இதைத் தொடர்ந்தால் அணியில் இடம்நிச்சயம்.\nஇளைய வீரர்களின் அழுத்தம் மத்தியூஸ், தரங்க போன்ற வீரர்களுக்கே நெருக்கடியைத் தரக்கூடியது.\nஇலங்கையின் மிகச் சிறந்த ஒருநாள் வீரரான முன்னாள் தலைவர் உபுல் தரங்க பாகிஸ்தானுக்கு எதிராக சதம் மற்றும் அரைச்சதங்களைப் பெற்றவர். இந்தத் தொடரில் அப்படியான ஓட்டக் குவிப்பை எதிர்பார்க்கிறோம்.\nமீண்டும் பந்து வீசக்கூடியவராக உபாதையிலிருந்து குணமடைந்துள்ள அஞ்செலோ மத்தியூஸிடமிருந்தும், கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள மற்றொரு சகலதுறை வீரர் அசேல குணரத்னவிடமிருந்தும் நிறையவே எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவ்விரண்டு பேரும் match winning finishers என்று தம்மை கடந்த காலங்களில் நிரூபித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு.\nஅதேபோல சின்ன சனத் - குசல் ஜனித் பெரேரா. தன்னை ஒரு அதிரடி வீரராக அண்மையில் நிரூபித்துக்கொண்டிருந்த போதே உபாதையுடன் வெளியேறியவர் தனது அணி இருப்பிடத்தை நிரந்தரமாக்க ஒரு வாய்ப்புப் பெற்றுள்ளார்.\nமுக்கியமாக இலங்கையின் இரும்பு மனிதர் திசர பெரேரா. அணியில் பதினொருவரில் ஒருவராகவே இவரது இடம் உறுதியில்லாத போது யானை மாலை போட்டு ராஜாவாகியுள்ள திசரவுக்கு தனது பெறுபேறுகள், அணியின் வெற்றிகள் இரண்டையுமே நிரூபிக்கவேண்டிய சவால்.\nஎனினும் என்னடா இது World's Best finisherக்கே வந்த சோதனை என்பது போல, இந்தியாவின் தோனிக்கு கடுமையான அழுத்தங்களைக் கடந்த தொடர்களில் விமர்சகர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். இலங்கையில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளை வென்றுகொடுக்க தோனியின் பங்களிப்பு அற்புதமானது. ஆனால் அதைத் தொடர்ந்து இந்தியாவிலே இடம்பெற்ற அவுஸ்திரேலிய, நியூ சீலாந்து அணிகளுக்கு எதிரான T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் எந்தவொரு அரைச்சதமும் பெறாமல் போனதால் வந்த தோல்விகளுக்கு எல்லாம் தோனியின் தலையே உருள ஆரம்பித்தது.\nஇளம் வீரர்களுக்கு இடம் வழங்க தோனி விலகவேண்டும் என்ற கோஷம் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்குப் பதில் வழங்க இந்தத் தொடர் உதவும்.\nஒரு காலத்தில் இந்தியாவின் முதல் தெரிவு விக்கெட் காப்பாளராக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 32 வயதில் இந்தியாவுக்கு மிக முக்கியமான 4ஆம் இலக்கத்தில் 'துடுப்பாட்ட' வீரராக வருகிறார்.\nயுவராஜ் சிங் அதன் பின் இளம் வீரர்கள் ராகுல், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரஹானே, ஜாதவ் என்று அனைவருமே சறுக்கிய நிலையில் உள்ளூர்ப் போட்டிகளில் ஓட்டங்களை மலையாகக் குவித்து வந்த கார்த்திக்குக்கு தன்னை அணியில் நிரந்தரமாக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. இவரது வயதினால் இதுவே இறுதியான வாய்ப்பாக அமையலாம்.\nஅதே போல டெஸ்ட் தொடரில் தடுமாறிய ரஹானேக்கும் தன்னை கோலியின் இடத்தில் நிரூபிக்கும் ஒரு வாய்ப்பும், இளம் வீரர்கள் ராகுல், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு தம்மை 2019 உலகக்கிண்ணம் வரை அணியில் நிரந்தரமாக இணைக்கும் வாய்ப்பையும் வழங்க இருக்கிறது இத்தொடர்.\nஎனினும் நிரூபிக்கப்பட்ட இந்தியாவின் துல்லியப் பந்துவீச்சு வரிசையுடன் ஒப்பிடவே முடியாத இலங்கை அணியின் பந்துவீச்சு வரிசை தன்னை எப்படி வெளிப்படுத்தப் போகிறது என்பதிலேயே அதிகம் தங்கியுள்ளது. சும்மாவே வெளுத்து வாங்கும் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கைப் பந்துவீச்சாளர்கள் இலகுவான ஓட்டங்களைக் கொடுக்கக் கூடாது.\nஅத்தோடு மீண்டும் முன்னேறி வரும் களத்தடுப்பு இன்னும் உறுதியாக்கப்பட்டு பழைய உலகத்தரமான நிலைக்கு வரவேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பு.\nஇந்தியாவும் டெஸ்ட் தொடரில் ஏராளமான பிடிகளைத் தாராளமாக விட்டுப் பழகிய பின்னர் (குறிப்பாக ஸ்லிப் பிடியெடுப்பு) அதிலிருந்து மீள எதிர்பார்த்துள்ளது.\nஎனவே வழமையான 'கொட்டாவி'த் தொடராக அமையாமல் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தொடராக இது அமையும் என்று நம்பியிருப்போம்.\nஇந்தியத் தீவிர ரசிகர்கள் இலங்கையில் நடந்த வெள்ளையடிப்பாக இதை எதிர்பார்த்திருக்க, ரசல் ஆர்னல்ட் போன்ற மிக வெறித்தனமான இலங்கை ரசிகர்கள் அப்படியெல்லாம் இலகுவாக முடியாது என்பதையும் தாண்டி இலங்கை இரும்பு மனிதனின் தலைமையில் கோலியில்லாத இந்திய அணியை வதம் செய்வோம் என்று அசுர நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.\nஎல்லாம் டெஸ்ட் தொடரில் காட்டிய போராட்டம் தான்.\nat 12/10/2017 09:59:00 AM Labels: cricket, இந்தியா, இலங்கை, கிரிக்கெட், கோலி, திசர பெரேரா, தோனி, மத்தியூஸ், ரோஹித் ஷர்மா Links to this post\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nதிசர vs ரோஹித் - ஆரம்பிக்கிறது ஆர்வத்தைத் தூண்டும்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்��ில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-10-15T06:32:28Z", "digest": "sha1:FD5TIOSBAASKWWNHGM56JG66BPTT2CF3", "length": 30895, "nlines": 70, "source_domain": "www.epdpnews.com", "title": "தீர்க்கப்படாமல் இருக்கின்ற எமது மக்களின் பிரச்சினைகள் யாவும் எதிர்வரும் காலங்களில் விரைந்தும் தீர்க்கப்பட வேண்டும் - 70ஆவது ஆண்டு நிறைவுதின உரையில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து | EPDPNEWS.COM", "raw_content": "\nதீர்க்கப்படாமல் இருக்கின்ற எமது மக்களின் பிரச்சினைகள் யாவும் எதிர்வரும் காலங்களில் விரைந்தும் தீர்க்கப்பட வேண்டும் – 70ஆவது ஆண்டு நிறைவுதின உரையில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து\nஎமது முதலாவது ஜனநாயக நாடாளுமன்றம் இன்று தனது 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இந்த நாடாளுமன்றம் இன்னுமின்னும் தனது ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டு போகும். 100ஆவது வருடத்தையும் எட்டிவிடும். சில வருடங்களுக்கு நாங்கள் இருக்கலாம். ஆனால், தொடர்ந்தும் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், இந்த நாடாளுமன்றத்தில் வாத, விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ‘பேசு பொருளாக’ மாத்திரம் இருக்கக்கூடிய நிலை தொடரக் கூடாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சயின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கையின் முதலாவது ஜனநாயக நாடாளுமன்றத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு தினம் விஷேட அமர்வு நாடாளுமன்றில் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகயைிலேயே அவர் இவ்வாறு தெரிவித்த��ர்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nஎமது நாட்டின் முதலாவது ஜனநாயக நாடாளுமன்றத்தின் 70ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இன்றைய தினத்தில், எமது நாடாளுமன்றம் இந்தக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட 35ஆவது ஆண்டினையும் (1982 – ஏப்ரல்) நாம் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.\nஅதாவது, எமது முதலாவது ஜனநாயக நாடாளுமன்றத்தின் வயதில் அரை வாசி வயதினை இந்தக் கட்டிடம் கொண்டிருக்கின்றது.\nஇந்த 70 ஆண்டுகால வரலாற்றில் எமது நாடாளுமன்றத்தை மக்கள் பிரதிநிதிகள் பலர் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளனர். அந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் நினைவுகூர்ந்தவனாக…\nஅந்த மக்கள் பிரதிநிதிகளால் எமது மக்களுக்கும், இந்த நாடாளுமன்றத்திற்கும் நிறைவேற்றப்பட்டிருக்கும் பல்வேறு பணிகள் மற்றும் சிறப்பம்சங்கள் தொடர்பில் எனது மரியாதையினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஅத்துடன், 70 ஆண்டு கால எமது முதலாவது ஜனநாயக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக அங்கம் வகித்து வருகின்றேன். தங்களது தேவைகளை, பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என்றும், தங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்றும் எமது மக்கள் என்மீது நம்பிக்கை கொண்டு எனக்கு தொடர்ந்தும் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், எமது மக்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நான் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றேன் என்பதற்கு எமது மக்களின் ஆதரவே சாட்சியாகும்.\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர், தென் பகுதி ஆட்சியாளர்களால் தொடர்ந்திருந்த எமது மக்கள் மீதான புறக்கணிப்புகளும், மாற்றாந் தாய் மனப்பாங்குகளும், தமிழ்த் தரப்பு அரசியல் தலைமைகளின் அணுகுமுறைகளும் காரணமாக, ஒரு காலத்தில் நாமும் இந்த நாடாளுமன்ற முறைமையில் நம்பிக்கையிழந்து, ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.\nஎமது போராட்டத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றியாக நாம் கருதுகின்ற, இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், தென் பகுதி அரசாங்கமானது மேற்படி ஒப்பந்தம் தொடர்பில் குணாம்ச ரீதியிலான மாற்றங்களைக் காட்டிய நிலையில், நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் எமக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக ஆயுதப் போராட்ட��்தை கைவிட்ட நாம், தேசிய நீரோட்டத்தில் காலடியெடுத்து வைத்தோம். அந்த வகையில் எமது தேசிய அரசியல் பணிகளின் 30ஆவது ஆண்டாகவும் இந்த ஆண்டு திகழந்து கொண்டிருக்கின்றது.\nநாங்கள் தேசிய நீரோட்டத்தில் பிரவேசித்திருந்த காலகட்டமானது, வடக்கில் சிவில் நிர்வாக அடையாளங்களே அற்றுப் போயிருந்த ஒரு நெருக்கடியான கால கட்டமாக இருந்தது. அந்த நிலையில், யாழ் குடாநாடு முதற்கொண்டு வடக்கிலும், கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலும் சிவில் நிர்வாகக் கட்டமைப்பினை மீளக் கட்டியெழுப்புவதற்கும், ஜனநாயகப் பண்புகளை மீள உயிர்ப்பிப்பதற்கும் எங்களது இந்த அரசியல் பிரவேசம் வழிவகுத்தது என்பதை எமது மக்களும், வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தென் பகுதி அரசியல் தலைமைகளும் மறந்திருக்க மாட்டார்கள்.\nஅதே போன்று, இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கட்டியெழுப்பி, அதன் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்பும் எமது கொள்கை ரீதியலான உழைப்பும், அன்று தொடக்கம் இன்று வரை முன்னேற்றகரமான வழியிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது மிகவும் கடினமானதொரு இலக்கு என்ற போதிலும், எமது அணுகுமுறைகள் மூலமாகவே நாம் இதில் வெற்றியீட்டி வருகின்றோம்.\nஇந்த வழிமுறையானது எமக்கான வாக்குகளில் கடந்த காலங்களில் தற்காலிக பின்னடைவைக் கொண்டிருந்த போதிலும், ஒரு முற்போக்கான சமூகத்தை எமது மண்ணில் உருவாக்கும் எமது முயற்சியினை சுயலாப அரசியல் தேவைகள் கருதி நாம் கைவிடாமல், தொடர்கின்றோம்.\nதமிழ் மக்கள் இலங்கையராக இருக்கவேண்டும் என்பதற்காக தமிழர் என்ற அடையாளத்தையோ அன்றி தமிழராக இருக்கவேண்டும் என்பதற்காக இலங்கையர் என்ற அடையாளத்தையோ இழக்கத்த தயாரில்லை. அவர்கள் தமிழராகவும் அதே நேரம் இலங்கையராகவும் இருக்கவே விரும்புகிறார்கள். அந்த வகையில், மக்கள் நலன் சார்ந்த அரசியல் ரீதியிலான செயற்பாடுகளையே நாம் மேற்கொண்டு வருகின்றோம்.\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான தொடர்ந்து வருகின்ற தென் பகுதி அரசுகளில் குணாம்ச ரீதியிலான பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு, இது இலங்கை அரசு என்ற நம்பிக்கையை எமக்கு ஏற்படுத்தியுள்ளன. இருந்தும், எமது மக்கள் சார்ந்த பிரச்சினைகள், தேவைகள் பல இன்னும் தீர்க்கப்பட வேண்டிய நிலையில் காத்திருக்கின்றன என்பதை நான் மீண்டும் சுட்டிகாட்ட வேண்டியுள்ளது.\nஎமது மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படாமைக்கு தென் பகுதி அரசுகள் மாத்திரம் காரணமல்ல. தமிழ்த் தரப்பு அரசியல் தலைமைகளும் இதற்கு பொறுப்பு கூறியே ஆக வேண்டும் என்பதை நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளேன்.\nதென் பகுதி அரசுகள், தமிழ் பேசும் மக்களுக்கு தானாக முன்வந்து செய்கின்ற பணிகளும் இருக்கின்றன. அவை, பொதுவான பணிகள் என்ற வகைக்குள் அடங்கும். அதையும் தாண்டி, தமிழ் பேசும் மக்களது தனித்துவமான – உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தீர்க்கப்பட வேண்டுமானால், தமிழ் மக்களால் அதற்கெனத் தேரந்தெடுக்கப்படுகின்ற பிரதிநிதிகள், தங்களது அக்கறை, ஆற்றல், விவேகம், அர்ப்பணிப்புகளின் மூலமாக தென் பகுதி அரசுகளின் அவதானங்களை வென்று, எமது மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைத் தீர்க்கின்ற பொறிமுறைக்குள் தென் பகுதி அரசாங்கங்களை கொண்டு சென்று தீர்வுகளை எட்டியிருக்க வேண்டும்.\nஇது, கடந்த கால தமிழ் அரசியல் தலைமைகளாலும் சாத்தியமாகாமல் போய்விட்டது, நிகழ்கால தமிழ் அரசியல் தலைமைகளாலும் அது, சாத்தியமாக்கப்படாமல் போய்விடுமோ என்ற சந்தேகம், அச்சம் இன்று எமது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nநாடாளுமன்றத்தின் ஊடாக எமது அரசியல் பலத்திற்கு ஏற்ப எமக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் எமது மக்களின் நலன் கருதியும், எமது பகுதிகளினது வளர்ச்சி கருதியும் நாம் மிகச் சரியாகவே பயன்படுத்தி வருகின்றோம். அத்துடன், எமக்குக் கிடைத்த அமைச்சுக்களின் ஊடாக எமது மக்கள் உள்ளிட்ட இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும், அனைத்துப் பகுதிகளுக்கும் அந்தந்த அமைச்சுகளின் வரையறைகளுக்கு ஏற்ப எம்மாலான பணிகளை நாம் செவ்வனே நிறைவேற்றியுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nகடந்த காலங்களில் தென் பகுதி அரசுகளுடன் இணக்க அரசியல் ரீதியில் பங்கெடுத்திருந்த நான், எமது மக்கள் சார்ந்த பிரச்சினைகள், தேவைகள், எமது பகுதிகளின் தேவைகள் தொடர்பில் அந்தந்த அரசத் தலைவர்களின் அவதானங்களுக்கு கொண்டு சென்று, அவற்றை இயலுமான அளவில் தீர்த்து வைத்துள்ளேன். குரல் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்தும் வந்திருக்கின்றேன். தற்போதைய நிலையில், அரசுக்கு வெளியில் இருந்து நான் செயற்பட்டு வருவதால், எமது மக்களது தேவைகள், பிரச்சினைகள், எமது பகுதிகளின் தேவைகள் மட்டுமின்றி, நாடாளவிய ரீதியிலான தேவைகள், பிரச்சினைகள் குறித்து இந்த நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றேன். அதற்கான பலன் கிடைக்கப் பெறுவதையிட்டு, பொறுப்பான தரப்பினருக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.\nஅதே போன்று, எமது மக்கள் நலன்சார்ந்து நான் முன்வைக்கின்ற விடயங்கள் தொடர்பில் உடனடி அவதானங்களைச் செலுத்தி, அவற்றுக்கானத் தீர்வுகளை எட்டுவதில் ஜனாதிபதி மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன அவர்களதும், கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களதும் தலைமையிலான இந்த அரசாங்கம் காட்டி வருகின்ற அக்கறை குறித்தும் இந்தச் சந்த்ரப்பத்தில் நான் பாராட்டியாக வேண்டும். அந்த வகையில் மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nகடந்த காலங்களில் நாம் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் செய்த எமது மக்கள் நலன்சார் பணிகள் குறித்தும், தற்போது நாம் இந்த நாடாளுமன்றத்தின் ஊடாகக் குரல் கொடுத்து செய்வித்து வருகின்ற மக்கள் நலன்சார் பணிகள் குறித்தும் அறிந்தும், அறியாதவர்கள் போல் நடிப்பவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் இன்று நாம் குரல் எழுப்புகின்ற நிலையில், இது ‘காலம் கடந்த ஞானம்’ என எம்மை விமர்ச்சிக்கின்றனர். இது, ‘காலம் கடந்த ஞானமல்ல’. ‘காலம் அறிந்த ஞானம்’ என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.\nஎமது இத்தகைய மக்கள் நலன்சார்ந்த உழைப்புகளும், அதற்கான அர்ப்பணிப்பகளும்தான் சக தமிழ் அரசியல் தலைமைகளுக்கு எம்மீதான அரசியல் ரீதியிலான அச்சத்தை தோற்றுவித்திருந்தது. இதன் காரணமாக இவர்களும், இந்த அரசியல்வாதிகளால் தூண்டப்பட்ட சிலரும் எம்மீது பல்வேறு அவதூறுகளை, சேறு பூசல்களை கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். இவ்வாறு எம்மீது அபாண்டங்களை சுமத்தியவர்களுக்கு இந்த நாடாளுமன்றத்தை தொடர்ந்து பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய வாய்ப்பினை எமது மக்கள் வழங்கியிருக்கவ��ல்லை. ஏனெனில், எமது மக்களுக்கு, உண்மையானவர்கள் யார் என்பதை எமது மக்கள் நன்கறிவார்கள். இதன் காரணமாகவே என்னால் தொடர்ந்து 23 ஆண்டுகள் இந்த நாடாளுமன்றத்தை, எமது மக்களின் வாக்குகளால் பிரதிநிதித்துவப்படுத்த இயலுமாகவுள்ளது.\nஅதே போன்று, அன்று எம்மீது சுமத்தப்பட்ட அபாண்டங்களுக்கு காலம் இன்று பதிலளித்து கொண்டிருப்பதையும் அனைவரும் அறியக் கூடியதாகவே இருக்கின்றது.\nஇவ்வாறு, மாநில ரீதியில் எம்மீதான அரசியல் அச்சம் காரணமாக அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் தூண்டிவிடப்பட்ட அபாண்டங்களை, தேசிய அரசியலிலும் தேசிய கட்சிகளும் தத்தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக் கொண்ட சந்தர்ப்பங்களும் அன்று இல்லாமல் இல்லை. இன்று பிரதான இரு தேசிய கட்சிகளும் இணைந்து ஆட்சி நடந்துகின்ற நிலையில,; அந்த நிலை இல்லாதிருப்பதன் ஊடாக கடந்த காலங்களில் எம்மீது சுமத்தப்பட்டிருந்த அபாண்டங்களின் மூலமான நோக்கங்கள் எவை என்பது பற்றி இந்த நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என எண்ணுகின்றேன்.\nஇன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்ற எமது மக்களின் பல்வேறு தேவைகள், பிரச்சினைகள் யாவும் எதிர்வரும் காலங்களில் விரைந்தும், படிப்படியாகவும் தீர்க்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை.\nஇன்று எமது முதலாவது ஜனநாயக நாடாளுமன்றம் தனது 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இந்த நாடாளுமன்றம் இன்னுமின்னும் தனது ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டு போகும். 100ஆவது வருடத்தையும் எட்டிவிடும். சில வருடங்களுக்கு நாங்கள் இருக்கலாம். ஆனால், தொடர்ந்தும் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், இந்த நாடாளுமன்றத்தில் வாத, விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ‘பேசு பொருளாக’ மாத்திரம் இருக்கக்கூடிய நிலை தொடரக் கூடாது என்பதை வலியுறுத்தி விடைபெறுகின்றேன்.\nசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்\nஅரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்\nஇயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்கள் பாடசாலை நூல்களில் இடம்பெற வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா சப...\nயுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானி...\nமக்களுக்கு வெறும் உணர்ச்சிகளை திணிப்பவர்கள் ஒரு வேளை உணவளிப்பதற்கான வழியைக் காட்டுதாக இல்லை - நாடாளு...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.html?start=30", "date_download": "2019-10-15T06:45:19Z", "digest": "sha1:AR3CQFTYQZWKB65EKGKRHPJK6UHOAQ3L", "length": 8592, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விலை", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு\nபுதுடெல்லி (17 மே 2018): பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.\nவிவசாயிகளை அதிர வைக்கும் விலை சரிவு\nதிண்டுக்கல் (07 ஏப் 2018): மலைப்பூண்டு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.\nதவறான தகவல் தருவதில் மன்னன் பிரதமர் மோடி: ராகுல் கிண்டல்\nபுதுடெல்லி (05 ஏப் 2018): தவறான தகவல் தருவதில் பிரதமர் மோடி மன்னன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஒரு டீயின் விலை இவ்வளவா\nசென்னை (25 மார்ச் 2018): சென்னை விமான நிலையத்தில் ஒரு டீ யின் விலையை கேட்டு அதிர்ந்து போய் அதனை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.\nபெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுடெல்லி (06 மார்ச் 2018): பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 6 வது நாளாக அதிகரித்துக் கொண்டு உள்ளது.\nபக்கம் 7 / 7\nஉறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி ஏழு பேர் மரணம்\nசீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா…\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப் பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள்\nஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை - காவல்துறை கண்காணிப்பாளரை மாற்ற கோரிக…\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநாவுக்க…\nசீன அதிபர் ஜி ஜின்பிங் கின் சின்ன சின்ன ஆசை - நிறைவேற்றிய அரசு\nநம்ம நாட்டை காப்பாற்ற எழுமிச்சை பழம் மட்டுமே போதுமே\nஅதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் - ராதாரவி\nபிக்பாஸுக்குப் பிறகு லாஸ்லியா போட்ட ஆட்டம் - வீடியோ\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் …\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு…\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nதமிழிசை ஆதரவாளர்களுக்கு திடீர் தடை - தமிழக பாஜகவில் வெடித்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/22812-50th-anniversary-of-the-atm-opens.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T06:25:06Z", "digest": "sha1:2NCKJVTENOZGK3WV5RO76TTK2NOJ3BUH", "length": 11953, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏடிஎம்-க்கு வயது ’50’ | 50th anniversary of the ATM opens", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nபட்டனைத் தட்டினால் பணம் என பல படல் நோட்டுகளை அள்ளித்தரும் ஏடிஎம் இயந்திரம் நடைமுறைக்கு வந்து என்ன ஒரு 10 அல்லது 15 வருடங்கள் தான் ஆகிறது என பலர் நினைப்பது உண்டு. ஆனால் ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு அரை நூற்றாண்டுகள் ஆகின்றன. ஏடிஎம் கார்டு வைத்திருந்தாலே ஒரு கெத்து தான் என்ற நிலை மாறி இன்று பாமரர்களும் ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளது.\nஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜான் ஷெபர்ட் பரோன் தான் முதன் முதலாக ஏடிஎம் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். லண்டன் என்பீல்ட்டில் முதல் ஏடிஎம் ஜூன் 27, 1967 அன்று வெளிவந்தது. முதன்முதலில் 1967 ஆம் ஆண்டு பார்க்லேஸ் வங்கியின் கிளை ஒன்���ில் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டது. முதன்முதலில் தொலைக்காட்சி பிரபலமான ரெக் வார்னே என்பவர், வவுச்சர் ஒன்றை செலுத்தி பின் ஆறு இலக்க எண்ணை அழுத்தி பத்து ஒரு பவுண்ட் நோட்டுகளை அந்த இயந்திரத்தில் பெற்றுள்ளார்.\n1939 ஆம் ஆண்டு நியூயார்க்கில் ’சிட்டி பேங்க் ஆஃப் நியூயார்க்’ ஒரு இயந்திரத்தை வைத்தது. அதனை ’பேங்கோகிராஃப்’ என்று அழைத்தார்கள். ஆனால் அதில் பணம் பட்டுவாடா செய்யும் வசதி இருக்கவில்லை. டெபாசிட் செய்யும் வசதி மட்டுமே இருந்தது. அதன்பின் ஜான் ஷெபர்ட் பரோன் வடிவமைத்த ஏடிஎம் இயந்திரம் தான் பணம் எடுக்கும் வசதியுடன் வெளிவந்தது. மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது. முதலில் 6 இலக்க பெர்சனல் பின் நம்பரை கொண்டிருந்தது காலப்போக்கில் 4 இலக்க பின் நம்பராக மாறியது. வெளிநாடுகளில் மட்டும் உலா வந்த ஏடிஎம் கடந்த 15 வருடமாக இந்தியாலும் காலூன்ற ஆரமித்தது. இன்று உலகம் முழுவதும் மூன்று மில்லியன் ஏஎடிஎம் இயந்திரங்கள் உள்ளன.\nஆட்டோமேடட் டெல்லர் மெஷின் என்று அழைக்கப்படும் ஏடிஎம் இயந்திரங்களில் முன்பெல்லாம் பணம் எடுக்க மட்டும்தான் முடியும் ஆனால் தற்போது பணத்தை அதனிடம் கொடுத்து ட்ரான்சாக்‌ஷன் செய்யவும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மொபைல் தொடர்பான பணப்பரிவர்த்தனைக்கும், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்திற்கும் தற்போது ஏடிஎம் கார்டுகளே பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மனிதரின் அன்றாட வாழ்வில் இன்றியமையா பொருளாகிவிட்டது ஏடிஎம் இயந்திரங்கள். ஏடிஎம் வந்ததிலிருந்து நாணயங்களின் பயன்பாடு குறைந்துள்ளது என்றே கூறலாம். ஏடிஎமின் பொன்விழாவை நினைவு கூறும் வகையில் பார்க்லேஸ் வங்கி, என்பீல்ட் கிளையில் தங்க ஏடிஏம் இயந்திரத்தை வைத்து சிறப்பாக நினைவு கூறுகிறது.\nஅமீர் கானின் தங்கல் ரூ.2000 கோடி வசூல் செய்து சாதனை\nமோடி வெளிநாடு செல்வதைப் பார்த்து காங்கிரஸுக்கு பொறாமை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nஇந்திய ரூபாயை மந்திரம் மூலம் டாலர்களாக மாற்றுவதாக 10 லட்சம் மோசடி\nசுவிஸ் வங்கியில் இந்தியர்கள் கணக்கு - மத்திய அரசு கைக்கு வந���த பட்டியல்\nஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்பவர்களே உஷார் முதியவர்களுக்கு உதவுவது போல் கைவரிசை\nதேசம் மறந்த தலைவர் லால் பகதூர் சாஸ்திரி\n5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட மகாத்மா - ஏன் கொடுக்கவில்லை\n“இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடுதான்” - இறுதிவரை உறுதியாக இருந்த காந்தி\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம் - தலைவர்கள் மரியாதை\nRelated Tags : Automated Teller Machine , ATM , 50th anniversary , பணம் , இயந்திரம் , ஏடிஎம்-ன் வரலாறு , ஸ்காட்லாந்து , ஆட்டோமேடட் டெல்லர் மெஷின் , பேங்கோகிராஃப் , ஏடிஎம் கார்டு\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமீர் கானின் தங்கல் ரூ.2000 கோடி வசூல் செய்து சாதனை\nமோடி வெளிநாடு செல்வதைப் பார்த்து காங்கிரஸுக்கு பொறாமை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9675.html?s=256e16c004d94b2fd2cb1b3aa33b1d8b", "date_download": "2019-10-15T06:22:19Z", "digest": "sha1:F2WZ2Y4XCGW3K4ZYW5VFSKARUW7XUMLR", "length": 10664, "nlines": 52, "source_domain": "www.tamilmantram.com", "title": "இந்தியனின் மூளை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > இந்தியனின் மூளை\nView Full Version : இந்தியனின் மூளை\nநியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற வங்கிக்குள் நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த அதிகாரியிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும் தான் இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.\nஅதற்கு அந்த அதிகாரி, உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என்றார். இதைக் கேட்ட அந்த இந்தியர் வங்கி��்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தனது புத்தம்புதிய ஃபெராரி கார் சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்தார். கூடவே காரின் உரிமைப் பத்திரங்களையும் கொடுத்தார். வங்கி அதிகாரி திருப்தியுடன் அந்த இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார்.\n250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அனுபவித்து சிரித்தனர். பிறகு வங்கியின் ஊழியர் ஒருவர் அந்தக் காரை வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார்கள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.\nஇரண்டு வாரங்கள் கழித்து திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் அதற்கான வட்டியாக 5.41 டாலரயும் திருப்பிக்கொடுத்தார். அவருக்கு கடன் கொடுத்த அந்த வங்கி அதிகாரி, \"சார், உங்களுடன் வியாபாரம் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நமது பரிவர்த்தனை மிக நல்ல முறையில் நடந்தது. ஆனா ஒரே ஒரு விசயம்தான் எங்களுக்கு இன்னும் புரியலெ, நீங்க போன பிறகு உங்களைப் பத்தி நாங்க விசாரிச்சோம். நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது. இவ்வளவும் பெரிய பணக்காரர் கேவலம் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்\" என்றார்.\nஅதற்கு அந்த இந்தியர், \"எனக்கு நியூயார்க் நகரத்தில் கார் நிறுத்தும் வசதி இல்லை. பிறகு எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை இவ்வளவு குறைந்த 5.41 டாலர் கட்டணத்திற்கு அதுவும் நான் திரும்பி வரும் வரை யாரும் திருடிக்கொண்டுப் போகாமல் பாதுகாப்பாக நிறுத்த முடியும்\" என்றார்.\nசிரிக்கவும் சிந்திக்கவும் ஒரு கதை. வாகனப் பெருக்கத்தினால் ஏற்படும் அசௌகரியங்களையும் சொல்லுகின்றது. அத்தைகைய ஒரு பிரச்சினையை எதிர்நோக்கிய ஒரு இந்தியனின் புத்திக்கூர்மையையும் சொல்லும் கதை. ஏமாந்த அமெரிக்கனை நினைத்து சிரிக்கவும் செய்த கதை. நன்றி ரோஜா.\nஅந்த அளவுக்கா கார்களின் எண்ணிக்கை கூடி விட்டது. எப்பவுமே இந்தியர் தான் எல்லாவற்றிலும் முதல்வராக இருப்பர்...அதாவது ....\nபாதுகாப்புக்கு பாதுகாப்பும் ஆச்சு கட்டணமும் குறைவு. விலையுயர்ந்த காரை அந்த குற்றங்கள் நிறைந்த நகரில் வேறு எங்கு வைப்பது. இந்திய மூளை உண்மையிலேயே சூப்பர் மூளைதான். பாராட்டுக்கள் ரோஜா.\nநம்மாளுங்க சிந்திக��கும் விதமே தனிதான்......\nஇந்தியனா கொக்கா, இந்த மூலையை\nநம்ம ஊரில் பயன்படுத்த முடியுமா\nசில நேரங்களில் புத்திசாதூர்யமாக சிந்திக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக ஒரு நகைச்சுவைத்துணுக்கு. பராட்டுக்கள்.\nஇதுவே இலங்கையாக இருந்தால் குண்டிருக்கிறது என்று சொல்லி பிரித்து மேய்ந்தே வைத்திருந்திருப்பார்கள்.\nஅந்த இந்தியரின் புத்திகூர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். இதை இங்கே கொடுத்த உங்களுக்கு நன்றி.\nஅருமையான கதை. அந்த பணக்காரர் புத்திசாலியாக இருக்கலாம். ஆனால், அவர் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ஒரு வங்கியின் முடியாதவர்களுக்கு கடன் கொடுக்கும் முறையை எப்படி துஷ்பிரயோகம் செய்வது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. இந்த முறை அவர் புத்திசாலி என்று நிரூபித்திருக்கலாம் ஆனால் அதனால் விளையக்கூடிய விளைவுகளையும் பார்க்க வேண்டும். அந்த வங்கிக்காரர்கள் இது போல் இனி கடன் கேட்பவர்களுக்கு கொடுக்காமல் போகலாம். உண்மையிலேயே பண நெருக்கடி உள்ளவர்களை இதை பாதிக்கலாம். - இது என் சீரியஸான பதில்...\nஇதை நகைச்சுவை என்று எடுத்துக் கொள்ளும் போது அந்த பணக்காரரின் புத்திசாலித்தனத்தைப் பாராட்ட வேண்டும்....\nஇது என் சீரியஸான பதில்...\nநகைச்சுவையாக அல்லது அதிமேதாவித்தனமாக செய்யும் விடயங்களிலும்,\nசாதாரணமானவர்களுக்கு பாதிப்பும் நேரிடும் என்ற உங்கள் பார்வை,\nஇந்தியர் அனைவரும் அமர்த்யாசென் என்பது இதன் மூலம் அறியட்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/16/xiaomi-smartphones-that-are-set-to-get-android-q/", "date_download": "2019-10-15T07:15:16Z", "digest": "sha1:FDMRZJ5QOQ4GWBR52ICKUA7POVOUTSAP", "length": 4032, "nlines": 43, "source_domain": "nutpham.com", "title": "விரைவில் ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள் – Nutpham", "raw_content": "\nவிரைவில் ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nசீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி கூகுளின் ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் பெற இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ MIUI வலைதள பக்கத்தில் மொத்தம் 11 ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதள வசதியை பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\n– சியோமி எம்.ஐ. 9\n– ரெட்மி கே20 ப்ரோ\n– சியோமி எம்.ஐ. 8\n– சியோமி எம்.ஐ. 8 ஸ்கிரீன் கைரேகை எடிஷன்\n– சியோமி எம்.ஐ. எக்ஸ்புளோரர் எடிஷன்\n– சியோமி எம்.ஐ. மிக்ஸ் 2எஸ்\n– சியோமி எம்.ஐ. மிக்ஸ் 3\n– ரெட்மி கே 20\n– சியோமி எம்.ஐ. 9 எஸ்.இ.\n– ரெட்மி நோட் 7\n– ரெட்மி நோட் 7 ப்ரோ\nமேலே பட்டியலிடப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோட் 7 சீரிஸ் தவிர மற்றவைகளுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 7 சீரிஸ்-க்கான ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் 2020 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் வழங்கப்பட இருக்கிறது.\nசியோமி தற்சமயம் வெளியிட்டிருக்கும் விவரங்கள் சீன சந்தைக்கானதாகும். சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் முதற்கட்டமாக சீனாவில் வழங்கப்படும். அதன்பின் சர்வதேச சந்தையில் வழங்குவது பற்றிய அறிவிப்பை சியோமி வெளியிடும். மேலும் தற்போதைய கால அட்டவணையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என சியோமி தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:03:38Z", "digest": "sha1:KA6GKJZQHIQAAGXKVLP25IVIHCXL6UVE", "length": 9248, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோமோ அயோடோமெத்தேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 220.84 g·mol−1\nஅடர்த்தி 2.93 கி மி.லி−1\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.6382\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபுரோமோ அயோடோமெத்தேன் (Bromoiodomethane) என்பது CH2BrI என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு நீர்மக் கலப்பு ஆலோமீத்தேன் என்று வரையறுக்கப்படுகிறது. மேலும் இது குளோரோஃபார்மில் நன்கு கரையும். புரோமோ அயோடோமெத்தேனின் மாறுநிலை வெப்பம் 367.85 °செல்சியசு வெப்பநிலையும் 6.3 மெகா பாசுக்கல் அழுத்தமும் ஆகும். 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் இதன் ஒளிவிலகல் எண் 1.6382 ஆகும்.\nCRETRY=1&SRETRY=0. பார்த்த நாள்: 2007-06-29. [தொடர்பிழந்த இணைப்பு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 12:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்���ுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-15T06:34:03Z", "digest": "sha1:3UYTGOBYGRSHKBOFHGSPPLBLDLRCALOG", "length": 8715, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "போர்த்துக்கேய இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கையில் போர்த்துக்கேய உச்ச விரிவாக்கம்\nமொழி(கள்) போர்த்துக்கீசம், சிங்களம், தமிழ்\n- 1518-1518 யோவா டி சில்வேரியா\n- 1522-1524 பெர்னா கோமஸ் டி லெமஸ்\n- 1551-1552 யோவா கென்றிகுயஸ்\n- 1591-1594 பெட்ரோ கோமெம் பெரேய்ரா\n- 1594-1594 பெட்ரோ லொப்ஸ் டி செளசா\n- 1656-1658 அன்டானியோ டி அமரல் டி மெனேசஸ்\nவரலாற்றுக் காலம் குடியேற்றக் கொள்கை\n- கோட்டை பேரரசு 15 ஆகஸ்து 1505\n- போர்த்துக்கேய இலங்கை வீழ்ச்சி 14 சனவரி 1658\nபோர்த்துக்கேய இலங்கை (Portuguese Ceylon) என்பது இன்றைய இலங்கையின் போர்த்துக்கேய பகுதியாக இருந்த இது, 1505 - 1658 காலப் பகுதி இலங்கை வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.[1] போர்த்துக்கேயர் இலங்கையின் கோட்டை இராசதானியை எதிர்த்து, அதனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். போர்த்துக்கேய இலங்கையானது கோட்டை ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்து, சூழவிருந்த சிங்கள பேரரசுகளை வெற்றி கொண்டது. 1565 இல் போர்த்துக்கேய இலங்கை தலைநகர் கோட்டையிலிருந்து கொழும்புக்கு நகர்த்தப்பட்டது. போர்த்துக்கேயரின் கிறிஸ்தவ அறிமுகம் சிங்கள மக்களின் ஒவ்வாமையுடன் வளரத் தொடங்கியது.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2019, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/60", "date_download": "2019-10-15T06:06:03Z", "digest": "sha1:E3DTHU5OIKUZIY2QWAKCE7TOZPI3VKC5", "length": 6104, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/60 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n41 திறத்தான் மடநெஞ்சே சென் றடைவ தல்லாற் பெறத்தானு ��ாதியோ பேதாய்-நிறத்த இருவடிக்க னேழைக் கொருபாக மீந்தான் திருவடிக்கட் சேருந் திரு. 47 இ-ள் : அறியாமை பொருந்திய நெஞ்சமே நிறம் பொருந்திய மாவடு வகிரன்ன கண்களே யுடைய உமாதேவியார்க்குத் தனது ஒரு பாகத்தைத் தந்த இறைவனது திருவடி நீழலிலே சேர்ந்து நுகரும் திருத் தகவிற்ருகிய பேரின்பத்தை அவனே இடைவிடாது நெஞ்சத்துள்ளே நினேந்து வாழும் திருவருள் நெறியாற் சென்று அடைவதன்றி, அறிவிலியாகிய நீ நினது அரிய முயற்சி யொன்றிேைலயே பெறுதற்குரியை ஆவாயோ (ஆகாய்) எ-று. 'திரு, பெறத்தானும் ஆதியோ’ என இயைத் துரைக்க. சென்றடையாத தி ரு வு ைட யானே (ஆகாய்) எ-று. 'திரு, பெறத்தானும் ஆதியோ’ என இயைத் துரைக்க. சென்றடையாத தி ரு வு ைட யானே எனவும், எந்தையிச னெம்பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச் சிந்தைசெய் பவர்க்கல்லால் சென்றுகை கூடுவதன் ருல் கந்த மாமல உந்திக் கடும்புனல் நிவா மல்கு கரைமேல் அந்தண் சோலே நெல் வாயில் அரத்துறை யடிகள் தம் அருளே’ எனவும் வரும் அருளிச் செயல்கள் இவண் ஒப்பு நோக்கத் தகுவனவாகும். ஏழைக்கு ஒருபாகம் ஈந்தான்’ என்ற குறிப்பும் அது. வடி-மாவடு.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/today-evening-exit-poll-results-prpq6l", "date_download": "2019-10-15T07:09:48Z", "digest": "sha1:SFNYAUCLXCK6EYORR52J27X6J3UC6HOL", "length": 9103, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்று மாலை வெளியாகிறது எக்ஸிட் போல் முடிவுகள் !! இறுதி முடிவுக் 23 ஆம் தேதி !!", "raw_content": "\nஇன்று மாலை வெளியாகிறது எக்ஸிட் போல் முடிவுகள் இறுதி முடிவுக் 23 ஆம் தேதி \nநாடு முழுவதும் இன்று 7 ஆவது மற்றும் இறுதிக்கட் வாக்குப் பதிவு முடிவடைவதால், மாலை 6.30 மணிக்கு பல்வேறு ஊடகங்கள் நடத்திய எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட உள்ளது.\nமக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 11 ஆம் தேதி தொடங்கி இன்று வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. கடைசி கட்டமாக, 59 தொகுதிகளுக்கு, இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில், 39 லோக்சபா தொகுதிகளுக்கு, கடந்த ஏப்ரல் 18ல் தேர்தல் முடிந்தது. அன்று, தமிழகத்தில், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் நடந்தது.சூலுார், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு, இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.\nஅதேபோல, மக்ளவைத் தேர்தலில், தவறு நடந்த, 13 ஓட்டுச்சாவடிகளில், இன்று மறு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. காலை, 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, மாலை, 6:00 மணிக்கு நிறைவடைகிறது.\nதேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை அறிய, அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும்,ஆவலுடன் உள்ளனர்.முதல் கட்ட தேர்தல் துவங்கியதில் இருந்து, நாடு முழுவதும், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிட, தேர்தல் ஆணையம் தடை விதித்தது.\nஇன்று மாலை, 6:30 மணி வரை, கருத்து கணிப்பு வெளியிட, தடை உள்ளது. எனவே, மாலை, 6:30 மணிக்கு மேல்,ஓட்டுப் பதிவுக்கு பிந்தையகருத்து கணிப்புகள்வெளியாகும்.கருத்து கணிப்பு உண்மையா, பொய்யா என்பது, 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது தெரியும்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுட���் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\n 9 மாவட்டங்களில் பேய்மழைக்கு வாய்ப்பு..\n தெறிக்க விடும் 'பிகில்' பட ட்ரைலர்..\nபோதையில் விபரீதம்... இடுப்பில் இருந்த கத்தியை எடுக்கும் போது படக்கூடாத இடத்தில் பட்டு உயிரே போய்விட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/vaiko/", "date_download": "2019-10-15T07:33:58Z", "digest": "sha1:OFIXO5YP3PV7BPNYNQHXCRAFSMF5HMJ4", "length": 10725, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "vaiko News in Tamil:vaiko Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nராம்ஜெத்மலானி நினைவுகள் என் இதயத்தில் என்றும் சுழன்று கொண்டே இருக்கும்: வைகோ உருக்கம்\nVaiko Condolence to Ram Jethmalani Demise: உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ராம்ஜெத்மலானி நினைவுகள் என் இதயத்தில் என்றும் சுழன்று கொண்டே இருக்கும் என்று உணர்ச்சிப்பூர்மாக இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஉடல்நலம் தேறினார் வைகோ – கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் பட்டியல் இதோ…\nVaiko : வைகோவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சி சார்பில் விரைவில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவைகோவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nVaiko health : வைகோவை, திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். டாக்டர்களின் அறிவுரையின்படி, ஓய்வில் இருக்குமாறு, வைகோவிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.\nவைகோவிற்கு இதய சிகிச்சை – மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nVaiko : வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் இரண்டு வார காலம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.\nமிஸ்டர் வைகோ எங்களுடைய காங்கிரஸ் ஓட்டுகளை திரும்ப கொடுத்துவிடுங்கள்\nவைகோ மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்து வார்த்தைப் போர் நடத்தியது சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆனது. இவர்களுடைய விமர்சனம் குறித்து சமூக ஊடகங்களில் என்னமாதிரியான எதிர்வினைகள் ஆற்றப்பட்டன என்பது குறித்து பார்ப்போம்.\nதுரோகி, பச்சோந்தி, பாவி��ள்; வைகோ – காங்கிரஸ் உக்கிர மோதல் ஏன்\nவைகோ, கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இப்படி துரோகி, பச்சோந்தி, பாவிகள் என்று கடுமையான வார்த்தைகளால் உக்கிரமாக பேசிக்கொள்வது தமிழக அரசியலில் அனல் பறக்க வைத்துள்ளது.\nமாநிலங்களவை எம்,பி, யாக பதவியேற்றார் வைகோ – இனிதான் ஆட்டம் ஆரம்பம்\nVaiko as RS M.P. : தமிழகத்தில் வைகோ நடத்தி வந்த போராட்டங்கள், இனி, நாடாளுமன்ற அவைகளிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nமோடி-வைகோ சந்திப்பு: ஹெச்.ராஜா ‘கமென்டை’ப் பாருங்க\nH.Raja twitter post : இது 5 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தபோது எடுத்த போட்டோ, பழைய போட்டோவை போட்டு ஹெச்.ராஜா பதிவிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nவைகோ மீதான தேச துரோக வழக்கு.. சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேசும் முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து பேச வேண்டும் என வைகோக்கு அறிவுரை\nTamil Nadu news today updates: ‘சென்னை விமான நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடும் வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது’ – விமான நிலைய இயக்குனர்\nNews in Tamil: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள் அனைத்தையும் ஐ.இ தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nசொந்த காசில் சூனியம் வைத்த கதை கார் கண்ணாடியை உடைக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கொடுமை\nவிக்ரம் மற்றும் சந்தானம் படங்களில் 2 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்\nபிலிப்பைன்ஸ் கடற்கரையில் பிகினியில் வந்த இளம் பெண்ணை கைது செய்து அபராதம் விதித்த போலீஸ்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tripura-people-need-alert-always-says-sitaram-yechury-313236.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T06:49:27Z", "digest": "sha1:KIVG3GWGWDTPTMDLARXHLBH44SQALPN3", "length": 17892, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணபலத்தால் மட்டுமே வென்ற பாஜகவிடம் திரிபுரா மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சீதாராம் யெச்சூரி | Tripura people need to alert always says sitaram yechury - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nMovies ரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபணபலத்தால் மட்டுமே வென்ற பாஜகவிடம் திரிபுரா மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடெல்லி : தனது பணபலத்தை மட்டுமே பயன்படுத்தி திரிபுராவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. திரிபுரா மாநில மக்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.\nதிரிபுராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை பாஜக தோற்கடித்து அம்மாநிலத்தில் வெற்றிவாகை சூடியுள்ளது. இதன் மூலம் கம்யூனிஸ்ட்டுகள் அங்கு ஆட்சியை இழந்துள்ளதுள்ளனர். இது நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, பணபலத்தை மட்டுமே பயன்படுத்தி பாஜக வெற்றிபெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nமேலும், திரிபுரா சட்டசபைத் தேர்தலில் பாஜக - ஐ.பி.டி.எப் கூட்டணி அரசு அமைவதற்கு மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் கூட்டணி தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று 25 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அந்த நிலை தற்போது மாறியுள்ளது. இருப்பினும் 45 சதவீத மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.\nதேர்தல் முடிவுகளை எங்கள் கட்சி ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார். மேலும், மிகப்பெரிய அளவில் பணபலத்தையும், ஆள்பலத்தையும் பயன்படுத்தியதாலேயே பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரானவர்களோடு கூட்டணி வைத்து எங்களை தோற்கடித்து இருக்கிறார்கள்.\nஇதற்கு பாஜக எந்தவித தார்மீக நெறிகளையும் பின்பற்றவில்லை. கம்யூனிஸ்ட்டுகளை எதிர்ப்பதற்காக பல சக்திகளை இணைத்து இரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இதன் பின் விளைவுகள் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே திரிபுரா மாநிலமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.\nஅதிகார, ஆள் பண பலம்\nஇது கம்யூனிஸ்ட்டுகளின் வளர்ச்சியில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. நாங்கள் தொடர்ந்து மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவோம். அதிகார , ஆள் மற்றும் பண பலமே பாஜகவை திரிபுராவில் வெற்றி பெற வைத்துள்ளது. இதனால் கம்யூனிஸ்ட் கட்சி துவண்டுவிடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆடு, கோழி பலியிடல் பஞ்சாயத்து.. அன்று தமிழ்நாடு... இன்று திரிபுரா\nகாஷ்மீரில் 370வது பிரிவு... திரிபுராவில் ஆடு, கோழி தடை... டென்ஷனில் எல்லை பிரதேசங்கள்\nஆடு, கோழி பலியிட தடையா இந்தியாவுடன் இணையும் போது தந்த வாக்குறுதியை மீறுவதா இந்தியாவுடன் இணையும் போது தந்த வாக்குறுதியை மீறுவதா\nஇந்தியாவை நேசிக்காதவர்கள்.. இந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்களை கடுமையாக சாடிய திரிபுரா முதல்வர்\nதிரிபுரா உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அமோக வெற்றி\nபலாத்கார புகார் கூறிய பெண்ணை திருமணம் செய்த எம்எல்ஏ.. முன்ஜாமீன் வழங்கப்படாததால் வழிக்கு வந்தார்\nதிரிபுராவிலும் இடதுசாரிகள் ‘தற்கொலை’யால் மரணத்தில் இருந்து மீண்டு எழுந்த காங்.\nபிரதமர் மோடி முன்பு பெண் அமைச்சரின் இடுப்பில் நைஸாக கை வைத்த அமைச்சர்\nநாடு திரும்ப முயன்று கைதான ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிகள்.. ஐநா ஆணையம் புதிய தகவல்\n300-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிப்போம்... ஆட்சியை தக்க வைப்போம்... அமித்ஷா அதிரடி பேச்சு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஎன் அரசு செயல்பாடுகளில் தலையிட்டால் நகத்தை இழுத்து வைத்து வெட்டிவிடுவேன்... திரிபுரா முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntripura cpim sitaram yechury bjp assembly elections திரிபுரா பாஜக சட்டசபை தேர்தல் முடிவுகள் சீதாராம் யெச்சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:02:43Z", "digest": "sha1:66RTTNITDOLXYTOVL5HWFHUZADOBSSGP", "length": 10524, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழிசை சவுந்தராஜன்: Latest தமிழிசை சவுந்தராஜன் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழிசையை ஆரத் தழுவி.. கட்டி அணைத்து.. பாசத்தை கலந்து.. பிரேமலதா வாழ்த்து மழை\nதமிழிசை எந்த மாநிலத்துக்கு கவர்னராக போகிறார் என்பது கூட பிரேமலதாவுக்கு தெரியலையே\nதாமரை மலரவே இல்லை.. ஆனாலும் தமிழிசை நிறைந்துவிட்டார்.. இந்த கருத்து கணிப்பு முடிவை பாருங்க\nஆல் தி பெஸ்ட் மேம்.. குட்டி பாப்பாவின் சூப்பர் வாழ்த்து.. நெகிழ்ந்து மகிழ்ந்த தம���ழிசை\nகாங்கிரஸ் ஆசிர்வாதத்தில் பாஜக ஆளுகிறது.. தமிழிசை போட்டோவை கலாய்த்த டிஆர்பி ராஜா\nஅப்பா பேசலையே.. கண் கலங்கிய மகள்.. \"குமரி\"யாரையே மிஞ்சிய \"குமாரி\" விஸ்வரூபம் எடுத்த கதை\n\"ஏன் அப்படி சொன்னே.. அப்படி சொல்ல கூடாதும்மா.. வற்புறுத்திய தாய்.. பூரிக்க வைத்த மகள் தமிழிசை\nஏன் இப்படி போராட்டம் பண்றீங்க.. அப்பறம் எப்படி சிரமங்களை சரி செய்ய முடியும்.. தமிழிசை சலிப்பு\nகவனிச்சீங்களா.. தமிழிசையின் புது ஹேர் ஸ்டைல்.. ஸ்டிரைய்ட்டனிங் செய்துவிட்டாரோ.. ஜோரா இருக்கு\nரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து போராடிய வீரர்களாச்சே.. திமுகவை வாரி சுருட்டும் தமிழிசை\nஅடைந்தால் திராவிட நாடு.. இல்லையேல் சுடுகாடு.. திமுகவின் தேச பக்தி எங்கே எங்கே.. தமிழிசை காட்டம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nஅங்கே அலறடிப்பது இருக்கட்டும்.. இங்கே தமிழகம் அலறுதே.. திமுக மீது பாய்ந்த தமிழிசை\nஅக்கா பதநீர் குடிக்க.. \"தளபதி\" மெட்ரோவில் பயணிக்க.. அண்ணன் சீமான் கொட்டும் மழையில் உரையாற்ற..\nஉண்ணாவிரதம் நாடகம் நடத்தினீங்களே.. ஈழ படுகொலையை தடுக்க முடிந்ததா\nநீ தான் காரணம், நான் இல்லை நீ தான்.. நீட்டை வைத்து ரொம்ப நீட்டா பண்றாங்கப்பா அரசியல்\nயாருப்பா அந்த 25 பேர்.. எனக்கே பாக்கணும் போல் இருக்கு.. தட்டி கொடுத்து வாழ்த்திய தமிழிசை\n'கார்ப்பரேட் பட்ஜெட்'.. திமுகவே ஒரு குடும்ப கார்ப்பரேட் கம்பெனிதானே.. போட்டு தாக்கும் தமிழிசை\nஅப்ரூவரான இந்திராணி முகர்ஜி.. 'சிதம்பர' ரகசியங்கள் வெளியாகும்.. தமிழிசை பூடக டிவீட்\nதமிழிசை சொன்னது பாயும் புலியை.. எச். ராஜா அதை சாப்பாட்டு புளியாக்கிட்டாரே.. ஏன் இந்த குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ceo", "date_download": "2019-10-15T06:27:30Z", "digest": "sha1:OMAUUCNTAXJCGWVJBO25WLPJPAQLSXC4", "length": 9902, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ceo: Latest Ceo News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிர வைத்த பாலியல் புகார்.. பிளிப்கார்ட் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகினார் பின்னி பன்சால்\nஇதுதான் நம்ம சர்கார்.. டெல்லியில் சர்கார் பாணியில் பேசிய டிவிட்டர் சிஇஓ.. விஜய் ரசிகரோ\nஆதார் தகவல்களை சூப்பர் கம்யூட்டரால் கூட திருட முடியாது : தலைமை அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் உறுதி\nயூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம்.. என்ன பார்க்கிறார்கள் தெரியுமா\nஇன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக பதவியேற்றார் சலில் பாரேக்\nஜெயலலிதா மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.. விவேக் ஜெயராமன் அறிக்கை\n2 மாத தேடல் முடிந்தது... இன்போசிஸ் நிறுவன சிஇஓவாக சலில் எஸ்.பரேக் நியமனம்\nஇந்தா அனுப்பிட்டாங்கள்ள.. ஜெயாடிவி சிஇஓ விவேக் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வருமான வரித்துறை நோட்டிஸ்\nவிவேக்கை குறி வைத்துதான் இன்கம்டேக்ஸ் ரெய்டு நடத்தப்பட்டதாம்.. வெளியாகும் திடுக் தகவல்\nஜெயா டிவி பொதுமேலாளர் நடராஜன் லாக்கரை திறந்து ஐடி அதிகாரிகள் சோதனை\nஎங்க கொண்டு போறீங்க.. போலிசாரின் பைகளை வீட்டிற்குள் எடுத்து செல்ல விவேக்கின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு\nஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டின் தண்ணீர் தொட்டியையும் அலசிய ஐடி அதிகாரிகள்\nஒரு பர்கருக்காக உலகப்போரே வரும்போல\nசாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா\nராஜினாமா செய்தார் கோவை ஸ்மார்ட் சிட்டி சிஇஓ.. பின்னணியில் அரசியல்.. பரபரப்பு சர்ச்சை\nஇன்போசிஸ் சிஇஓ பதவியை ராஜினாமா செய்த விஷால் சிக்காவின் பின்னணி என்ன\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பஞ்சாப் அதிகாரி....கோர்ட்டுக்குப் போகும் அதிரடி ஸ்வாமிகள்\nகூகுள் சுந்தர் பிச்சையின் ஒரு வருட சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகவண் படத்தில் காட்டியது போலவே.. தொழில் அதிபரிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டிய டிவி சேனல் அதிகாரி கைது\nடாடா சன்ஸ் புதிய தலைவர் நடராஜன் சந்திரசேகரனின் பொழுது போக்கு என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/young-woman", "date_download": "2019-10-15T06:01:40Z", "digest": "sha1:O3SMDOST5OHP4DFYDOKHQ4QVJG6IHUFX", "length": 10602, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Young Woman: Latest Young Woman News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதுசா கல்யாணம் ஆன டீச்சர்.. அழுகிய நிலையில்.. குட்டையில் மிதந்த சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nபாப்பாவுக்கு என்ன வயசாகுது.. ஏன் 3 பேர் வந்தீங்க.. அதிர வைத்த போலீஸ்காரர்.. வைரலா���ும் வீடியோ\nசென்னையில்.. பட்டப்பகலில்.. ரவுடி சேகரின் 3வது மனைவி மீது குண்டு வீச்சு.. அரிவாள் வெட்டு.. பரபரப்பு\nநோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு\nபக்கத்துல உக்காந்துப்பாராம்.. அப்படியே சைஸாக பேச்சு கொடுத்து.. அசந்த நேரத்தில்.. ஜெயசுதாவின் லீலைகள்\nபின்னாலிருந்து சீட் வழியாக கையை நுழைத்து.. அசிங்கமாக நடந்து கொண்டார்.. கண்டக்டர் மீது பெண் பாய்ச்சல்\nடிக்டாக் வினிதா.. அபி.. சரண்யா.. 3 பேருமே எஸ்கேப்.. சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டாராம் வினிதா\n\"அபியும் நானும்\".. காரைக்குடி ஹாஸ்டலிலிருந்து மாயமானார் டிக்டாக் வினிதா.. மீண்டும் தேடுகிறது போலீஸ்\nவாட்ஸ் ஆப்பில் பரவிய மனைவியின் அந்தரங்க படங்கள்.. அதிர்ந்த கணவர்.. நடந்தது இதுதான்\nவினிதா திடீர் பல்டி.. \"ஆமா.. அபியுடன்தான் ஓடிபோனேன்.. அபிகிட்டதான் நகையை தந்தேன்.. மன்னிச்சிடுங்க\"\nஅபர்ணாவிடம் 60 வயசு தாத்தா பண்ண வேலை.. செல்பியை காட்டி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்\nஅபி திருவிழாவில் ஆடுவார்.. எனக்கும் ஆசை.. கணவருக்கு பிடிக்கலை.. அங்க ஆரம்பிச்சது.. டிக்டாக் வினிதா\nஎப்படிங்க தப்பா பேசலாம்.. என் புருஷன் மீடியாவுல வந்து மன்னிப்பு கேட்கணும்.. டிக்டாக் வினிதா அதிரடி\nயாரை பாத்துடா அயிட்டம்னு சொன்னே.. காம வெறி இளைஞரை சாதுரியமாக பிடித்த பெண்\nசூட்கேஸ் நிறைய ஆணுறைகள்.. ஆபாச படங்கள்.. கனடா தமிழ்ப் பெண்ணின் கொலையில் நீடிக்கும் மர்மம்\nஅபி என் டிக்டாக் ஃபிரண்டு... வேற ஒன்னும் கிடையாது.. போலீஸில் தஞ்சமடைந்த வினிதா\nசீமா மீது ஓவர் சந்தேகம்.. என்ன செய்றதுன்னே தெரியலை... துண்டு, துண்டாக வெட்டி.. கணவர் கைது\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nபுது தாலியின் வாசம் கூட போகவில்லை.. பெண்ணின் உடம்பில் ஏறி இறங்கிய லாரி.. விழுப்புரம் அருகே பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2019/04/03100531/1235361/Paruppu-idiyappam.vpf", "date_download": "2019-10-15T07:43:14Z", "digest": "sha1:3GOI7YBDQPPQEOQ2FCK3BRNSE7CIT262", "length": 14739, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிறுதானிய பாசிப்பருப்பு இடியாப்பம் || Paruppu idiyappam", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிறுதானியங்களில் சத்தான உணவுகளை செய்யலாம். இன்று சிறுதானியம், பாச��ப்பருப்பு சேர்த்து சத்தான இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசிறுதானியங்களில் சத்தான உணவுகளை செய்யலாம். இன்று சிறுதானியம், பாசிப்பருப்பு சேர்த்து சத்தான இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதப்படுத்திய சிறுதானிய மாவு (சாமை, குதிரைவாலி) - தலா 1 கப்.\nபாசிப்பருப்பு - 1 கைப்பிடி\nகடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை, துவரம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் - 4-5,\nகட்டி பெருங்காயம் - சிறிது,\nபாதாம், முந்திரி - தலா 6.\nகடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிது,\nநெய், உப்பு, எண்ணெய் - தேவைக்கு,\nபாசிப்பருப்பை வேக வைத்து கொள்ளவும்.\nவறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.\nசாமை, குதிரைவாலி மாவை லேசாக வறுத்து, 1½ கப் வெந்நீர், உப்பு சேர்த்து கிளறி இட்லி சட்டியில் இடியாப்பமாக பிழிந்து ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெயைக் காயவைத்து தாளிக்க வைத்திருக்கும் பொருட்களை தாளித்து, மஞ்சள்தூள், உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து இடியாப்பத்தை உதிர்த்து போட்டு நன்கு கலந்து, வறுத்து அரைத்த பொடிகளை தூவி கலந்து, சூடாக சிறிது நெய் விட்டு, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.\nகுறிப்பு: மேலும் ருசியாக்க வறுத்த முழு முந்திரி, தேங்காய்த் துருவல், மல்லித்தழை, எலுமிச்சைச்சாறு பிழிந்து கலந்து பரிமாறலாம். இதேபோல் வறுத்த சேமியாவை ஆவியில் வேகவைத்து தாளித்தும் செய்யலாம்.\nபாசிப்பருப்பு சமையல் | இடியாப்பம் | சைவம் | ஆரோக்கிய சமையல் | சிறுதானிய சமையல் | டிபன் |\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nமேலும் ஆ���ோக்கிய சமையல் செய்திகள்\nகுழந்தைகளுக்கு சத்தான கோதுமை - பீட்ரூட் தோசை\nசத்தான சுவையான அரிசி பொரி உப்புமா\nஉடல் எடையை குறைக்கும் கோதுமை தோசை\nமலச்சிக்கலை போக்கும் பப்பாளி இஞ்சி ஜூஸ்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/07/12092959/1250642/108-shivaligam.vpf", "date_download": "2019-10-15T07:14:52Z", "digest": "sha1:EVUEUXWWABWFQOSPCVYDLLZNVZDXXTJH", "length": 14516, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள் || 108 shivaligam", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள்\nஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள் உள்ளன. சிவலிங்க வழிபாடு உடல்பிணியையும், பிறவிப்பிணியையும், போக்குவதாக புராண நூல்கள் தெரிவிக்கின்றன.\nஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள்\nஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள் உள்ளன. சிவலிங்க வழிபாடு உடல்பிணியையும், பிறவிப்பிணியையும், போக்குவதாக புராண நூல்கள் தெரிவிக்கின்றன.\nசிவலிங்க வழிபாடு உடல்பிணியையும், பிறவிப்பிணியையும், போக்குவதாக புராண நூல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக சிவாலயங்களில் மூலவர் சிவலிங்கவடிவாக காட்சி அளிப்பார். அம்மன், விநாயகர், முருகன் போன்ற கடவுள்களுக்கு தனித்தனியே சன்னதிகள் இருக்கும். ஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள் உள்ளன. இந்த கோவில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ளது.\nஇலங்கையில் ராவணனை சம்காரம் செய்த தோஷம் அகல ராமபிரான், இந்த கோவிலில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், இதனா��் இங்குள்ள மூலவர் ராமலிங்க சுவாமி என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் தலபுராணம் கூறுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் உள்ள சிவனை வணங்கினால் நற்பயன்கள் பல கிடைப்பதோடு சகல செல்வங்களையும் பெறலாம் என இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nஇந்த கோவில் தஞ்சாவூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் பெயர் பர்வதவர்த்தினி. இந்த கோவிலின் வெளிப்பகுதியில் அனுமன் காசியில் இருந்து கொண்டு வந்த அனுமந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர்.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவ���க்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/smart-phones/114684-meltdown-and-spectre-issue-affects-all-type-of-mobile-phones", "date_download": "2019-10-15T06:02:44Z", "digest": "sha1:VQXMRRPHDS64TY575SAHVTYTCXJIFMBG", "length": 10046, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "ஆப்பிளும் ஆண்டிராய்டும் ஒண்ணு... தகவல்கள் திருடுபோகலாம் கண்ணு..! #Meltdown | Meltdown and spectre issue affects all type of mobile phones", "raw_content": "\nஆப்பிளும் ஆண்டிராய்டும் ஒண்ணு... தகவல்கள் திருடுபோகலாம் கண்ணு..\nஆப்பிளும் ஆண்டிராய்டும் ஒண்ணு... தகவல்கள் திருடுபோகலாம் கண்ணு..\n'நான் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துகிறேன். ஆதலால் என் ரகசிய தகவல்களை யாராலும் திருட இயலாது'.\n'எனது சிஸ்டத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளன. ஆதலால் முற்றிலும் பாதுகாப்பானது’\nஇந்த வாக்கியங்களை பொய்யாக்கி உள்ளது சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி அளிக்கும் செய்தி. அதாவது நாம் முற்றிலும் பாதுகாப்பானது என நினைத்த இன்டெல், ஏ .எம் டி , ஏ.எம்.ஆர் ஆகிய நுண்செயலிகளில் சேமிக்கப்பட்டத் தகவல்களை திருட இயலும். இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் இதற்கு காரணம் அது செயல்படும் முறையில் இருக்கும் கோளாறு என்பதே.இதற்கு ஸ்பெக்ட்ரே மற்றும் மெல்ட்டௌன் பாதிப்பு என பெயர் வைத்துள்ளனர்.\nஒரு நுண்செயலி வேகமாக செயல்பட அது நாம் அடுத்து செய்ய போவதை முன்கூட்டியே கணித்து வைக்கும். நாம் அதை செய்தோமெனில் அது அதை செயல்படுத்தும். இல்லையேல் விட்டுவிடும். இப்படி கணிக்கப்படும் தகவல்களின் மூலம் அதில் உள்ள சேமிக்கப்பட்டத் தகவல்களை கைப்பற்ற இயலும். அனைத்து முன்னணி நுண்செயலிகளும் இதன் படியே செயல்படுவதால் மக்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு முதல் விண்டோஸ் மற்றும் ஐபோன் வரை அனைத்திற்கும் அபாய சங்கு ஒலித்துள்ளது.\nநம் சிஸ்டத்தில் ஒரு அப்ளிகேஷன் இன்னொரு அப்ளிகேஷனில் உள்ள தகவல்களை படிக்க இயலாது. பாதுகாப்பு கருதி இவ்வாறு அமைக்க பட்டுள்ளது. மேல் சொன்ன கோளாறினால் ஒன்றில் இருக்கும் தகவல்களை மற்றொன்றினால் படிக்கச் இயலும். அதாவது நீங்கள் ஒரு இணையதளத்தை பார்வையிட்டால் அதனால் உங்கள் சிஸ்டத்தில் உள்ள வங்கி கணக்கு வரை படிக்க முடியும். பாதுகாக்கப்பட்ட மெமரியும் பயன்படுத்தும் மெமரியும் இணைக்க இயலும். இந்த இணைப்பு உங்கள் தனிப்பட்ட தகவல்களை அம்பலப்படுத்தும். இது தான் மெல்ட்டௌன்.\nஇதை விட மிகவும் மோசமான பின் விளைவுகளை தர கூடியது ஸ்பெக்ட்ரே பாதிப்பு. அதாவது தகவல் திருடுபவர்கள் ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் மூலம் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட உங்கள் கணினியில் உள்ள அப்ளிகேஷனை ஏமாற்றி தகவல்களை பெற்றுக்கொள்ள இயலும். இவ்வாறு திருடப்பட்டது உரிய நபருக்கு தெரிவதும் சந்தேகமே.\nஇந்த இரண்டையும் சென்ற ஆண்டே அறிந்த டெக் ஜாம்பவான்கள் அதை மூடி மறைத்து இறுதியாக இந்தாண்டு உலகிற்கு தெரிவித்துள்ளனர். இது கடும் அதிர்வலைகளை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. உங்கள் கைபேசியில் வரும் ஏதோ ஒரு விளம்பரம் உங்களின் ஒட்டு மொத்த தகவல்களையும் எடுத்து கொள்ள இயலும் என்றால் அது நிச்சயம் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு வழி வகுக்கும். தற்பொழுது இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் டைம் பாம் இது என்பது டெக் வல்லுனர்களின் கருத்து\nஇதை சரி செய்ய விண்டோஸ் மற்றும் பல முன்னணி நிறுவனங்கள் பாட்ச்ஸ்களை வெளியிட்டுள்ளனர். எனினும் இதை முழுமையாக சரி செய்ய இன்னும் பல காலம் ஆகலாம்.\nடெக்னாலஜியைப் பொறுத்தவரை அனைத்து தருணங்களிலும் பிரச்சனைகளும் பின் அதற்கான தீர்வுகளும் வருவது இயல்பு. ஆதலால் இந்தப் பிரச்னையும் வெகுசீக்கிரம் சரி செய்யப்படும் என நம்பலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=ungappan%20veettu%20panama%20ingarukku%20nannaripayale", "date_download": "2019-10-15T07:08:09Z", "digest": "sha1:AB3BML3QE4O6JXF5AXXZIOJJZKIY57XF", "length": 10778, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ungappan veettu panama ingarukku nannaripayale Comedy Images with Dialogue | Images for ungappan veettu panama ingarukku nannaripayale comedy dialogues | List of ungappan veettu panama ingarukku nannaripayale Funny Reactions | List of ungappan veettu panama ingarukku nannaripayale Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஐநூறு வேணுமாம் ஐநூறு உங்கப்பன் வீட்டு பணமா இங்கருக்கு நன்னாரிப்பயலே\nஉங்கப்பன் வீட்டு பணமா இங்கருக்கு நன்னாரிப்பயலே\nஐயோ நான் சொல்ற வீட்டுக்காரன் யார்ன்னு புரியாமலேயே பேசுதுங்களே\nஜீப்ல வந்தா நடுத்தெருவுலதான் வரணும் நாலு வீட்டுக்��ுள்ள புகுந்தா வர முடியும் பால்காரரே\nநம்ம வீட்டு பொண்ண தூக்க நம்ம வீட்டுக்கு வராம பக்கத்து வீட்டுக்கு போவாங்க\nஉங்கப்பனால கட்சிக்கு ஏகப்பட்ட நஷ்டம்\nசார் எங்க வீட்டுப்பக்கம் டீ ரொம்ப பிரமாதமா இருக்கும் வரின்கலான்னு கேட்டான்\nநான் தினம் காலை 6 மணிக்கு உங்க வீட்டுக்கு வந்துடறேன் சார்\nஉங்க வீட்டு புலிய அடிச்சிட்டாங்க மா\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஇவ்வளவும் சாப்பிட கேக்குதா இல்ல வீட்டுக்கு பக்கத்துல ஒரு முனியாண்டி விலாஸ் ஆரம்பிச்சிட்டாங்களா \nசின்னத்தம்பி ( chinna thambi)\nபொண்ணு வீட்டுக்காரங்க என்னைய யார்ன்னு கேட்டா மாப்பிள்ளைக்கு அக்கான்னு சொல்லு\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nஆயிரம் வசதிகள் வீட்டுல இருந்தாலும் இந்த அவுட்சைட் போற சோகமே தனிதான்\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nவீட்டுக்கு சாப்பாட்டுக்கு போனேன் நீங்க இங்க இருக்கறதா சொன்னாங்க அதான் வந்தேன்\nஅந்த வீட்டுக்கு இப்பதான் பேய் ஒண்ணு புதுசா குடி வந்திருக்கு\nநானும் நல்ல இருக்கேன் என் வீட்டுக்காரரும் நல்லா இருக்கார்.. அந்த நாயே பத்தி நான் கேட்டேனா\nஉன்னையே யாருன்னு தெரியாது இதுல உங்கப்பன் பேர் வேறயா\nஇல்ல பாக்கெட்ல இருக்க என் பணமா\nஏ பெருசு என்னய்யா இது. ராக்கமாவை கட்டிவேக்கிறேன்னு சொல்லிட்டு அவ வீட்டு கொல்லப்பக்கமா உக்கார வெச்சிருக்க\nஇவன்கிட்ட இருந்து பாதுகாக்கறதே இந்த வீட்டு ஆம்பளைங்களுக்கு வேலையா போச்சே\nசெல்போன் பில்லு கரண்டு பில்லு வீட்டு வாடகை எதுவும் கட்டவேணாம்\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nநான் உங்கள் வீட்டு பிள்ளை\nஉங்கப்பனுக்கு யாரு. மட்டமான மருமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958424", "date_download": "2019-10-15T07:56:02Z", "digest": "sha1:32AQ6HVN2BKMCF45RAPMJNKQQ6VWPLT7", "length": 7313, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தடுப்பணையை தூர்வார குண்டடம் ஒன்றியத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வருகை | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nதடுப்பணையை தூர்வார குண்டடம் ஒன்றியத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வருகை\nதிருப்பூர், செப்.20: திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் தெற்கு மாவட்டம் குண்டடம் ஒன்றியம் கொக்கம்பாளையம் கிராமத்தில் கழக இளைஞரணி சார்பில், இன்று மதியம் 2 மணிக்கு காம்பிளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை தூர்வாரப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பதற்காகவும், காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 3 மணிக்கு நடைபெறும் இளைஞரணி அணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை பார்வையிடவும், கழக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார்.\nஇந்நிகழ்ச்சிகளில் இளைஞர் அணி துணைச் செயலாளரும், எம்.எல்.ஏ.,மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். தொடர்ந்து மாலை 4 மணிக்கு, முத்தூரில் உள்ள மு.பெ.சாமிநாதன் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதுசமயம், திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திமுக., இளைஞர் அணியில் உறுப்பினராக வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\nபைக் திருடிய 2 பேர் கைது\nதேசிய அளவிலான ஸ்கிப்பிங் போட்டியில் மாணவர்கள் சாதனை\nஉடுமலையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்\nஇலக்கிய மன்ற துவக்க விழா\nஐஸ்வர்யா மருத்துவமனை இயக்குநருக்கு விருது\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2015/12/12/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4/", "date_download": "2019-10-15T07:36:34Z", "digest": "sha1:MULS6FPTJACEJXGCPP2HHA5KVLUWQ35H", "length": 5964, "nlines": 97, "source_domain": "www.netrigun.com", "title": "உப்பின் உபயோகங்கள் உள்ளதா…? | Netrigun", "raw_content": "\nஅன்றாட வாழ்வில் உணவு பொருட்களில் சேர்க்கும் ஒரு பொருள்தான் உப்பு, அதை பெரும் அளவில் எந்த சாப்பாடாக இருந்தாலும் சேர்ப்பது வழக்கம். இல்லையெனில், அந்த சாப்பாடு சாப்பிட முடியாதாகிவிடும் .\nஇங்கு உப்பு சாப்பிட மட்டும் அல்ல கரைகளை போக்கவும் உபயோகமாகின்றது. அயன் பெட்டியில் இருக்கும் கரைகளை போக்கவும், டேபிளில் உள்ள கரையை போக்கவும், ஏதானும் சமையல் பாத்திரத்தில் சமைத்ததுக்கு பின்பு பாத்திரத்தை துலக்கவும் உபயோகப்படுகிறது.\nஇனிமேல் வீட்டில் உப்பு சாப்பாட்டில் மட்டும் அல்ல வீட்டில் உள்ள கரைகளை போக்கவும் உபயோகப்படும். இதை வீட்டில் உபயோகித்து பார்க்கவும். கண்டிப்பாக பயன் அடைவீர் என்று கருதுகிறோம்.\nPrevious articleசைபர் குற்றங்களில் முன்னிலை வகிக்கும் இராணுவத்தினர்\nNext articleஎமது உரிமைகளை பெரும்பான்மை சிங்கள அரசு தானாக தந்துவிடப் போவதில்லை\nதர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…\nகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nதிருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை…\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/09/22/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-15T07:38:55Z", "digest": "sha1:NVKPOBSZ4ZLXOUIGZYTHMATAC35QP4KC", "length": 5527, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "லொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்! நடந்தது என்ன ?? | Netrigun", "raw_content": "\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nபிக்பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்றைய ப்ரமோ வெளியாகியுள்ளது.\nஅதில் யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள் என லொஸ்லியாவிடம் கமல்ஹாசன் கேட்க, சேரன் மற்றும் கவின் இருவர் மீதும் கை வைத்து காட்டுகிறார்.\nஇதனால் கடுப்பான கமல், என்ன இங்கே சொல்ல சொன்னது யார் காப்பாற்றப்படுகிறார் என்பதை, அதை செய்யாமல் நான் அரட்டை அட��க்கிறேன், அந்த வேலையை செய்தால் நல்லது, நிகழ்ச்சி நேரம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா என்கிறார்.\nPrevious articleரசிகர்கள் எதிர்பார்த்த இன்றைய டி20 நடைபெறுமா\nNext articleசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nதர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…\nகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nதிருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை…\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF:%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-10-15T06:50:10Z", "digest": "sha1:4OGRCNSC6QYYOYH45BG3BQSZVQHVQYXK", "length": 19270, "nlines": 345, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:உதவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா\nவிக்கிப்பீடியா அனைவரும் பங்கேற்று மேம்படுத்தக் கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவை எப்படிப் பயன்படுத்துவது, விக்கிப்பீடியாவிற்கு எப்படிக் கட்டுரைகள் எழுதுவது, விக்கிப்பீடியா சமூகத்தில் எப்படி பங்குகொள்வது போன்ற வினாக்களுக்கான விடைகளைப் பின்வரும் கட்டுரைகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nவிக்கிப்பீடியாவின் பிற திட்டங்கள் குறித்த உதவிக்கு the MediaWiki User's Guide-ஐப் பார்க்கவும்.\n1 புதுப் பயனர்கள் அறிய வேண்டியன\n2.2 விக்கிப்பீடியா பக்கங்களைத் தொகுத்தல்\n3 பங்களிப்பாளர்களுக்கான தகவல்களும் ஆதாரங்களும்\n5 விக்கிப்பீடியாவை தொடர்பு கொள்ள\nபுதுப் பயனர்கள் அறிய வேண்டியன\nபுதுப் பயனர்களுக்கான விக்கிப்பீடியா அறிமுகப் பக்கம்\nவிக்கிப்பீடியாவிற்கு நீங்கள் எப்படிப் பங்களிக்கலாம் என்பது குறித்த வழிகாட்டல்கள்\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)\nஒத்தாசைப் பக்கம் - புதுப் பயனர்கள், விக்கிப்பீடியாவை பயன்படுத்துவது குறித்த தங்கள் கேள்விகளை இங்கு கேட்கலாம். மற்ற பயனர்கள் பதிலளித்து உதவுவார்கள்.\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று\nபார்க்கவும்: விக்கிப்பீடியாவின் \"எப்படிச் செய்வது\" வினாக்களின் முழுப் பட்டியல்.\nஎப்படி விக்கிப்பீடியாவில் இருந்து பதிவிறக்கம் செய்வது\nஎப்படி பேச்சுப் பக்கங்களைப் பயன்படுத்துவது\nஎப்படி அண்மைய மாற்றங்கள் பக்கத்தைப் பயன்படுத்துவது\nஎப்படி புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளைப் பார்வையிடுவது\nஎப்படி ஒரு கட்டுரையைத் தேடுவது\nஎப்படி தொடர்பான மாற்றங்கள் பக்கத்தைப் பயன்படுத்துவது\nஎப்படி செல் பொத்தானைப் பயன்படுத்துவது\nஎப்படி விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்வது\nஎப்படி முன்னுரிமைகளை வரையறை செய்வது\nஎப்படி விக்கிப்பீடியாவைத் தொடர்பு கொள்வது\nஎப்படி விக்கிப்பீடியாவிலுள்ள ஊடகக்கோப்புக்களைக் கேட்பது/பார்ப்பது\nஎப்படி விக்கிப்பீடியாவில் உள்ள ஒரு பக்கத்தைத் தொகுப்பது.தொகுத்தலில் பயிற்சி பெற மணல்தொட்டிக்குச் செல்லுங்கள்.\nஎப்படி தமிழில் தட்டச்சு செய்வது\nஎப்படி விக்கிப்பீடியாவில் ஒரு புதிய பக்கத்தை உருவாக்குவது\nஎப்படி விக்கிப்பீடியா பக்கங்களுக்குப் பெயரிடுவது\nஎப்படி கட்டுரைத் தலைப்புகளை மாற்றுவது அல்லது நகர்த்துவது\nஎப்படி பக்க வகைகளைப் பயன்படுத்துவது\nஎப்படி ஒரு கோப்பினைப் பதிவேற்றுவது\nஎப்படி மீள் வழிப்படுத்தப்படும் பக்கத்தைப் பயன்படுத்துவது\nஎப்படி பேச்சுப் பக்கங்களில் நேரத்துடன் கூடிய கையெழுத்து இடுவது\nஎப்படி ஒரே மாதிரி உள்ளடக்கத்தைக் கொண்டுள்ள கட்டுரைகளை ஒன்றாக்குவது\nஎப்படி விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்றுவது\nவிரிவாக்கப்பட வேண்டிய குறுங்கட்டுரைகளின் முழுப் பட்டியல்\nதமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ள கட்டுரைகளின் முழுப் பட்டியல்\nஅனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரைகளின் பட்டியல்\nவிக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nவிக்கிப்பீடியா:இந்த வாரக் கூட்டு முயற்சி\nவிக்கிப்பீடியா:விக்கிப்பீடியா திட்டம் நோக்கி வெளிசெய்திகள்\nபுதிய பயனர் கணக்கு உருவாக்குவது எப்படி\nஇந்த நிகழ்படத் துண்டினை சரியாக இயக்கிப்பார்க்க முடியவில்லையாஊடக உதவி ஆவணத்தை பார்வையிடவும்.\nஉருவாக்கப்பட்ட கணக்கை கொண்டு புகுபதிகை செய்வது எப்படி \nஇந்த நிகழ்படத் துண்டினை சரியாக இயக்கிப்பா��்க்க முடியவில்லையாஊடக உதவி ஆவணத்தை பார்வையிடவும்.\nபுதிய பயனர் பக்கம் ஒன்றினை எவ்வாறு தொகுப்பது\nஇந்த நிகழ்படத் துண்டினை சரியாக இயக்கிப்பார்க்க முடியவில்லையாஊடக உதவி ஆவணத்தை பார்வையிடவும்.\nபயனர் ஒருவர் தான் உருவாக்கிய பயனர் பக்கத்தினை திருத்துவதும் மீளத்தொகுப்பதும் எப்படி\nஇந்த நிகழ்படத் துண்டினை சரியாக இயக்கிப்பார்க்க முடியவில்லையாஊடக உதவி ஆவணத்தை பார்வையிடவும்.\nபொதுவான குறைகள் - ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் காணப்படும் பொதுவான குறைகள் குறித்து கலந்துரையாடும் பக்கம்.\nஒத்தாசை பக்கம் - புதுப் பயனர்கள், விக்கிபிடியாவை பயன்படுத்துவது குறித்த தங்கள் கேள்விகளை இங்கு கேட்கலாம்.மற்ற பயனர்கள் பதிலளித்து உதவுவார்கள்.\nஉசாத்துணைப் பக்கம் - விக்கிப்பீடியா தளம் தொடர்பற்ற பொதுவான கேள்விகளுக்கு பிற பயனர் பதில் அளிப்பர்.\nஆலமரத்தடி - இங்கு விடை காண முடியாத கேள்விகளுக்கான கலந்துரையாடல் பக்கம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2016, 08:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/213", "date_download": "2019-10-15T06:01:25Z", "digest": "sha1:GOOMU4N6HTB4M74BREXZB3SAW7K6SRQG", "length": 8966, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/213 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n198 அகநானூறு - மணிமிடை பவளம்\nகொண்டிருப்பாளைப் போல விளங்கும் ஒளியுடைய அழகு குடியிருக்கும் திருமேனி வனப்பினை உடையவள் தொகுதியான கொத்தாகிய ஐவகையான முடிக்கின்ற கூந்தலை உடையவள். கிளைத்த தூறாகிய நாணற்கிழங்கானது மணற்பாங்குகளிலே ஈன்றிருக்கும் முளையினைப்போன்று விளங்கும் கூர்மையான பற்களை உடையவள்; சிவந்த வாயினை உடையவள் யாழின் நயம் உணர்ந்த வல்லான் ஒருவன் இயக்க, அந்த நல்ல யாழிலே யிருந்தும் எழுகின்ற செவ்வழிப் பண்ணின் இசை நயத்தைக் கேட்டாற்போன்ற, மிக்க இனிமையான பேச்சினை உடையவள்; அணங்கினைப் போன்ற பேரழகுப் பெண்ணான அவள் நெஞ்சே, அவளை நீயும் விரும்பினாய்.\nபெரிய களிற்றியானைகளினது கூட்டமானது இறங்கிக் குடிக்க, அதனால் கலங்கற்பட்டுத் தோன்றும் நீரினைப்போல நீயும் கலக்கமுறுவாய். அப்போதும், ‘இவள் நம்மால் அடைவதற்கு அரியவள் என உணர்ந்து ஒதுங்கமாட்டாய். நாள் தோறும் அவளை அடைய விரும்பித், துன்பத்தையுடைய அரிய சுரநெறியைக் கடந்துவருமாறும் செய்தாய். அதனால், என்னைத் துன்பத்தின்பாலும் செலுத்தினாய். எளியவள் அல்லளாகிய அவளையே இடைவிடாது.எண்ணி, நீங்காத அந்த நினைவி னாலேயே, தீராத துயரத்தினையும் என்பாற் சோத்துவிட்டாய்.\nதேனொழுகும் மாலையினை அணிந்திருக்கும், போர்மறம் சிறந்த சேரன் செங்குட்டுவன், படைக்கலன்களின் ஒலி நிலவொளி போல விளங்கிக் கொண்டிருக்கும், கடல்போன்ற தன் பெரும் படையுடன் விளங்குபவன். அவன், மின்னலிட்டு வானைப்பிளந்து வலிமையுடன் விளங்கும் கார்மேகத்தைப் போலப் பகைத்து எழுந்தான் கூற்றத்தைப்போன்ற வலிமையுடன் புறப்பட்டான். பல மொழியாளர்களும் விரவியிருக்கும் தன்னுடைய போர்ப்பாசறையைத் தேவையான இடங்களிலே எல்லாம் அமைத்துக்கொண்டு எங்கும் சுற்றினான். அவனுடன் போரிடத் துணிந்த பகைவர்கள் எவரையும் பெறாமற்போக, அதனால் எழும் சினமும் அதிகமாகப், போர் செய்யும் வலிமையுடன் கடலையே வளைத்து முற்றுகையிட்டான். உயர்ந்த அலைகளையுடைய கடலும் பிறக்கிட்டுச் செல்லுமாறு ஒட்டி வெற்றியும் பெற்றான். அப்படி வெற்றிபெற்ற அவனுடைய நீர்மையால் மாண்புற்ற வேலானது நின் மார்பிடத்தே சென்று தைப்பதாக நினது மிகுதியான செருக்கும் அழியப் பெறுவாயாக நினது மிகுதியான செருக்கும் அழியப் பெறுவாயாக\nஎன்று, அல்ல.குறிப்பட்டுநீங்குந் தலைமகன் தன்நெஞ்சினை நோக்கிச் சொன்னான் என்க.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/247", "date_download": "2019-10-15T06:25:22Z", "digest": "sha1:RHE4BLQZLSYR4FYVRKWVJWV6JFQGRHMS", "length": 6826, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/247 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nத்வனி 2ü3 மும்முரமாய், ரயில்வே கட்டிட வேலை நடந்துகொண்டி ருக்கிறது. இரவும் பகலுமாய் விளக்குப் போட்டுவிடாது நடக்கிறது. பாலத்தின் அடியில் ஒடும் ஜலத்தையொட்டிக் கரை கட்டினாற்போல் குவித்திருக்கும் பாராங்கற்களின் மீது, பூத்த நகrத்ரம்போல் விரிந்த கைகால்களுடன், தலை கீழாய் அண்ணாந்து ஒருவன் விழுந்து கிடந்தான். குடுமி அவிழ்ந்து, த ண் ணி ரி ல் தோய்ந்தது. பின்மண்டை யிலிருந்து பீறிட்டுக் கொண்டேயிருக்கும் குருதி, ஜலத்தில் பந்து பந்தாய் சடைத்துச் சொம்பளவு இரத்தப் பூக்கள் முகத்தைச் சூழ்ந்து தவழ்ந்தன. காலை வெய்யிலில் தாடி முட்கள் பொன்னாய் மின்னின. சிற்றலைகள் முகத்தைக் கழுவின. ଗ୍ଯ மூலத் துயிலில் தாண்டவ கோலத்தில் மூழ்கிவிட்ட செஞ்சடாதரன். - ※ 求 岑 தெருவிளக்கு அனைந்தது தான் காரணமோ என்னவோ, நள்ளிரவில் திடுக்கென விழித்துக்கொண் டேன். என் உருவக்கோடுகூட எனக்கிலாதபடி என்னையும் தன்னோடு இழைத்துக் கொண்டதுபோல் எனைச் சூழ்ந்த மையிருளில் விழித்திரையில் சிவப்பு நுரை கக்கிக்கொண்டு பெருக்கெடுத்து அறை புரண்டது. சிவப்பை விடச் செந்தூரம் எனில் தகும். கைக்குப் பட்டாலன்றி இருக்குமிடம் தெரியாமல் தாதுவில் மிதந்துகொண்டிருந்தால் உயிர். 'அப்பனே தீர்க்காயுசாயிரு” என்று அயிலாண்டப் பாட்டிகள் வாயார வாழ்த்த வழி. வெள்ளமாய்ப் புரண்டுவிட்டாலோ; 'போயும் போயும் இப்படியா போகணும் நாலு நாள் கிடந்து போனான்னு வயத்தெரிச்சல் தீரக்கூட\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/lyca-productions-give-huge-amount-gaja-cyclone-relief-056965.html", "date_download": "2019-10-15T07:12:33Z", "digest": "sha1:WA7HFPWEDNYD7AIL65EHAVD4A6RGJWWL", "length": 14545, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கண்ணீரில் டெல்டா.. அள்ளிக் கொடுத்த லைகா... ரூ. 1,01,00,000 நிவாரண நிதி! | Lyca Productions give huge amount for Gaja Cyclone Relief - Tamil Filmibeat", "raw_content": "\nரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த பிகில்\njust now செல்லப்பிராணிகளும் நம் பிள்ளைகள் மாதிரிதான் என்கிறார் நிக்கி கல்ராணி\n4 min ago ஓவர்டார்ச்சர்.. அசிங்க அசிங்கமா மெசேஜ்.. தவியாய் தவிக்கும் பிரபலநடிகை.. டானுக்கே இப்டி ஒரு நிலைமையா\n15 min ago லோக்கி அல்ல அயன்மேன்.. கொதித்தெழுந்த கவின் ஆர்மி.. கதறும் ரியோ\n39 min ago \"அயய்யோ இந்த புள்ளைக்கு பைத்தியம் புடிச்சுடுச்சு போலயே\".. பிக் பாஸ் ஐஸ்-ஐ கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nSports அது போன வருஷம்.. இது இந்த வருஷம்.. புது திட்டத்துடன் களமிறங்கும் சென்னையின் எஃப்ஸி\nNews கத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nFinance 9 நாட்களில் ரூ.81,871 கோடி கடன்.. கடன் மேளாவில் அதிரடி\nLifestyle உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nAutomobiles செல்டோஸ் காரைவிட விலை குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் கியா\nTechnology டாப் 10 சிஇஓக்களின் சொத்து மதிப்பு: பின்னுக்கு தள்ளப்பட்ட சுந்தர் பிச்சை\nEducation மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்ணீரில் டெல்டா.. அள்ளிக் கொடுத்த லைகா... ரூ. 1,01,00,000 நிவாரண நிதி\nஅள்ளிக் கொடுத்த லைகா | நிதியுதவி வழங்கிய நடிகர்கள் லிஸ்ட்- வீடியோ\nசென்னை: கஜா புயல் நிவாரண நிதியாக லைகா நிறுவனம் ரூ. ஒரு கோடியும், இயக்குநர் ஷங்கர் ரூ. 10 லட்சமும் வழங்கியுள்ளனர்.\nகடந்த வாரம் வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அங்குள்ள மக்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு திரையுலகைக் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.\nஅந்த வகையில் ரஜினி ரூ. 50 லட்சம், விஜய் சேதுபதி ரூ. 25 லட்சம், சூர்யா குடும்பம் ரூ. 50 லட்சம் என திரையுலக பிரபலங்கள் பலர் தொடர்ந்து நிவாரண நிதியும், நிவாரணப் பொருட்களும் வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில், நடிகர் சிவகார்த்திக்கேயன் கஜா நிவாரண நிதிக்காக ரூ. 10 லட்சம் அளித்துள்ளார். கூடவே, ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களையும் புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nஇதேபோல், கஜா புயல் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக, முதலமைச்சர் நிவாரணநிதிக்கு ரூ.1 கோடியே ஒரு லட்சத்தை லைகா நிறுவனம் வழங்கியுள்ளது. இயக்குனர் ஷங்கரும் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 10 லட்சத்தை அளித்துள்���ார்.\nபாடலாசிரியர் வைரமுத்துவும் ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். அதோடு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியை விரைவாக செய்யுங்கள் என டிவிட்டர் வாயிலாக அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.\nஷங்கரை ஏமாற்றிய 2.0 - சீனாவில் 2 நாள் வசூல் 20 கோடி ரூபாய் தான்\nரஜினியின் 2.0 நஷ்டம் - சூர்யாவின் காப்பானை யாரும் ஏறேடுத்து பார்க்கலயே\nகரைந்த கோடிகள், வெடிக்கும் கேள்விகள்.. கமல் லைக்காவை குழப்புகிறாரா\nஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nRajinikanth: முருகதாஸ் படத்தில் நடிக்க சம்பளத்தை குறைத்த ரஜினி\nட்ரெய்லர் விடுற நேரமாய்யா இது: சிம்பு ரசிகர்கள் அதிருப்தி #VRV\nசீமான் இயக்கத்தில் சிம்பு.. ஒன்றல்ல 3 படமாம்... தயாரிப்பு யார்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nகமல் பிறந்தநாள் அன்று சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட லைகா: ரசிகர்கள் டபுள் ஹேப்பி\nதமிழில் ரீமேக்காகும் ‘அத்திரண்டிகி தாரேதி’ ... ஹீரோ கார்த்தியா\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n - லைகா நிறுவனம் விளக்கம்\nரஜினியின் ‘2.O'... இந்த ஆண்டாவது ரிலீசாகுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nபிகில் டிரைலர் படைத்த பிரமாண்ட சாதனை.. அள்ளும் வியூஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்\nமதுவுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.. பிக்பாஸ் பிரபலத்தின் டிவிட்டால் ஹேப்பியான ஃபேன்ஸ்\nதேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/09/sea.html", "date_download": "2019-10-15T06:44:59Z", "digest": "sha1:UCLEX4W3RN5OWI54WWOR6IVGHTSHKCRJ", "length": 13830, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் கடலில் மூழ்கி 3 பேர் பலி | chennai: 3 youngsters drowned in sea - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nMovies ரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் கடலில் மூழ்கி 3 பேர் பலி\nசென்னையில் கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.\nவெவ்வேறு இடங்களில் நடந்த இச்சம்பவங்களின் விவரம் வருமாறு:\nசென்னை துறைமுகம் பகுதியில் கடலில் மூழ்கி இறந்த 2 இளைஞர்களின் சடலங்கள் கரையோரம் ஒதுங்கின.இவற்றைப் போலீசார் கைப்பற்றி அவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை பெசன்ட் நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன் அன்னை மேரியின் திருவிழா நடந்தது. அதில் கலந்துகொள்ள வந்த இளைஞர்கள் சிலர், அங்குள்ள எலியட்ஸ் கடற்கரை அருகே கடலில் குளித்தனர்.\nஅப்போது அவர்களில் 4 பேரை நடுக்கடலுக்கு இழுத்துச் சென்றது அலை. இதையறிந்த பொதுமக்கள் சிலர்அவர்களில் 3 பேரைக் காப்பாற்றிக் கரைக்கு இழுத்து வந்து காப்பாற்றினர். அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி பலியானார்.\nஇது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆர்ப்பரிக்கும் மழை.. நிரம்பி வழியும் அணைகள்.. எங்கெங்கும் வெள்ளம்.. கன்னியாகுமரியும் தவிக்கிறது\nகோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தந்தை, மகன் உட்பட மூன்று பேர் பலி\nபவானி ஆற்றில் குளிக்க சென்ற 4 பெண்கள் நீரில் மூழ்கி பலி - இருவரின் உடல்கள் மீட்பு\nவிழுப்புரம் அருகே கால்வாயில் குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பலி: கிராம மக்கள் சோகம்\nரம்ஜான் விடுமுறையில் சோகம்.. கடலில் குளித்த அண்ணன்-தம்பி அலையில் சிக்கி பலி\nகடலில் மூழ்கி 8 மாணவர்கள் பலி... சுற்றுலா சென்றபோது நேர்ந்த பரிதாபத்தால் குடும்பத்தினர் கதறல்\nகுளத்து நீரில் மூழ்கி டிரைவர் பலி... குளிக்கச் சென்றபோது பரிதாபம்- வீடியோ\nகிருஷ்ணகிரியில் நீரில் மூழ்கி இளைஞர் பலி... சோகத்தில் முடிந்த ரம்ஜான் கொண்டாட்டம்- வீடியோ\n3 நாட்களில் 3 படகு விபத்துகள்: மத்திய தரைக் கடலில் மூழ்கி 700 பேர் பலி\nஇத்தாலி அருகே கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு - 200க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி\nஈரோடு: ஆற்றில் மூழ்கி 5 பேர் பலி\nமகாராஷ்டிராவில் கடலில் குளித்த 13 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmdk-pmk-fights-over-the-same-constituency-aiadmk-alliance-343920.html", "date_download": "2019-10-15T06:25:37Z", "digest": "sha1:R3HXX75V7HGKCE6Z6ILJIBFIWXBOP6BY", "length": 19253, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த ஒரு தொகுதிதான் பிரச்சனை.. மாறி மாறி சண்டை போடும் பாமக - தேமுதிக.. குழப்பத்தில் அதிமுக! | DMDK and PMK fights over the same constituency in AIADMK Alliance - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ஒரு தொகுதிதான் பிரச்சனை.. மாறி மாறி சண்டை போடும் பாமக - தேமுதிக.. குழப்பத்தில் அதிமுக\nஅதிமுக கூட்டணியில் தேமுதிக பெறப்போகும் தொகுதிகள் இவைதான்\nசென்னை: அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் ஒரே இடத்தை கேட்டு இருப்பதால் தொகுதிகள் பங்கிடுவதில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.\nலோக்சபா தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. வரும் ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் பல்வேறு மாநிலங்களில் தொடங்க உள்ளது.\nஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியை சேர்ந்த கட்சிகள் எங்கு போட்டியிடும், அதிமுக எங்கு போட்டியிடும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஜெயலலிதா இடத்தில் பியூஷ்கோயல்.. அதிமுக அலுவலகத்தில் நடு நாயகமாக அமர்ந்து பேச்சு.. தொண்டர்கள் ஷாக்\nதமிழகத்தில் அதிமுக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. லோக்சபா தேர்தலை அடுத்த முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக 7 இடங்கள், பாஜக 5 இடங்கள், தேமுதிக 4 இடங்கள், புதிய தமிழகம் 1 இடம், புதிய நீதிக்கட்சி கட்சி 1 இடம், என்.ஆர் காங்கிரஸ் 1 இடம், தமிழ் மாநில காங்கிரஸ் 1 இடம், 20 இடங்களில் அதிமுக போட்டியிட உள்ளது.\nஇந்த கூட்டணி தொடர்பாக நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்று அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தியது. நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை 8 மணி வரை நடைபெற்ற���ு. ஆனாலும் இந்த ஆலோசனையில் முக்கிய ஒரு விஷயம் காரணமாக உடன்பாடு ஏற்படவில்லை.\n[ ஒட்டு மொத்த நாடும் ஒற்றை விரலுடன்.. லோக்சபா தேர்தல் 2019 ]\nஅதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாமக - தேமுதிக ஆகிய கட்சிகள் இன்னும் நட்பாகாமல் இருக்கிறது. இரண்டு கட்சிகளும் எப்போதும் போல எலியும், பூனையுமாக கூட்டணியில் உள்ளது. முக்கியமாக தொகுதி பங்கீடு என்று வந்துவிட்டால் இரண்டு கட்சிகளும் ஏட்டிக்கு போட்டியான நிலைப்பாட்டில் உள்ளது.\nஇந்த நிலையில் நேற்று அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இதே சண்டை நடந்து இருக்கிறது. தேமுதிக - பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே தொகுதியை கேட்டு உள்ளது. இரண்டு கட்சிகளும் கிருஷ்ணகிரி தொகுதியை கேட்டு உள்ளது. இதனால் அதிமுக தலைமை என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறது.\nஅதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 இடங்கள் கிடைத்தது, தங்களுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்தது தேமுதிகவுக்கு பெரிய வருத்தத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி தொகுதியாவது தங்களுக்கு கிடைக்க வேண்டும். இதிலாவது அதிமுக தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தேமுதிக நினைக்கிறது. ஆனால் தாங்கள் வலுவாக இருக்கும் கிருஷ்ணகிரி தொகுதியை விட்டுக்கொடுக்க பாமக விரும்பவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அத���முக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/8-reasons-why-samsung-galaxy-m30-is-the-best-smartphone-under-rs-15k/articleshow/68861889.cms", "date_download": "2019-10-15T06:38:30Z", "digest": "sha1:VAXQ56B6AFYT3NMZVER77MMEQ4KYHIU2", "length": 28641, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "samsung galaxy m30: சாம்சங் கேலக்ஸி M30 ரூ.15 ஆயிரத்துக்குக் குறைவான சிறந்த ஸ்மார்ட்போனாக இருப்பதற்கு 8 காரணங்கள் - 8 reasons why samsung galaxy m30 is the best smartphone under rs 15k | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30 ரூ.15 ஆயிரத்துக்குக் குறைவான சிறந்த ஸ்மார்ட்போனாக இருப்பதற்கு 8 காரணங்கள்\nசாம்சங் 2019ஆம் ஆண்டை பிரமாதமாகத் தொடங்கியுள்ளது. முதலில் Galaxy S10 மற்றும் S10+ மொபைல்களை அறிமுகம் செய்து ப்ரீமியம் மொபைல்களுக்கு சவால் விடுத்துள்ளது.\nசாம்சங் கேலக்ஸி M30 ரூ.15 ஆயிரத்துக்குக் குறைவான சிறந்த ஸ்மார்ட்போனாக இருப்பதற்...\nசாம்சங் 2019ஆம் ஆண்டை பிரமாதமாகத் தொடங்கியுள்ளது. முதலில் Galaxy S10 மற்றும் S10+ மொபைல்களை அறிமுகம் செய்து ப்ரீமியம் மொபைல்களுக்கு சவால் விடுத்துள்ளது. ஆனால், இவற்றின் விலையோ 15,000 ரூபாய்க்குள் உள்ளது. இந்த விலையில் சிறந்த மொபைல்களை அளிப்பதில்தான் கடுமையான போட்டி நிலவுகிறது. வெகு சில மொபைல்கள் மட்டுமே வெற்றிகரமாக அமைகின்றன. இந்த விலைக்குள் உள்ள மொபைல்களுக்கு சந்தையில் இருக்கும் போட்டியை நினைவில் கொண்டுதான், விலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அணுகுமுறையை மாற்றிக்கொண்ட இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் Galaxy M சீரீஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த பட்ஜெட் பிரிவில் முதல் இடத்தை பிடிப்பதற்கான கடும் போட்டியில் சாம்சங் நிறுவனத்தின் Galaxy M30 ஒரு முக்கிய வரவு. போட்டியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க அந்நிறுவனத்துக்கு இது உதவியாக இருக்கும்.\nதனது பட்ஜெட்டில் கறாராக இருக்கும் நபர் சாம்சங் நிறுவனத்தின் Galaxy M30 மொபைலைப் பற்றி தெரிந்துகொள்ள நேரமும் கவனமும் செலவழிப்பதில் நியாயம் இர��க்கிறது. மூன்று ரியர் கேமரா இருப்பதற்காகவும், பெரிய செல்ஃபி சென்சார் இருப்பதற்காகவும் மட்டுமல்ல, இந்த விலையில் வேறு எந்த மொபைலிலும் இல்லாத SAMOLED ஸ்கிரீன் இந்த மொபைலின் மட்டுமே உள்ளது என்பதாலும்தான். இதோ ஆட்டத்தை மாற்றப்போகும் Samsung Galaxy M30 மொபைலை ஏன் வாங்க வேண்டும் என்பதற்கு சில காரணங்களைப் பார்க்கலாம்.\nசாம்சங் கேலக்ஸி M30 மொபைலின் டிசைன் 2019ஆம் ஆண்டுக்கானது. அதாவது மொபைலின் முன்புறத்தில் உள்ள ஸ்கிரீன் விளிம்பு வரைக்கும் விரிந்துள்ளது. அதில் சிறிய நாட்ச் (Notch) உள்ளது. சாம்சங் இதனை இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே (Infinity U display) என அழைக்கிறது, அதனை பலரும் விரும்புகின்றனர். இந்த டிஸ்பிளே, கீழே உள்ள அடர்த்தியான கருமைப் பகுதியிலிருந்து மேலே உள்ள மெலிதான கருப்புப் பகுதி வரை வர்ண ஜாலங்களைக் காட்டும். முன்புறத் தோற்றமே இது மிக அழகான ஸ்மார்ட்போன் என்பதை உணர்த்திவிடும். பவர் பட்டனும் வால்யூம் ராக்கரும் எளிதில் கைக்கு எட்டும் வகையில் வலது பக்கத்தில் உள்ளன. இது டூயல் சிம் ஸ்மார்ட்போன் என்பதால், இரண்டு நானோ சிம்கார்டுகளை பயன்படுத்தலாம். பிரத்யேகமாக மெமரி கார்டுக்கான தனி இடமும் உண்டு.\nபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் 6.4 இஞ்ச் ஸ்கிரீன் கொண்ட மொபைல்களை அறிமுகம் செய்கிறார்கள். இதில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே கேலக்ஸி M30 வந்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இஞ்ச் அளவில் FHD+ Super AMOLED Infinity U Display உள்ளதால் இதை பயன்படுத்துவதே அலாதியானது. இதன் டிசைனில் உள்ள சிறிய நாட்ச் (notch) முன்பக்க கேமராவைக் கொண்டிருக்கிறது. மிகவும் கூர்மையான நிற மாறுபாட்டையும் தனித்துவமான நிறங்களையும் பதிவுசெய்யக்கூடியது. Samsung Galaxy M30 மொபைலின் ஸ்கிரீன் உங்களை கட்டிப்போடும் அழகுடன் இருப்பது உறுதி. மொபைலைச் சுற்றியுள்ள மெல்லிய விளிம்புகள் ப்ரீமியம் போனின் உணர்வைத் தரும்.\nசுற்றுச்சூழலில் வெவ்வேறு ஒளி அளவுகளுக்கு ஏற்ப மாறிக்கொள்வது, படங்கள் நுண்மையான தரத்தில் தோன்றுவது என Super AMOLED டிஸ்பிளே மூலம் பல நன்மைகள் உள்ளன. குறிப்பிடத்தக்க ஒரு விஷயம், 15,000 ரூபாய் விலைக்குள் உள்ள மொபைல்களில் Super AMOLED ஸ்கிரீன் உடையது Galaxy M30 மட்டுமே என்பது இதன் தனித்துவமான சிறப்பு.\nபட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர் யாராக இருந்தாலும் சில வசதிகளில் சம���சம் செய்துகொள்ள வேண்டியிருக்கும். ஆனால், சாம்சங் கேலக்ஸி M30 விஷயத்தில் கதையே வேறு. பட்ஜெட் போன்களை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒருநாள் முழுக்க தாங்குவதில்லை என்ற புகார் உள்ளது. ஆனால், பிரம்மாண்டமான 5000mAh பேட்டரி கொண்ட கேலக்ஸி M30 மொபைல் பயன்படுத்தும்போது சார்ஜரின் தேவை மிக அரிதாகவே இருக்கும். பயன்படுத்தும் உங்களுக்கு எந்த சிரமமும் வைக்காமல் கண்டிப்பாக ஒருநாள் முழுக்க நீடிக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 25 மணி நேரம்* தொடர்ந்து வீடியோ பார்க்கலாம். 31 மணி நேரம்* டாக்டைம் கொடுக்கும். 105 மணி நேரம்* பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம்.\n* முடிவுகள் சாம்சங் சோதனைக் கூடத்தில் செய்யப்பட்ட சோதனையை அடிப்படையாகக் கொண்டவை. நேரக் கணக்கு தனிநபரின் பயன்பாட்டுக்கு ஏற்ப மாறுபடலாம்.\nகேமரா: மலைக்க வைக்கும் அழகு\nஒவ்வொரு முறை Samsung Galaxy M30 மூலம் படமெடுக்கும்போதும் மகிழ்ச்சி மும்மடங்கு அதிகமாகிறது. இந்த மொபைலில் மூன்று ரியர் கேமராக்கள் உள்ளன. 13MP ப்ரைமரி சென்சார் f/1.9 துளை (அபெச்சர்) கொண்டது. இத்துடன் 5MP டெப்த் சென்சார் f/2.2 துளையுடன் உள்ளது. மூன்றாவதாக வைட் ஆங்கிள் கேமரா 123 டிகிரி கோணத்தில் படம்பிடிக்கும் திறன் பெற்றது.\nஅட்டகாசமான டிஸ்பிளேயின் மேல் பக்கமாக நடுவில் சிறிய அளவில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. f/2.0 துளை கொண்ட இந்த கேமராவில் மயங்க வைக்கும் அழகுடன் செல்ஃபி எடுத்து மகிழலாம்\nஇதோ Samsung Galaxy M30 செல்ஃபி கேமராவில் எடுத்த சில படங்கள்.\nஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்ற வகையில் Samsung Galaxy M30 பல வசதிகளைத் தருகிறது. காலிங், புரோசிங், சமூக வலைத்தளங்களைப் பார்ப்பது போன்ற அன்றாட பயன்பாட்டில் எந்த சிக்கலும் இந்த மொபைலில் வராது. இது சமீபத்திய 14nm Exynos 7904 octa-core சிப்செட்டில் இயங்குகிறது, உடன் மிக வேகமான LPDDR4x RAM இருக்கிறது. இந்த இரண்டும் கேமிங் ஆர்வலர்களுக்கு ஒரு வரம் என்று சொல்லலாம். ஏனென்றால், PUBG முதலான விளையாட்டை எந்த தடையும் இல்லாமல் மணிக்கணக்கில் விளையாடலாம். Samsung Experience UI மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ (Android Oreo) இயங்குதளமும் இருக்கின்றன. இரண்டு வகைகளில் இந்த மொபைல் வெளிவந்துள்ளது - 4GB RAM மற்றும் 64GB இன்டர்னல் மெமரி கொண்ட மொபைல் ரூ. 14,990 முதல் கிடைக்கிறது. அதே சமயத்தில் 6GB RAM மற்றும் 128GB இன்டர்னல் மெமரி கொண்ட மொபைல் ரூ.17,990 விலையில் கிடைக்கும்.\nசிறப்பு செயல்திறனுக்கு மேல், ���ாம்சங் அளிக்கும் தகவல் கையேட்டிலும் நிறைய பயனுள்ள அம்சங்கள் உள்ளன. சாம்சங் கேலக்ஸி M30 Widevine L1 சான்றிதழ் பெற்றுள்ளதால், இந்த மொபைலில் அமேசான் ப்ரைம், நெட் பிலிக்ஸ் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷன்களில் துல்லியமான ஹெச்.டி. வீடியோவைப் பார்க்கலாம். பெரும்பாலான ப்ரீமியம் மொபைல்களில் கூட இந்த அம்சம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபோனஸ் 1: வேகமான சார்ஜிங்\nதற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ப சாம்சங் கேலக்ஸி M30 மொபைலுடன் USB Type C சார்ஜிங் போர்ட் உள்ளது. இந்த சிறப்பு இதற்கு போட்டியாக உள்ள மொபைல்களிலிருந்து இதனை தனித்துக் காட்டுகிறது. இந்த மொபைலை வாங்கும் விருப்பத்தைத் தூண்டும் மற்றொரு காரணமாக இருப்பது பெரிய 15W சக்தி கொண்ட டைப் சி ஃபாஸ்ட் சார்ஜர் (Type-C fast charger). இதன் மூலம் வழக்கமான சார்ஜிங் நேரத்தை விட 3 மடங்கு வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.\nSAR Value இந்த மொபைலுக்கு பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை அளிக்கிறது. இந்த மொபைல் 0.409W/Kg என்ற அளவில் SAR Value (போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவை மதிப்பீடு செய்வது) பெற்றுள்ளது. இந்த மொபைலின் கதிர்வீச்சு அளவு மிகவும் குறைவாக உள்ளது. குறைந்த விலையில் அந்த பாதுகாப்பு அம்சம் உள்ள மொபைல் இதுதான்.\nGalaxy M30 மொபைலை வாங்கத் தூண்டும் அம்சமாக இருப்பது இதன் கவர்ச்சிகரமான விலைதான். மொபைலின் தோற்றம் உயர்தர மொபைலைப் போல தோன்றுகிறது. ஆனால் விலை பெரும்பாலானவர்களை ஈர்க்கக்கூடியது. வாங்கும் எந்த வாடிக்கையாளருக்கும் முழுமையான நிறைவைத் தரக்கூடியது. இரண்டு சிறப்பு அம்சங்களில் Samsung Galaxy M30 மொபைலை வாங்கலாம். முதலானது 4GB RAM மற்றும் 64GB இன்டர்நெல் மெமரியுடன் ரூ. 14,990 விலையில் கிடைக்கிறது. இரண்டாமவது 6GB RAM மற்றும் 128GB இன்டர்நெல் மெமரி கொண்டது. இதன் விலை ரூ.17,990 மட்டுமே. ப்ளூ மற்றும் பிளாக் நிறங்களில் பிடித்த நிறத்தைத் தேர்வு செய்யலாம். ப்ரீமியம் மொபைல்களுக்கு நிகரான வசதிகள் கொண்ட இந்த மொபைல் இவ்வளவு குறைந்த விலையில் கிடைப்பது கேட்ஜெட் பிரியர்களை மிகவும் கவர்கிறது.\nஎனவே, iMpowered ஆக இருக்க தயாராகுங்கள், உங்களுடைய புதிய கேலக்ஸியைப் பெறுங்கள்.\nDisclaimer: இந்தச் செய்தி சாம்சங் மொபைலுக்காக டைம்ஸ் இன்டர்நெட் ஸ்பாட்லைட் குழுவால் எழுதப்பட்டது.\n'' மேலும் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்”\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகள��� உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nAirtel Digital TV: அதிரடி விலைக்குறைப்பு; Tata Sky-ஐ தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்\nசிலருக்கு மட்டும் தொடர்ந்து இலவச அழைப்புகள் கிடைக்கும்; உண்மையை போட்டுடைத்த ஜியோ\n இந்த குறிப்பிட்ட பிளான் மீது கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா\nஅறிமுகமானது OnePlus 7T Pro; யாருமே எதிர்பார்க்காத இந்திய விலை நிர்ணயம்\n ரூ.26,990 க்கு ஒரு புதிய ஐபோன் அறிமுகமாகிறது; எப்போது\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nஒரே அடியில் ஒன்பிளஸ் டிவியும் காலி, மி டிவியும் காலி; இரண்டு Honor Smart TV-க்கள..\nRedmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்காத 2 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடி வ..\nஉறுதியானது Budget iPhone: இதுதான் விலை, இதுதான் அம்சங்கள்\nAmazon Diwali Sale: மி பேண்ட் முதல் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் வரை; Wearables மீதும்..\nAmazon Laptop Offers: ரூ.40,000 வரை தள்ளுபடி; தீபாவளிக்கு புது லேப்டாப் வாங்க சர..\nவிஜய்-அஜித் ரசிகர்களின் டிவிட்டர் சண்டையை தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்-ஜியோ\nஏவுகணை நாயகனுக்கு இன்று 88ஆம் பிறந்த நாள்; கனவுகளை விதைத்த கலாமை கொண்டாடுவோம்\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\nசேலம், பொள்ளாச்சி, கோவைக்கு புதிதாக 3 பயணிகள் ரயில்கள் அறிமுகம்\nஎந்த காரணமும் சொல்லாமல் ஆர்15 3.0 பைக்கின் விலையை உயர்த்திய யமஹா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசாம்சங் கேலக்ஸி M30 ரூ.15 ஆயிரத்துக்குக் குறைவான சிறந்த ஸ்மார்ட்...\n உலகின் நம்பர் 1 பணக்காரரை...\nSamsung M30: ஆன்லைன் விற்பனை ஆரம்பம்\nஇறந்தவரின் கணக்கு என்ன ஆகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/articlelist/64601002.cms", "date_download": "2019-10-15T06:32:25Z", "digest": "sha1:GQLTWD24LQTWOB22CSKCXUQRO7RDHMZK", "length": 9636, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Bigg Boss Tamil (பிக் பாஸ் 3): Latest Tamil Bigg Boss Online Vote, Daily Episode Written Updates | Samayam Tamil", "raw_content": "\n'ஊளையிடுவதை இவ்வளவு தட்டி கொடுக்க வேண்டாமே': வி ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியால் கடுப்பான கஸ்தூரி\nவி ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியால் கடுப்பாகி கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.\nவிஜய் அம்மாவைச் சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்\nமதுமிதாவிடம் மன்னிப்பு கேட்ட வி ஆர் தி பாய்ஸ் கேங...\nவாவ்... மீண்டும் இணைந்த வி ஆர் தி பாய்ஸ் கேங்\n'என் பின்னாடி சுத்தாம உன் வேலையை பாரு': அபிராமியை...\nசொந்த நாட்டிற்கு பறந்து சென்ற பிக் பாஸ் வின்னர் ம...\nரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட லொஸ்லியா\nபிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு ஏன் வரவில்லை\nசேரன் வீட்டிற்கு விசிட் அடித்த சாக்ஷி, ஷெரின்\nஅம்மா, பாட்டியுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிரா...\nவெறித்தனம் பாடலுக்கு மாஸாக நடனமாடி அசத்திய சாண்டி...\nசாண்டி நடன பள்ளியில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லி...\nமை கேம் சேஞ்சர்: கவின் குறித்து முதல் முறையாக ட்வ...\nரொம்ப தவறு, ஏன் இப்படி செய்தார்கள்\nநீ ஜெயிக்க பிறந்தவன்டா: முகெனை பாராட்டிய அபிராமி\nடிக்கெட் டூ ஃபினாலேவும் நாங்க தான்\nMugen Rao: திறமையால் பிக் பாஸ் 3 டைட்டில் வின்னரா...\nBigg Boss 3 Winner: டைட்டில் வின்னர் முகென் ராவுக...\nSandy Bigg Boss: என்னுடைய பரிசு கையிலேயே இருக்கு:...\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nபிக்பாஸ் தமிழ்: சூப்பர் ஹிட்\nமதுமிதாவிடம் மன்னிப்பு கேட்ட வி ஆர் தி பாய்ஸ் கேங்\nசாண்டி நடன பள்ளியில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லியா\nரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட லொஸ்லியா\nசேரன் வீட்டிற்கு விசிட் அடித்த சாக்ஷி, ஷெரின்\nவாவ்... மீண்டும் இணைந்த வி ஆர் தி பாய்ஸ் கேங்\nBigg Boss 3 Winner, Mugen Rao: அந்நியனுக்கு அங்கீகாரம்: டைட்டில் வின்னரான முகென் ராவ்\nBigg Boss Winner: டைட்டில் வின்னரான முகெனுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கிய கமல் ஹாசன்\nசாண்டி நடன பள்ளியில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லியா\nசிறையில் இருந்த தாயை ஜாமீனில் வெளியே எடுத்த கவின்\nரொம்ப தவறு, ஏன் இப்படி செய்தார்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan/2019/09/06101034/1259911/gomatha-108-potri.vpf", "date_download": "2019-10-15T07:51:53Z", "digest": "sha1:VNANIUZ5HFMMELDHUEKL6OYMZJJSWM4Z", "length": 20966, "nlines": 293, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோமாதா 108 தமிழ்ப் போற்றி வழிபாடு அர்ச்சனை || gomatha 108 potri", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோமாதா 108 தமிழ்ப் போற்றி வழிபாடு அர்ச்சனை\nபதிவு: செப்டம்பர் 06, 2019 10:10 IST\n‘‘கோ பூஜை’’ செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு. வழிபாடு அர்ச்சனைக்கு உகந்த கோமாதா 108 தமிழ்ப் போற்றி பார்க்கலாம்.\n‘‘கோ பூஜை’’ செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு. வழிபாடு அர்ச்சனைக்கு உகந்த கோமாதா 108 தமிழ்ப் போற்றி பார்க்கலாம்.\n1. ஓம் காமதேனுவே போற்றி\n2. ஓம் திருமகள் வடிவேபோற்றி\n3. ஓம் தேவருலகப் பசுவேபோற்றி\n4. ஓம் பால் சுரப்பவளேபோற்றி\n5. ஓம் பயம் போக்குபவளேபோற்றி\n9. ஓம் காளையன் மனைவியேபோற்றி\n10. ஓம் மாய உருவினளேபோற்றி\n11. ஓம் மகா சக்தி வடிவினளேபோற்றி\n12. ஓம் அழகின் பிறப்பிடமேபோற்றி\n13. ஓம் தெய்வங்களை உடற் கொண்டோய்போற்றி\n15. ஓம் பாலூட்டும் தாய் உருவேபோற்றி\n16. ஓம் பாவங்கள் போக்குவாய்போற்றி\n17. ஓம் சாபங்கள் விரட்டுவாய்போற்றி\n18. ஓம் ஐம்பொருள் ஈவாய்போற்றி\n19. ஓம் அறத்தின் வடிவமேபோற்றி\n20. ஓம் ஆக்கும் சக்தியேபோற்றி\n21. ஓம் அபயம் அளிப்பவளேபோற்றி\n22. ஓம் இறைவர் வாகனமேபோற்றி\n23. ஓம் ஏற்றம் தருவாய்போற்றி\n24. ஓம் கார்த்தனை பணிய வைத்தாய்போற்றி\n25. ஓம் ஜமதக்ணியின் தொகுவமேபோற்றி\n26. ஓம் யோக முகத்தாய்போற்றி\n27. ஓம் கன்று ஈயும் கருணையேபோற்றி\n29. ஓம் அடக்கத்தின் இலக்கணமேபோற்றி\n30. ஓம் இடர்களைக் களைவாய்போற்றி\n31. ஓம் இனிமை தருவாய் போற்றி\n32. ஓம் அம்மா பாசபிரதிபலிப்பை போற்றி\n33. ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி\n34. ஓம் வாழ்வாய் உயர்த்துவாய் போற்றி\n35. ஓம் வளம் பெருக்குபவளே போற்றி\n36. ஓம் ஈன்றதாய் ஒப்பாய்போற்றி\n37. ஓம் இரக்க குணத்தவனேபோற்றி\n38. ஓம் சோலையில் உலவுவாய்போற்றி\n39. ஓம் சுவர்க்க வழிகாட்டுவாய்போற்றி\n40. ஓம் சுதந்திர நாயகியேபோற்றி\n41. ஓம் ஆபரணம் தரித்தாய்போற்றி\n42. ஓம் புல்விரும்பும் புலனமாதுபோற்றி\n43. ஓம் தருமத்தின் உருவமேபோற்றி\n44. ஓம் எதிர்சக்தி விரட்டுவாய்போற்றி\n45. ஓம் இல்லம் காக்கும் நல்லவளேபோற்றி\n46. ஓம் வரம் தரும் வள்ளளேபோற்றி\n47. ஓம் கோவென்று பெயர் கொண்டாய்போற்றி\n48. ஓம் கும்பிட்டோர்க்கு குலவிளக்கேபோற்றி\n49. ஓம் எளியோரைக் காத்தருள்வாய்போற்றி\n50. ஓம் அகந்தையை அழிப்பாய்போற்றி\n51. ஓம் அல்லலுக்கு விடை தருவாய்போற்றி\n52. ஓம் உயிர் கொடுக்கும் உத்தமியேபோற்றி\n53. ஓம் உதிரத்தைப் பாலாய் தருபவளேபோற்றி\n54. ஓம் தியாகத்தின் வடிவினளேபோற்றி\n55. ஓம் அன்புக்கு இலக்கணமேபோற்றி\n56. ஓம் வேதங்கக் காலாய் கொண்டாய்போற்றி\n57. ஓம் கொம்புடைய குணவதிபோற்றி\n58. ஓம் மடியுடை மாதரசியேபோற்றி\n59. ஓம் ஆற்றல் உடைய அன்னையேபோற்றி\n60. ஓம் அஷ்ட லட்சுமியை அடக்கிக் கொண்டாய்போற்றி\n61. ஓம் வீரசக்தி வடிவினாய்போற்றி\n62. ஓம் விந்தியத்திருந்து வந்தாய்போற்றி\n64. ஓம் பார்வதி வடிவினளேபோற்றி\n65. ஓம் அழகான அம்மாவேபோற்றி\n66. பதினான்கு உலகும் செல்வாய்போற்றி\n67. பரமனுக்கு பால் சொரிந்தாய்போற்றி\n68. பால் முகத் தேவியேபோற்றி\n69. மூவர் போற்றும் முத்தேபோற்றி\n70. முனிவர் வாக்கில் வியப்பைபோற்றி\n71. முன்னேற்றத்தை முன் சொல்வாய்போற்றி\n73. சுத்தப் பொருள் தருபவளேபோற்றி\n75. ஆனந்தப் பசு முகமேபோற்றி\n76. உண்மையான உயிர் சக்தியேபோற்றி\n77. நேரில் உதிக்கும் தெய்வ உருவேபோற்றி\n78. தோஷங்கள் போக்கும் துரந்தரீபோற்றி\n79. ஓம் கார வடிவினாய்போற்றி\n82. தயை உடைய தாயன்பைபோற்றி\n83. நான்மறை போற்றும் நல்மகளேபோற்றி\n85. நித்தமும் நினைக்கப் படுவாய்போற்றி\n86. தினமும் பூசனை ஏற்பாய்போற்றி\n88. சிவன் தலங்கள் ஆக்கினாய்போற்றி\n89. மந்திரப் பொருள் உடையவளேபோற்றி\n91. முக்திக்கு வழி காட்டுவாய்போற்றி\n93. எல்லா நோய்களும் விரட்டுவாய்போற்றி\n94. செல்வங்கள் அருளிடும் மாதேபோற்றி\n97. புகழான புவன மாதேபோற்றி\n98. புத்தொளி தரும் தாயேபோற்றி\n99. நான் முகன் அவதாரமேபோற்றி\n106. வலம் வந்தார்க்கு வரம் அருள்வாய் போற்றி\n108. ஒம் கோமாதா தாயேபோற்றி\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்க���டி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nமீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nவிருப்பங்களை நிறைவேற்றும் காமாட்சி அம்மன் ஸ்லோகம்\nபிரதோஷ கால நந்தீஸ்வரர் ஸ்லோகம்\nவினையெல்லாம் தீர்த்து வைக்கும் திருவேங்கடமுடையான் ஸ்லோகம்\nஸ்ரீ முத்தாரம்மன் 108 போற்றி\nஆடி மாதத்தில் சொல்ல வேண்டிய அம்மன் போற்றி\nஸ்ரீ ராமர் 108 போற்றி\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=2327", "date_download": "2019-10-15T06:12:49Z", "digest": "sha1:YH2HS3QCX3BIEBQ7TG3N5H4ZYNKOSKT5", "length": 10136, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» MSV யின் இறுதிப்பயணம் ஆரம்பம்…", "raw_content": "\nகலங்கி போன கவின் – ஆதரவாக களத்தில் இறங்கிய இயக்குனர்\nஉலகையே அதிர வைத்த ஜோக்கர்\nநடிகைக்கு அடித்த செம்ம லக்\nமீரா மிதுன் மீது கோபப்பட்ட பிரபல இயக்குனர்\nவிஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு\nNext Story → அழகாக இருப்பதற்கான 6 ரகசியங்கள்\nMSV யின் இறுதிப்பயணம் ஆரம்பம்…\nகடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமா ரசிகர்களை தனது இசையால் கட்டிப் போட்டு வைத்திருந்த ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வாதன் நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல், அவரது சொந்த இல்லம் அமைந்துள்ள சாந்தோமில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை இறுதி சடங்கு நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், நேற்று காலை முதலே, மறைந்த எம்.எஸ்.வி.யின் உடலுக்கு ரஜினி, பிரபு, பி.சுசீலா, ஏவிஎம் சரவணன் உள்ளிட் சினிமா பிரமுகர்களும், மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன், தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.\nஇதையடுத்து, இன்று காலை 9 மணியில் இருந்து எம்.எஸ்.வியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. சரியாக 10 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கியது. அங்கிருந்து கடற்கரை சாலை வழியாக பெசன்ட் நகர் மின்மாயனத்தை அடைந்து, அங்கு அவரது உடலை நல்லடக்கம் செய்கின்றனர்.\nஎம்.எஸ்.வி.யின் இறுதி ஊர்வலத்தில் ‘இயல் இசை’ குழுவினர் எம்.எஸ்.வியின் காலத்தால் மறக்கமுடியாத பாடல்களை வழிநெடுக பாடியபடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். மேலும், எம்.எஸ்.வியின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/b95bbebb2bcdba8b9fbc8-b8ebb0bc1baebc8-bb5bb3bb0bcdbaabcdbaabc1/b95b9fbc8-baebb1bcdbb1bc1baebcd-bb5bb1b9fbcdb9abbfb9abcd-b95bbebb2ba4bcd-ba4bc7bb5bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc0bb5ba9baabcdbaabafbbfbb0bcdb95bb3bc8baabcd-baaba4baabcdbaab9fbc1ba4bcdba4bbfb9abcd-b9abc7baebbfba4bcdba4bb2bcd", "date_download": "2019-10-15T07:04:38Z", "digest": "sha1:W2WYRASTJFO3E7YI5O53Y5FK3ONYFAZR", "length": 55279, "nlines": 339, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உலர்ப்புல் மற்றும் ஊறுகாய்ப்புல் தயாரித்தல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கால்நடை மற்றும் எருமை வளர்ப்பு / உலர்ப்புல் மற்றும் ஊறுகாய்ப்புல் தயாரித்தல்\nஉலர்ப்புல் மற்றும் ஊறுகாய்ப்புல் தயாரித்தல்\nகோடை மற்றும் வறட்சிச் காலத் தேவைக்குத் தீவனப்பயிர்களைப் பதப்படுத்திச் சேமித்தல் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதீவனப்பயிர்கள் அதிக அளவில் கிடைக்கும் காலங்களில் அவற்றைச் சேகரித்துப் பதப்படுத்திச் சேமித்து வைப்பதன் மூலம் தீவனப் பற்றாக்குறை ஏற்படும் கோடை வறட்சிக் காலங்களில் கால்நடைகளுக்குச் சத்துமிக்க தீவனம் வழங்க இயலும். பசும்புல்லில் 60 விழுக்காடு முதல் 90 விழுக்காடு அதிகமாகவும மற்ற தீவனப் பயிர்களில் சற்று குறைவாகவும் (60 – 80) விழுக்காடு இருக்கும். பசுந்தீவனப்பயிர்களில் ஈரப்பதம் அதிகமிருப்பதால் எளிதில் கெட்டுவிடும். ஆகவே பசுந்தீவனப்பயிர்கள���ன் ஈரப்பத்தை 10 – 12 விழுக்காடுக்குக் குறைத்து சேமித்து வைக்கலாம். நம் நாட்டில் “வெயிலில் உலர்த்தும் முறை” பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. பசுந்தீவனங்களை அறுவடை செய்யும் காலங்களில் போதிய சூரிய ஒளி கிடைக்காவிட்டாலும் அல்லது தொடர்ச்சியாக மழை பெய்தாலும் ஈரப்பத்தைக் குறைப்பது கடினம். அச்சமயத்தில் பசுந்தீவனங்களை அப்படியே ஊறுகாய் புல்லாக மாற்றிப் பதப்படுத்தலாம்.\nதீவனப் பயிர்களை அறுவடை செய்த பின்னும் வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. இதனால் தீவனப்பயிர்களில் உள்ள சத்துகளின் அளவு குறைகிறது. மேலும் நுண்கிருமிகள் முக்கியமாகப் பூஞ்சை நச்சுகள் உற்பத்தியாக வாய்ப்பு அதிகம். உலர்புல் தயாரிக்கும் போது கவனிக்க வேண்டியவை.\nஅறுவடை செய்த பின பசும்புல்லில் உள்ள ஈரப்பதத்தை 10 -15 விழுக்காடு வரும் வரை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் குறைக்க வேண்டும்.\nஉலர்புல் தயாரிக்கும் பொது இலைப்பகுதி விரையம் ஆவதைக் குறைக்க வேண்டும். ஏனெனில் இலைப்பகுதியில்தான் தண்டு, வேர்ப்பகுதிகளை விட அதிகச் சத்துகள் உள்ளன.\nபயறு வகைத் தீவனப்பயிர்களான தட்டைப்பயறு, கொள்ளு, நரிப்பயிறு, சணப்பு, முயல்மசால், குதிரைமசால், சோயா பீன், தக்கைப் பூண்டு மற்றும் நிலக்கடலை போன்றவற்றை வெயிலில் உலரவைத்து உலர்புல் தயாரிக்கலாம். பொதுவாகப் பயறுவகைத் தீவனங்களை அதிக வெயிலில் முக்கியமாகக் கோடைக்காலத்தில் பகல்வேளையில் உலர வைக்கும்போது இலை தழை இழப்பு அதிகமாக இருக்கும். ஆகவே காலை மாலை வேளையில் வெயில் குறைவாக உள்ள போது பயறுவகைத் தீவனங்களைக் கையாள்வது நல்லது. பொதுவாகப் பயறுவகைத் தீவனங்களில் புரதம், கால்சியம் சத்து அதிகம்.\nபோன்ற பயறு வகை சாராத் தீவனப்பயிர்கள் உலர்த்தி உலர்புல் தயாரிக்கலாம்.\nபயறு வகை மற்றும் பயறு வகை சாராத் தீவனப்பயிர்களை ஊடுபயிராகப் பயிரிட்டு இரண்டையும் ஒன்றாக அறுவடை செய்து உலர்புல் தயாரிக்கலாம். பயறுவகை சாராத் தீவனங்களுடன் பயறு வகைத் தீவனங்களைச் சேர்க்கும் போது சரிவிகிதச் சமச்சீர் தீவனம் கிடைக்கிறது. பயறு வகைத் தீவனங்களில் புரதசத்து 15 முதல் 25 விழுக்காடு வரை இருக்கும். ஆனால் பயறு வகை சாராத் தீவனங்களில் புரதச் சத்தின் அளவு 5 முதல் 10 விழுக்காடு வரை இருக்கும்.\nபசுமை நில இலைகள் நிறைந்திருக்க வேண்டும்.\nமண், அழுக்கு மற்றும் களைச் செடிகள் இன்றிச் சுத்தமாக இருக்கவேண்டும்\nநிலத்தில் பரப்பி உலர வைத்தல்\nஅறுவடை செய்த தீவனப்பயிர்களை நிலத்தில் பரப்பி அவ்வப்போது திருப்பிப்போட வேண்டும். பெரும்பாலும் இம்முறையில் உலர்புல் தயாரிக்கப்படுகிறது.\nசிறு கத்தைகளாகக் கட்டி உலரவைத்தல்\nசோளம், கம்பு, ராகி போன்ற தீவனப்பயிர்கள் அறுவடைக்குப்பின் சிறு கத்தைகளாகக் கட்டி கலர வைக்கலாம். எனினும் கத்தைகளை அவ்வப்போது திருப்ப வேண்டும்\nமுக்கோணக் கூம்பு வடிவ முறை\nசோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம் போன்ற தீவனப்பயிர்களைச் சிறு கத்தைகளாகக் கட்டியபின் கூம்பு வடிவத்தில் நிற்க வைத்து உலர வைக்கலாம். இம்முறையானது மழைக் காலத்தில் பயனள்ளதாக இருக்கும்.\nஉலர்புல் தயாரித்தல் மற்றும் சேமிக்கும்போது ஏற்படும் இழப்புகள்\nபயறு வகைத் தீவனப்பயிர்களை அதிக வெயிலில் உலர்த்தும்போது இலைகள் இழப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மேலும் பசும்புல்லில் உள்ள கரோட்டின்கள் இழப்பு அதிகரிக்கலாம்.\nமழைக் காலம் பனி பெய்யும் காலங்களில் தீவனங்களைப் பாதுகாக்க வேண்டும். உலர வைக்கப்பட்ட தீவனங்கள் மழையில் நனைந்தால் சத்துகள் விரயம் அதிகரிக்கும். மேலும் பூஞ்சை காளான் வளர ஏதுவாகும்.\nதீவனப்பயிர்களை அப்படியே உலர வைப்பதைவிட சில சமயங்களில் சிறு துண்டுகளாக நறுக்கி உலர வைப்பது எளிது.\nஉலர்புல் தயாரிப்பதற்கான புதிய உத்திகள்\nமழை மற்றும் பனிக் காலங்களில் போதிய வெயில் கிடைக்காத போது சூரிய சக்தி உலர் கலன்களைப் பயன்படுத்தலாம். தற்காலத்தில் சூரிய உலர்கலன்கள் 2 முதல் 4 இலட்சம் செலவில் அமைக்க முடியும்.\nமழை மற்றும் பனியில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.\nவிரைவில் உலர வைப்பது எளிது\nபயறு வகைத் தீவனங்களை இம்முறையில் உலரவைத்துச் சேமிப்பது எளிது.\nமக்காச்சோளம், சோளம், கம்பு, திணை, கொள்ளு, காராமணி, சணப்பை போன்ற தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டி 4 முதல் 8 நாள்கள் வளர்ந்தபின் பசுந்தீவனமாகக் கால்நடைகளுக்கு வழங்கலாம். இம்முறையில் மண் இன்றித் தட்டுகளில் தானியங்களை முளைகட்டி தேவையான தண்ணீர் தெளித்து வளர்க்கப்படுகிறது. இவ்வகைத் தீவனங்களில் ஈரப்பதம் அதிகமாகவும் நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும்.\nபுரத சத்தின் அளவு தானியத்தில் உள்ள புரத அளவைப் பொறுத்தது. பசு, எருமைகளுக்குத் தினமும் 15 – 20 கிலோ, ஆடுகளுக்கு 1-2 கிலோ பன்றி, முயல்களுக்கு 250 கிராம் முதல் 500 கிராம் வரை அளிக்கலாம். பொதுவாக 1 கிலோ தானியத்தில் 4 கிலோ முதல் 5 கிலோ வரை பசுந்தீவனம் பெறமுடியும். ஹைட்ரோபோனிக் பசுமைக் குடில் அமைத்துக் கோடையிலும் வறட்சிக் காலங்களிலும் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு வழங்கலாம். எனினும் ஹைட்ரோபோனிக் பசுந்தீவன உற்பத்திச் செலவு அதிகம்.\nபசுந்தீவனப் பயிர்களை அதிக ஈரப்பதத்துடன் காற்றுப்புகாமல் நொதிக்க வைப்பதன் மூலம் ஊறுகாய் புல் கிடைக்கிறது.\nபசுந்தீவனங்கள் தேவைக்குப் போக அதிக அளவில் கிடைக்கும் போதும் பசுந்தீவனப் பயிர்களை உலர வைப்பதற்கு போதிய சூரிய ஒளி கடைக்காமல் மோசமான வானிலை நிலவும் சமயங்களிலும் ஊறுகாய் புல் தயார் செய்வதன் மூலம் பசுந்தீவனப் பயிர்களைச் சேமித்து; வைக்கலாம். மேலும் முற்றிப்போன தடிமனான தண்டுகள் உடைய தீவனப்பயிர்களையும் இம்முறையில் பதப்படுத்துவதன் மூலம் அவற்றின் தரத்தை உயர்த்த முடியும்.\nஊறுகாய்ப் புல் தயாரிக்க உகந்த தீவனப் பயிர்கள்\nமக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி போன்ற தானியப் பயிர்கள் சிறந்தவை. எனினும் பயறு வகைத் தீவனப் பயிர்களையும் மற்ற தீவனப் பயிர்களுடன் கலந்து அல்லது சர்க்கரை பாகு, தானியங்கள் போன்ற மாவுச் சத்து அதிகமுள்ள பொருள்களைச் சேர்த்துப் பதப்படுத்தமுடியும்.\nஊறுகாய்ப் புல் தயாரிப்புக்குப் பூக்கும் பருவத்தில் உள்ள தீவனப் பயிர்களை அறுவடை செய்து ஊறுகாய்ப் புல் தயாரிக்க வேண்டும். ஊறுகாய்ப் புல் குழியின் ஆழம் மற்றும் அகலம் கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக ஒரு கன மீட்டர் அளவில் 400 – 500 கிலோ பசுந்தீவனத்தைப் பதப்படுத்தலாம். தினமும் 20 முதல் 25 கிலோ வரை ஊறுக்காய்ப் புல்லை மாடுகள் உண்ணும்.\nஊறுகாய் புல் செய்வதற்கு ஊறுகாய்ப் புல் குழி தேவைப்படுகிறது. இக்குழியானது மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும். சுற்றில் விரிசல் இருக்க கூடாது. குழி அமைக்க முடியாத இடங்களில் சிமெண்ட் கோபுரம் அமைத்து அதில் ஊறுகாய்ப் புல் தயார் செய்யலாம். குழியின் சுவர் மேடு பள்ளம் இன்றியும் போதிய வலிமை உடையதாகவும் இருக்க வேண்டும். தண்ணீர்த் தொட்டி, பெரிய பிளாஸ்டிக் கேன், அதிகமான பாலித்தீன் பைகள் கொண்டும் ஊறுகாய்ப் புல் தயாரிக்கலாம்.\nபசுந்தீவனப் பயிர்களைப் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து ஈரப்பதம் 60 - 65 விழுக்காடு வரும் வரை வயலில் உலர்த்த வேண்டும். இதற்காக 3-4 மணி நேரம் வெயிலில் உலர்த்தினால் போதுமானது.\nமுதலில் குழியில் சிறிதளவு வைக்கோல் அல்லது உலர்ந்த புல்லைப் பரப்ப வேண்டும். பின் தீவனப் பயிர்களைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஊறுகாய்ப் புல் குழியில் இட்டு நிரப்ப வேண்டும். குழி நிரப்புதலை ஓரிரு நாள்களில் முடித்து விட வேண்டும். குழியை நிரப்பும்போது மழை பெய்யக்கூடாது. நில மட்டத்துக்கு மேல் 5 அடி உயரம் வரை நிரப்பியபின், வைக்கோலைப் பரப்பி அதன் மீது மண் கொண்டு காற்று புகாவண்ணம் மொழுக வேண்டும். தேவைப்படின் ஒன்று இரண்டு லோடு மண் கொண்டு அமுக்கவும்.\nஊறுக்காய்ப் புல் குழியில் சேர்க்க வேண்டிய பொருள்கள்\nகரும்புச் சர்க்கரை பாகுவை 2 விழுக்காடு (பசும்புல் எடையில்) வரை ஊறுக்காய்ப்புல் குழியில் சேர்க்கலாம். குழியில் உள்ள நுண்ணுயிர்களுக்குத் தேவையான மாவுச்சத்து, சர்க்கரை பாகு எளிதில் கிடைப்பதால் அதிக அளவு லாக்டிக் அமிலம் உற்பத்தியாகிப் புல் நன்கு பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.\nசோளம், கம்பு, மக்காச்சோளம், ராகி, குருணை அரிசி போன்ற தானியங்களை 4-5 விழுக்காடு சேர்க்கலாம். இதனால் நுண்ணுயிர்களுக்குத் தேவையான மாவுச்சத்து கிடைக்கிறது.\nஅசிடிக் அமிலம், சிட்ரிக் அமிலம், லாக்டிக் அமிலம், புரகியோனிக் அமிலம் போன்ற அமிலங்களை ஒரு (1.0) விழுக்காடு வரை சேர்க்கலாம்\nதகுந்த தருணத்தில் அறுவடை செய்து சைலேஜ் தயாரித்தால் மேற்கண்ட பொருள்களைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை\nதயிர், மோர் மற்றும் ஊறுகாய்ப் புல் தயாரிப்புக்கான தனிப்பட்ட சிறப்பு நுண்ணுயிர்க் கலவையை தேவைக்கு ஏற்பக் குழியில் சேர்க்கலாம்\n0.5 விழுக்காடு முதல் 1.0 விழுக்காடு வரை சுண்ணாம்புத்தூளைச் சேர்க்கலாம். இதனால் கால்சியம் சத்து கால்நடைகளுக்கு கிடைக்கும்.\nஊறுகாய்ப்புல் குழியில் ஏற்படும் மாற்றங்கள்\nகுழியில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் காற்றில்லா நொதித்தல் மூலம் தீவனப் பயிரில் உள்ள மாவுச் சத்தை லாக்டிக் அமிலமாக மாற்றுகிறது. இதனால் கார அமில நிலை குறைந்து மற்ற நுண்ணுயிர்கள் வளராவண்ணம் தீவனப் பயிர் பாதுகாக்கப்படுகிறது. தீவனப் பயிரில் ஈரப்பதம் 65 விழுக்காட்டுக்கு அதிகமிருந்தால் சத்துகள் நீரில் கரைந்து வீணாக வாய்ப்புள்ளது. அதே போல் தீவனப்பயிரில் போதிய அளவு மாவுச்சத்து இல்லாத போது சர்க்கரை பாகு, ஸ்டார்ச், தானியங்கள் சேர்க்க வேண்டும். இல்லையெனில், லாக்டிக் அமிலம் உருவாகப் போதிய மாவுச் சத்து இல்லாமல், புல் கெட்டுப்போக வழியுண்டு.\nஒரு முறை குழியினைத் திறந்துவிட்டால் பதனப் பசுந்தீவனத்தை எவ்வளவு விரைவில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்த வேண்டும். குழிகளில் பதனப் பசுந்தீவனம் தயாரிக்கும்போது புல் கெட்டுவிடும் வாய்ப்பு அதிகம். மேலும் வேலைப்பளுவும் அதிகம். அதனால் தற்பொழுது பாலிதீவன பைகளில் தயாரிக்கும் முறை பிரபலம் ஆகிவருகிறது.\nசுமார் 100 கிலோ பசுந்தீவனத்தைப் பதப்படுத்தக் கீழ்க்கண்ட பொருள்கள் தேவைப்படுகின்றன.\nவெல்லம் (அ) கரும்பாலைக் கழிவுப்பாது - 20 கிலோ\nசமையல் உப்பு - 10 கிலோ\nதண்ணீர் - 30 கிலோ\nசுமார் 6*6*4 அடி அளவுள்ள பாலிதீன் பைகளையும் பயன்படுத்தலாம்.\nஒரு பாத்திரத்தில் 1000 கிலோ பசுந்தீவனத்திற்க்கு தேவையான 10 கிலோ உப்பு மற்றும் 20 கிலோ வெல்லத்தினை 30 லிட்டர் தண்ணீரில் கரைத்துப் பின்பு அடுக்கி வைத்த பசும் புல்லின் மேல் சற்று தெளிக்கவேண்டும். திரும்பவும் பசும்புல்லை அரை அடி உயரம் அடுக்கி முன்பே கூறியதுபடி வெல்ல உப்புக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.\nஅல்லது மொத்தக் கரைசலையும் புல்லின் மீது தெளித்துப் புல்லைக் கிளறிவிட்டு மீண்டும் தெளித்து மொத்தப் புல்லிலும் வெல்ல உப்புக் கரைசல் சமமாகக் கலந்து இருக்கும்படி செய்து குழியில் அல்லது பைகளில் அடைக்கலாம். ஒவ்வொரு முறையும் புல்லினை அடுக்கும் சமயம் அதற்குக் கால்களால் நன்றாக அழுத்தம் கொடுத்து மிதித்து அடைப்பட்டு இருக்கும் காற்றை வெறியேற்ற வேண்டும்.\nஇதன் பின் பாலீதின் பையைக் காற்று புகாமல் இறுகக் கட்டி நிழலில் வைக்க வேண்டும்.\nஇந்தப் பசும்புல்லில் சுமார் 55 முதல் 60 நாட்களில் இரசாயன மாற்றங்கள் முழுமைபெற்று சாதாரணப் பதனப் பசும்புல்லாக மாறிப் பசும் மஞ்கள் நிறத்தில் பதப்படுத்தப்பட்டுவிடும். எனவே, 2 மாதங்களுக்கு பிறகு இந்த பசும் புல்லினைக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்த முடியும்.\nகரும்புச் சாகுபடி செய்யும் விவ��ாயிகள் கரும்புத் தோகையைத் தீவனமாகப் பயன்படுத்த முடியும். பொதுவாக ஓர் ஏக்கர் கரும்புச் சாகுபடியில் சுமார் 4 முதல் 5 டன் வரை கரும்புத் தோகை உபபொருளாகக் கிடைக்கிறது. இவ்வாறு கிடைக்க பெறும் உபபொருளை அப்புறப்படுத்துவதற்கு ஏதுவாகக் கரும்புச் சாகுபடி செய்யும் விவசாயிகள் அவற்றை அறுவடை செய்யும் கூலித்தொழிலாளிகளுக்கு இலவசமாகக் கொடுத்து விடுகின்றனர் அல்லது அத்தோகையை குறைந்த அளவில் அவரவர் தம் கால்நடைகளுக்குப் பசுந்தீவனமாகப் பயன்படுத்துவதுடன் மீதமுள்ள தோகையை விவசாயிகள் தத்தம் கரும்புச் சாகுபடி செய்த நிலத்தில் எரித்து வீண் செய்கின்றனர். பொதுவாகத் தமிழகத்தில் கரும்பு அறுவடை நவம்பர் மாத இறுதி வாரத்தில் ஆரம்பித்து பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. மேலும், அறுவடைக்கு முன்பு பருவமழை பொழிந்து போதிய அளவிற்குப் பசுந்தீவன உற்பத்தி இருப்பதால், கட்டத்தில் அறுவடை செய்யும் கரும்பின் உபபொருளான கரும்புத் தோகையை மேற்கூறிய முறையில் 10 கிலோ யூரியாவினையும் சேர்த்து ஊறுகாய்ப் புல்லாக சேமித்து அல்லது பதப்படுத்தி வைத்தால் கோடைக் காலத்தில் ஏற்படும் பசுந்தீவனப் பற்றாக்குறையை அறவே அல்லது போதிய அளவு தவிர்க்க முடியும்.\nநல்ல தரமான ஊறுகாயப் புல்லின் குணாதிசயங்கள்\nபுல்லின் பசுமை அதிகம் மாறாமல் இனம் பழுப்பு வண்ணத்தில் இருக்கும்\nகெட்ட வாசனை ஏதுமின்றி நல்ல ஈர்க்ககூடிய மணம் கமழும்.\nகார – அமில நிலை சுமார் 4.0 ஆக அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்\nஅதிக அளவு லாக்டிக் அமிலமும் குறைந்த அளவு பியூட்ரிக் அமிலமும் இருக்கும்.\nகுறைந்தபட்சம் 0.5 ஏக்கர் பசுந்தீவனம் அல்லது ஓர் ஏக்கர் கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு தலா 250 கிலோ கொள்ளளவு உள்ள 4 ஊறுகாய்ப்புல் பைகள் மற்றும் வெல்லம் உப்பு போன்ற இடுபொருள்கள் வாங்குவதற்கும் சேர்த்து ரூபாய் 2030 தமிழ்நாடு அரசு கால்நடைப் பராமரிப்பு துறை மூலம் ஊறுகாய்ப் புல் தயாரிக்க மானியம் வழங்கப்படுகிறது.\nஊறுகாய்ப் புல் தயாரிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nஉலர்புல் தயாரிக்க ஏதுவாக வானிலை அமையவில்லை என்றால், பசுந்தீவனத்தை ஊறுகாய்ப் புல் தயாரிப்பதன் மூலம் பதப்படுத்தலாம். மழைக் காலங்களில் இம்முறை பெரிதும் உதவும்.\nஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால், பசுந்தீவனத்தின் தன்மை மாறுபடுவதில்லை. பசுந்தீவனத்தை போலவே ஊறுகாய்ப் புல்லாக மாற்றுவதன் மூலம் கால்நடைகள் சேதாரமில்லாமல் விரும்பி உண்ணும். வறட்சி மற்றும் கோடைக் காலங்களில் போதிய அளவு பசுந்தீவனம் கிடைக்காதபோது ஊறுகாய்புல்லைப் பசுந்தீவனத்திற்கு பதிலாகப் பயன்படுத்தலாம்.\nதடிமனான தண்டு மற்றும் முற்றிய புற்களைக் கூட ஊறுகாய்ப் புல்லாக மாற்றுவதன் மூலம் கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.\nதீவனப் பயிருடன் உள்ள களை விதைகள், இதன் மூலம் அழிக்கப்படுகிறது.\nஊறுகாய்ப் புல்லைப் பல ஆண்டுகளுக்கு 10 ஆண்டுகள் வரை கெட்டுப்போகாமல் பாதுகாக்கலாம்.\nகுடற்புழுக்களின் முட்டைகள் அழிக்கப்படுவதால் குடற்புழுத் தொல்லை குறைகிறது.\nதகுந்த முறையில் பதப்படுத்தாவிட்டால் புல் கெட்டுப்போகவும் சத்துகள் வீணாகவும் வழியுண்டு\nஊறுகாய்ப் புல் குழி அமைக்கச் செலவு அதிகம் மற்றும் தீவனப்பயிரை நறுக்கிக் குழியில் நிரப்ப ஆட்கள் தேவை\nபோதிய அளவு விழிப்புணர்வு மற்றும் செய்முறைப் பயிற்சி விவசாயிகளுக்கு இல்லாத காரணத்தால் ஊறுகாய்ப்புல் தயாரிப்பு பிரபலமடையவில்லை.\nநமது நாட்டின் சில அரசு மற்றும் தனியார் கால்நடைப் பண்ணைகளில் மட்டுமே ஊறுகாய்ப் புல் மூலம் தீவனப் பயிர்கள் பதப்படுத்தப்பட்டுக் கால்நடைகளுக்கு அளிக்கப்படுகிறது.\nஇம்முறையைப் பெரும்பாலான விவசாயிகள் கடைப்பிடித்தால் கால்நடைகளுக்குத் தரமான தீவனத்தை வருடம் முழுவதும் அளிக்க முடியும்.\nFiled under: கால்நடை வளர்ப்பு, Preparation of drying and pickling, கால்நடை, சைலேஜ், தீவன ஊறுகாய்\nபக்க மதிப்பீடு (87 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nகால்நடைகளுக்கு ஒரு எளிய தீவனம்\nஇளம்கன்றுகளில் இறப்பை தவிர்க்க மேலாண்மை நடவடிக்கைகள்\nமடிநோய் / மடிவீக்க நோய்\nபால் உற்பத்திக்கு தடையாகும் மடிவீக்க நோய்\nமழைக்காலங்களில் செம்மறி ஆடுகளில் உண்டாகும் புழுப்புண் நோய்கள்\nஉலர்ப்புல் மற்றும் ஊறுகாய்ப்புல் தயாரித்தல்\nகோடைக்கால மேய்ச்சல் பராமரிப்பு முறைகள்\nகால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளம்\nஉடல் இயக்க நிலைமாறும் மாடுகளுக்கான தீவன மேலாண்மை\nதேசிய பால் பண்ணை மேம்பாட��டு அமைப்பு (NDDB)\nதாது உப்புக்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகளின் முக்கிய நோய்களுக்கான பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகள்\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\n���ாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/06/20/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-10-15T06:04:14Z", "digest": "sha1:6J7ZDJ2RF6ZESYYUBFQOA7FV3645NPEF", "length": 11793, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "'அவதூறு புத்தகம்': விசாரிக்கும் படி போலீசுக்கு அன்வார் கோரிக்கை | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட���டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\n‘அவதூறு புத்தகம்’: விசாரிக்கும் படி போலீசுக்கு அன்வார் கோரிக்கை\nபெட்டாலிங் ஜெயா, ஜூன் 20 – அன்வார் ஏன் பிரதமராகக் கூடாது என எழுத்தாளர் ஒருவர் தம்மைப் பற்றிப் புத்தகம் எழுதியிருப்பதைப் போலீசார் விசாரிக்க வேண்டுமென அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். அந்த எழுத்தாளரைப் பற்றி சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஹாரி அப்துல் போலீசில் புகார் செய்துள்ளார்.\nஅவர் தமது புகாரில், அந்த எழுத்தாளர் தம்மைக் கண்டு, அன்வாரிடம் பேச ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், அன்வாருக்கு எதிராகப் புத்தகம் எழுத தமக்கு 400,000 ரிங்கிட் தரப்பட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார். அன்வார் அதற்கு மேலும் ஒரு கணிசமான தொகையைத் தந்தால், அந்தப் புத்தகத்தைப் பிரசுரிக்காமல் நிறுத்திக் கொள்வதாகக் தெரிவித்திருக்கிறார்.\nஅவர், எழுதியிருக்கும் புத்தகத்தில் அன்வார் ஏன் பிரதமராக முடியாது என்பதற்கான காரணங்கள, அவரைப் பற்றிய அவதூறுகள், ஓரினப் புணர்ச்சி, ஊழல், யூதர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் ஏஜெண்டு போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருக்கிறார்.\nஇந்த விவகாரத்தைப் போலீசார் தீர விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்வார் கேட்டுக் கொண்டார்.\nமீனவர் கடத்தல் - 8 பேர் மீது விசாரணை\nநச்சு உணவு - 394 மாணவர்கள் பாதிப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nஆண்டு இறுதிக்குள் சிகரெட் விற்பனையை நிறுத்த ‘பெலித்தா’ உணவகம் முடிவு\nதோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் தீ; 14 வயது சிறுவன் உயிரிழப்பு\nபயணிகள் பஸ்- லோரி மோதல்: ஓட்டுனர் பலி\nகேமரன் மலை: பேசவே வாய் திறக்காத தேமு வேட்பாளர்\nகார் – டிரெய்லர் விபத்து; ஆடவர் உயிரிழந்தார்\nவிடு��லைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/taena-apapairaikakaa-anaiyaai-vaiilatatai-inataiya-paenakala-anai-vaerarai", "date_download": "2019-10-15T06:22:58Z", "digest": "sha1:6EVD3CNENI7QOAAQG2BH6YOXE3XT7ESP", "length": 8157, "nlines": 50, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி வெற்றி! | Sankathi24", "raw_content": "\nதென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி வெற்றி\nபுதன் அக்டோபர் 09, 2019\nதென் ஆப்பிரிக்க பெண்கள் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றி பெற்றது.\nஇந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதிய முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெற்ற���ு. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க பெண்கள் அணியின் கேப்டன் லூஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஅந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய லிஸ்லி லீ ரன் எதுவும் எடுக்காமலும் (0), லாரா 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.\nசற்று நிலைத்து நின்று ஆடிய அந்த அணியின் மரிஷனி கப் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க பெண்கள் அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் கோஸ்வாமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ப்ரியா மற்றும் ஜேமிமா தென் ஆப்பிரக்காவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜேமிமா 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.\nஇறுதியில், இந்திய அணி 41.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 75 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற தொடக்க வீராங்கனை பிரியாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.\nஇந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nகாக்கிச் சட்டைக்குள் ஒரு கருணை உள்ளம்\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nமொத்தக் கேரளமும் அபர்ணா லாவகுமாரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கையாம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nபுத்துயிர் அளிப்பதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள்\nஇந்தியத் தமிழர்கள் அதிகமுள்ள தீவில் தஞ்சமடையும் இலங்கைத் தமிழர்கள்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்களை எந்த பரிசீலணையுமின்றி நாடுகடத்தும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப�� பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/india-won-by-124-runs-against-south-africa/", "date_download": "2019-10-15T05:58:39Z", "digest": "sha1:LTKEZCBDJEFHUUX6MH4WNYEYOS62LSML", "length": 8607, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட். இந்தியா அபார வெற்றிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட். இந்தியா அபார வெற்றி\nகிரிக்கெட் / நிகழ்வுகள் / விளையாட்டு\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட். இந்தியா அபார வெற்றி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.\nடாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 215 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 79 ரன்களில் ஆட்டம் இழந்தது.\nஇதனால் முதல் இன்னிங்சில் 136 ரன்கள் அதிகம் இருந்த இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 173 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற 310 ரன்கள் இலக்காக இருந்தது. ஆனால் இந்திய அணியின் அபாரமான சுழற்பந்து வீச்சு காரணமாக தென்னாப்பிரிக்க அணி 185 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 124 ரன்களில் வெற்றி பெற்றது.\nஇதனால் இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது. இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 3ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.\nமுதல் 20 ஓவர் போட்டி. பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. இந்தியா அபார வெற்றி\nஇந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி. தோல்வியை தவிர்க்க தென்னாப்பிரிக்கா தீவிரம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. வெற்றி பெறும் நிலையில் இந்தியா\nஇந்திய சுழற்பந்தில் 79 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958425", "date_download": "2019-10-15T07:59:17Z", "digest": "sha1:LI2FQHQECHOP2BH7THIZFRX5ET5A65PL", "length": 8456, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பொதுமக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nபொதுமக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்\nதிருப்பூர்,செப்.20: பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு அனைத்துத்துறை அலுவலர்களும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலருமான கோபால் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் பழனிசாமி முன்னிலையில், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம்) கோபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் குடிமராமத்து திட்டப்பணிகள் மற்றும் நீர்நிலைகள் மேம்படுத்தும் பணிகள் குறித்தும், மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளின் செயல்பாடுகளை துறைவாரியாக ஆய்வுகளை மேற்கொண்டார்.\nமேலும், மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தேவைகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனவும், தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அவர் அறிவுரை வழங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலசுப்ரமணியன், உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nபைக் திருடிய 2 பேர் கைது\nதேசிய அளவிலான ஸ்கிப்பிங் போட்டியில் மாணவர்கள் சாதனை\nஉடுமலையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்\nஇலக்கிய மன்ற துவக்க விழா\nஐஸ்வர்யா மருத்துவமனை இயக்குநருக்கு விருது\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7346", "date_download": "2019-10-15T07:50:03Z", "digest": "sha1:WZDKMXNTZQWOHUJGYJOTHRHRYDLP2UAO", "length": 7916, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "மருந்தாகும் குப்பைமேனி | The drug is garbage - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர�� சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை மருத்துவம்\n* குப்பைமேனிச் சாற்றைக் குடித்தால் சளி, இருமல் குணமாகும். நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.\n* குப்பைமேனி இலையை அரைத்துக் காதோரம் போட்டால் காதுவலி நீங்கும்.\n* படுக்கைப் புண்களுக்கு குப்பைமேனி இலையைப் பொடி செய்து புண்களின் மீது வைத்துக் கட்டினால் புண்கள் குணமாகும்.\n* குப்பைமேனி இலையை அரைத்து அதனுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சீழ், வீக்கம் மற்றும் கட்டிகள் மீது தடவினால் குணமாகும்.\n* குப்பைமேனிச் சாற்றுடன் சிறிது கருப்பட்டி, சிறிது சுண்ணாம்பு சேர்த்துக் குழப்பி தொண்டையில் பற்று போட தொண்டை வலி,\n* குப்பைமேனிச் சாற்றைச் சுண்டக் காய்ச்சி மெழுகுநிலைப் பதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க இருமல் நீங்கும்.\n* குப்பைமேனிச் சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்து சுண்டக் காய்ச்சி உடலில் தேய்த்தால் உடல்வலி மற்றும் மூட்டுவலி குணமாகும்.\n* நாள்பட்ட புண்கள், விஷக்கடி ஆகியவைகளுக்கு குப்பைமேனி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துத் தடவினால் குணமாகும்.\n* குப்பைமேனி இலையுடன் இரண்டு பல்பூண்டு சேர்த்துப் பொடி செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றில் புழு நீங்கும்.\n* குப்பைமேனி இலைச்சாறு பல்நோய், தீக்காயம், வயிற்றுவலி, நமைச்சல், குத்தல், இரைப்பு வலி நோய், மூக்கில் நீர் வடிதல், கோழை ஆகியவற்றைக் குணமாக்கும்.\n* குப்பைமேனி வேரை அரைத்துக் கொட்டைப் பாக்களவு எடுத்து 175 மி.லிட்டர் பசும்பாலில் கலந்து மூன்று நாள் குடித்துவர எலிக்கடி விஷம் நீங்கும்.\n* குப்பைமேனிச் சாற்றுடன் சுக்கை இழைத்து நெற்றியில் பற்று போட்டு சாம்பிராணிப் புகை நெருப்புச் சூடு காட்ட தீராத தலைவலியும் உடனே தீரும்.\nமணம் தரும்... குணமும் தரும்\nவாய் புண்களை குணப்படுத்தும் மருத்துவம்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்ப��\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA-2/", "date_download": "2019-10-15T07:17:17Z", "digest": "sha1:HNHJPLXXLW25XJ5SATTEXM7EMIVIQCVL", "length": 4327, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை - முதலிடம் பிடித்த இந்திய அணி! | EPDPNEWS.COM", "raw_content": "\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – முதலிடம் பிடித்த இந்திய அணி\nதற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந் நிலையில், 40 புள்ளிகளையும் பெற்று இந்திய அணி 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் உள்ளது.\nநியூசிலாந்துக்கு அடுத்த இடத்தில் இலங்கை அணி 60 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் அவுஸ்திரேலியா மற்றும் ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்து அணிகள் உள்ளன\nநான் எடுத்த சபதம் இதுதான்: மனம் திறந்த சந்திமால்\nடோனி விக்கெட் முக்கியமான விக்கெட்\nஇந்தியாவிடம் விளக்கம் கோரும் இவங்கை கிரிக்கட் சபை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் நடத்த எதிர்ப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/annadurai-movie-songs/", "date_download": "2019-10-15T06:58:57Z", "digest": "sha1:URJNQUVEL7AJ2BHADLAMZE4OUBXIIMPE", "length": 6317, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – annadurai movie songs", "raw_content": "\n‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டில் புதிய திட்டம்..\nபுதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர��...\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/35", "date_download": "2019-10-15T06:47:20Z", "digest": "sha1:VTG4UIVNKCCQXDTC5GFBYY6RACD4ZYVZ", "length": 7166, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அணியும் மணியும்.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n33 அவள��� அணியிழந்த தோற்றத்தையும் கோலம் கொள்ளாக் கொள்கையையும் உணர்த்துகிறார். மேலும் கண்ணகியின் தனிமையான நிலையைச் சொல்லும் பொழுது அவள் தன் மேனியை அழகு செய்த பல அணிகளை இழந்து நின்றாள் என்று கூறுவதோடு அமையாமல், முகத்தை மலரச்செய்யும் முறுவலையும் மறந்தாள் என்று நகைமுகம் மறைத்த செய்தியையும் உடன் உணர்த்துகிறார். கோவலன் அவளோடு இருந்து அவளுக்கு மகிழ்ச்சியூட்டவில்லை யென்பதை, 'தவளவாள்நகை கோவலனிழப்ப\" என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். கோவலன் எதிரில் மாதவி இருந்தாள் என்று கூறிய அவர், கண்ணகிமுன் கோவலன் இல்லை என்பதையும் உடன் உணர்த்துகிறார். பவள வாணுதல் திலக மிழப்பத் தவள வாணகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி என்று காதலனைப் பிரிந்து அவள் அடைந்த வேதனையைக் காட்டுகின்றார். ஆர்வ நெஞ்சிற் கோலங்கொண்ட மாதவியின் கோல்த்தை அவனால் காணமுடிந்ததேயன்றிக் கோலம் இழந்த கண்ணகியின் கையறு நெஞ்சை அவனால் காணமுடியவில்லை என்பார் போலக் 'கோலங்கொண்ட மாதவி' என்றும், \"கையறு நெஞ்சத்துக் கண்ணகி' என்றும், முறையே மாதவியையும் கண்ணகியையும் சித்திரித்துக் காட்டுகின்றார். கண்ணகியைப் பாராட்டும் கோவலன் உரைகளிலும் இறுவேறு நிலைகளைக் காட்டுகின்றார். மணவினை முடிந்து இன்பவாழ்வு தொடங்கும்போது காதல் உணர்வில் பாராட்டிய பாராட்டுரைக்கும் வாழ்க்கையின் நெருங்கிய பழக்கத்தால் பண்பு அறிந்து பாராட்டும் பாராட்டுதலுக்கும் வேற்றுமை அமைத்து, முதலில் , தொடங்கிய பாராட்டுரையை முடிவில் கூறும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 05:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BF.pdf/78", "date_download": "2019-10-15T06:17:20Z", "digest": "sha1:D7QG4YJAKLUXKZ3GWPIIQUJXOLRFUQYL", "length": 6988, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/78 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/78\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,\nஇப்போதுதான் பிற்பகல் மதுரையிலிருந்து இங்கு வந்து சேர்ந்தேன். நேற்று மாலை மதுரை காலேஜுக்காக எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாளது பாட்டுக் கச்சேரி நடந்தது. அபாரமாக இருந்தது சங்கீதம் ஹாலுக்குள் இரண்டாயிரம் பேர், தெருவில் நின்று கேட்டவர் ஆறாயிரம் பேர் வசூலான தொகை ரு 81,000. இதுவரை எங்கும் ஒரு கச்சேரியில் இவ்வளவு வசூலானது கிடையாது.\nஇதெல்லாம் காரணமாக எல்லாருக்கும் ஒரே திருப்தி டாக்டர் ராமசுப்பிரமணியம் அவர்களுக்கு அபார திருப்தி. அவர்கள்தான் நிதி விஷயமாக வேலை செய்து வசூல் செய்தது. அவர்கள் முதலில் ரூ. 20,000 தான் எதிர்பார்த்தார்கள். வசூலானது நாலு மடங்குக்கு மேல் போய்விட்டது. சந்தோஷத்துக்குக் கேட்பானேன்.\nதேசிக விநாயகம் பிள்ளை அவர்களது 70 ஆவது ஆண்டுவிழா ஆகஸ்டு 8, 9, 10 ஆம் தேதிகளில் நடத்துவதாக காரியதரிசி வெ. நாராயணனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. ஆனால் எனக்கு நாகர்கோயில் போய்வர இயலவில்லை. தாங்கள் போவீர்கள் என்று நம்புகிறேன். போனால் விழா சரியான முறையில் நடைபெறுவதாக மேற்பார்த்துக்கொள்ள வேண்டும்.\nவிழாவை நடத்த முன்வருகிறவர்கள் ஒரு தினுசான ஆட்கள். அதற்கு நாம் என்ன செய்வது என்றுகூடச் சொல்லத் தோன்றும் அவர்களுக்கு. வேண்டாத பேர்களைக் கொண்டு பேசச் செய்வார்கள். ஆகையால் தாங்கள் போகிறதா யிருந்தால் அசந்தர்ப்பங்கள் நடவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 மார்ச் 2018, 10:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/02/01/world-kenya-oil-blaze-kills-111.html", "date_download": "2019-10-15T06:15:53Z", "digest": "sha1:CA25KTII6TQC6KNJFOKQ5M6JYUUXI6IJ", "length": 15138, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கச்சா எண்ணையை மக்கள் அள்ளியபோது தீவிபத்து - 111 பேர் பலி | Kenya oil blaze kills 111, கென்ய தீ விபத்தில் 111 பேர் பலி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபா��ளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nMovies கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nLifestyle விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைத்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகச்சா எண்ணையை மக்கள் அள்ளியபோது தீவிபத்து - 111 பேர் பலி\nமோலோ (கென்யா): கென்யாவின் மோலோ நகரில் டேங்கர் லாரியிலிருந்து சாலையில் சிந்திய கச்சா எண்ணையை பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு அள்ளியபோது ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 111 பேர் உடல் கருகி பலியாயினர்.\nசமீப காலத்தில் கென்யாவில் நடந்த மிக மோசமான தீவிபத்தாக இது கருதப்படுகிறது.\nமோலோ நகரின் மத்திய ரிப்ட் வேலி பகுதியில், ஒரு டேங்கர் லாரி கச்சா எண்ணையுடன் போய்க் கொண்டிருந்தது. அப்போது லாரி விபத்துக்குள்ளாகி நின்று விட்டது.\nஅதிலிருந்து கச்சா எண்ணை கொட்டத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து பல்வேறு பாத்திரங்கள், டிரம்கள், வாளிகள் உளளிட்டவற்றில் எண்ணையை அள்ளத் தொடங்கினர்.\nஆனால் கச்சா எண்ணையை அள்ளாதீர்கள், தீவிபத்து ஏற்பட்டு விடும் அபாயம் உள்ளதாக காவல்துறை எச்சரித்தனர். ஆனால் அதை மக்கள் கேட்பதாக இல்லை.\nஇந்த நிலையில் தீப்பிடித்துக் கொண்டது. படு வேகமாக பரவிய தீயில் சிக்கி 91 பேர் சம்பவ ���டத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.\nபல உடல்கள் அடையாளமே தெரியாத அளவுக்குக் கருகிப் போய் விட்டன.\nஎண்ணையை அள்ளிக் கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் சிகரெட் பற்ற வைத்து தீக்குச்சியைக் கீழே போட்டதால்தான் இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nஅண்ணன் கிம்மையே சமாளிக்க முடியல.. இதுல தங்கச்சி வேறயா.. வட கொரியா அரசில் அதிரடி மாற்றம்\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nயூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம்.. என்ன பார்க்கிறார்கள் தெரியுமா\nஉலகை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்-ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேல்,இந்தியாவிலும் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஉலகம் world தீவிபத்து kenya கென்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-govt-should-reserve-80-percent-private-jobs-to-tamil-peoples-ramadoss-357969.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T07:20:19Z", "digest": "sha1:QGYD5INZYOIX7WDABYGLKEOTL6AOA4TO", "length": 27783, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை... 80 சதவீத இடஒதுக்கீடு கோரும் ராமதாஸ்.. ஜெகனுக்கு புகழாரம் | tamilnadu govt should reserve 80 percent private jobs to tamil peoples: Ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவிடிய விடிய கனம���ை.. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம்\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nMovies பிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை... 80 சதவீத இடஒதுக்கீடு கோரும் ராமதாஸ்.. ஜெகனுக்கு புகழாரம்\nசென்னை: ஆந்திராவில் அம்மாநில அரசு தனியார் வேலை வாய்ப்புகளில் 75 சதவீதம் ஆந்திரமாநிலத்தவருக்கு ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்துள்ளதை வரவேற்றுள்ள பாமக நிறுவனர், தமிழகத்தில் தனியார் வேலை வாய்ப்புகளில் 80% தமிழர்களுக்கே வழங்க சட்டம் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக டாக்டர். ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: \"ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75% ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. இது தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வேலை தேடிச் செல்பவர்களை பாதிக்கும் என்றாலும் கூட, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.\nஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனியார் துறை வேலைவாய்ப்புகளில் குறைந்தது 75-80% உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. பாமக இந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது. சென்னை மறைமலை நகரில் ஃபோர்டு கார் தொழிற்சாலை தொடங்கப்பட்ட போது, அதன் வேலைவாய்ப்புகள் அனைத்தும் உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 10 ஆயிரம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்தினேன்.\nஇத்தகைய சூழலில் தான் ஆந்திரத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் சட்டம் ஆந்திர சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமற்ற மாநிலங்களில் வெற்று அறிவிப்பு\nதனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு உள்ளூர் மக்களுக்கே வழங்கப்படும் என்று கர்நாடகம், குஜராத், மராட்டியம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஆனால், அவை ஆண்டுக்கணக்கிலும், மாதக் கணக்கிலும் வெற்று அறிவிப்புகளாகவே உள்ள நிலையில், ஆந்திரத்தில் இதுதொடர்பாக சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு அதிகாரபூர்வமாக 75% இட ஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திரா பெறுகிறது.\nஇந்தச் சட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதையும் ஆந்திர அரசு உறுதி செய்திருக்கிறது. வழக்கமாக இதுபோன்று சட்டங்கள் கொண்டு வரப்பட்டால், திறமையானவர்கள் இல்லை என்று கூறி, அந்தப் பணியை நிர்வாகத்துக்கு நெருக்கமான வெளிமாநிலத்தவருக்கு வழங்குவது தான் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இத்தகைய ஏமாற்று வேலைக்கு ஆந்திர அரசின் சட்டம் திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஒரு பணிக்காக விண்ணப்பிக்கும் உள்மாநிலத்தவர் ஒருவருக்கு கல்வித்தகுதி இருந்து, திறமை/ பயிற்சி இல்லையென்றால் அதைக் காரணம் காட்டி, அவருக்கு வேலைவாய்ப்பை நிராகரித்து விடக்கூடாது. ம��றாக, அத்தகையோரை பணிக்குத் தேர்ந்தெடுத்து, மாநில அரசுடன் இணைந்து பயிற்சியளித்து பின்னர் பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திர சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டை ஒட்டி ஆந்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசிட்டி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். ஆந்திர அரசின் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் போது, வெளிமாநிலத்தவருக்கான 25% ஒதுக்கீட்டை விட கூடுதலாகப் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பணி நீக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும், ஆந்திர மாநில மக்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டியது அம்மாநில அரசின் கடமை என்ற கோணத்தில் இது சரியான நடவடிக்கையாகும்.\nபுதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மத்திய, மாநில அரசு பணிகள் கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். அவ்வாறு இருக்கும் போது தனியார் நிறுவனங்களில் உள்ள அமைப்பு சார்ந்த பணிகளின் மூலமாகத் தான் மக்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையை வழங்க முடியும்.\nஆனால், தனியார் தொழில் நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வழங்குவதில்லை. இதனால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்க தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியமாகும். அதை மற்ற மாநில அரசுகள் பேசிக்கொண்டிருந்த நிலையில், ஆந்திரம் செயல்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் ஆந்திர அரசின் செயல் பாராட்டத்தக்கது.\nஆந்திரத்தைப் பின்பற்றி தமிழ்நாடும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியமாகும். அதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழகத்திலுள்ள மத்திய அரசுப் பணிகள், மத்திய பொதுத்துறை நிறுவனப் பணிகள் ஆகியவற்றில் பெரும்பாலானவை வட இந்தியர்களால் பறிக்கப்பட்டு விட்டன. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், அவற்றையொட்டிய பகுதிகளிலும் அமைந்துள்ள பெரு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளையும் பிற மாநிலத்தவர்கள் தமிழர்களிட���ிருந்து தட்டிப்பறித்து விட்டனர்.\nஇப்போது ஆந்திராவில் ஆந்திரர்களுக்கே வேலை என்ற சட்டம் கொண்டு வரப்பட்டதால் அங்குள்ள தமிழர்களும் வேலை இழக்கக்கூடும். இதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்யவும் தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு தமிழகத்தைச் சேர்ந்தோருக்கே வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட வேண்டும். இதை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலை தவிர்த்து மீதமுள்ள பணியாளர் பணியிடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பவும், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலைப் பணிகள் அனைத்தையும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும் தமிழக அரசு முன்வர வேண்டும்\" இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதி��ான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramadoss tamil tamilnadu ராமதாஸ் தமிழ் மக்கள் தமிழ் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-government-should-act-on-sand-mafia-says-ramadoss-322305.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T07:03:58Z", "digest": "sha1:7L756N6NZ2ZJ4BYBDZR53PKA663GM45E", "length": 19636, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆற்றுமணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது : ராமதாஸ் | TN Government should act on Sand Mafia says Ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nபாஜக மீது நிர்மலா சீதாராமன் கணவர் பகீர் புகார்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆற்றுமணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது : ராமதாஸ்\nசென்னை : ஆற்றுமணல் கொள்ளையை கட்டுப்படுத்�� வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஆற்றுமணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தினாலும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆற்று மணல் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஆற்று மணல் கொள்ளையை அம்பலப்படுத்த உதவும் புள்ளி விவரங்களை மறைத்திருக்கிறது. மாநில அரசின் இந்த கள்ளத்தனம் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் முக்கிய ஆறுகளில் குவாரிகள் அமைத்து மணல் விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் நீர்ப்பாசனத் துறையின் திட்டச் சாதனைகள் குறித்த ஆவணத்தில் இடம் பெறுவது வழக்கம். ஆனால், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆவணத்தில் தமிழகத்தில் இப்போது எத்தனை மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன அவற்றின் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு அவற்றின் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது அறியாமல் நடந்த தவறு அல்ல. மாறாக ஆட்சியாளர்கள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகும்.\nதமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை இயக்கி வரும் பொதுப்பணித்துறைக்கு 2016-17ஆம் ஆண்டில் கிடைத்த வருமானம் ரூ.86.33 கோடி தான் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. ஆண்டுக்கு ரூ.55,000 கோடிக்கு மணல் விற்பனை நடைபெறும் நிலையில் அரசுக்கு ரூ.86 கோடி மட்டும் வருமானம் கிடைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் அப்படியானால் மணல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் மீதமுள்ள தொகை யாருக்கு செல்கிறது அப்படியானால் மணல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் மீதமுள்ள தொகை யாருக்கு செல்கிறது என்பது குறித்து பா.ம.க. ஆதாரங்களுடன் வினா எழுப்பியது. ஆளுனரிடமும் இது குறித்து புகார் அளித்தது. அதேபோன்ற நெருக்கடி இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த புள்ளிவிவரங்களை அரசு மறைத்திருக்கிறது.\nநடப்ப���ண்டிற்கான நீர்ப் பாசனத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ள இன்னொரு புள்ளிவிவரப்படி, முதற்கட்டமாக மாதம் 5 லட்சம் டன் வீதம் 30 லட்சம் டன் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்படவுள்ளது. இத்துடன் ஒப்பிடும்போது, அரசு குவாரிகளில் இருந்து எடுக்கப்படுவதாக அரசால் கணக்கு காட்டப்படும் மணல் அளவு ஒரு பொருட்டே அல்ல. இறக்குமதி மணலில் அளவை சற்று அதிகரித்தாலே தமிழகத்தின் மணல் தேவையை சமாளித்து விட முடியும்.\nஇதன்மூலம் தமிழகத்திலுள்ள ஆற்று மணல் குவாரிகள் அனைத்தையும் மூடி இயற்கையையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க முடியும்.எனவே, மணல் இறக்குமதியையும், செயற்கை மணல் உற்பத்தியையும் அதிகரிப் பதன் மூலம் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும். அதுமட்டுமின்றி, மணல் கொள்ளை மற்றும் விற்பனையில் நடந்த ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\nஎல்லாரும் நமக்கு வேணும்.. முகத்தை மாத்தணும்.. அதிரடியாக களம் இறங்குவோம்.. பாஜக அலேக் திட்டம்\n கணக்கு போட்டு காட்டிய எம்பி செந்தில் குமார்.. ராமதாஸுக்கு பதிலடி\nபுதிய மின் இணைப்புக்கான கட்டண உயர்வை திரும்ப பெற ராமதாஸ் வலியுறுத்தல்\nமத்திய அரசு செய்த தவறு.. தமிழக அரசு தான் அதை சரி செய்ய வேண்டும்.. ராமதாஸ் அதிரடி அறிக்கை\nஆமாம் ஐயா உண்மையை பேச தைரியம் வேணும் இல்லையா.. ராமதாஸுடன் தொடர்ந்து மல்லுக்கட்டும் திமுக எம்பி \nஅருமை.. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம்.. அதையும் விசாரிக்கணும் ஐயா\nசூடு பிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக நிர்வாகி சுயேட்சையாக போட்டி\nபிரசாந்த் கிஷோரை முன்வைத்து கட்சிகளை செமையாக வாரிய டாக்டர் ராமதாஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk ramadoss sand mafia smuggling government பாமக ராமதாஸ் மணல் கொள்��ை கடத்தல் தமிழக அரசு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/nakarbakuthiyil-irunthu-buranakarukku-idamarram-bothumakkal-kathiruppub-borattam-dhnt-647964.html", "date_download": "2019-10-15T06:29:48Z", "digest": "sha1:SQMLE3KQPX3MAFE46RRLJGFKTBQBT2L6", "length": 9179, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "நகர்பகுதியில் இருந்து புறநகருக்கு இடமாற்றம்.. பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்.. - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநகர்பகுதியில் இருந்து புறநகருக்கு இடமாற்றம்.. பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்..\nநகர்பகுதியில் இருந்து புறநகருக்கு இடமாற்றம்.. பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்..\nநகர்பகுதியில் இருந்து புறநகருக்கு இடமாற்றம்.. பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்..\nChittoor honour killing : மகளை கொன்று.. உடலை எரித்து.. சாம்பலை கரைத்த..ஆத்திரக்கார பெற்றோர்\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் - இந்திய வானிலை மையம்-வீடியோ\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக..வேடிக்கை பார்க்கும் அதிமுக-வீடியோ\nபெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\nநடிகைகளுடன் கும்மாளம்..ஒட்டிக் கொண்ட எய்ட்ஸ்..முருகனின் மறுபக்கம்\nதமிழகத்தில் உதயமாகும் புதிய ரயில் சேவை-வீடியோ\nChittoor honour killing : மகளை கொன்று.. உடலை எரித்து.. சாம்பலை கரைத்த..ஆத்திரக்கார பெற்றோர்\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் - இந்திய வானிலை மையம்-வீடியோ\nதிருப்பூரில் கந்துவட்டி கும்பலிடமிருந்து காப்பாற்றக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை \nவிக்கிரவாண்டியில் 650 எவர்சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்\nரஜினியின் 70-வது பிறந்த நாள்: தஞ்சையில் ரசிகர்கள் உடலுறுப்பு தானம்\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு.. குடிமக்கள் நுகர்வோர் மன்றம் விழிப்புணர்வு..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/jai-laxmi-raai-catherine-tresa-starrer-neeya-2-release-date-announced/articleshow/68955886.cms", "date_download": "2019-10-15T06:34:14Z", "digest": "sha1:3R2U3L7JEJ2OPD3MS5KBSVKVNI3HOQNQ", "length": 14611, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "Neeya 2: மூன்று ஹீரோயின்களுடன் குஷியில் ஜெய்யின் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - jai laxmi raai catherine tresa starrer neeya 2 release date announced | Samayam Tamil", "raw_content": "\nமூன்று ஹீரோயின்களுடன் குஷியில் ஜெய்யின் ந���யா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநீண்ட காலமாக ரிலீஸாகாமல் இருந்த ஜெய்யின் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிச...\nஎலியை பலி வாங்கிய குபீர் ச...\nநீண்ட காலமாக ரிலீஸாகாமல் இருந்த ஜெய்யின் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1979ல் வெளியான நீயா படத்தில், கமல், ஸ்ரீபிரியா, சந்திரமோகன், ஜெய்கணேஷ், லதா, நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தில் பாம்பு பலி வாங்குவது போன்ற கதை அமைக்கப்பட்டிருந்தது.\nநுரையை ஆடையாக அணிந்த ஜெனிஃபர்\nதற்போது இந்த வெற்றி பெயரை மையமாக வைத்து இதன் தொடர்ச்சியாக நீயா 2 படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஜெய், ராய் லக்ஷ்மி, கேதரின் தெரேஷா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nமக்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித் - மீண்டும் பெருமைப் பட வைத்த தல அஜித்\nஇந்த படம் வரும் மே 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nஇந்த படத்தில் ஜெய் முதலில் ராய் லக்ஷ்மியை காதலிப்பார். தவிர்க்க முடியாத காரணத்தினால் கேத்ரின் தெரசாவை திருமணம் செய்துகொள்வது போலாவும், பின்னர் ராய் லக்ஷ்மி ஜெய்யை அடைய முயற்சி செய்வது போல எடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் நடித்திருக்கும் வரலட்சுமி கதையின் திருப்புமுனையாக முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.\nIn Videos: VIDEO: காளிங்கன் வம்சத்தில் வந்த பாம்புகள் தான் இச்சாதாரிகள்- ’நீயா 2’ பட டிரெய்லர்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமகாபலிபுரம் சென்ற அஜித்: வைரலாகும் புகைப்படம்\nசதீஷ் பித்தலாட்டத்தை ஆதாரத்துடன் வெளியிட்ட ஆர்யா\n'உங்கள் விந்தணுவை தானம் செய்யுங்கள்': சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி பாவனா\n விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்\nAjith: உனக்கு ஏன் மானங்கெட்ட பப்ளிசிட்டி: மீரா மிதுரை வச்சு செஞ்ச அஜித் ரசிகர்கள்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\n'தயவு செய்து நம்பாதீங்க': வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தளபதி 64 பட தயாரிப்பு ..\nஅப்துல்கலாம் பிறந்த நாளை ஒட்டி அரசு பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்த விவேக்\nயானை தந்தங்கள் வழக்கு: குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி மோகன்லால் மனு\nபிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா மீது காட்டப்பட்ட பாசம் பொய்யா\nவிஷாலின் ஆக்சன் படத்தில் இணைந்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்\nசேலம், பொள்ளாச்சி, கோவைக்கு புதிதாக 3 பயணிகள் ரயில்கள் அறிமுகம்\nஏவுகணை நாயகனுக்கு இன்று 88ஆம் பிறந்த நாள்; கனவுகளை விதைத்த கலாமை கொண்டாடுவோம்\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\nஎந்த காரணமும் சொல்லாமல் ஆர்15 3.0 பைக்கின் விலையை உயர்த்திய யமஹா..\nநாலு நாளைக்கு அடிச்சு துவைக்க போகும் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமூன்று ஹீரோயின்களுடன் குஷியில் ஜெய்யின் நீயா 2 படத்தின் ரிலீஸ் த...\nமக்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித் - மீண்டும் பெருமைப் பட வைத்த தல ...\nஎன்னை விட பெரிய அனிமல் யார் இருப்பா - அசத்தும் அயோக்யா டிரைலர்...\nசிரஞ்சீவிக்காக தெலுங்கில் கதை ரெடிபண்ணும் இயக்குனர் ஷங்கர்\nகவர்ச்சி போட்டோஷூட் நடத்திய சஞ்சிதா ஷெட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/apps/best-whatsapp-feature-to-make-your-chatting-experience-good-65307.html", "date_download": "2019-10-15T07:14:38Z", "digest": "sha1:NIBVSHHWNUGUEU34DAIJZTVHR5A5OQIQ", "length": 14425, "nlines": 151, "source_domain": "www.digit.in", "title": "Whatsapp யின் 5 பெஸ்ட் அம்சம், இந்த அம்சத்தால் உங்கள் சேட்டிங் ஆகும் இன்னும் அசத்தலாக | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nWhatsapp யின் 5 பெஸ்ட் அம்சம், இந்த அம்சத்தால் உங்கள் சேட்டிங் ஆகும் இன்னும் அசத்தலாக\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Sep 16 2019\nஇன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆன வாட்ஸ்அப் தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும்.. இது பயனர்களை சாட் செய்ய அனுமதிப்பது மட்டுமல்லாமல், பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். நிறுவனம் அவ்வப்போது பல சிறந்த அம்சங்களை வாட்ஸ்அப்பில் புதுப்பிப்புகள் மூலம் வழங்கியுள்ளது. வாட்ஸ்அப்பின் இதுபோன்ற 5 சிறந்த அம்சங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம், இது உங்கள் Chat அனுபவத்தை இன்னும் சிறப்பாகவும் வேடிக்கையாகவும் மாற்றும்.\nரீட் ரிசீவ்ட் ஹைட் செய்யலாம்.\nபயனர்களின் ப்ரைவஸிக்கு இது வாட்ஸ்அப்பின் சிறந்த அம்சமாகும். இதன் மூலம், நீங்கள் செய்தியைப் படிக்கும்போது அனுப்புநருக்கு கிடைக்கும் நீல நிற டிக்கை நிறுத்தலாம். அதை இயக்க, நீங்கள் வாட்ஸ்அப் அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிரைவசி ஒப்சனில் செல்ல வேண்டும். இங்கே நீங்கள் ரீட் ரிசீவ் விருப்பத்தின் முன் வழங்கப்பட்ட மாற்று (ஆன்-ஆஃப் பட்டனை ) தட்டுவதன் மூலம் அதை மூட முடியும் . குரூப் சாட்க்கு இந்த அம்சம் வேலை செய்யாது என்பதை தெரியப்படுத்துகிறோம்..\nக்ரூப் அல்லது தொடர்புக்கு தவறான செய்தியை நீக்க வாட்ஸ்அப் இந்த அம்சத்தை பயனருக்கு கிடைக்கச் செய்துள்ளது. இந்த அம்சத்தை அறிமுகப்படுத்திய பிறகு, இப்போது பயனர்கள் தவறாக அனுப்பிய எந்த செய்தியையும் நீக்க முடியும். செய்தியை நீக்கிய பிறகு, செய்தியைப் பெறும் நபர் செய்திக்கு பதிலாக 'இந்த செய்தி நீக்கப்பட்டது' என்ற செய்தியைக் காண்பார். இது சாட் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் வேலை செய்கிறது. இருப்பினும், நீங்கள் அனுப்பிய புகைப்படம் அல்லது வீடியோ பெறுநரால் பதிவிறக்கம் செய்யப்பட்டால், அதை நீக்க முடியாது.\nவாட்ஸ்அப் டேட்டா பிரன்டலி ஆப் ஆக கருதப்படுகிறது. பலவீனமான மொபைல் நெட்வொர்க்குகளில் கூட இது நன்றாக வேலை செய்கிறது. இதனுடன், வாட்ஸ்அப் பயனர்களையும் டேட்டவை சேமிக்க அனுமதிக்கிறது. இந்த அம்சத்தைப் பயன்ப���ுத்துவதன் மூலம், பயனர்கள் தங்களது தினசரி அல்லது மாதாந்திர டேட்டாவை நிறைய சேமிக்க முடியும். இதற்காக, செட்டிங்களில் கொடுக்கப்பட்ட டேட்டா மற்றும் சேமிப்பக விருப்பத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். வாட்ஸ்அப் மீடியா கோப்பு தானாகவே பதிவிறக்கம் செய்யப்படுமா அல்லது கைமுறையாக பதிவிறக்கம் செய்யலாமா என்பதை இங்கே நீங்கள் தீர்மானிக்கலாம்.\nவாட்ஸ்அப் பயனர்களை UPI அடிப்படையிலான கட்டணம் செலுத்த அனுமதிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் பணம் அனுப்பலாம் மற்றும் வாங்கி கொள்ள முடியும்.வாட்ஸ்அப் மூலம், வாட்ஸ்அப் பே சேவையைப் பயன்படுத்தும் அதே பயனர்களுடன் உங்கள் பணத்தை பரிமாறிக்கொள்ளலாம். நிறுவனம் தற்போது இந்த அம்சத்தை பீட்டா பதிப்பில் கிடைக்கச் செய்து வருகிறது. வாட்ஸ்அப்பின் பீட்டா பதிப்பைக் கொண்ட பயனர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். இந்த அம்சத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாட்ஸ்அப் யின் இந்த அம்சம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இந்த அம்சத்தின் மூலம், தேவையற்ற க்ரூபில் சேர்க்கப்படுவதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த அம்சத்தை செயல்படுத்திய பிறகு, யாராவது உங்களை ஒரு க்ரூபில் சேர்க்க விரும்பும் போதெல்லாம், அவர்கள் முதலில் உங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும். அம்சத்தை இயக்க, நீங்கள் வாட்ஸ்அப்பின் அமைப்புகள் மெனுவுக்குச் சென்று அக்கவுண்ட் பிரைவசியில் கொடுக்கப்பட்ட க்ரூப் விருப்பத்தைத் தட்ட வேண்டும். இங்கே, யாராவது உங்களை எந்தக் குழுவிலும் சேர்க்க விரும்பினால், 'எல்லோரும்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதே நேரத்தில், யாராவது உங்களை எந்தக் குழுவிலும் கட்டாயமாகச் சேர்க்க விரும்பவில்லை என்றால், 'யாரும்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்\nNoise ColorFit Pro ஹார்ட் பீட் மற்றும் வாட்டர் ரெசிடண்ட் வசதியுடன் அறிமுகம்.\nDISH TV பயனர்களுக்கு மிக சிறந்த செய்தி 219ரூபாயில் கிடைக்கும்.250க்கும் அதிகமான சேனல்கள்.\nREALME X2 PRO பல அதிரடியான சிறப்பம்சத்துடன் அறிமுகம், இதன் விலை என்ன வாங்க பாக்கலாம்.\nIMC 2019: Jio கொண்டு வந்துள்ளது உலகிலே முதல் முறையாக AI வீடியோ கால் அசிஸ்டன்ட் உடன்\nவிரைவில் இந்திய இந்தியா வரும் சாம்சங்-Galaxy Note 10 Lite விரைவில் அறிமுகம் ஆக���ம் இதன் சிறப்பு என்ன\nவோடபோன் 69ரூபாய்க்கு புதிய ப்ரீபெய்ட் திட்டம், இதன் வேலிடிட்டி 28 நாட்கள் இருக்கும்.\nAmazon Great Indian Festival தீபாவளி கொண்டாட்டம் வாஷிங்மெஷின்களில் அதிரடி தள்ளுபடி\nநீங்கள் இன்னும் இந்த இலவச காலிங் பெறலாம் யார் யாருக்குனு தெரியுமா.\nAmazon Great Indian பெஸ்டிவல் தீபாவளி அதிரடி சலுகை டிவிகளில் அட்டகாசமான ஆபர்.\nNubia Red Magic 3S கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் 855ப்ரோசெசருடன் விரைவில் அறிமுகமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87-12.10614/", "date_download": "2019-10-15T07:23:19Z", "digest": "sha1:JBW25O3X4KGPZ3P2FHXA7HFEODRKD7WL", "length": 31963, "nlines": 392, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "சித்திரையில் பிறந்த சித்திரமே-12 | SM Tamil Novels", "raw_content": "\nகல்யாணம் நடந்து முடிந்த நிம்மதியில் அனைவரும் இருக்க எல்லாரும் உதயா வீட்டிற்க்கு லெட்சுமியை அழைத்து செல்ல நேரம் பார்க்க அதை கேட்ட லெட்சுமிக்கு தன்னை அறியாமல் பயம் சூழ்ந்தது\nஅவளின் கலக்கத்தை அறிந்த உதயாவும் அவள் கையை அழுத்தி கொடுத்து அமைதி படுத்த முயன்றான் .\n\"கருவா டார்லிங் இப்படி எதுக்கு இருக்க சிரிடி \"\n\"அங்கு கமலின் நிலையோ மிகவும் பரிதாபமாய் இருந்தது\"\n\"இத்தனை நாள் தன்னோடு இருந்து சண்டையிட்ட அக்கா இனிமேல் தனது அக்காவாய் இல்லாமல் இன்னோருத்தரின் மனைவியாய் நினைக்க நினைக்க அவனால் இயல்பாய் இருக்க முடியவில்லை\"\n\"லெட்சுமியின் அம்மாவோ இன்னும் ஒரு படி மேலே போய் அழுது கொண்டிருந்தார்\"\n\"தன் கணவருக்கு பிறகு தான் நேசம் முழுதும் வைத்திருக்கும் இன்னோரு உறவு தனது மகள் இன்று அவளின் பிரிவு அவரை மிகவும் பாதித்தது\"\n\"இது அனைத்து கல்யாண நிகழ்விலும் நடப்பது தான் பெண்ணை கொடுக்கும் ஒவ்வொரு பெண் வீட்டினரின் கலக்கத்தையும் வார்த்தையில் வடித்து விட முடியாது தான்\"\n\"லெட்சுமி பார்த்து இருந்துக்கோ\" என கமல் கூற\n\"டேய் என் பொண்டாட்டிய பார்த்துக்க தான் நான் இருக்கேன்ல நீ என்ன அவகிட்ட வேற தனியா சொல்லுற\"\n\"நீங்க பார்த்துபீங்கனு தெரியும் மாமா,ஆனா கொஞ்சம் பயம் தான் மாமா\"\n\"கமல் அக்கா போயிட்டு வரேன் டா\"என கூறி கண் கலங்க\nஇருவரும் சில நிமிடங்கள் அழுதவர்கள்\n\"அம்மாவ பத்திரமா பார்த்துக்கோ.டெய்லி போன் பண்ணு அக்காவ மறந்துடாதடா\"\n\"ஏய் லூசு உன்னை போய் மறப்பேனா,நீயும் உடம்பை பார்த்துக்கோ சரியா\"\n\"அம்மா போயிட்டு வரேன்,உடம்ப பார்த்துக்கோங்க\"\n\"அத்தை நீங்க இப்படி இருந்தீங்கனா அவ சந்தோசமா இருப்பாளா,பிளிஸ் அத்தை அமைதியா இருங்க \" என உதயா லெட்சுமியின் அம்மாவை சமாதானம் பண்ண\n\"இல்ல மாப்பிள்ளை நான் சரியாகிடுவேன்,நீங்க அவள பத்திரமா பார்த்துப்பீங்க ஆனா பெத்த மனசுல மாப்பிள்ளை அதான் பித்து பிடிச்சிருக்கு,எங்க வீட்டு மகாராணி மாப்பிள்ளை அவ\nஎங்க வீட்டுல இன்னைக்கு என்ன சமைக்கனும் அப்படிங்குறத கூட அவளுக்கு பிடிச்ச மாதிரி அவகிட்ட கேட்டு தான் சமைக்கனும்னு அவங்க அப்பா சொல்லுவாரு அப்படி இருக்கும் போது நாளைக்கு அவ எங்க வீட்டுல இல்லை அப்படிங்குறத ஏத்துக்க முடியலை மாப்பிள்ளை அவ்ளோதான்\"\n\"ஏன் அத்தை இப்படி பேசுறீங்க ,அவ எப்பவும் உங்க பொண்ணு தான் உங்களுக்கு எப்ப இவள பாக்கணும்னு சொன்னாலும் பார்க்க வாங்க இல்ல எங்கிட்ட சொல்லுங்க நான் கூட்டிட்டு வரேன் சரியா\"\n\"எல்லாரிடமும் விடைபெற்று உதயாவின் வீடு நோக்கி கார் பறந்தது\"\n\"வாசலிலேயே ஆரத்தி கரைத்து வரவேற்றனர்,வலது காலை எடுத்து வைத்து வீட்டின் உள்ளே சென்றாள்\"\n\"சாம்மி ரூமில் விளக்கேற்றினால் திருமதி.லெட்சுமி உதயாவாக\"\n\"இனி இந்த வீடு தான் அவள் எல்லா சொந்தமாய் இருக்க போகிறது என்ற எண்ணத்துடன்\"\nஎல்லாரும் சாமி கும்பிட்டுவிட்டு ஹாலில் வந்தமர்ந்தனர்\nஅங்கிருந்த உறவுகார பெண் ஒருவர் உதயாவின் அன்னையிடம்\n\"என்ன மதினி இனிமே எல்லா வேலையும் உங்க மருமகளே பார்த்துக்குவாளா \" எனக்கேட்க\n\"நல்லா கேட்டுக்கோங்க கல்யாண்ம் பண்ணி மருமகள் கொண்டு வர்றது வீட்டு வேலைக்காக இல்ல,நான் என் மருமகள மகளா பார்த்துக்கணும் தான் என நினைக்கிறேன் புரிஞ்சிதா மதினி\"என திருப்பி கொடுக்க லெட்சுமிக்கு மனம் முழுதும் நிம்மதியால் நிறைந்தது.\n\"அவளின் இரு அக்காக்களும் கூட அவளின் உடன் தான் இருந்தனர்\"\n\"லெட்சு வா போகலாம் என இருவரும் அவளை தயார் படுத்த அழைத்து சென்றனர்\"\n\"லெட்சு உன் மாமியார் வீட்டுக்காரர் எல்லாருமே நல்லவங்க தான் சரியா,நம்ம மூணு பேரும் ஆசை பட்ட மாதிரி நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு சரியா நீங்க இரண்டு பேரும் எதுக்கும் கோவப்படக்கூடாது \" என நிவேதா தன் இரு தங்கைகளுக்கும் அறிவுரை கூற\nஇருவரும் சம்மதமாய் தலை ஆட்டினர்\nஇருவரும் சேர்ந்து லெட்சுமியை முதல் இரவுக்கு தயார் செய்ய\nஇவர்களின் கிண்டலில் கலங்கிதான் போனாள் பெண்ணவள்\nஅலங்காரம் முடித்து அவளை அவள் அத்தையிடம் ஆசிர்வாதம் வாங்க வைத்தவர்கள்\nஉதயாவின் அறையில் கொண்டு போய் விட்டனர்.\nகதவை திறந்து உள்ளே நுழைந்தவளின் அழகை ரசித்த வண்ணம் நின்றான் உதயா\nஅவளை அழைத்து கட்டிலில் அமர வைத்தவன் அவள் கையில் இருந்த பால் சொம்பை அருகில் வைத்து விட்டு அப்படியே அவள் மடியில் தலை சாய்த்து படுத்து விட்டான்.\nஅவளும் அவனின் தலையை கோத\n\"எல்லாமே சீக்கிரமா நடந்து முடிஞ்ச மாதிரி இருக்கு கருவா டார்லிங் நீ என் வாழ்க்கைல வந்தது உன்னை நான் கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணது இப்போ உன் மடியில தலை வைச்சு படுத்துருக்கிறது எல்லாமே நினைச்சு பார்த்தா செம்ம ஃபீலிங்கா இருக்குடி\"\nவார்த்தைகள் அற்று மௌனாமாய் இருந்தவளை கண்டு எழுந்தமர்ந்தவன்\n\"உன்ன முத தடவை பார்த்தப்பவே மாமா உங்கிட்ட விழுந்திட்டேன்டி\"\n\"காலம் பூராவும் உங்கிட்ட இப்படி விழுந்து கிடக்கனும்டி \"என காதிற்க்குள் அவன் மீசை உராய பேசி கொண்டு கழுத்தில் முகம் புதைத்து கொண்டான்\nஅவள் சந்தோசத்தில் அவனை இறுக கட்டிக்கொண்டாள்\nஅவளை நிமிர்த்தி அவளின் நெற்றியில் முத்தமிட்டவன்\nமெதுவாக அவன் முத்த யுத்தத்தை தொடங்கினான்\nமுத்தயுத்தத்தில் பெண்ணவைளை மொத்தமாய் கொள்ளைகொண்டுவிடும் நோக்கில் இருந்தான்\nஅவளின் தயக்கங்களை உடைத்து ,அவளை மென்மையாக கையாண்டு திருமதி உதயாவாக மொத்தமாய் மாற்றினான்\nசோர்வில் கண்மூடி அவன் மார்பில் தலை சாய்த்திருந்தவளை நிமிர்த்தியன்\n\"அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் சந்தோசமா இருக்கீயாடி \"என கேட்க\n\"இப்படியே சந்தோசமா சிரிச்சிக்கிட்டே இரு இது தான் என்னோட எனர்ஜி சரியா\"\n\"என் பொண்டாட்டி எப்பவும் சந்தோசமா இருக்கனும் \"என கூறி அவன் சிரிக்க\nஅவன் மார்பில் புதைந்து கொண்டாள்\n\"போலிஸ் காரனே உங்கிட்ட திருடனாக்கிட்டேயே டி\" என அவன் சீண்ட\n\"அவள் காதிற்க்குள் அவன் கிசுகிசுக்க\"\n\"சீ போலிஸ் நீங்களே போரிக்கி மாதிரி பேசாதீங்க மாமா\"\nஅப்போ செஞ்சு காட்டுறேன் வா என அவளை இழுத்து அணைத்து அடுத்து அத்தியாத்தை தொடங்கினான்\nகாலையில் கஸ்டப்பட்டு லெட்சுமி கண்விழிக்க கல்யாண சோர்வும் நேற்று முதலிரவு சோர்வும் சேர்ந்து இன்னும் கொஞ்சம் தூங்கலாம் என்று தோன்றினாலும் ஒரு புத்துணர்ச்சி இருக்க தான் செய்த்து.\nஎழுந்து கொள்ள முயன்றவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் அவள் கணவன்.\n\"ஏய் பொண்டாட்டி இன்னும் கொஞ்சம் நேரம் இப்படியே இருடி\"\n\"அப்போ மாமாவ கொஞ்சம் கொஞ்சிட்டு போ\"\n\"அப்ப என்னாலையும் விட முடியாது \"என கழுத்தில் முகம் புதைத்தவனை விலக்கும் வழி தெரியாது முழித்தாள் பெண் அவள்\n\"மாமா பிளிஸ் மாமா விடுங்க\"\nஎதுவும் பேச முடியாத வண்ணம் அவளின் இதழை முற்றுகை இட்டான்.\n\"மாமா உன்னோட பெரிய தொல்லையா போச்சு போயா\"\n\"என்னது யா வா,என்னடி மாமாவ இப்படி மரியாதை இல்லாம எல்லாம் பேசுற\"\n\"அப்படித்தான் பேசுவேன் எனக்கு உரிமை இருக்கு\"\n\"என் பொண்டாட்டிக்கு மிரட்டுறா,அரட்டுறா ஒரு நைட் ல வந்த மாற்றமா இதெல்லாம்,அப்பா என் பொண்டாட்டி பக்கா போலீஸ்காரன் பொண்டாட்டியா மாறிட்டாளே\"என தனக்குதானே பேசிகொண்டிருப்பவனை கண்டு முறைத்தவள் அவனை விட்டு விலகி குளியலறை சென்றாள்\"\n\"குளித்து வந்து ஒரு பட்ரோஸ் நிற பட்டு புடவை அணிந்தவளை கண்டு விசில் அடித்தவாறே அவளை நெருங்கியிருங்ந்தான்\"\nஅவளின் பின் கழுத்தில் முகம் புதைத்து மஞ்சள் வாசம் பிடித்தவன்\n\"செம வாசனையா இருக்கடி கருவா டார்லிங்\"\n\"மாமா போய் குளிங்க \" என குரல் கொஞ்ச கூறியவளை இன்னும் இறுக்கியணைத்தவன்\n\"என்னடி உன் ஸிபிக்கர் சௌண்ட் கம்மியா இருக்கு இன்னைக்கு\"\n\"நீங்க பக்கத்துல வந்தாலே இப்படி தான் மாமா பேச முடியுது பிளிஸ் தள்ளி நில்லுங்க\"\n\"போடி லூசு,தள்ளி நிக்கிறதுக்கு தான் தாலி கட்டிருக்கேனாடி என் பொண்டாட்டி\"\n\"இப்படியே பேசிகிட்டு இருந்தீங்கன்னா நான் அழுதுருவேன் மாமா.பிளிஸ் போய் குளிங்க மாமா\"\n\"சரி டி \" என அவள் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு சென்றான்.\nகுளித்து முடித்து வெளியில் வந்தவன் கண்களால் தன்னவளை தேட அவள் அறையில் இருந்தால்தானே\n\"தப்பிச்சிட்டியாடி கேடி,இரு மாட்டாமயா போயிருவ\" என மனதிற்க்குள் அவளை திட்டியவன்\nஹாலிற்க்கு வந்தான் அங்கு அவன் கண்ட காட்சி\nசோபாவில் ஒரு புறம் அவன் அம்மா அமர்ந்திருக்க மறுபுறம் அவன் அப்பா அமர்ந்திருக்க நடுவில் லெட்சுமி அமர்ந்து அவள் மீன் விழிகளை மீட்டி கதை பேசிகொண்டிருந்தவளை தான்\nதிருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்கு நேற்றே மண்டபத்தில் கல்யாணத்தோடு விருந்தையும் முடித்திருந்தனர் உதயாவ��ன் வேலையின் காரணத்தினால்\n\"போய் கிச்சன்ல ஆள் இருப்பாங்க வாங்கிக்கோ\"\n\"ஏம்மா கல்யாணம் பண்ணி வைச்சிடீங்கள்ள உங்க மருமக கிட்ட இந்த வேலையெல்லாம் சொல்ல மாட்டீங்களா\"\n\"ஏன் இத்தனை நாள் நீயாதான டீ குடிச்ச,இப்ப மட்டும் என் மருமள வேலை சொல்லுற\"என உதயாவின் அப்பா கோபப்பட\nஇதையெல்லாம் சிரித்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்து அவனின் ஆருயிர் மனைவி சிரித்துக்கொண்டிருந்தாள்,அவளை பார்த்து பல்லைகடித்தவன்\n\"அம்மா நான் ஒரு முக்கியமான கேஸ் விசயமா ஸ்டேசன் போறேன் ,போயிட்டு ஒரு ஒரு மணி நேரத்துல வந்துருவேன் கோவிலுக்கு போகனும்னு சொன்னீங்க்கள\"\n\"டேய் காபி குடிச்சுட்டு போடா\"\n\"அதையும் உங்க செல்ல மருமகளுக்கே ஊட்டி விடுங்க\"என அவன் வெளியே சொல்ல போக\n\"நில்லுங்க\" குரல் அவனின் மனைவியுடையது\n\"நான் போய் டீ எடுத்துட்டு வரேன்,குடிச்சுட்டு போங்க\"\nஅமைதியாக அவனும் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டான்.\n\"ஏன் டா அவளை இப்படி வேலை வாங்குற\"\n\"அம்மா இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலை,அவ எனக்கு பொண்டாட்டியா இல்ல உங்க பொண்டாட்டியா\"\n\"இதென்னடா கேள்வி,அவ என் மரும டா அவளுக்கு நான் சப்போர்ட் பண்ண வேண்டாம்\" என முறுக்கி கொள்ள\nஇவர்களின் செல்ல சண்டையை வாசலில் நின்று மனது நிறைவுடன் லெட்சுமியின் அம்மாவும் கமலும் நின்று பார்த்து கொண்டிருந்தனர்.\nடீ கொண்டு வந்தவள் உதயாவிடம் கொடுத்துவிட்டு,வாசலில் இருந்து உள்ளே நுழைந்த அம்மாவையும் தம்பியையும் கட்டிக்கொண்டாள்\n\"எங்கண்ணே பட்டு போகும் போல அவ்ளோ அழகா இருக்க \"\n\"பெத்தவ கண்ணு கொள்ளிக்கண்ணு அண்ணி ,என் மருமக மேல கண்ணு வைக்காதீங்க\"\n\"இது போதும் அண்ணி என் பொண்ணு சந்தோசமா இங்க இருக்கா அது மட்டும் இல்லாம அவளுக்கு இன்னோரு அம்மா அப்பாவா நீங்க கிடைச்சுருக்கீங்க,ரொம்ப நன்றி அண்ணன்,அண்ணி உங்களுக்கும் நன்றி அண்ணி\"\n\"அண்ணி என்ன இது பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு\"\n\"விடுமா எங்களுக்கு பொண்ணு இல்லாத லெட்சுமி தீர்த்துவைக்கிறா இதுக்கு ஈடா என்னவேணும்னாலும் பண்ணலாம்\"\n\"இப்போ ஒரு அரை மணி நேரம் தான் அவகூட பேசிகிட்டு இருந்தோம் ஆனா அவ்ளொ சந்தோசமா இருந்தோம் நானும் என் பொண்டாட்டியும் ,இந்த சந்தோசத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம் எங்க மருமளுக்கு\" என உதயாவின் அப்பா கூற\nஅனைவரும் அங்கு மகிழ்ச்சியில் இருந்தனர்.\n\"சரி எல்லாரும் சாப்பிடுங்க,நான் இப்போ வந்துருவேன்\" என உதயா கிளம்ப\n\"அத்தை சாப்பிடுங்க.டேய் கமல் நீயும் சாப்புடுடா \"என கூறி நகர்ந்தான்\n\"எல்லாரும் சாப்பிட லெட்சுமி மட்டும் உதயா வந்தவுடன் சாப்பிடுகிறேன் என்றுவிட்டாள்\" எல்லோரும் சரியென விட்டு விட்டார்கள்.\nஉதயா வந்து உண்டவுடன் எல்லோரும் சேர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் சென்று மனதார வேண்டி விட்டு வெளியே வரும் போது\nபின் தங்கி வந்து தன்னவள் கரம் பற்றியவன் நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டவன்\n\"என்னடி கருவா டார்கிங் ரொம்ப பெரிய வேண்டுதளோ சாமிக்கிட்ட ,தீவிரமா வேண்டிக்கிட்ட\"\n\"எங்க வந்து ஒழுங்கா சொல்லுடி\"\n\"இல்ல மாமா என் மாமாவுக்கு முன்னாடி என் உயிர் போயிடனும் அப்படினு வேண்டிக்கிட்டேன்\"\n\"உதயாவின் முகத்தில் கரை கடந்த கோபம்\"\n\"கோபத்தில் நம்ம ஆளு என்ன பண்ண போறாருனு கொஞ்சம் வெயிட் பண்ணி பார்போம்\"\nFirst போஸ்ட்ல வந்ததுல பாதிக்கும்\nபார்த்து சரி பண்ணுங்க, கனி டியர்\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 02\nமெளனக் குமிழியாய் நம் நேசம் - 7\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஜீவனின் துணை எழுத்து - 3\nகனவை களவாடிய அனேகனே - 2\nஉயிர் தேடல் நீயடி 3\nவா அருகே வா - 12\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 02\nமெளனக் குமிழியாய் நம் நேசம் - 7\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/81615-america-and-china-are-using-india-for-e-waste", "date_download": "2019-10-15T06:02:39Z", "digest": "sha1:GYWRKGRIN4S5WPCX2YTSNBSARX2WPLHC", "length": 14910, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "அமெரிக்காவும் சீனாவும் இந்தியாவை இதற்குத்தான் பயன்படுத்துகிறதா!? #ShockUpdate | America and china are using india for E-Waste", "raw_content": "\nஅமெரிக்காவும் சீனாவும் இந்தியாவை இதற்குத்தான் பயன்படுத்துகிறதா\nஅமெரிக்காவும் சீனாவும் இந்தியாவை இதற்குத்தான் பயன்படுத்துகிறதா\nஇந்தியாவில்தான் உலகின் தலைசிறந்த இன்ஜினீயர்கள் உருவாகிறார்கள், சிலிக்கான் வேலியை ஆளும் பலர், இந்தியர்கள். உலகின் சர்வ வல்லமை பொருந்திய நாடுகளும் இந்தியாவைக் கண்டு மிரளுகின்றன, ரயில் நிலையங்களில் வைஃபை, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா எனத் தொடர் பெருமைகளைப் பேசிவரும் நாம், ஏன் இந்த விஷயங்களைப் பேச மறுக்கிறோம். எல்.கே.ஜி படிக்கும் குழந்தையைக் கூட, 'குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடணும்'னு சொல்லிக்கொடுத்து வளர்க்கிற நாடு, உலக குப்பைகளைத் தன் தலை மேல் கொட்டிக்கொள்வது ஏன்\nஆம். உலகின் மிகப்பெரிய நாடுகள், இந்தியாவில் குப்பைகளைக் கொட்டுகின்றன. இ-வேஸ்ட் எனப்படும் எலெக்ட்ரானிக் குப்பைகளை இந்தியா, உலகின் பல மூலைகளில் இருந்து வாங்கி, தன் தலைமேல் கொட்டிக்கொண்டிருக்கிறது, இந்தியாவின் இ-வேஸ்ட் இறக்குமதி, ஆண்டுக்கு 30 சதவிகிதம் அதிகரித்துவருகிறது. அசோசம் அறிக்கையின்படி, இந்தியாவில் இறக்குமதியாகும் இ-குப்பைகளில் அதிகபட்சமாக அமெரிக்கா 42 சதவிகித பங்களிப்பைத் தருகிறது, சீனா, 30 சதவிகித பங்களிப்பையும், ஐரோப்பா, 18 சதவிகிதமும், மற்ற நாடுகள் சேர்த்து 10 சதவிகிதமும் பங்களிக்கிறது. இதனால், இந்தியா உலகின் இ-குப்பைகளைக் கொட்டும் கிடங்காக மாறிவருகிறது. டெல்லியில் மட்டும் ஒரு நாளைக்கு 10,000 மெட்ரிக் டன் இ-குப்பைகள் கொட்டப்படுகின்றன.\nஇந்த இ-குப்பைகளில் அதிகம் இடம்பிடிப்பவை, கணினி சாதனங்கள்தான் இவைதான் 68 சதவிகிதம், தொலைத்தொடர்பு சாதனங்கள் 12 சதவிகிதமும், எலெக்ட்ரிக்கல் சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள் தலா 8 மற்றும் 7 சதவிகிதத்தில் இ-குப்பைகள் கணக்கில் இடம்பிடிக்கின்றன. இவையெல்லாம் மறுசுழற்சிக்காகத்தான் கொட்டப்படுகின்றன என சொல்லப்பட்டாலும், போதிய உள்கட்டமைப்புகள் இல்லாததால், இந்தியாவில் ஆண்டுக்கு கொட்டப்படும் 18 லட்சம் மெட்ரிக் டன் இ-குப்பைகளில், வெறும் 2 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.\nஇந்தியாவில் கொட்டப்படும் இ-குப்பைகளின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டுக்குள் 3 மடங்கு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் கொட்டப்படும் 18 லட்சம் மெட்ரிக் டன் இ-குப்பைகளின் அளவு 2020-ல் 52 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று அசோசம் கணித்துள்ளது. இந்தியாதான் உலகின் 5-வது மிகப்பெரிய இ-குப்பை தயாரிக்கும் நாடு என்பது புள்ளிவிவரம். டெல்லி இ-குப்பைகளால் நிறைந்துவருகிறது. இதனால், இங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள், பல்வேறு நோய்களால் தாக்கப்படுகிறார்கள், பாதரச தாக்குதல்களால் தோல் நோய், சுவாசப்பிரச்னை என ஆரம்பித்து,புற்றுநோய் வரை உண்டாகும் அபாயம் உள்ளது. மேலும், இந்தக் குப்பைகள் எரிக்கப்படுவதன்மூலம் காற்று மாசு அதிகரித்து, சுவாசிக்கத் தகுதியற்ற நகரம் என்ற பெயரை வாங்கியுள்ளது டெல்லி.\nஉலகின் மொத்த இ-குப்பைகளின் அளவு, 52 மில்லியன் டன் . கானா, நைஜீரியா, சீனா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகள்தான் உலகின் மிகப்பெரிய இ-குப்பை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த விஷயத்தில், உலகின் மிகப்பெரிய கள்ளச்சந்தையும் இந்த நாடுகள்தான். இ-குப்பை வர்த்தகத்தில் 90 சதவிகிதம் சட்டத்துக்குப் புறம்பானது என்கிறது, யூ.என் பல்கலைக்கழக ஆய்வு. இ-குப்பைகள் மூலம் ஆண்டுக்கு இந்த நாடுகளில் இருந்து 410 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுகிறது.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளிலும், மிகப்பெரிய அரசியல் கட்டமைப்பு கொண்ட நாடுகளிலும் கள்ளச்சந்தைக்கான விஷயங்களை சாதித்துக்கொள்வது எளிது. இந்தியாவில் இ-குப்பைகளை இறக்குமதி செய்யும் அதிகாரத்தை அந்நிய நாடுகள் எளிதில் பெற்றுவிடுகின்றன. இந்தியாவில்தான் குறைந்த விலையில் செல்போன்கள் விற்கப்படுகின்றன. அவை அதிகம் இ-குப்பைகளாகவும் மாற்றப்படுகின்றன. இந்தியா ஒரு மார்க்கெட்டாக எல்லா விஷயங்களிலும் மாறி வருகிறது. எலெக்ட்ரானிக் சந்தையாக இருக்கும் இந்தியா. அதே எலெக்ட்ரானிக் குப்பைகளில் மிகப்பெரிய மார்க்கெட்டாக உருவெடுத்து வருகிறது. டெல்லியில் மாசு அதிகரித்து மக்கள் சுவாசிக்க தகுதியற்ற நகரமாக அது மாறி வருவதால் இந்தியாவின் மற்ற நகரங்களில் இ-குப்பைகளைக் கொட்ட முடிவெடுத்து வருகின்றனர் இதன் மூலம் பணம் பார்க்கும் முதலாளிகள். இவர்களின் குறியில் தமிழ்நாடும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆண்டுக்குக் கோடிக்கணக்கில் கொட்டித்தரும் இந்தக் குப்பைத் தொழிலைச் சில நிறுவனங்கள் அரசு மற்றும் அரசியல்வாதிகளின் உதவியோடு செய்து வருகின்றன. ஏதோ ஒரு மூலையில் கொட்டுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இது ஏற்படுத்தும் பாதிப்பு ஒரு நகரத்தையே அழித்துவிடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. கப்பல் மற்றும் விமானம் மூலமாக இந்தியாவில் இறக்குமதி ஆகும் இ-குப்பைகளில் பெரும்பாலானவை சட்டத்துக்குப் புறம்பானவை. இதையெல்லாம் அரசு கட்டுப்படுத்தி நெறிமுறைப்படுத்தாவிட்டால் இந்தியா குப்பை கொட்டும் குப்பை நாடாகிவிடும். இன்னமும் இதை விட மோசமான மெடிக்கல் குப்பைகள் உள்ளன. அது மிகக் கொடிய நோய்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியது.\nஅரசுக்கு ஒரே ஒரு வேண்டுகோள், இந்தியா இ-���ுப்பைகளைக் கொட்டும் இடமல்ல, இதனை நெறிமுறைப்படுத்தி பிரச்னைகளைத் தவிர்த்தால் இந்தியாவின் வளங்களும் இயற்கையும் பாதுகாக்கப்படும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/01/file-extention-codes.html", "date_download": "2019-10-15T07:43:52Z", "digest": "sha1:A6VTBFX6MIAAE4I73A7KPN2TNQ7BXLSP", "length": 9874, "nlines": 314, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "File Extention Codes | தமிழ் கணணி", "raw_content": "\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த...\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களி...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=33317", "date_download": "2019-10-15T06:00:55Z", "digest": "sha1:SAE6MM5Y5R4SJ4HCHXNOZ27QN6RQCPZ6", "length": 18712, "nlines": 135, "source_domain": "kisukisu.lk", "title": "» மலட்டுத் தன்மைக்கு சிகிச்சை பெறும் ஆண்களுக்கு புற்றுநோய் ஆபத்து", "raw_content": "\nமுட்டையில் உள்ள கொழுப்பு ஆபத்தானதா\nஆண்கள் கோவமாக இருக்கும்போது இத மட்டும் பண்ணுங்க…\nதாய்ப்பால் ஊட்டும் தாய்மார் அறிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய தகவல்கள்\nகுழந்தை வளர்ப்புக்கு 13 முக்கியக் குறிப்புகள்\nபாலியல் உறவு – சரியான வயது என்ன\n← Previous Story போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய வரிக்குதிரை சுட்டுக் கொலை\nNext Story → வெப் தொடரில் அறிமுகமாகும் சமந்தா\nமலட்டுத் தன்மைக்கு சிகிச்சை பெறும் ஆண்களுக்கு புற்றுநோய் ஆபத்து\nமலட்டுத்தன்மைக்கு சிகிச்சை பெறும் ஆண்களுக்கு, பிற்காலத்தில் புரோஸ்டேட் (முன்னிற்கும் சுரப்பி) புற்றுநோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nபிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் எனும் சஞ்சையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக்காக கடந்த இருபது ஆண்டுகளில் ஸ்வீடனில் பதிவாகிய 1.2 மில்லியன் கர்ப்பம் குறித்த தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது.\nஆண் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் ஐ.சி.எஸ்.ஐ எனும் சிகிச்சைக்கு உட்பட்டவர்களுக்கு ஒப்பீட்டளவில் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.\nஎனினும், மலட்டுத் தன்மைக்கு சிகிச்சை பெறும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது என்ற கருத்தை நிறுவுருவதற்கு இன்னும் வெவ்வேறு வயது உடையவர்களிடம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று ´புரோஸ்டேட் கேன்சர் யூகே´ ஆராய்ச்சியாளர்களை வலியுறுத்தியுள்ளது.\nஸ்வீடனை சேர்ந்த லுண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அந்நாட்டின் குழந்தை பிறப்பு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தரவை பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டனர்.\n1994 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கு இடையிலான பத்து லட்சத்துக்கும் அதிகமான குழந்தை பிறப்புகளை, புற்றுநோய் சார்ந்த தரவுகளுடன் ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்தனர்.\nஅதில் 1.7 சதவீத குழந்தைகள் செயற்கை கருத்தரிப்பு முறையின் (ஐவிஎஃப்) மூலம் பிறந்துள்ளன. ஆனால், மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை பெற்றது ஆணா, பெண்ணா என்பது ��ுறித்த தரவுகள் இல்லை.\nஅடுத்ததாக, 1.3 சதவீத குழந்தைகள் ஐ.சி.எஸ்.ஐ எனும் நல்ல நிலையில் உள்ள ஒரு விந்தணு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை நேரடியாக கருமுட்டைக்குள் செலுத்தும் சிகிச்சை முறையின் மூலம் பிறந்துள்ளன.\nஐ.சி.எஸ்.ஐ முறையின் மூலம் ஸ்வீடனில் 1992ஆம் ஆண்டு முதல் கருத்தரிப்பு செய்யப்படுகிறது.\nஸ்வீடனில் 2014 ஆம் ஆண்டு வரையிலான இருபது ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள் மற்றும் புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட ஆண்களில் 0.28 சதவீதம் பேருக்கும், ஐ.வி.எஃப் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஆண்களுக்கு 0.37 சதவீதமும், ஐ.சி.எஸ்.ஐ முறையின் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு இருப்பதிலேயே அதிகபட்சமாக 0.42 சதவீதத்தினருக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஐ.சி.எஸ்.ஐ குழுவில் உள்ள ஆண்களுக்கு 55 வயதிற்கு முன்பே, ஆரம்பகால புரோஸ்டேட் புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகம் உள்ளதாக அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.\nஇந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் யுவோன் லண்ட்பெர்க் கிவேர்க்மேன் பிபிசியிடம் பேசியபோது, “புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவானது. ஆனால், இந்த ஆண்கள் மிகவும் வயது குறைவானவர்கள். அதிக ஆபத்து கொண்ட அவர்களை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்,” என்று அவர் கூறுகிறார்.\nமலட்டுத்தன்மை சிகிச்சைக்கும், புரோஸ்டேட் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மேலதிக ஆய்வுகள் நடைபெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.\n“மலட்டுத்தன்மைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையே புரோஸ்டேட் புற்றுநோய்க்கு காரணமா அல்லது மலட்டுத்தன்மைக்கு இந்த வகை புற்றுநோய்க்கும் பொதுவான காரணம் உள்ளதா என்பதில் தெளிவு வேண்டும்” என்று கூறுகிறார் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் ஆண் உறுப்பு நோயியல் பேராசிரியர் ஆலன் பேசி.\n“தங்களது 20 மற்றும் 30களில் மலட்டுத்தன்மை சார்ந்த பிரச்சனை இருப்பதாக கண்டறியப்பட்ட ஆண்களுக்கு, அவர்களது 50 மற்றும் 60களில் எவ்விதமான பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டு, அவர்கள் குறிப்பிட்ட இடைவேளையில் மருத்துமனையை பார்வையிடுவது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும்.”\nபிரிட்டனின் தேசிய புரோஸ்டேட் புற்றுநோய் ஆய்வு அமைப்பை சேர்ந்த சைமன் க்ரீவ்ஸன், இந்த ஆய்வு முடிவுகளை வைத்து எவ்விதமான முடிவுகளுக்கும் வந்துவிடக் கூடாது என்று கூறுகிறார்.\n“புரோஸ்டேட் புற்றுநோய் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களிடையே ஓப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள் சராசரியாக குறைந்த வயதுப்பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.”\n“இந்த ஆய்வு முடிவுகள் மற்ற வயதுப் பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பொருந்துமா என்பது குறித்து மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட்டு அது உறுதி செய்யப்படும் பட்சத்தில், இதற்கான காரணம் குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.”\n“அனைத்து ஆண்களும் புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்துகள் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதே வேளையில், செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு திட்டமிடும் இணையர்கள் இந்த ஆய்வு முடிவுகளால் அச்சமடைய வேண்டாம்,” என்று சைமன் க்ரீவ்ஸன் கூறுகிறார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அ��ிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஅகமது முகமதை சந்திக்க விரும்பும் ஒபாமா மற்றும் பேஸ்புக் நிறுவனர்\nபட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை\nசினி செய்திகள்\tOctober 31, 2017\nடுவிட்டரை கலக்கும் சுஷ்மா சுவராஜின் திருமண புகைப்படம்\nதாக்குதல் நடந்தது – சிவகார்த்திகேயன், தாக்குதல் நடக்கவில்லை – கமல்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2009/06/", "date_download": "2019-10-15T06:05:09Z", "digest": "sha1:HPAN7TJOEBOFASIAILUWBPIBVXEJM2EE", "length": 47743, "nlines": 686, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nயோகிராம் சுரத்குமார் - ஓர் நினைவு\nவிசிறி சாமியார் யோகிராம் சுரத்குமார் குறித்த என் அனுபவம் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்ள விருப்பம்.\nபாலகுமாரன் புத்தகங்களில் (ஆசைக்கடல், குரு) இடம்பெற்ற விசிறி சாமியார் பற்றிய சம்பவங்களைப் படித்த பின், ஒரு சனிக்கிழமை கிளம்பி திருவண்ணாமலை போய் இருந்தேன்.\nதியான மண்டபத்தில் (அப்போது பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்தது) நெடுநேரம் காத்திருந்த பலரோடு நானும் சேர்ந்து கொண்டேன். இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் அன்று விசிறி சாமியார் தியான மண்டபத்திற்கு வரவில்லை.\nசாமியார் தன் குடிலுக்கு கிளம்புவதாக,யாரோ ஒருவர் சொல்லிப்போனார்.குழுமியிருந்த மற்ற எல்லோரோடு நானும் வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.\nஒரு வெள்ளை நிற அம்பாசடர் காரில், கண்களில் குளிர் கண்ணாடியோடு விசிறி சாமியார் வெளிவந்து கொண்டிருந்தார்.\nஅப்போது நேரம் மதியம் மூன்று மணி இருக்கும். நல்ல சூட்டுடன் கூடிய சித்திரை வெயில்.\nவலது கையை உயர்த்தி ஆசீர்வதித்தபடி வந்து கொண்டிருந்தார் விசிறி சாமியார்.\nதிடீரென்று கரு மேகங்கள் சூழ்ந்து தடதடவென மழை கொட்ட ஆரம்பித்தது. எல்லாம் ஒரு பத்து நிமிடமே. கார் அவர் குடிலைப் போய் சேர்ந்த அடுத்த நிமிடம், மழை நின்று மீண்டும் பளிச்…\nபிரமிள்தான் அடிக்கடி சாமியார்களைப் பற்றி குறிப்பிடுவார். விசிறி சாமியார் பற்றி பலமுறை தெரிவித்திருக்கிறார். அதனால் எனக்கும் விசிறி சாமியாரைப் பார்க்க ஆர்வம் ஏற்பட்டது. முதலில் நான், பிரமிள், லயம் சுப்பிரமணியன் (அவர் கோவையிலிருந்து வந்தார்) மூவரும் விசிறி சாமியார் அப்போது வசித்து வந்த ஒரு ஓட்டு வீட்டிற்கு முன் வந்து நின்றோம். ஏன்என்றால் அந்த வீட்டிற்குள் நுழையும்போது ஆணிகளில் மாலைகள் தொங்கிக்கொண்டிருந்தன. அவை எல்லாம் ஒட்டடைப் படிந்து அழுக்காக இருந்தன. எந்தக் காலத்திலோ யாரோ போட்ட மாலைகள் யாவும் தூக்கி எறியாமல் மாட்டியிருந்தன.\nஉள்ளேயிருந்து விசிறி சாமியார் வந்தார். அவரைப் பார்த்தவுடன், ''உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்...வரலாமா'' என்று பிரமிள் கேட்டார். உள்ளே வரச் சொன்னார் விசிறி சாமியார். முதன் முதலில் அவரைப் பார்க்கும்போது எனக்கு திகைப்பாக இருந்தது. அவர் ஒரு அழுக்கு வேஷ்டியைக் கட்டிக்கொண்டிருந்தார். அவர் உடலே அழுக்காக இருக்கும்போல் தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் பயங்கர தேஜஸ். தாடி வைத்திருந்தார். அந்த தேஜஸைப் பார்த்து எனக்கு ஆச்சிரியமான ஆச்சரியம்.\nநான் நேற்று இதை டைப் அடிக்கும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. இப்போதும் 10 மணி. அதனால் கொஞ்சம் அடித்துவிட்டு நிறுத்தி விட்டேன். நானே பல விஷயங்களை இப்படி blogல் அடிப்பது சந்தோஷமாக உள்ளது. இதை சிலபேர்கள் படிக்கிறார்கள். இப்படி அடிப்பது முன்பெல்லாம் கிடையாது. பெரும்பாலும் பத்திரிகையில் பிரசுரம் ஆவது நடக்காது. நான் கவிதைகள் எழுதி அதைப் பிரசுரம் செய்ய சரியான பத்திரிகை இல்லை என்பதால்தான் நவீன விருட்சம் ஆரம்பித்தேன். என்னைப்போல் பல நண்பர்கள் கவிதைகளையும் பிரசுரம் செய்ய வழி தெரியவில்லை. அப்படி ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைதான் நவீன விருட்சம்.\nஅந்தப் பத்திரிகை ஆரம்பித்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. பெரிய படைப்பாளிகளின் படைப்புகளையும் பிரசுரம் செய்ய வழி இல்லை என்பதுதான். என் பத்திரிகையின் 2 வது இதழின்போது க.நா.சுவை மயிலாப்பூரில் சந்தித்தேன். எனக்கு அவரிடம் அளவுகடந்த மரியாதை உண்டு. அவரிடம் விருட்சத்திற்கு எதாவது வி��யதானம் செய்ய முடியுமா என்று கேட்டேன். உடனே ஒரு கட்டுரையை பையிலிருந்து எடுத்துக்கொடுத்தார். எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம். நான் அந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்யவில்லை.\nநான், பிரமிள், விசிறி சாமியார்........1\nஒரு சனிக்கிழமை திருவண்ணாமலையில் இருக்கும் விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்கலாம் என்றார் பிரமிள். அலுவலகத்தில் விடுமுறை எடுக்க வேண்டாமென்பதால் சம்மதித்தேன். லயம் சுப்ரமணியனும் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டார். சாமியார்களைப் பார்ப்பதில் பிரமிளுக்கு அலாதியான பிரியம் உண்டு. சாமியார்களுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொண்டிருந்ததால் அவருக்கும் சாமியார்களின் குணம் இருக்குமென்று சிலசமயம் எனக்குத் தோன்றும். பிரமிளை என்னால் புரிந்துகொள்ளவே முடியாது. சிலசமயம் என்னுடன் நன்றாகப் பேசுபவராகத் தோன்றும். அப்படி நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவர் என்னை விட்டு விலகியும் போயிருக்கிறார். அவருடன் பழகிக்கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக என்னை அடிக்கடி சந்திக்க வந்து கொண்டிருப்பார். சந்திக்காத நாட்களில் கார்டில் கடிதம் போடுவார். ஒருமுறை என் சட்டையைப் பார்த்து, 'சட்டை நன்றாக இருக்கிறது,' என்று குறிப்பிட்டார். அன்றே என் சட்டை ஒரு ஆணியில் மாட்டி கிழிந்து விட்டது. ஒரு முறை, 'என்ன நன்றாக சாப்பிட்டீர்களா' என்று வயிற்றைத் தட்டினார். அன்று எனக்கு வயிற்று வலி. பிரமளுடன் நட்புடன் பழகுவது என்பது கடினம். இ…\nநவீன விருட்சம்....நவீன விருட்சம்.....நவீன விருட்சம்.......நவீன விருட்சம்........நவீன விருட்சம்.......நவீன விருட்சம்......நவீன விருட்சம்.....நவீன\nநிதானமாக மாலை 5 மணிக்குமேல் அழகியசிங்கரை ஜெகனும். மோகினியும் சந்திக்கிறார்கள்.\nஜெகன் : வெயில் கடுமையாக இருக்கிறது.மோகினி : அக்னி நட்சத்திரம் போனபிறகும் வெயில் கொடுமை தணியவில்லை.அழகியசிங்கர் : அலுவகத்திலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டால் தொப்பென்று விழுந்துவிடத் தோன்றுகிறது. எங்கும் போக முடியவில்லை.ஜெகன் : இலங்கைப் பிரச்சினை...மோகினி : எனக்கு ஒன்று புரியவில்லை. இந்தியா போன்ற நாட்டில் பல மொழிகள் பேசுபவர்கள், பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். ஆனால் இலங்கையில் இரண்டே இரண்டு மொழி பேசுபவரிடம் ஏன் சுமுகமான நிலை ஏற்படவில்லைஅழகியசிங்கர் : சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு கன���ு வந்தது. எல்லோரும் ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மேலே விமானங்கள் சீறிப் பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து குண்டுகள் பொழிந்தவண்ணம் இருக்கின்றன. குண்டுகளுக்கு இரையாகி மக்கள் சரிந்து சரிந்து விழுகிறார்கள்... போர் நடக்கும்போது தமிழர்கள் பட்டப்பாட்டை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஜெகன் : நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். மோகினி : ஏன் பலவீனமானவர்கள் என்று கூட சொல்லலாம்.அழகியசிங்கர் : எழுத்தாளர்கள் என்றால் இன்னும் பலவீனமானவர…\nவிடுவதாக முடிவு செய்தாள் அக்கா..\nஅன்பளிப்பு : ம.தனலட்சுமி என்று.......\n(இதோ ஒரு சிலேடைக் கவிதை. இதில் வேசியையும், கண்ணாடியையும் சிலேடைப் பொருளாக்கி எழுதியிருக்கிறேன். படம் ஒரு பெண் கண்ணாடி அருகில் இருப்பது போல இருந்தால் நலம். இன்றேல் எது பொருத்தமோ அதை இடுங்கள்.)\nஇறுதி நிராகரிப்பின்இறுதிச் சொல்லைச்சொல்லிவிட்டு நீசெல்கையில்உன் முகத்தைக்காட்டியபடியே மேகம்பேய்மழையின் கோரத் துளிகளால்கிழித்தெறிந்தது பெயர் தெரியாதபூவிதழ்களை அவை சேற்றில்கலந்து எங்கோமுகவரியற்ற இடங்களுக்கெல்லாம்இழுத்துச் செல்லப்பட்டபோதுநடை பிணமாய்நடக்கலானேன் நானும்\nதினமும் அப்படி எதிர்பார்க்க முடியுமா\nஉருண்டோடிப் போகும் காலப் பந்து\nகாலை வைத்ததும் ஒரே இருட்டு\nஜெனரேட்டர் இன்னும் பிக்அப் பண்ணவில்லை\nபல்லைக் கடித்தபடி சீட்டில் அமர்ந்திருந்தேன்\nகணினியில் எண்களைத் தடவி தடவி தட்டினேன்\nபுழுக்கத்தைப் போக்கிக்கொள்ள நின்று கொண்டிருந்தேன்\nபுழுக்கமில்லாத வெளி இதமாய் இருந்தது\nஏனோ எனக்கு சிரிப்பே வருவதில்லை\nகவிதையை முன்வைத்துநர்சரி படிக்கும் மகன்இன்று விளையாட தேர்ந்து கொண்டதுநான் வாசிக்க வைத்திருந்தகவிதைப் புத்தகங்களில் ஒன்றை.\nதொலைதூர பயணமொன்றில்டேப் ரெகார்டரில் ஒலித்தபாடலின் வரிகள்எங்கோ படித்த கவிதை வரிகளின்இன்னொரு வடிவம்.\nமுதல் முதல் பார்த்ததோழியின் கணவரிடம்\nஎன் முதல் கவிதைத் தொகுதியைமுன்வைத்து.மகன் பிறந்த நாள்கொண்டாண்டத்தின் இடையில்நண்பனின் மனைவி ஒருவர்நான் எழுதிய கவிதை ஒன்றைவரி மாறாமல் சொல்லிவாழ்த்தியது பாராட்டு முகமாய்.\nவிமானப் பயணம்.சிறகடித்து...காரின் முன்புறம் அமர்ந்தபடி\nஇம்சையாய் அந்த வெண்புறா இடம் மாறி இருக்குமா - அந்த\nஇன்னொரு கார் கிளம்���ும் ஓசையிலும்.\nமூன்றடி நிலம்தானே என்றிருந்தமஹாபலியின் கர்வத்துடன் இருந்துவிட்டேன்வெறும் பார்வைதானே என்றுவானளந்து மண்ணளந்துஅவன் தலை அளந்தவாமனன்போல் உன் காதல்என்னுயிர் அளந்து உடலளந்துஇன்னும் ஓர் அடிக்கு எதை அளக்க உன்னில்எனக் கேட்டபடி..................\nஇந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி சி மணி சேலத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி எனக்குத் துக்கம் தந்தாலும் நான் எதிர்பாராதது அல்ல. உத்தமமான அவருக்குத் தன் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ளத் தெரியாது. யாருக்குத்தான் தெரிகிறது என்று கேட்கலாம். நான் 'எழுத்து' பத்திரிகைக்கு முதலாம் ஆண்டு என் மகத்தான நண்பர்களில் ஒருவரான கி.ரா. அவர்களால் சந்தாதாரன் ஆனேன். (இது கரிசல் கி.ரா அல்ல). அப்போதே சி மணியுடையது அப் பன்னிரண்டு இதழ்களில் வந்திருக்கும். எனக்குப் பத்திரகையே ஒரு சோர்வு தந்தது. எழுத்தின் முக்கியக் கூறுகளைத் தவிர்த்து தவிர்க்கக்கூடியது மீத கவனம் செலுத்துவது போலிருந்தது. நான் சந்தாதாரனாக இல்லாத போதிலும் அவ்வப்போது அது பார்க்கக் கிடைக்கும். நானும் சி சு செல்லப்பாவுமாகச் சேர்ந்து எது எதற்கோ நிதி, பேச்சாளர் என்று ஏற்பாடு செய்ய நிறைய அலைந்திருக்கிறோம். எஸ்.எஸ் வாசன், கிரிஷ் கர்னாட், எஸ்.கிருஷ்ணன், ஆருத்திரா என ஒரு நாளைக்கு ஒருவராகத் தடாலென்று போய் நிற்போம். அப்போது டெலிபோன் சாதாரண மக்கள் புழக்கத்துக்கு வரவில்லை. செல்லப்பா ஒரு முறை கூட அவருடைய பத்திரிகையின் ஆதாரமாக விளங்கியவர்களைப் பற்றிச்…\nபுரிகிறது பலருக்கு இப்போது ;\nபுது இழை ஒருத்திக்கு ;\nஇருளை மட்டும் உடுததுக் கொண்டு\nசனிக்கிழமை தேவிபாரதி ஒரு SMS அனுப்பியிருந்தார். ஒரு விபத்தில் ராஜமார்த்தாண்டன் மரணம் அடைந்துவிட்டதை. அறிந்தபோது வருத்தமாக இருந்தது. இந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் போறாத காலம் போல் தோன்றுகிறது. குறிப்பாக கவிஞர்களுக்கு..வரிசையாக சுகந்தி சுப்பிரமணியன், அப்பாஸ், சி மணி, இப்போது ராஜமார்த்தாண்டன். அவர் தினமணியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அடிக்கடி சந்திப்பேன். கொல்லிப்பாவையில் அவர் ஒவ்வொரு கவிஞராக எடுத்து அவர்களுடைய தொகுதியைப் படித்து அது குறித்து விமர்சனம் எழுதுவார். அதே பாணியில் நவீன விருட்சத்தில் எழுதும்படி கேட்டுக்கொண்டேன். அதன்படி உமாபதி, வைதீஸ்வரனுக்கு கட்டுரைகள் எழ���திக் கொடுத்தார். கவிதையைக் குறித்து கட்டுரைகள் எழுதுபவராகத்தான் எனக்கு அவரை முதலில் தெரியும். நவீன விருட்சத்திற்கு அவர் கவிதைகள் அனுப்பிய பிறகுதான் அவர் கவிதைகளும் எழுதுவார் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் மிகக் குறைவாகவே அவர் கவிதைகள் எழுதி உள்ளார்.\nதினமணி அலுவலகத்திற்கு அவரைப் பார்க்கச் செல்லும்போது, சிரித்த முகத்துடன் வரவேற்று பேசத் தொடங்குவார். நான் அங்குப் போனால், ராஜமார்த்தாண்டனைத்தான் தேடிப் போவேன். பின் இருவரும் அல…\nநளினக் கிளைகள் சுழற்றி ஓங்கியாடுகிறது\nநாதங்கள் விளையும் ஆதிப்பிளவினின்று பெருகுமிசை\nமிகுந்த அச்சம் கொண்ட பார்வையினை\nபூட்டிய வீட்டினுள் அலையும் தனிமை\nஉருவம் பெற்று அறை அறையாய்\nநாள்முழுதும் வலம் வந்த அது\nஅஞ்சலி : கிருத்திகாவும், சுகந்தியும்............\nபிப்ர. 11ஆம் தேதி சுகந்தியும் (வயது 41), 13ம் தேதி கிருத்திகாவும் (வயது 93) மறைந்து விட்டனர். அவர்களுக்கு 'அஞ்சலி'க்கு ஏற்பாடு செய்தனர், மாலதி மைத்ரியும், சுகிர்தராணி போன்ற சிலர் 'அணங்கு' அமைப்பின் மூலம் அஞ்சலிக்கான கூட்டம் சந்திரலேகா (நடனக் கலைஞர்) இல்லத்தில் பிப்ரவரி 28ம் தேதி மாலை நடைப்பெற்றது.\nஇருவரின் உருவப்படங்களும் (கோட்டோ வியங்களாக) அஞ்சலியன்ற திறக்கப்பட்டன. கிருத்திகாவின் உருவத்தை மணிவண்ணனும், சுகந்தியின் உருவத்தை யோகநாதனும் உருவாக்கி இருந்தனர். சுகந்தியின் சில கவிதைகள் பிரசன்னா ராமசாமியால் நாடக வடிவாக்கப்பட்டன. அசோகமித்திரன், மங்கை, சிட்டியின் மகன் வேணுகோபால், இளம்பிறை, ஏ எஸ் பன்னீர்செல்வம் மற்றம் சிலரும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.\nமாலதி மைத்ரி தனது ஆரம்ப உரையில் கிருத்திகாவின் எழுத்துக்களை வாசித்ததில்லை. சுகந்தியின் எழுத்துக்களையும் இப்போதுதான் வாசிக்க நேர்ந்தது. அதற்காக தான் மிக மனவருத்தம் அடைவதாகவும், பெண்களின் எழுத்துக்களையாவது பெண்கள் தவற விடாமல் படித்து அதன் தொடர்ச்சிப் பற்றி மனதில் கொள்ள வேண்டும் என்றார். சித்தர் மரபு சுகந்தி என்றார்.\nகொலையேதும் நடக்கவில்லை. ரத்த வாடை வீசாதசாலைகளில் வழிந்தோடுகிறதுஅமானுஷ்யம். குழுக்களாய் கிசுகிசுக்காதசாலைகளில் வீசுகிறதுநிசப்தம் போடும் சப்தம். அம்புக்குறி சுட்டாத சாலைகளில்பொழிகிறதுஅமைதி தரும் அதிர்வு. கொலை நடந்தஎல்லா சாலை��ளையும் போலஇந்தச் சாலையும் நீள்கிறதுபயங்கரமாய்…\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......16\nபூனை மழலைகல்யாண்ஜிசமீப வார நாட்களில்அலுவலகத்தில் பூனைச் சத்தம்அதிகமாகக் கேட்கிறது.உணவு இடைவேளையில் முன்புஒரே ஒரு பூனைதான்மீன் முள்ளுக்கும்மிச்ச மாமிசத்துக்கும்சாப்பாட்டு மேஜையைச்சுற்றிவரும்.சேவை / வாடிக்கைக்கு மத்தியில்இருபுறமும் இருந்துசிந்துகிற வணிகமொழிக்கிடையில்பூனைக்குட்டிகளின் குரல் இப்படிக்கேட்பது புத்துணர்வு தருவதுதான்என்னைப் போன்ற ஒருவனுக்கு.எனினும் -அந்த ஒற்றைப் பூனையைப்போலஇந்த மூன்றோ நான்கோசாப்பாட்டு மேஜையடியில்பசித்துக் கெஞ்சுகிற காட்சியின் கற்பனைபதற்றம் கொள்ள வைக்கிறதுஒவ்வொரு பூனை மழலைஒலிக்கும் போதும்.\nயோகிராம் சுரத்குமார் - ஓர் நினைவு\nநான், பிரமிள், விசிறி சாமியார்........1\nநவீன விருட்சம்....நவீன விருட்சம்.....நவீன விருட்சம...\nகவிதையை முன்வைத்துநர்சரி படிக்கும் மகன்இன்று விளைய...\nபூட்டிய வீட்டினுள் அலையும் தனிமை\nஅஞ்சலி : கிருத்திகாவும், சுகந்தியும்............\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2009/08/blog-post_31.html", "date_download": "2019-10-15T06:26:19Z", "digest": "sha1:JZ6ZNO2Y2KN5T7O3XLY6656TMJJXNLXM", "length": 35044, "nlines": 631, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: அரசியலில் ஆழம் பார்க்கும் விஜய்க்கு வலைவீச முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சி", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஅரசியலில் ஆழம் பார்க்கும் விஜய்க்கு வலைவீச முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சி\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கும் ராகுல்காந்தி தமிழகத்தின் பிரபல நடிகரான விஜøய சந்தித்து தமிழக அரசியலில் பெரும் புயலைத் தோற்றுவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு கவர்ச்சிகரமான தலைவர் ஒருவரைத்தேடும் காங்கிரஸ், விஜயை தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.\nராகுல் காந்தி அடுத்த மாதம் தமிழகத்துக்கு விஜயம் செய்து இளைஞர் காங்கிரஸை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்தப் பின்னணியில் டில்லியில் விஜயை ராகுல் காந்தி சந்தித்ததில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவி���ே தான் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெறுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவு இன்றி காங்கிரஸ் கட்சியினால் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை ராகுல் காந்தி ஆரம்பித்துள்ளார்.\nநடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் பல உதவித்திட்டங்களைச் செய்து வருகிறார். தனது மகன் அரசியல் வாதியாக வேண்டும் என்று விஜயின் தந்தை சந்திரசேகர் விரும்புகிறார். அதன் முன்னோடியாகவே விஜய் ரசிகர் மன்றக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. ரசிகர் மன்றத்தையும் தாண்டி மக்கள் நற்பணி இயக்கம் தொடங்கிய விஜய் அந்த இயக்கத்தின் மூலமும் ஏழை மக்களுக்கு உதவி செய்கிறார். அண்மையில் நடந்த வைபவம் ஒன்றில் உரையாற்றிய விஜய், அரசியலில் ஆர்வம் உண்டு. ஆனால், அதற்குரிய நேரம் இது அல்ல என்றார்.\nவிஜயின் மனதில் அரசியல் ஆர்வம் உள்ளது. அதற்குரிய காலம் வரும் வரை அவர் காத்திருக்க விரும்புகிறார். பலமான வாக்கு வங்கி உள்ள அரசியல் கட்சிகளும், நடிகர்களின் அரசியல் கட்சிகளும் தேர்தல்களில் படுதோல்வி அடைந்ததைத் தெரிந்து கொண்டே விஜய் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தினாரே தவிர அரசியலில் தீவிரமாக இறங்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை.\nஅரசியலா சினிமாவா என்ற கேள்விக்கு சினிமாதான் இப்போதைக்கு முக்கியம் என்ற முடிவிலே விஜய் உள்ளார். ராகுல் காந்தி விஜய் சந்திப்பு பற்றிய முழு விபரம் உடனடியாக வெளிவரவில்லை. ராகுல் காந்தி தமிழகத்துக்கு விஜயம் செய்யும் போது விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றிய மர்ம முடிச்சு சிலவேளை அவிழ்க்கப்படலாம். தற்போது அரசியலில் பிரவேசிப்பதில்லை என்று விஜய் முடிவு செய்தால் காங்கிரஸ் புதியதொரு கூட்டணியை நாட வேண்டிய நிலை ஏற்படும்.\nதிராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி பலமானதாக உள்ளது. ஆனால், இரண்டு கட்சியும் ஒன்றை ஒன்று சந்தேகத்துடனேயே பார்க்கின்றது. மத்திய அரசில் திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்பார்த்த அமைச்சுக் கள் கிடைக்கவில்லை. தமிழக அரசில் அமைச்சராக வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் ஆசை இன்னமும் நிறைவேறவில்லை. ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையே உட்பூசல்கள் அதிகமாக உள்ளன. காங்கிரஸின் ஆதரவு இன்றி திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி செய்ய முடியாது. இதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சி தமிழக தேர்தலில் வெற்றி பெறுவது கடினம்.\nதமிழகத்தில் செல்வாக்கோடு இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தேசிய கட்சியாக மாறவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி விரும்புகிறார். இந்திய மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டணியின் பலத்திலேயே உள்ளன. மத்திய அரசியலில் பலமான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி விரும்புகிறார்.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலர் விரும்புகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் தோல்விகளின் பின்னர் அதனுடன் கூட்டணி சேர்வது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலை உள்ளது.\nதிராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியைப் பிடிக்காதவர்கள் சிலர் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிட்டதனால் பெற்ற தொடர் வெற்றிகளால் அவர்களுடைய கருத்து அடிபட்டுப் போய்விட்டது. மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்துடன் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிலர் உள்ளனர். தமிழகத்தில் பிரபல நடிகரான விஜயை வளைத்துப் போட்டால் காங்கிரஸ் கட்சியின் பலம் அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடõகவே ராகுல்காந்தி விஜய் சந்திப்பு நடந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.\nவிஜய் அமைதியானவர், கூச்ச சுபாவம் உள்ளவர், அதிகம் பேசாதவர், ராகுல் காந்தியுடனான முதலாவது சந்திப்பில் காங்கிரஸில் சேர்கிறேன் என்று அவர் ஒப்புதலளித்திருக்க மாட்டார். தனது மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்கான மத்திய அரசிடமிருந்து சில உதவிகளை அவர் எதிர்பார்ப்பதாலும் இச்சந்திப்பு நடைபெற்றிருக்கலாம்.\nதிராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றின் போட்டியாளர் எனக் கருதப்பட்ட விஜயகாந்தின் கட்சி தமிழக இடைத்தேர்தலில் தோல்வியடைந்தது. திராவிட முன்னேற்றக்கழக கூட்டணிக்கு எதிராக வாக்குகளைப் பெற்று வெற்றியின் விகிதம் குறையும் என்ற ஊகங்கள் பொய்த்துவிட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர்களின் வாக்க��கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கணிசமான அளவில் விழுந்தன. ஜெயலலிதாவின் தேர்தல் பகிஷ்கரிப்பு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சாதகமாக அமைந்து விட்டது.\nதமிழக இடைத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சி பெற்ற வாக்குகளின் விகிதம் அதிகரித்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தேர்தலில் போட்டியிடும் போது இப்போது பெற்ற விகிதம் குறைவடையும் நிலை உள்ளது.\nதமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியை தடுப்பதற்குரிய திட்டங்கள் எதுவும் இன்றி எதிர்க்கட்சிகள் தடுமாறுகின்றன. இந்த நிலையைப் பயன்படுத்தி கழகத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதி செய்து வருகிறார்.\nLabels: கருனாநிதி, விஜயகாந்த்., விஜய்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஅரசியலில் ஆழம் பார்க்கும் விஜய்க்கு வலைவீச முயற்சி...\nஎம்.ஜி.ஆர் விசுவாசிகளூக்கு வலைவீசும் விஜயகாந்த்\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2015/12/blog-post_6.html", "date_download": "2019-10-15T06:26:50Z", "digest": "sha1:QG3AI37PZYIFCCVKR7V6ZWA5UHGBXSDG", "length": 36187, "nlines": 633, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: கூட்டணி சேர தடுமாறும் தலைவர்கள் தெளிவான சிந்தனையில் மக்கள்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nகூட்டணி சேர தடுமாறும் தலைவர்கள் தெளிவான சிந்தனையில் மக்கள்\nதமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றிய அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை. தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை. ஆனால்,தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் அறிவிக்கப்படாத தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டன.தமிழக ஆளும் கட்சியின் தப்புகள்,தவறுகள், அராஜகங்கள், அலட்சியங்கள் அனைத்தும் ஆராயப்படுகின்றன.சிலகட்சிகள் கூட்டணி பற்றி அறிவித்துவிட்டன. சிலகட்சிகள இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றன.சில தலைவர்கள் பிடிகொடாமல் நழுவுகின்றனர்.\nதேர்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்புகள் மூலம் மக்களின் மனநிலையை சில நிறுவனங்களும் சஞ்சிகைகளும் வெளிப்படுத்துகின்றன.ஆளும் கட்சிக்கு சாதகமாகவும் பாதகமாகவும் கருத்துக்கள் வெளியாகின்றன. கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதில் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். கூட்டனிக்கு எந்தக்கட்சியும் வராததனால் வெறுத்துப் போய் இருக்கிறார் கருணாநிதி.வைகோ,திருமாவளவன்,இடதுசாரிகள் ஒன்றாக இருக்கின்றனர். விஜயகாந்த் மதில்மேல் பூனையாக பதுங்குகிறார். ராமதாஸ் மகனை முதல்வர் வேட்பாளராக்கி தனிவழி போகிறார்.\nஅரசியல் தலைவர்கள் தாமும் குழம்பி தொண்டர்களையும் குழப்பிக்கொண்டிருக்கின்றனர். மக்கள் மிகத் தெளிவாக இருப்பதை கருத்துக்கணிப்புகள் மூலம் அறியமுடிகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயற்பாட்டில் மக்கள் அதிக நம்பிக்கை வைக்கவில்லை. அவருடைய செயற்பாட்டை ஆகா ஓகோ என்று அதிகம் புகழவில்லை. அவருடைய செயற்பாடு சுமா ரெண்ரீ அதிகமானூர் கூறியுள்ளனர். மக்களிடம் ஜெயலலிதாவின் செல்வாக்கு சரிந்துள்ளதை கருத்துக்கணிப்பு வெளிப்படுத்துகின்றது.\nஅடுத்த முதல்வர் வேட்பாளர் பட்டியலில் ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். ஜெயலலிதா இரண்டாவது இடத்திலும் கருணாநிதி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஸ்டாலினின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை கருத்துக்கணிப்பு தெளிவுபடுத்தியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்திலும் தமிழகத்திலும் ஸ்டாலினின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஸ்டாலினின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை கருணாநிதியின் விசுவாசிகள் விரும்பவில்லை. ஸ்டாலினின் ஆதரவாளர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.\nதமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற முக்கியமான கேள்விக்கு மக்கள் அளித்த பதில் அரசியல்வாதிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதிகமாநூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 26.84 சதவிகிதமானோரும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 24.03 சதவிகிதமானோரும் வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். 2.81 சதவிகித வித்தியாசமே உள்ளது. வலுவான கூட்டணி சேர்ந்தால் திராவிட முன்னேரரக் கழகம் வெற்றி பெற்றுவிடும். அதனால்தான் வலுவான கூட்டணிக்காக கருணாநிதி காத்திருக்கிறார்.\nவிஜயக்காந்த் வழமைபூல் மூன்றாவது இடத்திலிருக்கிறார். அவருக்கு 7.98 சதவிகிதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல்வரைத் தெரிவு செய்யும் சக்தி அவரிடம் உள்ளது. ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார். ஆகையால் அவரின் வரவை கருணாநிதி எதிர் பார்க்கிறார். விஜயகாந்தின் மனைவி பிராமளதா கருணாநிதியையும் அவரது கட்சியையும் மிக மோசமாகத் தாக்கிப் பேசுகிறார். ஆகையால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் விஜயகாந்த சாய்வது சந்தேகம்.\nபாரதீய ஜனதாக் கட்சி நான்காவது இடத்திலும் வைகோ தலைமையிலான கூட்டணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. பாரதீய ஜனதாவுடன் இணைய விஜயகாந்த் விரும்புகிறார். மோடிக்கு எதிரான் அலை எழுந்துள்ளதால் விஜயகாந்தின் எண்ணம் பலிக்கப்போவதில்லை.வைகோ தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என இன்னமும் முடிவு செய்யவில்லை. இதனால் அவர்கள் பின்னடைவை எதிர்நோக்கக்கூடும். முதலமைச்சர் இல்லாத கட்சிக்கு மக்கள் வாக்களிக்கத் தயங்குவார்கள். அண்ணா த��ராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் மாற்றீடான கட்சி என்ற முத்திரையுடன் புறப்பட்ட வைகோவின் கூட்டணிமமீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்று கருத்துக் கணிப்பின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nபாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆறாவது இடமும் காங்கிரஸ் கட்சிக்கு ஏழாவது இடமும் கிடைத்துள்ளன. மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி இன்றி தேர்தலை சந்திக்கப்போவதாக அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்னறி தோல்வி உறுதி என்பதை அக்கட்சித் தலைவர்கள் உணரவில்லை. காங்கிரஸு டன் கூட்டணி சேர எந்தக்கட்சியும் முன்வரவில்லை\nமோடியையும் ஜெயலலிதாவையும் தேர்தலில் வீழ்த்த வடமாநிலத் தலைவர்கள் வ வியூகம் அமைக்க உள்ளனர். அவர்களின் வியூகத்தினுள் காங்கிரஸ் கட்சியும் உள்ளடக்கப்பட்டால் அதற்கு விமோசனம் கிடைக்கும்.தமிழகத்தின் பலமான கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை வடமாநிலத் தலைவர்கள் பலப்படுத்துவார்கள் அப்போது காங்கிரஸ் கட்சியும் அதற்குள் உள்ளடக்கப்படலாம். சிலவேளை விஜயகாந்தும் வடமாநிலத் தலைவர்களின் வியூகத்தினால் உள்ளீர்கப்படலாம். இப்படிபட்ட ஒரு சந்தர்ப்பத்தையேர் கருணாநிதி எதிர்பார்கிறார்.\n21.9 சதவீதமானோர் ஏனையவர்களுக்கு வாக்களிக்கபோவதாகத் தெரிவித்துள்ளனர். இவர்கள் எந்தக் கட்சியையும் சேராதவர்கள். தேர்தலன்றுதான் இவர்களில் பலர் முடிவு செய்வார்கள். அதிகமானோர் அரசுக்கு எதிரான முடிவையே எடுப்பார்கள். ஐந்து வருடங்கள் அரசாங்கத்தின் நன்மை தீமைகளை அவதானித்து வாக்களிப்பவர்கள் அந்த ஆட்சியை அகற்றவே விரும்புவார்கள். எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியை விட இவர்களின் வாக்கு வங்கியே அதிக பலமானது\nஇவை அனைத்தும் தமிழகத்தை சூழ்ந்த வெள்ளத்துக்கு முன்னைய கருத்துக் கணிப்புகளே. வரலாறு காணாத வெள்ளம் தமிழக அரசுக்கு எதிரான உணர்வலைகளை எழுப்பி உள்ளது. நிவாரணப் பணிகளும் மனிதாபிமான உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை. மத்திய அரசும் மாநில அரசும் தமது இருப்பை வெளிகாட்டுவதற்காக தனித் தனியாக உதவி செய்கின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கவில்லை.\nதமிழகத்தின் இயல்பு நிலை முற்றாக முடங்கி உள்ளது. ஹிந்து உட்பட சில பத்திரிக���கள வெளிவரவில்லை. ஜெயா, பொலிமர் ஆகிய தொலைக்காட்சிகள் இயங்கவில்லை. விமானநிலையம் முடங்கியது. பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. வீடுகள், தொழிற்சாலைகள்,வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தமிழ சட்டமன்ற தேர்தலின் பேசு பொருளாக வெள்ள அனர்த்தம் முதன்மைப் படுத்தப்படும்.\nதமிழக அரசு விழித்துக் கொள்ளுமா. எதிர்க்கட்சிகள் பலமடையுமா என்பதை தேர்தல் நெருங்கும் போது தெரிந்து கொள்ளலாம்.\nLabels: கருணாநிதி, தமிழக அரசியல், வைகோ, ஜெயலலிதா, ஸ்ராலின்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nதேர்தலுக்கு தயாரான தமிழக மக்கள் கூட்டணி சேர தடு...\nதரம்கெட்ட பாடலால் தலை குனிந்த தமிழ் சினிமா\nபீகாரின் பாதையில் மேற்கு வங்கம் மம்தா, சோனியா கூ...\nதமிழக அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்\nஅல்லல்படும் மக்கள்மீது திணிக்கப்படும் நிவாரண அரசிய...\nகொட்டித்தீர்த்தது மழை முடங்கியது சென்னை\nகூட்டணி சேர தடுமாறும் தலைவர்கள் தெளிவான சிந்தனைய...\nநீதிமன்றத் தீர்ப்புக்கு காத்திருக்கும் தலைவர்கள்\nதமிழக மக்களின் வெறுப்பும் அரசியல் தலைவர்களின் வ...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/najib-released/", "date_download": "2019-10-15T06:04:07Z", "digest": "sha1:3LKNRFMR6LZAOHFJU54XR4EIBW5PTQWV", "length": 7894, "nlines": 106, "source_domain": "vanakkammalaysia.com", "title": "najib released Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\nகைதாகி 2 மணி நேரத்திலேயே நஜிப் விடுவிக்கப்பட்டார்\nமகாதீரின் ஆட்சியில் சிறந்த மலேசியாவை காணலாம் – துன் சாமிவேலு\nசிறிசேனாவுக்கு மனநலச் சோதனை தேவை – சரத் பொன்சேகா சாடல்\n” என்னை மகிழ்விக்க முனைகிறது இந்தியா\nமதுமிதா எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வாரா டிவி சேனல் போலிசில் புகார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21687-bank-employees-union-comment-more-crisis-in-indian.html", "date_download": "2019-10-15T06:27:29Z", "digest": "sha1:O2XFSLXM5ST6SJYHVDXUITZWEE3DZLHF", "length": 13595, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "இந்திய பொருளாதாரம் குறித்து வங்கி ஊழியர்கள் சங்கம்அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nஇந்திய பொருளாதாரம் குறித்து வங்கி ஊழியர்கள் சங்கம்அதிர்ச்சி தகவல்\nசென்னை (28 ஆக 2019): ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வழங்கப்படுவதால் இந்திய பொருளாதாரத்தில் மேலும் நெருக்கடி ஏற்படும் என்று வங்கி ஊழியர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.\nரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு அரசியல் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.\nஇதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவிக்கையில், \"ரிசர்வ் வங்கி, இந்திய பொருளாதார துறை ஸ்திரத்தன்மையை பலப்படுத்தவும், ரூபாயின் மதிப்பை சமன்படுத்தவும் முழு அதிகாரத்தோடு ஏற���படுத்தப்பட்டது. இது இந்திய அரசினால் அமைக்கப்பட்ட நிறுவனமாக இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையில் மத்திய அரசு நேரடையாக தலையிடக்கூடாது என்பது அடிப்படை விதிமுறை.\nஆனால் இன்றைக்கு இதை மீறி அரசாங்கத்தினுடைய நிதி பற்றாக்குறையை சரி செய்ய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய உபரி தொகையை அரசு கணக்கிற்கு மாற்றி இருப்பது தவறான போக்காகும். ரிசர்வ் வங்கியின் உபரி என்பது தங்கம் இருப்பின் மதிப்பீடு, டாலர் கரன்சியின் மதிப்பீடு, அரசின் கடன் பத்திரங்களில் செய்துள்ள முதலீடு இவற்றின் மதிப்பை பொறுத்தே அமைகின்றது.\nஎனவே இந்த உபரி என்பது மறைமுக உபரியே தவிர நேர்முக உபரியல்ல. எந்த நேரத்திலும் தங்கம் விலையில் சரிவு ஏற்படும் போதோ அல்லது டாலரின் மதிப்பு குறையும் போதே அல்லது அரசின் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் குறையும் போதோ இந்த உபரி தொகை அதற்கு தகுந்தாற்போல் மாறி விடும்.\nஎனவே பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இந்த உபரி தொகை உதவும். இந்த உபரி தொகையை அரசு இன்றைக்கு எடுத்து கொண்டால் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது ரிசர்வ் வங்கியால் அந்த நெருக்கடியை சமாளிக்க முடியாத இயலாமை ஏற்படும்.\nஏற்கனவே இந்திய பொருளாதாரத்தினுடய அடிப்படை ஆட்டம் கண்டுள்ள பின்னணியில் இந்த முடிவு பாதகமானது. இந்திய பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.\nகாரணம் இந்த ரூ. 1,76,000 லட்சம் கோடி உபரி தொகை இந்திய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு உதவுவதற்கு பதிலாக அன்றாட செலவினங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டு ஆபத்து காலத்தில் உதவாமல் போகும்.\nஎந்த நோக்கத்திற்காக இந்த உபரி தொகை சேர்த்து வைக்கப்படுகின்றதோ அந்த குறிக்கோள் முறியடிக்கப்படுகின்றது. எனவே அரசு இந்த முடிவை மாற்றிக் கொண்டு ரிசர்வ் வங்கியின் தனி அதிகாரத்தில் தலையிடக்கூடாது.\nபொருளாதார பாதுகாப்பிற்காக பயன்பட வேண்டிய உபரி தொகையை அரசாங்கத்துடைய அன்றாட பற்றாக்குறைக்கு பயன்படுத்தக் கூடாது.\" என்று தெரிவித்தார்.\n« மதரஸா ஆசிரியர் அடித்துக் கொலை ஆறு மணிநேரம் காத்திருக்க வேண்டும் - ஏடிஎம் களில் பணம் எடுப்பவர்களுக்கு வருகிறது புதிய நிபந்தனை ஆறு மணிநேரம் காத்திருக்க வேண்டும் - ஏடிஎம் களில் பணம் எடுப்பவர்களுக்கு வருகிறது புதிய நிபந்தனை\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nதமிழிசை ஆதரவாளர்களுக்கு திடீர் தடை - தமிழக பாஜகவில் வெடித்த சர்ச்…\nஅதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் - ராதாரவி\nஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை - காவல்துறை கண்காணிப்பாளரை மாற்ற கோரிக…\nதேச துரோக வழக்குக்கு யார் காரணம் - மத்திய அமைச்சர் சமாளிப்பு\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமுமு…\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு…\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுப்பைகளே இல்லாத கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்த மோடி\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப் பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள்\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரத…\nகோபேக் மோடி என்பதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nஉறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி ஏழு பேர் ம…\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவ…\nநம்ம நாட்டை காப்பாற்ற எழுமிச்சை பழம் மட்டுமே போதுமே\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/arrested_68.html", "date_download": "2019-10-15T06:58:22Z", "digest": "sha1:YI2GZSHAB35PEQ4DSY34XVAU4HT7OMJN", "length": 9686, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது", "raw_content": "\nபயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநீதிமன்ற பிடியாணைக்கு அமைவாக யங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅந்த உத்தரவுப்படி அவர் யங்கரவாத தடுப்பு விச���ரணைப் பிரிவில் ஆஜராகாமையின் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசே�� செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nபயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/chicken-intake-may-ward-off-colon-cancer-in-teens/", "date_download": "2019-10-15T07:38:03Z", "digest": "sha1:ZNYQ4UEM2G7API4AZ5IBMU42E6WHXGSX", "length": 15349, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்... எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nமுப்பரிமாண அச்சாக்கம் - ஒளியை கொண்டு நொடிப்பொழுதில்\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொ���ில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nவேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nசனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்\nநிலவு தசை - தசா புக்தி பலன்கள்\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nசனி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,28, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,15-10-2019 04:19 AMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:53 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்��ப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:22:32Z", "digest": "sha1:TDX5C5IKQZ3J5KIG6CCJJJNXLW6ZH6P7", "length": 12589, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகமதாபாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, குஜராத் , இந்தியா\nஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி\nநகரத் தந்தை பிகாஷ் பட்டாச்சார்யா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n205 சதுர கிலோமீட்டர்கள் (79 sq mi)\n• 53 மீட்டர்கள் (174 ft)\n• தொலைபேசி • +91-79\nஅகமதாபாத் (குஜராத்தி: અમદાવાદ, சிந்தி: ا د آ ڡڢګڪا, Ahmedabad) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமும், இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமுமாகும். இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 5 மில்லியனாகும். இந்நகரம் இதன் பழைய பெயரான கர்ணாவதி என்ற பெயராலும் குஜராத் மக்களால் அம்தாவாத் என்றும் அழைக்கப்படுகிறது. இது அகமதாபாத் மாவட்டத்தின் தலைநகரமாகும்.\nஇந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் குஜராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குஜராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர், குஜராத்தின் தலைநகராக காந்தி நகர் ஏற்கப்பட்டது. அகமதாபாத் இந்தியாவின் முதன்மையான தொழில் நகராக உள்ளது. இதன் மக்கள்தொகை விரைவாக உயர்ந்துவருகிறது. இதனால் வீடுகளுக்கான தேவை அதிகரித்து கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மைக்காலமாக விண்ணைத்தொடும் கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன.[1]\nஅகமதாபாத் நகரம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் அகமத் ஷாவால் உருவாக்கப்பட்டது. அவர் இதை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார். இந்த நகர் இந்திய-முகலாயக் கட்டிடக் கலைக்கும், இந்து-முஸ்லிம் கவின் கலைக்கும் உதாரணமாகத் திகழ்கிறது. மேலும் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்றும் இந்த நகரத்தில் புழக்கத்தில் உள்ளன. இந்தக் காரணங்களுக்காக இந்த நகரம் பாரம்பரிய நகரமாக யுனெசுகோவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.\nஅகமதாபாத் மாநகராட்சி இந்த நகரத்தில் 2,600 பாரம்பரியக் கட்டிடங்கள் உள்ளன எனக் கண்டறிந்துள்ளது. இங்கு ஜாமி மசூதி, சர்கேஜ் ரோஸா, சுவாமி நாராயண் கோயில், சந்தை நுழைவு வாயில், காந்தி ஆஸ்ரமம், அடலாஜ் தெப்பக்குளம் உள்ளிட்ட 54 மரபுச் சின்னங்களை உள்ளாட்சி நிர்வாகம் தற்போது பட்டியலிட்டுள்ளது. அவற்றைப் பாதுகாக்க புதிய அங்கீகாரம் உதவும் என எதிர்பார்க்கப்ப்படுகிறது.[2]\n↑ \"அகமதாபாத்: இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரம்\". கட்டுரை. தி இந்து (2017 சூலை 22). பார்த்த நாள் 23 சூலை 2017.\nகுஜராத் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகுஜராத் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகுஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 12:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-15T07:07:11Z", "digest": "sha1:IASECVLU3BFZG3ZMPTNNOLM5BDMN2UDY", "length": 6470, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆயிரம் ரூபாய் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆயிரம் ரூபாய் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2014", "date_download": "2019-10-15T06:47:22Z", "digest": "sha1:5CHTXCLYWRRAIDHEIZ3UMD7ZY3TTYIG7", "length": 49694, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் செப்டம்பர் 2014 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் செப்டம்பர் 2014\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் பிணை மனு விசாரணை அக்டோபர் 7க்கு ஒத்திவைக்கப்பட்டது. (பிபிசி)\nபர்மிய கடும்போக்கு தேரர், அசின் விராத்து, இலங்கையின் பௌத்த இயக்கமான பொது பல சேனா இயக்கத்தினரும் இணைந்து, இசுலாமியப் போராளிகளுக்கு எதிராக போராடப் போவதாக கொழும்பில் அறிவித்தனர். (ஃபொக்சு)\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: அமெரிக்காவின் டாலசு மாநிலத்தில் எபோலா நோயுடன் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். (ஏபி)\nஉக்ரைன் தோனெத்ஸ்க் விமான நிலையத்தைச் சுற்றிலும் இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். (சிபிசி)\nஆப்கானித்தான் அரசுத்தலைவராக அசரஃப் கனி அகமத்சய் பதவியேற்றார். (பிபிசி)\nசெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: தமிழ்நாட்டின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார். (பிபிசி)\nஇசுலாமிய தேச கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு எதிராகத் தாம் பதில் நடவடிக்கை எடுக்கப்போவதாக அல் நுஸ்ரா முன்னணி எச்சரித்துள்ளது. (அல்ஜசீரா)\nபர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுவதாகக் குறறம் சாட்டப்பட்ட அசின் விராத்து என்ற பௌத்த மதகுரு இலங்கையில் ஜிகாத் இயக்கத்துக்கு எதிராகப் போராடும் பொது பல சேனா குழுவிற்கு ஆதரவளிப்பதாகக் கொழும்பில் தெரிவித்துள்ளார். (அல்ஜசீரா)\nசொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் செயலலிதா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. செயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது. (பிபிசி)\nசப்பானின் ஒன்டாக்கி எரிமலை வெடித்ததில் 8 பேர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோய்த் தாக்கத்தில் இறந்தவர்களி���் எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டியது. (இன்டிபென்டென்ட்)\nஒக்லகோமாவில் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்ட ஒருவன் பலசரக்குக் கடை ஒன்றினுள் நுழைந்து, இசுலாமுக்கு மதம் மாற சம்மதிக்காத பெண் ஒருவரின் தலையைத் துண்டித்து, மேலும் இருவரைக் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்தினான். (பொக்சு)\nஆங்காங்கில் சனநாயகத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. (சீஎனென்)\nஎசுப்பானியாவின் [[காத்தலோனியா பிராந்தியத்திற்கு சுயாட்சி கோரும் பொதுவாக்கெடுப்பு நவம்பர் 9]] இடம்பெறு என காததலோனியப் பிராந்திய அரசுத்தலைவர் அறிவித்துள்ளார். (ஏபி)\nசீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் 50 பேர் கொல்லப்பட்டனர். (வொயிஸ் ஒஃப் அமெரிக்கா)\nஇசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல்களை நடத்துவதற்கி ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் 524/43 வாக்குகளால் ஒப்புதல் அளித்தது. (பிபிசி)\nஆப்கானித்தானின் காஸ்னி மாகாணத்தில் அச்ரிஸ்தான் மாவட்டம் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. (பிபிசி)\nஆஸ்திரேலியாவுடனான ஒரு சட்டப் பிரச்சினையை அடுத்து பசிபிக்கின் மிகச்சிறிய நாடான நவூருவில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டது. (ஏபிசி)\nகாசா கரையில் ஒருமைப்பாட்டு அரசு ஒன்றை அமைக்க ஃபத்தா, ஹமாஸ் அமைப்புகள் முடிவெடுத்தன. (யூரோநியூஸ்)\nசிரிய உள்நாட்டுப் போர்: இசுலாமிய தேசம் மற்றும் அரசுத்தலைவர் அல்-அசத்தின் படைகளுக்கெதிரான போரில் பல சிரியக் கிளர்ச்சிப் படையினர் அணி திரள்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. (சீஎனென்)\nஅலாஸ்காவில் 6.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏங்கரெஜ் நகரில் சிறு சேதம் ஏற்பட்டது. (அலாஸ்கா டிஸ்பாட்ச் நியூஸ்)\nவடகிழக்கு இந்தியாவில் வெள்ளம், மண்சரிவினால் குறைந்தது 55 பேர் உயிரிழந்தனர். (ஸ்கை)\nஇந்தியாவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை வெற்றிகரமாக அடைந்தது. (ராய்ட்டர்சு)\nஅல்சீரியாவின் ஜிகாட் அமைப்பான ஜுந்த் அல்-கிலாஃபா பிரெஞ்சு சுற்றுலாப் பயணி ஒருவர் தலை துண்டிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படும் காட்சியை காணொளியாக வெளியிட்டது. (பிபிசி)\nசிரியாவில் இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவும் நேச நாடுகளும் வான் தாக்குதல்களை ஆரம்பித்தன. (பிபிசி)\nஅரபு-இசுரேல் முரண்பாடு: தனது வான்பரப்பினுள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சாட்டி இசுரேல் சிரியப் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. (ஏபி)\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோயினால் பாதிக்கப்பட்டவர்களத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை லைபீரியா அரசும், உலக சுகாதார அமைப்பும் ஆரம்பித்தன. (வாசிங்டன் போஸ்ட்)\nசிரியாவின் அல் நுஸ்ரா முன்னணி என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபு யூசுப் அல்-தூர்க்கி கொல்லப்பட்டார் என அக்குழு அறிவித்துள்ளது. (சீஎனென்)\nபிஜி நாடாளுமன்றத் தேர்தல்களில் வொரேச் பைன்மராமா தலைமையிலான பிஜி முதற் கட்சி 50 இடங்களில் 32 இடங்களைக் கைப்பற்றியது. (ஏபி)\nநாசாவின் மாவென் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது. (பிபிசி)\nபளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி தொடருந்து சேவையின் சோதனை ஓட்டம் இடம்பெற்றது. 24 ஆண்டுகளின் பின்னர் தொடருந்து யாழ்ப்பாணம் வந்தது. (டெய்லிமிரர்)\nயெமனில் சியா ஹௌத்தி போராளிக்குழுவிற்கும் அரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. பிரதமர் முகம்மது பசிந்துவா பதவி துறந்தார். புதிய பிரதமரை ஔத்தி போராளிகள் மூன்று நாட்களுக்குள் அறிவிப்பர். (பிபிசி)\nஇசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை அடுத்து பல்லாயிரக்கணக்கான குர்து மக்கள் துருக்கி சென்றனர். (ஏஎஃப்பி)\nபாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் போராளிகள் எப்-16 வான்படை போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினர். (பிளேஸ்)\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: சியேரா லியோனியில் மூன்று நாள் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. (பிபிசி)\nஆப்கானித்தானில் அரசுத்தலைமைக்கான வேட்பாளர்கள் அசரஃப் கனி அகமத்சய், அப்துல்லா அப்துல்லா ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட உடன்பாடு ஒன்றின் படி, கனி அரசுத்தலைவராகவும், அப்துல்லா தலைமை அதிகாரியாகவும் பதவியேற்பர். (யூரோநியூஸ்)\nஊவா மாகாணசபைத் தேர்தல், 2014: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி மாகாண சபையைக் கைப்பற்றியது. (பிபிசி)\nதுருக்கியுடனான எல்லையில் கோபானி நகருக்கு அண்மையில் குர்தியர் வாழும் சுமார் 60 கிராமங்களை இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். (ஏபிசி)\nயெமனில் இராணுவத்தினருக்கும், ஔத்திப் போராளிகளுக்கும் இடையே மூன்றாம் நாளாக சண்டை இடம்பெற்றது. 123 பேர் கொல்லப்பட்டனர், பல நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். (அல்ஜசீரா)\nநியூசிலாந்தில் பொதுத்தேர்தல் இடம்பெற்றது. (ஏபி)\nஇலங்கையில் ஊவா மாகாணசபைக்கான தேர்தல் இடம்பெற்றது. (தினகரன்)\nபிலிப்பீன்சில் லூசோன் நகரில் மாயோன் எரிமலை வெடிப்பை அடுத்து 30,000 பேர் வரையில் இடம்பெயர்ந்தனர். (டைம்)\nஇந்தோனேசியாவின் சிலாமெட் எரிமலை வெடித்தது. (டைம்)\nமலேசியாவில் இலத்திரனியல் தொழிற்துறையில் பணியாற்றும் வெளிநாட்டினரில் மூன்றின் ஒரு பங்கினர் அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. (கார்டியன்)\nஇசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பிரான்சு வான்தாக்குதல்களை நடத்தியது. (பொக்சு)\nஇசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு, 2014: இசுக்கொட்லாந்து விடுதலைக்கு எதிராக (55.3%) வாக்களித்தது. (நியூயோர்க் டைம்சு)\nபிரதமர் டேவிட் கேமரன் ஸ்கொட்லாந்துக்கு மேலதிக அதிகாரங்களை அளிக்கும் திட்டத்தை அறிவித்தார். (பிபிசி)\nஇலங்கையின் வடக்கே வேலணையில் நான்கு இடங்களில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. (பிபிசி)\nஸ்கொட்லாந்து முதலமைச்சர் அல்கெசு சால்மண்ட் பதவி துறந்தார். (பிபிசி)\nசீன டென்னிசு வீராங்கனை லீ நா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். (ஏபி)\nதென் கொரியாவின் இஞ்சியோன் நகரில் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின. (ஏபி)\nபிரித்தானிய செய்தியாளர் ஜோன் கான்ட்லி என்பவரின் தலையைத் துண்டித்துக் கொலை செய்யும் காணொளியை இசுலாமிய தேச தீவிரவாதிகள் வெளியிட்டனர். (ராய்ட்டர்சு)\nசிரியாவில் போரிடும் இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிடுவதற்குப் படையினரை அனுப்ப அரசுத்தலைவர் பராக் ஒபாமா எடுத்த முடிவுக்கு அமெரிக்க மேலவை ஒப்புதல் அளித்தது. (வாசிங்டன் எக்சாமினர்)\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா பரவலைத் தடுப்பதற்காக ஐநா செயலர் பான் கி மூன் அவசரத் திட்டத்தை அறிவித்தார். (புளூம்பர்க்)\nஆத்திரேலியாவின் சிட்னி, பிரிஸ்பேன் நகர்களில் காவல்துறையினர் நடத்திய திடீர் முற்றுகைகளில் இசுலாமிய தேச ஆதரவாளர்கள் என சந்தேகத்தின் பேரில் 15 பேர் வரையில் கைது செய்யப்பட்டனர். (நியூஸ் லிமிட்டெட்)\nஇசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது. (ராய்ட்டர்சு)\nகுறு ஒளிர்வண்டம் எம்60-யூசிடி1 என்ற குறு ஒளிர்வண்டம் மீபெரும் கருந்துளையை தனது மையத்தில் கொண்டுள்ள மிகச்சிறிய விண்மீன் பேரடை என அறியப்பட்டுள்ளது. (சிட்னி மோர்னிங் எரால்டு)\nஇலங்கையில் 17ம் நூற்றாண்டில் கிறித்தவ மத போதகராக செயல்பட்ட ஜோசப் வாஸ் அடிகளைப் புனிதராகத் திருத்தந்தை பிரான்சிசு அங்கீகரித்தார். (பிபிசி)\nஇலங்கையில் ஊவா மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது வாகனம் ஒன்று மக்கள் அணி ஒன்றின் மீது மோதியதில் ஐமசுக வேட்பாளர் செந்தில் தொண்டமான் உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் கொல்லப்பட்டார். (டெய்லிமிரர்)\nசிரிய உள்நாட்டுப் போர்: ஓம்சு மாகாணத்தில் சிரிய அரசுப் படையினரின் வான்தாக்குதல்களில் குறைந்தது 50 பேர் வரையில் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nஉக்ரைன், தோனெத்ஸ்க் அருகில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (சீஎனென்)\nபிலிப்பீன்சின் மாயோன் எரிமலை வெடிப்பை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறினர். (ஏபிசி)\nஇலங்கை வந்துள்ள சீனத் தலைவர் சீ சின்பிங் கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமானப் பணிகளை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். (தி இந்து)\nசீன அரசுத்தலைவர் சீ சின்பிங் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். (பிபிசி)\n2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக பிஜியில் தேர்தல்கள் இடம்பெற்றன. (ஏபிசி), (எஸ்பிஎஸ்)\nஇலங்கையின் ஊடாகத் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுறுவக் கூடுமென இந்திய கரையோரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. (அ த தெரண)\nஇசுலாமிய தேசப் போராளிகள் சிரியப் போர் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தினர். (ஏஎஃப்பி)\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா பரவலைத் தடுக்க அமெரிக்கா ஆயிரக்கணக்கான படையினரை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்ப முடிவு செய்தது. (இந்து)\nகினியின் தென்கிழக்கே எபோலா நிவாரணப் பணியாளர்கள் எட்டுப் பேர் ஊர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nசீன அரசுத்தலைவர் சீ சின்பிங் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு கொழும்பு வந்து சேர்ந்தார். (டெய்லிநியூஸ்)\nஉக்ரைன், தோனெத்ஸ்க் நகர் மீது எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)\nசட்டவ��ரோதக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு ஒரு வாரத்திற்கு முன்னர் மால்ட்டா கடற்பகுதியில் மூழ்கியதில் 500 பேர் வரையில் கடலில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (ராய்ட்டர்சு)\nஇசுலாமிய தேசப் போராளிகளுக்கு எதிரான போரில் உதவுவதற்கென ஆத்திரேலியா 600 படையினரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியது. (தி ஆஸ்திரேலியன்)\nதோனெத்ஸ்க் விமான நிலையத்திற்கு அருகில் உக்ரைன் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டது. ஆறு பேர் வரையில் உயிரிழந்தனர். (டொச்சவெல்லா)\n250 பேருடன் ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி சென்ற படகு லிபியா அருகில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த பெரும்பாலானோர் மூழ்கினர். (ராய்ட்டர்சு)\nஇந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தில் இராணுவத்தினருடனான மோதலில் மூன்று மாவோயிசப் போராளிகள் கொல்லப்பட்டனர். (பிடிஐ)\nபிரித்தானிய நிவாரணப் பணியாளர் டேவிட் ஹெயின்சு என்பவரின் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படும் காணொளி ஒன்றை இசுலாமிய தேசம் வெளியிட்டது. (என்பிசி)\nகத்தார் அரசு எகிப்தின் முசுலிம் சகோதரத்துவக் கட்சியின் உறுப்பினர்களைத் தமது நாட்டில் இருந்து வெளியேறுமாறு பணித்துள்ளது. (ஏபி)\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: 2,400 பேர் வரையில் இறப்புக்குக் காரணமான எபோலா வைரசைக் கட்டுப்படுத்துவதற்காகத் தமது 165 மருத்துவர்களை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பவிருப்பதாக கூபா அறிவித்தது. (நியூயோர்க் டைம்சு)\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் வன்முறைகளால்; கடந்த 9 மாதங்களில் 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். (ஏபி)\nதிருத்தந்தை பிரான்சிசு இலங்கைக்கு 2015 சனவரி 13 இல் பயணம் மேற்கொள்வார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. (டெய்லிமிரர்)\nதென்னாப்பிரிக்க வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் மீது தனது காதலியைத் திட்டமிட்ட கொலையின் வரம்பிற்குள் வராத வகையில் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதிசெய்தது. (பிபிசி)\nநாசாவின் செவ்வாய்த் தரையுளவியான கியூரியோசிட்ட் தனது எயோலிசு மொன்சு என்ற தனது கடைசி இலக்கை அடைந்தது. (கிஸ்மோடோ)\nசிரிய உள்நாட்டுப் போர்: அல் காயிதா தொடர்புள்ள அல் நுஸ்ரா முன்னணி அமைப்பு தாம் கோலான் குன்றுகளில் பிடித்து வைத்திருந்த பிஜிய ஐநா அமைதிப்படையினரை விடுவித்தனர��. (ராய்ட்டர்சு)\nஇலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஒருவரைத் தாம் சென்னையில் கைது செய்திருப்பதாக தேசியப் புலனாய்வு அமைப்பினர் அறிவித்தனர். (பிபிசி)\nஈராக்கிய அரசுக்கும், ஈராக்கிய குர்திஸ்தான் பிராந்திய அரசுக்கும் 25 மில்லியன் டாலர் பெறுமதியான உடனடி இராணுவ உதவிகள் வழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா அறிவித்தார். (ராய்ட்டர்சு)\nபுற்றுநோயைத் தோற்றுவிக்கும் புற ஊதாக் கதிர்களைக் கட்டுப்படுத்தும் |ஓசோன் படலத்தின் பருமன் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாக புதிய ஐநா ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. (பிபிசி)\nசூலை 17 இல் விபத்துக்குள்ளான மலேசியா எயர்லைன்சு விமானம் 17 ஏவுகணை போன்ற உயர் ஆற்றல் பொருட்கள் மூலமாகவே தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. (பிபிசி)\n160 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்க்டிக் கடலில் மூழ்கிய இரண்டு பிரித்தானியக் கப்பல்களில் ஒன்றைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக கனடா அறிவித்துள்ளது. (பிபிசி)\nகடந்த டிசம்பரில் விபத்துக்குள்ளாகி [[ஆழ்மயக்கம்|ஆழ்மயக்கத்தில் இருந்த பார்முலா 1 வீரர் மைக்கேல் சூமாக்கர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். (ஏபி)\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து, தாமே வாதிடப் போவதாக இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அறிவித்த்தார்.(சிங்கள பிபிசி)\nஉக்ரைனில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்கள் 1,200 சிறைக்கைதிகளை விடுவித்தனர். (பிபிசி)\nகேட் மிடில்டன் இரண்டாவது குழந்தைக்குத் தாயாகவிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது. (பிபிசி)\n2014 யூ.எசு. ஓப்பன் இறுதிப் போட்டியில் குரோவாசியாவின் மாரின் சிலிச் சப்பானின் கேய் நிசிக்கோரியை வென்றார். (பிபிசி)\n10 பேருடன் சென்ற விமானம் ஒன்று அமெசான் மழைக்காட்டில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. (நியூஸ்24),(தே எக்ஸ்பிரஸ் திரிபுனே)\n2014 ஆர்சி என்ற சிறுகோள் பூமிக்கு மிகக்கிட்டவாக (0.000267 வானியல் அலகுs (39,900 km; 24,800 mi)) பந்தது. (யாகூ)\n2014 யூ.எசு. ஓப்பன் டென்னிசு போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார் (சிபிஎஸ்)\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக அதன் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவு செய��யப்பட்டார். (பிபிசி)\nசிரிய உள்நாட்டுப் போர்: இசுலாமிய தேசத்துடனான போரில் [[[ஈரான்|இஆரனை]]த் தாம் கலந்தாலோசிக்க மாட்டோம் என அமெரிக்கா கூறியுள்ளது. (பிசினெசு ஸ்டான்டர்ட்)\nஎகிப்தின் முன்னாள் அரசுத்தலைவர் முகம்மது முர்சி கத்தார் நாட்டுக்கு இரகசிய அரசு ஆவணங்களைக் கொடுத்தார் என முசி மீது குற்ற சாட்டப்பட்டுள்ளது. (ராய்ட்டர்சு)\nஉக்ரைன் அரசும் உருசிய-சார்பு கிளர்ச்சியாளர்களும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டனர். ஆனாலும் சண்டைகள் தொடர்ந்தன. (ராய்ட்டர்சு)\nசோமாலியாவில் செப்டம்பர் 1 இல் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் அல் சபாப் அமைப்பின் தலைவர் மொக்தார் அலி சுபெயிர் கொல்லப்பட்டார் என பென்டகன் உறுதிப்படுத்தியது. (ராய்ட்டர்சு)\nஇலங்கை மாத்தளை மாவட்டத்தில் இனந்தெரியாத சரும நோயொன்று பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (தினகரன்)\nஇலங்கை துடுப்பாட்ட வாரியம் மற்றும் டயலொக் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட விருது வழங்கும் விழாவில் ஆண்டின் முதற்தர சிறந்த துடுப்பாட்ட வீரராக இலங்கைத் துடுப்பாட்ட அணித் தலைவர் அஞ்செலோ மாத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார். (டெய்லி நியூஸ்)\nமேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29 பேரை குண்டு வீசித் தாக்கிக் கொலை செய்த குற்றஞ்சாட்டிப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் சண்முகநாதன் சுதாகரனுக்கு 20 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. (தமிழ்மிரர்)\nதமிழ்நாட்டிலிருந்து கடத்தப்பட்டு ஆத்திரேலிய அருங்காட்சியகத்தால் வாங்கி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இரண்டு நடராஜர் சிலைகளை ஆத்திரேலியப் பிரதமர் டோனி அபாட் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியிடம் ஒப்படைத்தார். (பிபிசி)\nபாக்கித்தானில் பருவப் பெயர்ச்சிக் காற்று, மற்றும் மழை காரணமாக 40 பேர் உயிரிழந்தனர். (சேனல் நியூஸ்)\nஇந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கினால் 60 பேர் வரையில் உயிரிழந்தனர். (இந்தியன் எக்ஸ்பிரஸ்)\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோய் இறப்புகள் 1,900 ஐ எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. (பிபிசி)\nஉக்ரைனில் உருசிய செய்தியாளர் அந்திரே ஸ்டெனின் என்பவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். (ஆர்டி)\nஉக்ர���ன் அரசுத்தலைவர் பெத்ரோ பொரொசென்கோ, உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டின் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து நிரந்தர போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இதனை உருசியா மறுத்துள்ளது. (ஏஎஃப்பி), (ஏபிசி)\nஇலங்கை, முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோயிலின் வருடாந்த மிருக வேள்வி பூசையை உரிய அனுமதி பெற்ற பின்னர் நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (டெய்லிமிரர்)\nஷார்ஜாவில் சிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் இனிமேல் தங்களது மனைவையரை சிறை வளாகத்தினுள் தனிமையில் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது.(எமிரேட்ஸ் 247)\nநைஜீரியாவில் பாமா என்ற முக்கிய வடகிழக்கு நகரை போகோ அராம் இசுலாமியப் போராளிகள் அரசுப்படையினரிடம் இருந்து கைப்பற்றினர். (பிபிசி)\nசோமாலியாவில் அல்-சபாப் குழுத் தலைவரை இலக்கு வைத்து அமெரிக்கா விமானத் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி) (அல்ஜசீரா)\nசிரிய உள்நாட்டுப் போர்: அமெரிக்க செய்தியாளர் ஸ்டீவன் சொட்லொஃப் தலை துண்டிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படும் காணொளியை இசுலாமிய தேச போராளிகள் வெளியிட்டனர். (வாசிங்டன் போஸ்ட்)\nஜெனிபர் லாரன்ஸ், அரியானா கிராண்டி மற்றும் பல பிரபலங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை குறித்து அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்தது. (எம்டிவி)\nஐநாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகளுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கொள்ளுப்பிட்டியில் தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். (டெய்லிமிரர்),(டெய்லிமிரர்)\nபாக்கித்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பள்ளிகள் மூடப்பட்டன.(ராய்ட்டர்சு)\nஉக்ரைனின் கிழக்கே லுகான்ஸ்க் பன்னாட்டு விமான நிலையத்தைச் சுற்றி உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களுடன் உக்ரைனியப் படையினர் மோதிக் கொண்டனர். (பிபிசி)\nஐஸ்லாந்து தீவில் பார்தர் புங்கா என்ற எரிமலை வெடித்து சிதறியது. (சிபிஎஸ்),(டைம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2014, 22:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/senthil-balaji-dmk-thanga-tamilselvan/", "date_download": "2019-10-15T07:31:10Z", "digest": "sha1:YXVCJFHDFSSJS63WTK3VA6VB4XUWITPF", "length": 14964, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Senthil Balaji dmk thanga tamilselvan - ஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி இருக்கும் புகைப்படம் உண்மைதானா? வாய்ப்பே இல்லை என தங்க தமிழ்ச் செல்வன் மறுப்பு", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி, வைரலாகும் புகைப்படம்... 'வாய்ப்பே இல்லை' என தங்க தமிழ்ச்செல்வன் மறுப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி இருக்கும் புகைப்படம் இன்று வைரலாகி வருகிறது\n“செந்தில் பாலாஜி தி.மு.க-வில் சேர வாய்ப்பு இல்லை. உள்நோக்கத்தோடு உளவுத்துறை மூலம் இதுபோன்ற செய்திகள் பரபரப்பாக்கப்படுகிறது” என அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nமதுரை மத்திய சிறையிலுள்ள சிவகங்கை மாவட்டச் செயலாளர் உமாதேவனை சந்தித்துவிட்டு வந்த தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காழ்ப்புஉணர்ச்சி காரணமாக அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக, சிவகங்கை மாவட்ட செயலாளர் உமாதேவன் கைதுசெய்யப்பட்டு, தமிழக அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஊடகங்களில் செந்தில்பாலாஜி பற்றி தலைப்புச் செய்தியாக்குவதில் எந்த அர்த்தமுமில்லை. செந்தில் பாலாஜி தி.மு.க-வில் சேர வாய்ப்பு இல்லை. உள்நோக்கத்தோடு உளவுத்துறை மூலம் இதுபோன்ற செய்திகள் பரபரப்பாக்கப்படுகிறது. காலியாக உள்ள தொகுதிகளில் தேர்தல் நடத்தாமல் இருக்க, தமிழக அரசு முயல்கிறது. தேர்தலில் போட்டியிடும்போது, எங்களது வேட்பு மனுக்களைத் தள்ளுபடிசெய்ய தமிழக அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.\nகாங்கிரஸ் மூன்று மாநிலங்களில் வெற்றிப் பெற்றிருந்தாலும், மிசோரத்திலும் தெலங்கானாவிலும் தோல்வி அடைந்திருக்கிறது. ஆளும் கட்சியின் மேல் அவநம்பிக்கை கொண்டு மாற்று அரசைத் தேர்ந்தெடுத்திருப்பதாக ���ினைக்கிறேன். தேர்தல் நேரத்தில் எங்கள் கூட்டணி பற்றி அறிவிப்போம். தமிழ்நாட்டில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கக் கூடாது என்பதற்காக அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்காக பி.ஜே.பி பலப்படுத்த முயல்கிறது” என்றார்.\nமுன்னதாக, தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. சமூக தளங்களில் தற்போது அந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அது பழைய படம் என்று தெரியாமல், பலரும் அதனை ஷேர் செய்து, செந்தில் பாலாஜி திமுகவில் இணையப் போவதாக தகவல் பரப்பி வருகின்றனர்.\nநாங்குநேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீர் இடமாற்றம் – திமுக புகார்\n”மோடியின் உத்தரவை நிறைவேற்றும் வேலையைத் தான் முதல்வர் செய்கிறார்” – நாங்குநேரியில் முக ஸ்டாலின்\nஇந்தியாவின் பணக்கார பிராந்திய கட்சி இது தான் தமிழக கட்சிகளின் சொத்துகள் 15% உயர்வு\n திமுக.வை துளைக்கும் ராமதாஸ் ட்வீட்\nசீன அதிபர் விருந்துக்கு போனாலும் சிக்கல், போகலைனாலும் சிக்கல் – குழப்பத்தில் ஸ்டாலின்\nராதாபுரம் தொகுதிக்கு இன்று மறு வாக்கு எண்ணிக்கை\nநெல்லை ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை – உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇடதுசாரிகளுக்கு ரூ.25 கோடி தேர்தல் நிதி; பிரேமலதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – மு.க.ஸ்டாலின்\nஇடைத்தேர்தலுக்கு தயாரான தமிழகம்.. ஒரே நாளில் திமுக, அதிமுக கட்சிகள் வேட்புமனு தாக்கல்\nதிமுக.வில் செந்தில் பாலாஜி: டிடிவி தினகரன் கட்சி பூசல் பின்னணி\nரசிகர்களும் முக்கியமல்ல… மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்\nசுபஸ்ரீ மரணம் : அதிமுக நிர்வாகி ஜெயகோபாலின் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு\nSubasri death : பேனர் விழுந்து இளம்பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.\nபேனர் விபத்து – ஒரு கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீ தந்தை ஐகோர்ட்டில் மனு\nபேனர் விபத்தில் இளம்பெண் பலியான விவகாரம் தொடர்பாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் சிறப்பு விசாரணை குழு விசாரணை கோரி அவரது தந்தை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த மாதம் 18 ���ம் தேதி சென்னை பள்ளிக்கரணை அருகே அனுமதியின்றி வைத்த பேனர் விழுந்த்தில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் மரணமடைந்தார் . இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறை, பேனர் வைத்த ஜெயராமனை 12 நாட்கள் கழித்து கைது செய்தது. […]\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2019/04/17131531/1237542/kallalagar-visit-madurai-this-evening.vpf", "date_download": "2019-10-15T07:17:46Z", "digest": "sha1:GYEOWXKXUEXCF3GHSN2QCQ7TBEUXSOJB", "length": 16940, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கள்ளழகர் தங்கப்பல்லக்கில் இன்று மாலை மதுரை புறப்படுகிறார் || kallalagar visit madurai this evening", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகள்ளழகர் தங்கப்பல்லக்கில் இன்று மாலை மதுரை புறப்படுகிறார்\nதங்கப்பல்லக்கில் கள்ளழகர் இன்று மாலை மதுரை புறப்படுகிறார். வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.\nதங்கப்பல்லக்கில் கள்ளழகர் இன்று மாலை மதுரை புறப்படுகிறார். வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.\nதிருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதுமான அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவி லாகும்.\nஇந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் உலக அளவில் பிரசித்தி பெற்றது, அழகரின் சித்திரை பெருந்திருவிழாவாகும்.\nஇந்த திருவிழா கடந்த 15-ந் தேதி மாலை தொடங்கியது. இன்று (புதன் கிழமை) காலை சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் தங்கப் பல்லக்கில் 18-ம் படி கருப்பணசாமி கோவில் முன்பு வையாழியாகி மதுரை நோக்கி புறப்பட்டு செல்கிறார்.\nவழி நெடுகிலும் உள்ள பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி உள்ளிட்ட மண்டபங்களில் கள்ளர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 18-ந் தேதி அன்று அதிகாலையில், புதூர் மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும். இரவு 9.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தல்லாகுளம் பெருமாள் கோவிலில், கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளியதும், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் ஆண்டாள் சூடிகொடுத்த திருமாலையை பெருமாளுக்கு சாற்றி பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நடைபெறும்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.45 மணிக்குமேல் 6.15 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பார்.\nதொடர்ந்து காலை 7.25 மணிக்கு வீரராகவ பெருமாளுக்கு மாலை சாத்துதல் நடைபெறும்.\n20-ந் தேதி காலையில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில், சே‌ஷ வாகனத்தில் கள்ளழகர் காட்சி தருவார்.\nபின்னர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் பிரசன்னமாகி கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாபம் நீக்கி மோட்சம் வழங்குதல் நடைபெறும். அன்று இரவு மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடைபெறும்.\n21-ந் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, பூப்பல் லக்கு விழா நடைபெறும். 22-ந் தேதி இரவு அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறும்.\n23-ந் தேதி காலையில் கள்ளழகர் அழகர் கோவிலுக்கு சென்று இருப்ப���டம் சேருகிறார். 24-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.\nகள்ளழகர் எழுந்தருளும் 445 மண்டகபடிகளும் தயார் நிலையில் உள்ளது. அழகர் கோவில் முதல் வண்டியூர் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/i-killed-my-6-year-old-daughter-because-of-her-dissolution-of-the-womb.php", "date_download": "2019-10-15T06:46:32Z", "digest": "sha1:PAPGP3L7YMLSFYHXDJ7WLSYGNNKEC4IU", "length": 12883, "nlines": 153, "source_domain": "www.seithisolai.com", "title": "”கருவை கலைத்து விடு” என்றதால் கொன்றேன் …. 6 வயது மகளை கொன்ற 2_ஆவது ��னைவி ….!! – Seithi Solai", "raw_content": "\n”டெங்குவை கட்டுப்படுத்துங்க” கலெக்ட்டர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை …\nபோச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\n”கருவை கலைத்து விடு” என்றதால் கொன்றேன் …. 6 வயது மகளை கொன்ற 2_ஆவது மனைவி ….\nகருவை கலைத்து விடு என்று கணவன் சொன்னதால் 6 வயது மகளை 2_ஆவது மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை தாம்பரம் பகுதியை அடுத்த செம்பாக்கம் சக்கரபாணி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முதல் திருமணத்தில் பிறந்த ராகவி என்ற 6 வயது மகள் உள்ளார். முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சூரியகலா என்கின்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். சூரியகலாவுக்கும் பார்த்திபனுக்கும் இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. முதல் மனைவி மூலமாக பிறந்த ராகவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இரண்டாவது திருமணம் ஆனதில் இருந்தே ராகவி மீது கோபம் கொண்ட சூரியகலா வெறுப்பை கடைபிடித்து வந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் சிறுமி ராகவி பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். நேற்று வெளியூருக்குச் சென்றிருந்த நிலையில், தனது சித்தியுடன் வீட்டில் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் இரண்டு மணி நேரம் ராகவியை காணவில்லை என்றும் அவரை தேடி வருவதாகவும் தனது கணவருக்கு தகவல் அளித்துள்ளார். உடனே வீட்டிற்கு வந்த பார்த்திபன் ராகவியை தேடியுள்ளார். அப்போது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து பார்த்த போது வீட்டின் பின்புறம் ராகவி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பார்த்திபன். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். முதலில் சிறுமி மாடியில் விளையாடி கொண்டிருந்த போது தவறி விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் மாடியிலிருந்து கீழே விழுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் ராகவி மீது சூரியகலா வெறுப்பை வெளிப்படுத்தி வந்ததையும் அருகில் உள்ளவர்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து சூர்ய கலாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தனது கணவனின் முதல் மனைவி குழந்தை ராகவி மீது கொண்ட வெறுப்பு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனியாக இருந்த சிறுமியின் தலையில் டைல்ஸ் கல்லால் அடித்ததாகவும், சிறுமி மயக்கமடைந்த நிலையில் தூக்கி சென்று மூன்றாவது மாடியிலிருந்து புதரில் வீசி எறிந்ததாகவும் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து சூர்ய கலாவை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் கொலை செய்ததற்கான காரணமாக அவர் கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தான் இரண்டாவது முறை பார்த்திபனால் கருவுற்றதாகவும் அப்பொழுது ஏற்கனவே இரண்டு குழந்தை உள்ளது. மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று அந்த குழந்தையை கலைக்க சொன்னதாலும் ஆத்திரமடைந்து ராகவியை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\n← 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…\nஇனி ஊசி தேவையில்லை…. சக்கரை நோயாளிகளுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு…\n“ஒரு தலைகாதல்” செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை… வைரலாலாகும் வாட்ஸ் ஆப் வீடியோ..\n“புலியை கல்லால் அடித்த இளைஞர்கள்” எச்சரித்து அனுப்பிய வனச்சரகர்..\nதூக்கத்தில் ரயிலிலிருந்து தவறி பிளாட்பாரத்துக்கு இடையே சிக்கிய பெண்…. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/122051-ttv-dinakaran-slams-eps-ops", "date_download": "2019-10-15T06:06:06Z", "digest": "sha1:NEBFF336MOWS4XONCSP5ILHRSSOHSGFA", "length": 11095, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்-க்கு துரோகம் செய்வதுதான் தொழில்' - டி.டி.வி.தினகரன் விளாசல்! | TTV Dinakaran slams EPS - OPS", "raw_content": "\n`ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்-க்கு துரோகம் செய்வதுதான் தொழில்' - டி.டி.வி.தினகரன் விளாசல்\n`ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்-க்கு துரோகம் செய்வதுதான் தொழில்' - டி.டி.வி.தினகரன் விளாசல்\n`ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்-க்கு துரோகம் செய்வதுதான் தொழில். அவர்கள் எப்படி 8 கோடி மக��களுக்கு நல்லது செய்வார்கள்' என டி.டி.வி. தினகரன் பேசியிருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு டி.டி.வி. தினகரன் தலைமையேற்றுப் பேசினார்.\nடி.டி.வி தினகரன் பேசுகையில், ``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மார்ச் 15-ம் தேதி மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து தர்மபுரி, சேலம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். இன்றைக்கு ஈரோடு, காவிரிக் கரையை ஒட்டியுள்ள கரூர், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருக்கிறோம். மக்கள் விரும்பாத திட்டங்களைத் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. தன்னுடைய இறுதி மூச்சு வரை மக்களுக்காக உழைத்தார். அப்படி இருந்தவர், 2016 டிசம்பர் 5-ல் இறந்தார். சின்னம்மா நினைத்திருந்தால், அன்றைய இரவே முதலமைச்சராகியிருக்க முடியும். அதைப் போலவே, அம்மா அவர்களால் நேரடி அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட என்னையும் சின்னம்மா நினைத்திருந்தால் முதலமைச்சராக ஆக்கியிருக்க முடியும்.\nஆனால், தன்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் பதவி பெறக்கூடாது என்ற காரணத்திற்காக ஓ.பி.எஸ்ஸை முதலமைச்சராக்கினார். ஆனால் அவரோ, மத்திய அரசுக்கு காவடி தூக்கி, எடுபிடியாக இருந்ததால் அவரை நீக்கிவிட்டு, ஈ.பி.எஸ்ஸை முதலமைச்சராக்கினோம். அவரும் ஓ.பி.எஸ் வழியில் அவரை முதலமைச்சராக்கியவர்களுக்கே துரோகம் செய்தார். ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்-க்கு துரோகம் செய்வதுதான் தொழில். தன்னை ஆளாக்கியவர்களுக்கே துரோகம் செய்த இவர்கள், எப்படி 8 கோடி மக்களுக்கு நன்மை செய்வார்கள். அவர்களுடன் சகுனி போல 4-5 அமைச்சர்கள் சேர்ந்து தவறு செய்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி, எங்களை மாமியார் வீட்டுக்கு அனுப்புவோம் என்கிறார்கள். இங்கு எங்களைப் பார்த்துப் பயந்துகிடக்கிறார்கள். 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்தது தவறு என நிச்சயமாக நியாயம் கிடைக்கும். அப்போது, இந்த மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு வரும்\" ���ன்றார்.\nதொடர்ந்து பேசியவர், \"என்னை எப்படியாவது கைதுசெய்து ஜெயிலுக்குள் தூக்கிப் போடணும்னு ஏதேதோ முயற்சி செய்யுறாங்க. என் மேல மான நஷ்ட வழக்கு போட்ருக்காங்க. நீங்க என்னை தேவையில்லாம கூண்டுல ஏத்துறீங்க. கூண்டுல நின்னுக்கிட்டு சரமாரியா கேள்வி கேக்கப்போறேன். மிச்சசொச்ச காலம் வீட்டுல உட்காருவீங்கன்னு பார்த்தா... சும்மா இருக்க மாட்டேங்குறீங்க. எந்த காவல்துறையை வைத்துக்கொண்டு இன்றைக்கு நீங்கள் ஆட்டம் போடுகிறீர்களோ, அதே காவல்துறையை வைத்து உங்களை குண்டுக்கட்டாகத் தூக்கும் காலம் வெகு தூரம் இல்லை.\nகருணாநிதி கொடுத்த குடைச்சல்களுக்குப் பதிலடியாக ஜெயலலிதா முதலமைச்சரானதும், நடு இரவில் கைதுசெய்து எப்படிக் கதற வைத்தார் என உங்களுக்குத் தெரியும். அதே நிலைமைதான் நாளை ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்-க்கும். எனவே, தமிழகத்தை வஞ்சிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைவரும் ஒற்றுமையாக இருந்து போராடினால்தான் மத்திய அரசு அதை அமைக்கும்\" என முடித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=33192", "date_download": "2019-10-15T05:59:38Z", "digest": "sha1:7IXLTPX7UVAKL5EA5ET345DCZYXZZQEF", "length": 13285, "nlines": 124, "source_domain": "kisukisu.lk", "title": "» காப்பான் – திரைவிமர்சனம்", "raw_content": "\n100 சதவிகிதம் காதல் – திரைவிமர்சனம்\n← Previous Story டைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nNext Story → சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்\nநாட்டின் பிரதமராக மோகன்லால், அவரை காக்கும் பாதுகாப்பு அதிகாரியாக சமுத்திரக்கனி இருக்கிறார். பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய ஒரு சதி திட்டம் நடக்கின்றது. சூர்யாவும் சில நாசவேலைகளை செய்கிறார். இவை அனைத்தும் எதிரிகளின் சதி திட்டத்தில் இருந்து மோகன்லாலை காப்பாற்றுவதற்காக அவர் செய்கிறார். இதனால் மோகன்லால் சூர்யாவை பாராட்டி மிலிட்டரி இண்டலிஜன்ஸ் பிரிவிலிருந்து தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கிறார்.\nஒரு கட்டத்தில் மோகன்லாலை பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் அரசியல் சூழல் காரணமாக மோகன்லாலின் மகனான ஆர்யா பிரதமராக பதவியேற்கிறார். ஆர்யாவிற்கும் சூர்யா தான் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கிறார். ஆர்யாவையும் கொல்ல சதி வேலை நடக்கிறது. இறுதியில் மோகன்லாலை கொன்றது யார் ஆர்யாவை கொல்ல துடிப்பது யார் ஆர்யாவை கொல்ல துடிப்பது யார் என்பதை பாதுகாப்பு அதிகாரியான சூர்யா எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை.\nபிரதமரின் பாதுகாப்பு அதிகாரி, விவசாயி என கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா. பாதுகாப்பு அதிகாரிக்கான தோற்றம், கம்பீர நடை, துறுதுறு பார்வை என நடிப்பில் மிளிர்கிறார். படத்தின் மிரட்டலான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வாவ் சொல்ல வைக்கிறார் சூர்யா, குறிப்பாக ரெயில் ஸ்டண்ட் காட்சி வேற லெவல்.\nஎந்த கதாப்பாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தும் மோகன் லால், இதில் பிரதமராக நடித்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவர் பேசும் தமிழ் வசனங்களில் மலையாள வாசனை கலந்திருந்தாலும், அவரின் வசனங்களுக்கு திரையரங்குகளில் கைத்தட்டல் அள்ளுகிறது.\nபிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணாக வரும் சாயிஷா, அழகு பதுமையுடன் தோன்றி கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மோகன் லாலின் மகனாக நடித்திருக்கும் ஆர்யா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கார்ப்பரேட் முதலாளியாக நடித்திருக்கும் பொம்மன் இரானி வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். சமுத்திரக்கனி, பிரேம், பூர்ணா, தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.\nஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு துறையில் நடக்கும் அரசியலை தோலுரித்து காட்டும் இயக்குனர் கே.வி.ஆனந்த். இப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயத்திற்கு ஏற்படும் சிக்கல்களை திரைக்கதையில் சிறப்பாக கையாண்டுள்ளார். வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான். ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு காட்சிகளை கச்சிதமாக படமாக்கியுள்ளார். ஆண்டனியின் படத்தொகுப்பு திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு உதவுகிறது.\nமொத்தத்தில் ‘காப்பான்’ கமர்ஷியல் விவசாயி.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஅகமது முகமதை சந்திக்க விரும்பும் ஒபாமா மற்றும் பேஸ்புக் நிறுவனர்\nபட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை\nசினி செய்திகள்\tOctober 31, 2017\nடுவிட்டரை கலக்கும் சுஷ்மா சுவராஜின் திருமண புகைப்படம்\nதாக்குதல் நடந்தது – சிவகார்த்திகேயன், தாக்குதல் நடக்கவில்லை – கமல்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-10-15T05:58:53Z", "digest": "sha1:YSSIIKT7UXQYSBUYNR6S5GGANRACKSEC", "length": 8608, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முதல் டி-20 போட்டி: 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி | Chennai Today News", "raw_content": "\nமுதல் டி-20 போட்டி: 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்த���ல் இந்தியா வெற்றி\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nமுதல் டி-20 போட்டி: 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களை வென்ற இந்திய அணி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் விளையாடியது.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அலென் 27 ரன்களும், ஹோப் மற்றும் பொல்லார்டு தலா 14 ரன்களும் எடுத்துள்ளனர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.\nஅதன்பின்னர் 110 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 110 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 31 ரன்களும், கிருணால் பாண்ட்யா 21 ரன்களும் எடுத்தனர். குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nபட்டாசு வெடிக்கும் நேரம்: 6 மாதம் ஜெயில் என சென்னை போலீஸ் எச்சரிக்கை\nஇமயமலையின் உயரம்: சீனா-நேபாளம் இணைந்து எடுத்த புதிய முடிவு\nஒரு வகையில் நான் இன்னும் அகதி தான்: தலாய்லாமா\nஇன்ஸ்டாகிராமில் ஏற்றம், ஜிடிபியில் இறக்கம்: மோடி ஆட்சி குறித்து விமர்சனம்\nவிராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் சாதனைகள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958427", "date_download": "2019-10-15T07:45:49Z", "digest": "sha1:XYV5XCIFYVNPT7X5NX7WI5XITNH572XX", "length": 5748, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை\nஉடுமலை,செப்.20: உடுமலையில் இருந்து ஆனைமலை செல்லும் ரோட்டில் சாலையூர் கிராமம் உள்ளது. இங்கு பாலம் கட்டும் பணி நடந்துவருகிறது. இதனால் அருகில் மாற்று வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது. 6 மாதங்களாகியும் பாலம் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. எந்த பணியும் தற்போது நடைபெறவில்லை. சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகனத்தில் செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், முன்னதாக சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபைக் திருடிய 2 பேர் கைது\nதேசிய அளவிலான ஸ்கிப்பிங் போட்டியில் மாணவர்கள் சாதனை\nஉடுமலையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்\nஇலக்கிய மன்ற துவக்க விழா\nஐஸ்வர்யா மருத்துவமனை இயக்குநருக்கு விருது\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Girls.html", "date_download": "2019-10-15T06:52:17Z", "digest": "sha1:KJUZMMQORZJNIV5Q7FHPKL7GJOS2QIGF", "length": 8712, "nlines": 143, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Girls", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nஇளைஞரின் பேச்சில் மயங்கிய பெண்கள் - நிர்வாண புகைப்படத்தை கொடுத்து சிக்கிய பரிதாபம்\nசென்னை (24 ஆக 2019): சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர், சுமார் 600 பெண்களிடம் வேலை தருவதாகக் கூறி மயக்கி அவர்களிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்று மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nமேற்கு சாசெக்ஸ் (16 ஜன 2019): மேற்கு சாசெக்ஸ் பகுதியில் சுற்றுலா செல்லும் 14 வயது பள்ளி மாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு கூறிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nபீஹார் காப்பக சிறுமிகள் வன்புணர்வு சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்\nபாட்னா (07 ஆக 2018): பீஹாரில் காப்பகம் ஒன்றில் 34 சிறுமிகள் வன்புணர்வு செய்யப் பட்டு கொடுமைப் படுத்தப் பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகல்லூரி மாணவிகள் இதெல்லாம் அணியக்கூடாதாம்\nஜெய்ப்பூர் (06 மார்ச் 2018): ராஜஸ்தான் மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை - காவல்துறை கண்காணிப்பாளரை மாற்ற கோரிக…\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nதேச துரோக வழக்குக்கு யார் காரணம் - மத்திய அமைச்சர் சமாளிப்பு\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு…\nசிறுமி ராகவி படுகொலையின் பின்னணியில் வெளியான திடுக்கிடும் தகவல்கள…\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nநம்ம நாட்டை காப்பாற்ற எழுமிச்சை பழம் மட்டுமே போதுமே\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமுமு…\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nநம்ம நாட்டை காப்பாற்ற எழுமிச்சை பழம் மட்டுமே போதுமே\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் …\nகுப்பைகளே இல்லாத கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்த மோடி\nகோபேக் மோடி என்பதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/122", "date_download": "2019-10-15T06:06:08Z", "digest": "sha1:CKFDLO56LLMQAYX3HCAACAM67QRATVWU", "length": 8967, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/122 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\ncardiotomy syndrome ; 95u அறுவைச் சிகிச்சை நோய்க் குறிகள்: இதய அறுவைச் சிகிச்சையினைத் தொடர்ந்து, காய்ச்சல் குலையுறை அழற்சி, நுரையீரல் உறைச் சொரிவு ஆகியவை ஏற்படுதல், இதய அறுவைச் சிகிச்சை நடந்த பல வாரங்களுக்கு அல்லது மாதங் களுக்குப் பிறகு இது ஏற்படலாம். இது ஒரு தன்னியக்க ஏமத்\nத.ை னை என்று கருதப் படுகிறது. cardiotoxic : கச்சுப்\n机U பொருள்: இதய கச்சு: இதயத்திற் குத் தீங்கு விளைக்கும் மருந்து எதனையும் இது குறிக்கும். cardiovascular : @suús GG#) காளம் சார்ந்த, இதயக் குழலிய : இதயம், குருதி நாளங்கள் இரண் டும் தொடர்புடைய. cardioversion : @ğuż šış.ůų மீட்பு இதயத் திருப்ப்ம் இதயத் துடிப்பினை இயல்பான நிலைக்கு மீட்பதற்காக மின்னியல் சாதன அதிர்ச்சியைப் பயன்படுத்துதல். carditis :- இதய வீக்கம்; இதய அழற்சி : நெஞ்சுப்பை அழற்சி. cardophyllin : smñGLm:.¢ou¢Jcir: அமினோஃபைலின் என்ற மருந் தின் வாணிகப் பெயர்.\ncaries : பல் சொத்தை; எலும்புத்\nசு மரிப்பு: சொத்தை பல சாத்தையாதல்; எலும்பு உள் ளழிவு.\ncarina : குரல் வளை அடிக்கட்டை, கவை : குரல்வளை ரு மூச்சுக் குழாய்கள்ாகப் பிரியும் இடத்தி\nகுருத்தெலும்புமூலம் முனைப்பாக காட்டப்படும் அ டி. க் க ட் ைட அமைப்பு. cariogenic : பல் சொத்தை ஊக் கிக் கிருமி பல் சொத்தையினை உண்டாக்கும் கிருழி ஏதுவும்.\nமருந்து இரைப்பைக் குடல் வலி நீக்கி; பசியூட்டி : நீே உப்பு சத்தை நீக்குகிற மருந்து இலவங் கப்பட்டை, கிராம்பு, இஞ்சி, ஜாதிக்காய் - போன்றவை ੇ வ்கையைச் சேர்ந்தவை. carneous mole : 500so tolson Lib: கருப்பையினுள் உள்ள ஒரு தசைக் கட்டி. இது இரத்தக்கட்டி, கருச் சிதைவின்ால வெளியேறாம்ல் இருக்கும் இறந்துபோன கருச்சிசு அல்லது அதன் பகுதி ஆகியவற்றி னாலானது. carotenes: கரோட்டின்; மஞ்சளம்: இயற்கையாகக் கிடைக்கும் நிறமி களின் தொகுதி. இது ஆல்ஃபா, L–t so off if) so QT & இன் :) ) வங்களில் உள்ளது. ఢీ 翌\"常 வடிவம், உடலில வைட்டமின்-A ஊட்டச் சத்தாக மாற்றப்படு கிறது. carotenoids: கரோட்டின் நிறமிக் குடும்பம் : இயற்கையில் கின்டக் கும், செம்மஞ்சள் வண்ணமுள்ள சுமார் 100 நிறமிகளின் தொகுதி. இவை பெரும்பாலும் செடிகளில்\nகாணப்படுகிறது இவற்றில சில கரோட்டின்கள் ஆகும்.\ncarotid கழுத்துத் தமனி; தலைத்\nஉள்ள பெ ரும குருதி நாளங்கள் இரண்டில் ஒன்று.இது தலைக்குக் குருதியை\nகழுததுத் தமனி 驚 ವಿ டை:உணர்வு தன்வசமிழந்த நிலை யில் படுக்கை. துணி முதலியவற் றைத் தாறுமாறாகப் பிடித்திழுத தல.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 ஜனவரி 2018, 23:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/german-tamils-launch-rhein-tamil-association-317848.html", "date_download": "2019-10-15T07:16:27Z", "digest": "sha1:ZS7LZVGXIUUTEE3NV4RZHGEWQXQG5YEJ", "length": 17874, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெர்மனியில் 'ரைன் தமிழ்க் குழுமம்' தொடக்கம்! | German Tamils launch Rhein Tamil Association - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்க���க தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெர்மனியில் ரைன் தமிழ்க் குழுமம் தொடக்கம்\nகொலோன்: ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரில், தமிழ் புத்தாண்டான கடந்த 14-ந் தேதியன்று கொலோன் நகர் வாழ் தமிழர்களால் 'ரைன் தமிழ்க் குழுமம்' என்ற புதிய தமிழ் அமைப்பு தொடங்கப்பட்டது.\nஇது தொடர்பாக ரைன் தமிழ்க் குழுமத்தின் தலைவர் சரவணன் ஜெயபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:\nபூமி, நதி, க​​டல் போன்ற இயற்கை வளங்களை எல்லாம் பெண்ணாகப் போற்றி வழிபடுவது நம் மரபு. தாய் குழந்தைக்கு அன்போடு பாலூட்டி வளர்க்கிறாள். அதுபோல நதிகள் வாழ்வின் ஜீவாதாரமாக இருந்து பயிர்களை விளைவிக்கின்றன. அதனால் கங்கை, காவிரி, யமுனா, சிந்து, கோதாவரி என்று அனைத்து நதிளையும் தாயாக எண்ணி பெண்களின் பெயர்களை முன்னோர் இட்டிருக்கிறார்கள்.\nஆகையால் தான் இன்றும் அப்பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு பெயர்ச்சூடி மகிழ்கிறார்கள் தமிழர்கள். அதனையொட்டியே தாய் வழிச்சமூக மரபில் வந்த புலம்பெயர்ந்த கொலோன் நகர் தமிழர்களால் , சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகி ஐரோப்பாவின் பல நாடுகளை கடந்து ஓடும் மிக முக்கிய நதியான ரைன் நதியின் பெயரில், புதிய தமிழ் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமிகக் கோலாகலமாக நடந்த தொடக்க விழாவினை, கொலோன் நகர் மேயர் ஆண்ட்ரியாஸ் வோல்டர் மற்றும் விழா சிறப்பு விருந்தினர்களும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். ரைன் தமிழ்க் குழுமத்தின் தலைவர் சரவணன் ஜெயபாலன் விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று, விழாவிற்கு தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பிராங்க்பர்ட் இந்திய தூதரக அதிகாரி பிரதீபா பார்கர் கலந்து கொண்டார்.\nகொலோன் இந்திய-ஜெர்மன் சமூகத்தின் தலைவர் டீட்டர் காப் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். 'குடும்பத்திற்கு அதிகமாக தியாகம் செய்வது, ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ரைன் தமிழ்க் குழும உறுப்பினர்கள் பங்கேற்று நடைபெற்றது..\nதமிழ்க் குழும உறுப்பினர்களின் பங்களிப்பில் ஆடல், பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இரவு எட்டு மணி வரை நடைபெற்றது. விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற தமிழ்க்கலைகள் சின்னஞ் சிறார்களால் திறம்பட அறங்கேற்றப்பட்டது.\nகுழும இணையத்தளம், சமூக வலைத்தளம் - முகநூல், வாட்ஸப் மற்றும் அண்ட்ராய்ட் செயலிகளின் பயன்பாடுகள் குறித்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிகளை அனு வினோத், விஜய் உமாபதி , கணேஷ் இராமமூர்த்தி தொகுத்து வழங்கினர். ரைன் தமிழ்க் குழுமத் தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பகல், இரவு இருவேளை சைவ, அசைவ அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன.\nஇவ்வாறு சரவணன் ஜெயபாலன் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n.. 5 வயது சிறுமியை வெயிலில் நிற்க வைத்த கொடூரம்.. தாகத்தால் பலியான சம்பவம்\nகொஞ்சி பேசாத மம்மி, டாடிகள்.. கொந்தளித்து கிளம்பிய குட்டீஸ்கள்\nதுடிக்க துடிக்க இறந்த நோயாளிகள்... ரசித்து விளையாடிய கொடூர ஆண் நர்ஸ்\nஜெர்மன் பிசினஸ் பள்ளிகளுடன் இணைந்து சர்வதேச மேலாண்மை திட்டத்தை தொடங்கும் ஐஐம் பெங்களூரு\n24 வயது கணவர் பலாத்காரம் செய்துவிட்டார்: 44 வயது பெண் போலீசில் புகார்\nமுன்னாள் ஜெர்மன் சான்சலர் ஹெல்மட் கோல் உடல்நலக்குறைவால் காலமானார்\nமாமல்லபுரத்தில்.. ஜெர்மனி பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் பலாத்காரம்\nஜெர்மனி ஏர்போர்ட்டில் அதிகாரிகள் அட்டூழியம்.. சிங்கப்பூர் பெண்ணிடம் தாய்ப்பால் சுரப்பு சோதனை\nஇங்கிலாந்து ராணுவ விசாரணையில்தான் கொல்லப்பட்டார் நேதாஜி- திடுக் தகவல்\nகாபூல் ஜெர்மன் தூதரகத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல்... 4 பேர் பலி\nதமிழகத்தில் நாசவேலை நடத்துவதற்காக, நகைக் கடையில் வேலை பார்த்தாரா காஜா மைதீன்\nஅமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனத்தை ரூ.4.41 லட்சம் கோடிக்கு வாங்குகிறது ஜெர்மனி நிறுவனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/apple-iphone-reportedly-explodes-at-usa-117022500003_1.html", "date_download": "2019-10-15T07:03:30Z", "digest": "sha1:RA3RYNSCTVRLCOUDO6FHMFQSAF7VLJNW", "length": 11321, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெடித்து சிதறிய ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ். வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவெடித்து சிதறிய ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ். வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் ஆங்காங்கே வெடித்து சிதறி உலகையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா உள்பட பல நாடுகளின் விமான நிலையங்களில் அந்த போனுக்கு தடை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் வெடித்து சிதறியதாக அமெரிக்காவில் உள்ள அரிசோனா பகுதியை சேர்ந்த ஒருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை ஓரிரு நாளில் 1.26 மில்லினுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.\nஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் வெடித்த தகவல் கிடைத்ததும் ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் விரைந்து சென்று வெடித்த போனை சோதனை செய்து வருகின்றனர். ஆப்பிள் வல்லுநர்கள் இந்த ஸ்மார்ட்போனினை ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் வெடித்ததற்கான காரணத்தை அவர்கள் கண்டறிவார்கள் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ். வெடித்து சம்பவம் அதன் பயனாளிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n... இருந்தால் ஆப்பிள் ஐபோன் 7 ரூ.1700க்கு.....\n2030ல் பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா\nமுன்னாள் அதிபர் ஒபாமாவின் கழிப்பறை அறிவிப்பு திடீர் ரத்து. டிரம்ப் அதிரடி\nமூளை நினைப்பதை டைப் செய்யும் கணினி\n64 ஆண்டுக��ுக்கு பிறகு வெளியே வந்த பாம்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34810", "date_download": "2019-10-15T07:36:28Z", "digest": "sha1:JNETDKKD5LE3I4ERZXFJBBZW3APQAD7N", "length": 20655, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருதி, நிலம் – கடிதங்கள்", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய வாழைப்பழம் »\nகுருதி, நிலம் – கடிதங்கள்\nநலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.\n‘குருதி’ கண்ணில் நீர் கோர்க்க படித்தேன். படித்து முடித்ததும் மனசெல்லாம் பாரமாக இருக்கிறது. இத்தனைக்கும் இந்த மாதிரியான எந்த கொடுமையையும் கண் எதிரே கண்டதில்லை. நான் சார்ந்த சமூகம் எனக்குத் தெரிந்து பெரிதாக மிதிபட்டதில்லை. குறைந்தபட்சம் எங்கள் குடும்பமாவது ஒரு நான்கு தலைமுறைகளாக ‘மிட்டா மிராசாக’ இருந்து வருகிறது. குந்தி தின்றதில் குன்று கொஞ்சம், இல்லை நிறைய அழிந்திருக்கிறது.\n‘லே என்னலே சேத்துக்காட்டான்…சமுசாரி ஆயிட்டே போல… ‘ என்பார்கள். ‘ஏதோ இருக்கேன் ஐயா’ என்பார் பணிவாக. ’அப்டியே வெள்ளைய சுத்திக்கிட்டு வண்டிகட்டிக்கிட்டு வந்து பஞ்சாயத்திலே ஒக்காரவேண்டியதுதானேடா\nஆனால் இப்படிப்பட்ட வன்மமும், பொறாமையும் தோய்ந்த வார்த்தைகளை கேட்டிருக்கிறேன். சமூகத்தின் கீழ் படியில் இருக்கும் ஒருவர் தலையெடுத்தால் எவ்வளவு காழ்ப்பு. அது தன்னுடைய சுற்றமாக இருந்தாலும் சரி, வேறு சாதியடுக்கில் இருப்பவர்களானாலும் சரி. எப்பொழுதும் சகலரும் தம்மை அண்டிப் பிழைப்பவராய் இருக்க வேண்டும் என்பதில் அப்படி ஒரு முனைப்பு.\nஎங்கள் ஊருக்கு ஒரு முறை வந்திருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். தஞ்சை பகுதியில் குடிசைகள் அதிகம் என்றும் அப்போது சொன்னீர்கள். எங்கள் ஊரில் ஒருவன் நிலமே இல்லாமல் குடிசையில் வாழ்ந்து, திரைகடல் ஓடி, கட்டடம் கட்டி, சாலை போட்டு, கழிவறை தொட்டி வரை கழுவி, கொஞ்சம் நிமிர்ந்து நிலம் வாங்கி, மறுபடியும் ஓடி, திரும்பி வந்து ஒரு மாடி வீடு கட்ட வேண்டியதுதான். புதுமனை புகுவிழாவிற்குப் பிறகு அங்கு நிரம்பியிருக்கும் existing நிலசுவான்தார்களின் பெருமூச்சை, பொறுமலை அகற்ற ஐயர், மந்திரவாதி யாரையாவதுதான் அந்த மனிதர் அழைக்க வேண்டும்.\nநிலம், க���ருதி இரண்டு கதைகளுக்கும் எவ்வளவு தொடர்பு. இரண்டின் கதை நாயகர்களுக்கும் நிலத்தின் மேல் இருக்கும் பிடிப்பில் எவ்வளவு வேறுபாடு ஒன்று maniacal, பிறிது rightful anger. நம் நாடு தோறும் நடக்கும் நிலம் கையகப்படுத்தும் போது நடக்கும் போராட்டங்களில் சிக்கும் எளியவர்களின் வலியை நினைக்காமல் ஒரு வரியையும் படிக்க முடியவில்லை. எந்த romanticism ம் இல்லாமல்தான் சொல்கிறேன்.\n“அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஒன்றும் செய்யவுமில்லை. சிதைந்து அழிந்த தக்காளிச்செடிகளை ஒவ்வொன்றாக எழுப்பி நிறுத்தி குச்சி வைத்துக் கட்டி தண்ணீர் ஊற்றி மீண்டும் உயிர்ப்பித்தார்.’\nஅவனுக்கு வேலைகிடைத்த மறுநாள் அவர் நாலடி நீளமான அரிவாளுடன் மேலகரம் நாயக்கர் வீட்டுக்குச் சென்றார்.\n‘எட்டுவருசமா என் பிள்ளைய மேல வரட்டும்னு காத்திருந்தேன்’”\nஅச்சம் தவிர், ஆண்மை தவறேல், ரௌத்திரம் பழகு — என்றால் இதுதான் போலும்.\nபின்குறிப்பு: என் தந்தைக்கு வேறு ஒரு ஊரில் சில ஏக்கர் நிலம் இருக்கிறது. அது கொஞ்சம் communist belt. பிரச்சனை எதுவும் இருந்ததில்லை. அந்த நிலங்களில் கொஞ்சம் விற்க முற்பட்டபோது, அங்கிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சிலரும் அதை வாங்க விருப்பம் தெரிவித்தனர். “நீங்கள் சொல்லும் விலை தருகிறோம். எங்களுக்கும் கொடுங்கள்.” என்று. ஆனால் எங்கள் உறவினர்களிடம் இருந்து அதற்கு அப்படி ஒரு எதிர்ப்பு. “அதெப்படி அவனுங்களுக்கு விக்கிறது. குறைச்சலோ கூடுதலோ எங்களுக்கு மட்டும் வித்தா போதும்.” அதை brush aside செய்து அப்பா விற்றது வேறு விஷயம். என் தந்தை பெரிய முற்போக்குவாதி எல்லாம் கிடையாது. ஆனால் சாதியை பிடித்துக்கொண்டு தொங்கியதும் கிடையாது. விஜயகாந்த் பாணியில் சொன்னால் “ஆங்கிலத்தில் எனக்குப் பிடிக்காத வார்த்தை ‘survival of the fittest'”\nகுருதி ஒரு யதார்த்தம். நேரடியான அப்பட்டமான தமிழக நிலை அது. ஏற்கனவே பலர் அதை தங்கள் கோணத்தில் எழுதியிருக்கிறார்கள். இமையம், அழகியபெரியவன்.\nநீங்கள் சொல்லும் அதே நிகழ்ச்சியை, நிலத்தை உங்கள் தந்தை விற்ற நிகழ்ச்சியை, அப்படியே சோ.தருமன் அவரது கூகை நாவலில் எழுதியிருக்கிறார்.\nகாந்தியவழியைப் பற்றி பேசக்கூடிய நீங்கள் வன்முறையை ஆதரித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சேத்துக்காட்டார் எதற்காக கொலை செய்யவேண்டும் அது வன��முறைப்பாதையை மட்டும்தானே சொல்கிறது. சேத்துக்காட்டாரை பழிவாங்க அந்த நாயக்கரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரது வாரிசுகளை பழிவாங்கியிருந்தால் அவரால் என்ன செய்திருக்கமுடியும்\nகுருதி ஒரு மனிதனின் கதையைச் சொல்கிறது. அவனுக்காக வாதாடவில்லை. அவனுக்கு எதிராகவும் வாதாடவில்லை.\nநிலம் கதை குழந்தைப்பேறின்மையைப் பற்றிய கதை. குழந்தைப் பேறுக்காக ஏங்கிய அந்தப் பெண்ணின் ஏமாற்றங்கள், வருத்தங்கள், தாழ்வுணர்ச்சி எல்லாம் நுணுக்கமாகவும் ஒரு தாயின் பரிவோடும் நமக்கு எடுத்துச் சொல்கிறது. (வாடிய செம்பருத்தி முற்றமெல்லாம் உதிர்ந்து கிடக்கும் என்றவரி எவ்வளவு நுணுக்கமான ஒன்று.) குழந்தை பெறும் வாய்ப்பை தாண்டிய வயது அதற்கேற்ற அவள் உருவ மாற்றம் போன்றவற்றை எழுதிய விதம் மிகவும் அருமை, கவித்துவமானது. குழந்தையற்ற பெண்ணின் வருத்தத்தை சொல்லும் கதையென நான் நினத்திருக்கையில் கடைசி சில வரிகளில் மொத்தகதையும் குழந்தையற்ற அவள் கணவனின் கதையாக மாறிப்போகிறது. தன் பேர் சொல்ல குழந்தையில்லாததால் அவன் நிலத்தை அதிக அளவில் வாங்கி தன் பேரை நிலைக்க வைக்க முயல்கிறான். அவனின் அடாவடித்தனத்திற்கெல்லாம் இப்போது பொருள் விளங்குகிறது. குழந்தையற்ற கடவுளான ஐயனாரோடு அவனை இணைத்துப் பேசுவது பொருந்திப்போகிறது. குழந்தைப்பேறின்மை ஒரு ஆணுக்கு ஏற்படுத்தும் இழப்பு அதிக துயரமானது. விலங்கினங்களில் கூட ஆண் விலங்குகள் தன் சந்ததி தழைக்க காட்டும் ஆர்வம், கொல்லப்பட்டாலும் பரவாயில்லையென அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறிப்பிடத் தகுந்தது.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 10\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 59\nஅண்ணா ஹசாரே, ஞாநி, சோ\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 22\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிம��� கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/07/31070339/1253762/aadi-amavasai-Viratham.vpf", "date_download": "2019-10-15T07:21:44Z", "digest": "sha1:NK52YNI4BFY6YJARCYFYXTH6IIUTLBNB", "length": 17199, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆடி அமாவாசை விரதம் கடைபிடிக்கும் முறை || aadi amavasai Viratham", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆடி அமாவாசை விரதம் கடைபிடிக்கும் முறை\nஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று, இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் அமாவாசை விரதமாகும். இந்த விரத்தை மேற்கொள்ள வேண்டிய விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.\nஆடி அமாவாசை விரதம் கடைபிடிக்கும் முறை\nஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று, இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் அமாவாசை விரதமாகும். இந்த விரத்தை மேற்கொள்ள வேண்டிய விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று, இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் அமாவாசை விரதமாகும். இந்த விரத்தை மேற்கொள்ள வேண்டிய விவரம் வருமாறு:-\nஇன்று காலையில் எழுந்து, அருகில் இருக்கும் ஆற்றிலோ, குளத்திலோ குளித்து விட்டு, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.\nஅமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற வேண்டும்.\nவிரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.\nபிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.\nமுன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகளை, காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும். காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவு முறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.\nஅமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஆடி அமாவாசை | விரதம் |\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்���ுக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nகடவுள் வழிபாட்டிற்கேற்ப விரதங்களின் வகைப்பாடுகள்\nபுரட்டாசி கடைசி வார சனிக்கிழமை விரதம்\nபுரட்டாசி மாத பிரதோஷ விரதம்\nகுடும்ப முன்னேற்றம் தரும் குல தெய்வ விரத வழிபாடு\nமங்கள சண்டிகா விரத பூஜை\nவத்திராயிருப்பு அருகே பீர் பாட்டிலால் தலையில் அடித்து வாலிபர் கொலை\nவத்தலக்குண்டு அருகே பூஜையின்போது தீயில் கருகி வாலிபர் பலி\nஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி\nகருப்புசாமி கோவிலில் அருள்வாக்கு கூறிய பூசாரிக்கு 75 கிலோ மிளகாய் அரைத்து அபிஷேகம்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/vijays-father-complains-about-money-laundering-fraud.php", "date_download": "2019-10-15T07:10:40Z", "digest": "sha1:KNKZ7ZXQTDL3LKROMLLCXWG5XJICPIPU", "length": 9351, "nlines": 152, "source_domain": "www.seithisolai.com", "title": "பணப்பரிப்பு… மோசடி… கொலைமிரட்டல்… விஜய் தந்தை மீது தொடர் புகார்…. அதிர்ச்சியில் விஜய் குடும்பம்…!! – Seithi Solai", "raw_content": "\nமருமகளை வரவேற்க …. மகளை கொன்றுள்ளீர்கள் ….. சுபஸ்ரீ வழக்கில் நீதிபதி காட்டம் …\n”டெங்குவை கட்டுப்படுத்துங்க” கலெக்ட்டர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை …\nபோச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\nபணப்பரிப்பு… மோசடி… கொலைமிரட்டல்… விஜய் தந்தை மீது தொடர் புகார்…. அதிர்ச்சியில் விஜய் குடும்பம்…\nசென்னை தலைமை காவல்நிலையத்தில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் மீது மோசடி புகார் ஒன்றை சென்னை தலைமை காவல் ஆணையத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினரான மணிமாறன் என்பவர் அளித்துள்ளார். அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான டிராபிக் ராமசாமி என்ற திரைப்படத்தை விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியதோடு அவரே அதில் நடிக்கவும் செய்தார். இப்படத்தை வெளியிடுவதற்கான காப்பீட்டு உரிமையை கனடா வாழ் தமிழர் ஒருவருக்கு அளிப்பதாக கூறி அவரிடம் இருந்து ரூ 21 லட்சம் ரொக்கம் பெற்றதன் பின் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளார்.\nஅதன்பின் படத்தை தானே வெளியிடப் போவதாகவும் ஒப்பந்தத்தை இரத்து செய்து பணத்தை திருப்பி தருவதாகவும் கூறினார். இதையடுத்து ஒப்பந்தத்தை ரத்து செய்த எஸ் ஏ சந்திரசேகர் கூறியபடி பணத்தை தரவில்லை. இதையடுத்து கனடா வாழ் தமிழர் தமிழகத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சங்க உறுப்பினரான மணிமாறன் என்பவரை தொடர்பு கொண்டு பணத்தை மீட்க உதவியை நாடினார். பலமுறை அவரிடம் பணத்தை கேட்டபோது பணத்தை தர முடியாது என்று கூறியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சந்திர சேகர் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து இன்று அவர் மீது சென்னை தலைமை காவல் நிலைய அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை மணிமாறன் அளித்துள்ளார்.\n← நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணன் வேட்பு மனு ஏற்பு.\nடிப்டாப் உடையில் பக்தி பரவசம்…. பின் செல்போன் திருட்டு… வைரலாகும் ஆசாமியின் வீடியோ…\nதனுஷ்_சுடன் இணையும் தேசிய விருது பெற்ற நடிகர்….\n”அம்மாவாகிய தமிழ் நடிகை” குழந்தையின் படத்தை வெளியிட்டார்….\nதல அஜித் படத்திற்கு பாடல் எழுதும் பா.விஜய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/197389?ref=archive-feed", "date_download": "2019-10-15T06:56:15Z", "digest": "sha1:KN2HTN4CUOGOMYXGERPIOGZQZPP6QMIW", "length": 8041, "nlines": 134, "source_domain": "www.tamilwin.com", "title": "விறகு வெட்ட சென்றவரின் கண்ணை தோண்டிய கரடி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவிறகு வெட்ட சென்றவரின் கண்ணை தோண்டிய கரடி\nதிருகோணமலை - பக்மீகம பகுதியில் விறகு வெட்ட சென்றவரின் கண்ணை கரடி தோண்டி முகத்தை காயப்படுத்திய நிலையில் இன்று மாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளானவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அதே இடத்தைச் சேர்ந்த சமீர மதுசங்க (வயது 38) எனவும் தெரியவருகின்றது.\nவீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப்பகுதிக்குள் விறகு வெட்டுவதற்காக சென்றபோது மரத்திற்கு பின்னால் மறைந்து நின்ற கரடி தன்னை தாக்கியதாகவும், தன்னுடன் சென்றவர் கரடியைக் கண்டவுடன் தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.\nகரடி தாக்குதலுக்குள்ளான நபர் காட்டில் விழுந்து கிடந்த நிலையில் அயலவர்களினால் அருகிலுள்ள கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, கண்ணில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலை கண் வைத்திய சிகிச்சைப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜ���ர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Rajini-BJP-25-Is-it-true-report-300", "date_download": "2019-10-15T07:25:05Z", "digest": "sha1:BYBX4RU6IPV3KVBVLCRHSMUKTJ3OCXPX", "length": 10786, "nlines": 69, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரஜினியுடன் சேர்ந்தால் 25 - உளவுத் துறை ரிப்போர்ட் உண்மையா? - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\n இதோ பழைய பாட்டி வைத்தியம்\nஉடம்பு முடியலன்னா உடனே மருத்துவர்க்கிட்ட ஓடாதிங்க\n பொது இடத்தில் அமைச்சர் கருப்பண்ணன் போட்ட செ...\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..\n விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் கஸ்தூரி\nரஜினியுடன் சேர்ந்தால் 25 - உளவுத் துறை ரிப்போர்ட் உண்மையா\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியுடன் கூட்டணி வைத்தால் 25 தொகுதிகளை அள்ளிவிடலாம் என்று மத்திய உளவுத் துறை மோடியிடம் அறிக்கை கொடுத்திருப்பதாக சொல்லப்படுவது உண்மையா\nபுலி வாலைப் பிடித்த கதையாக, அரசியலுக்கு வரப்போகிறேன் என்று அறிவித்துவிட்டு இன்னமும் கட்சிதொடங்க விருப்பமில்லாமல் நாள் கடத்திவருகிறார் ரஜினிகாந்த். அவ்வப்போது உடல் நிலையும் அவரை பாடாய் படுத்திவருகிறது. அதோடு மத்திய அரசு நெருக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nமோடியின் தூதராக நிதின் கட்கரி அவ்வப்போது ரஜினியை தொடர்புகொண்டு அரசியல் அப்டேட் செய்து வருகிறார். பி.ஜேபி. ஆபத்தான கட்சி என்ற ரீதியில் ரஜினி கொடுத்த பேட்டையை வாபஸ் பெற வைத்ததும் இவர்தான். நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வந்தால் ஜனவரியில் கட்சியை அறிவிக்க ரஜினி தயாராக இருக்கிறார். ஆனால், அதற்கான வாய்ப்பு தென்படவில்லை. ஏனென்றால் மத்திய அரசைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதுதான் நல்லது என விரும்புகிறது.\nஇந்த குழப்பமான நேரத்தில்தான், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியுடன் மட்டும் பா.ஜ.க. கூட்டணி வைத்தால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 25 தொகுதிகளை அள்ளிவிடலாம் என்று ஒரு சர்வே வெளியாகியுள்ளது.. இது��ுறித்து உளவுத் துறை வட்டாரத்தில் விசாரணை நடத்தினோம்.\nரஜினிக்கு இருக்கும் மக்கள் ஆதரவு குறித்துத்தான் சர்வே எடுத்துத்தரும்படி எங்களுக்கு உத்தரவு வந்தது. அதன்படி 15 தொகுதிகளில் ரஜினியின் குரலுக்கு மதிப்பு இருக்கும். அந்தத் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மாணிக்கும் அளவுக்கு ரஜினியின் வாக்கு வங்கி இருக்கும் என்று தெரிவித்து இருந்தோம். இதைத்தான் அதிகப்படுத்தி பா.ஜ.க.வும் ரஜினியும் சேர்ந்தால் 25 இடங்களில் வெற்றி என்று அறிவித்து இருக்கிறார்கள்.\nஇது ரஜினிக்கு வீசப்படும் வலை. இத்தனை தொகுதிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது தெரியவந்தால், அவர் விரைது கட்சி ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார் என்று பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. அரசியலில் இறங்கிவிட்டால் பா.ஜ.க.வைத் தவிர ரஜினிக்கு வேறு வாய்ப்பு கிடையாது என்பதால் எப்படியாவது அரசியலில் இழுத்துவிட்டு தமிழகத்தில் சில தொகுதிகளை கைப்பற்ற ஆசைப்படுகிறது.\nஇந்த தூண்டிலில் ரஜினி சிக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அவர்து உடல்நிலை சீரடைய குறைந்தது ஆறு மாத ஓய்வு தேவை என்று சொல்லப்படுகிறது. அதுவரை அமைதியாக இருந்து உடலை சரிசெய்த பிற்கு அரசியல் பற்றி ரஜினி யோசிக்கலாம் என்று தெரிவித்தனர்.\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/94921-jio-subscribers-details-are-leaked-by-a-website", "date_download": "2019-10-15T06:53:21Z", "digest": "sha1:6IP5IOO3JLR3AJXSHXDOPMHN7XU444FD", "length": 11524, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "லீக் ஆன மொபைல் மற்றும் ஆதார் எண்கள்... ஹேக் செய்யப்பட்டதா ஜியோ டேட்டாபேஸ்? | Jio subscribers details are leaked by a website", "raw_content": "\nலீக் ஆன மொபைல் மற்றும் ஆதார் எண்கள்... ஹேக் செய்யப்பட்டதா ஜியோ டேட்டாபேஸ்\nலீக் ஆன மொபைல் மற்றும் ஆதார் எண்கள்... ஹேக் செய்யப்பட்டதா ஜியோ டேட்டாபேஸ்\nஇந்த ஞாயிற்றுக்கிழமை ஜியோ யூஸர்களுக்கு கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்திருக்கும், குறிப்பாக ட்விட்டரில் ஆக்டிவாக இருந்தவர்களுக்கு.\nஜியோ பயனர்களின் தகவல்கள் ஒரு இணையதளத்தில் லீக் ஆகிவிட்டதாக சிலர் ட்வீட் செய்தனர். அந்த லிங்க்கில் இருந்த இணையதளத்தில் ஜியோ பயனர்களின் எண்களுக்கு நேராக அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் இருந்தன. யூஸர்களின் பிறந்த நாள், மொபைல் எண்கள், ஜியோ வாங்கியபோது கொடுக்கப்பட்ட மற்ற எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் எண் வரை அனைத்துத் தகவல்களையும் அந்த இணையதளம் பட்டியிலிட்டது. இதைத் தொடர்ந்து, ஜியோவின் டேட்டாபேஸ் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக செய்திகள் பரவின. ட்விட்டரில் ஜியோவின் வாடிக்கையாளர் சேவை ஹேண்டிலை மென்ஷன் செய்து “என்ன ஆச்சு” என கேள்விகள் வேகமாக குவிந்தன.\nபல கேட்ஜெட்ஸ் இணையதளங்கள் உடனடியாக அந்த இணையதளத்தில் இருக்கும் தகவல்கள் உண்மைதானா என்ற சோதனையில் இறங்கின. சில சமயம், பொய்யான தகவல்களை பட்டியிலிட்டுவிட்டு, “உங்கள் மொபைல் எண்ணை எண்டர் செய்து சோதனைச் செய்யவும்” என வலை விரிப்பார்கள். நாமும், பாதுகாப்பு கருதி நமது தகவல்களை கொடுத்து செக் செய்வோம். இறுதியில், அவர்கள் சொன்ன தகவல்கள் தவறாக இருக்கும். ஆனால், நம்மிடம் இருந்து உண்மையானத் தகவல்களை அப்போது வாங்கியிருப்பார்கள். (ருத்ரா படம் பார்த்தவர்களுக்கு பாக்யராஜ் செய்யும் அந்த திட்டம் நினைவுக்கு வரலாம்) ஜியோ ஹேக் என்பதும் அது போன்ற ஒரு திட்டமாக இருக்கலாம் என ட்விட்டரில் சிலர் குறிப்பிட்டார்கள். ஆனால், இந்த இணையதளம் சொன்னத் தகவல்கள் அனைத்தும் சரியாக இருந்திருக்கின்றன.\nஜியோவின் மொத்த டேட்டாபேஸும் இவர்கள் கைக்கு கிடைக்கவில்லை. பல பயனர்கள் தங்கள் எண்ணைத் தேடிப் பார்த்து ‘அதில் இல்லை’ என ட்வீட் செய்திருந்தார்கள். ஆனால், 70% பயனர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது பற்றி மொபைல் ஆப்ஸ் டெவலப்பர் பாலாஜியிடம் கேட்டபோது ”ஜியோவின் டேட்டாபேஸை அவ்வளவு எளிதில் ஹேக் செய்திருக்க முடியாது. லீக் ஆகியிருக்கலாம். அல்லது, ஜியோவின் ஆப்ஸ் எதன் மூலமாவது இந்தத் தகவல்களை திருடியிருக்கலாம். ஜீயோ ஆப்ஸ், தேர்ட் பார்ட்டி சேவைகளை அனுமதிக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்” என்றார்.\nஇந்தத் தகவல்களை எடுப்பதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வியை முன் வைத்தோம்.\n“சில ஹேக்கர்கள் தங்கள் ‘திறமையை’ நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் காட்டுவதற்காக செய்வார்கள். முக்கியமான தகவல்கள் கிடைத்தால், அதை விற்கலாம். நம் மொபைல் எண்களை பணம் கொடுத்து வாங்க பல டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. அதற்காக ஹேக் செய்யலாம்” என்றார் பாலாஜி.\nஜியோ யூஸர்களின் தகவல்களை வெளியிட்ட இணையதளம் மும்பையில் இருந்து செயல்பட்டிருக்கிறது. இப்போது அந்த இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது.\nஇது பற்றி ஜியோவின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜியோவின் டேட்டா எதுவும் ஹேக் ஆகவில்லை. இந்த இணையதளத்தில் இருக்கும் தகவல்கள் தவறானவை. அதனால், ஜியோ யூஸர்கள் யாரும் கவலைக்கொள்ளத் தேவையில்லை. இது பற்றிய விசாரணை நடந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என சொல்லியிருக்கிறார்.\nஜியோ எண்ணுடன் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதை விட முக்கியமாக நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்க வேண்டும். ஒருவேளை, தகவல்கள் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அதை பயனர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மூடி மறைப்பது மேலும் பல குழப்பங்களுக்குத்தான் வித்திடும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2009/07/blog-post_26.html", "date_download": "2019-10-15T07:02:05Z", "digest": "sha1:V2HOKXVN5B4R4VDWCRB3HQWZLRTSH2O3", "length": 27187, "nlines": 589, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: கற்பக கணபதியே!", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nபிள்ளையார்பட்டி பிள்ளையார் மேல ஒரு பாட்டு எழுதலாமேன்னு சுப்பு தாத்தா ஒரு முறை சொன்னார். அவர் சொன்னவுடனேயே எழுதிட்டேன்; இருந்தாலும் இப்பதான் பதிவிட முடிஞ்சது. கற்பக கணபதியின் பொற்பதங்கள் சரணம்.\nசுப்பு தாத்தா இந்த பாடலை மீண்டும் அழகுற கானடா ராகத்தில் அமைத்துத் தந்திருக்கிறார். மிகவும் நன்றி தாத்தா\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\nLabels: கணபதி, கவிதை, பிள்ளையார், பிள்ளையார்பட்டி\nதாத்தா என என்னை அன்புடன் அழைக்கும் கவிதாயினி கவி நயா அவர்கள்\nபிள்ளையார்பட்டி பிள்ளையாரைப் போற்றிப் பாடல் இது.\nஎன்னால் அடாணா ராகத்தில் பாடப்படுகிறது.\nதுதித்து எல்லா நலமும் பெறவும்.\nகுரல் வளம் மிக்கவர்கள் பாடுகையில்\nதனியொரு உணர்வினைத் தோற்றுவிக்கும் என்பது திண்ணம்.\nஅந்த உணர்வு காப்பது, திர்ப்பது, ஏற்பது ஆகிய எதிர்பார்ப்புகளும் நிறைவேறி விட்ட நிம்மதியையும் ஏற்படுத்தும்.\nஎளிமையாக எழுதுவது கடினமான காரியம். வாழ்த்துக்கள்.\nகவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.\nநான் இன்னிக்கு தான் விநாயகர் சதுர்த்தி போலன்னு நினைச்சிட்டேன். நல்லவேளை டிஸ்கி போட்டிங்க.\nம்ம்ம் இங்க வந்ததில் இருந்து ஒரு மண்ணும் தெரிய மாட்டேன்கிது. ;))\nஉங்களுடன் \"சுவாரசிய பதிவு\" விருதைப் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.\n//என்னால் அடாணா ராகத்தில் பாடப்படுகிறது.\nஎனக்கு தோன்றிய மெட்டிலேயே அமைந்தது குறித்து சந்தோஷமா இருக்கு தாத்தா. உங்க பதிவில் விநாயகரைப் பற்றி அவர் மீதான பல பாடல்களையும் எடுத்துக் காட்டி அருமையாகப் பதிவிட்டிருக்கிறீங்க. மிக்க நன்றி.\n//எளிமையாக எழுதுவது கடினமான காரியம். வாழ்த்துக்கள்.//\nமிக்க நன்றி ஜீவி ஐயா\n//கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.//\nமுதல் வருகைக்கு நன்றி ஜகதீஸ்வரன். உங்க தளத்தையும் விரைவிலேயே வந்து பார்க்கிறேன்.\n//ம்ம்ம் இங்க வந்ததில் இருந்து ஒரு மண்ணும் தெரிய மாட்டேன்கிது. ;))//\nஎனக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான் :) இப்ப வலை உலகம்தான் கொஞ்சம் கை கொடுக்குது. உங்களை குழப்பினதுக்கு ஸாரிப்பா :)\n//உங்களுடன் \"சுவாரசிய பதிவு\" விருதைப் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.\nஆஹா, அன்புக்கு மிகவும் நன்றி அமுதா. விரைவில் ஆவன செய்கிறேன் :)\nசொந்த ஊரில் இருக்கையில் உங்களது இந்தப் பாடலைப் படிக்க நேர்ந்த நேரம், எங்களுக்கும் வாய்த்தது பிள்ளையார் பட்டி கற்பகக் கணபதியின் தரிசனம்.\nபடமும், பாடலும் அற்புதம் கவிதாயினி\n//சொந்த ஊரில் இருக்கையில் உங்களது இந்தப் பாடலைப் படிக்க நேர்ந்த நேரம், எங்களுக்கும் வாய்த்தது பிள்ளையார் பட்டி கற்பகக் கணபதியின் தரிசனம்.//\nமிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி :) வருகைக்கு நன்றியும்.\n//படமும், பாடலும் அற்புதம் கவிதாயினி//\nமிக்க நன்றி கைலாஷி. ரொம்ப நாளுக்கப்புறம் உங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியும் :)\nமிகவும் நன்றி, பக்தி யுகம். உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.\nசுப்பு தாத்தா, நீங்க மறுபடியும் கானடா ராகத்தில் பாடித் தந்ததை இடுகையில் சேர்த்திருக்கேன். மிகவும் நன்றி தாத்தா பேரனுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஅனுமந்தா அனுமந்தா அஞ்சனை மைந்தா அனுமந்தா அனுமந்தா அனுமந்தா ஆஞ்ச நேயா அனுமந்தா அனுமந்தா அனுமந்தா ஆஞ்ச நேயா அனுமந்தா ஆஞ்ச நேயா அஞ்சனை மைந்தா அஞ்சாத வீரா அனுமந்தா ஆஞ்ச நேயா அஞ்சனை மைந்தா அஞ்சாத வீரா அனுமந்தா\nபாத யாத்திரை போகப் போறீங்களா\nப ழனி பாத யாத்திரைக்கு நாள் நெருங்குது. வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை நாளும் சீக்கிரமே வந்துடும். முதல் முறையா போறவங்க நிறையப் பேர் இருப...\n2004-ல ஒரு வேண்டுதலுக்காக புதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடந்தேன். திரும்பி வந்தப்புறம் தையல்நாயகி மேல எழுதின பாடல் இது. தைய...\nஜெகம் புகழும் புண்ய கதை\nத ன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு வந்து விட்டாள் அவள். நம்பிக்கை அற்றுப் போய் விட்டது. சுற்றிலும் அப்பிக் கொண்ட இருளைக் கிழிக...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவெறும் அக்கப்போர்களால் மட்டுமே ஆனதா தமிழக அரசியல்\nமல்லிகை மகள்: கறுப்பாட்டுக் குட்டியின் கனவினில்..\nரொம்ப நாள் கழிச்சுத் \"திங்க\"ற கிழமைக்கு ஒரு பதிவு\nஸ்ரீ ஜகந்நாத் தரிசனம் (பயணத்தொடர், பகுதி 155 )\nகடன் தா Vs கொடு\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nசிவவிஷ்ணு 108 நாம துதி\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nபறவையின் கீதம் - 112\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்க��ய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nவரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி \nஅன்பாய் இரு. பாசமாய் இராதே\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958428", "date_download": "2019-10-15T07:49:12Z", "digest": "sha1:3JG6M5OK7ZHK64IKMFYGGHM5QLMJVMAZ", "length": 7834, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விண்ணப்பம் விநியோகம் | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nஉடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விண்ணப்பம் விநியோகம்\nஉடுமலை,செப்.20: உடுமலையில் புதிதாக துவங்க உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேற்று மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம் துவங்கியது. ஏராளமான பெற்றோர் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். உடுமலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டிலேயே வகுப்புகள் துவங்கி நடைபெற உள்ளது. தற்போது ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் இந்த பள்ளி செயல்படுகிறது. முதல்கட்டமாக பொறுப்பு முதல்வர், 4 ஆசிரியர்கள், ஒரு உதவி சூப்பிரண்டு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. வகுப்புக்கு 40 பேர் வீதம் மொத்தம் 200 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் விநியோகம் நேற்று துவங்கியது. உடுமலை கேந்திரியா வித்யாலயா பள்ளி முதல்வர் (பொறுப்பு) மேகநாதன் விண்ணப்பம் விநியோகத்தை துவங்கி வைத்தார்.\nவிண்ணப்பம் விநியோகம் பற்றி தகவல் அறிந்ததும், அதிகாலை 4 மணி முதலே பள்ளி வளாகத்தில் பெற்றோர் திரள துவங்கினர். காலையில் 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். முதலில் 300 டோக்கன் வழங்கப்பட்டு இலவசமாக விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. இன்றும் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளியில் வழங்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 3ம்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்க��க்கு நுழைவு தேர்வு நடத்தப்படுமா, அல்லது எந்த அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.\nபைக் திருடிய 2 பேர் கைது\nதேசிய அளவிலான ஸ்கிப்பிங் போட்டியில் மாணவர்கள் சாதனை\nஉடுமலையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்\nஇலக்கிய மன்ற துவக்க விழா\nஐஸ்வர்யா மருத்துவமனை இயக்குநருக்கு விருது\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/43662-mc-mary-kom-wins-gold-in-women-s-48-kg-boxing.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-15T06:39:07Z", "digest": "sha1:IEPFCXO3QAJDIPMISYIDVEQUJ4A5D3PI", "length": 8054, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தங்கப்பதக்கம் வென்றார் மேரிகோம் | MC Mary Kom wins gold in women’s 48 kg boxing", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.\n21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் நடந்த மகளிர் குத்துச்சண்டை பிரிவில் இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மேரிகோம் வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினா ஒஹாராவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மேரிகோம் 5-0 எ��்ற கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.\n5 முறை உலகச் சாம்பியனான மேரிகோம், காமன்வெல்த்தில் தங்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.\nவாஷிங்டன், உமேஷ் பந்துவீச்சு: விராத் கோலி மகிழ்ச்சி\nகாஷ்மீர் சிறுமி கொலை, பாக். கைக்கூலிகள் செயல் - ம.பி பாஜக தலைவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் வெண்கலம் வென்ற மேரி கோம்\nஉலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8வது பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி: காலியிறுதியில் மேரி கோம் \nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் - வரலாறு படைத்தார் அமித் பாங்கல்\nதமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை - யார் இந்த இளவேனில் வாலறிவன் \n5 தங்கப் பதக்கங்களை அள்ளிய ஹீமா தாஸ்.. வாழ்த்து சொன்ன கோலி- அனுஷ்கா..\nஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடம்\nகாமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழக பெண் எஸ்.ஐ.. கிராமமே கொண்டாட்டம்..\nRelated Tags : மேரிகோம் , குத்துச்சண்டை வீராங்கனை , தங்கப்பதக்கம் , காமன்வெல்த் , Mary Kom , Boxing\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாஷிங்டன், உமேஷ் பந்துவீச்சு: விராத் கோலி மகிழ்ச்சி\nகாஷ்மீர் சிறுமி கொலை, பாக். கைக்கூலிகள் செயல் - ம.பி பாஜக தலைவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2015/05/blog-post_18.html", "date_download": "2019-10-15T05:56:30Z", "digest": "sha1:6JUPEGEYSSAD7H5BKPD5ECC6TV3FBQ6F", "length": 34387, "nlines": 386, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: ஆடைக்குறைப்பு அழகல்ல...", "raw_content": "\nஆள் வளர ஆடை குறைவதா\nஅறிவு மங்கியது தான் மிச்சமா\nஇளசுகள் உடுத்தித் திரிவதைக் கண்டு\nகீழ் சட்டை வழுகிக் கீழிறங்கலாமா\nமேலும் கீழும் தெரிவதைக் கண்டு\nஇப்படிக் காட்டுவதால் என்ன பயன்\nஒழுங்காகச் சாப்பிட முடியாதவர்கள் கூட\nமுழு ஆடை அணிந்து மின்ன\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஅருமை நண்பரே அருமை இருபாலருக்கும் அருமையான சட்டையை குறித்து சரியான சாட்டையடி ஸூப்பர்.\nதமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.\nமேல் நாட்டு மோகம் என்பது சரியா\nஅது அவரின் தட்ப்பவெப்ப நிலைக்கான உடை. நம்மின் உடைகள் நமக்கு சரியாக, ஆனால் நாம் எல்லாவற்றையும் விட்டு பறந்துக்கொண்டு, அதற்கு கேவலமான சாக்கு கற்பித்துக்கொண்டு,\nஇருபாலருக்கும் நம் பாரம்பரிய உடையின் அழகு கண்டதில்லையா\nசேலையும் வேட்டியும் சொல்லாத அழகா ஆடைக்குறைப்பில் உள்ளது. தாங்கள் சாடியது அருமை. வாழ்த்துக்கள். நன்றி\nதமிழ் பண்பாட்டைப் பேணத் தவறுவது ஆணா பெண்ணா எனப் பட்டிமன்றம் நடாத்த இயலாது. இருபாலருக்கும் சொன்னால் கூட தத்தம் செயலை மாற்றுவார்களோ தெரியாது. தமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.\nபோடு...போடுன்னு போட்டாலும்...அதுகளுக்கு புத்தி வருமுன்னு நிணைக்க முடியல....\nதமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.\nமேல்நாட்டவர் அணிந்தால் அது அவர்களது நாகரிகம். அது பார்ப்பதற்குத் தவறாகவும் தெரியவில்லை. ஆனால் நம்மவர் அணியும் போது அது சற்று நாகரீகமற்றதாகத்தான் தெரிகின்றது....இரு பாலாரும் பிறர் மரியாதை செய்யும் அளவு உடை அணிந்தால் போற்றுதற்குரியது....\n\"இரு பாலாரும் பிறர் மரியாதை செய்யும் அளவு உடை அணிந்தால் போற்றுதற்குரியது...\" என்ற கருத்தை வரவேற்கிறேன்.\nதமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.\nஆடைக்குறைப்பு மட்டுமா அழகல்ல..,நீங்களும் இப்படிப பட்ட படங்களைப் போடுவதுவும்தான் :).\nநானோ கூகிள், முகநூல் பக்கங்களில் பொறுக்கிய படங்களை வைத்து நாலு வரி எழுத முனைந்தேன் ஐயா எப்படியோ இன்றைய இளசுகளின் போக்கு நாளைய உள்ளங்களில் நிலைத்துவிடாமல் பேணவே இவ்வாறான படங்களைப் போட்டுச் சில வரிகள் சிந்திக்க எழுதுகின்றேன்.\nதமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 7 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 291 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்ச��வை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில�� நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nகண்கள் பேசும் மொழி கூட...\nகாதலும் ஒரு மருந்து தான்\nவாங்க, யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க\nஇலக்கணம் அறிந்து எழுதுகோல் ஏந்து\nதீர்வேதும் வழங்காத புத்தரின் பௌத்த வழிகாட்டல்\nஅறிஞர் வியாசனிடம் யாழ்பாவாணன் தோற்றுப்போகின்றார்\nஅழும் முகங்களும் துயர் முகங்களுமாக\nஇலக்கியத் திருட்டு - இருட்டில எவரு அழகாய் இருப்பாங...\nயாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு - குறும்படம்...\nமின் இதழும் மின் இதழ் வடிவமைப்பும்\nமின்நூல்கள் என்றால் இலகுவாய் வெளியிடலாமா\nஇசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்\nஎனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 02\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலம��ிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2019/05/", "date_download": "2019-10-15T07:12:45Z", "digest": "sha1:WRZOSGV2BBLPUDALSZQR5WC2PI5TULXD", "length": 78935, "nlines": 372, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: May 2019", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஅமெரிக்க வாழ் பக்தால்ஸ் இன்னும் இங்கு உங்களுக்கு என்ன வேலை\nஅமெரிக்க வாழ் பக்தால்ஸ் இன்னும் இங்கு உங்களுக்கு என்ன வேலை\nஇந்தியாவில் வாழும் பக்தால்ஸ் மோடியை ஆதரித்தால் அதற்கு காரணங்கள் பல இருக்கும்.. அதையாவது நியாயப்படுத்தலாம். ஆனால் அமெரிக்காவில் வாழும் மோடி பக்தால்ஸ் மோடியை கண் மண் தெரியாமல் ஆதரித்து ஆராவாரம் பண்ணிக் கொண்டிருந்தனர்...அவர்கள் மோடி ஆண்ட கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா அமோகமாக வளர்ச்சியை அடைந்தது. அவர் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார் அது இது என்று பல ஆதாரமற்ற தகவல்களை ஆதாரமிக்க தகவல்கள் போல் பேசி எழுதி மகிழ்ந்தனர்...\nஅவர்களின் விருப்பம் போல மோடி ராஜ்யம் மீண்டும் அமைந்திருக்கிறது.... அது மட்டுமல்லாமல் அடுத்த ஐந்து ஆண்டு காலம் கழித்து வரும் தேர்தலில் மோடிதான் மீண்டுக் கட்டாயம் வருவார் என் ஆருடம் கூறிக் கொண்டிருக்கின்றனர்... அதுவெல்லாம் சரியென எடுத்து கொள்வோம்..\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஏழரை வர வேண்டும் என விதி இருந்தால் எப்படி வேணாலும் வரும் போல..\nஏழரை வர வேண்டும் என விதி இருந்தால் எப்படி வேணாலும் வரும் போல..\nபடித்ததில் பிடித்து விழுந்து விழுந்து சிரித்தது\nஎங்க அம்மா சிவகாசியில் இப்ப இருக்காங்க.\nஅப்பா பெங்களூர் ல இருக்கார்.\nநேற்று ஒரு வேலையா வெளியில் கார்ல போனார்..\nஅவர் கார் ஒட்டிக்கிட்டு போய்கிட்டு இருந்த நேரம், அம்மா அப்பாக்கு போன் பண்ணி,\n\"ஏங், ஜானகி அக்கா போய்ட்டலாம்..இப்பதான் ஃபோன்ல\nசொன்னாங்க\" என வருத்தமா சொல்லி இருக்காங்க.\n\" அப்படியா, சரி நீ எப்ப போக போற\"...\nநான் போனா உங்களுக்கு அவ்ளோ சந்தோசமா..\"\nஎன கத்திட்டு அம்மா ஃபோனை கட் பண்ணிட்டாங்க.\nஅப்பாக்கு ஒன்னும் புரியலை. எதுக்கு நம்மளை திட்டுறா என நினைச்சி, எனக்கு போன பண்ணி, என்னம்மா ஆச்சி என கேட்டார்,\nநான், ஜானகி பெரியம்மா இறந்து போய்ட்டாங்கப்பா என சொன்னேன்.\nஅதுக்கு அப்புறம் தான் அப்பாக்கு எல்லாம் புரிஞ்சி, அம்மாவை சமாதானம் செய்ய try பண்றார், இன்னும் பஞ்சாயத்து\nLabels: கணவன் , நகைச்சுவை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசிரிச்சு வயிறு வலித்தால் நான் பொறுப்பு அல்ல\nசிரிச்சு வயிறு வலித்தால் நான் பொறுப்பு அல்ல Why NRI Indians Can't Rob A Bank\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅடேய் பக்தால்ஸ் நீங்கள் வாழ்வது தமிழகத்தில்தான் வட இந்தியாவில் அல்ல\nஅடேய் பக்தால்ஸ் நீங்கள் வாழ்வது தமிழகத்தில்தான் வட இந்தியாவில் அல��ல\nபாஜக கட்சி வேட்பாளர்களை தோற்கடித்தவர்கள் மூட்டாள் தமிழர்களாம் அதனால் தமிழ்நாட்டிற்கு மோடி எந்த உதவுவியும் செய்ய மாட்டாராம்.... பக்தாள் சொல்வதும் சரிதான் ஏனென்றால் அவர்களுக்கு அறிவு ஜாஸ்திதான்\nஆனால் அந்த அறிவிஜீவிகளுக்கு ,தமிழர்களுக்கு துரோகம பல வழிகளில் இழைத்துவிட்டு அங்கு தன் கட்சி வேட்பாளர்களை நிக்க வைத்து ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவன் அறிவாளியாம். அடேய் தமிழர்கள் முட்டாள்களாக இருந்தால்தான் பாஜக தமிழகத்தில் ஜெயித்து இருக்கும்.. ஆனால் அவர்கள் அப்படியில்லை என்பதால் அவர்கள் அறிவாளிகள் நீங்கள்தான் மூட்டாள் பக்தாள்கள்டா\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\nமோடி அதிக மெஜாரிட்டியோட ஜெயிச்சுட்டார். இதற்கு அவர் செய்த சாதனைகள்தான் காரணம் என்று சொன்னால் புத்தியுள்ளவன் சிரிப்பான். மோடியின் இந்த வெற்றிக்கு காரணம் அவரின் நடிப்பும் அதிகாரப்பதவியில் இருந்து கொண்டு தேர்தலை சந்திப்பதும் அமித்ஷாவின் கடும் உழைப்பையும்தான் சொல்ல வேண்டும் அதுமட்டுமல்லாமல் எதிர்கட்சிகள் ஒன்றுபடாமல் தேர்தலுக்கு அப்புறம் கூட்டணி வைத்து கொள்ளலாம் என்ற சுயநலம்தான் மோடியை இந்த அளவிற்கு வெற்றி பெற செய்து இருக்க வேண்டும்..\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nநீயூஜெர்ஸியில் மோடியின் வெற்றி கொண்டாடங்களுக்கான விளம்பரங்கள் Get ready for bjp victory celebrations\nநீயூஜெர்ஸியில் மோடியின் வெற்றி கொண்டாடங்களுக்கான விளம்பரங்கள்\nமோடி அவர் தொகுதியில் வெற்றி பெறுவது நிச்சயம் ஆனால் மீண்டும் பிரதமராவாரா என்பது ஒரு கேள்விக்குரியதே...ஆனால் அவரின் வெற்றி கொண்டாடங்கள் இப்படி அதுவும் அமெரிக்க போன்ற நாடுகளில் கொண்டாடப்படப் போகிறது என்பதை பார்க்கும் போது தேர்தலின் முடிவுகளை முந்தியே தீர்மானித்து விட்டு அதன் பின் போலியாக தேர்தல் ஒன்று நடத்தப்படுகிறதோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது.. அதிகாரத்தில் இருப்பவருக்கு அதிகாரபப்சி வந்துவிட்டால் அதன் பின் நியாய தர்மங்கள் மற்றும் சட்டங்களை குப்பைத் தொட்டிக்குள் தூக்கி போட்டுவிட்டு கொடுங்கோல் ஆட்சிக்கு வழியை திறந்து விடுவார்.. அது போலத்தான் இந்தியாவில் நடந்த முடிந்த தேர்தலும் இருக்கிறது தேர்தல் ஆணையமும் இந்திய நீதி மன்றமும் மோடியின் காலடியில் விழுந்த பின் வேறு என்னதான் நடக்கும்..\nஇந்தியாவின் தலைவிதி இப்படித்தான் இருக்கும் என்றால் நம்மால் என்ன செய்ய முடியும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக\nமதுரைத்தமிழா என்னய்யா ஆச்சு நல்லாதானே இருந்தே...முன்பு எல்லாம் ஒடியை கலாய்ச்சு பதிவு எழுதுவே ஆனால் இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும் என்று சொல்லுறே எப்ப இருந்து நீயும் சங்கியாக மாறினே\nநான் சங்கியாக மாறவில்லை ஆனால் இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும். அடேய் நீ சங்கியாக மாறவில்லை என்றால் தேர்தலுக்கு அப்புறம் ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பை பார்த்து மனசு மாறிட்டயா.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇந்த இரு படங்களையும் தனித்தனியாக வைத்திருந்தேன் ஆனால் கணணி ப்ராப்ளாத்தால் இரண்டும் மிக்ஸ் ஆகி இப்படி வந்திருக்கு\nஒரு வேளை மோடி தோற்றுவிட்டு அதன் பின் தமிழகத்திற்கு அவர் வந்தால் நாம் #GoBackModi என்று சொல்லனுமா\nஒரு வேளை மோடி தோற்று விட்டால் விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சிக்கு நடுவராக வருவார்\nஒரு வேளை மோடி தோற்று விட்டால் அமெரிக்காவிற்கு வர விசா மறுக்கப்படுமா\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடி மீண்டும் ஆட்சியை பிடித்தால் இந்த திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும்\nமோடி மீண்டும் ஆட்சியை பிடித்தால் இந்த திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும்\nமோடியின் புதிய ஒளிர் மிகு இந்தியா திட்டத்தின் படி விமானத்தின் அடியில் மிக பவர் வாய்ந்த லைட்டை எரியவிட்டு அந்த விமானத்தை இந்தியாவின் நடுவில் இரவில் நிலை நிறுத்திவிட்டால் இந்தியாவெங்கும் இரவு நேரம் ஒளிரும் இதனால் தெருவுக்கு தெரு லைட் போடும் செலவு கட்டுப்படுத்த படும்\nவிமானம் மேலே பறக்கும் போது அதற்கு பெட்ரோல் போட்டுவிடவேண்டும் காரணம் மேலே பறக்கும் போது அதன் பெட் ரோல் டேங்க் சிறியதாக இருக்கும் அது போல அதற்கு பெயிண்ட் அடிக்கும் போது அது பறக்கும் போது செய்து விடவேண்டும் அதனால் நாம் பெருமளவு பெட் ரோல் மற்றும் பெயிண்ட் சேமிக்க முடியும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇதை படிச்ச பின் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகினால் நான் பொறுப்பல்ல ஜாக்கிரதை\nஇதை படிச்ச பின் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகினால் நான் பொறுப்பல்ல ஜாக்கிரதை\nமோடியின் விமான பயண செலவு மிக குறைவாக வந்தது எப்படி என்ற ரகசியம் தற்போது வெளி வந்துள்ளது.\nமோடி விமானத்தில் ஏறி விமானம் குறிப்பிட்ட உயரத்திற்கு வந்ததும் என்ஜினை ஆஃப் பண்ணி விட சொல்லுவாராம். பிறகு விமானம் அதே இடத்தில் மிதந்து கொண்டிருக்கும். கீழே பூமி சுத்தும் அல்லவா தான் போக வேண்டிய நாடு நேர் கீழே வந்ததும்\n\"இப்ப இறக்குடா பிளேனை\" என்று மோடி சொல்வாராம். உடனே பைலட் பிளேனை கீழே இறக்குவாராம்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடிக்குதான் பொது அறிவு அதிகம் என்றால் அவரின் பக்தால்ஸுக்கு அதைவிட மிக அதிகமாக இருக்குதே\nமோடிக்குதான் பொது அறிவு அதிகம் என்றால் அவரின் பக்தால்ஸுக்கு அதைவிட மிக அதிகமாக இருக்குதே\nபாலகோட் தாக்குதலுக்கு முன் மேகமூட்டமாக இருப்பதால் இப்போது தாக்குதல் வேண்டாம் என்று இராணுவத் தலைமை முடிவு செய்தார்களாம் அப்போது மோடி அவர்கள் இந்திய விமானப்படைக்கு \"மேகம் இருப்பதால் ரேடார் கண்ணில் மண்ணைத்தூவி எளிதில் தாக்குதல் நடத்தலாம்\" என்று தான் அறிவுரை கூறியதாக மோடி பேசி இருக்கிறார்.நமக்குதான் மோடி பெரிய அறிவாளி என்று நல்லா தெரியுமே.\nஆனால் மோடி இப்படி பெரிய அறிவாளியாக பேசியதை ஜேபியின் அதிகாரப்பூர்வ தேசிய மற்றும் பல மாநில பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பெருமையாக பதிவிட்டது அதுமட்டுமல்ல அப்படி பதிவிட்டதை லட��சக்கணக்கான பிஜேபி தொண்டர்களும் அதன் பொருள் புரிந்தோ புரியாமலோ மிக பெருமையாக மறுபதிவும் செய்து இருக்கிறார்கள் . நிச்சயம் பாஜக காரர்கள் மோடியை விட மிகப் பெரிய அறிவாளியாக்த்தான் இருக்க வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅமெரிக்க பத்திரிகை டைம்ஸின் கருத்தும் சங்கிகளின் கருத்தும்\nஅமெரிக்க பத்திரிகை டைம்ஸின் கருத்தும் சங்கிகளின் கருத்தும்\nஇந்திய பிளவுவாதிகளின் தலைவர் மோடி' என, அமெரிக்க பத்திரிகையான, 'டைம்ஸ்' விமர்சித்துள்ளது.\nஅமெரிக்காவிலிருந்து வெளியாகும் சர்வதேச பத்திரிகை, டைம்ஸ். கடந்த, 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில், உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில், பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்தியது. இப்போது, 'இந்திய பிளவு சக்திகளின் தலைவர்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள, அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, மோடி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார்.இந்தியாவின் எதிர்காலம், பிரகாசமாக இருக்கும் என, மக்கள் நம்பினர்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nSometimes சில நேரங்களில் படவிமர்சனம்\nSometimes சில நேரங்களில் படவிமர்சனம்\n2018 மே 1 ல் வெளிவந்த படத்தை 2019 மே 1 ல் பார்க்கும் வாய்ப்புகிட்டியது இந்த Sometimes தமிழ்படம் நெட்ஃபிக்ஸின் வெளியிடு\nஇந்த படத்தில் நடித்தவர்கள் பிரகாஷ் ராஜ், அஞ்சலி ராவ் , அஸ்ரிதா கிங்கினி , கண்ணைராம் , எம்.எஸ் பாஸ்கர் , நாசர் , பாண்டியன் , ரெயில் ரவி , சைவம் ரவி , ஷிரியா ரெட்டி\nஇயக்குனர்: பிரியதர்ஷன் 110 நிமிடம் ஒடும் இந்த படம் ஆரம்பம் முதல் இறுதிவரை நம்மை சீட்டில் உட்கார வைத்து விடுகிறது...\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமறக்காமல் வாங்கி சாப்பிட சிறந்த ஊட்டச்சத்து உள்ள 8 சூப்பர் உணவு பொருட்கள்\nமறக்காமல் வாங்கி சாப்பிட சிறந்த ஊட்டச்சத்து உள்ள 8 சூப்பர் உணவு பொருட்கள்\n பெயர் குறிப்பிடுவது போல, அவை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவைகளால் நிறைந்துள்ளன, அவை நமது உடலை கடுமையான மாரடைப்பு, புற்றுநோய், நீரிழிவு, உடல் பருமன், மற்றும் பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கின்றன. நம்முடைய உடல் வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் உயிர்வாழ்வையும் நாம் மேம்படுத்தலாம்,அதுமட்டுமல்ல வாழ்க்கையில் உண்மையான சூப்பர் ஹீரோவாகவும் உணரலாம்.\nஅப்படியானால், இந்த சூப்பர்ஃபுட்ஸ் எங்கிருந்து கிடைக்கும்\" என்று நீங்கள் கேட்கலாம். அதற்காக இதை தேடி காடு மலை ஏறி எல்லாம் அலைய வேண்டாம் .. இது நீங்கள் வழக்கமாக செல்லும் உள்ளூர் சூப்பர்மார்க்கெட்டில் பெரும்பாலான சூப்பர் ஃபுட்ஸை காணலாம்.\nஇங்கே சில சூப்பர் ஃபுட்களின் பட்டியலும், அவை சூப்பர் என்பதற்கான காரணங்களும்:\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசி���ல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அ��சியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத���தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nமறக்காமல் வாங்கி சாப்பிட சிறந்த ஊட்டச்சத்து உள்ள ...\nSometimes சில நேரங்களில் படவிமர்சனம்\nஅமெரிக்க பத்திரிகை டைம்ஸின் கருத்தும் சங்கிகளின் க...\nமோடிக்குதான் பொது அறிவு அதிகம் என்றால் அவரின் பக்த...\nஇதை படிச்ச பின் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகினா...\nமோடி மீண்டும் ஆட்சியை பிடித்தால் இந்த திட்டங்கள் ந...\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் ...\nநீயூஜெர்ஸியில் மோடியின் வெற்றி கொண்டாடங்களுக்கான வ...\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\nஅடேய் பக்தால்ஸ் நீங்கள் வாழ்வது தமிழகத்தில்தான் வட...\nசிரிச்சு வயிறு வலித்தால் நான் பொறுப்பு அல்ல\nஏழரை வர வேண்டும் என விதி இருந்தால் எப்படி வேணாலும்...\nஅமெரிக்க வாழ் பக்தால்ஸ் இன்னும் இங்கு உங்களுக்கு எ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவ��ட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/ladies/3", "date_download": "2019-10-15T06:55:42Z", "digest": "sha1:L6ZFFQMQQPBJXBWT5I3V2LFWQZTSJZRE", "length": 3931, "nlines": 47, "source_domain": "portal.tamildi.com", "title": "அழகியல்", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nபுத்துணர்ச்சி தரும் ஸ்பா வீட்டில் எப்படி செய்வது\nதொடையில்லுள்ள தசையை குறைப்பதற்கான சில எளிய பயிற்சிகள்\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nசருமம் மிருதுவாக்கும் சாக்லேட் ஸ்க்ரப்\nபட்டுப்புடவைகளை பத்திரமாய் பாதுகாக்க சில ஆலோசனைகள்\nகண்களை அழகூட்டுவதற்கான வழிமுறைகள் 2016-08-07T22:03:33Z\nஸ்கிப்பிங் பயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகுதி உயர்ந்த பாதணிகளின் அழகும் அதனால் வரும் ஆபத்துக்களும்\nபற்களில் படிந்துள்ள கரைகளை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுரு பெயர்ச்சி 2017 - ஒரே பார்வை 2017-09-02T20:35:09Z\nசரஹா ஒரு ஆப்பு அவதானமாக பயன்படுத்தவும்...\nதல தோனியின் பொறுமையால் அபார வெற்றி இந்தியா\nபயத்தால் அத்துமீறும் இலங்கை ரசிகர்கள்... போட்டி தாமதம்\nகறிவேப்பிலை கெட்டிக் குழம்பு செய்யும் முறை\nதலைச்சுற்றைப் போக்கும் கறிவேப்பிலை தைலம்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/recipes/2", "date_download": "2019-10-15T07:23:42Z", "digest": "sha1:4AUR7NFO4S6GOPVBMMQKXWJJPSO6U6KM", "length": 3442, "nlines": 47, "source_domain": "portal.tamildi.com", "title": "சமையல் குறிப்புகள்", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nவெந்தயக்கீரை சப்பாத்தி செய்யும் முறை\nகொத்து இடியாப்பம் எப்படி செய்யலாம்\nகுடைமிளகாய் பொரியல் செய்யும் முறை\nவாழைப்பூ துவையல் செய்யும் முறை\nசீரக ரசம் எப்படி செ��்வது\nமீன் சூப் செய்யும் முறை\nநெய் சாதம் செய்யும் முறை\nகுரு பெயர்ச்சி 2017 - ஒரே பார்வை 2017-09-02T20:35:09Z\nசரஹா ஒரு ஆப்பு அவதானமாக பயன்படுத்தவும்...\nதல தோனியின் பொறுமையால் அபார வெற்றி இந்தியா\nபயத்தால் அத்துமீறும் இலங்கை ரசிகர்கள்... போட்டி தாமதம்\nகறிவேப்பிலை கெட்டிக் குழம்பு செய்யும் முறை\nதலைச்சுற்றைப் போக்கும் கறிவேப்பிலை தைலம்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/units-5-6-at-kudankulam-nuclear-power-plant-cost-rs-50000-c-284726.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T06:37:54Z", "digest": "sha1:4XGURA53LAVWDDMAZ7RIETS4764SJK5C", "length": 15325, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஷ்யா கடனுதவியுடன் கூடங்குளத்தில் 5,6வது அணு உலைக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு | Units 5, 6 at Kudankulam nuclear power plant to cost Rs 50000 crore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிடிய விடிய கனமழை.. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம்\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nMovies விஜய், அஜித், ரஜினி போல மாஸ்.. வசூலை அள்ளி குவித்த தனுஷ்.. அசுரன் மாபெரும் சாதனை\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஷ்யா கடனுதவியுடன் கூடங்குளத்தில் 5,6வது அணு உலைக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு\nசெயின்ட் பீட்டர்ஸ்பெர்க்: கூடங்குளத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 5 மற்றும் 6-வது அணு உலைகள் நிறுவும் பணிக்கு இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அடுத்த 7 ஆண்டுகளில் இந்தப் பணிகள் முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.\nரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த இருதரப்பு ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம், பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் கையெழுத்தானது.\nஇது குறித்து இந்திய அணுசக்தி கழகத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.சர்மா கூறுகையில், கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது உலைகள் ரூ.50 ஆயிரம் கோடியில் நிறுவப்பட உள்ளது. அதில், 5வது உலையில் 66 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு மின்உற்பத்தி செய்யப்படும். இதன் பிறகு 6 மாதத்தில், அடுத்த அணுஉலையில் மின்உற்பத்தி செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ரஷ்யா 70 சதவீதம் கடனாக வழங்குகிறது. மற்ற 30 சதவீதம் அணுசக்தி கழகத்தின் பணம் அல்லது அரசு வழங்கும். இவ்வாறு அவர் கூறினார். புதிய அணு உலைகளில் 4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும்- அணு கழிவை கொட்ட கூடாது: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nகூடங்குளம் சுற்று பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலேயே அணுக்கதிர் வீச்சு உள்ளது.. மத்திய அரசு\nஏன்.. ஜெயலலிதா, கருணாநிதி சமாதி கிட்ட அணுக்கழிவை புதையுங்களேன்.. சீமான் அட்டாக்\nகூடங்குளம் விவகாரம்.. ராதாபுரத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு.. பாளையங்கோட்டையில் சீறிய சீமான்\nஅணுக்கழிவு மையத்தால் நிலம், நீர் காற்று மாசடையாது.. கதிர்வீச்ச��� அபாயம் இல்லை.. நிர்வாகம் விளக்கம்\nமனித உயிர்களை சோதனை கூடப் பொருளாக்க முயற்சி.. மத்திய, மாநில அரசுகள் மீது ஸ்டாலின் சந்தேகம்\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது.. அணு உலைகளை மூடுங்கள்.. ராமதாஸ்\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்... ஜூலை- 10ல் கருத்துகேட்பு கூட்டம்\nகூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரூ.950 கோடி இழப்பு.. பகீர் அறிக்கை தாக்கல்\nகூடங்குளம் போராட்டக் குழு உதயகுமாருக்கு அமலாக்கத்துறை திடீர் சம்மன்\nகூடங்குளத்தில் புதிய அணு உலைகள் அமைக்க களப்பணி.. வளாக இயக்குனர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி\nகூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளை திறக்கக் கூடாது.. உதயக்குமார் வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkudankulam nuclear power plant india russia இந்தியா ரஷ்யா கூடங்குளம் பிரதமர் மோடி அணு உலை ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-10-15T06:58:07Z", "digest": "sha1:X5RLNNMKHTXCBIBXPENQ3JPDCIYHIPMZ", "length": 23410, "nlines": 307, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊமைத்துரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஊமைத்துரை (இ. நவம்பர் 16, 1801) வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி.\n== வாழ்க்கைக் குறிப்பு = இவரது இயற்பெயர் குமாரசாமி. அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். .\nஇந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர் இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் ஊமைத்துரை . இவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி .இவருக்கு சுப்பா நாயக்கர் என்ற செவத்தையா என்ற தம்பியும் இருந்தார் .தமிழ் நாட்ட��ர் தரவுகள் இவரது பேச்சாற்றலைப் பகடி செய்யும் வண்ணம் இவருக்கு “ஊமைத்துரை” என்று பட்டப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன. இவரை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதி மேஜர் வெல்ஷின் குறிப்புகள் இவர் பேச்சு திறன் குன்றியவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றன.\nஇவர் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர்புரிந்தார். முதல் பாளையக்காரர்கள் போரில் இவர் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1801-ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி முதல் போரில் அழிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினார். இவர் பின்னர் மருது சகோதரர்களுடன் கூட்டாகச் சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்தார். மேலும் வெள்ளையர்களை எதிர்த்து உருவான, தீரன் சின்னமலை, கேரள வர்மா ஆகியோரைக் கொண்ட ஒரு பெரும் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இரண்டாவது போரில் அவரது கோட்டை வீழ்ந்த பின் மருது சகோதரர்களுடன் சேர்ந்து தப்பி காளையார் கோவிலில் தங்கியிருந்தார். பின்னர் காளையார் கோவிலும் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு 1801 நவம்பர் 16-ஆம் நாள் இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர்.\n1.1 ஆங்கிலேய அதிகாரிக்கும் பரிவு\nஊமைத்துரை நட்போடும் , மனிதாபிமானத்தோடும் திகழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. மருது பாண்டியர், வெள்ளையத்தேவன் , தீரன் சின்னமலை , விருப்பாச்சி கோபால நாயக்கர் மற்றும் எல்லைத்தகராறு காரணமாக பகையாளியாக கருதப்பட்ட எட்டயபுரம் பாளையக்காரர்களிடம் என்று அனைவரிடமும் நட்போடு வாழ்ந்து வந்ததாகவும், ஆங்கிலேயர்கள் பலரை அழித்த ஊமைத்துரை அவரிடம் அடைக்கலம் கேட்டு வந்த ஆங்கிலேயர்களையும் அரவணைத்து நட்போடு உபசரித்து அனுப்பினார் என்று ஆங்கிலேய ஆவணங்களில் உள்ளது\nகாலநெல் என்ற ஆங்கிலேயர் 1801 இல் தூத்துக்குடி மாவட்ட கம்பனி தளபதியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார். அவர் தூத்துக்குடி கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தநேரத்தில் ஊமைத்துரையின் படை வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தன் கணவரை விடும்படி கேட்டுக்கொண்டதற்கு ஊமைத்துரை இசைந்தார். அவர்களுக்கு வீரவாள் பரிசாகவும் கொடுத்து , தூத்துக்குடி வரையிலும் ���ாதுகாப்பாக செல்ல குதிரை, இரண்டு வீரர்களையும் அனுப்பி வழி அனுப்பினார். ஊமைத்துரை தான் எனது நண்பர் என்றும், ஊமைத்துரையின் நட்பு, மனிதாபிமானம், வீரம் அனைத்தையும் கால்நெல் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.[1]\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்திய விடுதலைக்கு முன் தூக்கிலிடப்பட்டவர்கள்\n18 ஆம் நூற்றாண்டில் இந்தியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2019, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/30", "date_download": "2019-10-15T06:02:19Z", "digest": "sha1:6P2GQ5DHGGM5T2IEYIT6EOQ25YZWPAJV", "length": 7176, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/30 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n[...\" அருணகிரிநாதர் H ' .' y , க் கிரகித்தனர்1. தேவி உண்ணுமுலை யம் பயும் நின் பிறப் பொழிக’ என ஆசி.கூறி ஆணவம், . . i , 1. மியம் என்னும் தடைகளை இஅகற்றி அருளினள் 2. 1ள் வியம்மையாரும் இவரது மலங்கள் பறந்தோட அஞ்சு ைெ றித் திருக்கரத்தால் இவர் சிரசைத் திண்டி ஸ்பரிச கி ை செய்தனர்3. இங்கனம் தவராஜ யோகியாய், மெய்ஞ் கரு ைமூர்த்தியாய் நமது சுவாமிகள் விளக்கமுற்றுப் பொலிந்தனர். 6. பேறடைந்த பின்பு அருணையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் இங்ங்னம் இறைவரது திருவருட் ப்ரவாகத்தால் அருணகிரியார் பலவித பேறுகளையும் பெற்றவராயினர். அறிவு நெறியிற் சேரப் பெற்ருர்4. ஞானத்தையும் அபரி மித வித்தைகளையும் இமைப்பொழுதில் அற���யப் பெற் 1. 1. கமழ்மா இதழ் சடையார், அடியேன் துயர்திர்ந்திட, வெண்தழல் மாபொடி அருள்வோர்’ -திருப். 568 2. எனை யடிமை கொண்ட சுவாமி சதாசிவ கடவுள் எந்தையர்-திருப். 856 5. எந்த விைக்குதவு சந்த்ர சேர்வைச் சடையர்' -திருப். 901 4. 'அமுதமதை யருளி எமையாளும் எந்தை-திருப்.211 2.1. ஆனவ மயக்கமுங் க(ல்)லி, காமியம் அகற்றி, என்றனை ஆள் உமை பரத்தி -திருப். 647 2. என் மாசுசேர் எழுபிறப்பையும் அறுத்த உமை’ -திருப். 439 3. எஃ ையருள் வைத்திட் டாண்ட நாயகி’ -திருப். As 82 3. 1. கடையேன் இருவினை நோய்மலம் மாண்டிட திண்டிய ஒண்சுகமோகினி வளி நாயகி -திருப். 568 2. இடர் கலிகள் பிணியோட எனையுமருள் குறமாது -திருப். 643 3. என்ற னுளம்புகு பாங்கிமான் -திருப். 767 4. 1. அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல அடியவர்க்கு நல்ல பெருமாளே” -திருப். 1252\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/123", "date_download": "2019-10-15T07:08:17Z", "digest": "sha1:RLGJZEESDYJSQACQQRUBP7LHSP6LXN5H", "length": 10032, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/123 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\ncarpaltunnel syndrome : uosflå இட்டு லும்புக் குழாய் நோய்க்குறித் தொகுப்பு:ன்கயிலுள்ள நடு நீர், புப் பகிர்மானப் பகுதியில் ஏற் படும் இரவுநேர நேர்வு,மரமரப்பி, கூச்சம் கியவை. தசை நார்த் தளையின் கீழே நரம்பு செல்லும் போது ஏற்படும் அழுத்தம் கார்ண மாக இந்நோய் உண்டாகிறது. தடுத்தர வயதுப் பெண்களுக்குஇந் நோய் பெரும்பாலும் உணடாகும். carpometacarpal : unoflásio (), எலும்பு மண்டலம் தொடர்பான : மணிக்கட்டு, உள்ளங்கை எலும்பு கள்,அவற்றுக்கிடையிலான மூட்டு கள், அவறறை இணைக்கும் தசை\nநார்கள் ஆகியவை தொடர் புடைய.\ncarpopedal கைகால் இசிப்பு : கைகள, பாதங்கள் தொடர்\nபுடைய நோய். உறுப்புச் சுருக்கம் காரணமாக உண்டாகும் முறை நரப்பிசிவில் கைகள் பாதங்களின் இசிப்பு ஏற்படுகிறது. carrier : நோய் கிடத்தி நோய்ப் பரப்பி; தாங்கி ; தான் நோய்க் குட்படாமல் நோய்க் கிரு���ியைப் பரப்பும் உயிரினம்.\ncartilage : & Co. # Q & go to u; குருத்து அழுததத்தைத தாங்க வலல அடர்த்தியான இணைப்புத் திசு. இது செயற்படும் முறையைப் பொறுத்து இது பலவகைப்படும். ஒரு குழநதையின் எலும்புக் கூட் டில அதிகமான குருத்தெலும்புகள் உள்ளன. குழந்தை வளர்நது உரிய வயதையடையுமபோது இந்தக் குருததெலும்புகளில் பெ ரு ம் பாலானவை எலுமபுகளாக மாறி விடுகின்றன.\ncaruncle : தசைத் திரளை; தசை மேடு : வான்கோழி முதவிய பற வைகளின் தலையில் அல்லது கழுத தில இருப்பதைப் போன்ற தசைத் திரளை முதிரா இளமைப் பருவத் தில் பெண் குறியின் புறவாயை\nமுடியிருக்கும் தாள் போன்ற மைத் திரைச்சவ்வில் ஏற்படும் தசைத்திரளையானது கன்னிமைத் திரைச் சவ்வினைக் கிழித்து விட்டுக் கருப்பைக்குழாய் வர்ண்ய்ச் சூழ்நது கொள்கிற்து. கணணிர் சார்ந்த தசைத் திரளானது, கண் ன் உட்கோணததில் தசைத் திரளையாக முனைப்பாக வளி கிறது. cascara : குடலிளக்கப் பட்டை : குடலிளக்கும் மருந்தாகப் பயன் படும் வட அமெரிக்காவின் கலி போர்னியா மாநில மரப்பட்டை வகை, இந்தப் பட்டையிலிருந்து மாத்திரைகளும், திரவமும், வடி நீரும் தயாரிக்கப்படுகின்ற்ன. caseation : a-aopé sciìả sử t#; பாலாடைக் கூழ்மை : காசநோயில் ஏற்படுவது போன்று ஒரு மென் மையான பால் போன்ற் சளிக கட்டி உருவாதல். casein : பால் புரதம் : உறைபால் கட்டியின் அடிபப்டைக்கூறு. பால் இரைப்பையில் நுழைந்ததும் உண் ட்ாகிற ஒருவகைப் புரதம. இது\nகால்சியததுடன் இணைவதால் திட்பமாகிறது. caseimogen: unso புரத மூலம்:\nபாலிலுள்ள முக்கியமான புரதம். இது நீரில் கரைவதில்லை. ஆனால் கரிமம் இல்லா உப்புகளினால் (அனங்கக உப்புகள்) இது பாலில் கரைசலாக வைத்திருக்கப்படு கிறது. நீரில் கரையக் கூடியதும் கர்ைந்து வெப்பத்தால் கட்டி யாகக கூடியதுமான பால கருப புரதத்தின் வீத அளவு, தாய்ப் பாலைவிடப் பசும்பாலில் அதிகம். பால் உறைவிக்கும பொருள்(ரென் னின்) இருப்பதால், பாலகருப் புர தம் கரையாத பால் புரதமாக மாற்றப்படுகிறது\ncaseous degeneration : *-op பால் திசுச் சிதைவு : உறைபால் கட்டி போனற அமைப்புடைய\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 ஜனவரி 2018, 23:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nivin-poly-kayamkulam-kochunni/32963/", "date_download": "2019-10-15T07:12:09Z", "digest": "sha1:R2FC42RD7FOB6UACYREATIDKBIXYN2MX", "length": 11624, "nlines": 118, "source_domain": "www.cinereporters.com", "title": "கேரளாவை கலக்கும் நிவின் பாலியின் காயங்குளம் கொச்சுன்னி பட பாடல் - Cinereporters Tamil", "raw_content": "\nகேரளாவை கலக்கும் நிவின் பாலியின் காயங்குளம் கொச்சுன்னி பட பாடல்\nகேரளாவை கலக்கும் நிவின் பாலியின் காயங்குளம் கொச்சுன்னி பட பாடல்\nமலையாள திரையுலக பாடல் என்றாலே எதிர்பாராமல் மிகப்பெரும் ஹிட் ஆகும் இன்று என்றில்லை பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்த ஃபோர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற லஜ்ஜாவதியே பாடல் கூட அப்படி ஹிட் ஆன பாடல்தான் ஜாஸி கிப்ட் என்ற மியூசிக் டைரக்டர் இந்த பாடல் மூலம் புகழ்பெற்றார்.\nஅதே போல் சமீபத்தில் வந்த ஜிமிக்கி கம்மல், பிரியா வாரியர் கண்ணடித்தது என கேரள பாடல்கள் எல்லாம் இங்கு மிகப்பெரும் ஹிட் ஆவது வாடிக்கை.\nஅந்த வகையில் நிவின்பாலி ஏற்கனவே பிரேமம் படம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களையும் குறிப்பாக பெண் ரசிகைகளையும் பெற்றுள்ளார். அவரின் படங்கள் தமிழிலும் வந்துள்ளன. தமிழில் குறிப்பிட்ட மார்க்கெட் அவருக்கு உண்டு.\nபீரிய்ட பிலிம் ஆக உருவாகி வரும் காயம்குளம் கொச்சுன்னியில் நிவின் பாலி கொள்ளையராக நடிக்கிறார். இவருடன் மோகன்லாலும் இணைந்து நடித்திருப்பது ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.\nதமிழிலும் இப்படம் வெளிவருவதாக சொல்லப்படுகிறது.\nஇப்படத்தின் ப்ரோமஷனுக்காக சமீபத்தில் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது, விஜய் ஜேசுதாஸ், ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள இந்த மெலடி பாடல் கேரளாவை கலக்கி வருகிறது.\nஒரு காலத்தில் தற்கொலை செய்ய கூட நினைத்தேன் – கஸ்தூரி\nஅவுட்டோர் ஷூட்டிங்கின் பிதாமகனாக விளங்கிய ஒளிப்பதிவாளர் பி.எஸ் நிவாஸ்\nஆரம்பமே அதிரடி.. ஹாலிவுட் நடிகர்களை இயக்கும் மோகன்லால்..\nசூர்யா படத்தை கைப்பற்றிய சன் தொலைக்காட்சி…\nவைரலான நயன்தாரா அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்\nபந்தோபஸ்த் ஆனது காப்பான் – ராஜமௌலி வெளியிட்ட அசத்தல் போஸ்டர் \nமார்ச் 21-ஆம் தேதிக்கு ஸ்கெட்ச் போட்ட ஹன்ஷிகா, ராஷி கண்ணா\nநிவின் பாலி, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படத்தின் ரிலீஸ் ப்ளான்\nசினிமா செய்திகள்3 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் ���ால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/daily-bread/2018/8/26/-", "date_download": "2019-10-15T05:58:43Z", "digest": "sha1:CQM3DYZVNZKM27KDYMGPSCMO6V6OTG3P", "length": 8397, "nlines": 26, "source_domain": "www.elimgrc.com", "title": "விசுவ��சமென்னும் கேடகம்! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம், அவித்துப்போடத்தக்க தாய், எல்லாவற்றிற்கும் மேலாக, விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர் களாயும் நில்லுங்கள்\" (எபேசி. 6:16).\nஎபேசியர் 6-ல் அப். பவுல், \"தேவனுடைய ஏழு சர்வாயுதவர்க்கங்களைக்\" குறித்து, எழுதுகிறார். நீங்கள் என்றைக்கு இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப் பட்டீர்களோ, அன்றைக்கே நீங்கள் ஒரு யுத்தக்களத்திலிருக்கிறீர்கள். சாத்தானும், பிசாசின் கூட்டங்களும் உங்களை எதிர்க்கின்றன. \"ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத் தின் அந்தகாரலோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவி களின் சேனைகளோடும், நமக்குப் போராட்டம் உண்டு\" (எபேசி. 6:12).\nஆகவே, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் (எபேசி. 6:13). \"எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது\" (2 கொரி. 10:4). உங்களது எல்லா யுத்தங்களிலும், \"கிறிஸ்து\" என்னும் இரட்சகரை, உங்களுடைய \"விசுவாச கேடகமாக,\" பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nஅந்த கேடகமானவரைக் குறித்து அப். பவுல், \"நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை, அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்\" (2 தீமோத். 1:12). என்று முழங்கிச் சொன்னார். தேவபிள்ளைகளே, கர்த்தர்மேல் விசுவாசம் வையுங்கள். நம்பிக்கையோடு அவரை சார்ந்துகொள்ளுங்கள். \"நம்முடைய விசுவாசமே, உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்\" (1 யோவா. 5:4).\nகல்வாரிச் சிலுவை, உங்களுக்கு மாபெரும் கேடகம். அங்கே நம்மேல் சாத்தான் எய்த, சகல அக்கினியாஸ்திரங்களையும் இயேசு முறித்துப்போட்டார். உங்களை நோக்கி சாத்தான் \"சாபம்\" என்கிற, அம்புகளைத் தொடுத்திருக்கலாம். சிலுவையிலே கர்த்தர் உங்களுக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் எல்லா சாபங்களுக்கும், உங்களை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் (கலா. 3:13).\nசாத்தானைப் பார்த்து சவால் விட்டு சொல்லுங்கள். \"சாத்தானே, உன் சூழ்ச்சியும், தந்திரமும் என்னிடத்தில் பலிக்காது\" தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேட���மும், என் ரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே\" (2 சாமு. 22:3) என்று சொல்லி, ஆண்டவரைத் துதித்து, மகிமைப் படுத்துங்கள். நீங்கள் ஜெயம் பெறுவீர்கள்.\nதேவபிள்ளைகளே, வேதத்தில் எத்தனையோ இடங்களில் கர்த்தர் கேடகமாய் இருக்கிறார் என்று சொல்லி, தாவீது தேவனை மகிமைப்படுத்தினார். அவர் சொன்னார், \"தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர். கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்\" (சங். 84:11). ஆகவே, ஒவ்வொருநாளும், உங்களை கல்வாரிச் சிலுவையாகிய கிறிஸ்துவின் கேடகத்துக்குள் மறைந்துகொள்ளுங்கள். அப்பொழுது பொல்லாங்கன் எய்யும், எந்த அக்கினியாஸ்திரமும் உங்களை தாக்கவே தாக்காது. கர்த்தருடைய நாமம், உங்களுக்கு ஒரு கேடகம். கர்த்தருடைய நீதி, உங்களுக்கு ஒரு கேடகம். கர்த்தருடைய அளவற்ற அன்பும், தயவும், உங்களுக்கு ஒரு கேடகம். ஆகவே, நீங்கள் அசைக்கப்படுவதில்லை.\nநினைவிற்கு:- \"கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப் பான்\" (நீதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/85554", "date_download": "2019-10-15T07:50:33Z", "digest": "sha1:7G23PEVYVU3WULVLIV2MRDXSSOMMTUWP", "length": 14986, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈரட்டி புகைப்படங்கள்- கடிதங்கள்", "raw_content": "\n« கொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு…\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ »\nஇன்று காலைதான் சென்னை வந்தேன். இப்போதுதான் ஈரட்டி சிரிப்பு படித்தேன். கடைசியில் படங்கள் டாக்டர் தங்கவேல் என்று போட்டிருந்தது சட்டென்று நெருடியது. நீங்கள் எப்போதும்போல் மேலும் படங்கள் என்றே போட்டிருந்திருக்கலாம். நேற்றிரவு உங்களிடம் சொன்னமாதிரி பிரபு காளிதாஸின் செயல் அன்று என்னை வருத்தப்பட வைத்தது. நான் உங்களை எடுக்கும் படங்கள் எல்லாமும் உங்களுக்கு சொந்தமானவை சார். புகைப்படத்தில் (c) gurusamy thangavel என்று போட்டுக்கொள்வது சும்மா ஒரு பந்தாவுக்காகத்தான். நேற்று தங்கை வீட்டிலிருந்து படங்களை இணையத்தில் ஏற்றியதால் அவ்வாறு போட இயலவில்லை.\nஉங்களை இயல்பாக பல்வேறு முகபாவங்களில், உடல்மொழிகளில் படம் எடுக்கவேண்டும் என்பது எனது ஆசை. (அவை பிற்காலங்களில் ஒரு ஆவணமாகும்) இந்த ஆர்வக் கோளாறில் ஈரட்டியில் உங்களை சற்று தொல்லைப்படுத்திவிட்டேன். உண்மையில் நீங்கள் எரிச்சலடையும் முன்னர் உங்களிடம் அனுமதி கேட்டுக்கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன். நீங்கள் இடைவெளியில்லாமல் உரையாடிக்கொண்டிருந்ததால் கேட்கமுடியவில்லை. அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டீர்கள். :-))\nபடங்கள் நன்றாக வந்திருப்பதாக எல்லோரும் சொன்னதில் மிக்க மகிழ்ச்சி. பவானியிடம் (என் மனைவி), சினிமா கலைஞர்கள் பாரட்டியதை சொன்னேன். ஐயையோ சும்மாவே உங்களை பிடிக்கமுடியாது, இனிமே எப்போதும் கேமராவைத் தூக்கிக்கொண்டு அலைவீர்களே என்று சொன்னார். அவரது கவலை அவருக்கு :-)))\nஉங்கள் புகைப்படங்களில் அனைவரும் படம் எடுக்கப்படும் பிரக்ஞையே இல்லாமல் இருப்பதாகவும் அதேசமயம் அழகிய ஒளியமைப்பும் இருப்பதாகவும் நண்பர்கள் சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.\nஅரங்கசாமி அந்த காப்பிரைட் குறிப்பைப் போட்டிருப்பார். .பாவம் , குலைநடுங்கிப்போயிருக்கிறார். நல்ல மனுஷன்\nநீங்கள் குறியீட்டு ரீதியாகக்கூட படங்களை எடுத்திருப்பீர்களோ என உங்கள் இயற்கைப்படங்களைக் கண்டு நண்பர்கள் பீதியுடன் சொல்லிக்கொண்டனர்\nஈரட்டிச் சிரிப்பு புகைப்படங்கள் அருமை. ஒவ்வொருவரும் ஒரு உச்சமனநிலையில் இருந்துகொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அங்கே அனைவருமே நண்பர்கள். ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள் என்பதுதான் காரணம் என நினைக்கிறேன். உங்களை நன்கு தெரியும் என்பதனால் மட்டும்தான் அதில் குடி இல்லை என நான் நினைக்கிறேன். குடிக்காமல் மக்கள் இப்படிச் சிரிக்கும் ஒரு சந்தர்ப்பமே இப்போதெல்லாம் நம் சூழலில் இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது. குடிப்பது தப்பு என்று சொல்லவில்லை. நானே குடிப்பவன். ஆனால் அந்தச்சிரிப்பு வேறு. அது ஒருவகை இண்டியூஸ்ட் சிரிப்பு\nஈரட்டி பங்களாவின் படமும் அருமை. அழகியசூழலில் இருந்தது. இரவில் ஒளியில் அதைப்பார்க்க இன்னும் அழகாக இருந்தது. அந்த நாயைப்பற்றி நீங்கள் எழுதவில்லை. அங்கே உள்ள நாய் என நினைக்கிறேன். உங்கள் அணைப்பில் அது சொக்கி நிற்பது அருமையாக இருந்தது\nஅது அங்கே உள்ள நாய். வேட்டையாடி உண்பதனால் உற்சாகமாக இருக்கிறான். பெயர் மணி. நான் சென்றதுமே வந்து ஹாய் என்றான். பொதுவாக நாய்ப்பிரியர்களை நாய்களுக்குத் தெரியும். அத்��ுடன் என் உடலில் நான் டோராவைக் கொஞ்சிய மணம் சிலநாட்களுக்கு இருக்கும். அது மணிக்குத்தெரியும்\nஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1\nஈரோடு விவாதப்பட்டறை - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 63\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 80\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/08/28120033/1258484/vinayagar-worship.vpf", "date_download": "2019-10-15T07:26:55Z", "digest": "sha1:4X2GHMAQYZGWTLKALXYFCGCWPXGURUMR", "length": 18883, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் || vinayagar worship", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள்\nமனிதர்கள் முதல் தேவர்கள் வரை, யாராக இருந்தாலும் எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், அது இடையூறின்றி இனிதே நடந்து முடிய விநாயகரை வழிபடுவது ஐதீகமாகும்.\nமனிதர்கள் முதல் தேவர்கள் வரை, யாராக இருந்தாலும் எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், அது இடையூறின்றி இனிதே நடந்து முடிய விநாயகரை வழிபடுவது ஐதீகமாகும்.\nநாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். விநாயகர் என்பது, இவருக்கு மேல் பெரிய தலைவர் (முதன்மையானவர்) எவருமில்லை என்பது முழுப் பொருளாகும். கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது ‘ஓம் அநீஸ்வராய நம’ என்றும் கூறுவார்கள். அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் (இறைவன்) இல்லை என்பது பொருளாகும்.\nவிநாயகர் சில தலங்களில் பெண் வடிவில் வணங்கப்படுகிறார். பெண் வடிவிலான விநாயகரை விக்னேஸ்வரி, விநாயகி, கணேசினி ஆகிய பெயர்களில் அழைக்கிறார்கள். பவானியில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் வீணை மீட்டும் விநாயகியைக் கண்டு தரிசனம் செய்யலாம். அதே போல் நாகர்கோவில் அருகே உள்ள வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் திருக்கோவிலில் வீணை வாசிக்கும் புலிக்கால்களைக் கொண்ட வியாக்ரபாத விநாயகியை தரிசிக்கலாம்.\nவிநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதிகளை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.\nஓம்காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழும் விநாயகரின் உ���லில் நவக்கிரகங்கள் அடங்கி இருக்கின்றன. விநாயகரின் நெற்றியில் சூரியன் உறைந்துள்ளார். அதே போல் நாபியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாயும், வலது கீழ் கையில் புதனும், வலது மேல் கையில் சனியும், தலையில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்ரனும், இடது மேல் கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இடம்பெற்றுள்ளனர். எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக் கிரகங்களையும் வழிபட்டு துதித்ததற்கான பலன் கிடைக்கும்.\nதாலி பெண்களுக்கு உரிதானது, என்றாலும் மதுரையில் உள்ள ஒரு விநாயகருக்கு, தாலி கட்டி அழகு பார்க்கிறார்கள் கன்னிப் பெண்கள். இந்தச் சடங்கு மதுரை வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவிலில் நடக்கிறது.\nஇந்த ஆலயத்திற்கு வரும் கன்னிப்பெண்கள், தங்களின் வயதுக்கேற்ற எண்ணிக்கையிலான விரலி மஞ்சளைத் தாலிக் கயிற்றில் கட்டி விநாயகருக்கு அணிவிக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவருக்கு தாலி கட்டி பிரார்த்தனை செய்து கொண்டால், கிரக தோஷம் நீங்கி நல்ல கணவர் அமைவார் என்பது நம்பிக்கையாகும்.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nவிநாயகருக்கு சிதறுகாய் உடைப்பது ஏன்\nநீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்தவரா\nவேண்டுதல்களை நிறைவேற்றும் விநாயகர் அகவல்\nசுக்லாம்பரதரம் சொல்லும் போது 5 தடவை குட்டுங்கள்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/family-politics-to-protect-property-ministers-leap-over-stalin.php", "date_download": "2019-10-15T06:05:30Z", "digest": "sha1:6YV27YTSV3S2UDCLJWMZKDWBOLDNC7L3", "length": 8080, "nlines": 152, "source_domain": "www.seithisolai.com", "title": "”சொத்தை பாதுகாக்க குடும்ப அரசியல்” ஸ்டாலின் மீது அமைச்சர் பாய்ச்சல் …!! – Seithi Solai", "raw_content": "\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\nஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை…\nடி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை….\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\n”சொத்தை பாதுகாக்க குடும்ப அரசியல்” ஸ்டாலின் மீது அமைச்சர் பாய்ச்சல் …\nசொத்துக்களை பாதுகாக்கவே திமுக தலைவர் மு க ஸ்டாலின் குடும்ப அரசியல் செய்து வருவதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.\nநாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தெருக்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்த அமைச்சர் RB உதயகுமார் அதிமுக ஆட்சியில்தான் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறி உள்ளதாக தெரிவித்தார்.\nஅதேபோல் தமிழக முதல்வர் பழனிசாமி வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு புரிந்துணர்வு ஒ���்பந்தங்களை செய்துள்ளார். தங்களின் சொத்துக்கள் தங்களை விட்டு வெளியே சென்றுவிடக் கூடாது என்பதற்காக மு க ஸ்டாலின் திமுகவில் குடும்ப அரசியல் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.\n← மேகதாதுவில் அணை : வைகோ , GK.வாசன் கண்டனம் ….\nஇன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான்..\nஇயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்….\nஅதிமுகவிற்கு ”இதுவும் வெற்றி தான்” OPS , EPS அறிக்கை ….\nநாங்குநேரி இடைத்தேர்தல்…. “தொகுதி தேர்தல் பணிப் பொறுப்புக் குழு”… திமுக அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/meat-prices-will-continue-to-fall.php", "date_download": "2019-10-15T06:00:51Z", "digest": "sha1:2NDKPRCMRQF5LYU56BWKZPIJF7TQCJBY", "length": 8718, "nlines": 152, "source_domain": "www.seithisolai.com", "title": "இனி இறைச்சி விலை தாறுமாறாக குறையும்…. மக்களை வியப்பில் ஆழ்த்தும் புதிய தொழில்நுட்பம்…..!! – Seithi Solai", "raw_content": "\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\nஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை…\nடி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை….\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\nஇனி இறைச்சி விலை தாறுமாறாக குறையும்…. மக்களை வியப்பில் ஆழ்த்தும் புதிய தொழில்நுட்பம்…..\nஇஸ்ரேலை சேர்ந்த அல்போன்ஸ் என்ற உணவு நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து மாட்டிறைச்சியை வெற்றிகரமாக வளர்த்து காட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது.\nமாட்டு இறைச்சியை வளர்த்து காட்டும் முயற்சியில் இறங்கிய இஸ்ரேலைச் சேர்ந்த என்ற அல்போன்ஸ் என்ற உணவு நிறுவனம் ரஷ்யாவைச் சேர்ந்த3d பிரின்டிங் நிறுவனத்துடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டது. அந்த வகையில் பசுவிலிருந்து செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு சிறந்த ஊட்டச்சத்துக்கள் வழங்கப்பட்டு வளர்ச்சி பெற ஏதுவான சூழல்களில் செல்கள் வைக்கப்பட்டு பெருக்கம் அடைய வைக்கப்பட்டன.\nஇறுதியில் அவை முழுமையான மாமிசமாக உருவாகும் தன்மையை பெற்றன. 3d பிரின்டிங் உருவாக்கிய 3டி பிரிண்டர் தொழிநுட்பம் இதில் முக்கிய பங்காற்றியது. இது குறித்து தெரிவித்துள்ள 3d பிரின்டிங் சொல்யூ��ன் நிறுவனம் இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளதால் விண்வெளி பயணங்களின்போது விண்வெளி வீரர்களுக்கு உணவு அளிக்க வழிவகை செய்யும் சூழல் உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் பூமியில் உணவு பற்றாக்குறை அபாயத்தை போக்கவும் இதன் மூலம் வழி கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\n← “பெற்றோர் அலட்சியம்” 6 வயது குழந்தை பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….\nஉளுந்து முறுக்கு மொறுமொறுன்னு வெள்ளையா வரணுமா ….இப்படி செய்யுங்க …. →\nசுற்றுலாப் பயணிகளை விளையாட அழைத்த குட்டி யானை….\nசவூதியில் மரண தண்டனை….. 37 பயங்கரவாதிகள் தலை வெட்டப்பட்டது\nமொனோக்கோவுக்கு சுற்றுப்பயணம்….. சீன அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு உற்சாக வரவேற்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/30/10823-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-10-15T06:58:25Z", "digest": "sha1:7L4W7HDK7ZDDP7KEGW4PIA4D7HBLBWEP", "length": 9511, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஒரே குளத்தில் இருந்து ஐந்து சிலைகள் கண்டெடுப்பு | Tamil Murasu", "raw_content": "\nஒரே குளத்தில் இருந்து ஐந்து சிலைகள் கண்டெடுப்பு\nஒரே குளத்தில் இருந்து ஐந்து சிலைகள் கண்டெடுப்பு\nகடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள திருமூலஸ்தானம் கிராமத்தில், கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இதன் எதிரே உள்ள குளத்தில் இருந்தே 5 சிலைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக இக்குளத்தில் வண்டல் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 22ஆம் தேதி இப்பணி நடந்தபோது, நடராஜர், பெருமாள் சிலைகளும், இரண்டு அம்மன் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன.\nஇது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்ப டுத்தியது. நான்கு சிலைகளும் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக் கப்பட்டன. இந்நிலையில் புதன்கிழமை யன்று அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தனிப்பட்ட தேவைக்காக குளத்தில் இருந்து மண் எடுத் துள்ளார். அப்போது அவர் கைக ளிலும் ஒரு சிலை தட்டுப்பட்டது. அதை எடுத்துப் பார்த்தபோது, அது ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிவன் சிலை என்பது தெரிய வந்தது. அடி பீடத்துடன் கூடிய அச் சிலை ஓரடி உயரமும், 5 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. இச்சிலையும் தாலுகா அலுவலகத் தில் ஒப்படைக்கப்பட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஐஎஸ்ஸுடன் தொடர்பு: 127 இந்தியர்கள் கைது\nரூ.2,000 நோட்டு அச்சடிப்பு இல்லை\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிந���ை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/193829?ref=archive-feed", "date_download": "2019-10-15T06:10:36Z", "digest": "sha1:BSKWGYLOBAOJRVYW4F6TOD7HKTJA3HKA", "length": 7788, "nlines": 134, "source_domain": "www.tamilwin.com", "title": "நாலக டி சில்வாவுக்கு கட்டாய விடுமுறை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநாலக டி சில்வாவுக்கு கட்டாய விடுமுறை\nவிசாரணைகள் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.\nஇது குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக நாலக டி சில்வாவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇதற்கு அமைய குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இது சம்பந்தமான ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை ஒன்றை, குற்றப் புலனாய்வு திணைக்களம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுக்கு வழங்கியுள்ளது.\nஇந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான���ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2011/01/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1291190400000&toggleopen=MONTHLY-1293868800000", "date_download": "2019-10-15T06:32:32Z", "digest": "sha1:55T5PHEUE3OVZDX5C4B3MDIOKIJSXUPE", "length": 60682, "nlines": 250, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: January 2011", "raw_content": "\nஇதனை நீண்டகாலமாக எழுதவேண்டும் என்ற எண்ணம்.இன்று ஏதோ ஒரு விவாதத்தின் பொழுது இந்த எண்ணம் மீண்டும் நினைவுக்கு வர, இதோ எழுதிவிட்டேன் .எதை பற்றி என்று கேட்பவர்களுக்கு, இதோ இந்த \"எண்ணம்\" என்பது பற்றிதான்.அதற்காக நான் இங்கே உளவியல் பற்றிப் பேசப்போவதில்லை போதுமான அளவிற்கு அதை பற்றி, படித்தவர்கள் , படிக்காத மேதைகள் என உளவியலுக்கே உச்சந்தலை காயும் அளவிற்கு அலசி ஆராய்ந்துவிட்டோம்.மாறாய் தமது எண்ணம் சரி ,தமது எண்ணம் மட்டுமே சரி என்று கூறும் இயல்பு,அதற்காக வாதிடும் நிலை அங்கே நாம் தவறவிடும் யதார்த்த நிலை.அதை விட பிறர் பற்றிய தமதான அனுமானம் சரியாக இருப்பின் ஒரு சாசிக்கப்பட்ட வரி ஒன்றை கூறிவிடுவது \"யு சி.அதற்காக நான் இங்கே உளவியல் பற்றிப் பேசப்போவதில்லை போதுமான அளவிற்கு அதை பற்றி, படித்தவர்கள் , படிக்காத மேதைகள் என உளவியலுக்கே உச்சந்தலை காயும் அளவிற்கு அலசி ஆராய்ந்துவிட்டோம்.மாறாய் தமது எண்ணம் சரி ,தமது எண்ணம் மட்டுமே சரி என்று கூறும் இயல்பு,அதற்காக வாதிடும் நிலை அங்கே நாம் தவறவிடும் யதார்த்த நிலை.அதை விட பிறர் பற்றிய தமதான அனுமானம் சரியாக இருப்பின் ஒரு சாசிக்கப்பட்ட வரி ஒன்றை கூறிவிடுவது \"யு சி நான் அப்பவே சொன்னேன் அது ஹுமன் டெண்டேன்சி, சைக்காலஜி நான் அப்பவே சொன்னேன் அது ஹுமன் டெண்டேன்சி, சைக்காலஜி\".அதாவது இவர்கள் அதை அதாவது தமது எண்ணத்திலிருந்து அனைத்தையும் யதார்த்தமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்களாம். இவ்வாறும் பேசுகிறார்கள் ,ஆனால் அது ஏனோ சுயம் என்று வந்துவிட்டால் மட்டும் இந்த யதார்த்தம் பதார்த்தமெல்லாம் பரண் மேல் ஏறி அமர்ந்துகொண்டுவிடுகிறது, என்னையும் சேர்த்துதான்.என் சிறு வயதிலிருந்தே நானும் என் தந்தையும் வாதம் செய்யும் விதம் ஒரு உதாரணம். பல நேரங்களில் விவாதமாய் இருப்பது சிற்சில நேரங்களில் வாதமாய் மாறிவிடும்,அது சில மாதங்கள் பேசாமல் இருந்த நிலைக்கும் கொண்டு சென்றதுண்டு.அந்நிலையில் இருவரு��் பிறர் கருத்தை ஒத்துக்கொண்டு விட்டுக்கொடுத்தபாடில்லை என்றால் அம்மா அங்கிருந்து வந்து \"அட என்ன\".அதாவது இவர்கள் அதை அதாவது தமது எண்ணத்திலிருந்து அனைத்தையும் யதார்த்தமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்களாம். இவ்வாறும் பேசுகிறார்கள் ,ஆனால் அது ஏனோ சுயம் என்று வந்துவிட்டால் மட்டும் இந்த யதார்த்தம் பதார்த்தமெல்லாம் பரண் மேல் ஏறி அமர்ந்துகொண்டுவிடுகிறது, என்னையும் சேர்த்துதான்.என் சிறு வயதிலிருந்தே நானும் என் தந்தையும் வாதம் செய்யும் விதம் ஒரு உதாரணம். பல நேரங்களில் விவாதமாய் இருப்பது சிற்சில நேரங்களில் வாதமாய் மாறிவிடும்,அது சில மாதங்கள் பேசாமல் இருந்த நிலைக்கும் கொண்டு சென்றதுண்டு.அந்நிலையில் இருவரும் பிறர் கருத்தை ஒத்துக்கொண்டு விட்டுக்கொடுத்தபாடில்லை என்றால் அம்மா அங்கிருந்து வந்து \"அட என்ன குழந்தைங்களா நீங்கபோய் வேற வேலைய பாருங்கோ ரெண்டு பேரும்\" என்று சபையை கலைத்துவிட்டு செல்வார்.அதாவது நடுநிலை வகிக்கும் அம்மாவின் யதார்த்தத்தனம் அங்கே முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ளப்படவேண்டும்.பின்னொருநாளில் அவள் மனம் சிறிதேனும் சோகம் கொண்டிருந்தாள் அந்த யதார்த்தநிலை தவறிவிடுகிறது.ஒரு பொருள் பற்றியதான நமது பார்வை சரி, ஆனால் பிறரது தவறு என்று தோன்றும்பொழுது வாதம் செய்யாது புன்னகைத்துவிட்டு அமைதியாக இருக்கலாம் என்று தோன்றினாலும் நாம் ஏன் அதை பின்பற்றுவதில்லை.யாராவது சோகமாக இருந்தால்\"இந்த உலகில் உனக்கென்று நீ மட்டும்தான் துணை\" என்று சபையை கலைத்துவிட்டு செல்வார்.அதாவது நடுநிலை வகிக்கும் அம்மாவின் யதார்த்தத்தனம் அங்கே முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ளப்படவேண்டும்.பின்னொருநாளில் அவள் மனம் சிறிதேனும் சோகம் கொண்டிருந்தாள் அந்த யதார்த்தநிலை தவறிவிடுகிறது.ஒரு பொருள் பற்றியதான நமது பார்வை சரி, ஆனால் பிறரது தவறு என்று தோன்றும்பொழுது வாதம் செய்யாது புன்னகைத்துவிட்டு அமைதியாக இருக்கலாம் என்று தோன்றினாலும் நாம் ஏன் அதை பின்பற்றுவதில்லை.யாராவது சோகமாக இருந்தால்\"இந்த உலகில் உனக்கென்று நீ மட்டும்தான் துணை\",என்பேன் (அட்வைஸ்லாம் பலமாத்தான் இருக்கு),அடியேனும் அதை பின்பற்றினாலும் அதீத சந்தோஷத்திலோ அல்லது மிகுந்த துக்கம் பொங்கிவரும் வேலையிலோ உறவுகள் நெருக்கங���கள் போன்ற சொற்கள் நிரம்பிய வரிகளே மிகவும் பிடித்துப்போகிறது.எவ்வளவுதான் யதார்த்தமாய் நாட்களை நகர்த்தினாலும் அதில் ஒரு சில மணி நேரங்களாவது அந்தத்தன்மை தகர்ந்துவிடுகிறது இவ்வாறு நான் மட்டும் அல்ல பலர் உள்ளனர் வரிசையில்.அது ஏன் அந்த சுயத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் ,அடிக்கடி தோன்ற்வது கூட ,இந்த சரி,தவறு என்பதெல்லாம் தனியொருவன் கண்ணோட்டத்தை பொருத்தது என்று .அதாவது இந்த சுயத்தை பற்றிய எண்ணத்திற்கு ஏற்றவாறு.சரி,தவறு என்று மாற்றிக்கொள்வது. ஆடை உடுத்துவது சரி,ஆடை உடுத்தாது இருப்பது தவறு என்று அன்று தொடங்கி,உயர்ந்த ரக ஆடை உடுத்துவோர் சரி,தாழ்ந்த ரக ஆடை உடுத்துவோர் தவறு என்ற மத்தியம காலமும், (அதிக)ஆடைகள் உடுத்துவது தவறு,(அதிக)ஆடைகள் உடுத்தாதது சரி என்று கூறும் இக்காலம் முடிய அனைத்திலும் இந்த சுயம்,சுயத்தின் எண்ணம்.யதார்த்தங்களும்,மெய் நிலைகளும்,புரிந்து உணர்தல்களும் அங்கே எடுபடுவதில்லை.இதற்கும் நமக்கு ஒரு விடை உண்டு \"மனித இயல்பு\",என்பேன் (அட்வைஸ்லாம் பலமாத்தான் இருக்கு),அடியேனும் அதை பின்பற்றினாலும் அதீத சந்தோஷத்திலோ அல்லது மிகுந்த துக்கம் பொங்கிவரும் வேலையிலோ உறவுகள் நெருக்கங்கள் போன்ற சொற்கள் நிரம்பிய வரிகளே மிகவும் பிடித்துப்போகிறது.எவ்வளவுதான் யதார்த்தமாய் நாட்களை நகர்த்தினாலும் அதில் ஒரு சில மணி நேரங்களாவது அந்தத்தன்மை தகர்ந்துவிடுகிறது இவ்வாறு நான் மட்டும் அல்ல பலர் உள்ளனர் வரிசையில்.அது ஏன் அந்த சுயத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் ,அடிக்கடி தோன்ற்வது கூட ,இந்த சரி,தவறு என்பதெல்லாம் தனியொருவன் கண்ணோட்டத்தை பொருத்தது என்று .அதாவது இந்த சுயத்தை பற்றிய எண்ணத்திற்கு ஏற்றவாறு.சரி,தவறு என்று மாற்றிக்கொள்வது. ஆடை உடுத்துவது சரி,ஆடை உடுத்தாது இருப்பது தவறு என்று அன்று தொடங்கி,உயர்ந்த ரக ஆடை உடுத்துவோர் சரி,தாழ்ந்த ரக ஆடை உடுத்துவோர் தவறு என்ற மத்தியம காலமும், (அதிக)ஆடைகள் உடுத்துவது தவறு,(அதிக)ஆடைகள் உடுத்தாதது சரி என்று கூறும் இக்காலம் முடிய அனைத்திலும் இந்த சுயம்,சுயத்தின் எண்ணம்.யதார்த்தங்களும்,மெய் நிலைகளும்,புரிந்து உணர்தல்களும் அங்கே எடுபடுவதில்லை.இதற்கும் நமக்கு ஒரு விடை உண்டு \"மனித இயல்பு\".இவ்வாறெல்லாம் பேசிவிட்டால் அது முதிர்வடைந்த மனது என்று ���னக்குள்,தனக்குத்தானே பட்டம் வேறு.இந்த எண்ணம்,வண்ணம் இதற்கெல்லாம் இந்த மெச்சுரிட்டி என்கிற வார்த்தைதான் தான் சார் பிரச்சனையே, அனுபவமும் மெச்சுரிட்டியும் இரட்டைப்பிறவிகள் என்று நமக்கே ஒரு எண்ணம்,யோசித்துப்பார்த்தால் குழந்தையாகவே இருந்துவிட்டால் இவை எதுவுமே தேவை இல்லை.குழந்தைகளின் எண்ணப்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட வயது வரை ஒருபோலத்தான் இருக்குமாம்,எங்கோ படித்தது. சொல்ல மறந்துவிட்டேன் மெலிதாக இப்பொழுது மடிகணினியில் ஒரு பாடல் (உண்மையாகவே )ஓடிக்கொண்டிருக்கிறது \"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..குணம் குணம் அது கோவிலாகலாம்\".அதனால்தான் இன்னும் இறை என்பது கண்டுபிடிக்கப்படவில்லையோ.\nபி.கு: நான் கூறியதை யதார்த்தமாகவும் உளவியல் ரீதியாகவும் நோக்கினால் நூறு சதவிகிதம் சரியே ஏனென்றால் அது மனித இயல்பு :P :P :D .\nஅகிலன் அந்த கல்லையே நோக்கிக்கொண்டிருந்தான்,அந்த கல் அவன் முட்டிக்கால் அளவு உயரம் கொண்டது.அவன் வளர்ந்து முட்டிக்கால் அளவு உயரம் இருந்தபோதிலிருந்தே அதனை நன்கு அறிந்தவன்.நமக்குத்தான் அக்கல் \"அது\". ஆனால் அவனை பொறுத்தவரை அது அவன் நட்பு ,தாய் என அனைத்தும்.யாருமற்ற அவனை அந்த கிராமம் வீட்டுக்கு வெளியில் அமரவைத்து சோறிட்டு,வெளிப்புறம் வழியாகவே கொல்லைக்கு சென்று கை கழுவ அனுமதித்து ,கோயில்களில் அவனை அனுமதிக்காவிடினும் பண்டிகை மற்றும் திருவிழா நாட்களில் ஐந்து ரூபாய் என்று அளித்து தனித்து ஒதுக்கினாலும் பொருளாதார ரீதியாக ஓரளவு பார்த்துக்கொண்டாலும் அவன் மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள என்று அவனுக்கு எவரும் இருந்ததில்லை.அகிலன் என்ற பெயர் கூட ஊர் தமிழ் வாத்தியாரின் பெயர்,அர்த்தம் அறியாது அது ஏதோ அவனை ஈர்த்ததால் அதனை தன் பெயராக ஆக்கிகொண்டான்.இன்றுவரை அவனுக்கு அதன் அர்த்தமும் தெரியாது.அந்த கல்,அவன் ஒரு முறை யாரிடமிருந்தோ தப்பிக்க ஓடி மாறாய் அதனிடம் நேராக தன் காலை சரணாகதி செய்ய,இளகிய கல் அவனுக்கு காலில் ரத்தம் வராமல் வெறும் சிறு சதை பெயர்தலோடு பார்த்துக்கொண்டது,அதுவே அவனைப் பொறுத்தவரை மிகப்பெரும் கருணை கூர்ந்த செயல் ஆதலால் அன்று முதல் அவனுக்கு அது நட்பானது, நட்பு ,தாய் எல்லாம் என அது அவனுக்காய் தருணத்திற்கு ஏற்ப அது தம்மை மாற்றிக்கொண்டது.என்றேனும் வேலை அதிகம் செய்து முதுகு,கால் ���லி என வந்தாலோ குப்புறப்படுத்துக்கொண்டு ரோட்டில் செல்வோரிடம் அந்த கல்லை தன் முதுகின் மீதிலோ அல்லாது காலின் மீதிலோ வைக்க சொல்லுவான் போவோர் வருவோர்க்கு அது வினோதமானதாகவும் கிறுக்குத்தனமாகவும் தோன்றினாலும் அவன் கூறியதை செய்துவிட்டுச்செல்வர் ,ஏனில் அவனை பொறுத்தவரை அச்சமயங்களில் அது அவன் தாய்,அவனுக்கு கை கால்களை பிடித்துவிட்டு ஒரு மௌனத்தாலாட்டு பாடி உறங்கவைக்கும் தாய்.யாரிடமாவது கோபம் கொண்டால் தன் ஆத்திரத்தை அதனை காலால் உதைத்து வெளிப்படுத்துவான்,அது சில நேரங்களில் உதை வாங்கிக்கொள்ளும் சில நேரங்களில் அவன் காலில் குருதியாக தன் எண்ணப்பாட்டை காண்பித்துவிடும்.மனது ஏதேனும் சஞ்சலமுற்றால் அதனை வெறித்து நோக்குவான் அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என எவருக்கும் புரியாது.இன்றும் அவ்வாறுதான் அதனை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தான் ஆனால் கவலை அவனைப்பற்றி அல்ல மாறாய் அதனை பற்றி அந்த கல்லை பற்றி.அடுத்த ஊர் பஞ்சாயத்துக்காரன் ஒருவன் ஊரில் புதியதாய் முளைத்த வேப்பமரத்தை சாமியாக்கும் பொருட்டு சம்பிரதாயப்படி அடுத்த ஊருக்கு கல் தேடி வந்துள்ளான்.சிறுசெங்கல் எடுக்க வந்த இடத்தில் வலுமிக்க அதை விட பெரிய கல்லை பார்க்க.சற்று பெரிய ஆத்தாவாகவே வைத்துவிடலாம் என எண்ணி அதை தூக்கப்போக,அகிலன் இல்லாத தருணம் பார்த்து, ஊர்க்காரன் எவனோ ஒருவன் அதை நோக்கித்தடுத்து அகிலன் வந்ததும் விஷயத்தை பேசிக்கொள்ளச் சொல்லி அனுப்பிவிட்டான்.தடுத்தவன் அகிலனிடம் இவ்விஷயத்தை கூறவேதான் அவனது இந்த நிலை.நம்மை விட்டு நெருக்கங்கள் பிரிகையில் ஏற்படும் துயர் போல் அது அவனுக்கு. அவனை பொறுத்தவரை அது ஒரு உயிர்,உருவற்ற உயிர்.ஆனால் சமூகத்திற்கு வெறும் கல்லே.எவரேனும் வந்து தகர்த்துக்கொண்டு போனால் கூட அதனை தட்டிக்கேட்க அவனுக்கு உரிமை இல்லை.நாளை அந்த அடுத்த ஊர் பஞ்சாயத்தான் வந்தாலும் அதே நிலைதான் ஆகப்போகிறது.தடுக்க வழியும் இல்லை,தன்னை ஏற்கனவே கிறுக்கென்று கூறுபவர்களிடம் எவ்வாறு உதவி கேட்பது என அதனை காப்பாற்ற யோசித்து கவலையும் ஒண்டிக்கொண்டது.\nமறுநாள் பொழுது புலர்ந்தது.எப்பொழுதும் எவர்வீட்டுக்கேனும் அதிகாலை விஜயம் செய்து தன் அன்றைய பணியைத்தொடங்கி,வேறு ஒருவர் வீட்டில் மதிய உணவு என இரவு வரை வெளிச்சுற்ற��ம் அகிலனை அன்று எந்த வீட்டிலும் காணவில்லை. அதே நேரம் பக்கத்து ஊருக்கு சுயம்புவாய் ஒரு வேப்பமரத்துக்கடவுள் வந்திருந்தார்,இலவச இணைப்பாக ஒரு பூசாரியுடன்.கடவுள் அது அவ்வூருக்கு .அவனுக்கு இன்று முதல் அது ,கடவுளும் கூட.\nஎனை அனைத்து உன் கரமும்\nஉன் நிறம் மாறும் நொடிகளிலே..\nஉன் கரை சேறும் நொடிகளிலே...\nகல் எனும் சொல் தாண்டி,\nநிலவு தன் துயிலிலிருந்து விழித்தும் விழித்திராததுமாய் ஒரு பொழுது.ஒரு அமைதியான செவ்வான மாலை.அப்பொழுதுகள் எப்போதுமே சற்று வித்தியாசமானதுதான் கடலோரங்களிலும் பசும்புல்வேளிகளிலும் அமர்ந்திருப்பவர்கள் இரைச்சலுடன் பேசினாலும் அதில் ஏதோ அமைதி இருப்பதாய் தோன்றும் மாலைப்பொழுதுகள் அவை.அத்தகைய ஒரு வேளையில் தன் வீட்டு மொட்டை மாடியில் அந்த கீரிச்சிடும் சிறு பூச்சிகளின் சத்தங்களுக்கிடையே,செய்கூலி சேதாரமின்றி வாங்கிய சரவணா ஜுவல்லரியின் அந்த மெல்லிய செயினை தன் பற்களால் கடித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தாள் நந்தினி.பெண்கள் ஒரு புரியாத புதிர் என்று கூறிடும் ஆண்களிடையேயும்,ஆண்கள் ஒரு சுயநலவாதிகள் என்று கொடியேற்றும் பெண்களிடையேயும்,ஆத்திகம் நாத்திகம் என்று வாதிடுபவர்க்கு இடையேயும்,உலகம் சமூகம் என்று முழங்குபவர்களிடையேயும் அன்றாடம் தன் வாழ்வை செலுத்திக்கொண்டு தன்னை அறிய முற்பட்டுக்கொண்டிருக்கும் சிலரில் ஒருத்தி நந்தினி.ஆனால் அவளுள்ளும் பொதுப்படையான \"புரட்சித்தனம் மிக்க\" என்று அவளே எண்ணிக்கொள்ளும் எண்ணங்கள் அவ்வப்போது தோன்றுவதுண்டு.அவ்வாறு தோன்றிய ஒரு எண்ணம்தான் இதோ இந்த மெத்தைப்படி அமர் சங்கிலிக்கடிகள்.காரணம்,அன்று காலை அவள் பணிக்கு செல்லுகையில் சந்தித்த பள்ளிகாலத்தோழன் ஒருவன்.பெயர் பாரதி, பெயருக்கு ஏற்ப பள்ளிநாட்களில் அவன் பேச்சினாலும் எழுத்துக்களினாலும் ஈர்க்கப்பட்டோர் பலர் உண்டு. சுதந்திரம்,தேசியம்,பெண்ணுரிமை,வெங்காய விலை என இவர்கள் இருவரும் விவாதம் செய்யத்தொடங்கினால் தேசிய அளவில் மாற்றம் வந்திடுமோ இல்லையோ, அவர்களை சுற்றி அமர்ந்து கேட்கும் அவர்களை ஒத்த வயதுடைய சிறுவர்களிடையே அந்த \"இருபது நிமிட நாட்டுப்பற்று\"\\இருந்தே தீரும்.நாட்டை வளர்க்க அரசாங்கம் போட்ட திட்டங்களை விட இவர்கள் இருவரும் தங்கள் பள்ளி நாட்களில் போட்ட திட்டங்கள் மிக அதிகம்.பின்னர் ஏதோ சில காரணங்களால் பாரதி வேறு மாநிலத்திற்கு அவன் பெற்றோருடன் சென்றுவிட பல வருடங்கள் கழித்து இன்றுதான் சந்திக்க நேர்ந்தது.நெடுநாளைக்குப்பின் நட்பை சந்தித்த களிப்பில் உற்சாகமாய் அவனை நோக்கி கையசைத்தாலும்,அருகில் இருந்தது அவன் குடும்பமென்று பார்வையாலேயே உணர்ந்துகொண்டபின் உற்சாகப்பெருக்கின் அளவை சற்று குறைத்துக்கொண்டாள்.அவனை நோக்கி நடக்கையிலேயே அவன் இப்பொழுது ஏதாவது புரட்சிகரமான செயலில்தான் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று மனதிற்குள் எண்ணியபடி நகர்ந்தாள்.அவன் அருகில் அவனை விட சற்று குள்ளமாக கொஞ்சம் பருமனாக இக்காலத்திற்கே உரிய அடக்கப்போர்வை கலந்த பகட்டுடன் ஒருத்தி அவன் கரங்களை பற்றியபடி.\"சரிபாதியாகத்தான் இருக்கவேண்டும்\" ,இவளது உள்ளம்.எந்நிமிடமும் தாம் கீழே விழுந்துவிடலாம் என்ற அச்சத்துடன் அவள் இடுப்பில் அக்குழந்தை.பாரதி இவளை குசலம் விசாரித்த பின் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்தினான்.அவள் பெயர் சௌந்தர்யா என்று தெரிந்தது.பருமன் திருமணத்திற்கு பின் உண்டான ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக இருக்கலாம் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள் நந்தினி.சாலையோரம் சிறிது நேரம் நின்றபடி நட்பு வட்டாரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.நந்தினிக்கு அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டதால் அவனது \"காபி ஆர் டீ\"அழைப்பை மறுக்கவேண்டியதாகிவிட்டாது.\"அப்புறம் பாரதி என்ன செய்யற\" ,இவளது உள்ளம்.எந்நிமிடமும் தாம் கீழே விழுந்துவிடலாம் என்ற அச்சத்துடன் அவள் இடுப்பில் அக்குழந்தை.பாரதி இவளை குசலம் விசாரித்த பின் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்தினான்.அவள் பெயர் சௌந்தர்யா என்று தெரிந்தது.பருமன் திருமணத்திற்கு பின் உண்டான ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக இருக்கலாம் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள் நந்தினி.சாலையோரம் சிறிது நேரம் நின்றபடி நட்பு வட்டாரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.நந்தினிக்கு அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டதால் அவனது \"காபி ஆர் டீ\"அழைப்பை மறுக்கவேண்டியதாகிவிட்டாது.\"அப்புறம் பாரதி என்ன செய்யற\" என்று இவள் கேட்கும் முன்னரே இவளிடம் தனது முகப்பு அட்டையை நீட்டினான்.அட்டையில்,ஒரு ஓரத்தில் பசுமையாக ஒரு மரம் வரையப்பட்டு அட்டையின் நடுவிலே இவனது பெயர்,பட்டம் தொடர்ந்து \"மர ���ற்றுமதியாளர்\" என்று கொட்டை வடிவில் எழுதப்பட்டு இருந்தது.\"உலகில் அனைத்துமே நியாயத்திடமிருந்து பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் கொடி பிடித்தவனா இன்று மரங்களை வெட்டி அதனை ஏற்றுமதி செய்கிறான்\" என்று இவள் கேட்கும் முன்னரே இவளிடம் தனது முகப்பு அட்டையை நீட்டினான்.அட்டையில்,ஒரு ஓரத்தில் பசுமையாக ஒரு மரம் வரையப்பட்டு அட்டையின் நடுவிலே இவனது பெயர்,பட்டம் தொடர்ந்து \"மர ஏற்றுமதியாளர்\" என்று கொட்டை வடிவில் எழுதப்பட்டு இருந்தது.\"உலகில் அனைத்துமே நியாயத்திடமிருந்து பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் கொடி பிடித்தவனா இன்று மரங்களை வெட்டி அதனை ஏற்றுமதி செய்கிறான்\" என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பதில் பகட்டாய் தனது அட்டையை அவனிடம் தந்துவிட்டு விடைபெற்று நகர்ந்தாள்.அதுதான் இவளது தற்போதைய சிந்தனை,எவரேனும் இந்த சிந்தனாதி விவரங்கள் பற்றி கேட்டாள் சிரித்துவிட்டு பிறர் பற்றி நீ எதற்கு கவலைப்படுகிறாய் என்று அறிவுரை கூறிவிட்டு செல்வர்.அது தர்கத்தில் முடிந்துவிடுமோ என்று எண்ணியே மலை உச்சி கடவுள் போல் வீட்டு மாடியில் அமர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தாள்.அவன் ஒருவன் மரத்தை விற்று காசாக்குவதால் உலகமே அவளுக்கு வீரப்பனின் கூட்டாளிகள் போன்று ஒரு நொடி தோன்றிவிட்டது.\"சுயநலவாதமும் பாரதியும்\" என்று புத்தகம் எழுதும் அளவிற்கு அந்த சிந்தனையின் உயரம் தற்போது எட்டியிருந்தது.வெப்பமயமாதலால் நாளை உலகம் அழிந்திடும் என்றால் அதற்கு காரணம் பாரதியாகவே இருப்பான் என்ற எண்ணம் கூட முளைத்துவிட்டது.\nஇந்நிலையில் பாரதி தனது நாற்காலியில் அமர்ந்தபடி அவள் கொடுத்த அட்டையை நோக்கிக்கொண்டு இருந்தான்.அவள் பெயர்,பட்டம் கீழே ஒரு பெரிய இரசாயனத்தொழிற்சாலையில் அவள் வகிக்கும் பதவி யாதும் குறிப்பிடப்பட்டு இருந்தது.தன்னுடன் எழுச்சியுடனும் உயிர்ப்புடனும் புரட்சி ஜாலம் பேசியவளா இவள் இன்று உலகப்பசுமையை நிர்கதியாக்கிவிட்டிருக்கும் அத்தகைய ரசாயனங்களை உருவாக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகிறாள் என்று மனதிற்குள் அவள் மீது பல சாடல்களை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தான்.\nஅப்பொழுது உலகில் ஏதோ ஒரு மூலையில் தன் கூட்டத்துடன் சாரியாக சென்றுகொ���்டிருந்த ஒரு சிற்றெறும்பு சற்று விலகி நடைபாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு உருவத்தின் கால்களில் தன் சிறு பற்களை பாய்ச்சி கடித்துவிட்டு விலகியது.பிறரை கடிக்காமல் அவைகளால் உயிர் வாழ இயலும் என்பது கடினம்.கடிவாங்கிய உருவத்திற்கும் இதனால் எதுவும் பிரச்சனை இல்லை கடித்தது தேளாகவோ பாம்பாகவோ இல்லாத வரை.\nஇன்றளவும் நினைவில் உள்ள விஷயங்களில் ஒன்று மிக சிறு வயதில் பார்த்த அந்த பாடலின் ஒளியும் ஒலியும். சட்டமிடப்பட்ட ஜன்னலின் பின் நின்றபடி கதையின் நாயகன் பார்வையில் ஏக்கத்தோடு நினைவுகளை அசைபோட்டுகொண்டிருப்பான் அப்படியே புல்வெளியை நோக்கி அந்த கேமிரா நகர அங்கே தேவதை போன்ற அழகு மிக்க பெண் மான் போல் துள்ளி குதித்து சென்றுகொண்டு இருப்பாள்,இதன் பின்னணியில் கேட்பவர்க்கு இதமும் அதே சமயம் பாடுபவரின் உள்ளார்ந்த வலியினை ஏக்கம் கலந்த நிலையை உணர்த்திவிடும் வகையில் ஒரு அழகிய ஆலாபனை தொடர்ச்சியாக ஒரு மந்திரக்குரலில் \"காதல் ரோஜாவே\" என தொடங்கிடும் அப்பாடல்,ஆம் ஞாபகம் என்று கூறுகையில் அரவிந்த் சாமி புன்னகை முதல் அதன் பின் தோன்றும் ஒரு வர்ணிக்க இயலாத இசையும் என இன்றளவும் அதன் ஒவ்வொரு ஒளி-ஒலி நிமிடமும் நினைவில் உள்ள ஒன்று, முதல் பத்தியை பாடியவுடன் தொடர்ச்சியாக ஒரு மெய் சிலிர்க்கும் புல்லாங்குழலும் தொடர்ந்து அந்த அழகிய கொஞ்சும் குரலில் \"ல ல ல ல...\"என்று துவங்குவதும், தேவர் மகனின் இஞ்சி இடுப்பழக பாடலும், சாந்து பொட்டு பாடலும்,போற்றிப்பாடடி பாடலும் (எனை என் பெற்றோர் முதலில் அழைத்து சென்ற படம் \"தேவர் மகன்\" அவ்வயதில் படத்தின் காட்சிகளை புரிந்துகொள்ளும் அளவிற்கு சிறுபிள்ளை என்பதால் திறனும் பொறுமையும் இல்லையெனினும் சிவாஜியின் மீது அந்த சிறு குழந்தை ஏறி நின்று பாடுவது இப்பொழுதும் ஏனோ நிழல் போல் நினைவில் உள்ளது) தூர்தர்ஷனின் ஒலியும் ஒளியும் மூலம் பார்த்து கேட்கத்துவங்கி ராஜா ரஹ்மான் என்றால் என்னவென்று தெரியாது பாடல் என்றால் என்ன என்று அரைகுறையாய் அறியத்தொடங்கிய அந்த சிறு வயதில் (ஆம் மிகமிகச்சிறிய வயதுதான்) \"போற்றிப்பாடடி..\" என்று ஆரம்பித்து , அந்த \"ல ல ல ல..\" ஏனோ மிகவும் பிடிக்க ஆதலால் நானும் அந்த குரலுடன் மழலையாய் அதை சொல்லிக்கொண்டே லாலிபாப்பில் முடித்ததுண்டு என்று வீட்டில் பெரியவர்கள் கூறக்���ேட்டிருக்கிறேன்(தொடங்கியது இளையராஜாவில்தான் போல :) ).பின்னர் வளர வளர இன்ன பிற பாடல்களையும் ரசிக்கத்தொடங்கினாலும் அந்த காதல் ரோஜாவே பாடலின் மீதிருந்த ஈர்ப்பு இன்றளவும் குறையவில்லை.சின்ன சின்ன ஆசையும், புது வெள்ளை மழையும் நிகர்.சிறிது வளர்ந்து உலகம் அறியத்தொடங்கிய பின் சின்ன சின்ன ஆசை பாடலை முதல் வரி மட்டும் சரியாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியிலிருந்து நேரடியாகத்தாவி \"என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை என்று பாடியதை நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பு தோன்றிவிடும். .இன்னும் சொல்லப்போனால் பின்னணி இசையென்றால் என்ன என்று கூட தெரிந்திராத வயது அது.எனினும் பாடுகிறேன் பேர்வழி என்று எனை சுற்றி பலர் அமர்ந்திருக்க ஜென்டில்மேன் பட பாடல் வரிகளை தப்பும் தவறுமாக பாடிய அந்த சிறு பிள்ளை நாட்களும் நினைவில் இருக்கிறது.பின்னணி இசை பற்றியும் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றியும் நன்றாக அறிந்துகொண்டது 1995 -இல்தான், இந்தியன் படத்தில் துவங்கி,\"பச்சை கிளிகள் தோளோடு\" பாடலின் வரிகள் பிடித்து பின்னர் கூர்ந்து ரசிக்கையில் அதன் இசையால் ஈர்க்கப்பட்டு..\"என்னவளே\" பாடல் பற்றி ஒற்றை வார்த்தையில்-chanceless ..அதன் prelude -இசையின் மேல் எப்பொழுதும் எனக்கு தனி கிறக்கம் உண்டு...இப்பவும் என் வீட்டில் இந்தியன்,காதலன்,திருடா திருடா ,ஜீன்ஸ்,படையப்பா,காதலர் தினம்,முதல்வன் ,ரட்சகன் பாடல்கள் தந்தை எனக்காக பதிவுசெய்து எடுத்துவந்த ஒலிநாடாக்கள் அந்த குவியலினூடே இருப்பதை காணலாம்.அதை எல்லாம் கேட்டு தேய்த்த பழைய பிலிப்ஸ் டேப் ரிக்கார்டர்தான் இப்பொழுது இல்லை(கடைசியாக அதில் கேட்டது பள்ளித்தோழியிடமிருந்து ஒரு வெள்ளிக்கிழமை வாங்கி வந்து கேட்ட பாய்ஸ் படப்பாடல்,அம்மாவுக்கு மாரோ மாரோ புரியாததால் நிறுத்த சொல்லிவிட்டார்,எனக்கும் அது அப்பொழுது புரியவில்லை என்பது வேறு விஷயம்,சுஜாதாவும் தன் கற்றதும் பெற்றதும் பகுதியில் அப்பாடலை esp -யுடன் ஒப்பிட்டு நகைக்க வைத்திருப்பார் ).அவற்றில் ஏதோ ஒரு ஒலிநாடாவில் \"குறுக்கு சிறுத்தவளே\" பாடலின் முடிவில் \"பூவுக்குள் ஒளிந்திருக்கும்\" பாட எண்ணி ஏனோ யாருக்கும் தெரியாமல் இறுதியில் நான் அரைகுறையாய் பாடிப்பதிவு செய்த \"கண்ணோடு காண்பதெல்லாம் \"-மும், \"அன்பே அன்பே\" பாடலும் இப்பொழுதும் உள்ளது :) :D அவை இரண்டும் நான் முதன்முதல��ல் பதிவு செய்ததும் கூட.அலைபாயுதே ,ரிதம்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை திரைப்படத்திற்கும் இசைக்கும் பாடலுக்கும் என பலபல முறை பார்த்தவர்கள் பட்டியலில் நானும் ஒருத்தி.இதற்காகவே விண்ணைத்தாண்டி வருவாயா நூறாவது நாளின் பொழுது வீட்டின் அருகில் எந்த திரை அரங்கிலும் அப்படம் திரையிடப்படாததால் அன்று மடிகணினியிலேயே அப்படத்தை பார்த்தது மற்றொரு பெரிய கதை.\"சந்தன தென்றலை\" பாடல் கேட்டு அதை பிரிய மனமின்றி அடுத்த பாடலுக்கு தாவிய பொழுதுண்டு.கன்னத்தில் முத்தமிட்டால் பின்னணி இசை கேட்டால் உண்மையில் சட்டென நனைந்துவிடும் நெஞ்சம்.எப்படி இளையராஜாவின் குரலுக்கென்றே மக்கள் கேட்ட பாடல்கள் பல உண்டோ அதே போல் ரஹ்மானின் குரலுக்காய் கேட்ட பாடல்களும் பல அடக்கம்.அவ்வகையில் பார்த்தால் ஸ்ரீநிவாஸ் உடன் சேர்ந்து பாடிய \"என்றென்றும் புன்னகை\" கேட்டால் இப்பொழுதும் ஒரு புத்துணர்ச்சி புன்னகைதான், ரஹ்மான் குரலிற்கு நான் அவ்வளவு பெரிய விசிறி இல்லையெனினும் \"வெள்ளை பூக்கள்\" பாடலை அக்குரலில் கேட்டால் ஏனோ நிஜமாகவே மனதில் ஒரு அமைதியை தோற்றுவிக்கும்.காந்தி பெயர் கூறி சுதந்திரப்பற்று நம்மிடையே பெருகியது போக \"வந்தே மாதரம்\" பாடலை அக்குரலில் கேட்டு அப்பற்றை மெருகேற்றிக்கொண்ட பலர் நம்மில் உண்டு.எதிர்பார்ப்புடனும் கேள்விக்குறியுடனும் ராஜா இல்லாத ஏமாற்றத்துடனும் ரோஜாவில் தொடங்கிய வெற்றிக்கூட்டணி மணிரத்னம்- ரஹ்மான் என்றவுடன் திரைப்பட-இசை ரசிகர்களை ஏனோ ஒருவித மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதை எவராலும் மறுக்க இயலாது .ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு நாள் அதிகாலை சுமார் ஐந்து மணி தூக்கம் சிறிது கூட வராத நிலை எப்பொழுதும் போல் பாடல்களை கேட்டுக்கொண்டிருக்க \"புது வெள்ளை மழை\" பாடலின் வரிகளற்ற புல்லாங்குழல் இசை வடிவினை கேட்டு ஏனோ எனையும் அறியாது கண்களில் நீர் துளிர்த்திட அதனை தோழி ஒருத்தியிடம் கூறினால் அவள் எப்பொழுதும் போல் கேலி செய்தது இப்பொழுது நினைவில் வருகிறது.எவ்வாறு ராஜா என்றவுடன் புல்லாங்குழல் என்றாலும் என்னைப்போன்ற பலருக்கு சட்டென வயலினே நினைவிற்கு வருமோ அதே போல்தான் ரஹ்மான் என்றவுடன் புல்லாங்குழல்.பின்னர் அந்த புல்லாங்குழலுக்காகவே கேட்ட பாடல்கள் பல உதாரணம் பம்பாய் பின்னணி இசையை எ��ுத்துக்கொள்ளலாம். \"எங்கே எனது கவிதை\"பாடலின் விசிறியோ விசிறி நான் என்று சொல்லலாம்.\"மலர்களே மலர்களே\" பாடலுடன் சேர்த்து \"நாளை உலகம்\" பாடல் இன்னும் மிகப்பிடிக்கும்,பார்த்தாலே பரவசம் படம் பிடிக்கவில்லை என்றாலும் \"அழகே சுகமா பாடல் என்றால் என்ன என்று அரைகுறையாய் அறியத்தொடங்கிய அந்த சிறு வயதில் (ஆம் மிகமிகச்சிறிய வயதுதான்) \"போற்றிப்பாடடி..\" என்று ஆரம்பித்து , அந்த \"ல ல ல ல..\" ஏனோ மிகவும் பிடிக்க ஆதலால் நானும் அந்த குரலுடன் மழலையாய் அதை சொல்லிக்கொண்டே லாலிபாப்பில் முடித்ததுண்டு என்று வீட்டில் பெரியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்(தொடங்கியது இளையராஜாவில்தான் போல :) ).பின்னர் வளர வளர இன்ன பிற பாடல்களையும் ரசிக்கத்தொடங்கினாலும் அந்த காதல் ரோஜாவே பாடலின் மீதிருந்த ஈர்ப்பு இன்றளவும் குறையவில்லை.சின்ன சின்ன ஆசையும், புது வெள்ளை மழையும் நிகர்.சிறிது வளர்ந்து உலகம் அறியத்தொடங்கிய பின் சின்ன சின்ன ஆசை பாடலை முதல் வரி மட்டும் சரியாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியிலிருந்து நேரடியாகத்தாவி \"என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை என்று பாடியதை நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பு தோன்றிவிடும். .இன்னும் சொல்லப்போனால் பின்னணி இசையென்றால் என்ன என்று கூட தெரிந்திராத வயது அது.எனினும் பாடுகிறேன் பேர்வழி என்று எனை சுற்றி பலர் அமர்ந்திருக்க ஜென்டில்மேன் பட பாடல் வரிகளை தப்பும் தவறுமாக பாடிய அந்த சிறு பிள்ளை நாட்களும் நினைவில் இருக்கிறது.பின்னணி இசை பற்றியும் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றியும் நன்றாக அறிந்துகொண்டது 1995 -இல்தான், இந்தியன் படத்தில் துவங்கி,\"பச்சை கிளிகள் தோளோடு\" பாடலின் வரிகள் பிடித்து பின்னர் கூர்ந்து ரசிக்கையில் அதன் இசையால் ஈர்க்கப்பட்டு..\"என்னவளே\" பாடல் பற்றி ஒற்றை வார்த்தையில்-chanceless ..அதன் prelude -இசையின் மேல் எப்பொழுதும் எனக்கு தனி கிறக்கம் உண்டு...இப்பவும் என் வீட்டில் இந்தியன்,காதலன்,திருடா திருடா ,ஜீன்ஸ்,படையப்பா,காதலர் தினம்,முதல்வன் ,ரட்சகன் பாடல்கள் தந்தை எனக்காக பதிவுசெய்து எடுத்துவந்த ஒலிநாடாக்கள் அந்த குவியலினூடே இருப்பதை காணலாம்.அதை எல்லாம் கேட்டு தேய்த்த பழைய பிலிப்ஸ் டேப் ரிக்கார்டர்தான் இப்பொழுது இல்லை(கடைசியாக அதில் கேட்டது பள்ளித்தோழியிடமிருந்து ஒரு வெள்ளிக்கிழமை வாங்கி வந்து கேட்ட ப���ய்ஸ் படப்பாடல்,அம்மாவுக்கு மாரோ மாரோ புரியாததால் நிறுத்த சொல்லிவிட்டார்,எனக்கும் அது அப்பொழுது புரியவில்லை என்பது வேறு விஷயம்,சுஜாதாவும் தன் கற்றதும் பெற்றதும் பகுதியில் அப்பாடலை esp -யுடன் ஒப்பிட்டு நகைக்க வைத்திருப்பார் ).அவற்றில் ஏதோ ஒரு ஒலிநாடாவில் \"குறுக்கு சிறுத்தவளே\" பாடலின் முடிவில் \"பூவுக்குள் ஒளிந்திருக்கும்\" பாட எண்ணி ஏனோ யாருக்கும் தெரியாமல் இறுதியில் நான் அரைகுறையாய் பாடிப்பதிவு செய்த \"கண்ணோடு காண்பதெல்லாம் \"-மும், \"அன்பே அன்பே\" பாடலும் இப்பொழுதும் உள்ளது :) :D அவை இரண்டும் நான் முதன்முதலில் பதிவு செய்ததும் கூட.அலைபாயுதே ,ரிதம்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை திரைப்படத்திற்கும் இசைக்கும் பாடலுக்கும் என பலபல முறை பார்த்தவர்கள் பட்டியலில் நானும் ஒருத்தி.இதற்காகவே விண்ணைத்தாண்டி வருவாயா நூறாவது நாளின் பொழுது வீட்டின் அருகில் எந்த திரை அரங்கிலும் அப்படம் திரையிடப்படாததால் அன்று மடிகணினியிலேயே அப்படத்தை பார்த்தது மற்றொரு பெரிய கதை.\"சந்தன தென்றலை\" பாடல் கேட்டு அதை பிரிய மனமின்றி அடுத்த பாடலுக்கு தாவிய பொழுதுண்டு.கன்னத்தில் முத்தமிட்டால் பின்னணி இசை கேட்டால் உண்மையில் சட்டென நனைந்துவிடும் நெஞ்சம்.எப்படி இளையராஜாவின் குரலுக்கென்றே மக்கள் கேட்ட பாடல்கள் பல உண்டோ அதே போல் ரஹ்மானின் குரலுக்காய் கேட்ட பாடல்களும் பல அடக்கம்.அவ்வகையில் பார்த்தால் ஸ்ரீநிவாஸ் உடன் சேர்ந்து பாடிய \"என்றென்றும் புன்னகை\" கேட்டால் இப்பொழுதும் ஒரு புத்துணர்ச்சி புன்னகைதான், ரஹ்மான் குரலிற்கு நான் அவ்வளவு பெரிய விசிறி இல்லையெனினும் \"வெள்ளை பூக்கள்\" பாடலை அக்குரலில் கேட்டால் ஏனோ நிஜமாகவே மனதில் ஒரு அமைதியை தோற்றுவிக்கும்.காந்தி பெயர் கூறி சுதந்திரப்பற்று நம்மிடையே பெருகியது போக \"வந்தே மாதரம்\" பாடலை அக்குரலில் கேட்டு அப்பற்றை மெருகேற்றிக்கொண்ட பலர் நம்மில் உண்டு.எதிர்பார்ப்புடனும் கேள்விக்குறியுடனும் ராஜா இல்லாத ஏமாற்றத்துடனும் ரோஜாவில் தொடங்கிய வெற்றிக்கூட்டணி மணிரத்னம்- ரஹ்மான் என்றவுடன் திரைப்பட-இசை ரசிகர்களை ஏனோ ஒருவித மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதை எவராலும் மறுக்க இயலாது .ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு நாள் அதிகாலை சுமார் ஐந்து மணி தூக்கம் சிறிது கூட வராத நிலை எப்பொழுதும் போல் பாடல்களை கேட்டுக்கொண்டிருக்க \"புது வெள்ளை மழை\" பாடலின் வரிகளற்ற புல்லாங்குழல் இசை வடிவினை கேட்டு ஏனோ எனையும் அறியாது கண்களில் நீர் துளிர்த்திட அதனை தோழி ஒருத்தியிடம் கூறினால் அவள் எப்பொழுதும் போல் கேலி செய்தது இப்பொழுது நினைவில் வருகிறது.எவ்வாறு ராஜா என்றவுடன் புல்லாங்குழல் என்றாலும் என்னைப்போன்ற பலருக்கு சட்டென வயலினே நினைவிற்கு வருமோ அதே போல்தான் ரஹ்மான் என்றவுடன் புல்லாங்குழல்.பின்னர் அந்த புல்லாங்குழலுக்காகவே கேட்ட பாடல்கள் பல உதாரணம் பம்பாய் பின்னணி இசையை எடுத்துக்கொள்ளலாம். \"எங்கே எனது கவிதை\"பாடலின் விசிறியோ விசிறி நான் என்று சொல்லலாம்.\"மலர்களே மலர்களே\" பாடலுடன் சேர்த்து \"நாளை உலகம்\" பாடல் இன்னும் மிகப்பிடிக்கும்,பார்த்தாலே பரவசம் படம் பிடிக்கவில்லை என்றாலும் \"அழகே சுகமா அன்பே சுகமா\" பாடல்-damn addictive என்றே சொல்லுவேன்,அவ்வாறே படம் பிடிக்காமல் பாடலை மட்டும் ரசித்தது என்றால் \"என் சுவாசக்காற்றே\" அவ்வரிசையில் வரும் ,\"உயிரும் நீயே\"-வர்ணிக்க வார்த்தையில்லை,காதல் வைரஸின் \"சொன்னாலும் கேட்பதில்லை\" மிகப்பிடிக்குமென்றாலும் \"எந்தன் வானில்\" எஸ்.பி.பி பாடல்களில் மிக மிகபிடித்த ஒன்று, \"சொல்லாயோ சோலைக்கிளிக்கு\" அடுத்தபடியாக .சுருக்கமாக சொல்லபோனால் ரஹ்மானின் இசையில் இந்த பாடல் மிகப்பிடிக்கும் அது மிகப்பிடிக்கும் என்று பிரித்து வரையறுப்பது மிகக்கடினம்.ரஹ்மானின் இசையில் திரையில் தோன்றிய பாடல்கள் தவிர்த்து திரைக்கு வராத பாடல்கள் என்னைப்போன்று பலரை மிகவும் கவர்ந்த ஒன்று.ஆனால் ரோஜா, பம்பாய் ,அலைபாயுதே என பல படங்களில் கேட்டதும் பாடல்கள் பிடித்தது போக அவரின் தற்போதைய படப்பாடல்கள் ஏனோ கேட்க கேட்கதான் பிடிக்கிறது என்பது எனைப்போன்று பலரது கருத்து.அது ஏன் என்று புரியவில்லை .ரஹ்மான் உலகிற்கு காண்பித்தது தனி இசைபாணி என்பது மட்டும் அல்லாது வெளி உலகிற்கு அறிமுகம் செய்வித்த நல்ல குரல் வளங்களும் பல.அவர் ஒரு நல்ல இசை அமைப்பாளர் என்பது மட்டும் அல்லாது அதையும் தாண்டி ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் என்பது \"எல்லாப்புகழும் இறைவனுக்கே\" என்று அமைதி கலந்த அடக்கத்துடன் உச்சரிக்கும் தொனியில் ஏனோ பளிங்கு போல் தெரிந்திடும்.\nசரிந்தே மார் முகம் புதைக்கும்,\nஎதிர்பாரா அன்புகள் தலையணைச்சண்டைகள் நீ நான்.. ஓ...\nபடர்வில் பசுமையானால், தென்றலாய் நீ.. வளைந்து நெளி...\nகல் எனும் சொல் தாண்டி, வேறேதும் புரிந்திடா. ஓர்...\nநீயும் நானுமாய், சொப்பனம் ஒன்று.. முடிவற்றதொரு ச...\nதுவக்கங்கள் சிரிப்புகளில், பயணங்கள் சில சிந்தனைகள...\nபல பேசும் ஓவியங்களும், புரியாத கிறுக்கல்களும்.. ...\nமழைக்காலச்சிதறல்கள், சில்லென்று சாளரத்தை தொட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/02/magnifixer.html", "date_download": "2019-10-15T07:46:13Z", "digest": "sha1:OQPZXD25QN6M2FICJ6Z5FPLJGL7LZP4M", "length": 9037, "nlines": 53, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "வேலன்:-கணிணியில் உள்ளபைல்களை பெரிதுபடுத்திப்பார்க்க-Magnifixer | தமிழ் கணணி", "raw_content": "\nஏற்கனவே நாம் பூதக்கண்ணாடியை பார்த்தோம். அந்த வரிசையில்இந்த Magnify சாப்ட்வேர் நமக்கு கூடுதல் வசதிகளுடன் பயன்படுகின்றது.1 எம்.பிக்குள் உள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு உங்கள் டாக்ஸ்பாரில் பூதக்கண்ணாடியுடன் வந்து அமர்ந்துகொள்ளும். அதனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் தேவையான பகுதியை தேர்வு செய்யலாம். உங்கள் கர்சர் எங்குஎங்கு செல்கின்றதோ அந்த பகுதியெல்லாம் உங்களுக்கு விண்டோவில் தெரியவரும்.\nஅதில் கீழ்புறம் உங்களுக்கு தேவையான அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். தேவையான அளவினை கொடுத்து படத்தினை பெரியதாக மாற்றிக்கொள்ளலாம்.அதைப்போல நீங்கள் கர்சரை கொண்டு குறிப்பிடும் பகுதியின் நிற அளவினை பார்த்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஇதில் நாம் இன்வர்ட் கலரிலும் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த...\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களி...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2013/12/blog-post_8652.html", "date_download": "2019-10-15T06:25:49Z", "digest": "sha1:3OQW5NQZC2Y27VISUBFWGVLAH2UD4JXT", "length": 41514, "nlines": 653, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: காங்கிரஸை கைவிட்ட கருணாநிதி", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஇந்தியப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தமிழக அரசியல் சூடு பிடித்துள்ளது.இரண்டு இந்தியப் பொதுத்தேர்தலிலும் இரண்டு தமிழகச் சட்டசபைத் தேர்தல்களிலும் கை பிடித்து சூரிய உதயம் கண்ட காங்கிரஸ் கட்சியை கைவிட்டது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக்கழக பொதுக் குழு கூடியபோது வழமை போன்று முடிவெடுக்காது கலைந்து விடும் என்று எதிர் பார்க்கப்பட்டது.காங்கிரஸ் கட்சியை மிக மோசமாக விமர்சித்து நன்றிகெட்ட காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார் கருணாநிதி.\nகருணாநிதியின் உறுதியான முடிவால் திராவிட முன்னேற்றக்கழக இரண்டாம் கட்டத் தலைவர்களும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகமடைந்தனர்.பாரதீய ஜனதாக்கட்சியுடனும் கூட்டணி இல்லை என்���ு கருணாநிதி அறிவித்ததும் அனைவரும் சோர்ந்து போனார்கள். இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்தால்தான் மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்க முடியும் என்பதை சகல தொண்டர்களும் அறிவார்கள். அடுத்த பிரதமர் மோடி என்ற எதிர்பார்ப்பு இருக்கையில் பாரதீய ஜனதாக்கட்சியையும் கருணாநிதி தவிர்த்ததை கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\n2 ஜீ ஊழலில் கனிமொழியையும் ஆர்.ராசாவையும் குற்றவாளியாக்கியதை காரணம் காட்டியே கூட்டணி உறவு முறிக்கப்பட்டது. இது போன்ற அதிரடியான முடிவை கருணாநிதி முன்னைய காலங் களில் எடுத்ததில்லை.ஆட்சி முடியும் வரை கூட்டணியில் ஒட்டி இருந்து ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிந்தபின் கூட்டணியை கைவிடுபவர் கருணாநிதி. இரண்டு தடவை மத்தியில் தொடர்ச்சியாக ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அடுத்த தேர்தலில் மண்ணைக் கெளவும். என்பதை உணர்ந்து கொண்ட கருணாநிதி அதிரடி முடிவை எடுத்துள்ளார்.\nகருணாநிதியின் இந்த முடிவால் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் அதிர்ந்து போயுள்ளனர்.கருணாநிதியைப் பிடிக்காக ஞானதேசிகன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை இவர்கள் விரும்பவில்லை. கூட்டணி சுமுகமான முறையில் இருக்கும் போதே திராவிட முன்னேற்றக்கழகத்தையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர் சித்து வந்த இவர் கள் இப்போது எல்லை மீறி விமர்சனம் செய்கின்றனர்.\nகருணாநிதியுடனான தொடர்பு இறுக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கருணாநிதியின் முடிவைப் பற்றி எவ்வித விமர்சனத்தையும் இவர்கள் வெளியிடவில்லை. காங்கிரஸ் தலைமைப்பீடமும் இது பற்றி மூச்சுவிடவில்லை. மன்மோகன், சோனியா ஆகியோர் கருணாநிதி மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர். ராகுல் காந்நி, கருணாநிதியையும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களையும் மதிப்பதில்லை. அவருக்கு இச்செய்தி சந்தோசமாதாகவே இருக்கும்.\nவட மாநிலங்களில் வலுவிழந்துள்ள காங்கிரஸ், தென்மாநிலங்களிலும் தனது பிடியைக் கைவிட்டு வருகின்றது.காலத்தின் தேவை காரணமாக காங்கிரஸுடன் ஒட்டி இருந்த கருணாநிதி காலம், ந���ரம் அறிந்து காங்கிரஸை நடுத்தெருவில் விட்டுள்ளார். கூட்டணி இல்லாது தனித்து தேர்தலில் நின்றால் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாது.காங்கிரஸ் கட்சி யுடன் இருந்தால் அரசியல் அநாதைகளாகி விடுவோம் என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் நன்கு உணர்ந்துள்ளனர்.அரசியலில் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்றால் காங்கிரஸில் இருந்து வெளியேறும் முடிவை சிலர் எடுக்கக்கூடும்.\nகாங்கிரஸ் கட்சியுடன் முரண்பட்டுக் கொண்டு 1996 ஆம் ஆண்டு மூப்பனார், ப..சிதம்பரம் ஆகியோர் வெளியேறியதைப் போன்று சிலர் அக்கட்சியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். காங்கிரஸ் பலவீனப் படவேண்டும். அல்லது உடையவே வேண்டும் என்பதே கருணாநிதியின் விருப்பம். பாரதீய ஜனதாக்கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று தனது முடிவை கட்சியில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்த கருணாநிதி மறுநாள் பாரதீய ஜனதாக்கட்சியுடன் சேர்வதற்கான கதவைத்திறந்து விட்டார்.\nமோடி, அத்வானி ஆகிய இருவருமே ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமான தலைவர்கள். பிரதமர் போட்டியில் ஜெயலலிதா இருப்பதனால் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வதை மோடி விரும்பவில்லை. கருணாநிதியுடன் கூட்டு சேர்வதற்கு மோடி விரும்பக்கூடும். ஜெயலலிதாவின் ஆதரவுடன் ஆட்சியமைத்து ஒரு வருடத்துடன் கவிழ்ந்த அனுபவம் பாரதீய ஜனதாக் கட்சிக்கு உண்டு. அப்போது கருணாநிதிதான் பாரதீய ஜனதாக்கட்சிக்கு தோள் கொடுத்தார். ஜெயலலிதாவைப் போல் அவசரப்பட்ட முடிவு எடுக்காது சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்து எதிரியை குப்புற வீழ்த்துவதுதான் கருணாநிதியின் அரசியல் தந்திரம்.\nஅரசியல் உச்சாணிக் கொப்பில் காங்கி ரஸை தூக்கிவைத்த கருணாநிதி பொறுத்த நேரத்தில் கைவிட்டுவிட்டார். காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு தமிழகத்தின் சிறிய கட்சிகள் கூட தயாராக இல்லை.ஆகையால் தமிழகத்தில் காங்கிரஸின் எதிர்காலம் சூனியமாகியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் தலை எடுக்கக்கூடாது என்பதே தமிழ் உணர்வாளர்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை கருணாநிதி நிறைவேற்றி உள்ளார்.\nதிராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் ஆகியவை இல்லாத கட்சிகளின் தலைமை யை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்பது காந்திய மக்கள் ��யக்கத் தலைவர் தமிழருவி மணியனின் ஆதங்கம். அதற்காக பாரதீய ஜனதாக்கட்சியின் தலைமையில் பலமான கூட்டணியை உருவாக்க முயற்சி செய்கிறார். பாரதீய ஜனதாக்கட்சியுடன் வைகோ இணைவார் என்று செய்திகள் வெளிவந்தன. இதனை வைகோவும் பாரதீய ஜனதாக்கட்சித் தலைவர்களும் ஏற்கவும் இல்லை\nகருணாநிதியாலும், ஜெயலலிதாவாலும் ஓரம் கட்டப்பட்ட வைகோவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அடுத்த இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் உறுதியாக இருக்கும். ஆகையால்தான் தமிழகக் கட்சித் தலைவர்களை நம்பாது டில்லித் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் நண்பனும் விடுதலைப் புலிகளின் எதிரியுமான சுப்பரமணியன் சுவாமி பாரதீய ஜனதாக்கட்சியில் உள்ளார். இந் நிலையில் வைகோவின் முடிவு ஆச்சரியத்தை அளிக்கிறது.\nவைகோவின் மீது பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களுக்கு நம்பிக்கை உள்ளது.வைகோவை நம்பாத சுப்பரமணியன் சுவாமி உள்ள கட்சியில் வைகோவின் பரிந்துரைகள் ஏற்கப்படுமா என்ற சந்தேகம் உள்ளது.பாரதீய ஜனதாக்கட்சியில் வைகோ இணைந்தால் மிகச்சிறந்த ஒரு பிரசார பீரங்கி அக்கட்சிக்கு கிடைத்துவிடும்.\nதிராவிட கழகங்களுடன் கூட்டணி இல்லை. தனிவழி என்று புலம்பிய டாக்டர். ராமதாஸையும் தமிழருவி மணியன் தனது வழிக்குக் கொண்டு வந்துள்ளார்.பாரதீய ஜனதாக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணையும் என்கிறார்.தமிழருவி மணியன். இக் கூட்ட ணியில் விஜயகாந்தையும் இணைக்கும் திட்டம் இவரிடம் உள்ளது. அதற்காக விஜயகாந்துடனும் ஆலோசனை செய்துள்ளார். ஜெயலலிதாவால் குப்புற வீழ்த்தப்பட்ட விஜயகாந்த் மேலே வருவதற்கு ஏணி ஒன்று தேவைப்படுகிறது.\nவிஜயகாந்தின் கட்சியில் சேர்ந்த ஏழு தமிழக சட்டசபை உறுப்பனர்கள் ஜெயலலிதாவிடம் சரணடைந்துள்ளனர். விஜயகாந்தின் கட்சியின் சேர்ந்தவர்கள் எம்.பியானால் அணி மாறமாட்டார்கள். என்பதற்கு உத்தரவாதம் இல்லை.தொங்கு பாராளுமன்றம் என்ற நிலை ஏற்பட்டால் அமைச்சராகும் ஆசையில் அவர்கள் தடம் மாறிவிடும் சந்தர்ப்பம் உள்ளது.\nபாரதீய ஜனதாக்கட்சி ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் ஒன்று சேர்ந்தால் 30 சதவீத வாக்கைப் பெறலாம் என்று தமிழருவி மணியன் கணக்கு காட்டுகிறார்.சதவீதக் கணக்குகள் தேர்தல் சமயங்களில் பொய்த்துப் போவதுண்��ு. தமிழக சட்ட மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான அலை தான் வெற்றி பெற்றது.அதே போன்றுதான் இப்போது காங்கிரஸுக்கு எதிரான அலைதான் மோடி அலையாக உருவெடுத்துள்ளது.இந்த அலையில் சங்கமமாக வைகோ, விஜயகாந்த்,டாக்டர் ராமதாஸ் ஆகியோர் தயாராகி விட்டதாக தமிழருவி மணியன் கூறுகிறார். ஆனால்,மத்தியில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் இதற்கு இன்னமும் அங்கீகாரம் வழங்க வில்லை.அது தமிழருவி மணியனின் தனிமனித முயற்சி என்கிறார்கள்.\nபாரதீய ஜனதாக் கட்சியை ஆட்சிபீடத்தில் ஏற்றும் கனவில் சோ உள்ளார்.வைகோ, டாக்டர். ராமதாஸ் ஆகிய இருவரையும் சோவுக்குப் பிடிக்காது. விஜயகாந்தின் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை.கடைசித் நேரத்தில் சோ களமிறங்கினால் கருணா நிதியின் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசும்.\nLabels: கருணாநிதி, சோனியா, தமிழகம், விஜயகாந்த், வைகோஒ, ஜெயலலிதா\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nடில்லியில் மையம்கொண்ட புதிய ஆட்சி\nப.விஷ்ணுவர்த்தினியின் நினைவு நல்லது வேண்டும்\n.இலங்கை குறும்படத்துக்கு ஜேர்மனிய இயக்குநர் பாராட...\n\"\"ஏ'' குழுவின் சிறந்த வீரர்கள்\nமோடியில் அலையில் சிக்கிய காங்கிரஸ்\nமனதைக் கவர்ந்த இணையற்ற தலைவர்\nஇந்திய அணி புதிய சாதனை\nஇசைத்தமிழ் ஆய்வில் ஈடுபட்ட இனிய ந...\nகண்முன்னே அழிந்த வீடுகள் கண்ணீரில் தவிக்கும் மக்கள...\nநிரபராதியை கொல்ல காத்திருக்கும் கயிறு\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும��கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958429", "date_download": "2019-10-15T07:52:11Z", "digest": "sha1:KY7VTXXHNMSCRJCGNNY55XUEMAJMV5RA", "length": 5305, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மடத்துக்குளம் பகுதியில் இன்று மின்தடை | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nமடத்துக்குளம் பகுதியில் இன்று மின்தடை\nஉடுமலை,செப்.20:மடத்துக்குளம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, இன்று (20ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், கண்ணாடிபுத்தூர், நீலம்பூர், கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, உடையார் பாளையம், சோழமாதேவி, வேடப்பட்டி, ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமி புதூர், வஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.\nபைக் திருடிய 2 பேர் கைது\nதேசிய அளவிலான ஸ்கிப்பிங் போட்டியில் மாணவர்கள் சாதனை\nஉடுமலையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்\nஇலக்கிய மன்ற துவக்க விழா\nஐஸ்வர்யா மருத்துவமனை இயக்குநருக்கு விருது\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் ���யிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/10/", "date_download": "2019-10-15T07:23:03Z", "digest": "sha1:PSQTLBULPFN35Q5IDVNESTMHAELLC6GK", "length": 104557, "nlines": 455, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: October 2015", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nசமையல் எண்ணெய், பால், கிரைண்டர், வலி நிவாரணி போன்ற பொருட்கள் மற்றும் வங்கிச் சேவை, செல்போன் சேவை குறித்து சர்வே மற்றும் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருந்தது சென்னையைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு நிறுவனமான கான்சர்ட். எந்த பற்பசை (டூத் பேஸ்ட்) சிறப்பானதாக இருக்கிறது என்பது குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.\nநாம் சிறுவர்களாக இருக்கும்போது நம் தாத்தா/பாட்டி அல்லது அப்பா/அம்மா, \"டூத் பேஸ்ட்டை சாப்பிடாதே..\" என்று கண்டிப்பார்கள். அந்த எச்சரிக்கை யையும் மீறி அதன் சுவையால் ஈர்க்கப்பட்டு பாதி பேஸ்ட்டை சாப்பிட்டவர்கள் பலர். இப்போதும் அந்த எச்சரிக்கையை நம் குழந்தை களிடம் சொல்கிறோம். காரணம், அதிலிருக்கும் கெமிக்கல்.\nஇதனால் நம் உடல்நலம் பாதிப் படையுமா என்கிற கேள்விக்கான விடையை கடைசியாகப் பார்ப்போம். அதற்கு முன், பல் தேய்ப்பது பற்றி சில சுவாரஸ்ய மான விஷயங்களைப் பார்ப்போம்.\nதினசரி காலை, இரவு என இரு முறை பல் துலக்குவது கட்டாயம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், பலரும் காலையில் கடனே என ஒருமுறை பல் தேய்ப்பதோடு சரி. பல் தேய்க்கும்போது குறைந்தது இரண்டு நிமிட நேரமாவது தேய்க்க வேண்டும். ஆனால், இந்தியர்கள் சராசரியாக 20 நொடிகள் மட்டுமே பல் தேய்க்கிறார்கள்.\nபற்பசையின் தரம் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு டூத் பிரஷ்ஷின் தரமும் முக்கியம். சுமார் 3-6 மாதத்துக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. இனி பற்பசைக்கு வருவோம்.\nஇதில் பசை, ஒயிட்னர்கள், தண்ணீர், நிறப் பொருட்கள் போன்றவை அடங்கி இருக்கின்றன. இந்திய தர நிறுவன��்தின் தர அளவீடுகளின் அடிப் படையில் பற்பசைகளின் தரம் இருக்கிறதா என ஆராயப் பட்டது. இந்த ஆய்வு மற்றும் சர்வே மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை யின் அனுமதியின்பேரில் நடத்தப்பட்டது. கோல்கேட், குளோஸ்-அப், ஹிமாலயா, டாபர் போன்ற முன்னணி பிராண்ட்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nபற்பசைகளில் பேக்கிங் மற்றும் லேபிலிங் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இவை நன்றாக இருக்கிற டூத் பேஸ்ட்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. காலையில் கண் விழிக்கும்போது நம்மவர்கள், அழகிய பொருளை பார்க்க விரும்புவதை இது சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.\nடூத் பேஸ்ட்டில் நுரை வர சோடியம் லரியல் சல்பேட் சேர்க்கப்படுகிறது. இது அதிகமானால் பல் ஈறுகள் பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும், கல்லீரல் மற்றும் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. காரீயம், ஆர்ஸனிக் போன்ற கன உலோகங்கள் குறைவாக இருப்பது உடல் நலனுக்கு நல்லது.\nஅதே நேரத்தில், டூத் பேஸ்ட்டில் உள்ள ஃபுளோரைட் பற்சொத்தையை தடுக்க உதவுகிறது. பற்பசை சாப்பிடுவதால் ஒன்றும் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. நாம் குடிக்கும் காபி-யின் பாதிப்பை விட குறைவுதான்.\nடூத் பேஸ்ட்கள், வாய் துர்நாற்றத்தைப் போக்குவது, பல் கரை மற்றும் காரை போக்குதல், பூச்சி தொல்லை, பற்சொத்தை போன்றவற்றிலிருந்து நம் பற்களை காப்பதோடு, பற்களை பளிச்சிடவும் வைக்கிறது.\nஎது பெஸ்ட் நிறுவனம் என்பது அட்டவணையில் விரிவாக தரப்பட்டுள்ளது. வாசகர்கள் படித்து பயன் பெறவும்.\nஎன்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒரு முறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.\nபல் மருத்துவக்கல்லூ ரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..\nநீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(potassium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.\nஇதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும���.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்தவேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..\nகொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.\nவருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநோய் ஏற்படுவதைத் தடுக்க நான்கு விஷயங்களில் சுகாதாரம் மிக அவசியமான முதன்மை இடத்தில் இருக்கிறது. எந்தவொரு உணவுக்கூடமும்-நட்சத்திர ஓட்டல்கள் முதல் சாலையோர கையேந்தி பவன் வரை- உண்பவர் உடல்நலன் கெடும் எனத் தெரிந்தே உணவுப்பொருள்களை வழங்குவதில்லை. அவர்கள் தரும் உணவுப்பொருள் உடலுக்குக் கேடாக மாறிப்போவது நான்கு காரணங்களால்தான்.\n4.வழங்கப்படும் குடிநீர், காற்றில் மிதந்து உணவில் கலக்கும் தூசி, பொட்டலம் கட்டப் பயன்படும் பொருள்கள்.\nஓட்டல்களில் உணவு வழங்குபவரின் அழுக்கு உடை, அவர் கைகளைத் துடைக்கும் (ஏற்கெனவே அழுக்கடைந்த) துணி, குடிநீர் ஊற்றப்படும் டம்ளர் அனைத்தும் கிருமிகளின் உறைவிடமாக இருக்கின்றன. பொட்டலம் கட்டப்பயன்படுத்தும் நாளிதழ்களின் அச்சு மையில் உள்ள காரீயம், உணவை விஷமாகச் செய்துவிடுகிறது. இந்தச் சிறிய விஷயங்களில் ஒழுங்குமுறையை, சுகாதார விழிப்புணர்வை உணவுத் தொழில் புரிவோரிடம் ஏற்படுத்த முடிந்தால், மருத்துவமனைகளைத் தேடும் நோயாளிகள் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துவிட முடியும்.\nஓட்டலில் உணவு வழங்குவோர், கையாள்வோர், சமையலர்களுக்கான உரிமம் வழங்கும் திட்டத்தைக் கடுமையாகவும், கட்டாயமாகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நிலையான ஓட்டல்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே இந்த உரிமம், பயிற்சி என்பது போதாது. ஏனென்றால், இன்றைய நாளில் தமிழகம் முழுவதும் கையேந்தி பவன்கள் ஆயிரக்கணக்கில் அதிகரித்துவிட்டன. முன்பெல்லாம் வெறும் கூலித் தொழிலாளிகள் மட்டுமே சாப்பிடுவார்கள் என்ற நிலைமை மாறி, தற்போது நடுத்தர வருவாய்ப் பிரிவினர்கூட கையேந்தி பவன்களில் சாப்பிடுவது சர்வ சாதா��ணமாகிவிட்டது. இங்கே சாப்பிடத் தயங்குவோர் பொட்டலம் கட்டிக்கொண்டு வீடுபோய்ச் சாப்பிடுவதும் அதிகரித்து வருகிறது.\nஇதற்குக் காரணம், ஒரு சாதாரண ஓட்டலில் விற்கப்படும் உணவுப் பொருள் விலைக்கும், கையேந்தி பவனில் கிடைக்கும் உணவுப் பொருள் விலைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதுதான். இதற்குத் தொழில்ரீதியாகவும், முதலீடு ரீதியாகவும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் யார் எங்கு சாப்பிட்டாலும் அவரது உடல்நலன் கெடாதபடி சுகாதார உணவாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இதை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது.\nகையேந்தி பவன்கள் இன்றைய காலத்தின் கட்டாயம். அவற்றுக்கு அதிகாரிகள் மூலம் நெருக்கடி கொடுப்பதைக் காட்டிலும், அவை முறையாகவும் சுகாதாரமாகவும் செயல்படும் வகையில் ஒழுங்குபடுத்துவதும், இதில் ஈடுபட்டு இருப்போருக்கு சுகாதாரம் குறித்த முறையான பயிற்சி அளிப்பதும்தான் அரசு இன்று செய்ய வேண்டியது.\nஓட்டல்களைக் கண்காணிக்க உணவு ஆய்வாளர் எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் இருக்கிறார் என்றாலும், இன்றைய நாளில் அவரது தீவிரக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில், முன்னெப்போதையும் விட மிக முக்கிய சமூகப் பொறுப்பு அவருக்கு இப்போது உள்ளது. இது வெறும் பதவி என்பதைக் காட்டிலும் மேலான சமூகக் கடமை என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், நோய்த்தொற்றுகள் பலவற்றைத் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்திவிட முடியும்.\nகையேந்தி பவன்களுக்கான நல்ல குடிநீரை உள்ளாட்சி அமைப்புகளே கட்டணம் பெற்று லாரிகள் மூலமாக வழங்குதல், உணவுக் குப்பைகளை உடனுக்குடன் வாரிச்செல்லுதல் போன்றவை நகரச் சுகாதாரத்துக்கு மட்டுமன்றி, கையேந்தி பவன் நடத்துவோர் மற்றும் அங்கே உணவு உண்போருக்கும் நன்மை தரும்.\nஉணவின் சுவை, உணவின் வகை, அவை சமைக்கப் பயன்படும் உணவுப்பொருள், உண்ணும் சூழல், மின்விசிறி அல்லது குளிரூட்டு வசதி, பொருளின் விலை இவை அனைத்தும் இடத்திற்கேற்ப மாறுபடலாம். ஆனால், எல்லா நிலைகளிலும் சுகாதாரமான உணவு என்பதில் மாறுபாடு இல்லாதபடி பார்த்துக் கொள்வது அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையாகும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன\nஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள \"பாஸ்போர்ட் சேவக் கேந்திரா\" Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..\nவிண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.\n1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்\nஎன நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.\n2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன\nஇரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல் (Tatkal).\n3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்\nஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.\n4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்\nமுக்கியமாக இரண்ட��� ஆவணங்கள் வேண்டும்.\n1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)\n• வாக்காளர் அடையாள அட்டை\n• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)\n• தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\n• எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\n2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)\n• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்\n• பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்\n• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்\n• 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.\n• உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.\n• பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,\n• மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.\n• பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.\n• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப் பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.\nசிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.\n5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்\n• விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட���ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்\n• நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை\n6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்\n• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)\n• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)\n• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expire ஆகவில்லை எனில்)\n• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்\n• தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்\nபாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் \"Non Traceable\" சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.\nபொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு \"தட்கல் திட்டம்\" என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.\nதட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்\nஅவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.\nகீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்\n• வாக்காளர் அடையாள அட்டை\n• இரயில்வே அடையாள அட்டைகள்\n• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்\n• வங்கி அலுவலக புத்தகம்\n• எரிவாயு இணைப்பிற்கான ரசீது\n• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)\n• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்��ள்\n• சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்\n• அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்\n• ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை\n• மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபத்திரப்பதிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nசொந்த வீட்டு கனவை நினைவாக்கும் முதல் அஸ்திவாரமாக பத்திரப்பதிவு அமைகிறது. வாங்கும் இடம் நமக்கு உரிமையுடையது என்பதை உறுதி செய்யும் அடிப்படை தாக்கீதாக இருக்கும் பத்திரப்பதிவை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.\n* வாங்கும் இடத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என்பதை அது சம்பந்தமான ஆவணங்கள் மூலம் சரிபார்த்த பிறகு இடத்தின் விலையை பேசி முடிவு எடுத்ததும் வழிகாட்டி மதிப்பின்படி தான் பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும்.\n* இடத்துக்கான வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பதை அந்த இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று தெரிந்து கொள்வது நல்லது. பின்னர் அந்த மதிப்புக்கு ஏற்ப முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.\n* அதைத்தொடர்ந்து சொத்து தொடர்பான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு எழுத்தரை நாடி பத்திரம் எழுதும் நடவடிக்கையை தொடங்க வேண்டும்.\nஅப்போது பத்திரத்தில் சேர்க்க வேண்டிய முக்கியமான விவரங்கள் விடுபட்டு போகாமல் சேர்க்கப்பட்டு இருக்கிறதா\nஅதற்கு நேரடியாக முத்திரைத்தாளில் எழுத தொடங்காமல் முதலில் ஒரு பேப்பரில் எழுதி பார்த்து விவரங்கள் அனைத்தும் இடம் பெற்று இருக்கிறதா என்று அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\n* ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் முத்திரைத்தாளில் எழுத வேண்டும்.\n* முத்திரைத்தாளில் சொத்து சம்பந்தமான விவரங்கள் அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்படுவத�� உறுதி செய்ய வேண்டும்.\nமுக்கியமாக சொத்தை விற்பனை செய்பவரின் பெயர், அவருடைய தந்தை பெயர், முகவரி, சொத்து தொடர்பான விவரங்கள், அதை விற்பனை செய்ய அவருக்கு உண்டான அதிகாரம், விற்க சம்மதித்த விவரம்,\nசொத்தை வாங்குபவர் பெயர், தந்தை பெயர், முகவரி, சொத்து விற்பனைக்கு பரிமாறிக்கொண்ட தொகை, சாட்சிகள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்க வேண்டும்.\n* வாங்கும் இடத்தின் அளவு எவ்வளவு அது இருக்கும் திசை, அதை சூழ்ந்துள்ள விவர குறிப்புகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.\n* இந்த விவரங்களில் பிழைகள் எதுவும் இல்லாதவாறு சரி பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக அவசர கதியில் பத்திரப்பதிவுக்கான வேலை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவே பிழைகள் நிகழ்வதை பெரும்பாலும் தடுக்கும்.\n* பத்திரப்பதிவு செய்யும் நாளில் வாங்கும் சொத்துக்கு கொடுத்திருக்கும் முன்தொகை போக மீதமுள்ள தொகையை கொடுக்க வேண்டும். அதற்கு முன்பு மொத்த பணத்தையும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.\n* பத்திரத்தில் சொத்தை வாங்குபவர், விற்பவர், சொத்தை விற்பனை செய்பவர்க்கு வாரிசுகள் இருந்தால் அவர்கள், சாட்சிகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் கையெழுத்து போடவேண்டும்.\n* பத்திரப்பதிவு செய்யும் நாளில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருப்பதற்கு ஏதுவாக சில மணி நேரத்துக்கு முன்பே அனைவரும் சென்று விட வேண்டும்.\n* பத்திரத்தில் இடம்பெறும் விற்பவர், வாங்குபவர்களின் புகைப்படங்கள் தெளிவாகவும் சமீபத்தில் எடுக்கப்பட்டதாகவும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.\n* பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான ஆவணங்களின் ஒரிஜினல்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும்.\n* ஆவண சரிபார்ப்புக்கு பின்னர் பத்திரப்பதிவு முடிந்ததும் அதற்குரிய ரசீதை கேட்டு வாங்கவேண்டும்.\nசில நாட்களுக்கு பிறகு அந்த ரசீதை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து பத்திரத்தை வாங்கி விட வேண்டும். அதை வாங்குவதற்கு தாமதம் செய்யக்கூடாது.\nஅதுபோல் பத்திரம் வாங்கிய உடனே பட்டா மாற்றத்துக்கும் உடனே விண்ணப்பித்து விட வேண்டும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபாதிக்கப்பட்டவங்களை மட்டுமில்லாம, பக்கத்துல உள்ளவங்களையும் சேர்த்து இம்சிக்கிற பிரச்சினை சளி, இருமல் மற்றும் தும்மல். பிறந்த குழந்தைலேர்ந்து வயசானவங்க வரை யாரையும் ஜலதோஷம் விட்டு வைக்கிறதில்லை. பச்சைத்தண்ணி குடிச்சா ஆகாது; தயிர்சாதம் சாப்பிட்டா அவ்வளவுதான்னு சிலருக்கு எது சாப்பிட்டாலும் உடனே சளி பிடிக்கும். இன்னும் சிலருக்கு ராத்திரி 12 மணிக்கு ஐஸ் கிரீம் சாப்பிட்டா கூட சளியே பிடிக்காது. காரணம்... நோய் எதிர்ப்பு சக்தி\nஅந்த சக்தி சரியா இருக்கிறவங்களுக்கு அடிக்கடி ஜலதோஷம் வர்றதில்லை. அசுத்தமான சூழல், ஜலதோஷம் வந்தவங்க சரியா கைகளை சுத்தம் செய்யாதது, தும்மறது... இப்படி நுண்ணுயிர்க் கிருமிகள், அடுத்தவங்க உடம்புக்குள்ள போறதாலதான் சளி பிடிக்குது. ஏ.சி.ரூம், சினிமா தியேட்டர்... இந்த மாதிரி இடங்கள்ல இருக்கிறப்ப, ஒருத்தர்கிட்டருந்து மத்தவங்களுக்கு சுலபமா ஜலதோஷம் பரவும். ஜலதோஷம் வந்தவங்க சில சுகாதார வழிகளைக் கடைப்பிடிச்சாலே, இதைத் தவிர்க்கலாம்.\nஅந்தக் காலத்துல லேசா ஒரு தும்மல் போட்டாலே, சட்டுனு ஒரு கஷாயமோ, கை மருந்தோ கொடுத்து சரியாக்கிடுவாங்க. இறுகிப்போன சளியை நீர்க்க வச்சாதான், அது கரைஞ்சு வெளியேறும். அப்படிப்பட்ட மருந்துகள் அந்தக் காலத்துல நிறைய இருந்தது. இன்னிக்கு எதுக்கெடுத்தாலும் மாத்திரை, மருந்து, அதோட பக்கவிளைவா வேற ஏதாவது பிரச்சினை, அப்புறம் அதுக்கு மருந்துன்னு தொடர்கதை ஆயிடுச்சு.\nசளித் தொந்தரவுக்கு முக்கியத் தேவை வைட்டமின் சி. எலுமிச்சம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடின்னு இது ரொம்ப சுலபமா கிடைக்கக் கூடியது. ஆனாலும், \"எலுமிச்சம்பழம் சாப்பிட்டா சளி பிடிக்கும்\"ங்கிற மாதிரியான தவறான நம்பிக்கைதான் நமக்கு அதிகம். வெங்காயம், சிவப்பு முள்ளங்கி, பூண்டு, குடமிளகாய், தயிர் - இதெல்லாம் ஜலதோஷத்தை விரட்டக்கூடியது. புகை பிடிக்கிறவங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். காரணம், அவங்களுக்கு வைட்டமின் \"சி\" இல்லாதது. இவங்களுக்கு தினசரி 300 மி.கி வைட்டமின் \"சி\" அவசியம்.\nசளி பிடிச்சா சூடா ஒரு டம்ளர் பால் குடிக்கிறவங்க பலர். பால், சளியை அதிகப்படுத்தும். வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்த வெஜிடபிள் சூப், தொண்டைக்கு இதம் தந்து, சளியை விரட்டும். அதிக காரம் சாப்பிடறவங்களுக்கு சளி பிடிக்கிறது கம்மியா இருக்குமாம்.\nசைனஸ் தொந்தரவால் நெற்றி, கண், மூக்கை சுத்தி நீர் சேரும். அப்ப பூண்டும் தூதுவளையும் சேர்த்து காரமா ஒரு குழ���்போ, ரசமோ வச்சு சாப்பிட்டா, சட்டுனு குணம் தெரியும். கற்பூரவல்லி இலைக்குக் கூட சளியைக் கரைக்கிற குணம் உண்டு. இதைக் கஷாயமா வச்சு சாப்பிட விரும்பாதவங்க, ரசத்துல சேர்த்து சாப்பிடலாம்.\nசிவப்பு முள்ளங்கியைத் துருவி அதுல கொஞ்சம் தேன், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, கிராம்பு தட்டிப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடறது ஜலதோஷத்தால உண்டான தொண்டைக் கமறல், எரிச்சலைப் போக்கும்.\nமுட்டைக்கோஸை பொடியா நறுக்கி, கொஞ்சமா தண்ணீர் விட்டுக் கொதிக்க வச்சு, வடிகட்டி, உப்பும் மிளகுத் தூளும் சேர்த்துக் குடிக்கிறதும் பலன் தரும்.\nஆஸ்துமா தொந்தரவால் பாதிக்கப்பட்டவங்க மூச்சு விட சிரமப்படுவாங்க. பூண்டு, இஞ்சி, மிளகு, லவங்கம் சேர்த்த உணவுகள் இவங்களுக்கு உதவும். புதினா, வெந்தயம், பார்லி கீரையும் நல்லது. இவங்க தவிர்க்க வேண்டியது அதிக உப்பு சேர்த்த ஊறுகாய் போன்ற அயிட்டங்கள்.\nகாளான், பச்சை வெங்காயம், தூதுவளைக் கீரை- இந்த மூணையும் அடிக்கடி உணவுல சேர்த்துக்கிறவங்களுக்கு ஆஸ்துமா தொந்தரவுகூட முழுக்க சரியாகுங்கிறது அனுபவஸ்தர்கள் சொல்லக் கேட்டது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nமனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\nஇஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.\" மேலும் கூறினார்கள்: \"மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.\" (முஃஜமுத் தப்ரானி)\nமுஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.\nஅபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:\n\"நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்\" என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், \"அல்லாஹ்வின் தூதரே நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்\" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் \"கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்\" என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)\nஇந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், அழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒயாது அடித்துகொண்டே இருக்கும்.\nநபி (ஸல்) அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடன் அது இரண்டறக் கலந்துவிட்டது. அவர்களது மனம் கருணையைப் பொழிந்தது. எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்கள். \"குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே' என நினைத்த நபி (ஸல்) அவர்களின் இதயத்தில் கருணை சுரந்து, தொழுகையை சுருக்கிக் கொண்டார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன், அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான் குழந்தையின் அழுகையால் அதன் தாய்க்கு எற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்.\" (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் \"நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா நாங்கள் முத்தமிடுவதில்லை\" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா நாங்கள் முத்தமிடுவதில்லை\" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிர��ப்பதற்கு நான் பொறுப்பாளியா\" (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) \"எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை\" என்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் \"எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்\" என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)\nஉமர் (ரழி) அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல \"குழந்தைகளை முத்தமிடமாட்டேன்' என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: \"உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர் அல்லாஹ்வின் மீது ஆணையாக உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்\" என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்\" முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.\" அனஸ்(ரலி) ஸஹீஹுல் புகாரி\nஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.\n(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.\nநபி (ஸல்) அவர்கள் கருணையின் வட்டத்தை மனிதர்களுடன் சுருக்கிக் கொள்ளாமல் அதனுள் விலங்கினங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்றபோது கடுமையான தாகம் எற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அம்மனிதன் \"எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டது' என்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்க பகரமாக அவனை மன்னித்து விட்டான்\" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் \"விலங்குகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா\" என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், \"உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் நற்கூலி உண்டு.\" (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: \"ஒரு பூனையின் விஷயத்தில் ஒரு பெண் வேதனையளிக்கப்பட்டாள். அவள் அதை அடைத்து வைத்துவிட்டாள். அது பசியால் செத்துவிட்டது. அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீ அதற்கு உணவளிக்காமல், தண்ணீர் புகட்டாமல் அதை அடைத்துவிட்டாய். அதை நீ வெளியே விட்டிருந்தால் பூமியிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டிருக்கும்.\" (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது. ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் \"உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்\" என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் \"அல்லாஹ்வின் தூதரே\" என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் \"அல்லாஹ்வின் தூதரே நான் அந்த முட்டையை எடுத்தேன்\" என்றார். நபி (ஸல்) அவர்கள் \"அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு\" என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)\nஇந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இதயங்களில் விசாலமான கருணைச் சிந்தனையை விதைத்துவிட எண்ணினார்கள். அப்போது அவர்கள் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதை தன் இயல்பாகக் கொள்வார்கள். விலங்கின் மீதே கருணை காட்டு��் பண்பைப் பெற்றவர்கள் ஒருபோதும் மனிதனான தனது சகோதரனிடம் கருணையற்று கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கும் விலங்கினங்களுக்கும் கருணை காட்டவேண்டுமென கட்டளையிட்டார்கள். முஸ்லிம்கள் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கருணை முழு உலக முஸ்லிம்களையும் உள்ளடக்கி சமுதாயங்களையும் தேசங்களையும் சூழ்ந்துகொள்ள வேண்டும். பூமியில் கருணைப் பண்பு பரவலாகிவிடும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வின் கருணை பொழிகிறது\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகணினியில் இருந்து கண்களைக் காக்க\nகணினி இன்று நம் வாழ்க்கையில் இணைந்த விஷயமாகி விட்டது. ஆனால் அதிக நேரம் கணினியில் செலவிடுவோர், கண்களில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான குறிப்புகள் இதோ...\n1. முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20 டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதேபோல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்களை வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தாதவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.\n2. அறையில் ஒளி அமைப்பு பல நேரம் நம் கண்களுக்குப் பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும்.\nநீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணிபுரிவீர்கள் என்று கூறவும். அப்போது மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியை வடிவமைப்பார்கள்.\n3. மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணிபுரிந்து கொண்டிருந்தால், அதிகபட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வ���று வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்குப் புத்துணர்வைத் தரும்.\nபொதுவாக ஒரு நிமிடத்திற்கு நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறைதான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை கண் சிமிட்டவும்.\nஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.\n4. கணினியில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள்.\nஇது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.\n5. இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.\n6. ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nவேர்ட் டாகுமெண்ட் உருவாக்குவதும் பயன்படுத்துவதும் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பணி ஆகும். ஆனால், பலர் கீழே நான் தரப்போவதனைக் கவனித்திருக்க மாட்டீர்கள். பொதுவாக நீங்கள் ஒரு வாக்கியத்தை முடித்து முற்றுப் புள்ளி வைத்தவுடன், அடுத்த வாக்கியத்தைத் தொடங்குகையில் முத���் சொல்லின் முதல் எழுத்து தானாகவே பெரிய எழுத்து என்று சொல்லப்படும் கேப்பிடல் லெட்டரில் தொடங்கும். ஆனால், ஒரு வாக்கியம் ஏதேனும் ஒரு எண்ணுடன் முடிந்தாலோ, அல்லது \"you\" என்ற சொல்லுடன் முடிந்தாலோ, அடுத்த வாக்கியம் அது போல கேப்பிடல் எழுத்துடன் தொடங்காது. (இதைப் படித்தவுடனேயே வேர்டைத் திறந்து செக் செய்திடப் போகவேண்டாம். தொடர்ந்து படிக்கவும்)\nஇவை இரண்டும் ஒரே மாதிரியான பிரச்னை போலத் தோற்றமளித்தாலும், இரண்டின் தன்மையும், தீர்வுகளும் வெவ்வேறானவை. அவற்றை இங்கு பார்க்கலாம். தூணித என்ற சொல்லை அடுத்து வரும் வாக்கியம் பெரிய எழுத்தில் தொடங்காததற்கு AutoCorrect ன் exclude என்ற பைலில் பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காண, கீழ்க்கண்டபடி செயலாற்றவும். நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்,\nவேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸைத் திறக்கவும். Office பட்டன் அழுத்தி Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.\n2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.\n3. அடுத்து AutoCorrect Options என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.\n4. இங்கு Exceptions என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து AutoCorrect Exceptions என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.\n5. இனி First Letter என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு தனித்து இடம் பெறும் சொற்களின் பட்டியல் கிடைக்கும். இதில் \"you\" என்ற சொல்லைத் தேடிப் பெறவும். இதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n7. அடுத்து Delete என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இந்த சொல்லுக்கான தனித்தன்மை நீக்கப்பட்டது. திறந்திருக்கும் அனைத்து டயலாக் பாக்ஸ்களையும் மூடவும்.\nஇந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து சொற்கள் அல்லது சுருக்கக் குறிகள் இடம் பெறும்போது, அடுத்த வாக்கியத்தின் முதல் எழுத்து பெரிய எழுத்தாக அமையாது. வழக்கமாக Mr., Ms., Dr., என்ற சுருக்கு சொற்களே இடம் பெறும். ஆனால் மேலே சொல்லப்பட்ட சொற்களும் சில இடம் பெற்றுள்ளதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.\nஅடுத்து AutoCorrect Exceptions டயலாக் பாக்ஸை மீண்டும் பார்க்கவும். கீழாக, Automatically Add Words to List என்ற செக் பாக்ஸ் இருப்பதைக் காணலாம். இதனைத் தேர்ந்தெடுத்தால், AutoCorrect செயல்பாடு, நீங்கள் டைப் செய்கையில் என்ன என்ன தேவைகளை விரும்புகிறீர்கள் என்பதனைக் கண்காணித்து, அவற்றி��்கேற்ப தன் பொருளடக்கத்தினை மாற்றிக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, வேர்ட் தானாக சொல் ஒன்றை மாற்றுகையில், நீங்கள் பேக் ஸ்பேஸ் பயன்படுத்தி, உங்கள் விருப்பப்படியே, சொல்லை அமைத்தால், வேர்ட் அதனை உணர்ந்து, வாக்கியத்தின் இறுதி சொல்லை அதன் நிறுத்தக் குறியுடன் இந்த பட்டியலில் அமைத்துக் கொள்ளும். இப்படித்தான், \"you\" என்ற சொல் இதில் இடம் பெற்றிருக்கும். வேர்ட் இது போல உங்களைக் கண்காணித்துச் செயல்பட வேண்டாம் என நீங்கள் எண்ணினால், Automatically Add Words to என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடலாம்.\nஎண்ணுடன் ஒரு வாக்கியம் முடியும் போது ஏற்படும் பிரச்னை இன்னொரு வகையானதாகும். பழைய வேர்ட் பதிப்புகளில், எண்கள் டைப் செய்து பின்னர் புள்ளி வைத்தால், அடுத்த வாக்கியத்தில், வேர்ட் தானாக முதல் சொல்லின் முதல் எழுத்தினைப் பெரிய எழுத்தாக அமைத்து வந்தது. சில இலக்கணவாதிகள், இதனை சரி இல்லை எனக் குற்றம் சாட்டினார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு எண் இறுதியில் இடம் பெறக் கூடாது. அப்படி இடம் பெற்றுத்தான் ஆக வேண்டும் என்றால், அது எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். இதனால், மைக்ரோசாப்ட் அதற்கேற்ற மாற்றத்தைக் கொண்டு வந்தது. எண்களும் தொடர்ந்து புள்ளியும் டைப் செய்தால், அடுத்த சொல் சிறிய எழுத்திலேயே தொடங்கியது\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபென்டிரைவைப் பாதுகாக்க default safe remove வசதி\nரீமூவல் டிவைஸ் என்று சொல்லப்படும் பென்டிரைவ் போன்றவைகளை யு.எஸ்.பி போர்ட்டில் செருகிப் பயன்படுத்துவீர்கள்.\nசிலநேரங்களில் வேலை முடிந்ததும் Pendrive-வை USB Port லிருந்து எடுக்கும்பொழுது Safe Removal கொடுக்காமலேயே அப்படியே அதை உருவி எடுத்துவிடுவோம்.\nசிலருக்கு Safe Removal கொடுக்காவிட்டால் என்ன நிகழும் என்று தெரிந்திருந்தும், அப்படிச் செய்யாமல் உடனடியாக USB Port லிருந்து Pendrive வை நீக்கிவிடுவார்கள்.\nகாரணம் வேலை செய்து முடித்துவிட்டு, உடனடியாக அதை எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.\nசரி.. இப்படி நீங்களாகவே Safe Remove கொடுக்காமல்,\nதானாகவே Safe Remove கொடுப்பது எப்படி\nஉங்களுடைய கணினியில் பெட்டிரைவை செருகவும்.\nஇப்போது mycomputer Icon மீது ரைட் கிளிக் செய்யவும்.\nதோன்றும் பெட்டியில் Manage என்பதைச் சொடுக்கவும்.\nதோன்றும் பெட்டியில் Device Manager என்பதில் கிளிக் செய்யவும்.\n���ிளிக் செய்தவுடன் கணினியில் உள்ள அனைத்து டிவைஸ்களும் அதில் காட்சியளிக்கும்.\nதோன்றும் காட்சியில் Disk Drives என்பதில் டபுள் கிளிக் செய்யவும்.\nதோன்றும் கீழ்விரி பட்டியலில் உங்களுடைய பென்டிரைவின் பெயரைத் தேடி அதில் டபுள் கிளிக் செய்யவும்.\nஇப்போது தோன்றும் விண்டோவில் இரண்டாவதாக உள்ள Polices என்பதைக் கிளிக் செய்து, Quick Removal (Default) என்பதைக் கிளிக் செய்து தேர்வு செய்து வெளியேறுங்கள்.\nஇனி, நீங்கள் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை USB port-லிருந்து நீக்கும்பொழுதும் Safe Remove கொடுக்கத் தேவையில்லை. உங்களுடைய பென்டிரைவும் எந்த பாதிப்பும் அடையாமல் பாதுகாப்புடன் இருக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள...\nபத்திரப்பதிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nமனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை ...\nகணினியில் இருந்து கண்களைக் காக்க\nபென்டிரைவைப் பாதுகாக்க default safe remove வசதி\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nபேட்டரியை இப்படி கூட சேமிக்கலாமா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று , மீதமுள்ள காலத்த...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/10/rrb-tamil-current-affairs-3rd-october.html", "date_download": "2019-10-15T06:03:35Z", "digest": "sha1:BZTUJD3IQQUB2V47DKXUGXA54U5M4CXL", "length": 5911, "nlines": 73, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 3rd October 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nஇராக்கின் புதிய அதிபராக அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியான பார்ஹம் சாலிஹ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஸ்வீடனில் உள்ள நோபல் பரிசுக்குழுவினர் 2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க இயற்பியலாளர் ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஜெரார்டு மோரோ, கனாடா நாட்டின் பெண் விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லான்ட் ஆகியோருக்குக் கூட்டாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\n2018ம் ஆண்டில் வேதியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.\nரஞ்சன் கோகோய் உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோகோய்க்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.\nஇருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நாளை இந்தியா வருகிறார்.\nஅமைதி மற்றும் அஹிம்சையை, தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்ததற்காக, மஹாத்மா காந்திக்கு, அமெரிக்க அரசின், மிக உயரிய விருது வழங்கப்பட உள்ளது.\nசர்வதேச செலாவணி நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளாதார ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nமூத்த குடிமக்களுக்கு சேவை மற்றும் வசதிகளை வழங்கும் சிறந்த மாவட்ட பஞ்சாயத்துகான “வயோஸ்ஸ்ரீத சம்மான் -2018” விருது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது .\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என, மத்திய தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.\n2016- ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற தங்வேலு மாரியப்பன் ஜகார்த்தாவில் நடைபெறவிருக்கும் 3 வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்தி செல்ல உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-10-15T07:01:06Z", "digest": "sha1:DEMBFCMVIT2HZW7MEUEPIONUYGUUZSSH", "length": 6369, "nlines": 89, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை சீதா", "raw_content": "\nTag: actor vijay antony, actress aashima nerwal, actress seetha, director andrew louis, kolaigaaran movie, slider, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், கொலைகாரன் திரைப்படம், நடிகர் அர்ஜூன், நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ஆஷிமா நேர்வல், நடிகை சீதா\nவிஜய் ஆண்டனி-அர்ஜுன் கூட்டணியில் வளர்ந்து வரும் ‘கொலைகாரன்’\nபார்த்திபன்-சீதா மகள் கீர்த்தனாவின் திருமண புகைப்படங்கள்..\nதிரைப்பட நடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியினரின்...\n‘ஒரு மெல்லிய கோடு’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=tamil", "date_download": "2019-10-15T05:57:29Z", "digest": "sha1:IVSYMOO3BT2DYQRTN5HTXFPI2P5DEEXH", "length": 12471, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "Tamil – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nவரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை\nபிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர் மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு…\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\n“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரு���். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி…\nEconomy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, அடையாளம், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\nசரஸ்வதியின் ஒருநாள் கதை (VIDEO)\n5.00 மணிக்கு எழும்பவேண்டிய சரஸ்வதி இன்று கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டார். தேநீர் குடிப்பதற்காக அடுப்பங்கரையில் அடைக்கலமாகியிருக்கும் பிள்ளைகளை வாயைக் கழுவச் சொல்லும்போதே தெரிகிறது, அவரது அவசரம். மூத்த மகள் 3ஆம் வகுப்பு, இரண்டாவது மகள் பாலர் பாடசாலை, கடைசியாகப் பிறந்தவனுக்கு இப்போதுதான் 9 மாதம்….\n70ஆவது சுதந்திர தினம்: “பேரினவாதத்தின் கொண்டாட்டம்”\nஇலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nசகாதேவன் நிலக்‌ஷன் கொல்லப்பட்டு 10 வருடங்கள்\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌ஷன் இனந்தெரியாதோரால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்களாகின்றன. ஊடகத்துறையில் புகுந்து பெயர் பெற வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்தவர் நிலக்‌ஷன். அதற்குள் அவருடைய உயிரைப் பறித்தனர் அதிகார பலம் கொண்டவர்கள். யாழ். குடாநாட்டில் இரவு 9.00 மணியிலிருந்து அதிகாலை 6.00 மணி…\nகொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)\nபடம் மூலம், Getty Images போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசம் கடந்த மார்ச் மாதம் ஐ.நாவால் வழங்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பாக…\nகலாசாரம், ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்\nஏன் முள்ளிவாய்க்காலை நோக்கி சம்பந்தன் போக நேர்ந்தது\nபடம் | Tamil Guardian 2009 மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவிடுதலைப் ப��ராட்டம் இராணுவ ரீதியில் முற்றுப்பெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வேறுபட்ட…\nஅரசியல் தீர்வு, காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nஜனநாயக அரங்குகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தமிழ் தலைவர்கள் அஞ்சியோடுகின்றனர்\nகடந்த வாரம் வவுனியாவில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் – தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள் அடுத்தது என்ன – என்னும் தலைப்பில் முழுநாள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் முன்னணி தமிழ்த் தேசிய கருத்தியலாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் இதில்…\nஅரசியல் கைதிகள், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்\nபயங்கரவாத தடைச்சட்டமும் மறக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களும்\nபடம் | சம்பத் சமரகோன், (பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கணேசன் நிமலரூபனின் இறுதிக்கிரியை) “முதலில் அவர்கள் என் ஆடைகளைக் களைவார்கள். கைகளை முதுகிற்கு பின்னால் கட்டி கூரையிலிருந்து தலைகீழாக தொங்கவிடுவார்கள். பின்னர் அடிக்கத்தொடங்குவார்கள். ஒவ்வொருவரும் தவணைமுறைப்படி…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nஇதனை வாசிக்கும் ஒவ்வொருவரிடம் இப்படியொரு கேள்வி எழலாம் – இந்தக் கட்டுரையாளர் தொடர்ச்சியாக கூட்டமைப்பு தொடர்பிலேயே எழுதி வருகின்றாரே – இவரிடம் வேறு விடயங்கள் இல்லையா இது நியாயமான கேள்விதான். ஆனால், கூட்டமைப்பு என்பது வெறும் கட்சிகளின் கூட்டல்ல. மாறாக, அது பெரும்பான்மை தமிழ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/recipes/3", "date_download": "2019-10-15T06:15:35Z", "digest": "sha1:3LK6RIXHQ4NVRHZQ54GAGZ3GVE5G2KVO", "length": 3522, "nlines": 47, "source_domain": "portal.tamildi.com", "title": "சமையல் குறிப்புகள்", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nமுள்ளங்கி ரசம் செய்யும் முறை\nமுருங்கைக்காய் வடை எவ்வாறு செய்வது\nகருப்பட்டி பணியாரம் எப்படி செய்வது\nதயிர் வடை செய்யும் முறை 2016-08-11T03:21:29Z\nபச்சைப்பயறு துவையல் செய்யும் முறை 2016-08-08T04:26:47Z\nநண்டு மிளகு சூப் செய்வது எப்படி\nமரவள்ளிக் கிழங்கு புட்டு செய்யும் முறை 2016-08-07T02:57:04Z\nகீரை வடை எவ்வாறு செய்வது\nஆரோக்கியமான காய்கறி சூப் செய்யும் முறை\nகுரு பெயர்ச்சி 2017 - ஒரே பார்வை 2017-09-02T20:35:09Z\nசரஹா ஒரு ஆப்பு அவதானமாக பயன்படுத்தவும்...\nதல தோனியின் பொறுமையால் அபார வெற்றி இந்தியா\nபயத்தால் அத்துமீறும் இலங்கை ரசிகர்கள்... போட்டி தாமதம்\nகறிவேப்பிலை கெட்டிக் குழம்பு செய்யும் முறை\nதலைச்சுற்றைப் போக்கும் கறிவேப்பிலை தைலம்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-15T07:50:18Z", "digest": "sha1:GZSAQQHWNRMI4T7LOSGAV5BSPMJRM5HQ", "length": 5008, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பெரிபெரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரிபெரி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nபெரிபெரி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2011, 20:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_30,_2011", "date_download": "2019-10-15T07:58:49Z", "digest": "sha1:FRTE6HYJEY7XJFNXVZLJ6DLD2HRA3LGG", "length": 5349, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 30, 2011 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 30, 2011\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்\nசாலட் பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும். சலாது, கேரட், வெள்ளரி, சலரி, காளான், வெங்காயம் போன்ற காய்கறிகளும் அன்னாசி, மாம்பழம், வெண்ணெய்ப் பழம் போன்ற பழங்களும் பாதாம், மரமுந்திரி, வால்நட் போன்ற பருப்புகளும் கலந்து இது தயாரிக்கப்படும். பெரும்பாலும் பச்சையாக, பெரிதும் கொழுப்பு இல்லாத பொருட்களால் சாலட் செய்யப்படுவதால் உடலுக்கு நல்லது எனப்படுகிறது. படத்தில் வெதுப்பி கலந்த சாலட் காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2011, 21:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/chennai-central-lok-sabha-election-results/", "date_download": "2019-10-15T07:37:08Z", "digest": "sha1:USOCOWKFFLVB6RIVQM7IB4UYRLQFGO3H", "length": 8311, "nlines": 338, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai Central Lok Sabha Election 2019 Results: 2019 Election Winner and Runner Up List, General Election 2019 Constituency-Wise Result", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nChennai central மக்களவை தொகுதியின் வேட்பாளர்கள் விவரம், கட்சிகளின் வாக்கு சதவீதம் போன்றவை பற்றிய உடனடி செய்திகள் மற்றும் தகவல்களை பெறுங்கள்.\nமுந்தைய தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களின் விவரத்தையும் நீங்கள் இங்கு காணலாம்.\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் ப���ருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nசொந்த காசில் சூனியம் வைத்த கதை கார் கண்ணாடியை உடைக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கொடுமை\nவிக்ரம் மற்றும் சந்தானம் படங்களில் 2 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்\nபிலிப்பைன்ஸ் கடற்கரையில் பிகினியில் வந்த இளம் பெண்ணை கைது செய்து அபராதம் விதித்த போலீஸ்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-elections-2019-congress-will-announce-its-constituencies-in-dmk-alliance-today-343942.html", "date_download": "2019-10-15T06:04:08Z", "digest": "sha1:4I77WULHSILJ2VENXUVVLCOVSOL576VT", "length": 17463, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் எவை?.. திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.. நாளை அறிவிப்பு | Lok Sabha Elections 2019: Congress will announce its constituencies in DMK alliance today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஅந்த கோபம் இருக்குமே.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு தாமதமாக வாழ்த்திய மோடி\nThazhampoo Serial: பாம்பைப் பாருங்க.. என்ஜாய் பண்ணுங்க.. ஆனா எல்லாமே கற்பனைதான்\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட���டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் எவை.. திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.. நாளை அறிவிப்பு\nசென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எது என்பது நாளை அறிவிக்கப்பட உள்ளது.\nலோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்க உள்ளது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.\nஇந்த நிலையில் இந்த தேர்தலுக்காக திமுக மிக தீவிரமாக செயலாற்றி வருகிறது. லோக்சபா தேர்தலில் திமுக தமிழகத்தில் பெரிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்க இருக்கிறது.\nதிமுக கூட்டணியில் 10ல் காங்கிரஸ் கட்சி போட்டியிட இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களில் போட்டியிடும். மதிமுக, ஐயூஎம்எல், ஐஜேகே, கொங்கு நாடு மக்கள் கட்சி தலா ஒரு இடங்களில் போட்டியிடும். மீதமுள்ள 20 இடங்களில் திமுக போட்டியிடும்.\nஇந்த தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக திமுக-காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்கள் ராமசாமி, தங்கபாலு ஆகியோர் அடங்கிய காங்கிரஸ் மூவர் குழு ஆலோசனையில் பங்கேற்றது. துரைமுருகன் தலைமையில் திமுகவில் ஆறுபேர் குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்றது.\nஇந்த பேச்சுவார்த்தை உடன்படிக்கை ஏற்பட்டது. இதில் ஒரு தொகுதி புதுச்சேரி என்று ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் மீதமுள்ள 9 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது.\nஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எது என்பது இன்று அறிவிக்கப்படாது, நாளை அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நாளை திமுக கழக நிர்வாகிகள் இதுகுறித்து அறிவிப்பார்கள் என்று கே.எஸ் அழகிரி குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/give-support-than-take-support-mayawati-clearly-said-her-wish-for-pm-post-351433.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T07:06:38Z", "digest": "sha1:TNIP4YPXGR7Y2REQVL64ZZKKTFD3VBJO", "length": 18052, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்! | Give Support than take Support Mayawati clearly said her wish for PM Post - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடிய��ம், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nடெல்லி: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தன்னை பிரதமராக்க ஆதரவு அளித்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கறாராக தெரிவித்து இருக்கிறார்.\nஇன்னும் அதிகபட்சம் 12 மணி நேரம்தான். லோக்சபா தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டுவிடும். நாளை மாலை இதே நேரம், லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும்.\nஇந்த நிலையில் யார்தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக போவது என்று நிறைய கேள்விகள் எழுந்து இருக்கிறது. இதற்கு மத்தியில்தான் மாயாவதி தனது பிரதமர் ஆசையை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.\nலோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்\nஇதுவரை 21 எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைக்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான பல கட்ட பேச்சுவார்த்தைகளை எதிர்கட்சிகளை நடத்தி முடித்துவிட்டது. நாளை மாலை பெரும்ப���லும் எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.\nஇந்த நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தன்னை பிரதமராக்க ஆதரவு அளித்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கறாராக தெரிவித்து இருக்கிறார். தென்னிந்தியாவை சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவர் சில நாட்களுக்கு முன் மாயாவதியை கூட்டணிக்காக சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது, மாயாவதி கறாராக இப்படி குறிப்பிட்டுள்ளார்.\nமாயாவதிக்கு ஏற்கனவே அகிலேஷ் யாதவின் ஆதரவு இருக்கிறது. அதேபோல் ஆம் ஆத்மி மற்றும் ஆர்ஜெடி ஆதரவும் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் இவருக்கு ஆதரவு அளிக்கும் என்கிறார்கள். அதனால் பிரதமர் ஆவதில், மாயாவதி மிக மிக உறுதியாக இருக்கிறார். இந்த கோரிக்கையை மாயாவதி நாளை கண்டிப்பாக ஆலோசனையின் போது வைக்க உள்ளார்.\nஅதே சமயம் மாயாவதியின் கோரிக்கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வருகிறது. முக்கியமாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nஅந்த கோபம் இருக்குமே.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு தாமதமாக வாழ்த்திய மோடி\nடிகே சிவகுமாரின் குடும்பத்துக்கு நெருக்கடி.. 80 வயது அம்மா மற்றும் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmayawati lok sabha elections election election result லோக்சபா தேர்தல் 2019 தேர்தல் வாக்கு எண்ணிக்கை மாயாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/actress-urmila-joins-in-congress-119032700077_1.html", "date_download": "2019-10-15T06:34:40Z", "digest": "sha1:TWFBHDASYGLVLJE7IGADB6K6WBQC3MR4", "length": 11509, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "காங்கிரஸில் இணைந்த கமல் பட நாயகி! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாங்கிரஸில் இணைந்த கமல் பட நாயகி\nதேர்தல் நேரத்தில் நடிகர், நடிகையர் அரசியல் கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது, பிரச்சாரம் செய்வது இந்தியாவில் சர்வசாதாரணமாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திரையுலகை சேர்ந்த பலர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்துள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று பிரபல தமிழ் மற்றும் பாலிவுட் நடிகை ஜெயப்ரதா, பாஜகவில் இணைந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடி தரும் வகையில் இன்று காங்கிரஸ் கட்சியில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா இணைந்துள்ளார். இவர் 'இந்தியன்' படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் தேர்தலில் ஊர்மிளா டெல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட போவதாகவும் கூறப்படுகிறது\nகாங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டின் மீது நம்பிக்கை உள்ளதால் அக்கட்சியில் இணைந்ததாகவும், தேர்தல்களுக்காக இணையவில்லை என்றும் ஊர்மிளா செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் கட்சியில் இணைந்தவுடன் ராகுல்காந்தியை சந்தித்து ஊர்மிளா வாழ்த்து பெற்றார் என்பது குறிப்ப்பிடத்தக்கது\nஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பிரச்சாரத்தில் பயங்கர விபத்து: 50 பேர் காயம்\nகரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தீவிர பிரச்சாரம் \nகார்த்திக் சிதம்பரத்துக்கு ஆதரவு – சுதர்சன நாச்சியப்பன் திடீர் பல்டி \nஜி.டி.நாயுடுவிற்கு பின் செல்லூர் ராஜூ தான் விஞ்ஞானி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்\nகரூர் மக்களவை தொகுதி இருட்டில் இருந்ததை வெளிச்சத்தில் கொண்டு வருவதற்கான ஒரு எடுத்துக்காட்டு - ஜோதிமணி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/tamilnadu-puducherry-to-file-nomination-on-tomorrow-119031800019_1.html", "date_download": "2019-10-15T06:58:48Z", "digest": "sha1:YG6KRHS5OLSEZBSRU7B7OHZLXPVRWUX4", "length": 11106, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழகம், புதுச்சேரியில் நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழகம், புதுச்சேரியில் நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்\nநாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கட்சிகளும் கோடை வெயிலை விட அனல் பறக்கும் பிரசாரத்துக்கு தயாராகிவிட்டன.\nநாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் 91 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் அடுத்த மாதம் 11 ஆம் தேதி ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வரும் 25 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்கி 26 ஆம் தேதிநடைபெறுகிறது. மேலும் திருபரங்குன்றம், அரவக்குறிச்சு, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 டொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம்தேதி அன்று நடைபெறவுள்ளது.\nமுகிலனைக் காணவில்லை – சிபிசிஐடி அறிவிப்பு \nபொள்ளாச்சி விவகாரம்: சமூக வலைத்தள பயனாளிகள் மீது வழக்குப்பதிவு\n ஆலோசனையில் தமிழக தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் கிடையாது\n21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்பொழுது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/anaithaiyum-seithu-mudikum/", "date_download": "2019-10-15T06:53:11Z", "digest": "sha1:445ZITJEN4UFAJLURUZ4BUQK4HJ7RFQB", "length": 6887, "nlines": 168, "source_domain": "thegodsmusic.com", "title": "Anaithaiyum Seithu Mudikum - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஅனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரே\nநீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா\n1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்\nஉமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்\n2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய்\n3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிடுவேன்\nநான் போகும் பாதைகளை அறிந்தவரே\nஉந்தன் சொல்லை உணவு போலக் காத்துக்\n4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே\n5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே\nஇறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை\nஎன் கண்கள்தானே அந்நாளில் காணுமே\nஅனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரே\nநீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா\n1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்\nஉமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்\n2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய்\n3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிடுவேன்\nநான் போகும் பாதைகளை அறிந்தவரே\nஉந்தன் சொல்லை உணவு போலக் காத்துக்\n4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே\n5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே\nஇறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை\nஎன் கண்கள்தானே அந்நாளில் காணுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29732&ncat=11&Print=1", "date_download": "2019-10-15T07:38:07Z", "digest": "sha1:RM5GT5CQZQLOLI5U2CTID5VPAA3X7RPU", "length": 10625, "nlines": 124, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இலந்தை இருக்கு கவலை எதற்கு\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஇலந்தை இருக்கு கவலை எதற்கு\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nதொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு அக்டோபர் 15,2019\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார் அக்டோபர் 15,2019\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் அக்டோபர் 15,2019\nஇலந்தை பழம் உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சியை தரக் கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள், மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். பொதுவாக பருவக் காலங்களில் விளையும் பழங்களை, அவ்வப்போது உண்டு வந்தால், அதன் பயன்களை\n100 கிராம் இலந்தை பழத்தில், 74 கலோரியும், 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவீதம் புரதமும், வைட்டமின்கள் ஏ, பி2 மற்றும் சி, கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் மற்றும் இரும்பு சத்தும் அடங்கியுள்ளது. இலந்தை இலையிலும் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளன. இலந்தை இலைகளை மை போல் அரைத்து, வெட்டுக்காயம் மீது கட்டினால், விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும், கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வந்தால், விரைவில் குணமடையும்.\nஇலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், இதன் வேர், பட்டை, பசி தூண்டியாகவும், பழம், சளி நீக்கி, பசியை பெருக்கவும் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதய நோய், ஆஸ்துமா, கழுத்து நோய், ரத்த அழுத்தம், தலைவலி, மன உளைச்சல் என, அனைத்துக்கும் அருமருந்தாக உள்ளது. இலந்தை பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து, வெயிலில் காய வைத்து, இலந்தை வடையாக பயன்படுத்துகிறார்கள்.\nஇலந்தை இலை, 1 பிடி, மிளகு, 6, பூண்டுப்பல், 4 அரைத்து மாதவிலக்கான முதல், 2 நாட்கள் கொடுத்து வந்தால், கருப்பை குற்றங்கள் நீங்கி, புத்திர பாக்கியம் கிட்டும். இலந்தைப் பட்டை, 40 கிராம், மாதுளம் பட்டை, 40 கிராம் சிதைத்து, அரை லி��்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, 125 மி.லி., அளவு காய்ச்ச வேண்டும். தினம் இதனை, நான்கு வேளை குடித்து வந்தால், நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.\nஇலந்தை வேர்பட்டை சூரணம், 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கலந்து குடித்தால், பசியின்மை நீங்கும். துளிர் இலையையாவது, பட்டையையாவது, 5 கிராம் எடுத்து நன்கு அரைத்து, தயிரில் கலந்து காலையும் மாலையும் கொடுத்தால், வயிற்றுக் கடுப்பு, ரத்தப்பேதி தீரும்.\nஇலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால், எலும்புகள் வலுப்பெற்று உடல் பலம்பெறும். பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை, இலந்தை பழத்துக்கு உண்டு.\nவெயிலால் கருமை நீக்குவதில் எளிமை\nமூட்டுவலி போக்கும் முடக்கத்தான் கீரை\nபற்களில் மஞ்சள் கறை நீக்க வழி\nகொழுப்பு குறைக்க என்ன செய்யலாம்\nதேயுங்க பிளாக் டீ போயிரும் நரைமுடி\nதயிரை சேர்த்தால் ஜீரணசக்தி பெருகும்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nமனநலம்: உடல், மன வளர்ச்சியில் இடைவெளி\nஹெல்த் கார்னர்: பரீட்சை நேரத்தில் பால் வேண்டாமே\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/06/26131146/1248257/chidambaram-natarajar-temple-thirumanjanam.vpf", "date_download": "2019-10-15T07:38:28Z", "digest": "sha1:H5OOY5ASEKJQVFISZQWX3UC4FUXQNQCN", "length": 14529, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன விழா ஆலோசனை கூட்டம் || chidambaram natarajar temple thirumanjanam", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன விழா ஆலோசனை கூட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பொது தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்.\nசிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பொது தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்.\nபுகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழா வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து தினந்தோறும் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடைபெற இருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7-ந்தேதி தேர்த்திருவிழாவும், 8-ந்தேதி ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெற இருக்கிறது. விழாவில் வெளிநாடு, வெளி மாநில, வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.\nஇந்தநிலையில் ஆனித்திருமஞ்சன விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பாஸ்கர் தீட்சிதர் தலைமை தாங்கினார். தீட்சிதர்கள் சோமதண்டபாணி, குஞ்சிதபாதம், நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் ஆனித்திருமஞ்சன விழாவை காண வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுப்பது, தரிசன விழாவை குறித்த நேரத்தில் சரியான முறையில் நடத்தி முடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கோவில் பொது தீட்சிதர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/10/10131205/1265378/amman-temple-purattasi-thiruvizha.vpf", "date_download": "2019-10-15T07:19:34Z", "digest": "sha1:MORCFTB4US3KDGFTM3SY2L4KCDJTFXDK", "length": 16751, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா || amman temple purattasi thiruvizha", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா\nபதிவு: அக்டோபர் 10, 2019 13:12 IST\nசோழவந்தான் அருகே தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் சேத்தாண்டி வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nதேனூரில் சுந்தரவள்ளி அம்மன் வீதிஉலா நடைபெற்றதையும், சேத்தாண்டி வேடமிட்டு வந்த பக்தர்களையும் படங்களில் காணலாம்.\nசோழவந்தான் அருகே தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் சேத்தாண்டி வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nசோழவந்தான் அருகே தேனூரில் உள்ள சுந்தரவள்ளி அம்மன் கோவில் வரலாற்று சிறப்பு பெற்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி பொங்கல் திருவிழா கிராம மக்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர்.\nஇந்தநிலையில் திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அப்போது அம்மன் சிறிய கோவிலில் இருந்து புறப்பட்டு பெரிய கோவிலை வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு 21 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அன்றிரவு கோவில் ��ுன்பாக ஏராளமானோர் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.\nதிருவிழாவின் 2-ம் நாளான நேற்று அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மன் வீதிஉலா, 7 கரகாரர்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்துடன் நடைபெற்றது.\nஇதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக உடல் முழுவதும் சகதியை பூசி கொண்டு சேத்தாண்டி வேடமிட்டு வந்தனர். வீதி உலாவின்போது, வழி நெடுக அம்மனை வரவேற்று பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.\nஇதுதவிர சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இசுலாமியர்கள் தங்களது மசூதிக்கு முன்னால் வந்த சுந்தரவள்ளி அம்மனை வரவேற்றனர். பின்னர் நள்ளிரவு அம்மன் பல்லக்கில் எழுந்தருளி பவனி வந்து, சின்ன கோவிலை வந்தடைந்தார். திருவிழாவில் இன்று(வியாழக்கிழமை) அம்மன் பூப்பல்லக்கு பவனி நடைபெறுகிறது.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nபட்டிவீரன்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா\nபூதநாயகி அம்மன் கோவிலில் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி\nபாளையங்கோட்டையில் 12 அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுப்பு\nபாரம்பரிய ஏழை காத்த அம்மன் கோவில் விழா\nகுமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற சாமி சிலைகளுக்கு களியக்காவிளையில் உற்சாக வரவேற்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/09/transfer-of-shares-india.html", "date_download": "2019-10-15T05:57:38Z", "digest": "sha1:XJO546LBMMYZ2Z46JOL47J4DSSRI4IZU", "length": 9184, "nlines": 81, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: பங்குகளை பரிமாறிக் கொள்வது எப்படி? (ப.ஆ-45)", "raw_content": "\nபங்குகளை பரிமாறிக் கொள்வது எப்படி\nபங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.\nநிறுவனங்கள் BuyBack முறையில் ஏன் பங்குகளை திரும்பி வாங்குகின்றன\nவங்கிகளில் பணத்தை ஒரு கணக்கிற்கு அனுப்புவது போல் பங்குகளையும் மற்றவர் டிமேட் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.\nஇந்தக் கட்டுரையில் பங்குகளை பரிமாறிக் கொள்வதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.\nஇவ்வாறு பங்குகளை பரிமாறுவதை Transfer of Shares என்று குறிப்பிடுவார்கள்.\nபங்குகளை டிமேட் வடிவத்தில் வைத்திருப்பவர்களும், அல்லது காகித பத்திரங்களாகவோ வைத்து இருந்தாலும் கூட மற்றவர்களுக்கு பங்குகளை கொடுத்து கொள்ளலாம்.\nஇவ்வாறு பங்குகளை பரிமாறிக் கொள்வதை இரு வகையாக பிரிக்கிறார்கள்.\nமுதலில் ரத்த உறவு சம்பந்தப்பட்டவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தால் வருமான வரி ஏதும் கட்ட வேண்டாம்.\nஆனால் மற்றவர்களுக்கு கொடுப்பதாக இருந்தால் வருமான வரி காட்ட வேண்டும். அதாவது தாங்கள் அன்பளிப்பாக பெறும் பங்குகளின் மதிப்பு 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் வருமான வரியில் கணக்கு காட்ட வேண்டும்.\nஅதே வேளையில் திருமணம் போன்ற சில சுபயோக நிகழ்வுகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தால் வரி கட்ட வேண்டாம்.\nபங்குகளை எவ்வாறு மாற்றிக் கொள்வது\nடிமேட் வடிவத்தில் வைத்திருப்பவர்கள் Delivery Instruction Slip (DIS) என்ற படிவத்தை டிமேட் கணக்கு வைத்திருக்கும் தரகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅதில் பங்குகளை பெறுபவரின் டிமேட் விவரங்களை நிரப்பிக் கொள்ள வேண்டும். எவ்வளவு பங்குகள், எந்த பங்கு போன்ற விவரங்களையும் நிரப்பிக் கொள்ள வேண்டும்.\nஅதே போல் பங்குகளை பெறுபவர் பெற்றதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.\nஎதிர்காலத்தில் வரி பிரச்சினைகளை சமாளிக்க ஸ்டாம்ப் பேப்பரில் Gift Deed என்ற பெயரில் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.\nஆனால் காகித வடிவத்தில் பங்குகளை பழைய முறையில் வைத்து இருந்தால் 7B என்ற படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் 100 ரூபாய்க்கு 25 பைசா என்ற தொகைக்கு ஸ்டாம்ப் வரி செலுத்த வேண்டும்.\nஇந்த ஸ்டாம்ப் கட்டணத்தை தவிர்க்க வேண்டும் என்றால் டீமேட் வடிவத்திற்கு பங்குகளை மாற்றிக் கொள்வது நல்லது.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/cooking-tips-2.php", "date_download": "2019-10-15T07:08:02Z", "digest": "sha1:PNJU4KFGI65CMZSF7EFVRTGKLS3KLEOS", "length": 6954, "nlines": 154, "source_domain": "www.seithisolai.com", "title": "சமையல் டிப்ஸ் – Seithi Solai", "raw_content": "\nமருமகளை வரவேற்க …. மகளை கொன்றுள்ளீர்கள் ….. சுபஸ்ரீ வழக்கில் நீதிபதி காட்டம் …\n”டெங்குவை கட்டுப்படுத்துங்க” கலெக்ட்டர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை …\nபோச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\nசமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\nநன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் எலுமிச்சை பழங்களைப் போட்டு மூடி 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டா���், மறுநாளே சாப்பிட முடியும் .\nஅதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் சுவையாக இருக்கும்.\nபனீர் பொரிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு சேர்த்தால் சீராகப் பொரியும். கருகாது.\nஇட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும்.\n← ”வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல” ராமதாஸ் காட்டமான அறிக்கை ….\n”அஜித் , விஜய் , தனுஷ் ” நச்சுனு பதிலளித்த பாலிவுட் கிங் ஷாரூக்கான் …..\nகுழந்தைகளுக்கான சத்துமாவு வீட்டில் அரைப்பது எப்படி \nவெயில் வந்தாச்சு, இனிமேல் இந்த பழத்தை சாப்பிடுங்க…\nசூப்பரான சைடிஷ் பப்பாளி பொரியல் செய்து பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/low-petrol-diesel-happy-motorists.php", "date_download": "2019-10-15T06:19:20Z", "digest": "sha1:X7FPTQX5TMJAI4IYUGBFSTO2MLFGKE7X", "length": 8710, "nlines": 154, "source_domain": "www.seithisolai.com", "title": "குறைந்த பெட்ரோல், டீசல்… மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்.!! – Seithi Solai", "raw_content": "\nபோச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\nஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை…\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\nகுறைந்த பெட்ரோல், டீசல்… மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்.\nஇன்று பெட்ரோல் , டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.\nசர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது.அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தி��ந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன.\nஇதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் குறைந்து 77 ரூபாய் 21 காசுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து 09 காசுகள் குறைந்து 71 ரூபாய் 15 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n← வரலாற்றில் இன்று அக்டோபர் 04…\nசுவையான பொட்டுக்கடலை வடை செய்வது எப்படி \nவரலாற்றில் இன்று செப்டம்பர் 06…\n“அதிரடியாக சரிந்த தங்கம் விலை” பவுனுக்கு ரூ 248 குறைவு…. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்..\nதொடர் சரிவில் பெட்ரோல் , டீசல் விலை பொதுமக்கள் மகிழ்ச்சி…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mannaiyam-ponnaiyum-song-lyrics/", "date_download": "2019-10-15T06:06:32Z", "digest": "sha1:Q7TSB44QZCQWDBITALAFBTSQ5MLP4Q32", "length": 7116, "nlines": 217, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mannaiyum Ponnaiyum Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி\nகுழு : மண்ணையும் பொன்னையும்\nகுழு : மண்ணையும் பொன்னையும்\nஆண் : சூடி கொடுத்த சுடர் கொடியே\nஎப்போதும் நான் உன் சொற்படியே\nபெண் : பாடிக் கொடுத்த புதுக் கவியே\nஎன் வீடு நாளும் உன் மடியே\nஆண் : கொய்யாம காத்தாடும்\nபெண் : எந்நாளும் ராக்காலம்\nகேட்கும் உன்னை எதிர் பார்க்கும்\nஆண் : வந்தேன் நான் எனை\nபெண் : புதுச் செந்தேன் தான்\nகுழு : மண்ணையும் பொன்னையும்\nபெண் : பூ வச்ச பொண்ணு\nபெண் : பூவைப்போல் பொண்ணிருப்பா\nபெண் : கடலுக்கு கரையைக்\nபெண் : மங்கம்மா ராணியைப்போல\nபெண் : கொம்புத்தேன் உனக்கெதுக்கு\nஒத்துக்கொள்ளு ஒத்தி நில்லு மாமா\nசொன்னா இவ செஞ்சி முடிப்பா\nசொன்னா இவ செஞ்சி முடிப்பா…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/98226-know-your-amount-of-required-data-and-get-appropriate-plans-for-that", "date_download": "2019-10-15T06:07:39Z", "digest": "sha1:G4G2OLGHSR3PJYUMAMFFHB4IZPFNSQGD", "length": 13253, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள் இன்டர்நெட் டேட்டா தேவையும் அதற்கேற்ற சரியான ப்ளான்களும்..! #SaveMoneyOnData | Know your amount of required data and get appropriate plans for that", "raw_content": "\nஉங்கள் இன்டர்நெட் டேட்டா தேவையும் அதற்கேற்ற சரியான ப்ளான்களும்..\nஉங்கள் இன்டர்நெட் டேட்டா தேவையும் அதற்கேற்ற சரியான ப்ளான்களும்..\nசாப்பாட்டை கூட டயட் என்ற பெ���ரில் குறைத்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், டேட்டா விஷயத்தில் “பத்தல...பத்தல” என்பதே அனைவரது குரலாக இருக்கிறது. மொபைலில் இருந்து ஸ்மார்ட் டி.வி. வரை அனைத்துக்குமே இணையம் தேவைப்படுகிறது. எந்த உணவகத்தில் /தியேட்டரில் இலவச வைஃபை கிடைக்கிறதோ அங்கே “ரிப்பீட்டு” அடிக்கிறோம். டேட்டா விஷயத்தில் தன்னிறைவு அடைவது எப்படி எந்த பிளான் நமக்கு போதுமானதாக இருக்கும் எந்த பிளான் நமக்கு போதுமானதாக இருக்கும் குறைந்தச் செலவில் அதை கைப்பற்றுவது எப்படி குறைந்தச் செலவில் அதை கைப்பற்றுவது எப்படி\nநமதுத் தேவையை பொறுத்தே என்ன வகையான இணையச் சேவை தேவை என்பதை தீர்மானிக்க முடியும். தனியாக தங்கி இருப்பவர்கள் அல்லது வீட்டில் ஒருவர் மட்டுமே இணையம் பயன்படுத்துபவர் என்றால் மொபைல் டேட்டாவே போதும். ஒருவருக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும்போது பிராட்பேண்டு கனெக்‌ஷன் கைகொடுக்கும்.\nயாருக்கெல்லாம் மொபைல் டேட்டா போதும்\n1) பெரும்பாலான நேரம் மொபைல் மூலமே இணையம் பாவிப்பவர்கள் மொபைல் டேட்டாவிலே காலம் தள்ளலாம்.\n2) தனியாக இருந்தாலோ அல்லது வீட்டில் ஒருவர் மட்டுமே இணையம் பாவிப்பவர் என்றாலும் மொபைல் டேட்டா போதும்.\n3) அடிக்கடி வீடு / அறை மாற்றுபவர்கள், அலுவலக விஷயமாக அடிக்கடி டூர் போகிறவர்களுக்கு மொபைல் டேட்டா தான் சரியான நண்பன்.\n1) ஒரே வீட்டில் இருக்கும் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் இணையம் பயன்படுத்தினால் பிராட்பேண்டுக்கு போய்விடலாம்.\n2) டொரன்ட் மூலம் பெரிய சைஸ் ஃபைல்கள் டவுன்லோடு செய்பவர் என்றால் மொபைல் டேட்டா போதாது.\n3) அலுவலக வேலைகளை வீட்டில் இருந்தே செய்பவர் என்றால் (Work from home) பிராட்பேண்டுதான் தீர்வு.\nமொபைல் டேட்டா என்றதும் வேகம் குறைவாக இருக்கும் என நினைக்க வேண்டாம். 4ஜி யுகம் என்பதால் தேவையான ஸ்பீடு கிடைக்கிறது. நாம் முடிவு செய்ய வேண்டியது ஒரு மாதத்துக்கு எத்தனை ஜிபி டேட்டா நமக்குத் தேவை என்பதுதான். இதை நமது மொபைல் மூலமாகவே கணக்கெடுக்க முடியும்.\nசெட்டிங்க்ஸ் > மொபைல் டேட்டா - சென்று முதலில் இருக்கும் data usage-ஐ ரீசெட் செய்துவிடுங்கள். பின், ஒரு 10 நாள்களுக்கு எவ்வளவு டேட்டா பயன்படுத்துகிறோம் என்பதை கவனியுங்கள். அதன் அடிப்படையில் பிளான்களை தேர்வு செய்யுங்கள்.\nஏர்டெல் முதல் அனைத்து மொபைல் நெட்வொர்க்குகளு���் மாதத்துக்கு தரும் சராசரி டேட்டா அளவு (மொபைல் கம்பெனிகளை பொறுத்தவரை மாதம் என்பது 28 நாள்கள்தான், அதையும் 27 ஆக மாற்றி வருகிறார்கள் சில நிறுவனங்கள் ) :\nஆனால், ஜியோ வந்தபின் சில ஸ்பெஷல் ஆஃபர்களும் வந்திருக்கின்றன. இவை அனைத்து வாடிக்கையாளர்களுக்கு இல்லையென்றாலும் கஸ்டமர் கேரில் கேட்டால் கிடைக்கலாம். இந்த ஆஃபர்படி, ஒரு நாளைக்கு 1 ஜிபி என மாதத்துக்கு 30ஜிபி கிடைக்கும்.\nஏர்டெல் தொடங்கி பி.எஸ்.என்.எல் வரை அனைத்து நெட்வொர்க்குகளுமே இந்த ஆஃபரை தருகின்றன. இதன்படி சராசரி மாதச் செலவு 300 முதல் 350 ரூபாய் வரை ஆகும்.\nஅடிக்கடி வெளியூர் செல்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு ஜிபி கூட போதாமல் போகலாம். அவர்கள் கூடுதலாக 100-150ரூ செலவு செய்தால் 2 ஜிபி கிடைக்கும்.\nஹாட்ஸ்பாட் மூலம் மொபைல் டேட்டாவை கணினிக்கும் பயன்படுத்தலாம். ஆனால், சில நேரங்களில் சிக்னல் சரியாக கிடைக்காதது, மொபைல் சார்ஜ் குறைவது என பல சிக்கல்கள் உண்டு. உங்கள் மாத டேட்டா தேவை 50 ஜிபிக்கு அதிகம் என்றாலோ, அல்லது கட்டற்ற வேகம் முக்கியம் என நினைத்தாலோ பிராட்பேண்டுக்கு மாறுவது அவசியம். 700ரூபாயில் இருந்து நல்ல பிராட்பேண்டு பிளான்கள் சந்தையில் கிடைக்கின்றன.\nபிராட்பேண்டு வாங்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். பிராட்பேண்டு சேவை என்பது இன்னொரு சிம் கார்டு போன்றது கிடையாது. வாங்கியபின், வேண்டாமென்றால் மாற்றுவதும் எளிது கிடையாது. ஓர் ஆண்டுக்கு வாங்கினால், விலை குறைவு என்பார்கள். ஆனால், வாங்கிய இரண்டாவது மாதத்தில் இருந்தே பிரச்னை கொடுக்கும். கஸ்டமர் கேர்களும் கண்டுகொள்ளாது. ஏற்கெனவே ஓர் ஆண்டுக்கு பணம் செலுத்தியிருப்பதால, விலகவும் முடியாது. எனவே, மாதாந்திர பிளான்களே பெஸ்ட். சேவை சரியில்லையெனில் மாற்றிக்கொள்ள இது ஏதுவாக இருக்கும்.\nஒரு வீட்டில் இருக்கும் அனைவரது டேட்டா தேவையும் கணக்கில் கொண்டு, அதில் எவ்வளவு டேட்டா மொபைலுக்குத் தேவை என்றும், எவ்வளவு பிராட்பேண்டு மூலம் தேவை என்பதையும் கவனியுங்கள். அதற்கேற்ப பிளான்களை வாங்குங்கள். ஒருசில நெட்வொர்க்கைத் தவிர மற்றவர்கள் மீதமாகும் டேட்டாவை அடுத்த மாதத்துக்கு எடுத்துச் செல்வதில்லை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloanews.com/?p=65294", "date_download": "2019-10-15T07:01:55Z", "digest": "sha1:ZX4BHAOS3P4X3A2AZRGO6LA2ECJK5WLW", "length": 3970, "nlines": 76, "source_domain": "batticaloanews.com", "title": "பசுமைக்காக பனம் விதைகள்அம்பிளாந்துறையில் நடுகை | Batticaloa News", "raw_content": "\nபசுமைக்காக பனம் விதைகள்அம்பிளாந்துறையில் நடுகை\nபசுமைக்காக பனம் விதைகள் நடும் நிகழ்வு அம்பிளாந்துறை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது.\nஅம்பிளாந்துறை கடல்கடந்த உறவுகள் அமைப்பினர் கிராமத்தின் கிழக்கு புறமாக அமைந்துள்ள மட்டக்களப்பு வாவியினை அண்டிய நீர்த்தடுப்பு கட்டில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பனம் விதைகள் நேற்று (25) நடுகை செய்யதனர். இதன்போது கிராம உத்தியோகத்தர் சி.ஜீவிதன் கலந்து கொண்டார்.\nPrevious articleதொழில் பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.\nNext articleஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ\nகட்டாக்காலி மாடுகள் அடைப்பு. மண்முனை தென்மேற்கு பிரதேச சபை நடவடிக்கை\nஇன்றைய விவசாய செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் இரத்து\n”மாமாங்கேஸ்வரர்” ஒரு வரலாற்று குறிப்பு\nகொக்கட்டிச்சோலையில் மோட்டார் சைக்கிள் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:50:23Z", "digest": "sha1:66VOCIEN3MGY5WZZCZLWI5D57HQW7ILJ", "length": 11114, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 17 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nபுற்று நோய்களைத் தடுக்கும் உணவுகள்\nபுற்று நோய்களைத் தடுக்கும் முக்கிய சூப்பர் உணவுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்\nஅமைந்துள்ள உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / உணவு பொருட்களும் அதன் நன்மைகளும்\nகருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பு முறைகள்\nதற்போது தடுப்பு மருந்து மூலம் கருப்பைவாய்ப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் முறைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம்\nபுற்று நோய்க்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைப் பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.\nஅமைந��துள்ள உடல்நலம் / நோய்கள் / புற்று நோய்\nகுடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / புற்று நோய்\nமலக்குடல் புற்றுநோயும், சிகிச்சை முறையும்\nமலக்குடல் புற்றுநோயும், சிகிச்சை முறையைப் பற்றியும் இங்கு கூறப்பட்டுள்ளது.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / புற்று நோய்\nதைராய்டு புற்றுநோய் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / புற்று நோய்\nபுற்று நோய்ப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / புற்று நோய்\nஆண்களைத் தாக்கும் புற்றுநோயும், கட்டுப்படுத்தும் தக்காளிகளும்\nஆண்களைத் தாக்கும் புராஸ்டேட் புற்றுநோயையும் , அதனைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை கொண்ட தக்காளிகளைப் பற்றியும் மேற்கொண்ட ஆராய்ச்சியைப் பற்றியத் தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / புற்று நோய்\nவெள்ளை அணு புற்று நோய்\nஇந்த தலைப்பு வெள்ளை அணு புற்று நோயின் அறிகுறிகள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விவாதிக்கிறது.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / புற்று நோய்\nஇந்த தலைப்பு மையிலோஸைடிக் லுகேமியாவின் அறிகுறிகள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விவாதிக்கிறது.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / புற்று நோய்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/baaba4bc1-b85bb1bbfbb5bc1ba4bcd-ba4b95bb5bb2bcdb95bb3bcd/b87ba8bcdba4bbfbaf-baebbeba8bbfbb2b99bcdb95bb3bbfba9bcd-bb5bb0bb2bbebb1bc1/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1/baebbebb5b9fbcdb9fba4bcdba4bbfba9bcd-bb5bb0bb2bbebb1bcdbb1bc1-b9abc1bb5b9fbc1b95bb3bcd/b95b9fbb2bc2bb0bcd-cuddalore", "date_download": "2019-10-15T07:19:47Z", "digest": "sha1:36EAHHBOJCHUFKQIGP3AWCSHNI55WUO4", "length": 58229, "nlines": 338, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கடலூர் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / இந்திய மாநிலங்களின் வரலாறு / தமிழ்நாடு / மாவட்டத்தின் - வரலாற்று சுவடுகள் / கடலூர்\nகடலூர் (Cuddalore) மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகடலூர் என்னும் பெயர் ஏற்பட்டதற்கு காரணம் : இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம்.\n(விழுப்புரம் மாவட்டத்திற்கு உரிய வரலாறே இம்மாவட்டத்திற்கும் பொருந்தும்).\nதெற்கே திருச்சிராபள்ளி மாவட்டமும்; தென்கிழக்கே தஞ்சாவூர் மாவட்டமும்; கிழக்கே வங்காள விரிகுடாவும்; மேற்கே விழுப்புரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.\nஇம்மாவட்டத்தில் வந்து கலக்கும் ஆறுகளும், பாசனத்துக்கு உதவும் ஆறுகளும் வருமாறு : கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம், மணிமுத்தாறு.\nவீராணம் ஏரியால் 18,160 ஹெக்டேர் பாசனப்பரப்பு பயன் பெறுகிறது. வாலாஜா ஏரி 4,612 ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது. பெருமாள் ஏரி - 2633 ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது. திருவதிகை அணை, வானமாதேவி அணை, திருவஹஂந்திரபுரம் அணை மூலம் 10,000 ஏக்கர் நிலம் பயன் பெறுகிறது.\nஇம்மவாட்டத்தில் சுண்ணாம்புக்கல் மிகுதி என்பது நாடறிந்த உண்மை. களிமண்வகைகளிலே உயர்ந்த களிமண் காடாம் புலியூருக்கு வடக்கேயும், பண்ணுருட்டி கடலூர்களுக்குத் தெற்கேயும் கிடைக்கின்றன.\nபணிக்கன்குப்பத்தில் பீங்கான் தொழிலுக்கேற்ற வெள்ளைக் களிமண் கிடைக்கிறது. மாமண்டூரில் துத்தநாகம், ஈயம், செம்பு படிவங்கள் இருப்பதாகக் கண்டு படிக்கப்பட்டுள்ளன. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியும் தரமான சைனாக் களிமண்ணும் கிடைக்கின்றன.\nசாகுபடி பரப்பு : 2,46,125 ஹெக்டேர். இதில் நெல் சாகுபடியாகும் பரப்பு 1,31,000 ஹெக்டேர். விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் : 6,33,768 பேர். கொள்ளிடம் பாயும் பகுதிகளில் நெல்லும், பண்ருட்டி வட்டத்தில் பலாபழமும், முந்திரியும் பெருமளவில் விளைகின்றன. மணிலாப்பயிர் விளைச்சல் இம்மாவட்டத்தில் அதிகம் நல்ல எண்ணெய் சத்து உள்ள காரணத்தால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெல்லையடுத்து, நஞ்சையிலும், புஞ்சையிலும் கரும்பு விளைகிறது. இனிப்புச்��த்து அதிகம் உள்ள கரும்புகள் இங்கு உற்பத்தியாகின்றன. புஞ்சை நிலத்தில் கேழ்வரகு, கம்பு, எள், சோளம், துவரை, வரகு விளைகின்றன. கரிசல் மண் உள்ள சில இடங்களில் குறைந்தளவு பருத்தியும் விளைகிறது.\nசர்க்கரை ஆலைகள், கடலூர் வட்டத்தில் நெல்லிக் குப்பம், விருத்தாசலம் வட்டத்தில் பெண்ணாடத்திலும் உள்ளன. கடலூரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் பண்ருட்டி, கடலூர் முதலிய இடங்களில் இரசாயனக் கலவை உரத்தொழிற்சாலைகளும் உள்ளன.\nவடலூரில் சேஷசாயி இண்டஸ்ட்ரீசார் தயாரிக்கும் ஹெச்.டி மற்றும் எல்.டி இன்சுலேட்டர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.\nகடலூர் மாவட்டம் சிறப்பான கடற்கரையை பெற்று விளங்குகிறது. இங்கு 14,000 டன்கள் மீன் மற்றும் இறால் வகைகள் பிடிக்கப்படுகின்றன. இங்கு 1 கி.மீ தொலைவில் 234 டன்கள் கிடைக்க வாய்ப்பிருந்தும் 114 டன்கள் மட்டுமே பிடிக்கப்படுகின்றன. கால்வாய்களும், ஆறுகளும் சுமார் 480 கி.மீ நீளத்திற்கு ஓடிய போதிலும் கடலூரும்-பரங்கிப்பேட்டையும் மற்ற மீன்பிடி நிலையங்களை விடச் சிறந்த முறையில் பணியாற்றுகின்றன.\nசிப்காட் தொழிற்கூடம் : சிதம்பரம்-கடலூர் சாலையில், கடலூர் புதுநகரிலிருந்து 9 கி.மீ தொலைவில், சுமார் 460.33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.\n1. மாருதி லேபோரட்டரிஸ் பிரைவேட் லிட்\n2. தமிழ்நாடு அலுமினியம் புளோரைடு லிட்\n3. பைபர் பைப் லிட்\n4. இன்டாக் புராடெக்ட்ஸ் லிட்\n5. ஆஸ்வாலிக் கெமிக்கல்ஸ் லிட்\n6. ஸ்வஸ்திக் சிராமிக்ஸ் ஒர்க்ஸ்\n7. கேலாக் பிரைவேட் லிட்\n8. கிளின் பீல்ட் இந்தியா லிட்\n9. பென்டாசியா கெமிக்ல்ஸ் லிட்\n10. மாருதி சிந்தடிக் பார்மசூடிகல்ஸ்\n11. மலாங் என்டர் பிரைசஸ் லிட்\n12. கொரமண்டல் பாலிபேக்ஸ் (பி) லிட்\n13. யுனெடெட் அப்ரசிவ்ஸ் (பி) லிட்.\nசிதம்பரத்தை 'தில்லை' என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் தில்லை மரங்கள் அதிகமாயிருந்தது என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலில் ஆடவல்லான் (நடராசர்) இருக்கும் சிற்றம்பலம், அதனை அடுத்து எதிரிலுள்ள பொன்னம்பலம், ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி கற்சிலையுள்ள நடனசபை, பேரம்பலம், ஆயிரங்கால் மண்டபம் என ஐந்து சபைகள் உள்ளன. சிற்றம்பலத்தின் கூரை 21,600 தங்க ஓடுகளால் ஆனது. நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு (15X60X24) 21,600 மூச்சு ஆகிறது. இதுவே தங்க ஓடுகளின் மொத்த எண்ணிக்கை. பொன்னம்பலத்திலிருந்து சிற்றம்���லம் ஏற ஐந்து படிக்கட்டுகள் உண்டு. இவை ஐந்தெழுத்துப் படிகள். ஐந்தெழுத்தின் வழி இறைவனைக் காணலாம். படியின் இருபுறமும் யானை உருவங்கள் உள்ளன. இந்த படிகளில் பல சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொண்டதாக வரலாறு கூறுகிறது. திருநடனம் ஐந்தொழில்களைக் குறிக்கும். கூத்தனின் (நடராசர்) இடப்பக்கம் சிகாமசுந்தரி. வலப்பக்கம் 'சிதம்பர ரகசியம்' உள்ளது. இது ஆகாயகத் தலம். இறைவன் வெளியாக இங்கு இருக்கிறான் என்பது ஐதீகம். இதன் அறிகுறியாக ஆகாயத்திற்குப் பல பொன் வில்வ மாலைகள் தொங்க விடப்பட்டுள்ளன. வானளாவ நிற்கும் நான்கு கோபுரங்களும் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பல மன்னர்களின் திருப்பணியைக் கண்ட கோயிலாதலால் இங்கு அவரவர் கால கலை நுட்பங்களைக் காணலாம். நடனக் கலையில் அடவுகள் இங்குள்ளது போல அவ்வளவு அழகாக வேறு எங்கும் காண முடியாது. பிரகார மண்டபங்களில் நாயக்கர் கால ஓவியங்களைக் காணலாம். இங்குச் சிவனையும்-திருமாலையும் ஒருங்கே ஓரிடத்தில் நின்று காணலாம். இப்படி வேறு எவ்வூரிலும் காண இயலாது. கோயில் என்றாலே அது சிதம்பரம் என்பது வழக்கம்.\nமார்கழித் திருவாதிரை, ஆனி உத்ரம், சித்திரைத் திருவோணத்திலும், ஆவணி, புரட்டாசி, மாசி 14-ஆம் பிறை நாளிலும் நடக்கும் 4 திருமுழுக்குகளும் பொன்னம்பலத்தில் நடைபெறும்.\nஇறைவன் : தோன்றாத்துணைநாதர், அம்மை : தோகையம்பிகை. கடலூர் புது நகரத்தின் ஓர் அங்கமாகத் திருப்பாதிரிப் புலியூர் உள்ளது. திருப்பாதிரிப் புலியூர் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கில் 1 கி.மீ தொலைவில் பாடலீசுவரர் கோவில் என்கிற பெரிய கோவில் உள்ளது. புலிக்கால் முனிவர் பூசித்ததால் இப்பெயர் பெற்றதென்பர். அப்பரை கற்றுணில் கட்டிக் கடலில் எறிந்த போது, \"சொற்றுணை வேதியன்\" என்னும் பதிகம்பாடி, அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவூர் 'கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரில் உள்ளது. வைகாசி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.\nவைணவத் தலம். பெருமாள்: தேவநாதர், தாயார்: வைகுந்த நாயகி. திருப்பதியில் உறையும் பெருமாளைச் சின்னவர் என்றும், திருவயிந்திரபுரத்தில் உரையும் தேவநாதப் பெருமாளைப் பெரியவர் என்றும் சொல்வர். திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் இந்த வைணவத் தலம் அமைந்துள்ளது. வேதாந்த தேசிகரால் பாடல் பெற்றத் தலம். ஒவ்வொராண்டும் மார்கழி மாதத்தில் நடைபெறும் \" இராப்பத்து பகல்பத்து\" உச்சவம், \"சொர்க்க வாசல் திறப்பு விழா\" சிறப்பாக நடைபெறும்.\nதிருவயிந்திரபுரம் கோயிலுக்கு 2 கி.மீ தொலைவில் உள்ளது இவ்வூர்; இறைவன் - மாணிக்கவரதர்; இறைவி-மாணிக்கவல்லி; ஆண்டவன் முன்பு எப்போதும் திரை இடப்பட்டே இருக்கும். திரையில், பதினொரு உருத்திரர்களுள் ஒருவரான வீமர் என்பாரின் திரு உருவம் மட்டும் எழுதப்பட்டுள்ளது. முதலில் இவருக்கு எல்லாவித பூசையும் நிறைவேற்றப்பட்டு அதன் பிறகே திரை விலக்கப்பட்டு இறை வழிபாடு நடைபெறுகிறது. மாணி என்பது திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும். திருமால் மாணி வடிவம் கொண்டு மாவலியை அழித்தபின், இங்கு வந்து சிவனை வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது. கோயிலில் இலிங்கம் இருக்கும் பகுதி, சிறிது பள்ளமாக இருக்கும். எப்போதும் அங்கே தண்ணீர் சுரந்து கொண்டிருக்கும், எனவே மாணி வழிபட்டக் குழி மாணிக்குழி ஆயிற்று.\nபுதுச்சத்திரம் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது- இறைவன் பெயர்-சிவக் கொழுந்தீசர். இறைவி-இளம் கொம்பனாள். அதிசயிக்கத்தக்க வகையில் தினை விளைந்த காரணத்தால் 'திருத்தினை நகர்' என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வூரிலுள்ள தாமரைக் குளம்நோய் தீர்க்கும் என்று நம்பப்படுகிறது.\nகடலூர் புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள ஆலப்பாக்கம் புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூரை தியாகவல்லி என்றும் அழைக்கின்றனர். முதல் குலோத்துங்க சோழ மன்னனின் பட்டத்தரசி தியாக வல்லி, திருப்பணி செய்ததால் இப்பெயர் ஏற்பட்டது. இறைவன்பெயர்: சோபுரநாதர் இறைவி: சோபுர நாயகி.\n'அதியரைய மங்கை' என்ற பெயரே 'அதிகை' ஆகிவிட்டது. கெடிலம் ஆற்றின் வடகரையில் பண்ணுருட்டிப் புகை வண்டி நிலையத்துக்குத் தென்கிழக்கில் 1 1/2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. எட்டு வீரட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. மகேந்திரவர்மன் இங்கு 'குணதரவீச்சுரம்' என்னும் கோயிலைக் கட்டியுள்ளளான். இறைவன்-அதிகை வீரட்டநாதர், அம்மை-அதிகைநாயகி. இக்கோவிலின் அமைப்பும், சிற்பங்களும் காணத்தக்கவை.\nஇறைவன் பெயர் : உச்சிநாதர், இறைவி : கனகாம்பிகை. சிவபுரி என்று தற்போது அழைக்கப்படுகிறது. சிதம்பரத்திலிருந்து 2 1/2 கி.மீ தொலைவில் உள்ளது.\nகாரைமேடு எனவும் குறிப்பிடப���பெறும் இவ்வூர் சிவபுரிக்கு அருகில் உள்ளது. இறைவன்: பால் வண்ண நாதர், இறைவி : வேதநாயகி.\nஇறைவன் - பாசுபசுதேசுரர், இறைவி - நல்லநாயகி. திருவேட்களம் என்ற ஊரே தற்போது அண்ணாமலை நகர் என்று அழைக்கப்படுகிறது. அர்ச்சுனனுக்கு அம்பு கொடுக்கும் விழா, வைகாசித் திங்கள்-விசாக நாளில் சிறப்பாக நடைபெறுகிறது.\nசிதம்பரத்திற்கு தென் மேற்கே, காட்டு மன்னார்குடி செல்லும் வழியில் 16 கி.மீ தொலைவில் உள்ளது. நாரை பூசித்தஊர் என்பது ஐதீகம். மூவர் தேவாரங்களைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி, பிறந்து ஊர். அவரால் பூசிக்கப்பட்ட பொல்லாப்பிள்ளையாரும் இங்கு உள்ளது.\nசிதம்பரத்திற்கு மேற்கேயுள்ள காட்டு மன்னார்குடிக்கு 5 கி.மீ தொலைவில் உள்ளது. மேலைக் கடம்பூர் என்றும், கரக்கோவில் என்றும் இத்தலத்திற்குப் பெயர் உண்டு. இங்குக் கருவறை தேர் போன்று அமைந்துள்ளது. இவ்வூருக்கு கிழக்கே 2. கி.மீ தொலைவில் 'கடம்பூர் இளங்கோயில்' உள்ளது. இறைவன் : அமுதகடேசுரர், இறைவி : சோதிமின்னம்மை.\nதிருநெல்வாயில் அரத்துறை : பெண்ணாகடம் புகைவண்டி நிலையத்துக்குத் தென்மேற்கே 5 கி.மீ தொலைவில் இது நிவாநதி என்னும் வெள்ளையாற்றின் வடகரையிலுள்ளது. இறைவன்-அரத்துறையப்பர், அம்மை-ஆனந்தநாயகி.\nபெண்ணாகடம் புகைவண்டி நிலையம், விருதாசலத்திக்கு தென்மேற்கில் 18 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோவிலின் விமானம் 'யானையின் முதுகு' போல உள்ளது என்பதால் துங்கானை மாடக் கோயில் வகையைச் சார்ந்தது என்பர். கலிக்கம்ப நாயனார், அச்சுத களப்பாளர் வாழ்ந்தவூர்\nபண்ணுருட்டி புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே 16 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூரை 'திருநாம நல்லூர்' என அழைக்கின்றனர். சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்தது இவ்வூரில்தான். இங்குள்ள வரதராசப் பெருமாள் கோயிலில் நாவல் மரம், சுந்தரமூர்த்தி நாயனார் சிலை முதலியவை காணத்தக்கவை.\nஇன்று இவ்வூரை விருத்தாசலம் என அழைக்கின்றனர் இது நல்ல தமிழ் பெயரின் வடமொழி ஆக்கம் ஆகும். புகைவண்டி நிலையத்தலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. அருகில் மணிமுத்தாறு ஓடுகிறது. மாடவீதிகள் அழகாக அமைக்கப் பட்டிருக்கின்றன. தேவாரபாடல் பெற்ற தலம், இறைவன் பழமலைநாதர், இறைவி: பெரிய நாயகி. கோவில் சோழர் காலத்தில் திருபணி செய்யப்பட்டுள்ளது. அகன்ற வாயிற்கோபுரத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.\nவிருத்தாசலத்திற்குக் கிழக்கில் 23 கி.மீ தொலைவில் உள்ளது. மணிமுத்தாறு, வெள்ளாறும் கூடும் இடமாதலால் இப்பெயர் பெற்றது. இறைவன் : நெறி காட்டு நாயகர், இறைவி : புரிகுழலம்பிகை.\nதற்போது இராசேந்திரப்பட்டினம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. விருத்தாசலத்துக்கு தெற்கே 11 கி.மீ தொலைவில் உள்ளது. இறைவன்: திருநீலகண்டேசுரர். இறைவி: நீலமலர்க் கண்ணம்மை.\nதிருத்துறையூர் புகைவண்டி நிலையத்திலிருந்து ஊர் 2 1/2 கி.மீ துரத்தில் உள்ளது.சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கையுடன் தொடர்புள்ள ஊர். இறைவன்: சிட்டகுருநாதர்,இறைவி: பூங்கோதை நாயகி. அருணந்தி சிவாச்சாரியார் கோயிலும், சுந்தரரை தடுத்தாட் கொண்ட பெருமான் கோயிலும், வெளியில் குளத்துக்கருகில் உள்ளன.\nசிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் பிச்சாவரம் அமைந்துள்ளது. காடுகள் சூழ்ந்த பிச்சாவரம், இம்மாவட்டத்தின் ஓர் அழகு மிக்க சுற்றுலா இடமாகும். கல்கத்தாவி லிருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்தபடியாகச் சுர புன்னை மரங்கள் மண்டிக் கிடக்கும் இடம். சுரபுன்னை போன்ற அரிய மரங்களையும், ஏராளமான மூலிகைகளையும் கொண்ட தீவாக காட்சியளிக்கிறது. இயற்கையழகு உள்ள இடமாதலால் வெளிநாட்டினரை வெகுவாக கவர்கிறது. படகில் ஏறி சுற்றிப்பார்க்கத் தொடங்கினால் இரண்டு பக்கங்களிலும் சுரபுன்னை மரங்கள் மண்டிக்கிடக்கும் இயற்கை அழகை காணலாம். காடு முழுவதும் சுற்றிப் பார்க்க கால்வாய் வசதியாக இருக்கிறது. அரசுபடகுகளும், தனியார் படகுகளும் உள்ளன. இவ்விடம் தனித்தனி தீவுப் பிரதேசம் ஆகையால் பயணிகளுக்குப் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தங்குவதற்கு ஏற்ற பயணியர் விடுதிகள் உண்டு. இதன் அருகில் போர்ச்சுக்கீசியர்களால் உண்டாக்கப்பட்ட போர்டோ நோவா கடல் துறைமுகம் அருகில் கடல் ஆய்வு மையம் ஒன்று உள்ளது.\nகெடிலநதி கடலூருக்கருகில் மூன்று இடங்களில் கடலில் கலக்கிறது. ஆறு கடலோடு கலக்கும் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாகும். கெடிலத்தின் இந்த முகத்துவாரத்தை யொட்டியுள்ள சூழ்நிலை மிகக் கவர்ச்சியும் அழகும் வாய்ந்தது. மாலை வேளையில் மக்கள் இங்கு பொழுது போக்குவதற்கு ஏற்ற சூழல் அமைந்துள்ளது. சென்னை மரினா கடற்கரை போன்று இது நீளமில்லாவிட்டாலும் அகன்ற மணற் பரப்பைக் கொண்டது. சோலைகள் நிறைந்த சூழ்நிலையும், கடலோட��� ஆறு கலக்கும் கண்கவர் காட்சியும் இங்கிலாந்து நாட்டில் உள்ள 'கவுண்டி கடற்கரை' போன்றதென்று புகழப்படுகிறது.\nஉப்பனாற்றிற்கும், கடலுக்கும் நடுவில் ஒரு தீவு இருக்கிறது. இந்தத் தீவிற்குக் கிழக்கு எல்லையாகக் கடலும், வடக்கு எல்லையாகக் கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதியும், மேற்கு-தெற்கு எல்லைகளாகக் உப்பனாறும் அமைந்துள்ளன. இந்தக்கழிமுகத் தீவு 'அக்கரை' என அழைக்கப்படுகிறது. இந்த அக்கரைத் தீவில் சோணங்குப்பம், சிங்காரத் தோப்பு, கோரி என்றும் மூன்று சிற்றூர்கள் உள்ளன. இந்தத் தீவு சென்று காணத்தக்கதாகும். போக்குவரத்திற்குப் படகு வசதி உண்டு.\nகெடிலத்தின் முக்கிய நடுப்பகுதிக்கும், அதன் வடகிளைக்கும் நடுவே, தேவனாம்பட்டினம் என்னும் சிற்றூர் உள்ளது. இந்தத் தேவனாம் பட்டினத் தீவில் கடற்கரையையொட்டி கெடிலத்தின் வடகரையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'செயிண்ட் டேவிட் கோட்டையைப் பாழடைந்த நிலையில் இன்றும் காணலாம். கோட்டை உள்ள தீவின் முக்கியத்துவத்தை டச்சுக்காரர்களே முதலில் உணர்ந்தனர். இக்கோட்டை 1683-ஆம் ஆண்டு கட்டப்பட்டு பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. 1712-ஆம் ஆண்டு ராஜாதேசிங்கின் தந்தை சாரூப்சிங் இக்கோட்டையை தாக்கினார். 1745-50 வரை பிரஞ்சுக்காரர்கள் 4 முறை தாக்கியிருக்கிறார்கள்.\n1920-ஆம் ஆண்டு மீனாட்சிக் கல்லூரியாக இருந்தது. தமிழரின் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்ட தமிழ்துறை ஏற்படுத்தப்பட்டது. 1929-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக உயர்ந்தது. ராஜா சர்.முத்தையாச் செட்டியாரின் தந்தை அண்ணாமலை செட்டியாரால் உண்டாக்கப்ட்டது. அவர் பெயரில் அமைந்த நகரில் கடற்கரைக்கு 5 கி.மீ தொலைவில் அமைதியான, இயற்கையோடு இயைந்த சூழலில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து 2 பர்லாங் தூரத்தில் இருக்கிறது. இங்கு எல்லாவகையான பாடங்களும் போதிக்கப்படுகிறது. 1,25,000 மேற்பட்ட நூற்களைக் கொண்ட பெரிய நூலகம் இருக்கிறது. இங்குள்ள தமிழ்துறையில் தமிழகத்தின் சிறந்த தமிழறிஞர்கள் அனைவரும் பணியாற்றியுள்ளனர். எ-கா பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சோமசுந்தர பாரதியார், சதாசிவ பண்டாரத்தார், போன்றோர். தமிழிசை விழிப்புணர்விலும், இந்திப் போராட்டத்திலும் பெரும்பங்கு இப்பல்கலைக் கழகம் வகித்தது.\nஇதன் துணை வேந்தர்களாக இருந்தவர்கள்: வி.எஸ்.சீனுவாசசாஸ்த்திரி, கே.வி.ரெட்டி, ���ஸ்.ஜி. மணவான இராமானுஜம், ஆர்.கே.சண்முகம் செட்டியார், சி.பி.இராமசாமி ஐயர், டி.எம்.நாராயண சாமிபிள்ளை, எஸ்.வி. சிட்டிபாபு போன்ற பெருமக்கள் ஆவர்.\nகடலூர் முதுநகரில் உள்ளது. கெடில ஆற்றின் முகத்துவாரத்தில் இயற்கையாய் அமைந்த துறைமுகம் ஆகும். இத்துறைமுகம் பழமையானது. அந்நிய வாணிபத்தில் சென்னைக்குத் துணையாக உள்ளது. தற்காலம் ஒரு நடுத்தரத் துறைமுகமாக மாற்றப்பட்டு உள்ளது. இரும்புக்கனிகள், எரிபடிவங்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதி. கந்தகம், உரம் உணவு தானியம் ஆகியவை முக்கிய இறக்குமதி. பரங்கிப் பேட்டை இம்மாவட்டத்திலுள்ள மற்றொரு துறைமுகம். முன்பு போக்குவரத்து இருந்தது. இன்றும் படகுகள் வந்து போகின்றன. முன்பு உப்பளம் இருந்த இடம் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரணுவியல் ஆராய்ச்சிப்பிரிவு உள்ளது.\nவிழுப்புரத்திற்கும்-கடலூருக்கும் இடையில் உள்ளது. 1870-ஆம் ஆண்டிலேயே நெய்வேலியில் நிலக்கரி இருப்பது ஆங்கிலேயருக்குத் தெரியும். 1943-44 ஆண்டுகளில் இங்கு 100 சதுர மைல் பரப்பளவில் ஏறத்தாழ 250 கோடி டன்கள் நிலக்கரி இருப்பதாக மதிப்பிடப்பட்டது. அப்போதெல்லாம் இவ்விடம் பெரும்காடாகக் கிடந்தது. 1953-இல் 145 அடி தோண்டப்பட்டது. நிலத்தடி நீரை வெளியேற்ற ஆரம்பித்தனர். 1961- ஆகஸ்ட் 24ம் நாள் லிக்னைட் படிவம் முதன் முதல் காட்சி தந்தது. நிலக்கரியால் லாபமில்லை என்றதனால் அதை எரித்து அந்த வெப்பசக்தி கொண்டு, மின்விசை உற்பத்தி செய்வதால் லாபம் என உணரப்பட்டு மின்விசை நிலையம் அமைக்கப்பட்டது.\nஆண்டுதோறும் 5 இலட்சம் டன் பழுப்பு நிலக்கரியைக் கொண்டு உரத்தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.\nபழுப்பு நிலக்கரியைப் பதப்படுத்தி வீடுகளின் உபயோகத்திற்கான கரியாக அதை மாற்றியமைப்பதைத் தவிர இந்த ஆலையிலிருந்து பெறப்படும் வேறு பொருள்கள்: கரித்தூள், தார், நியூட்ரல் எண்ணெய், கார்பாலிக் அமிலம், பினால், ஆர்த்தோ கிரிசோல், மெட்டா மற்றும் பாராகிரிசோல், சைலினால்.\nஇந்நகர் 31 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 10கி.மீ நீளமும், 3கி.மீ அகலமும் கொண்ட இந்நகரில் 10,000 க்கு அதிகமான பணியாளர்கள் வாழ்கின்றனர்.\nசென்னைக்கு நேர் தெற்கே 100 மைல் தொலைவிலுள்ளது. மஞ்சக் குப்பம், புதுப்பாளையம், தேவனாம்பட்டணம், வில்வராய நத்தம், வன்னியர் பாளையம் முதலிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டது. கெடிலம் ஆறு கடலூர் நகரைச் சுற்றியும், நகருக்கு நடுவேயும் ஓடுகிறது. நகருக்கு அருகில் கடலில் கலக்கிறது. மாவட்டத் தலைநகராக இருப்பதால் நீதிமன்றம், கல்வி, மருத்துவ நிலையங்கள் அரசு அலுவலகங்கள் இங்குள்ளன. வணிகத் தலமாகவும் இது இருந்து வருகிறது.\nபோன்றவைகளுக்கு பண்ணுருட்டி பெயர் பெற்றது. மிக முக்கியமான மொத்த சந்தையுள்ள வணிகத்தலம். வடக்குத்துக் கிராமத்தில் பேப்பர் மில் ஒன்று, கங்கா பேப்பர் மில் என இயங்கி வருகிறது.\nமுஸ்லீம்கள் நிறைந்த ஊர். இங்கு ஈ.ஐ.டிபாரி நிறுவனத்தாரால் நடத்தப்படும் சர்க்கரை ஆலை ஒன்றும், மிட்டாய் தொழிற்சாலையும் உள்ளன. கரும்பு உற்பத்தி இவ்வட்டத்தில் அதிகம். அதுபோல வெற்றிலை, அகத்திக்கீரை, அவுரி எண்ணெய் முதலியவை இங்குப் பெயர் பெற்றவை.\nவிருத்தாசலத்திற்கு வடமேற்கில் உள்ளது இவ்வூர். இங்குள்ள சர்சில் மாதாவின் சிலையும், கிறிஸ்துவின் சிலையும் மணிலாவிலிருந்து வரவழைக்கப்பட்டவை. இவை மரத்தாலானவை. சிறப்பாக வண்ணம் தீட்டப்பெற்றவை, அதில் இந்திய அணிகலன்கள் இருப்பது சிறப்பு.\nகடலூர்-விருத்தாசலம் சாலையில் வடலூர் உள்ளது. வடலூர் என்றாலே இராமலிங்க சுவாமிகளின் நினைவுதான் யாருக்கும் வரும். அங்கே சத்திய ஞான சபை, தாமரை வடிவில் எண்கோண முடையதாய்ப் புதிய முறையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதில் இறைவனை ஏழு திரைகள் விலக்கி ஒளி வடிவாய்க் காணும் 'ஒளி வழிபாடு' நடைபெற்று வருகிறது. இங்கு தைப்பூசத்தில் மிகப் பெரிய விழா நடைபெறுகிறது. வடலூருக்கு அருகில் மேட்டுக்குப்பத்தில் அடிகள் தங்கியிருந்த மனைக்குச் 'சித்திவளாகம்' என்பது பெயர்.\nகல்வி வள்ளல் ஏ.ஆர். தாமோர முதலியார்\nஆதாரம் : கடலூர் மாவட்ட நிர்வாகம்\nFiled under: History of Cuddalore, மாவட்ட புள்ளிவிபரங்கள், சுற்றுலா தளங்கள்\nபக்க மதிப்பீடு (47 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nபொது அறிவு வினா விடைகள்\nதமிழ்நாடு - பொது அறிவு\nமாவட்டத்தின் - வரலாற்று சுவடுகள்\nதமிழ்நாடு சுற்றுலா ஒர் தொகுப்பு\nபன்னாட்டுப் பலவகைப் பயணிகள்-ஒர் கண்ணோட்டம்\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 02, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/paora-kaurarama-paurainata-anaaivaraaiyauma-patavaiyaerara-maraunaala-vaitautalaai-caeyavaena", "date_download": "2019-10-15T06:37:20Z", "digest": "sha1:JU2YKQJNXEROXJYXYKBT2JE7ROOKQUMQ", "length": 5492, "nlines": 46, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "போர் குற்றம் புரிந்த அனைவரையும் பதவியேற்ற மறுநாள் விடுதலை செய்வேன் கோத்தாபய | Sankathi24", "raw_content": "\nபோர் குற்றம் புரிந்த அனைவரையும் பதவியேற்ற மறுநாள் விடுதலை செய்வேன் கோத்தாபய\nபுதன் அக்டோபர் 09, 2019\nபொய்க் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போர் வீரர்கள் அனைவரையும் பதவியேற்ற மறுநாள் விடுதலை செய்வேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.\nஅநுராதபுரத்தில் இடம்பெறும் பிரச்சாரக் கூட்டத்தில் சற்றுமுன் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.\nமேலும்:-அன்று நாட்டை மீட்ட ஒருவனான என்னை இன்று ஆமிக்காரன் என்கின்றனர். போர் நடந்த போது இரவில் நித்திரை கொள்ளாத மக்கள் அவற்றை மறந்துவிடமாட்டார்கள். அப்போது ஆமிக்காரன் நல்லவன். இப்போது கூடாதா\nவிவசாயிகளுக்கு 350 ரூபாய் பெறாமல் இலவச உரம் வழங்குவேன். அனைத்து விவசாயக் கடன்களும் இரத்துச் செய்யப்படும். - என்றார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 17 ஆம் திகதி திறப்பு\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nமைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் விமான நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது\nகோத்தாவுக்கு எதிரான வழக்கு பிற்போடல்\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nஎதிர்வரும் 2020 ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை பிற்பபோடப்பட்டுள்ளமை\nஅதிக விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nநுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபை\nபிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை நேற்று (14.10.2019) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/10/09/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%87-2/", "date_download": "2019-10-15T07:41:49Z", "digest": "sha1:B2LNKATG7BPY5VTFHZRQHEKPT3W4LORF", "length": 7197, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "தாய் வீட்டுக்கு சென்ற நேரத்தில்.. கருகி கிடந்த கணவன்..! | Netrigun", "raw_content": "\nதாய் வீட்டுக்கு சென்ற நேரத்தில்.. கருகி கிடந்த கணவன்..\nசிவகங்கை சாத்தப்பர் தெருவைச் சேர்ந்த அரவிந்த் (வயது 35) ஏரோநாட்டிக்கல் என்ஜினீயராக இருக்கின்றார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னதாக அதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி (30) என்பவரை தீவிரமாக காதலித்து அவரையே திருமணமும் செய்தார்.\nஅரவிந்த் கடந்த சில மாதங்களாகவே சரியாக வேலை பார்ப்பதில்லை. அத்துடன் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் மற்றும் மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலையில் நவராத்திரி விழாவையொட்டி காளீஸ்வரி தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.\nஅதன் பின்னர் அவர் இரவில் தங்களுடைய வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அங்கே வீட்டில் இருந்து புகை வாடை வந்துள்ளது. உடனடியாக பதறியடித்து ஓடி உள்ளே பார்க்க வீட்டின் அறையில் அரவிந்தன் உடல் முழுவதும் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.\nஇதை சற்றும் எதிர்பார்க்காத க���ளீஸ்வரி கத்தி கூப்பாடு போட்டு அக்கம்பக்கத்தினர் அழைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்சினையில் அரவிந்த் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மர்ம நபர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது மர்ம நபர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleலொஸ்லியா கிளாமர் படங்கள்: அதிர்ச்சியில் ஆர்மி\nNext articleசர்க்கரை நோயிற்கு என்ன தீர்வு..\nதர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…\nகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nதிருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை…\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk1NTIwNTM1Ng==.htm", "date_download": "2019-10-15T06:19:13Z", "digest": "sha1:VUOTPMUWFGRCOEOQVHBAIOXFGDVF7GDG", "length": 13180, "nlines": 197, "source_domain": "www.paristamil.com", "title": "தொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் எளிய உடற்பயிற்சி- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nபொதுவாக பெண்கள் சிலருக்கு பின்பக்க சதைகள் போட்டு அசிங்கமாக காணப்படுவதுண்டு. இதற்காக கடினமான பயிற்சிகளை தான் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சியை செய்தாலே போதும்.\nமுதலில் விரிப்பில் நேராக நின்று, நடப்பது போல ஒரு காலை முன்பக்கமாவும் மற்றொரு காலை பின்பக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇப்போது முன்பக்க காலை மடித்து நிற்பது போல் வைத்துக் கொண்டு, பின்பக்க கால் முட்டியை தரையை நோக்கி (ஆனால் தரையில் படக்கூடாது) கொண்டு வர வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.\nஇது போல் மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இதே போல இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும்.\nபின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். தினமும் வீட்டில் இருந்தபடியே 20 நிமிடம் பயிற்சி செய்தால் போதுமானது. இந்த வீட்டில் இருந்தபடியே செய்யலாம். மேலும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.\nமுன்பக்க தொடை மற்றும் பின்பக்கம், இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, ஃபிட்டாக்கும்.\nமுகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்க...\nஇடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி\nசுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைவதற்கு காரணம்\nபெண்களுக்கு முகத்தில் முடிகள் வருவதற்கான காரணமும்- தீர்க்கும் வழிமுறையும்\nகருப்பு டீ, காபி குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/59906-p-v-sindhu-loses-first-round-in-all-england-championship.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-15T07:30:08Z", "digest": "sha1:XVCW3M5BP6ZUPSFRCJH2Y6EOZXY3N4VU", "length": 9530, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் - முதல் சுற்றிலேயே பி.வி.சிந்து தோல்வி | P.V.Sindhu loses First Round in All England Championship", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் - முதல் சுற்றிலேயே பி.வி.சிந்து தோல்வி\nஆல் இங்கிலாந்து பேட்மிண்டர் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.\nஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டித் தொடர் இன்று பர்மிங்காமில் தொடங்கியது. இந்தத் தொடர் வரும் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தரவரிசையில் முதல் 32 இடங்களை பிடித்துள்ள வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாய்னா ஆகியோரும் இடம்பெற்றனர்.\nஆண்கள் பிரிவில் இந்தியாவில் ஸ்ரீகாந்த் பங்கேற்றுள்ளார். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ரூ.49 லட்சம் பரித்தொகை வழங்கப்படவுள்ளது. மேலும், இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடிக்கு ரூ.52 லட்சம் வழங்கப்படவுள்ளது.\nஇந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து முதல் சுற்றில் தென்கொரிய வீராங்கனை சங்ஜி ஹயூனை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் ரவுண்டில் 21-16 என்ற கணக்கில் சிந்து தடுமாறினார். அடுத்த சுற்றில் 20-22 என்ற கணக்கில் தனது திறமையை காட்டினார்.\nஆனால் 3வது சுற்றில் 21-18 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். தொடக்கத்திலேயே சிந்து தோற்றது இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. சங்ஜி ஹயூன், கடந்த ஆண்டே ஹாங்காங் ஓபனில் சிந்துவை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகும்பமேளா துப்புரவுத் தொழிலாளர் நலனுக்காக மோடி ரூ.21 லட்சம் நன்கொடை\nபாஜகவில் இணைந்த காங். எம்.எல்.ஏ - கர்நாடகாவில் திடீர் திருப்பம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விசாவை உடனடியாக வழங்குங்கள்” - சாய்னா நேவால் கோரிக்கை\n“பெண்களின் முக்கிய பிரச்னையாக மாறிவிட்டது” - மார்பக புற்றுநோய் பற்றி பிவி சிந்து\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு\n“பேட்மிண்டன் பற்றி விளையாட்டுதுறை அறியாமையில் உள்ளது” - தேசிய பயிற்சியாளர் கவலை\nபி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்சை மாற்றிய நடிகர்\nநாடு திரும்பினார் சாதனை சிந்து, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nபாரா பேட்மின்டன்: பகத்- மான்ஷி தங்கப் பதக்கம்\n“கடின உழைப்பு நல்ல பயனை தரும்” - சிந்துவை வாழ்த்திய பி.டி.உஷா\n2 மாதம் செல்போனை தொடாமல் பயிற்சி செய்த பி.வி.சிந்து\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகும்பமேளா துப்புரவுத் தொழிலாளர் நலனுக்காக மோடி ரூ.21 லட்சம் நன்கொடை\nபாஜகவில் இணைந்த காங். எம்.எல்.ஏ - கர்நாடகாவில் திடீர் திருப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123747", "date_download": "2019-10-15T06:40:01Z", "digest": "sha1:4XKISOBYWKBDITPDIDTRX2FHIJ4SQXXG", "length": 10158, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Shakib-ul-Hassan's century wins over Bangladesh,மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்திய வங்கதேசம் இலக்கை வெற்றிகரமாக துரத்தி வரலாற்று சாதனை: ஷகிப் உல் ஹாசனின் சதத்தால் ரசிகர்கள் உற்சாகம்", "raw_content": "\nமேற்கிந்திய தீவு அணியை வீழ்த்திய வங்கதேசம் இலக்கை வெற்றிகரமாக துரத்தி வரலாற்று சாதனை: ஷகிப் உல் ஹாசனின் சதத்தால் ரசிகர்கள் உற்சாகம்\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nடவுன்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 23வது லீக் ஆட்டம் டவுன்டன் மைதானத்தில் வங்கதேசம் - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. அணியின் துவக்க வீரர் கிறிஸ் கெயில் ரன் ஏதும் இன்றி பெவிலியன் திரும்பி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். எனினும் ஹோப் 96 (121) மற்றும் லிவிஸ் 70 (67) நிதானமாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்தனர்.\nஹெட்மையர் 50(26) ரன்கள் குவித்தார். மற்றொரு அதிரடி நாயகன் ஆன்றிவ் ரூஸ்வெல் 0 (2) ரன்கள் ஏதுமின்றி வெளியேறினார். வங்கதேசம் அணி தரப்பில் முகம்மது ஹாய்புதீன், முஸ்த்பிர் ரஹூமான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 322 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச வீரர்கள் களமிறங்கினர். துவக்க வீரரான தமீம் இக்பால் 48(53) ரன்களில் வெளியேற, இவரை தொடர்ந்து வந்த ஷகிப் உல் ஹாசன் இறுதி வரை நின்று விளையாடி 99 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக லிட்டன் தாஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 94 (69) ரன்கள் குவித்தார்.\nஇதன்மூலம் ஆட்டத்தின் 41.3வது பந்தில் 3 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் வங்கதேசம் வெற்றி இலக்கை எட்டியது. இதனையடுத்து வங்கதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் வங்கதேசம் 5 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை அரங்கில் அதிகபட்ச இலக்கை வெற��றிகரமாக துரத்திய ஆசிய அணி என்ற வரலாற்றை வங்கதேச அணி படைத்தது. அதேபோல 300 ரன்களுக்கு மேலான இலக்கை 50 பந்துகளுக்கு மேல் மீதமிருந்த நிலையில் உலகக்கோப்பை அரங்கில் எட்டிய முதல் அணி என்ற வரலாற்றையும் வங்கதேச அணி படைத்துள்ளது.\n23ம் தேதி மும்பையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் சவுரவ் கங்குலி செயலாளர் அமித் ஷா மகன்..பதவியை கைப்பற்ற நடந்த முறைசாரா கூட்டத்தில் பரபரப்பு\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஜெயித்ததால் ஓய்வெல்லாம் கிடையாது...இந்திய கேப்டன் கோஹ்லி அதிரடி\nமுழுநேர மாரத்தான் ஓட்டத்தில் 42.2 கி.மீ 1 மணி 59 நிமிடத்திலா... கென்ய வீரர் எலியட் புது சாதனை\nஉலக குத்துசண்டை போட்டியில் தோல்வி: சரி, தவறு உலகத்திற்கு தெரியட்டும்... அப்பீலை ஏற்காததால் மேரி கோம் கோபம்\nஇந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தவிட்டது தப்புதான்... புலம்பும் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்\nஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்த விராட் கோஹ்லி\nதேசிய ஓபன் தடகள போட்டி: 100 மீட்டரில் ஓட்டத்தில் சென்னை வீராங்கனை தங்கம்\nபுரோ கபடி லீக் ஆட்டங்கள் நிறைவு: முதல் இடத்தை பிடித்தது தபாங் டெல்லி... நாளை மறுநாள் பிளே ஆஃப் தொடக்கம்\nடி20 தொடரை கைப்பற்றியது இலங்கை: ஆறுதல் வெற்றிக்கு போராடும் பாக். நாளை கடாபி ஸ்டேடியத்தில் கடைசி ஆட்டம்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு பெண் குழந்தை: வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/ladies/5", "date_download": "2019-10-15T06:31:33Z", "digest": "sha1:PVMKXV6JEFLM6LZFLVSFLJ6OLVRWSAZN", "length": 3923, "nlines": 46, "source_domain": "portal.tamildi.com", "title": "அழகியல்", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nஉதட்டில் ஏற்படும் வெடிப்புக்களை நீக்க சில வழிமுறைகள்\nமணப்பெண்ணுக்கு என்னெ��்ன அலங்காரம் பொருத்தமாக இருக்கும்\nஷவரில் தலைக்கு குளிக்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\nரோஸ் வாட்டரைக் கொண்டு அழகை அதிகரிக்க சில வழிகள்\nமுடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கான சித்த மருத்துவம்\nஆண்களுக்கு தாடி வளருவதற்கான சில ஆலோசனைகள்\nதலைமுடி உதிருவதை நிறுத்தும் செம்பருத்தி\nசருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள்\nவெள்ளை முடியில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழிகள்\nகுரு பெயர்ச்சி 2017 - ஒரே பார்வை 2017-09-02T20:35:09Z\nசரஹா ஒரு ஆப்பு அவதானமாக பயன்படுத்தவும்...\nதல தோனியின் பொறுமையால் அபார வெற்றி இந்தியா\nபயத்தால் அத்துமீறும் இலங்கை ரசிகர்கள்... போட்டி தாமதம்\nகறிவேப்பிலை கெட்டிக் குழம்பு செய்யும் முறை\nதலைச்சுற்றைப் போக்கும் கறிவேப்பிலை தைலம்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-mps-takes-oath-mps-swearing-in-tamil/", "date_download": "2019-10-15T07:40:27Z", "digest": "sha1:6EENDZ6VV2A3KKVKQHJO6Z6BFWDOWTZ6", "length": 16704, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "39 tamil nadu mps take oath in tamil at 17th lok sabha - மக்களவையில் கொஞ்சி விளையாடிய தமிழும்; சிக்கி சின்னாபின்னமான தமிழும்! - எம்.பி.க்கள் பதவியேற்பு, ருசிகர நிகழ்வுகள்", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nமக்களவையில் கம்பீர நடைபோட்ட தமிழும்; சிக்கி சின்னாபின்னமான தமிழும் - எம்.பி.க்கள் பதவியேற்பு, ருசிகர நிகழ்வுகள்\nஒரு படி மேலே சென்று 'தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க' என கிண்டலாக சொல்ல, அவையில் சிரிப்பொலி எழுந்தது\n17-வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று(ஜூன்.17) கூடியது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, 2-வது நாளாக இன்றும்(ஜூன்.18) எம்.பி.க்கள் பதவியேற்று வருகின்றனர்.\nஅதன் ஒரு பகுதியாக, இன்று தமிழகத்தைச்சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்றுக் க��ண்டனர். தொகுதி வரிசை வாரியாக தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றனர்.\nதிருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றார். ‘காந்தி, அம்பேத்கர், காமராஜர் வாழ்க’ என்று கூறி அவர் பதவியேற்றார். இது போலவே வட சென்னை திமுக எம்.எல்.ஏ. கலாநிதி வீராசாமி பதவியேற்றார். தொடர்ந்து பதவியேற்ற தயாநிதி மாறன் ‘பெரியார், கருணாநிதி வாழ்க’ என்று கூறி பதவியேற்றார்.\nவிழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் ‘தமிழ் வெல்க’ என்று கூறி பதவியேற்றார். அதேபோல் சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் ‘அம்பேத்கர், பெரியார் வாழ்க, வாழ்க ஜனநாயகம் என்று கூறி பதவியேற்றுக் கொண்டார். திமுக எம்.பி.கனிமொழியும் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். அவர் ‘வாழ்க தமிழ்; வாழ்க பெரியார்’ என்று தனது பதவியேற்பு உரையை நிறைவு செய்தார். தேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார், ‘வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்’ என்று பதவியேற்றுக் கொண்டார்.\nஜோதிமணி, திருநாவுக்கரசு உள்ளிட்ட பல தமிழக எம்.பிக்கள் பதவி ஏற்ற பின்னர் தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க என கோஷம் எழுப்பினர்.\nதமிழக எம்.பிக்களின் ‘வாழ்க தமிழ்’ முழக்கத்திற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வேறு சில எம்.பி.க்கள் “பாரத் மாதா கி ஜே” என்று புகழ் பாடினர். ஆனால் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது, தமிழக எம்.பிக்கள் தமிழில் பேசி மக்களவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தினர்.\nபாரிவேந்தர் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ‘தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க’ என கிண்டலாக சொல்ல, அவையில் சிரிப்பொலி எழுந்தது.\nஅதேபோல், தமிழக எம்.பி.க்களின் பெயரை உச்சரிக்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார் வட இந்திய பெண் அறிவிப்பாளர். திருநாவுக்கரசு பெயரை அவர் உச்சரித்த விதத்தைக் கண்டு அனைவரும் சிரித்தனர். குறிப்பாக, திமுக எம்.பி. ஞான திரவியம் பெயரை, அறிவிப்பாளர் ‘கியான் திரவியம்’ என்று அழைக்க, தமிழக எம்.பி.க்களே சிரித்துவிட்டனர்.\nஇந்நிலையில், இந்திய அளவில் #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.\nமுன்னதாக, வயநாடு எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ராகுல் காந்தி அதற்கான சான்றிதழில் கையெழுத்திடாமல் நடையைக் கட்டினார். இதனைப் பார்த்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கையெழுத்திட்டுச் செல்லுமாறு ராகுலுக்கு நினைவூட்ட, அதன் பின் ராகுல் காந்தி கையெழுத்திட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nஹரியானா அரசியல்வாதிகள் மத்தியில் சுறுசுறுப்பாய் இயங்கும் 14 வயது ரிப்போட்டர்\nTamil Nadu news today live updates: அப்துல் கலாம் பிறந்த தினம் – மோடி ட்விட்டரில் மரியாதை\nஇந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது – நோபல் பரிசு பெற்ற அபிஜித் கருத்து\nமாமல்லபுரம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த பிரதமர் மோடி வீடியோ சர்ச்சை… பின்னணி என்ன\nவடகிழக்கு பருவமழையின் அறிகுறிகள் : தமிழக – ஆந்திர கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநளினியை நேரில் ஆஜர் படுத்த முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு\nடிரைவர் போட்ட ஒரே பிரேக்.. ஒட்டுமொத்த மாணவர்களும் தரையில்இப்படி ஒரு பஸ் டே கொண்டாட்டம் தேவையா\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nஆண் சக நடிகர்களைப் போலவே சம்பளம் பெற விரும்புகிறேன்” என்றார் கரீனா.\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nMaharashtra elections: 2014 ஆம் ஆண்டு மோடி அலை வீசியபோது காங்கிரஸ் கட்சி - தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்த பல பெரிய தலைகள் தங்கள் சட்டசபை இடங்களை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தோற்றுப்போனார்கள். ஆனால், மும்பையின் ஐந்து தொகுதிகளில் காங்கிரஸை தோற்கடிக்க முடியவில்லை. அதில் ஒன்றுதான் தாராவி தொகுதி.\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/18/school.html", "date_download": "2019-10-15T06:21:33Z", "digest": "sha1:GMTG44IO4W24PVKV6NQQMWW2ZKQOBE7L", "length": 16116, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவன் தற்கொலை: பள்ளி நிர்வாகியிடம் மனித உரிமை கமிஷன் விசாரணை | Students suicide: Human rights commission starts investigation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nMovies கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்���்கையை சொல்லும் ஜெர்சி\nLifestyle விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைத்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாணவன் தற்கொலை: பள்ளி நிர்வாகியிடம் மனித உரிமை கமிஷன் விசாரணை\nசென்னை வேலம்மாள் பள்ளி மாணவன் ராம் அபினவ் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகஅவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர்கள்பள்ளித் தாளாளரிடம் விசாரணை நடத்தினர்.\nசென்னை மேற்கு முகப்பேர் பகுதியில் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு 10வதுபடித்து வந்த மாணவன் ராம் அபினவ், சில தினங்களுக்கு முன் தனது 16-வது பிறந்த நாளைகொண்டாடினான் ராம் அபினவ்.\nஇதனால் அன்று நடந்த சிறப்பு வகுப்புக்கு அவன் போகவில்லை. அடுத்த நாள் பள்ளிக்குச்சென்றபோது சிறப்பு வகுப்புக்கு ஏன் வரவில்லை என்று கூறி ஆசியர்கள் திட்டி அடித்து,உதைத்தனர்.\nஆசியர்கள் கடுமையாக தண்டித்ததால் மனம் உடைந்த மாணவன் அபினவ், திருமங்கலத்தில் உள்ளதனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.\nஇதையடுத்து ராம் அபினவை மிகக் கடுமையாகத் தண்டித்ததாகக் கூறப்படும் கணித ஆசிரியர்கண்ணப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது குற்றம்சாட்டிராமின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதிசம்பந்தத்திடம் மனு கொடுத்தனர்.\nஇதன் பேரில் ஆணைய உறுப்பினர் கமால் பாட்சா தலைைமயிலான குழு பள்ளி தாளாளர்முத்துராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியது.\nவிசாரணை அறிக்கை நீதிபதி சம்பந்தத்திடம் வழங்கப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைஎடுக்கப்படும் என்று கமால் பாட்சா தெரிவித்தார்.\nமுன்னதாக காமல் பாட்ஷ தலைமையிலான விசாரணைக் குழு பள்ளிக்கு செ��்றபோது அங்கு கூடியநிருபர்களுடன் பள்ளி நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசினிமா பார்க்குறவங்க குறையல.. 120 கோடி வசூல்.. இதுவா பொருளாதார வீழ்ச்சி.. ரவி சங்கர் பிரசாத் லாஜிக்\nதமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி\nஅரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/air-india", "date_download": "2019-10-15T07:20:40Z", "digest": "sha1:LYUEAHOHSEHVFSDZLBIMK272YZ7S6KZU", "length": 10452, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Air India: Latest Air India News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்ன நடக்கிறது காஷ்மீரில்... அடித்து நொறுக்கப்பட்ட விலையில் ஏர் இந்தியா விமான டிக்கெட்\nயாரையும் வேலைக்கு எடுக்காதீர்கள்.. ஏர் இந்தியாவிற்கு மத்திய அரசு செக்.. தனியாருக்கு விற்க முடிவு\nமது போதை... ரன்வே விளக்குகள் சேதம்... 3 விமானிகள் அதிரடியாக சஸ்பெண்ட்\nவெடிகுண்டு மிரட்டல் புரளிதான்....லண்டனில் இருந்து புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்\nசாப்ட்வேரில் சின்ன பிரச்சனை.. தாமதமாக புறப்பட்ட 149 விமானங்கள்.. என்ன நடந்தது ஏர் இந்த���யாவில்\nசர்வர் பிரச்சினை.. உலகம் முழுக்க ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.. ஏர்போர்ட்டில் கூட்டமோ கூட்டம்\nவிமானத்தில் ஜெய்ஹிந்த் முழக்கம்… ஏர் இந்தியா நிர்வாகம் அதிரடி\n பிளைட்டை பாகிஸ்தானுக்கு கடத்த போறோம்.. அதிர்ந்து பின்னர் அலர்ட்டான மும்பை விமான நிலையம்\nஇட்லி வடையில் செத்த கரப்பான்பூச்சி… ஏர் இந்தியா விமானத்தில் இந்த கூத்து… பயணிகள் அதிர்ச்சி\nதுபாய் விமானத்தில் ஆடைகளின்றி உலாவிய பயணி.. இந்த கருமத்துக்கு காரணம் வேற.. பயணிகள் அலறலால் பரபரப்பு\nரேஷன்ல்ல எக்ஸ்ட்ரா சக்கர தரலைனா சண்டை போடலாம்.. இதுக்கெல்லாமா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nமதுபோதை டெஸ்டுக்கு டிமிக்கி... விமானத்தை இயக்கியபோது கிடுக்கிப்பிடி... இயக்குநர் பதவி பறிபோன சோகம்\nமேல பறக்குற மாதிரியே இருக்கு.. முழு போதையில் விமானம் ஓட்ட வந்த விமானி..ஏர் இந்தியா பயணிகள் திக்திக்\nடெல்லி டூ கோவைக்கு ரெட் ஐ விமானம்.. தொடங்குகிறது ஏர் இந்தியா\nஎஞ்சினில் கோளாறு.. தெரியாமல் புறப்பட்ட விமானம்.. திருச்சியில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸால் பரபரப்பு\nஏசி வேலை செய்யல.. விமானத்தை எடுக்கல.. திருச்சியில் ஜெட்ஏர்வேஸ் விமானத்தால் ஏற்பட்ட பரபரப்பு\nமும்பையில் ஏர் இந்தியா விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஏர் ஹோஸ்டஸ் படுகாயம்\nகட்டுப்பாட்டு டவரில் மோதிய திருச்சி ஏர்இந்தியா விமானம்.. எப்படி நடந்தது\nநிலைதடுமாறி கட்டுப்பாட்டு டவர் மீது மோதிய ஏர்இந்தியா விமானம்.. திருச்சியில் பரபரப்பு\nதிக் திக்.. நடுவானில் தீர்ந்த எரிபொருள்.. வேலை செய்யாத கருவிகள்.. ஏர்இந்தியா விமானத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:08:26Z", "digest": "sha1:VXGO4B2425AV2JIWAILTBDCNCFX67QMF", "length": 9247, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோழவந்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசோழவந்தான் (Cholavandan), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். 15.24 சகிமீ பரப்பு கொண்ட சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளும், 23,872 மக்கள்தொகையும் கொண்டது. சோழவந்தான் பேரூராட்சி, சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n, தமிழ்நாடு , ���ந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. வீரராகவ ராவ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n15.24 சதுர கிலோமீட்டர்கள் (5.88 sq mi)\n• 127 மீட்டர்கள் (417 ft)\n• தொலைபேசி • +04543\nஇது வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. வெற்றிலை, நெல், வாழை, தென்னை, கரும்பு முதலியன இங்கு பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன.\nஇந்த ஊர் சனகபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலும் சனகை மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பாண்டிய நாட்டில் இருந்த இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட தஞ்சை நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்கிறது என வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சோழன் உவந்தான் என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர்.\nஇவ்வூரின் அமைவிடம் 10°01′22″N 77°57′48″E / 10.022716°N 77.963426°E / 10.022716; 77.963426 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 மீட்டர் (419 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,578 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 11,168 ஆண்கள், 11,410 பெண்கள் ஆவார்கள். சோழவந்தானில் 1000 ஆண்களுக்கு 1022 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட மிக அதிகமானது. சோழவந்தான் மக்களின் சராசரி கல்வியறிவு 82.41% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88.98%, பெண்களின் கல்வியறிவு 75.98% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. சோழவந்தான் மக்கள் தொகையில் 2,213 (9.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1030 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு மிக அதிகமானதாக உள்ளது.\n2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 93.54% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 4.53% கிருஸ்துவர்கள் 1.64%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். சோழவந்தான் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 14.84%, பழங்குடியினர் 0.08% ஆக உள்ளனர். சோழவந்தானில் 5,936 வீடுகள் உள்ளன.[6]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆ���்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிக்கி மேப்பியாவில் சோழவந்தான் அமைப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/10/blog-post.html", "date_download": "2019-10-15T06:13:35Z", "digest": "sha1:ZKSQWEL7GLOV5AMUBHLC4K3SMKTMF6DR", "length": 25199, "nlines": 262, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கழிவறை என்பது பெண்களின் உரிமை", "raw_content": "\nகழிவறை என்பது பெண்களின் உரிமை\nஇந்தியாவில் 80% வீடுகளில் மின் வசதி இருக்கிறது. 90% வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. 80% இந்தியர்கள் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள். பிரமாண்ட வளர்ச்சி... இந்த வளர்ச்சிக்காக ஒரு கணம் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வெட்கித் தலைகுனிய வேண்டிய இன்னொரு புள்ளி விவரமும் இருக்கிறது. இந்தியாவில் 59% வீடுகளில் கழிவறை வசதியில்லை. அதனால் சுமார் 60 கோடிப் பேர் - மொத்த மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் இயற்கை உபாதைகளைத் தீர்ப்பதற்காக திறந்தவெளியைப் பயன்படுத்துகிறார்கள்.\nஉத்தரப் பிரதேசத்தில் பதூன் மாவட்டத்தில் உள்ள கட்ரா கிராமத்தில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற இரண்டு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகே, கழிவறையின் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கும்பகோணத்தில் பள்ளி எரிந்து பல குழந்தைகள் கரியான பிறகு அவசர அவசரமாக குடிசைகளை மாற்றியதைப் போல... சுனாமியில் பல்லாயிரம் உயிர்கள் பறிபோன பிறகு குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்ததைப் போல... இரு சகோதரிகளின் வல்லுறவுப் படுகொலைக்குப் பிறகு கழிவறையின் முக்கியத்துவம் உணரப்படுகிறது. அநேகமாக அந்த சகோதரிகளின் இறுதிச் சடங்குக்குப் பிறகு இது மறக்கப்படலாம்.\nஉ.பி.யில் மட்டுமல்ல... உலகம் முழுவதும் 250 கோடி மக்களுக்கு சுகாதாரமான கழிவறை இல்லை என்கிறது ஐ.நா. இவர்களில் 110 கோடி பேர் கழிவறையை ஒருமுறை கூட கண்டதே இல்லையாம். திறந்தவெளியைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக ஆண்டுக்கு 2லட்சம் குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கிறார்கள். பல நூறு கோடிகளைக் கொட்டி செவ்வாய்க்கும் நிலவுக்கும் ராக்கெட் விடும��� அரசுகளின் கண்களுக்கு கழிவறை இல்லாத அடித்தட்டு மக்களின் அவதியைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை.\nகழிவறை பயன்படுத்தாத மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது இந்தியா. வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் 70% வீடுகளில் கழிவறை இல்லை. தமிழகத்தின் நிலை சற்றுப் பரவாயில்லை. நகர்ப்புறங்களில் வசிக்கும் மத்திய தர வர்க்க மக்களின் மத்தியில் கழிவறையின் அத்தியாவசியம் உணரப்பட்டிருக்கிறது. நகரங்களுக்கு உள்ளேயே அமிழ்ந் திருக்கும் குடிசைப்பகுதிகள், கடலோரக் குப்பங்கள், கிராமப்புறப் பகுதிகளின் நிலை உத்தரப் பிரதேசத்துக்கு சற்றும் குறைந்ததில்லை என்பது தான் யதார்த்தம். திறந்தவெளிகளும் புதர்க்காடுகளும் மர மறைப்புகளும் கடலோரங்களுமே இயற்கை உபாதைகளைத் தீர்ப்பதற்கான இடங்கள்.\nகழிவறை என்பது வெறும் கழித்தலுக்கான இடம் மட்டுமே அல்ல. கண்ணியமான வாழ்க்கையின் தொடக்கமும் அதுதான். கழிவறை இன்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பாலியல் சீண்டல்களையும் வல்லுறவுகளையும் எதிர்கொள்ளும் இடமாக இருப்பது அவர்கள் இயற்கை உபாதைகளை தீர்க்கச் செல்லும் போதுதான். உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் அப்படி வெளிச்சத்துக்கு வராமல் மறைந்துபோன சம்பவங்கள் ஏராளம் உண்டு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். திருப்பூர், சேலம், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான வீடுகளில் டாய்லெட் இல்லை. மேல்தட்டு மக்களின் வீடுகளில் மட்டுமே அவ்வசதி இருக்கிறது. அரசு கட்டித்தரும் காலனி வீடுகளில் கட்டாயம் டாய்லெட் இருக்க வேண்டும்.\nஅப்படிக் கட்டினாலும் கூட மக்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. லட்சக்கணக்கான மக்கள் இன்னும் திறந்தவெளியையே நாடுகிறார்கள். பெண்களின் அவஸ்தைகளையும் சிக்கல்களையும் புரிந்துகொள்ள திராணியற்ற ஆட்சியாளர்களைக் கொண்ட இந்தியாவில் தலைமுறையாக நீளும் இந்த அவலத்துக்கான தீர்வு அருகாமையில் இல்லை. ‘‘அன்னன்னைக்குப் பிழைச்சுக் கரையேற மனுஷங்க படுற பாட்டுல கழிவறை பத்தியெல்லாம் யோசிக்கிறதுக்கு யாருக்கும் நேரமில்லை. இன்னஞ் சொல்லப் போனா, அது ஒரு விஷயமே இல்லை. காலங்காலமா பழகிப் போயிடுச்சு. எல்லா கிராமங்கள்லயும் அதுக்குன்னு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுக் கிடக்கும். இல்லைன்னா மலையோரம், புதருன்னு ஒதுங்குவாங்க.\nஆம்பிளைகளுக்குப் பிரச்னையில்லை. பொம்பளைங்க பாடுதான் கஷ்டம். அதுவும் சின்னப்புள்ளைங்க ரொம்பவே சிரமப்படுதுங்க. காலையில சூரியன் கிளம்புறதுக்கு முன்னாடியே எழுந்திரிச்சுப் போயிட்டு வந்துறணும். அதுக்கப்புறம் போகணும்னா ராவான பின்னாடிதான் முடியும். அதுலயும் திடீர்னு அந்தப் பக்கம் ஆம்பிளைங்க வந்துட்டா அலறி அடிச்சுக்கிட்டு எழுந்திருக்கணும். பகல்ல எல்லாத்தையும் அடக்கிக்கணும். ஆத்திரம் அவசரத்துக்குக் கூட எங்கேயும் ஒதுங்க முடியாது. ரொம்ப அவஸ்தைன்னா வீட்டுக்குப் பக்கத்துல எங்காவது போயிட்டு மண்ணைப் போட்டுத்தான் மூடணும். மாதாந்திர நேரத்துல பொம்பளப்புள்ளைங்க படுற கஷ்டம் கொஞ்சமில்லை. பல நேரங்கள்ல அவமானமா இருக்கும்.\nஇந்த மாதிரி இருட்டுல போகும்போது பாம்பு, பூரான்னு விஷங்க தீண்டிரும். அப்படி ஏகப்பட்ட புள்ளைக செத்துப் போயிருக்குக. எங்க கிராமம் காரைக்குடி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில இருக்கு. இயற்கை உபாதைக்கு ரோட்டோரமாத்தான் போகணும். ஒரு பஸ்ஸோ, காரோ வந்தாக்கூட எழுந்து நிக்கணும். ரோட்டுல போறவங்க பாக்குற பார்வையே சங்கடமா இருக்கும். டாய்லெட் கட்ட அரசாங்கம் நிதியுதவி செய்யுதுன்னு சொல்றாங்க. ஆனா, அது அவ்வளவு எளிதா எல்லா மக்களுக்கும் கிடைக்கிறதில்லை. யாரை அணுகணும்னு கூட நம்ம மக்களுக்குத் தெரியிறதில்லை. காலனி வீடுகள்ல டாய்லெட் கட்டிக் கொடுக்கிறாக. ஆனா, அதை பயன்படுத்த யாரும் தயாரா இல்லை. காலங்காலமா இல்லாம பழகிட்டதால அது பாட்டுக்கு மூடிக்கிடக்கு.\nகாடு, கரைக்குப் போயிட்டு வர்ற நேரத்தில ஆம்பிளைங்க சீண்டுறதும் நடக்குது. யாரும் தட்டிக் கேட்க முடியாது. தட்டிக்கேட்டா ஊருக்குள்ள வாழ முடியாது. அதனால பெத்தவங்களே பிரச்னையை அமுக்கிடுவாங்க. சில புள்ளைங்க அவமானம் தாங்கமுடியாம மருந்தை தின்னுட்டோ, தூக்குப்போட்டுக்கிட்டோ தற்கொலை செஞ்சுக்கிறதும் நடக்குது... என்று குமுறுகிறார் உழைக்கும் பெண்கள் இயக்கத்தின் தலைவி சந்தனமேரி.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்ப��்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (21) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1764) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஅமைதிக்காகப் போராடும் ஓவியர் - எஸ். சுஜாதா\nபால் நிலை சமத்துவத்தை நோக்கிய செயல்வாதப் பயணம்\nரெஹானா ஜப்பாரி, மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்ப...\nடீனேஜ் வயதில் இருந்து காதல் அல்லது திருமணம் கைகூடு...\nபெண்ணுரிமைக்கு ஆணின் பங்கும் அவசியம் - ம.சுசித்ரா...\nரோஸா லக்ஸம்பர்க் : காதல், அரசியல், மரணம் - யமுனா ர...\nபெங்களூரில் தொடரும் சோக‌ம்: 4 வயது சிறுமிக்கு பால...\n'ஷிரஸ் ஹாங்அவுட் காஃபே' - -என்.மல்லிகார்ஜுனா\nஎழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்\nஸர்மிளா ஸெய்யித்தின் உம்மத் - யமுனா ராஜேந்திரன்\nபெண்ணுரிமை பேசும் கதைகள் - பிருந்தா சீனிவாசன்\n’ பெண்களைச் செதுக்கும் ஓர் அமைப்ப...\nபெண்களும் சாதியும் - நந்தினி\nகூண்டுப் பறவையின் தனித்த பாடல் - கவிதா முரளிதரன்\nமுதல் பெண் - சோ.மோகனா\nத டர்ட்டி பிக்சர் அல்லது நீலப்படம் : மறுபடியும் கொ...\nஇலக்­கி­யத்­துக்கு நோபல்­ப­ரிசு வென்ற பெண் படைப்­ப...\n - - ரஃபீக் சுலைமான்\nதியாகம் சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம் - ...\n'வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்... தவிர்ப்பது எப்படி\nஇறகுகளால் ஒரு மாளிகை கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார...\nகலாபூஷணம் பி.ரி. அஸீஸின் தென்றலே வீசி வா சிறுவர் ப...\nஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் - யமுனா ராஜேந்த...\nபிரபல நடிகர்களின் வாரிசுகள் நடத்திய லீலைகள் : செல்...\nபள்ளிப்பராயத்தில் மாணவர்கள் வழிதவறுவதை தடுக்கவேண்ட...\nடால்ஸ்டாய்க்கு ஓர் எதிர்வினை - வாஸந்தி\nகாலம் என்னும் நதி - ஷங்கர்\nஆண்வயப்பட்ட சமூகம் பெண்ணுடல் மீது திணிக்கும் வன்மு...\nபுதுமைப்பித்தனின் செல்லம்மாள் - பிரபஞ்சன்\nரோசா பார்க் - அல்பியாஸ் முஹம்மத்\nஇரத்தினபுரி : பா��ியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கத...\nபாடகர் ஜேசுதாசு அவர்களின் கருத்துக்குக் கண்டனம்\nகண்டியில் பாடசாலை வேனுக்குள் மாணவியை வல்லுறவு செய்...\n377 சிதைக்கப்பட்ட வர்ணங்கள் : ஆர்த்தி வேந்தன்\n பாலற்ற ஒருவனின் குரல்: விக்ரம் - தமிழில் ஆர்...\nகழிவறை என்பது பெண்களின் உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/working-for-b-sc-graduates-at-the-mine-explosives-research-center.php", "date_download": "2019-10-15T06:07:41Z", "digest": "sha1:ISWEX2SUC5DI3F2U2YDK3C2HDYZ5OESO", "length": 8720, "nlines": 169, "source_domain": "www.seithisolai.com", "title": "சுரங்க வெடி பொருள் ஆராய்ச்சி மையத்தில் B.SC பட்டதாரிகளுக்கு வேலை …..!! – Seithi Solai", "raw_content": "\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\nஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை…\nடி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை….\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\nசுரங்க வெடி பொருள் ஆராய்ச்சி மையத்தில் B.SC பட்டதாரிகளுக்கு வேலை …..\nஜார்கண்ட் மாநிலம் “Dhanbad”_ல் உள்ள CSIR – Central Institute of Mining And Fuel Research-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான பள்ளிகளுக்கு தேவையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்\nஉதவி தொகை : 15,000\nகல்வித்தகுதி : Chemistry / Geology பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது mechanical engineering_ல் டிப்போ மொபைல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஉதவி தொகை : 25 ஆயிரம்\nகல்வித்தகுதி : chemistry / applied chemistry / geology / applied geology பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது mechanical / electrical & electronic engineering-ல் Be/btech பட்டம் பெற்றிருக்க வேண்டும் .\nதகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள் : 30.9.2019 முதல் 3.10.2019\nநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :\nதகுதியானவர்கள் www.pmeac.org என் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தபின் தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் , அசல் மற்றும் நகல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்கவும்.\nமேலும் கூடுதல் விவரங்களுக்கு : www.cimfr.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.\n← ONGC_யில் எக்ஸிக்யூட்டிவ் பணி …..\n”நான் பேசிய முதல் காட்சி” 20 ஆண்டுகளுக்கு முன்பு…. நினைவு கூறும் நடிகர் சூரி….\nஇந்தியாவில் தீவிர சோதனை ஓட்டம் … ஸ்பை புகைப்படத்தில் சிக்கிய ரெனோல்ட் ..\nமனிதனாய் வாழ அன்னை தெரசாவின் அன்பு பொன்மொழிகள் ..\nவரலாற்றில் இன்று ஜூலை 08..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/04/", "date_download": "2019-10-15T07:12:07Z", "digest": "sha1:CZUZL2NDDG6EULW5Y6ZSWT6BCQDMWAWM", "length": 30424, "nlines": 214, "source_domain": "chittarkottai.com", "title": "2012 April « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇது பழம் மட்டுமல்ல.. பலம் – வாழைப்பழம்\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,508 முறை படிக்கப்பட்டுள்ளது\nமழை சோவென்று பெய்து கொண்டிருந்தது..\nஏங்க, “கொஞ்சம் நில்லுங்க,இப்ப சாயா போட்டு தந்திடுவேன் “ என்று கிளம்பிய ஹைதர் சாஹிபை சத்தமிட்டு அழைத்தாள் பல்கீஸ் பெத்தா.\nவிறகில் தீ பிடிக்காததால் அவசரத்திற்கு காய்ந்த பீடி இலையை அடுப்பில் விறகு மேல் போட்டு, பக்கத்தில் இருந்த சிம்னி விளக்கில் தாளை பற்ற வைத்து நெருப்பு உண்டாக்கி ஊதி ஊதி அடுப்போடு போராடி ஒரு வழியாக வீடு முழுவதும் புகை முட்ட கையில் சாயா கிளாசோடு ஓடி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,370 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்று கூகிள் என்ற��லே தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அப்படிப்பட்ட கூகிள் உருவான கதை எத்தனை பேருக்கு தெரியும் இதோ உங்களுக்காக, கற்றது கையளவு கல்லாதது உலகளவு தெரியாதவருக்கு இந்த பதிவு உதவும் ..\nதெரியாததை தெரிந்து கொள்ளுங்கள் ..\nஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.\nநீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 15,201 முறை படிக்கப்பட்டுள்ளது\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.\nஇது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,196 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார் உண்மையான நண்பர்களுக்கு பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே நண்பர்களாக உள்ளார்களா உண்மையான நண்பர்களுக்கு பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே நண்பர்களாக உள்ளார்களா அந்தக கற்பனைப் பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிடக்கிறார்களா அந்தக கற்பனைப் பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிடக்கிறார்களா அப்படியானால், நீங்கள் அவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nநர்சரி பள்ளியில் பாலர் வகுப்பில் படிக்கும் அப்துல்லா மிகச் சோர்வாகவும், கண்கள் ஒடுங்கியும் காணப்பட்டான். அவன் ஏதோ மனசிக்கலில் இருக்கின்றான் என்பது மட்டும் வெளிப்படையாகவே தெரிந்தது. “இப்போல்லாம் அவன் படிப்பில் அக்கறையில்லாமல் கவனக்குறைவாக இருக்கிறான், ஏதோ . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,599 முறை படிக்கப்பட்டுள்ளது\n“மது த���மைகளின் தாய்” – நபிகள் நாயகம்\nதிருவாரூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது இடுப்பில் மறைத்துக்கொண்டு சென்ற பீர் பாட்டில் வெடித்து இறந்திருக்கிறான் எத்தனை சிறிய வயதிலேயே குடிப்பழக்கம் தொடங்கிவிடுகிறது என்பதற்கான ஒரு சின்ன ஆதாரம் இது எத்தனை சிறிய வயதிலேயே குடிப்பழக்கம் தொடங்கிவிடுகிறது என்பதற்கான ஒரு சின்ன ஆதாரம் இது வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை.\nஇந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன இந்தப் புதைகுழிக்குள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,965 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅத்தனை நாட்களும் சின்னஞ்சிறுமியாக சுற்றித் திரிந்தவள் வயதுக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் செய்கிறீர்கள் பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ எப்போனு காத்திருந்தோம்’ என்று கொண்டாடுகிறதே. நாட்டுக்கோழி முட்டையும் உளுந்தங்களியும் கொடுத்துப் பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறீர்களே. ‘இனியும் ஒரு இட்லி ரெண்டு இட்லினு சாப்பிட்டுட்டிருந்தே.. பாத்துக்கோ. வாய்க்குள்ள குச்சிய விட்டாவது நாலு இட்லியத் திணிச்சிடுவேன்’ என்று கண்டிக்கிறீர்களே. இதில் ஒரு பங்கையாவது நீங்கள் மாதவிலக்கு நிற்கும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,022 முறை படிக்கப்பட்டுள்ளது\nபதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து, நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை.\nஅல்லாஹ் நமக்கு திருக்குர்ஆன் மூலமாகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,637 முறை படிக்கப்பட்டுள்ளது\nSpam – எரிதங்கள் (ஒரு விளக்கம்)\n20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது. அவற்றில் ஒன்றுதான் E-Mail எனப்படும் மின்னஞ்சல். எந்த ஒரு அறிவியல் வசதியையும் தவறாகப் பயன்படுத்தி அதனால் கேடுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் மனித மனம், மின்னஞ்சலையும் விட்டு வைக்கவில்லை.\nமின்னஞ்சலின் பயன்கள் ஒருபுறம் குவிந்து கிடக்க அவற்றைக் குலைக்கும் அழையா அஞ்சல் மூலம் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,439 முறை படிக்கப்பட்டுள்ளது\nசவுதியில் ஏறத்தாழ 25 வருடங்கள் இருந்த காலங்களில் கீழ்கண்டுள்ள வகையிலான பல விருந்துகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. விருந்தின் போது மித மிஞ்சிய உணவு வகைகளைக் கண்டு நெஞ்சம் அழுததுண்டு. இறைவன் அங்கு செல்வத்தை வாரி வழங்கியுள்ளான். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு இன்று வரை தெரியாதது தான் உண்மை. ரமலான் காலங்களில் காலையில், குடியிருப்பு பகுதியிலுள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் பல வகையான மிஞ்சிய உணவுகளால். இதைப் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,972 முறை படிக்கப்பட்டுள்ளது\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும் – ஆய்வில் தகவல்\nமீன் உணவுகளை உட்கொள்பவர்களுக்கு மூளை சுறு சுறுப்படைவதோடு பக்கவாதம் வரும் வாய்ப்பும் குறைவு என்று நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமே இத்தகைய மாயா ஜாலத்தை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nநியூசிலாந்தின் மஸ்கே பல்கலைக்கழக குழுவினர் மீன் உணவு உட்கொள்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 176 பேரை தேர்வு செய்து வஞ்சிரம், இறால் உள்ளிட்ட பல்வேறு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,479 முறை படிக்கப்பட்டுள்ளது\nநபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும், அவர்கள் தங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி கொள்ளும்படி நீர் கூறுவீராக. ��தனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். [சூரா அல் அஹ்ஜாப் :59]\nஅபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை (அணிந்திருந்தனர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,957 முறை படிக்கப்பட்டுள்ளது\nவிவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள்\nதவணை முறையில் வெற்றி காண்போம்.\nசரியான நேரத்தில் எதையும் நிறுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இது பற்றி ஒரு பெரிய பட்டியலே தயாரிக்கலாம்.\nபல விதமான முறைகளில் – பிறப்பு முதல் இறப்பு வரை, கவலையில் இருந்து தற்கொலை வரை – சிலர் தங்கள் துன்பத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள். வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சாப்பாட்டை நிறுத்தி விட வேண்டும், இல்லையேல் வயிறு பெருத்து சீக்கிரம் இறந்து விட நேரிடும்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nமீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nதம்பி, உனக்கு எது நல்லதுன்னு தெரியுமா\nதிருப்பூருக்கு தேவை ஒரு லட்சம் தொழிலாளர்கள்\n“பர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லூரி மாணவியின் அனுபவம் \nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/21/", "date_download": "2019-10-15T06:29:05Z", "digest": "sha1:X4FKXXKTSYRSN5FYRV3LY4CZ74EJIJ4C", "length": 12404, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2015 December 21 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,246 முறை படிக்கப்பட்டுள்ளது\nநம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்\nஉடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் சிக்கி, . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபதவிக்கு மட்டும் ஆசை; பிரெசென்ட் ஆக மனசில்லை\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b89bb1bcdbaaba4bcdba4bbf/baebbfba9bcd-b89bb1bcdbaaba4bcdba4bbf-baebb1bcdbb1bc1baebcd-baab95bbfbb0bcdbaebbeba9baebcd/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1-baebbfba9bcdb9abbebb0-bb5bbebb0bbfbafbaebcd/ba8bc0bb0bcd-baebbfba9bcd-ba8bbfbb2bc8bafb99bcdb95bb3bcd", "date_download": "2019-10-15T06:42:08Z", "digest": "sha1:NY4D7P6I2NNDA7EMHH4WBGATSNLZK6VX", "length": 51933, "nlines": 226, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நீர் மின் நிலையங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி உற்பத்தி / மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் / தமிழ்நாடு மின்சார வாரியம் / நீர் மின் நிலையங்கள்\nதமிழகத்தில் உள்ள நீர் மின் நிலையங்கள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுந்தா மின் உற்பத்தி வட்டம்\nகாடம்பாறை மின் உற்பத்தி வட்டம்\nதமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் ஆனைமலைப் பகுதியில் உள்ள ஆறுகளில் குறிப்பாக ஆழியாறு, சோலையாறு ஆகியவற்றின் நீரைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யவும், பின்பு நீரை நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தவும், பரம்பிக்குளம் ஆழியார் நீர் மின்திட்டம் 1966-72 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டது. பிறகு காடம்பாறை நீரேற்று மின் திட்டம் 1987-88ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது மற்றும் நீர்மின்சார உற்பத்தியை பெருக்க சிறிய நீர் வளம் மிக்க இடங்களை உபயோகப்படுத்தும் வகையில் பூனாச்சி சிறுபுனல் நீர்மின்திட்டம் 1992ஆம் ஆண்டிலும் திருமூர்த்தி மின்திட்டம் 2004ஆம் ஆண்டிலும் ஆழியார் சிறுமின் திட்டங்கள் 2005ஆம் ஆண்டிலும் மற்றும் அமராவதி சிறுபுனல் மின்திட்டங்கள் 2006ம் ஆண்டிலும் மின்உற்பத்தியை தொடங்கின. காடம்பாறை மின்உற்பத்தி வட்டத்தின் கீழ் இயங்கும் ஒன்பது நீர்மின் திட்டங்கள் வருமாறு.\nசர்க்கார்பதி மின்நிலையம் பரம்பிக்குளம் - ஆழியார் நீர்மின்திட்டத்தின் முதலாவது மின்நிலையமாக 1966ல் நிறுவப்பட்டது. இந்த மின்நிலையத்தில் மின்உற்பத்திக்குத் தேவையான நீர் கேரள மாநிலத்தில் உள்ள பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட பரம்பிக்குளம் அணையிலிருந்து பெறப்படுகிறது. இம்மின்நிலையத்தின் மின்உற்பத்தி நீர்ப்பாசன தேவையுடன் இணைந்து செயல்படுவதால் பொதுப்பணித்துறையின் அனுமதியுடன் நீர் பாசனத்தேவைக்கேற்ப இயக்கப்படுகிறது. பொதுவாக இம்மின்நிலையம் ஜூலை மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை இடைவிடாமல் இயக்கப்படுகிறது. நீர் மின்நிலையத்தில் இருந்து சமமட்ட கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு அனுப்பப்படுகிறது.\nஇம்மின்நிலையத்தின் 31.03.2011 வரையிலான மொத்த உற்பத்தி 5053.47 மில்லியன் யூனிட்கள். இம்மின்நிலையத்தின் சராசரி மின்உற்பத்தி செலவு ஒரு யூனிட்டுக்கு 10 பைசா தான் ஆகிறது.\nஆழியார் மின்நிலையம் ஆழியார் ஆற்றின் குறுக்கே மேல்ஆழியாரில் கட்டப்பட்டுள்ள அணையிலிருந்து தண்ணீர் எடுத்து மின்உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. பூனாச்சி நீர்ப்பிடிப்பில் இருந்தும் மேல்ஆழியார் அணைக்குத் தண்ணீர் திருப்பிவிடப்பட்டுள்ளது.\nமேல்ஆழியார் அணையில் உள்ள நீரை காடம்பாறை நீரேற்று மின்நிலையத்தில் இருந்து நீரேற்றம் மூலம் காடம்பாறை அணைக்கு அனுப்பவும் பயன்படுகின்றது.\nஇந்த மின்நிலையத்தின் மூலம் மின்உற்பத்தி செய்யவும் மற்றும் மின் அழுத்தத்தைச் சீர்படுத்த கன்டென்சர் ஆகவும் இயக்கக்கூடிய அமைப்பைப் பெற்றுள்ளது.\nஇம்மின்நிலையத்தின் 31.03.2011 வரையிலான மொத்த உற்பத்தி 6547 மில்லியன் யூனிட்கள். இம்மின் நிலையத்தின் சராசரி மின்உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு 18 பைசா தான் ஆகிறது.\nசோலையார் மின்நிலையம் 1 மற்றும் 2\nசோலையார் மின்நிலையம் 1 மற்றும் 2 ஆகிய மின்நிலையங்கள் 1971 முதல் இயக்கப்படுகிறது. சோலையார் ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டுள்ள சோலையார் அணையில் தண்ணீர் எடுக்கப்பட்டு இம்மின் நிலையங்களின் மின்உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. சோலையார் மின்நிலையங்களை இயக்கித் தண்ணீரை பரம்பிக்குளம் அணைக்கோ அல்லது கேரள மாநிலத்திற்கோ அனுப்புவதைத் தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் ஏற்படுத்தியுள்ள தண்ணீர் பங்கீடு ஒப்பந்தத்தின்படி முடிவு செய்யப்படுகிறது.\nசோலையார் மின்நிலையம் 1ன் மூலம் 31-03-2011 வரையிலான மொத்த உற்பத்தி 9734 மில்லியன் யூனிட்கள் சோலையார் மின்நிலையம் 2 மூலம் 309.2008 வரையிலான மொத்த உற்பத்தி 2398 மில்லியன் யூனிட்கள். சோலையார் மின்நிலையத்தின் சராசரி மின்உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு 7 பைசா மற்றும் சோலையார் மின்நிலையம் 2ன் சராசரி மின்உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு 15 பைசா ஆகிறது.\nகாடம்பாறை மின்நிலையம் விசையேற்ற நீர்மின்திட்டமாக தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட முதல் திட்டமாகும். நாள்தோறும் தமிழ்நாட்டில் ஏற்படும் உச்ச கட்ட மின்தேவையை ஒரளவு சரிசெய்யவும் மற்றும் அனல் மின் நிலையங்களிலிருந்து பெறப்படும் மின்திறன் தேவைக்கு அதிகமாக இருக்கும் காலங்களில், அதாவது குறிப்பாக இரவு நேரங்களில் பயன்படாது உபரியாக உள்ள மின்திறனை நீரேற்றத்திற்காகவும் காடம்பாறை மின்நிலையம் மூலம் பயன்படுத்தப்பட்டு நீர் மேல் அணையில் சேமித்து வைக்கப்படுகின்றது.\n- இம்மின்நிலையம் தமிழ்நாடு மின்வாரியத்தின் முதல் விசையேற்ற நீர்மின்திட்டம் மற்றும் நிலவறை (Underground Power House Cavern) மின்நிலையத்தையுடையதாகும். இம்மின் நிலையத்தின் மின்உற்பத்திக்குத் தேவையான தண்ணீர் தமிழ்நாடு மின்வாரியத்தால் கட்டப்பட்டுள்ள காடம்பாறை அணையிலிருந்து பெறப்படுகிறது.\nமின்னாக்கி ஒவ்வொன்றும் 100 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்டதாகும்.\nஇம்மின் நிலையத்தின் மூலம் 31.03.2011 வரையிலான மொத்த உற்பத்தி 5360 மில்லியன யூனிட்டுகள் ஆகும். மின்நிலையம் 2ன் சராசரி மின்உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு 2265 பைசா ஆகிறது.\nஒரு மெகாவாட் மின்திறன் கொண்ட இரண்டு மின்இயந்திரங்கள் நவம்பர் 1992 மற்றும் டிசம்பர் 1992 முதல் இயக்கப்படுகிறது. பூனாச்சி கால்வாய் தண்ணீரை திருப்பி பூனாச்சி சிறிய நீர் மின் தேக்கத்தில் நிரப்பி பிறகு அதிலிருந்து பூனாச்சி சிறுபுனல் மின்திட்டத்தின் மின்உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. இங்கிருந்து மின்உற்பத்திக்குப்பின் மீண்டும் நீர் மேல்ஆழியாறு அணையில் சேருகிறது.\nதண்ணீரின் வரவுக்கேற்ப இம்மின்நிலையம் இயக்கப்படுகிறது. இம்மின்நிலையத்தின் 31.03.2011 வரையிலான மொத்த உற்பத்தி 424 மில்லியன் யூனிட்டுகள் ஆகும்.\nதிருமூர்த்தி அணை சிறுபுனல் நிலையம்\nதிருமூர்த்தி மின்நிலையத்தில் மூன்று 650 கிலோவாட் மின்திறன் கொண்ட மின் இயந்திரங்கள் இயக��கப்படுகின்றது. மின்நிலையத்திற்கு தேவையான தண்ணீர் திருமூர்த்தி அணையிலிருந்து பயன்படுத்தப்படுகின்றது. திருமூர்த்தி அணை பொதுப்பபணித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது.\nஇம்மின்நிலையத்தின் மின்உற்பத்தி நீர்ப்பாசன தேவையையும் இணைத்து செயல்படுவதால் பொதுப்பணித் துறையின் நீர்ப்பாசனத் தேவைக்கேற்ப இயக்கப்படுகிறது.\nஆழியாறு அணை மின்நிலையத்தில் இரண்டு 1250 கிலோவாட் மின்திறன் கொண்ட மின்இயந்திரங்கள் செப்டம்பர் 2002 முதல் இயக்கப்படுகிறது. மின்நிலையத்தில் ஆழியாறு அணையிலிருந்து நீர்பாசனத்திற்காக வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வணை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nஇம்மின்நிலையம் பொதுப்பணித்துறையின் நீர்பாசனத் தேவைக்கேற்ப இயக்கப்படுகிறது.\nஅமராவதி சிறு புனல் மின்நிலையம்\nஅமராவதி அணை மின்நிலையத்தில் இரண்டு 2000 கிலோவாட் மின்திறன் கொண்ட மின்இயந்திரங்கள் முறையே செப்டம்பர் 2006 மற்றும் நவம்பர் 2006 முதல் இயக்கப்படுகிறது. தண்ணீர் அமராவதி அணையிலிருந்து நீர்பாசனத்திற்காக வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வணை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nஇம்மின்நிலையம் பொதுப்பணித்துறையின் நீர்பாசனத் தேவைக்கேற்ப இயக்கப்படுகிறது.\nமின் உற்பத்தி வட்டம்/ ஈரோடு\nஅணை மின் நிலையம் /மேட்டூர்\nமேட்டூர் அணை மின் நிலையம் காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டேன்லி நீர்தேக்கத்திற்கு அருகில் சேலத்திலிருந்து 50 கீ.மி தொலைவில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 4 இயந்திரம் X 12.5 மெ.வாட் = 50 மெகாவாட் ஆகும். இதன் நீர் சுழலி இரட்டை சூழல் கொண்ட நீளவாக்கில் அமைந்த பிரான்சிஸ் சுழலி ஆகும். இங்கு உள்ள இயந்திரங்கள் 1937 முதல் 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட போது அதன் மின்திறன் 10 மெ.வாட் ஆகும். 2002 முதல் 2004-ம் ஆண்டில் அதன் மின் திறன் 12.5 மெ.வாட ஆக உயர்த்தப்பட்டது. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 94.00 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொது பணித்துறையினரால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.\nசுரங்க மின் நிலையம் / மேட்டுர்\nமேட்டூர் சுரங்க மின் நிலையம், காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டேன்லி நீர்தேக்கத்திற்கு, சுரங்கம் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. அது சேலத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் மின் திறன் 4 இயந்திரம் X 50 மெ.வாட் = 100 மெகாவாட் ஆகும். இதன் நீர் சுழலி பிளேடுக்குள் நகரக்கூடிய கெப்ளான் சுழலியாகும். இங்குள்ள இயந்திரங்கள் 1965 முதல் 1966 ஆம் ஆண்டு காலம் வரை நிறுவப்பட்டுள்ளன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 493.10 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொது பணித்துறையினரால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.\nகதவணை மின் நிலையம்.1 /செக்கானுார்\nசெக்கானுார் கதவணை மின் நிலையம்.1 காவிரி ஆற்றின் குறுக்கே, செக்கானுார் கிராமத்தில், பவானியிலிருந்து 36 கி.மீ. தொலைவில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 2 இயந்திரம் X 15 மெ.வாட் = 30 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி பிளேடுகள் நகரக்கூடிய பல்பு வகை சுழலி ஆகும். இந்த மின் நிலையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 18 கதவணைகள் மூலம் சுமார் 9 மீட்டர் உயரம் அளவு நீர் தேக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்குள்ள இயந்திரங்கள் 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 110.54 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொதுப்பணித்துறையினரால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.\nகதவணை மின் நிலையம்.2 /நெரிஞ்சிப்பேட்டை\nநெரிஞ்சிப்பேட்டை கதவணை மின் நிலையம்.2 காவிரி ஆற்றின் குறுக்கே, நெரிஞ்சிப்பேட்டை கிராமத்தில், பவானியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 2 இயந்திரம் X 15 மெ.வாட் = 30 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி பிளேடுகள் நகரக்கூடிய பல்பு வகை சுழலி ஆகும். இந்த மின் நிலையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 18 கதவணைகள் மூலம் சுமார் 9 மீட்டர் உயரம் அளவு நீர் தேக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்குள்ள இயந்திரங்கள் 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 106.50 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொதுப்பணித் துறையினரா���் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.\nகதவணை மின் நிலையம்.3 /குதிரைக்கல்மேடு\nகுதிரைக்கல்மேடு கதவணை மின் நிலையம்.3 காவிரி ஆற்றின் குறுக்கே, கோனேரிப்பட்டி கிராமத்தில், பவானியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 2 இயந்திரம் X 15 மெ.வாட் = 30 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி பிளேடுகள் நகரக்கூடிய பல்பு வகை சுழலி ஆகும். இந்த மின் நிலையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 18 கதவணைகள் மூலம் சுமார் 9 மீட்டர் உயரம் அளவு நீர் தேக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்குள்ள இயந்திரங்கள் 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 92.36 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன்மின் உற்பத்தி பொதுப்பணித் துறையினரால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.\nகதவணை மின் நிலையம்.4 /ஊராட்சிக்கோட்டை\nஊராட்சிக்கோட்டை கதவணை மின் நிலையம்.4 காவிரி ஆற்றின் குறுக்கே, ஊராட்சிக்கோட்டை கிராமத்தில், பவானியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 2 இயந்திரம் X 15 மெ.வாட் = 30 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி பிளேடுகள் நகரக்கூடிய பல்பு வகை சுழலி ஆகும். இந்த மின் நிலையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 18 கதவணைகள் மூலம் சுமார் 9 மீட்டர் உயரம் அளவு நீர் தேக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்குள்ள இயந்திரங்கள் 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 79.50 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொதுப்பணித் துறையினரால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.\nபவானிகட்டளை கதவணை மின் நிலையம் -1 /சமயசங்கிலி\nசமயசங்கிலி பவானிகட்டளை கதவணை மின் நிலையம் -1 காவிரி ஆற்றின் குறுக்கே, சமயசங்கிலி கிராமத்தில், ஈரோட்டியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 2 இயந்திரம் X 15 மெ.வாட் - 30 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி பிளேடுகள் நகரக்கூடிய பல்பு வகை சுழலி ஆகும். இந்த மின் நிலையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 21 கதவணைகள் மூலம் சும���ர் 9 மீட்டர் உயரம் அளவு நீர் தேக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்குள்ள இயந்திரங்கள் 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 95 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன்மின் உற்பத்தி பொதுப்பணித் துறையினரால் காவிரி மற்றும் பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.\nநுண்புனல் மின் நிலையம் /பவானிசாகர்\nபவானிசாகர் நுண்புனல் மின் நிலையம் பவானி ஆற்றின் குறுக்கே, சத்தியமங்கலத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் கீழ் பவானி அணையின் அருகே அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 4 இயந்திரம் X 2 மெ.வாட் = 8 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி செங்குத்தான செமி கெப்ளான் ஆகும். இங்குள்ள இயந்திரங்கள் 1990 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 36 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொதுப்பணித் துறையினரால் பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.\nவலதுகரை வாய்க்கால் மின் நிலையம் /பவானிசாகர்\nபவானிசாகர் வலதுகரை வாய்க்கால் மின் நிலையம் பவானி ஆற்றின் வலதுகரை வாய்க்காலின் குறுக்கே, சத்தியமங்கலத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 2 இயந்திரம் X 4 மெ.வாட் = 8 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி \"S\" மாதிரி நீளவாக்கில் அமைந்த முழுகெப்ளான் ஆகும். இங்குள்ள இயந்திரங்கள் 1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 7.70 மில்லியன் யுனிட்கள் ஆகும். இதன் மின் உற்பத்தி பொதுப்பணித்துறையினரால் பவானி வலதுகரை வாய்க்கால் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.\nசாத்தனுார் அணை மின் நிலையம் /சாத்தனுார்\nசாத்தனுார் அணை மின் நிலையம் தென்பண்ணை ஆற்றின் குறுக்கே, திருவண்ணாமலையிலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் மின் உற்பத்தி திறன் 1 இயந்திரம் X 7.5 மெ.வாட் - 7.5 மெ.வாட் ஆகும். இதன் நீர் சுழலி செங்குத்தான கெப்ளான் வகை நீர் சுழலி ஆகும். இங்குள்ள இயந்திரங்கள் 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. சாதாரண பருவ நிலையில் இந்த மின் நிலையத்தின் சராசரி ஆண்டு மின் உற்பத்தி 14.0 மில்லியன் யுனிட்கள் ஆ��ும். இதன் மின் உற்பத்தி பொதுப்பணித்துறையினரால் தென்பண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது.\nதிருநெல்வேலி நீர் மின் உற்பத்தி வட்டம்\nஇம் மின் நிலையத்தில் 4x8 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். இதற்குத் தேவைப்படும் நீர் தாமிரபரணி அணையிலிருந்து கொண்டு வரப்படுகிறது. மின்சார நிலைத்திலிருந்து 12.8 கி.மீ. தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த மின்நிலையம் 1942ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மின்நிலையம் நெல்லை மாவட்டத்திலிருந்து மீண்டும் 45 கிமீ தொலைவில் அம்பாசமுத்திரம் நகரின் அருகே அமைந்துள்ளது. மேலும் இம்மின்நிலையம் மின் உற்பத்தியை பெருக்குவதற்கு நவீனப் படுத்தப்பட்டும் நீர் சுழலியின் திறனையும் அதிகப்படுத்தியும் 7 மெகாவாட் திறன் அளவிலிருந்து 8 மெகாவாட் அளவிற்கு உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.\nசேர்வலார் மின் நிலையம் சேர்வலார் அணையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதில் 1 X 20MW அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சேர்வலாறு மின் நிலையம் பாபநாசத்தில் இருந்து 9 கிமீ துாரத்தில் உள்ளது.\nகோதையார் மின்நிலையம் - 1\nகுட்டியார் அணை. சின்ன குட்டியார் அணையிலிருந்து நீா கோதையாரின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கு கொண்டு வரப்பட்டு அந்நீரைக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் திறன் 1X60 மெகாவாட் ஆகும். மின்உற்பத்தி 1970ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த மின்நிலையம் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அருகாமையில் உள்ள நகரம் நாகர்கோவில். மின் உற்பத்திக்கு பிறகு இந்த நீர் கோதையார் அணை-2க்கு செல்கிறது. கோதையார் மின் நிலையம் 2ல் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.\nகோதையார் மின்நிலையம் 1இல் மின்உற்பத்திக்கு பிறகு வரும் நீர் தான் இதன் மின் உற்பத்திக்கு பயன்படுகிறது. இந்த மின்நிலையத்தின் திறன் 1X40 மெகாவாட். இந்த மின்நிலையம் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பக்கத்தில் அமைந்து இருக்கும் நகரம் நாகர்கோவில். இந்த மின்நிலையத்தின் உபரி நீர் பேச்சிப்பாறை நீர் நிலைக்கு சென்று பாசனத்துக்கு பொதுப்பணி துறையால் விடப்படுகிறது. இந்த மின்நிலையத்தின் மின்உற்பத்தி 1971-ம் ஆண்டு தொடங்கியது.\nமதுரை மாவட்டத்தில் ஆண்டிப்பட்டியில் 7 கிமீ தொலைவில் வைகை மின்நில��யம் அமைந்துள்ளது. தேனி இரயில் நிலையம் இதில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ளது. வைகை மின்நிலையத்தின் திறன் 2x3 மெகாவாட். வைகை அணை வைகையாற்றின் குறுக்கே 1958ல் கட்டப்பட்டது. நீர் மின்உற்பத்திக்கு பிறகு நீர்பாசனத்திற்கு செல்கிறது. மின்நிலையம் 1990இல் மின்உற்பத்தியை தொடங்கியது.\nபெரியார் மின்நிலையம் தேனி மாவட்டத்தில் கூடலூரில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. இதன் மின்திறன் 4X35 மெகாவாட் இங்கு முதல் முன்று இயந்திரங்களில் 1958-59 லும் நான்காவது இயந்திரம் 1965-லும் மின் உற்பத்தியை தொடங்கியது. பெரியார் ஆற்றின் குறுக்கே கேரள மாநிலத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த நீர் சுரங்கம் வழியாக மின்உற்பத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது. அருகில் தேனி இரயில் நிலையம் உள்ளது. இந்த மின்நிலையத்தின் இயந்திரங்கள் சீரமைக்கப்பட்டு 4X42 மெகாவாட் உற்பத்திக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது.\nஇந்த மின்நிலையம் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுருளியார் மற்றும் அதன் கிளை நதிகளாகிய highwavys, மணலார், வென்னியார் மற்றும் இரவங்கலார் அணைகளில் நீர் தேக்கப்பட்டு 1X35 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 1978ல் தொடங்கப்பட்டது. உபரி நீர் வைகை ஆற்றில் கலந்து நீர்ப்பாசனத்துக்காக செல்கிறது.\nஅருகில் தேனி இரயில் நிலையம் உள்ளது. லோயர் கேம்ப் மற்றும் மின்நிலையம் வண்ணாத்திப்பாறையில் அமைந்துள்ளது. இது தேனி -குமுளி நெடுஞ்சாலையிலிருந்து 10கிமீ தொலைவில் உள்ளது.\nஆதாரம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்\nFiled under: தமிழ்நாடு மின்உற்பத்தி கழகம், Hydro power stations\nபக்க மதிப்பீடு (44 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமின் உற்பத்தி - காற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகள்\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானம்\nமின் கட்டண திருத்தம் தொடர்பான அடிப்படை விவரங்கள்\nதமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்\nசர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தி\nதமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனம்\nதமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்\nசூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 11, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/15.html", "date_download": "2019-10-15T06:39:02Z", "digest": "sha1:DKXHAFQKT3KT37X5VM27YD5QZ2OKR5UD", "length": 21683, "nlines": 339, "source_domain": "www.easttimes.net", "title": "தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome HotNews WorldNews தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி\nதலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி\nஆப்கானிஸ்தான் காஸ்னி மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.\nஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்த்தில் உள்ள குஜா ஓமரி மாவட்டத்தில் நேற்று இரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இம்மாவட்டத்தில் உள்ள அரசு வளாகத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.\nபாதுகாப்பு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\nமேலும், மாவட்ட கவர்னர், உளவுத்துறை இயக்குநர் மற்றும் துணை போலீஸ் அதிகாரி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். 15 பாதுகாப்பு படைவீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். 8 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபயங்கரவாதிகள் அரசு படைகளின் தாக்குதலிருந்து தப்பிக்க சுரங்கங்கள் அமைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். எதிர்பாராத விதமாக நடைபெற்ற தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் தாக��கப்பட்டாலும் பின்னர் எதிர்தாக்குதல் நடத்தினர்.\nஆளுமைமிக்க தலைமைகள் பாடசாலைகளில் இருந்தே உருவாகின்...\nபாராளுமன்றை கலையுங்கள் ஆதரவு தருகிறோம் ; கூட்டு எ...\n“புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்கள் சுய உ...\nமஹிந்தவுடன் கை கோர்க்கும் எஸ்.பி. திசாநயக்கே\nதேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை ; உயர்நீதிமன்றம் ...\nகண்டி முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ; அதிர்ச்சிக...\nதலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன...\nரணில் , முன்னாள் ஜனாதிபதி இரகசிய சந்திப்பு\nசற்றுமுன் நான்கு புதிய அமைச்சர்கள் ; சுதந்திரக் க...\nதம்பலகாமம் சுதந்திரக் கட்சி வசமானது\nராஜிதவுக்கு ஐ.தே.க பிரதி தலைவர் ; சஜித் ஏற்றுக் கொ...\nசிரியாவுக்கு எதிராக அமெரிக்க பயன்படுத்த போகும் ஆயு...\nவடக்கு ஆளுநர் மாற்றம் : 7 புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி...\nதமிழ் கூட்டமைப்பு எந்த நிபந்தனையுமில்லாமலே பிரதமரு...\nSLFP உறுப்பினர்கள் எம்மோடு இணைந்து கொள்வார்கள்\nவடக்கு கடற்பரப்பில் 24 Kg தங்கம்\n148 கிலோ கஞ்சாவுடன் சிலோன் சேகர் கைது\nகண்டி வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்...\nஐ.தே.க மறுசீரமைப்பு குழுவின் முதலாவது கூட்டம் இன்ற...\nபுதிய அமைச்சரவை ; எதிராக வாக்களித்தோருக்கு இடமில்ல...\nசுதந்திரக் கட்சிக்குள் பாரிய கருத்து வேறுபாடு ; அர...\nஆசிரியர்கள் மீதான \"கைநாட்டு\" (Finger Print) திணிப்...\nஐந்து கோடி இழந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபா நஷ்டஈடு ;...\nவாகரை பிரதேச தவிசாளர் முஸ்லிம் ஒருவரை தாக்கினாரா \nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை\nஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அமைச்சரவையை புறக்கணிப்பு \nவிமான நிலையத்தில் கஞ்சாவுடன் பெண் கைது\nதிருமலை நகரம் தமிழ் கூட்டமைப்பு வசமானது\nஅலி ஷாகிர் மௌலானாவுக்கு ராஜாங்க அமைச்சு, எ.எல்.எம்...\nநீதிபதி அல்ஹாபிழ் அப்துல்லாஹ்வுக்கு ஏ.எல். எம். நஸ...\nநானென்றால் அரசை விட்டும் விலகியிருப்பேன் ; அர்ஜுன ...\nபுது வருடத்துடன் புதிய தண்டப்பணம்; வீதிப் போக்குவர...\nசம்பந்தரின் நடவடிக்கைகள் மீண்டும் இனவாதத்தை தூண்டு...\nஜெர்மனியில் தாக்குதல் : 4 பேர் பலி : தாக்குதலை மே...\nஅரச பதவிகள் மற்றும் வெற்றிடங்கள்\nமுஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக பொய் சொல்பவர்கள் நிர...\nஆப்கானிஸ்தானின் ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ் அம...\nஇங்கிலாந்து ராணி முகமது நபியின் வம்சாவளி\nஐக்கிய ��ேசிய கட்சியின் தலைவர் பதவியில் மாற்றம் தேவ...\nகண்டி சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் ...\nஅட்டாளைச்சேனை பிரதேச சபை பதவியேற்பு ; ஏ.எல்.எம். ந...\nசல்மான் கான் ஜெயிலில் அடைக்கப்பட்டார்\nநம்பிக்கை இல்லா பிரேரணை மீளப் பெறப்பட்டது - ரணில் ...\nஸ்ரீ.ல.சு.க அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா...\nஅமைச்சரவையில் தொடர்ந்தும் சுதந்திரக் கட்சி எம்.பி ...\nவெற்றி பெற்ற மு.கா ஓட்டமாவடி பிரதேச ஆட்சியை மக்கள்...\nஎன்னை விலக வேண்டாம் என்கிறார் ஜனாதிபதி ; எஸ்.பி.தி...\nட்ரம்பின் மற்றுமோர் அதிரடி; மெக்ஸிகோ மீது தாக்குதல...\nபளுதூக்கல் போட்டியில் இலங்கைக்கு வெள்ளி\nகலிபோர்னியா நிலநடுக்கம் ; அச்சத்தில் மக்கள்\nஅரசை பலப்படுத்த அழைப்பு; தேர்தல் முறையில் மாற்றம் ...\nமட்டக்களப்பில் வாள்வெட்டு ; ஆலய பூசாரிகள் மறியலில்...\nமுஸ்லிம் காங்கிரஸ் பிள்ளையான் அணி கூட்டு வாழைச்சேன...\nடியூஷன் வகுப்புகளுக்கு தடை ; அமைச்சர் அகில விராஜ் ...\nமுன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கைது...\nமுஸ்லிம்கள் மீதான வன்செயல்கள் ; ஐரோப்பிய ஒன்றியத்த...\nகட்சித் தீர்மானத்தின் படியே நாம் பங்கேற்கவில்லை ;இ...\nஜனாதிபதி மைத்ரி துரோகமிளைத்துவிட்டார் - நாமல் எம்....\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிடமிருந்து கைநழுவும் க...\nநாளை இன்னுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை\nஜனாதிபதிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்...\nஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் காசிம் ராஜினாமா \nமுஸ்லிம்களின் நலனுக்காகவே பிரேரணைக்கு எதிராக வாக்க...\nவெற்றி பெற்ற ரணில்; அதிரடிக் கருத்து\nவாக்கெடுப்பில் யார் யார் கலந்து கொள்ளவில்லை\nசிறுபான்மைக் கட்சிகளால் மீண்டும் நல்லாட்சி \nமுஸ்லிம் காங்கிரஸ் ஏன் ஆதரவாக வாக்களித்தது \nஇலங்கை முஸ்லிம்களின் அடையாளம் முஸ்லீம் காங்கிரஸ்தா...\nசீன விண்வெளி மையத்தால் இலங்கைக்கு பாதிப்பா \nஜனாதிபதி மைத்ரி ஐ.தே.க வுடன் இருக்கின்றார்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரண���ான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nசிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பது தொடர்பிலான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். ப...\nகிழக்கு மாகாணத்திற்கு எச்சரிக்கை; மக்கள் அவதானம்\nஇலங்கை கிழக்கு மக்கள் அவதானமாகவும் ,ஆயத்தமாகவும் இருக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் ,இலங்கை கரையை நெருங்கும் போது ...\nதாஜுதீனை கொலை செய்தது யார் ; போட்டுடைத்தார் ராஜித\n“அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களுக்கு பாரம் கொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க நினைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/56395-veteran-filmmaker-mrinal-sen-dies-at-95.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-15T06:11:10Z", "digest": "sha1:SMCREOBUBJY2BPLXLW6SLKI3EA6V6JO7", "length": 10095, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரபல இயக்குனர் மிருணாள் சென் காலமானார் | Veteran filmmaker Mrinal Sen dies at 95", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nபிரபல இயக்குனர் மிருணாள் சென் காலமானார்\nபிரபல இயக்குனர் மிருணாள் சென், கொல்கத்தாவில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 95.\nஇந்திய சினிமாவின் பிதாமகன்களில் ஒருவராகக் கருதப்படுபவர் மிருணாள் சென். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர் தனது திரைப்படங்களின் மூலம் புதுமையான சமூக கருத்துக்களை விதைத்தவர். இந்திய திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்திய இயக்குநர்களில் ஒருவர் என்று கூறப்படும் அவர், இந்தி, ஒடிசா, வங்க மொழிகளில் சுமார் 30 திரைப்படங்கள் இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களாக, வயது முதிர்வு காரணமாக உடல் ��லக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் இன்று காலை காலமானார்.\nமிருணாள் சென், இயக்கிய முதல்படமான, ‘ராத் போர்’ வெற்றியடையவில்லை. அடுத்து, ‘நீர் ஆகாஷெர் நீச்சே’ (நீல வானத்தின் கீழ்) என்ற படத்தை இயக்கினார். இப்படம் இவருக்கு இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. இவர் இயக்கிய, பைஷே ஷ்ரவான், புவன் ஷோம், அகா லெர் சந்தானே ஆகிய படங்கள் அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்தன. இவரின் பல படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளன. கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ உள்ளிட்ட உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, சர்வதேச விருதுகளை யும் வென்றுள்ளன.\nஇந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்பட பல விருதுகளையும் சென் பெற்றுள்ளார். இவரது பல திரைப்படங்கள் கல்கத்தா நகரை கதைக்களமாகக் கொண்டது. இவரது படங்களில் கல்கத்தா நகரமும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய தர வர்க்க வாழ்க்கை முறையை, யதார்த்தமான பல்வேறு படைப்புகளின் மூலம் இந்திய சினிமாவிற்கு வழங் கியவர் இவர்.\nஇவரது மறைவுக்கு பெங்கால், இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யச்சூரியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n - வருடக்கடைசியில் வைரலான சிறுவன்\nஹெச்.ஐ.வி ரத்தம்:‌ மேலும் ஒரு பெண் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகலகலப்பு குறையாத ‘கதைநாயகன்’ கிரேஸி மோகன்\nநடிகர் கிரேஸி மோகன் காலமானார்\n மகேந்திரனுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த வாய்ப்பு\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\nபிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்..\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nபழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்\nசெல்லூர் ராஜுவின் தாயார் மரணம்\nகருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சி���் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - வருடக்கடைசியில் வைரலான சிறுவன்\nஹெச்.ஐ.வி ரத்தம்:‌ மேலும் ஒரு பெண் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/agriculture/24014-tentkottai-13-05-2019.html", "date_download": "2019-10-15T06:52:33Z", "digest": "sha1:4RMECMCG6AEJ2YOHOX6IF574GTFY6ARV", "length": 3981, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்ட் கொட்டாய் - 13/05/2019 | Tentkottai - 13/05/2019", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nடென்ட் கொட்டாய் - 13/05/2019\nடென்ட் கொட்டாய் - 13/05/2019\nடென்ட் கொட்டாய் - 14/10/2019\nடென்ட் கொட்டாய் - 13/10/2019\nடென்ட் கொட்டாய் - 12/10/2019\nடென்ட் கொட்டாய் - 10/10/2019\nடென்ட் கொட்டாய் - 09/10/2019\nடென்ட் கொட்டாய் - 07/10/2019\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/cancer.html", "date_download": "2019-10-15T06:29:02Z", "digest": "sha1:5IHNEPELZ3FW46WN32BBWROEMPP4Q26J", "length": 10091, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட நடிகரின் மகன்", "raw_content": "\nபுற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட நடிகரின் மகன்\nஇந்தி திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் இம்ரான் ஆஸ்மி. இவரது மகன் அயான். கடந்த 2014-ம் ஆண்டு அயான் 3 வயதாக இருக்கும்போது, மிக அரிதாக ஏற்படும் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டான்.\nபின்னர் தொடர் சிகிச்சைக்கு பிறகு அந்த நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளான். இந்த மகிழ்ச்சியை நடிகர் இம்ரான் ஆஸ்மி வலைதளம் மூலம் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது:- 5 ஆண்டு சிகிச்சைக்கு பின்பு எனது மகன் புற்றுநோயில் இருந்து விடுபட்டுவிட்டான் என்பது பரிசோதனையில் தெரியவந்தது. உங்கள் அனைவரின் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி.\nபுற்றுநோயை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும் அனைவரும் அதிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்கிறேன். எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை உங்கள் நீண்டதூர லட்சியங்களை அடைய உதவும். நீங்கள் இந்த போராட்டதில் வெற்றி பெறுவீர்கள். இவ்வாறு கூறியுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில�� இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட நடிகரின் மகன்\nபுற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட நடிகரின் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/navaratri-songs-karunai-deivame-karpagame/", "date_download": "2019-10-15T07:01:15Z", "digest": "sha1:AZ2RUW66ZYEIU2RRKM36HIGCBMIJPKMX", "length": 3703, "nlines": 90, "source_domain": "divineinfoguru.com", "title": "Navaratri Songs - Karunai Deivame Karpagame - DivineInfoGuru.com", "raw_content": "\nகாண வேண்டும் உன் தன் பொற்பதமே (என் கருணை)\nஉறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய்\nஉனையன்றி வேறே யாரோ என் தாய் (கருணை)\nஆனந்த வாழ்வே அளித்திடல் வேண்டும்\nஅன்னையே என் மேல் இரங்கிடல் வேண்டும்\nநாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும்\nநலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)\nNavarathri Songs - கருணை தெய்வமே கற்பகமே\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/PS100.html", "date_download": "2019-10-15T06:02:51Z", "digest": "sha1:O6SOY5DKNZWQFBXR4AWEMLWDG5IIIDCG", "length": 1606, "nlines": 5, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் சங்கீதம் 100", "raw_content": "☰ சங்கீதம் சங்கீதம்– ௧௦௦ ◀ ▶\n௧ பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் கர்த்தரைக் கெம்பீரமாகப் பாடுங்கள். ௨ மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள். ௩ கர்த்தரே தேவனென்று அறியுங��கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம். ௪ அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள். ௫ கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/134", "date_download": "2019-10-15T06:04:50Z", "digest": "sha1:PZKZDLVDDG47RMASGXNVIF35N3HQ44HG", "length": 7227, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/134 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n132 இ லா. ச ராமாமிருதம்\nமுடிந்தது. அப்போ நான் எட்டாவது வகுப்பில் தோப்புக் கரணம் போட்டுக் கொண்டிருந்தேன். - ஆசைக்கு ஒரு பெண் ; ஆஸ்திக்கொரு பிள்ளை.\nஒரு சமயம் பாடம் கேட்க நாங்கள் நாலைந்து பையன் கள் லார் வீட்டுக்குப் போயிருந்தோம். ஆஸ்தியைப்பற்றி ஏதோ பேச்சு வந்தது. அவருடைய கள்ளப் புன்னகையில் ஒளி வீசிற்று. யாவும் கடந்த சிரிப்பும் கள்ளச் சிரிப்புத்தான்.\nஎன் ஆஸ்தியெல்லாம் என் குருவின் அருளில் என் சக்திக்கெட்டிய அளவுக்கு எனக்குக் கிட்டி நான் சொல்லிக் கொடுக்கும் இந்தப் படிப்புத்தான். இது என் பிள்ளைக்கு மாத்திரமல்ல; எல்லோருக்கும் பொதுச்சொத்து. பற்றிக் கொள்வது அவனவன் சமர்த்து. நேரமில்லை; ஆகையால் சுருக்க சுருக்க\nஸாரிடம் ஒரு விசேஷம். அவர் வகுப்பில் பையன்களின் கேள்விகள் இராது. அவர் பாடம் சொல்லிக்கொண்டே வருகையில், கயிற்று நுனியைத் தெரிந்தவன் பிடித்து இழுத் தால் அவிழும் முடிச்சுகள் போல் சந்தேகங்கள் தாமே தெளிந்துவிடும் அப்படியும் மீறி ஏதாவது கேட்டால் * உனக்கு இப்போதைக்கு அது தெரியவேண்டிய அவசிய மில்லை” என்று சொல்லிவிடுவார். அப்படியும் மடக்கி னால் ஊமையாகி விடுவார்; முகம் ஒரு தினுசாய், கல்லாய் இறுகிவிடும். அவரைக் கேள்வி கேட்க மனம் அஞ்சும்.\nஇப்போ தெரிகிறது. கேள்விக்குப் பதில் அவர் புன்னகை யில் எங்கள் கண்ணெதிரேயே ஒளிந்துகொண்டிருந்தது.\nஒருநாள் வகுப்பில் பாடம் நடந்துகொண்டிருக்கிறது. என் தகப்பனார் அன்று லீவு. அவர் க்ளாஸ்ை ரங்கசாமி வாத்தியார் எடுத்துக் கொண்டிருந்தார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெ��ு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ajith-trun-to-bollywood-pr0s1k", "date_download": "2019-10-15T07:11:35Z", "digest": "sha1:UKNYQIYTBA6G3U7I4MF2HVRGUAWCSDM6", "length": 17862, "nlines": 156, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தல! பாலிவுட் பாட்ஷாவாகிறார். அடிச்சு அந்தர் செய்ய அல்டிமேட் கதை ரெடி: கோடம்பாக்கத்தை தெறிக்கவிடும் சூப்பர் எக்ஸ்க்ளூசிவ்", "raw_content": "\n பாலிவுட் பாட்ஷாவாகிறார். அடிச்சு அந்தர் செய்ய அல்டிமேட் கதை ரெடி: கோடம்பாக்கத்தை தெறிக்கவிடும் சூப்பர் எக்ஸ்க்ளூசிவ்\nஎம்.ஜி.ஆர். ரஜினிக்குப் பிறகு, தனக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும் இயக்குநர்களோடு அதிக படம் பண்ணும் அடுத்த தலைமுறை மாஸ் ஹீரோ அஜித் தான். சரண், சிவா என்று இதற்கு செம்மத்தியான் உதாரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் தலயை தாறுமாரு ஸ்டைலிஷாக காட்டு பில்லா, ஆரம்பம் எனும் அதிரிபுதிரி ஹிட்களை கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அந்த விஷ்ணு இப்போது மீண்டும் தலையோடு இணைகிறார், அது பாலிவுட் படம்யை தாறுமாரு ஸ்டைலிஷாக காட்டு பில்லா, ஆரம்பம் எனும் அதிரிபுதிரி ஹிட்களை கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அந்த விஷ்ணு இப்போது மீண்டும் தலையோடு இணைகிறார், அது பாலிவுட் படம்\nஎம்.ஜி.ஆர். ரஜினிக்குப் பிறகு, தனக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும் இயக்குநர்களோடு அதிக படம் பண்ணும் அடுத்த தலைமுறை மாஸ் ஹீரோ அஜித் தான். சரண், சிவா என்று இதற்கு செம்மத்தியான் உதாரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் தலயை தாறுமாரு ஸ்டைலிஷாக காட்டு பில்லா, ஆரம்பம் எனும் அதிரிபுதிரி ஹிட்களை கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அந்த விஷ்ணு இப்போது மீண்டும் தலையோடு இணைகிறார், அது பாலிவுட் படம்யை தாறுமாரு ஸ்டைலிஷாக காட்டு பில்லா, ஆரம்பம் எனும் அதிரிபுதிரி ஹிட்களை கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அந்த விஷ்ணு இப்போது மீண்டும் தலையோடு இணைகிறார், அது பாலிவுட் படம்\nதல, விஷ்ணு மற்றும் போனிகபூர் தரப்பில் முதல் கட்டப் பேச்சுவார்த்தை முடிந்து, அடுத்த லெவலுக்கு ப்ராஜெக்ட் மூவ் ஆகியிருக்கும் நிலையில் இந்த செய்தி நமது இணையதளத்துக்கு எக்ஸ்க்ளூஸிவ்-வாக கிடைத்துள்ளது.\nகிடைத்த தகவல்��ளை அப்படியே பகிர்கிறோம்....\nஆக்சுவலாக, விஸ்வாசம் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முடிந்து, ரஷ் போட்டுப்பார்த்த தல ‘முழு திருப்தி. நிச்சயம் மெகா ஹிட்டாகும்’ என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு, தனது அடுத்த படம் பற்றி யோசிக்க துவங்கினார். அப்போதுதான் ’பிங்க்’ ரீமேக்குக்காக தயாரிப்பாளர் போனிகபூரும், பக்கா மாஸ் திரைக்கதையுடன் இயக்குநர் விஷ்ணுவர்தனும் ஒரே நேரத்தில் அஜித்தை அணுகினர். போனியை முதலில் சந்தித்த தல, ‘நேர்கொண்ட பார்வை’ ப்ராஜெக்ட்டுக்கு ஓ.கே. பண்ணி, இயக்குநர் விநோத்தையும் டிக் செய்தார்.\nஅதன் பின் விஷ்ணுவிடம் கதை கேட்டவர் மெர்சலாகிப்போனார். அப்போது தல-யிடம் ‘சார், இதை பாலிவுட்ல பண்ணலாமுன்னு தோணுது. உங்களுக்கு நிச்சயமா அங்கே பெரிய கேன்வாஸ் இருக்குது.’ என்றார். உடனே சம்மதிக்கவுமில்லை, மறுக்கவுமில்லை அஜித். மும்பை சினிமா உலகின் முக்கிய புள்ளியான போனிகபூர் இப்போது தன் லைனில் இருப்பதை மனதில் வைத்துவிட்டு, ‘பார்க்கலாம். நீங்க ஸ்க்ரீன்பிளேவை ரொம்ப ஷார்ப்பா ரெடி பண்ணுங்க. உங்க ஆசைக்கு ஏத்த மாதிரி பாலிவுட் லெவல்லேயே பண்ணுங்க. நான் இல்லேன்னாலும் தகுதியான வேற ஹீரோவுக்கு கைகொடுக்கும்.’ என்று அனுப்பிவிட்டார்.\nஆனால் அப்போதே விஷ்ணு முடிவு பண்ணிவிட்டார், நிச்சயம் தல பாலிவுட்டுக்கு ரெடியாகிவிட்டார் என்று. காரணம், அப்படியொரு ஐடியா இல்லை என்றால், உதட்டை பிதுக்கி ‘நோ வே’ன்னு சிம்பிளா முடிச்சிருப்பார். ஆனால் ஸ்க்ரீன்பிளே ரெடி பண்ண சொல்றார்னா, கண்டிப்பா சான்ஸ் இருக்குது என்றபடி சந்தோஷமாக கிளம்பினார். செம்ம ஷார்ப்பாக ஸ்கிரீன்பிளேவும் ரெடி. பக்கா மாஸான ‘கேங்ஸ்டர்’ டைப் கதையாம். பாலிவுட் ப்ரொஃபைலுக்கு ஏற்றபடியான அத்தனை அம்சங்களுமே கதையில் உள்ளனவாம்.\nஅஜித்தின் நிறமும், ஹைட் அண்டு வெயிட் லுக்கும், எந்த பாலிவுட் மாஸ் ஹீரோவுக்கும் குறைந்ததில்லை என்பதால் விஷ்ணுவுக்கு இந்த ப்ராஜெக்டில் அஜித்தை பண்ணிட வைப்பதில் மிக முழுமையான நம்பிக்கை வந்திருக்கிறது.\nஎல்லாவற்றையும் ரெடி பண்ணிவிட்டு மீண்டும் தல யிடம் போய் விஷ்ணு நிற்க, கிட்டத்தட்ட ‘நேர்கொண்ட பார்வை’யை ஷூட்டுக்கு பூசணிக்காய் உடைத்திருக்கின்றனர். எனவே இந்த ஸ்க்ரீன்பிளேவை வாங்கிப் பார்த்த ���ஜித், புன்னகைத்துவிட்டு சில சந்தேகங்களை கேட்டிருக்கிறார்.\nபிறகு போனிகபூருக்கு போன் செய்து வரச்சொல்லி விஷ்ணுவை வைத்துக் கொண்டு முதல் கட்ட மீட்டிங் முடிந்திருக்கிறது. கதை, திரைக்கதை எல்லாவற்றையும் ஓ.கே. செய்த போனி, தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட்டில் பக்காவாக ஃபிக்ஸ் ஆக இன்றைய தேதிக்கு அஜித்தை விட்டால் ஆளே இல்லை என்று அழுத்திச் சொல்லி, ‘நிச்சயம் செம்ம ஹிட்டாகும்’ என்று தம்ஸ் அப் செய்திருக்கிறார். எல்லோருக்கும் ஹேப்பி.\nஆனால் இதன் பிறகுதான் தல மற்றும் போனி இருவருமே இணைந்து இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளனர். அதாவது விஷ்ணு மற்ரும் அஜித் இருவருக்குமே பாலிவுட் ப்ராஜெக்ட் புதுசு. எனவே அஜித் போனிகபூர் தயாரிப்பில் அடுத்து ஒரு படத்தை முடித்துவிட்டு இதில் கமிட் ஆவதாகவும், அதற்குள் பாலிவுட்டில் ஒரு ப்ராஜெக்டை முடித்து அந்த ஸ்டைலுக்கு தன்னை விஷ்ணு பொருத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.\nஇதன் தொடர்ச்சியாகவே கார்கில் வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து ‘ஷேர்ஷா’ எனும் பெயரில் உருவாகி இருக்கும் கதையை இயக்கும் ப்ராஜெக்டில் கமிட் ஆகியிருக்கிறார் விஷ்ணு. கரண் ஜோகர் தயாரிக்கும் இந்தப் படத்தில், சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாகி இருக்கிறார். இந்தப் பட அனுபவம் மூலம் பாலிவுட் சினிமா மேக்கிங்கில் தன்னை ஃபிட் செய்து கொள்ளும் விஷ்ணு, இது முடிந்ததும் தல அஜித்தை பாலிவுட் நாயகனாக்குகிறாராம்.\nஅந்த கால கட்டத்தின் அரசியல், க்ரைம் மற்றும் டெக்னலஜி சூழ்நிலையை வைத்து இப்போது இருக்கும் கேங்ஸ்டர் கதை அப்டேட் செய்யப்பட்டு தயாராகும் என்கிறார்கள்.\nஅநேகமாக 2020-ல் தல பாலிவுட் பாட்ஷாவாக மும்பை சினிமா துறைக்குள் கால் வைக்கப்போகிறார் என்கிறார்கள் அவருக்கு மிக மிக நெருங்கிய வட்டாரத்தில் இருப்போர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம�� குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nநடிக்க வந்த பெண்களுடன் உடலுறவு வைத்த ஹிரோ .. ஆபாசமாக படம் எடுத்ததாகவும் பரபரப்பு புகார்...\nவாக்குறுதியை மீறமாட்டோம், ராமர் கோயில் கட்டுவோம்... உத்தவ் தாக்கரே உறுதி\n2020-ம் ஆண்டோடு முடிவுக்கு வருகிறது…..டாடா நிறுவனத்தின் கனவுக் கார்..9 மாசமா தயாரிக்கவே இல்லை 7 மாசமா ஒரு காரு கூட போணியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/home-minister-rajnath-singh-welcome-afridi-opinion-about-kashmir-pi8fnf", "date_download": "2019-10-15T06:51:50Z", "digest": "sha1:VXW6HXXGFWC4UWBBNE7I267TP6RUJ5A2", "length": 10842, "nlines": 149, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை.. அஃப்ரிடி அதிரடி!! ராஜ்நாத் சிங் வரவேற்பு", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை.. அஃப்ரிடி அதிரடி\nகிரிக்கெட்டில் தனது அதிரடியான பேட்டிங்கால் பூம் பூம் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடியின் கருத்துகளும் அதிரடியாகத்தான் இருக்கும்.\nகிரிக்கெட்டில் தனது அதிரடியான பேட்டிங்கால் பூம் பூம் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடியின் கருத்துகளும் அதிரடியாகத்தான் இருக்கும்.\nகுறிப்பாக அவ்வப்போது காஷ்மீர் குறித்த அதிரடியான கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குவார். அதேபோல தற்போதும் அதிரடியான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். லண்டனில் பேசிய அஃப்ரிடி, காஷ்மீர் குறித்து தடாலடியாக பேசியுள்ளார். அதுவும் பாகிஸ்தான் அரசை நேரடியாக சாடியுள்ளார்.\nகாஷ்மீர் குறித்து பேசிய அஃப்ரிடி, என்னைப் பொறுத்தவரையில் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு தேவையில்லை. அதேநேரத்தில் காஷ்மீரை இந்தியாவுக்கும் தர வேண்டாம். காஷ்மீர் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். குறைந்தபட்சம் மனிதமாவது உயிருடன் இருக்கட்டும். நிச்சயமாகப் பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. இங்கு இருக்கும் 4 மாகாணங்களையே பாகிஸ்தானால் முறையாகப் பராமரிக்க முடியவில்லை. இதில் காஷ்மீர் வேறு தேவையா எந்த சமூகத்தில் மரணம் நிகழ்ந்தாலும் அது வலி தரக்கூடியதுதான் என்று அதிரடியாக பேசியுள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதத்தில் காஷ்மீரில் நிலவும் சூழல் தனக்குக் கவலை அளிப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும் என அஃபிரிடி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக உள்ள இநிலையில், கிரிக்கெட் வீரர் அஃப்ரிடியின் இந்தக் கருத்து அந்நாட்டில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தில் அஃப்ரிடியின் கருத்து சரியானதுதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் பேசிய ராஜ்நாத் சிங், சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான் அரசு, காஷ்மீரை எப்படி சமாளிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீட���யோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nபெரியப்பாவை கட்டையால் அடித்து துடிக்கத் துடிக்க கொன்ற சிறுவன்..\nதேர்தல் பிரச்சாரத்தில் அப்ளாஸ் அள்ளும் உதய்.. இது வெறும் டிரைலர் தான் மெயின் பிக்சர் பின்னாடி தெரியும் என பொறிகிளப்பும் அதிரடி.\nதொடர் சரிவில் பெட்ரோல் மற்றும் டீசல் ரேட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/17/srb.html", "date_download": "2019-10-15T06:00:55Z", "digest": "sha1:S6P2A4Z6BW2523CIVUXASD7NKHWDIMOR", "length": 17505, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினியின் அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தாது: எஸ்.ஆர்.பி | Rajinis voice will have no impact: SRB - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிமுக பலே ஐடியா.. மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஅந்த கோபம் இருக்குமே.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு தாமதமாக வாழ்த்திய மோடி\nThazhampoo Serial: பாம்பைப் பாருங்க.. என்ஜாய் பண்ணுங்க.. ஆனா எல்லாமே கற்பனைதான்\nMovies ஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nAutomobiles டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில் அதுவே இல்லையா... என்னங்க சொல்றீங்க\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினே��்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினியின் அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தாது: எஸ்.ஆர்.பி\nநடிகர் ரஜினி யாருக்கும் ஓட்டுப் போடச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. தனது கருத்தை மட்டுமே வெளிப்படுத்திஉள்ளார். எனவே அவரது அறிவிப்பினால் எந்தவித அரசியல் பாதிப்பும் ஏற்படாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்தகாங்கிரஸ் தலைவருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறினார்.\nகடந்த 1996ம் ஆண்டு ப.சிதம்பரத்துடன் சேர்ந்து, ரஜினியை திமுக, தமாகா கூட்டணிக்கு ஆதரவாக திருப்பியதில் முக்கியப் பங்குவகித்தவர் எஸ்.ஆர்.பி எனப்படும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். ரஜினியுடன் நேரடித் தொடர்பு வைத்துள்ள தலைவர்களில்இவரும் ஒருவர்.\nபாமகவுக்கு எதிராக ரஜினி மேற்கொண்டுள்ள நிலைப்பாடு குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ரஜினி தெவித்துள்ளகருத்து குறித்தும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறுகையில்,\nரஜினி தனது சொந்தக் கருத்தைத் தெவித்துள்ளார், அவ்வளவுதான். யாருக்கும் ஓட்டுப் போடும்படி அவர் சொல்லவில்லை.எனவே ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.\nரஜினிகாந்த்தின் அறிக்கையில் ரசிகர்களுக்கு மறைமுகமாக செய்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது. அவரது கருத்துப்படிஅவர்கள் செயல்படுவார்கள். ஆனால் கடந்த 1996ம் ஆண்டைப் போல ரஜினி கேட்டுக் கொண்டபடி மக்கள் ஒட்டுமொத்தமாகஒரு அணிக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்.\nரஜினி நல்ல மனிதர், ஆன்மீகவாதி, அமைதி விரும்பி. அவருக்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் கிடையாது. அதனால்தான் இந்தமுறை கூட அவர் நேரடியாக அரசியலில் குதிக்கவில்லை.\n1996ம் ஆண்டு திமுக-தமாகா கூட்டணியை ஆதரித்தார். 1998ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கூட்டணியைஆதரித்தார். ஆனால், அதன் பின்னர் தன்னைத் தனிமையில் விட்டுவிடுமாறும், எதற்கும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும்கேட்டுக் கொண்டார்.\nஅதனால்தான் கடந்த 2 தேர்தல்களின்போதும் நாங்கள் ரஜினியை அணுகவில்லை என்றார் எஸ்.ஆர்.பி.\nமூப்பனாருக்கு மிக நெருங்கியவராக விளங்கிய எஸ்.ஆர்.பி. இப்போது வாசனின் நிழலாக மாறியுள்ளார். நாடாளுமன்றத்தேர்தலில் தனது ஆதரவாளர்கள் பலருக்கும் சீட் வாங்கிக் கொடுத்த வாசனால், எஸ்.ஆர்.பிக்கு நீலகிரி தொகுதியை வாங்கித் தரமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் பிரச்சாரத்தில் சுணக்கமாகவே இருந்து வருகிறார் எஸ்.ஆர்.பி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/29/erode.html", "date_download": "2019-10-15T07:14:49Z", "digest": "sha1:YMTBTFY72JR34CSMBOYM7MLK5HD7JVZQ", "length": 14053, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரோட்டி-லும் காலரா: சிறுவன் பலி | Cholerrhea spreads in Erode, claims 1 boy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழ��ிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈரோட்டி-லும் காலரா: சிறுவன் பலி\nஈரோடு அருகே காலராவுக்கு சிறுவன் ஒ-ரு-வ-ன் பலியாகியுள்ளான்.\nதமிழகத்தின் பல பகுதிகளிலும் காலரா நோய் பரவி வருகிறது. தலைநகர் சென்னையின் வட பகுதியில் 1,000க்கும்மேற்பட்டோரை காலரா பாதித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.\nஇதேபோல, கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் காலரா பரவியது. இந்தச் சூழ்-நிலையில் ஈரோட்டில்காலராவுக்கு சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.\nஈரோடு மாவட்டம் பெ-ரிய அலங்காரம், வீரப்பன் சத்திரம், குருஞ்சட்டி ஆகிய கிராமங்களில் காலரா பரவியுள்ளது.இந்தக் கிராமங்களைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்டோர் ஈரோடு அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் காலராவால் பாதிக்கப்பட்ட குறுஞ்சட்டியைச் சேர்ந்த வினோத் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.இதனால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/29/mettur.html", "date_download": "2019-10-15T06:40:45Z", "digest": "sha1:LGILK4LUOIJIRCR5ZXSQZDN6CNCYYNNF", "length": 14798, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாது? | Mettur dam to be opened at correct time? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப���பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாது\nமேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டும் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்பில்லை என்றுகூறப்படுகிறது.\nபருவ மழை பொய்த்ததாலும், கர்-நாடகம் தண்ணீரை உ-ரிய -நரத்தில் விட மறுத்ததாலும் கடந்த 2 ஆண்டுகளாககாவி-ரி டெல்டா பகுதிகளில் 4 சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் மேட்டூர் அணையிலிருந்தும் உ-ரிய-நரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.\nஇந் -நிலையில் இந்த ஆண்டும் உ-ரிய அளவுக்கு மழை இல்லாததாலும், கர்-நாடகம் தண்ணீர் தரும் வாய்ப்புஇல்லாததாலும், தொடர்ந்து 3வது ஆண்டாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படும் வாய்ப்பில்லை என்றுபொதுப்பணித்துறை அதிகா--ரிகள் கூறுகின்றனர்.\nவழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி வாக்கில் மேட்டூர் அணை திறந்து விடப்படும். ஆனால்இது கடந்த 2 ஆண்டுகளாக -நடக்கவில்லை. தற்போது மேட்டூர் அணையில் 1.2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்புஉள்ளது. இது அணையை திறப்பதற்கு போதுமானதாக இல்லை.\nஎனவே இந்த முறையும் இயற்கை கை கொடுத்தால்தான் காவி-ரி டெல்டாப் பகுதிகளை காப்பாற்ற முடியும் என்றநிலை ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனி��ாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/winter", "date_download": "2019-10-15T06:28:19Z", "digest": "sha1:CD3LMTLS5JEQ67BB5UX2TB5C7U7TNQVN", "length": 9517, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Winter: Latest Winter News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்விங் ஸ்விங்.. சிகாகோவில் பனிக்காலம்... சறுக்கி விளையாடும் மக்கள்.. வீடியோ\nகாட்டு விலங்குகளுக்கு குளிரடிச்சா என்ன செய்யும் தெரியுமா.. யோசிச்சிருக்கீங்களா\nசென்னையில் வரலாறு காணாத குளிர்.. பேய்ட்டி புயல் எதிரொலி\nகாஷ்மீரில் கடும் குளிர்: மைனஸ் 8.7 டிகிரி-க்கு கீழ் போனது வெப்பநிலை\nபனி விழும் மலர் வனம்.. சிகாகோவில் ஒரு தினம்... முதல் பனியின் சில துளிகள்.. வீடியோ பாருங்க\nஒரு மாலை இளவெயில் நேரம்.. சிகாகோவில் ஒரு அழகிய காலம்\nசேர்ந்து இருந்தா பொறுக்காதே.. வடகொரியா, தென்கொரியா ஒற்றுமையை குலைக்க போகும் ஐநா விதி\nடெல்டா மாவட்டங்களில் இரவில் இருந்து மழை.. மக்கள் வீட்டில் முடக்கம்\nசென்னையில் பல பகுதிகளில் மழை.. போக்குவரத்து பாதிப்பு\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை\nவட கொரியா-தென் கொரியா பேச்சுவார்த்தை தொடங்கியது... கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புமா\nவட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: உத்தரபிரதேசத்தில் குளிருக்கு 70 பேர் பலி\nஹேமந்த ருதுவில் பிறந்தவர்களுக்கு ஏற்றம் தரும் ராகு\nஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி ராஜ்யசபாவில் அதிமுக எம்பிக்கள் முழக்கம்-மீண்டும் ஒத்திவைப்பு\nநாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடர் தொடக்கம்.. அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி\nகுளிச்சா குளிருதா மக்களே.. வந்துருச்சு \"லேட்டஸ்ட்டு டெக்னாலஜி அப்பிளிகேஷன்\"\n2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு தடை\nகுளிர்காலத்தில் மூடிய அறைக்குள் தூங்குவது உயிருக்கு உலை வைக்கலாம்\nநவம்பர் 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\nமழை கொட்டும்னு பார்த்தா பனி கொட்டோ கொட்டுன்னு கொட்டுதே பாஸு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-10-15T06:55:27Z", "digest": "sha1:6JJ5SPRAXYQVH3ROCFFMGJCAPYW6AQ25", "length": 24435, "nlines": 268, "source_domain": "tamil.samayam.com", "title": "ரோகித் சர்மா: Latest ரோகித் சர்மா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n'தயவு செய்து நம்பாதீங்க': வதந்திக்கு முற...\nஅப்துல்கலாம் பிறந்த நாளை ஒ...\nயானை தந்தங்கள் வழக்கு: குற...\nபிக் பாஸ் வீட்டில் லொஸ்லிய...\nவிஷாலின் ஆக்சன் படத்தில் இ...\nவிக்ரம் 58 படத்தில் இணைந்த...\n‘ஆமை கறி சீமானை கைது செய்யணும்’: காங்கிர...\nவீரப்பன் திருடன் என்றால் ஜ...\nதாயை தவிக்கவிட்ட மகன், கோவ...\nகண்ணா இது வெறும் டிரைலர்தான்மா... மெயன் ...\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ...\nஅடங்கப்பா... இது அந்தர் பல...\nஒரே அடியில் ஒன்பிளஸ் டிவியும் காலி, மி ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n75வயதில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்...\nஅரசு பேருந்தில் அனுமன் அடை...\nஜீப்பில் இருந்து தவறி விழு...\nஇறந்து போனவர் இறுதிச் சடங...\n20 ஆண்டுகளுக்கு முன் காணாம...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இதான் சான்ஸ்; குறைஞ்சிருக்...\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nமல்லிகைப்பூ வாங்கிட்டு போகவா சீனி..\nபெத்த புள்ளைங்கள அடிச்சு வளர்க்கி..\nஉள்ள போறதுக்கு முன்னாடி என்ன செஞ்..\nKutty Radhika: மரணத்தோட ருத்ரதாண்..\nபசங்க லைப்ல ஒரே பிரச்சனை: சூப்பர்..\nவேகத்தில் அனல் பறக்கவிட்ட உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா: 181 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டிஸ் ‘ஏ”\nபுதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் வேகத்தில் மிரட்ட அந்த அணி 181 ரன்களுக்கு சுருண்டது.\nஇந்த விஷயத்துலயும்.... ஜாம்பவான் சச்சின், ‘தல’ தோனியை ஓரங்கட்டி... கெத்து காட்டும் ‘கிங்’ கோலி\nபுதுடெல்லி: கிரிக்கெட் களத்தில் எல்லாத்தையும் அடிச்சு தூக்கி ‘நம்பர்-1’ வீரராக திகழும் கோலி, தற்போது சமூக வலைதளத்திலும் ‘நம்பர்-1’ இடத்தை பிடித்துள்ளார்.\nபொளந்துகட்டிய புஜாரா...: ‘டான்’ ரோகித்தும் அரைசதம்...: தெறி மாஸ் காட்டும் இந்திய அணி\nபுதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்து அசத்த, இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.\nYuvraj Singh: யுவராஜ் சிங் சாதனையை தவறவிட்டு... ‘டம்மி டான்’ ஆன ரோகித்\nடிரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெறும் 10 ரன்னில் அவுட்டான இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் சாதனையை முறியடிக்க தவறினார்.\n‘கிங்’ கோலி 43வது சதம்....: தொடரை வென்ற இந்திய அணி\nடிரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், கேப்டன் விராட் கோலி சதம் அடித்து மிரட்ட, ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.\n‘மிஸ்டர் - 360’ டிகிரி டிவிலியர்ஸ் சிக்சர் சாதனையை தகர்க்க தவறிய கெயில்\nடிரினிடாட்: இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் மேலும் ஒரு சக்சர் சாதனை படைத்தார்.\nமுதல் முறையாக ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ்: இந்திய அணி ‘பவுலிங்'\nடிரினிடாட்: இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநா��் போட்டியில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் ‘பேட்டிங்’ செய்தார்.\nYuvraj Singh:யுவராஜ் சிங் சாதனையை தகர்ப்பாரா ‘டான்’ ரோகித்\nடிரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார்.\nIND vs WI 3rd ODI: இன்றும் மழை வருமா.... இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மூன்றாவது மோதல்\nடிரினிடாட்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் மழை குறுக்கீடு இருக்கும் என தெரிகிறது.\nIND vs WI: சச்சின், ‘தாதா’கங்குலியின் சாதனையை தட்டித்தூக்கிய ‘கிங்’ கோலி......\nடிரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், சதம் விளாசிய இந்திய கேப்டன் கோலி, முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனை உட்பட பல சாதனைகளை தகர்பார்.\nIND vs WI 2nd ODI: சூறாவளியான ‘கிங்’ கோலி... சுளுக்கெடுத்த புவனேஷ்வர் ... இந்தியா அசத்தல் வெற்றி\nடிரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nSunil Gavaskar: இதுக்கெல்லாம் ஒரு எண்டே இல்ல....: ‘கிங்’ கோலி... ‘டான்’ ரோகித் குறித்து கவாஸ்கர்\nபுதுடெல்லி: இந்திய கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா இடையேயான வதந்தி அடுத்த 20 ஆண்டுகளானாலும் முடிவுக்கு வராது என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு... : 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டி...: இந்திய அணி ‘பவுலிங்’\nகயானா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nகயானாவில் கனமழை.... முதல் ஒருநாள் போட்டி துவங்குவதில் தாமதம்\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக ‘டாஸ்’ போடுவதில் தாமதம் ஏற்பட்டது.\nInd vs WI 1st ODI: வெற்றிநடையை தொடருமா இந்தியா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று முதல் மோதல்\nகயானா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று துவங்குகிறது.\n‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா ஒயிட் வாஷை தவிர்க்க போராடும் வெஸ்ட் இண்டீஸ்\nகயானா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி ‘டி–20’ போட்டி இன்று நடக்கிறது. .\n‘சிக்சர் ராட்ஷசன்’ கிறிஸ் கெயின் சிக்சர் சாதனையை... அசால்ட்டா தட்டித்தூக்கிய ‘டான்’ ரோகித்\nலாடர்ஹில்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், 3 சிக்சர்கள் விளாசிய ரோகித் சர்மா, சிக்சர் ராட்சஷன் கிறிஸ் கெயிலின் சாதனையை அசால்ட்டா காலி செய்தார்.\nசின்ன ‘தல’ சுரேஷ் ரெய்னாவின் சாதனையை அடிச்சு தூக்கிய ‘கிங்’ கோலி\nலாடர்ஹில்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலி, சுரேஷ் ரெய்னாவின் சாதனையை காலி செய்தார்.\nதொடரை வென்ற இந்தியா.... வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் ஏமாற்றம்\nலாடர்ஹில்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி, 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nஒரு வழியா திக்கி திணறி வெற்றி பெற்ற இந்திய அணி: மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ்\nலாடர்ஹில்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், பேட்டிங்கில் இந்திய அணி தட்டுத்தடுமாறி வென்றது.\nசுபஸ்ரீ: ‘தன் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்றுள்ளீர்கள்’கண்டனம் தெரிவித்த நீதிபதி\nஏவுகணை நாயகனுக்கு இன்று 88ஆம் பிறந்த நாள்; கனவுகளை விதைத்த கலாமை கொண்டாடுவோம்\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\nஇளைஞர்கள் மிதிவண்டிக்கு மாற வேண்டும்: பா.ம.க. ராமதாசு வலியுறுத்தல்\nஉலக கை கழுவும் தினம் இன்று. வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணிக்கிட்டே இருங்க...\n1 கோடி பேர் விண்ணப்பித்த RRB NTPC தேர்வு ஒத்தி வைப்பு\nதுருக்கி மீது பொருளாதார தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி\n‘ஆமை கறி சீமானை கைது செய்யணும்’: காங்கிரஸ்\nவிஜய்-அஜித் ரசிகர்களின் டிவிட்டர் சண்டையை தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்-ஜியோ\nசேலம், பொள்ளாச்சி, கோவைக்கு புதிதாக 3 பயணிகள் ரயில்கள் அறிமுகம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/10", "date_download": "2019-10-15T06:26:18Z", "digest": "sha1:A46WFNNTU5SNQ4ARHTQLJ3ANBJS7TXPO", "length": 7899, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/10 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநிலைபெற்ற அறநெறியினைப் பேணி வந்தவர்கள்; எப்புறத்தும் வெற்றியும் சிறப்புற்ற ஆட்சிச் சக்கரத்தினை நடத்தியவர்கள்; யாதும் பழுதுஅற்ற சீரிய கொள்கையினை உடையவர்கள் வழுதியராகிய பாண்டியர்கள். அவர்களுடைய அவைக்கண்ணே அறிவு குடிகொண்டிருக்கும் செறியுடைய மனத்தவரும், வானளாவிய நற்புகழ் உடையவருமாகிய சான்றோர்கள் குழுமியிந்து, அருமையுடைய முத்தமிழினையும் ஆய்ந்து வந்தனர். அந்தக் காலத்தே,\nஆராய்ந்து, சாலச் சிறந்தவையெனத் தெரிந்த சிறப்பினையுடைய இனிய தமிழ்ப் பாடல்களுள், நெடியவாகி அடிகள் அதிகமாக விளங்கிய இன்பப் பகுதியினைச் சார்ந்த இனிய பொருள் அமைந்த பாடல்கள் நானூற்றை எடுத்து, நூல்களை ஆராய்ந்து சொல்லும் புலவர் பெருமக்கள் தொகுத்தனர். -\nமும்மதங்களால் களித்தலையுடைய களிற்றியானை நிரை, மணியோடும் சேர்த்துக் கோர்த்த அழகு ஒளிரும் மணிமிடை பவளம், சிறப்பான நித்திலக்கோவை என்றவிதமாக, அத்தகைய பண்பினோடு முத்திறம் உடையனவாகத் தொடுத்தற்கு நினைந்து தொகுத்தது நல்ல நெடுந்தொகையாகும்.\nஅந்த நெடுந்தொகைக்குக் கருத்து எனப் பண்பினையுடைய சான்றோர் முற்காலத்தே சொன்னவைகளை நாம் ஆராய்வோ மானால், அருமையுடையவாகிய பொருளுடைமையினைக் கருத்தாகக் கொண்டு, எவ்விதக் கோணுதலும் இல்லாமல், பாட்டமைதியோடு பொருந்துமாறு, செய்யுள் தகைமையிற் சிறந்த அகவல் நடையினால் கருத்து இனிதாக இயற்றியோன், பரிகள் பூட்டிய தேரினையுடைய வளவர்கள் காத்துப் பேணும் வளமையான சோழநாட்டினுள்ளேயும், நாடு எனச் சிறப்பித்துக் கூறப்படும் மிக்க பெருமையுடைய சிறப்பினையும், என்றும் வளங் கெடுதலில்லாத உயர்வினையும் உடைய இடையளநாட்டுத், தீதற்ற கொள்கையினர் வாழுகின்ற புகழுடன் விளங்கிய சீர்மை கெழுமிய மணக்குடி என்னும் ஊரினனான, செம்மை நிரம்பிய\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 08:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/05/harshad-mehta-share-market-scam-6.html", "date_download": "2019-10-15T06:28:14Z", "digest": "sha1:T326WKIPIJTHKRVBSFQRMPOAVOKJLZXR", "length": 13682, "nlines": 112, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 6", "raw_content": "\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 6\nஅறியாமல் நாம் செய்யும் முதலீடுகள் தான் ஏமாற்றுபவர்களுக்கு எளிதாக அமைந்து விடுகிறது.\nஅந்த வகையில் முந்தைய வரலாற்று ஊழல்கள் நமக்கு படிப்பினைகள் என்ற நோக்கத்தோடு ஹர்ஷத் மேத்தாவின் மோசடிகளை தொடராக தொடர்கிறோம்.\nமுந்தைய பாகத்தை இந்த இணைப்பில் படித்த பிறகு இங்கு தொடரவும்.\nஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 5\nஆனால் இவரது மோசடிகள் பல வீரிய விளைவுகளை இந்திய பங்குச்சந்தையில் ஏற்படுத்தி விட்டது.\nஹர்ஷத் மேத்தா மீது 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் பலவற்றை நிரூபணம் செய்ய முடியவில்லை.\nஅவர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை செய்யப்பட்டார். ஆனாலும் தனது சகோதர்கள் மூலம் பங்கு வர்த்தகத்தை தொடர்ந்தார் என்பது வேறு கதை.\nஇவரது புண்ணியத்தால் ஜனவரி 92ல் 2300 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் மே 92ல் 4500 புள்ளிகளை அடைந்தது.\nஆறு மாதத்தில் நூறு சதவீதம் உயர்வு அடைந்த சந்தை மோசடிகள் வெளிவந்த அடுத்த ஆறு மாதத்தில் மீண்டும் 2300 புள்ளிகளை அடைந்தது. இப்படி கடும் நஷ்டத்தை ஒன்றும் அறியாத அப்பாவி முதலீட்டாளர்களுக்கும் அளித்தது.\nஇவர் மூலம் Bank Receipts பெற்ற வங்கிகள் கடுமையான நஷ்டத்திற்கு தள்ளப்பட்டன. கடன் கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை.\nஇப்படி பணம் கொடுத்த விஜயா வங்கி தலைவர் தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில அப்பாவி வங்கி ஊழியர்களும் தற்கொலை செய்து கொண்டார்கள்.\nஇந்திய பங்குச்சந்தை மேல் இருந்த நம்பிக்கை முற்றிலுமாக உலக அளவில் தகர்க்கப்பட்டது.\nசிறு முதலீட்டாளர்கள் பெரிய அளவில் பணத்தை இழந்தனர்.\n91ல் தான் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தையில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒரே வருடத்தில் அவர்கள் அலறி அடித்து ஓடி விட்டார்கள்.\nஆனாலும் நல்ல விதமாக வங்கி கட்டமைப்பில் உள்ள ஓட்டைகள் சரி செய்யப்பட்டன. Bank Receipts என்ற முறையே ரிசர்வ் வங்கியால் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.\nஇந்திய நிதி கட்டமைப்பு எவ்வளவு வீக்காக இருக்கிறது என்பதும் அப்பொழுது உணரப்பட்டது. வங்கிகளில் தாமதத்தை தடுக்க கணினிமயம் வேகமாக புகுத்தப்பட்டது.\nஇதில் இன்னொரு விதமாக நமது மீடியாக்களின் சுயரூபம் வெளிப்பட்டது.\nடைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிக்கை தான் இவரது மோசடிகளை கண்டுபிடித்து எழுதியது. அதே பத்திரிகை தான் மீண்டும் பங்குசந்தைகளை பற்றி கட்டுரைகள் எழுத ஹர்ஷத் மேத்தாவை அழைத்தது.\nஅதன் பிறகு ஹர்ஷத் மேத்தா தனியே இணையதளம் ஆரம்பித்து பங்கு பரிந்துரைகள் கொடுக்கவும் ஆரம்பித்தார். அதற்கும் ஏக வரவேற்பு.\nஇப்படி மக்களும் மறந்தே போயினர்.\nஆனாலும் அவர் புத்தி மாற வில்லை.\n91ல் தனியாக பங்குச்சந்தையை ஏற்றி இறக்கிய அவர் 97ல் ஒரு குழுவாக பங்குச்சந்தையில் மோசடிகள் செய்ய ஆரம்பித்தார். இதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டார்.\nஇறுதியில் 2001ல் 47 வயதில் மாரடைப்பால் இறந்து போனார். இறக்கும் போது ஆறடி நிலம் கூட அவருக்கு சொந்தமில்லை. அவரது வங்கி கணக்குகள், சொத்துக்கள் என்று அனைத்துமே முடக்கப்பட்டு இருந்தன.\nஅறிவை மோசமாக பயன்படுத்தி வீழ்ந்தவர்கள் வரலாற்றில் ஹர்ஷத் மேத்தாவிற்கு எப்பொழுதும் இடம் உண்டு.\nஇயற்கை நியதிக்கு மாறாக குறைந்த காலத்தில் பல மடங்குகளில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஹர்ஷத் மேத்தாவின் மோசடிகள் சரியான பாடம் தருகிறது. எவரையும் கண் மூடி தொடரக் கூடாது என்பது நமக்கு கிடைக்கும் பாடம்.\nMarcadores: Articles, தொடர், பொருளாதாரம்\nசுவாரஸ்யமான பதிவு..ஆனாலும் கட்டுரை அளவு மிகச்சிறியதாக இருந்தது கவலை அளிக்கிறது.\nஇன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறினால் நிவர்த்தி செய்ய முற்படுகிறோம்.\nகட்டுரை மிகச் சில நிமிடங்களிலேயே வாசித்து முடிக்கக் கூடியதாக உள்ளது. இதே கட்டுரையை நீங்கள் கொஞ்சம் நீளமாக இரு பகுதியாக வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் இதே துறையில் சாதித்த மற்ற வெற்றியாளர்களின் சுவாரஸ்ய கட்டுரைகளை வெளியிட முயற்சி செய்யுங்கள். நன்றி வாழ்த்துக்கள் நண்பரே...\nகண்டிப்பாக அடுத்த தொடர் பகுதிகளில் நிவர்த்தி செய்ய முற்படுகிறோம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்க��்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20191013-34998.html", "date_download": "2019-10-15T07:07:43Z", "digest": "sha1:4YJSJQSGC45LHRC2N4C3Q2YWECMQQFW4", "length": 8874, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "போயிங் நிர்வாகத்தில் மாற்றம் | Tamil Murasu", "raw_content": "\nவாஷிங்டன்: போயிங் நிறுவனத்தின் இயக்குநர் சபை, தலைமை நிர்வாக அதிகாரி, தலைவர் ஆகிய இரு பொறுப்புகளையும் தனித்தனியாக பிரித்துள்ளது. இதனால் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான டென்னிஸ் முயிலன்பர்க்குக்கு நிறுவனத்தை மேம்படுத்து வதில் முழு கவனம் செலுத்த முடியும் என்று அந்நிறு வனம் அறிவித்துள்ளது. முன்னணி இயக்குநரான டேவிட் கால்ஹான் நிர்வாக தலைவர் பொறுப்பை ஏற்பார் என போயிங் தெரிவித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅமெரிக்காவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் அபிஜித்தும் அவரது மனைவி எஸ்தரும் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். படம்: ஊடகம்\nமும்பையில் பிறந்த பொருளியல் வல்லுநருக்கும் அவரது மனைவிக்கும் நோபல் பரிசு\n19 ஆண்டுகள் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு $7 மில்லியன் இழப்பீடு\n‘கட்டலான்’ தலைவருக்கு 13 ஆண்டுச் சிறை\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3339-karthik-venkatachalam", "date_download": "2019-10-15T07:03:14Z", "digest": "sha1:R4EJ2NNFBB6X3XRM5YPOYHCW3WINM5QI", "length": 4447, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "கார்த்திக் வெங்கடாசலம்", "raw_content": "\nராகுல் சவுத்ரி மிரட்டல்.. பாட்னாவை வீழ்த்திய தெலுங்கு டைட்டன்ஸ்\nகைகோத்த டிஃபன்ஸிவ் யுனிட்... தமிழ்த் தலைவாஸ் மாஸ் கம்பேக்..\nடிஃபண்டர்கள் ஸ்மார்ட்... மிகானி, விஷால் உடும்புப் பிடியில் வீழ்ந்த பாட்னா பைரேட்ஸ்..\nதத்தளிக்கும் தமிழ் தலைவாஸ்... சொந்த மண்ணில் சொதப்பல் ரெக்கார்டு\n20 நிமிடத்தில் பவன் குமார் 3 சூப்பர் ரெய்ட்... தமிழ்த் தலைவாஸ் `ஹாட்ரிக்’ தோல்வி\n`ஐந்தே நிமிஷம்... மொத்த மேட்ச்சும் க்ளோஸ்’ - தமிழ்த் தலைவாஸுக்கு என்ன ஆச்சு’ - தமிழ்த் தலைவாஸுக்கு என்ன ஆச்சு\nஅவசரம்... அசால்ட்...டெக்னிக்கல் பாயின்ட்... தமிழ்த் தலைவாஸ் தோற்றது ஏன்\n`நாங்கள் கத்துக்குட்டி அணியல்ல... கத்துக்கொட��க்கும் அணி' - இந்தியாவைத் திணறடித்த ஹாங் காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/medicine/132536-take-care-of-your-child-eyes", "date_download": "2019-10-15T06:30:32Z", "digest": "sha1:BP47LYEUTKEJ3ZYTOPZBXR3ELBC7KDII", "length": 15426, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைகளின் பார்வையைப் பறிக்கும் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு... ஓர் எச்சரிக்கை! #ChildrenEye | Take care of your Child Eyes", "raw_content": "\nகுழந்தைகளின் பார்வையைப் பறிக்கும் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு... ஓர் எச்சரிக்கை\nபார்வை பத்திரம்... பிளீச்சிங் பவுடர், பாத்ரூம் கிளீனர்களை குழந்தைகளின் கைக்கெட்டாத இடத்தில் வையுங்கள்\nகுழந்தைகளின் பார்வையைப் பறிக்கும் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு... ஓர் எச்சரிக்கை\n`குழந்தைகளின் கண் பார்வையைப் பாதிப்பதில், ரசாயனப் பொருள்களுக்கு அதிக பங்கு இருக்கிறது' என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். `இந்தியாவில், 2 லட்சம் குழந்தைகளுக்குப் பார்வைக் குறைபாடு உள்ளது' என்கிறது ஓர் ஆய்வு.\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் சுண்ணாம்பு, அறைகளைச் சுத்தம் செய்யப்பயன்படுத்தும் அமிலங்களே குழந்தைகளின் பார்வையைப் பறித்துவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். சிறு கவனமின்மை கூட குழந்தைகளின் பார்வைத்திறனை பறித்துவிடும் ஆபத்து இருக்கிறது என்றும் எச்சரிக்கிறார்கள் அவர்கள்.\nஇதுகுறித்து விரிவாகப் பேசுகிறார் கண் மருத்துவர் நவீன்.\n``ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்தாம் ரசாயனங்களால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்கள்மீது பெற்றோர் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் தனிமையில் இருக்கும் நேரங்களில்தாம் அதிக பாதிப்பு ஏற்படும். உதாரணமாக, விளையாடும்போது கண்களில் குத்திக்கொள்வது, அதிகமாகக் கசக்குவது, தூசு இருக்கும் பொருளைத் தொட்டுவிட்டு அப்படியே கண்களைத் தொடுவது, ஏதேனும் திரவத்தை கண்களில் ஊற்றிக்கொள்வது, குச்சிகளைக் கண்களுக்குள் விட்டு விழித்திரையில் குத்திக்கொள்வது போன்ற செயல்களில் தனிமையான நேரங்களில்தாம் குழந்தைகள் செய்வார்கள்.\nசுண்ணாம்பு, கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்திருக்கும் அமிலங்கள் அல்லது கிளீனர்கள், ப்ளீச்சிங் பவுடர், குளிர்பானங்கள் போன்றவற்றை எப்போதும் குழந்தைகளின் கைக்கெட்டாதவாறு வைக்கவேண்டும். மிகவும் ஆபத்தான பொருள் சுண்ணாம்புதான். காரணம், அதிலுள்ள ஆசிட் மற்றும் அல்கலி (Alkali) என்ற ரசாயனப்பொருள்.\nகண்களின் விழித்திரையில் ஆசிட்டோ, அல்கலியோ படும்பட்சத்தில், கருவிழிகளுக்குள் அவை ஊடுருவத் தொடங்கிவிடும். உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் ரசாயனங்கள் கண்களுக்குள் தங்கி அழற்சிப் பிரச்னைகளை ஏற்படுத்தும். கண்களில் வறட்சி ஏற்படுவது, சிவந்து போவது, அரிப்பு ஏற்படுவது போன்றவை அழற்சிக்கான அறிகுறிகளாகும். இதனால் கருவிழிகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.\nஇதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமலிருக்க, கண்களில் ரசாயனம் பட்டவுடன் தொடர்ச்சியாக அரைமணி நேரம் கண்களை நன்றாகக் கழுவவேண்டும். முதல் 30 நிமிடங்களில் என்ன செய்கிறோம் என்பதுதான் பாதிப்பின் தன்மையைத் தீர்மானிக்கும். எனவே, கப் நிறையத் தண்ணீர் எடுத்து அதில் கண்களைத் திறந்தபடி வைத்து சுத்தம் செய்ய வேண்டும். குளிர்ந்த நீராக இருந்தால், நல்லது. இமையை முடிந்தவரை திறந்து கண்களுக்குள் நீர் செல்லும்படிச் செய்யவேண்டும். கண்களுக்குள் செல்லும் நீர், சுண்ணாம்புப் பவுடரை கரைத்து வெளியே தள்ளிவிடும். சுண்ணாம்பிலுள்ள பெரிய பகுதிகள் இமைகளுக்கு அடியில் தங்கிவிடும் என்பதால், அரைமணி நேரம் கண்களை சுத்தப்படுத்திய பிறகு மருத்துவரிடம் செல்லவேண்டும்.\nமருத்துவர்கள் பி.ஹெச் எவ்வளவு உள்ளது என்பதைக் கணக்கிடுவதுண்டு. கண்களில் சுண்ணாம்பு இருந்தால், பி.ஹெச் அளவு எட்டுக்கு மேல் இருக்கும். ஏழு என்ற அளவுக்கு வரும்வரை சிகிச்சை அளிக்கப்படும். அதற்கு பிறகும், விழித்திரை அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரிந்தால் பேண்டேஜ் கான்டாக்ட் லென்ஸ் (Bandage Contact Lens) பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படும். மேலும், ஸ்டீராய்ட்ஸ் (Steroids) மற்றும் வலி நிவாரணி மருந்துகள் கொடுக்கப்படும்.\nகுறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குக் கண்களில் பிரச்னைகள் அதிகளவில் இருக்கின்றன. இப்பிரச்னையை, `ரெட்டினோபதி ஆஃப் ப்ரீ-மெச்சூரிட்டி' (Retinopathy of Prematurity) என்பார்கள். விழித்திரையில் பாதிப்பு ஏற்படுவது, ஏதாவது ஒரு கண்ணில் மட்டும் பார்வைக் குறைபாடு ஏற்படுவது, கண்கள் சோம்பல்தன்மை அடைவது (Lazy Eyes), மாறுகண் நோய் போன்றவை ஏற்படக்கூடும். இத்தகைய பிரச்னைகள் அனைத்தையும், முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் எளிமையாகச் சரிசெய்துவிடலாம். குழந்தை பிறந்தவ���டன், குழந்தைகள் நல மருத்துவரின் பரிந்துரையின்பேரில், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.\nகண் பார்வையில் குறைபாடுகள் எதுவும் இருந்தால், ஆறு மாதத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில், வருடத்துக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும்.\nகண்களில் படும் ரசாயனத்தை (Chemical Burns) கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது. முதல் நிலையிலேயே சரிசெய்யாவிட்டால், வாழ்நாள் பாதிப்புகள்கூட ஏற்படலாம்.\nஅல்கலி வகைகளில், பி.ஹெச் அளவு அதிகமாக இருக்குமென்பதால், அது ஏற்படுத்தும் பாதிப்பு தீவிரமானதாக இருக்கும். அல்கலியில் அமோனியா, பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு, மக்னீசியம், சுண்ணாம்பு போன்றவை இருக்கக்கூடும். செடிகளுக்குப் பயன்படுத்தப்படும் உரம், சுத்தப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் பொருள்கள் போன்றவை அல்கலிக்கான சிறந்த உதாரணங்களாகும்.\nகண்களில் வலி, கண் சிவந்து போயிருப்பது, எரிச்சல் ஏற்படுவது, திறக்க முடியாமல் போவது, பார்வை மங்கலாவது, அதிகமாக நீர் வெளிவருவது போன்ற எந்தப் பிரச்னையையும் உதாசீனப்படுத்த வேண்டாம்.\nகுழந்தைகளை, பெற்றோர் மின்திரைகளுக்கு அடிமையாக்கிவிட வேண்டாம். இது அவர்களுக்குப் பார்வை தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்\" என்கிறார் நவீன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/protest/145954-police-investigate-a-us-journalist-who-went-to-near-by-villages-in-sterlite", "date_download": "2019-10-15T06:58:20Z", "digest": "sha1:4H3ZVXKHKRYWREU6ZWIKZGKZ7MP5MOYW", "length": 11989, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டெர்லைட் போராட்ட கிராமங்களுக்குச் சென்ற அமெரிக்கப் பத்திரிகையாளரிடம் போலீஸ் விசாரணை! | Police investigate a US journalist who went to near by villages in Sterlite", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்ட கிராமங்களுக்குச் சென்ற அமெரிக்கப் பத்திரிகையாளரிடம் போலீஸ் விசாரணை\nஸ்டெர்லைட் போராட்ட கிராமங்களுக்குச் சென்ற அமெரிக்கப் பத்திரிகையாளரிடம் போலீஸ் விசாரணை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போரட்டம் நடைபெற்ற கிராமங்களுக்குச் சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் மார்க் ஷியலா என்பவரிடம் தூத்துக்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n`தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இளைஞர் தங்கி உள்ளார். இவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போரட்டம் நடைபெற்று வந்த கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்துப் பேசி வருகிறார்’ என உளவுத்துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் தங்கியுள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்று உளவுப்பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அவர் பெயர் மார்க் ஷியாலா என்பதும், அவர் அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தான் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையின் செய்தியாளர் எனவும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மக்கள் போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க வந்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரிடம் கேட்டபோது, “அமெரிக்காவில் இருந்து வந்துள்ளதாகச் சொல்கிறார். அவர் உண்மையில் செய்தி சேகரிக்கதான் வந்தாரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரிடமிருந்து அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றனர்.\nஇதற்கிடையில் அவரை, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற பகுதிகளுக்கு அழைத்துச் சென்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். இதுகுறித்து பிரின்ஸிடம் பேசினோம், ”ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராமங்களுக்குச் செல்ல வேண்டும் என அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஷியாலா என்ற பத்திரிகையாளர், எங்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபுவை சந்தித்துப் பேசினார். அவருக்கு தமிழ் மொழி தெரியாது என்பதால், மொழிபெயர்ப்பு செய்வதற்காக அவருடன் நானும் சென்றேன். சில கிராமங்களுச் சென்றோம். அங்குள்ள மக்களிடம் உரையாடினார். நான் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னேன். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களையும் சந்தித்தோம். இதுதான் நடந்தது. ஆனால், போலீஸார் என் வீட்டிற்கு வந்து என்னிடம் விசாரித்தனர். நடந்ததைச் சொன்னேன்.\nகாவல்நிலையத்த���ற்கு அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றனர். உடனே, அவர்களுடன் போனேன். முதலில் தெற்கு காவல் நிலையத்திற்கு போக வேண்டும். என்றனர். பாதி வழியிலேயே சிப்காட் காவல் நிலையத்திற்கு போவோம் என்றனர். மீண்டும் தெற்கு காவல் நிலையம் என்றனர். இறுதியாக தெர்மல் நகர் காவல் நிலையம் எனச் சொல்லி இரண்டு மணி நேரம் அழைக்கழித்து பின்பு விடுவித்தார்கள்” என்றார்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளார் பாத்திமாபாபுவிடம் பேசினோம், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருபவர் மீது தினமும் ஏதாவது ஒரு சம்மன் அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர். ஒரு செய்தியாளருக்கு உதவி செய்ததால் காவல்துறை இப்படி ஒரு அடக்குமுறையைக் கையாளுகிறது. எந்த அடக்குமுறையைக் கையாண்டாலும் ஆலையைத் திறக்க விடமாட்டோம்” என்றார். கார்டியன் மற்றும் அல்ஜசீரா ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மார்க், தற்போது எச்.பி.ஓ ஆங்கிலத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/tamil-nadu-assembly", "date_download": "2019-10-15T06:13:38Z", "digest": "sha1:42HWXGKY6O5HKWBV6BT3CLJHVRTTYHRY", "length": 5165, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "tamil nadu assembly", "raw_content": "\nதமிழக சட்டமன்ற நூலகத்தைப் பயன்படுத்தும் 46 எம்.எல்.ஏக்கள் இவர்கள் மட்டுமே\n`சுடுமண்,பாசிகள்,நீர் வழிப்பாதைகள், இன்னும் பல...’ - முடிவுக்கு வரும் கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப்பணி\nகருத்திருமன் முதல் ஹண்டேவரை - வில்லங்க கேள்விகளுக்கு கருணாநிதியின் சாதுர்யமான பதில்கள்\n\"ஆறு டீ கொண்டுவா... ஆனா, ஆறாம கொண்டுவா\" - கருணாநிதி நினைவுதின சிறப்புப் பகிர்வு\nபனை விதைகளுக்கு ரூ.10 கோடி... சிறுதானியங்களுக்கு ரூ.13 கோடி\nசேலத்து மாங்கனி... இரும்பு மனிதர்... கரிகாலச்சோழன்\n`` 'தேனீ' இனி என்ன செய்யும் தெரியுமா” - சட்டமன்றத்தில் மகனின் வெற்றியை மெச்சிய அப்பா\n``பூங்காவே ஒழுங்காக இல்லை... தமிழகம் அமைதிப் பூங்காவா”- தி.ம��.க., அ.தி.மு.க. சட்டசபை 'தெறி'ப்புகள்\n``மாங்காய் புளித்ததோ... வாய் புளித்ததோ” - ஸ்கோர் செய்த செல்லூர் ராஜு... கோட்டைவிட்ட ஸ்டாலின்\n` ஒவ்வொரு தொகுதிக்கும் 25 கறுப்பாடுகள்' - அறிக்கையை ஏன் கிடப்பில் வைத்திருக்கிறார் ஸ்டாலின்\nதமிழகத்தில் சூழலியல் அனுமதிக்காகக் காத்திருக்கும் 11 குவாரிகள்\n“அண்ணனுக்கு கோபம்... எழுந்திரிக்க மாட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yozenmind.com/category/children-psychology/", "date_download": "2019-10-15T06:23:04Z", "digest": "sha1:7OPICQBAHFSBBJCM526SHDMKD2PZDJ3Y", "length": 20367, "nlines": 136, "source_domain": "www.yozenmind.com", "title": "children psychology Archives - Yozen Mind - Best Psychologist In Chennai", "raw_content": "\nயோஜென் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nயோஜென் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nயோஜென் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nதமது குழந்தைகளை வளர்க்கவேண்டிய சிறுபிராயத்தில்\nநெறிப்படுத்தி சரியாக வளைத்து வளர்க்காமல், பெரிய மரமானபிறகு அவர்களை நிமிர்த்தி நேராக்க கடும் முயற்சி செய்கின்றனர்.\nமுற்பகல் செய்தவை யாவும் பிற்பகலில் விளைவது இயற்கையின் நியதி\nசிறுவயதில் குழந்தைகளை ஒரு அடிமை போல் எண்ணி அடித்தும், உதைத்தும், திட்டியும், அவமானம் செய்தும் சோறு போட்டு உடல் மட்டும் வளர்த்துவிட்டு, பிறகு அந்தக் குழந்தைகள் சிந்திக்கும் பெரியபருவம் வந்ததும் எதிர்த்து பேசி ஏடாகூடம்\nசெய்வதைக்கண்டுஅத்தகைய பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.\nபிறகு, அந்த இளைஞனை அல்லது இளைஞியை குணப்படுத்த அங்கும் இங்கும் அழைத்துசென்று ஆண்டுக்கணக்கில் ஓடிஅலைகிறார்கள்; பெரும் செலவு செய்தும் குணமடையாதது கண்டு உளம் வெதும்பி\n“எத்தைத்தின்றால்பித்தம்தெளியும்” என்றநிலையில்வசியம், மாந்திரிகம், வேள்விகள்செய்தல், கோவில்குளம்சுற்றுதல், பெயர்மாற்றுதல், வாஸ்து பார்த்தல், வண்ணக்கற்களில்மோதிரம்அணிதல், சாமியார்கால்களில்விழுதல், யோகாதியானம்செய்தல், அதுஇதுஎன்றுபாவம்நேரம்-பணம்-சக்தியைவிரயம்செய்கிறார்கள்.\n”, மணலைகயிறாகத்திரித்து, வானத்தை வளைப்பதாகஉறுதிகூறிநாட்களைகடத்திபணம்பறிக்கிறார்கள் பணம் பறிக்காதசிலர் “புகழ்” பறிக்கஇதுபோன்றஉத்திகளைகையாள்கிறார்கள் பணம் பறிக்காதசிலர் “புகழ்” பறிக்கஇதுபோன்றஉத்திகளைகையாள்கிறார்கள் நூற்றில்ஒருவர் “காக்கைஉட்காரபனம்பழம்விழுந்தகதையாய்” கொஞ்சம் சரியானதுபோல்���ோன்றினால்கூடஅவர்கள்மூலம்மேலும்கூட்டம்சேர்ந்து “நிபுணர்” புகழ்அடையஆரம்பித்துவிடுவார்.\n குறைந்தபட்சம்எழுபது சதவிகிதம் பேர், என்றால்பரவாயில்லை\nபார்வைபெற்று, அந்தபத்துபேர்நூறுபேரைகூட்டிவரும்வியாபாரமாக இந்தக் கலி காலம் மாறிவிட்டது\nபெற்றோர்களும் “கூடுவிட்டுகூடு” பாய்வதைபோல, ஆட்களைமாற்றிக் கொண்டு, “நாங்கதான்சரியில்லை “அவங்கசொன்னமாதிரிஎங்களாலதான்சரியாக “follow” பண்ணமுடியல” என்றுபேதைகளாகபிதற்றித்திரிவார்கள்\nஇதுபோன்றமனநோயாளிகளையும் மற்றும் பிறவிக் கோளாறுடன் பிறந்த பிணியாளர்கள்-ளையும் எந்தமனோதத்துவநிபுணர்களாலும்குணப்படுத்தஇயலாது.\n“தான்ஏதோஒருவகையில்சரியில்லை”. “கொஞ்சமாவது நான் மாறவேண்டும்”,என்றஎண்ணம்இல்லாதஎந்தமனிதனையும்எந்தபுத்தராலும்மாற்றஇயலாது- அப்படி மாற்றுவதும் வழக்கத்தில் இல்லை.\nஅதாவது, யாரும்கேட்காமல்….. இங்குஎதுவும்கிடைக்காது, என்பது இவ்வுலகத்தின்தெளிவானதொருவேதம்.\nநாம் செய்யவேண்டிய நியாயமான பணிகளே இந்த உலகத்தில் ஆயிரம் உள்ளன\nஎனவே, வலியோடும் துன்பத்தோடும் அழுபவர்களின் கண்களைத் துடைக்க\nஇந்த எனது கரங்கள் பயன்படட்டுமே\n“தன்-முனைப்பு-ஜீவன்கள்”-ளை (Egocentric Psychopaths) காலம் மட்டுமே, தக்கசமயத்திலோ அல்லது அடுத்த\nஅல்லது நாம் உதவி செய்ய\nஅங்கு ஒன்றுமே இல்லை என்பதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b87ba8bcdba4bbfbaf-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/sendto_form", "date_download": "2019-10-15T07:23:42Z", "digest": "sha1:2OVHZJXJYADD5UTCO5R2TY2DYWEMDSK2", "length": 10121, "nlines": 156, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இந்திய அரசு திட்டங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / இந்திய அரசு திட்டங்கள்\nஇந்த பக்கத்தை யாரேனும் ஒருவருக்கு அனுப்பவும்\nஇந்த இணைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி\nஇந்த பக்கத்தை பற்றிய கருத்து\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஅடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana)\nபிரதமரின் தேசிய பாதுகாப்பு நிதி\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஜன்தன், ஆதார் மொபைல் ”ஜாம்” ஊக்க சக்தி\nதேசிய பாலர் தூய்மைத் திட்டம்\nஒருங்கிணைந்த கங்கை பாதுகாப்புத் திட்டம்\nஆம் ஆத்மி பீமா யோஜனா\nபிரதமர் வேளாண் நீர் பாசனத் திட்டம்\n10வது படிப்புக்கு பிந்தைய படிப்பு உதவித்தொகை திட்டம்\nதொடங்கிடு இந்தியா (Startup India)\nபிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா\nபிரதம மந்திரியின் பாரதிய ஜன அவுஷதி திட்டம்\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY)\nஸ்வச் பாரத் இயக்கம் (தூய்மை இந்தியா இயக்கம்)\nகிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்\nஎம்.பி.க்கள் மாதிரி கிராமத் திட்டம்\n‘ஜன்தன்’-ல் இருந்து ஜன் சுரக்ஷாவிற்கு\nசிறப்புப் பொருளாதார மண்டலம் -திட்டச்சுருக்கம்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஓய்வூதியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ உதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 30, 2016\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE/", "date_download": "2019-10-15T07:27:35Z", "digest": "sha1:YIKJN7XOCUWW5UQWKMXH43Y6TBUIAATQ", "length": 4483, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மேன்முறையீடு ..! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மேன்முறையீடு ..\nஅல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவுக்கு உதவி வழங்கிய பாகிஸ்தான் மருத்துவர் தனது சிறைத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.\nஷாகில் அப்ரிடி என்ற குறித்த மருத்துவரின் வழக்கு விசாரணைகள் பகிரங்க நீதிமன்றில் இடம்பெற்றுள்ளன.\nஇந்த நிலையில், வழக்கரிஞர்களின் வேண்டுகோளின்பேரில் நீதிபதி அந்த வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.ஒரு நியாயமான விசாரணை மறுக்கப்பட்டதாக அவர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க படைகளினால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானிய வாக்கெடுப்பில் வெளியேறவேண்டும் தரப்பு முன்னிலை\nஜப்பான் - ரஷ்யாவிற்கும் இடையிலான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்\nபுடினை சந்தித்தார் இம்மானுவேல் மேக்ரோன்\nமீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/08/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-15T07:42:54Z", "digest": "sha1:2BLXSZFTCZKB3MSL2JQC572MVK3H3J5B", "length": 5972, "nlines": 97, "source_domain": "www.netrigun.com", "title": "முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதித் தேர்தலில்….!! | Netrigun", "raw_content": "\nமுன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதித் தேர்தலில்….\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மன்றாடியார் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.\nஎனினும், அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க திட்டமிட்ட தரப்பின் திடீரென அவருக்கு பதிலாக முன்னாள் நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை தெரிவு செய்துள்ளனர்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தனது பதவியை இராஜினாமா செய்வதாக தில்ருக்ஷி டயஸ் சமர்ப்பித்த கடிதத்தை அவர் மீளப்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.\nPrevious articleஅடுத்தடுத்து சிக்கும் சஹ்ரானின் சகாக்கள்….\nNext articleகாதலித்து கொண்டிருக்கும் பெண்களே உஷார்.\nதர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…\nகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nதிருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை…\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14784-father-killed-son.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T07:00:53Z", "digest": "sha1:KORJSQPHF2SSBSPTZF556HKND4HG7CCU", "length": 10197, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடித்துவிட்டு மகன் ரகளை.... 'மகனை கொன்ற தந்தை'..! | father killed Son", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nகுடித்துவிட்டு மகன் ரகளை.... 'மகனை கொன்ற தந்தை'..\nஈரோடு மாவட்டத்தில், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கல்லால் அடித்து தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலராமணியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டல் பணியாற்றி வரும் மாரியப்பன் என்பவரது திருமணமாகாத இளைய மகன் ஜெகநாதன் என்பவர் இறைச்சிக்கடைக்கு வேலை சென்றுகொண்டும் பகுதி நேரமாக இருசக்கர வாகனப்பழுது நீக்கும் தொழிலும் செய்துவருகிறார். இவர் மதுபோதைக்கு அடியாகியுள்ளதால் தினமும் மது அருந்திவந்து தனது தந்தை மாரியப்பனிடம் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.\nஇந்நிலையில் ஜெகநாதன் இன்று அதிக மதுபோதையில் வீட்டுக்கு வந்தவர் தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு தனது தந்தையை கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்க முற்பட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தந்தை மாரியப்பன் அவரது தாக்குதலைத்தடுக்க அருகில் இருந்த கல்லை எடுத்து திருப்பி தாக்கியுள்ளார்.\nஇந்நிலையில் எதிர்பாராது விதமாக மாரியப்பன் தாக்கிய கல் ஜெகநாதனின் தலையில் பட்டு பெருங்காயம் ஏற்பட்���ுள்ளது. இதில் ஜெகநாதன் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஜெகநாதன் உயிரிழந்து தெரிந்து கோபி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல்பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட ஜெகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாரியப்பனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nவிமான நிலைய நுழைவுச் சீட்டு பெற ஆதார் அட்டை கட்டாயம்..\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை.. விவசாயிகள் மகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஈரோட்டில் 5 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்..\nமனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர்..\nதாயை பிரிந்த குட்டி யானை ‘அம்மு’ - வனத்திற்குள் சேர்ப்பு\nவிபத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்த கட்ட சிகிச்சைக்கு ஆதரவின்றி தவிக்கும் கபடி வீராங்கனை\nவிடுதி உரிமையாளரிடம் தகாத பேச்சு : எம்.பி கணவர் மீது வழக்குப் பதிவு\nதொழிலதிபர் வீட்டில் 62 சவரன் நகை கொள்ளை\n20 லட்சம் மதிப்புள்ள ஜவுளி பொருட்கள் நூதன மோசடி - ஒருவர் கைது\nசாலையில் திரியும் யானை : இடையூறு செய்ய வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள்\nRelated Tags : Erode , father killed son , murdercase , ஈரோடு மாவட்டம் , மகனை கல்லால் அடித்து தந்தை கொலை , மகனை கொன்ற தந்தை\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிமான நிலைய நுழைவுச் சீட்டு பெற ஆதார் அட்டை கட்டாயம்..\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை.. விவசாயிகள் மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/chekka-sivantha-vaanam-movie-heroine-diana-erappa-stills/", "date_download": "2019-10-15T06:57:00Z", "digest": "sha1:YHIA45DY7OYG4D6ATJK564LMEURMBXLH", "length": 7031, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘செக்கச் சிவந்த வானம்’ ஹீரோயின் டயானா எரப்பா ஸ்டில்ஸ்", "raw_content": "\n‘செக்கச் சிவந்த வானம்’ ஹீரோயின் டயானா எரப்பா ஸ்டில்ஸ்\nactress diana erappa actress diana erappa stills chekka sivantha vaanam movie செக்கச் சிவந்த வானம் திரைப்படம் நடிகை டயானா எரப்பா நடிகை டயானா எரப்பா ஸ்டில்ஸ்\nPrevious Postஉதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், 'கயல்' ஆனந்தி இணையும் ‘ஏஞ்சல்’ Next Postவிஜய் சேதுபதி படம் கிடைக்க சிஷ்யனுக்கு உதவிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்..\nசெக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்\n‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அறிமுகமாகும் மாடல் அழகி டயானா எரப்பா..\nகோலாகலமாக நடைபெற்ற ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா..\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரப��� கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:46:01Z", "digest": "sha1:CZXGJ6O3JNEAOQGRRIWFX7P7GVSYT2ZS", "length": 21021, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கிபீடியா உங்களைப்போன்ற பயனர்களால் ஆக்கப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். பிறபயனர்கள் இவ்வாக்க, அறிவு, சமூக செயற்பாட்டில் இணையும்பொழுது தமிழ் விக்கிபீடியா வளர்ச்சியும் மேன்மையும் பெறுகின்றது. ஆகவே, பிற தமிழ் அன்பர்களுக்கும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி அவர்களும் பங்களித்து பயன்பெற உந்துங்கள். தமிழ் விக்கிபீடியாவை பிறருக்கு அறிமுகப்படுத்த பயன்படக்கூடிய சில வழிமுறைகள், நீங்கள் செய்யக்கூடிய செயல்பாடுகள், அச்செயல்பாடுகளுக்கு உங்களுக்கு உதவக்கூடிய கூறுகள் இங்கே குவியப்படுத்தப்படுகின்றது.\n1 இணைய ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா\n2.3 வாவ் குறிப்பில்வழிப் பக்கம்\n3 பயனர் அழைப்பு கடிதங்கள்\n4 பிற களங்களில் தமிழ் விக்கிபீடியா\n4.1 வலைப்பதிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா\n4.2 நகர்பேசியில் தமிழ் விக்கிபீடியா\n5 அறிமுக துண்டு பிரசுரம்\n7 தமிழ் விக்கிப்பீடியா - சிறு அறிமுக குறிப்பு\n9 தமிழ் விக்கிபீடியா படங்கள்\n10 ஊடகங்கள் மூலம் அறிமுகப்படுத்தல்\n11 விக்கிபீடியாவை மையப்படுத்திய வலைப்பதிவு இடுகைகள்\nஇணை�� ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியா கூகிள் குழு\nஉங்கள் பக்கத்தில் இருந்து விக்கிப்பீடியா கட்டுரைகளை தேட, வாசிக்க. மேலே தரப்பட்ட நிரல் பட்டையை உங்கள் வலைப்பதிவுகளில் அல்லது இணையப் பக்கங்களில் இணையுங்கள்.\nபாக்க: பயனர் அழைப்பு கடிதங்கள்\nபிற களங்களில் தமிழ் விக்கிபீடியா[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு ஒன்று பின்வரும் முகவரியில் உள்ளது. http://tamilwikipedia.blogspot.com/\nhttp://wapedia.mobi/ta/ - இந்தத் தளத்தை நிறுவியுள்ளவர் இங்குள்ள தலைப்புக்களுக்கான மொழிபெயர்ப்பைக் கேட்டிருக்கிறார். பல்லூடகங்களுக்கும் தமிழ் விக்கிபீடியாவை எடுத்துச் செல்ல நாம் உதவ வேண்டும்.\nதமிழ் விக்கிப்பீடியா - சிறு அறிமுக குறிப்பு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியா (www.ta.wikipedia.org) ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் (Free Encyclopedia). தமிழ் விக்கிப்பீடியா தமிழில் அனைத்து இயல்களையும்(துறைகளையும்) ஒரே மையத்தில் குவித்து வகுத்து தருகின்றது. இது தன்னாவலர்களால் முன்னெடுக்கப்படும் இலாப நோக்கமற்ற, பக்க சார்பற்ற, நடுநிலைமை திட்டம் ஆகும்.\nஅனைவரும் நேரடியாக அவர்களின் ஈடுபாடு, திறன்களுக்கு ஏற்றவாறு, அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் இணையம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்க முடியும். கட்டுரை உருவாக்கம், மேம்படுத்தல், வகைப்படுத்தல், பக்க வடிவமைப்பு, தள பராமரிப்பு, நுட்ப நெறிப்படுத்தல் என பல வழிகளில் பயனர்கள் பங்களிக்க முடியும்.\nநீங்களும் இத்திட்டத்தில் பயனராக இணைவதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் கூட்டு அறிவாக்கம் மூலம் பயன்பெறுவதோடு, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உதவலாம். இத்திட்டத்தில் நீங்கள் பயனராக பதிகை செய்யாமலே பங்களிக்க முடியும், எனினும் ஒரு பெயர் கொண்டு இணைவது உங்களை அடையாளப்படுத்த பிற பயனர்களுக்கு மிகவும் உதவும். உங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் இணைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அன்புடன் வரவேற்கின்றது.\nவிக்கிபீடியாவை ஆரம்பித்தவரில் ஒருவரான ஜிம்போ மற்றும் த.வி. பயனர் சுந்தர் [2]\nமுதன்மைக் பக்கம்: விக்கிப்பீடியா:ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nவிக்கிபீடியாவை மையப்படுத்திய வலைப்பதிவு இடுகைகள்[தொகு]\nமுதன்மைக் பக்கம்: விக்கிப்பீடியா:வலைப்பதிவு இடுகைகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nதமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள்\n2015 மதுரை புத்தகக் கண்காட்சியில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nதிசம்பர் 20, 2013 பெங்களூர் கிறித்து கல்லூரியில் பயிற்சிப் பட்டறை\nவிக்கிப்பீடியா:ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் திசம்பர் 13,2013\nஅக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்\nஅக்டோபர் 26, நவம்பர் 9 2013 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்\n11 அக்டோபர் 2013 கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பயிலரங்கம்\nஅக்டோபர் 18, 2013 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம்\nஆகஸ்ட் 24, 2013 சென்னை விக்கிப்பீடியா பட்டறை\nசூலை 26, 2013 சென்னை கிறித்தவக் கல்லூரி விக்கிப்பீடியா பட்டறை\nமே 26, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு\nமார்ச்சு 14, 2013 கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி பட்டறை\nமார்ச்சு 9, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு\nசனவரி 23, 2013 நாகர்கோவில் விக்கிப்பீடியா பட்டறை\nசெப்டம்பர் 11, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nஆகஸ்ட் 6, 2012 குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் பட்டறை\nஆகஸ்ட் 2, 2012 மதுரை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nபிப்ரவரி 4, 2012 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nபிப்ரவரி 4, 2012 சென்னை விக்கிப்பீடியா அறிமுகம்\nசனவரி 25, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை\nஜனவரி 11, 2012 எஸ்.எஸ்.என் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nடிசம்பர் 11, 2011, தமிழ் விக்கிப்பீடியா பட்டறை, சேலம்\nசெப்டம்பர் 17 2011, கட்டற்ற மென்பொருள் நாள் கடை, சென்னை\nசூலை 9, 2011 விக்கி அறிமுகம் சென்னை\nமார்ச் 5, 2011, புத்தனாம்பட்டி, தமிழ்நாடு\nபெப்ரவரி 26, 2011 கோவை, தமிழ்நாடு\nபிப்ரவரி 20, 2011 புதுச்சேரி, தமிழ்நாடு\nபெப்ரவரி 20, 2011 திருச்சி, தமிழ்நாடு\nபெப்ரவரி 6, 2011 சென்னை, தமிழ்நாடு\nசனவரி 15, 2011 - சென்னை, தமிழ்நாடு\nநவம்பர் 14, 2010 - சென்னை, தமிழ்நாடு\nசூன் 14, 2009 - சென்னை, தமிழ்நாடு\nமார்ச்சு 21, 2009 - பெங்களூரு, கர்நாடகா\nசனவரி 31, 2009 - பெங்களூரு, கர்நாடகம்\nசனவரி 18, 2009 - சென்னை, தமிழ்நாடு\nமார்ச் 31, 2018 ஆரையம்பதி\nநவம்பர் 26, 2017 திருக்கோணமலை\nஆகத்து 28, 2017 மலையகம் - ஹட்டன்\nஆகத்து 14, 2017 சாவகச்சேரி\nசனவரி 17, 2016 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு\nஅக்டோபர் 26, 2014 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு\nஏப்பிரல் 29, 2013 வவுனியா\nஏப்பிரல் 26, 2013 கொழும்பு\nஏப்பிரல் 25, 2013 - நூலகம்\nநவம்பர் 9, 2011 கல்முனை\nமே 6, 2011 கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை\nமார்ச்சு 12, 2011 யாழ்ப்பாணம் (அறிமுகம்)\nடிசம்பர் 28, 2010 - மட்டக்களப்பு\nசனவரி 16, 2011 - ரொன்றரோ, கனடா\nநவம்பர் 13, 2010 - பேர்கன், நோர்வே\nமே 22, 2011 மலேசியா\nநிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nதமிழ் விக்கிப்பீடியா நூல் அறிமுகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2016, 20:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/indian-team-15-member-squad-released-for-icc-world-cup-2019-in-england/articleshow/68887697.cms", "date_download": "2019-10-15T06:53:50Z", "digest": "sha1:5VCOBTSH7COJPCZBD7INNUR4WMR5SGIG", "length": 17326, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "wc 2019 indian squad: Indian Team, World Cup 2019: தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு: ‘கிங்’ கோலி தலைமையிலான உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! - indian team 15 member squad released for icc world cup 2019 in england | Samayam Tamil", "raw_content": "\nIndian Team, World Cup 2019: தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு: ‘கிங்’ கோலி தலைமையிலான உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது. இத்தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.\nIndian Team, World Cup 2019: தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு: ‘கிங்’ கோலி தலைம...\nஇத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதில் எதிர்பார்த்தது போலவே விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.\nமும்பை: இங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.\nதினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்... உலகக்கோப்பை அணியில் இரண்டு தமிழர்கள்...\nமொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.\nஇத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.\nஇந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கு முன்பாக இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் டிராபால்கர் சதுக்கத்தை இணைக்கும் மாலில் உலகக்கோப்பைக்கான துவக்க விழாவை பிரமாண்டமாக துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதில் எதிர்பார்த்தது போலவே விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.\nவிராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக்கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சகால், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா,\nதினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்... உலகக்கோப்பை அணியில் இரண்டு தமிழர்கள்...\nஇந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் ஐசிசி., அனுமதி இல்லாமலேயே வரும் மே 23ம் தேதி வரை பிசிசிசி., மாற்றம் செய்து கொள்ள முடியும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nதென் ஆப்ரிக்காவுக்கு ஏன் இந்திய அணி ‘ஃபாலோ ஆன்’ கொடுத்தது தெரியுமா\nIND vs SA 2nd Test: டெனிஸ் லில்லி, சமிந்தா வாஸ் சாதனையை அடிச்சு தூக்கிய அஸ்வின்\nஉங்க வீட்டு.. எங்க வீட்டு.. வெற்றி இல்ல : ஓஹோ.. வெற்றி இது..: ‘தல’ தோனி சாதனையை சமன் செஞ்ச ‘கிங்’ கோலி\nமிரட்டல் உலக சாதனை படைச்ச இந்திய அணி... சைலண்ட்டா சரண்டரான தென் ஆப்ரிக்கா\nSunil Gavaskar: இந்த தப்பை மட்டும் ‘கிங்’ கோலி செய்யவே மாட்டார்... அவர் மூளை கம்ப்யூட்டர் மாதிரி: கவாஸ்கர்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலி��ா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nகண்ணா இது வெறும் டிரைலர்தான்மா... மெயன் பிக்சர் இனிமேதான்... : அடுத்த சி.எம்., க..\nSuper Over Rules: இந்த ரூல்ஸை அப்போவே போட்டிருந்தா... உலக சாம்பியன் இங்கிலாந்து ..\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ஆளா தலைவராகும் தாதா கங்குலி...\nBCCI President : நான் மட்டும் தலைவரானா... என் மொதோ வேலையே இதான் ... : மரண மாஸ் ..\n...: யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்...: க..\nஇளைஞர்கள் மிதிவண்டிக்கு மாற வேண்டும்: பா.ம.க. ராமதாசு வலியுறுத்தல்\nஏவுகணை நாயகனுக்கு இன்று 88ஆம் பிறந்த நாள்; கனவுகளை விதைத்த கலாமை கொண்டாடுவோம்\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\nஉலக கை கழுவும் தினம் இன்று. வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணிக்கிட்டே இரு..\n1 கோடி பேர் விண்ணப்பித்த RRB NTPC தேர்வு ஒத்தி வைப்பு\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nIndian Team, World Cup 2019: தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு: ‘...\nRishabh Pant: ரிஷப் பண்டா... தினேஷ் கார்த்திக்கா\nAus WC 2019 Team Squad: ‘பேட் பாய்ஸ்’ வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்...\nWorld Cup 2019: உலக கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த சேவாக்... ...\nICC World Cup: 3 மணிக்கு வெளியாகும் உலகக் கோப்பையில் விளையாடும் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162958&dtnew=12/7/2018", "date_download": "2019-10-15T07:45:11Z", "digest": "sha1:4N35BKLKDUGTR3ZBP7ODIPQWMG33Y3JZ", "length": 17614, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "| பாம்பன் பாலத்திற்கு நிரந்தர தீர்வு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் பொது செய்தி\nபாம்பன் பாலத்திற்கு நிரந்தர தீர்வு\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nதொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு அக்டோபர் 15,2019\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில��ஷிவ் நாடார் அக்டோபர் 15,2019\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் அக்டோபர் 15,2019\nராமநாதபுரம்:பாம்பன் ரயில் பாலத்திற்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வர்த்தக சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் பழுது, பாரமரிப்புக்காக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பழைய பாம்பன் ரயில் பாலத்திற்கு பதிலாக புதிய ரயில் பாலத்தை அமைக்க\nமத்திய அரசு முன்வர வேண்டும்.\nஅதற்காக வரும் ரயில்வே பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவிப்பு செய்ய வேண்டும். ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் ரயில்வே டெர்மினல், பிட்மேன் அமைக்க வேண்டும்.\nபாம்பன் பாலத்தில் பிரச்னை ஏற்பட்டவுடன் டெர்மினல் இல்லை. பிட்மேன் இல்லை என்று ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க போதிய இட வசதிகள் இருந்தும் அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.\nசெங்கோட்டையில் இருந்து புனலுார் வழியாக மதுரை வரும் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். மும்பையிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்பட்ட ரயில் அகலப்பாதை திட்டத்திற்காக ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பகல் நேரத்தில் ரயில் இயக்கப்பட வேண்டும்.\nவரும் ரயில்வே பட்ஜெட்டில் இதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கத்தலைவரும், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினருமான பி.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/10847", "date_download": "2019-10-15T07:22:12Z", "digest": "sha1:PPQM7YZBPSYQMJ3OG7N665GABY7FHQG4", "length": 6509, "nlines": 138, "source_domain": "mithiran.lk", "title": "பிரபல இசையமைப்பாளருடன் டூயட் பாடலை பாடும் அதிதி ராவ் – Mithiran", "raw_content": "\nபிரபல இசையமைப்பாளருடன் டூயட் பாடலை பாடும் அதிதி ராவ்\nஅதிதி ராவ் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சினிமாவில் த��றையில் இருந்து வருகிறார். பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் ஏற்கனவே கடந்த 2007 ஆம் ஆண்டு ‘ஸ்ரீநகரம்’ என்கிற படத்தில் நடித்திருந்தாலும் இவரை பலர் நடிகையாக அறிந்துக்கொண்டது இந்தபடத்தில் தான்.\nஇவர் 2012-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான லண்டன், பாரிஸ், நியூயார்க் என்ற படத்தில் முதல்முறையாக இரண்டு பாடல் பாடியிருந்தார். ‘காற்று வெளியிடை பட ப்ரோமோசன்களின் போது, ​​’வான்’ என்ற பாடலை பாடி அசத்தியிருந்தார்.\nஇதையடுத்து தற்போது தமிழில் முதல்முறையாக ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் ‘ஜெயில்’ படத்தில் ஒரு பாடலைப் பாட இருப்பதாக ஜி.வி தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.\n← Previous Story ஷங்கர் படத்திற்கு தயாராகும் காஜல் அகர்வால்\nNext Story → அதிகம் வருமானம் பெறும் இந்திய நட்சத்திரங்களின் பட்டியலில் நயன்தாரா\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (15.10.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.10.2018)….\nதேவையான பொருட்கள் அவல் – ஒரு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு – 2 கடலை மாவு – 1/2 கப் பச்சை மிளகாய் –...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.06.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.06.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.05.2019)…\nஇன்றைய திகதி ஒக்டோபர் 9 ஆம் திகதி ஆகும். இதில் ஒர் சுவராஸ்யம் ஒளிந்திருக்கின்றது. அதாவது,9.10.2019 திகதியை வலமிருந்து இடமாக மாற்றி எழுதினாலும் ஒரே மாதிரியாகதான் வரும்.9102019 Related...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://padmasury.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2019-10-15T06:41:56Z", "digest": "sha1:SBSW7NPRVJOJR42KXEAWAKSFXSNQ3BRW", "length": 7291, "nlines": 131, "source_domain": "padmasury.blogspot.com", "title": "matheswaranmadurai: நல்வரவு!", "raw_content": "\nமுதலில் வலைப்பூ தொடங்கும் காலத்தில் எதர்க்கும் இருக்கட்டும் என்று இரண்டு வலைப்பூவினை தொடங்கினேன்.\nகாலப்போக்கில் ‘தாமரை மதுரையில்’ தொடர்ந்து எழுதி வருகிறேன். எனது இந்தத்தளத்தினை [மாதேஸ்வரன் மதுரை] வலை உலகத்தில் அவ்வப்போது அறியப்படும் தொழில் நுட்பத்தினை பரிசோதனை செய்ய உபயோகப்படுத்திவருகிறேன்.\nஎனவே எனது தாமரைமதுரைக்கு http://thamaraimalar-chandrasekar.blogspot.in/ வருகை புரிந்து தொடர்ந்து தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇப்ப தான் இணையம் பக்கம் வர முடிந்தது...\nஆஹா, பேஷா, ஆனால் நீங்க எந்தப் பெயரில் எந்த வலைத்தளத்தில் பதிவு எழுதி வெளியிட்டாலும், வெளியிடும் பதிவுகளின் லிங்கினை மெயில் மூலம் அனுப்பி வைக்கணும். ஓ கே யா\n\"நவராத்திரியில் இதை வெளியிட்டு எல்லையில்லா புண்ணியத்தைத் தேடிக்கொண்டீர்கள். எனக்கும் மனப்பாடமாகத் தெறியும். பலவருஷங்களாக அம்பிகையின்\nநாமங்கள் சொல்லிவருகிறேன். பூராவும் படித்து மிகவும்\nஸந்தோஷத்தை அனுபவித்தேன். எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும். அன்புடன்\" - kamashi at Rajarajeswari in THAMARAI MADURAI\nதிரு பட்டாபிராமன்= \"தாமரைமதுரையில்\" முதல் வருகைக்கு\nமிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.\nஇனி அடிக்கடி வருவேன் உங்கள்\nகரந்தை ஜெயக்குமார்October 27, 2012 4:48 AM\nதங்களின் பதிவிற்கு முதல் முறை வருகை தந்தேன்.அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நன்றி\nமுதல் வருகைக்கு மிக்க நன்றி\nபுதிய பதிவாளர்களை ஊக்குவிக்கும் தங்களுக்கு எனது மாதேஸ்வரன்மதுரையில் மலர்ச்செண்டு (பினூட்டத்தில்) பெற்றுக்கொள்ளவும்-\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nஅ அ அ அ அ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/21970-sarvadesa-seithigal-27-08-2018.html", "date_download": "2019-10-15T07:28:07Z", "digest": "sha1:P327CBKR3DP7TIANR4LVUYZ4YENW4RJS", "length": 4028, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 27/08/2018 | Sarvadesa Seithigal - 27/08/2018", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ள��ச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nசர்வதேச செய்திகள் - 27/08/2018\nசர்வதேச செய்திகள் - 27/08/2018\nசர்வதேச செய்திகள் - 29/05/2019\nசர்வதேச செய்திகள் - 28/05/2019\nசர்வதேச செய்திகள் - 27/05/2019\nசர்வதேச செய்திகள் - 16/05/2019\nசர்வதேச செய்திகள் - 08/05/2019\nசர்வதேச செய்திகள் - 06/05/2019\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2788:2008-08-16-14-01-06&catid=174:periyar&Itemid=112", "date_download": "2019-10-15T07:22:38Z", "digest": "sha1:6NJ2MRHVL4ZKNZSYNH7KHZIA6O5MQFZ7", "length": 12646, "nlines": 95, "source_domain": "www.tamilcircle.net", "title": "சுகாதார வாழ்வு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் சுகாதார வாழ்வு\nஉலகத்திலேயே நாகரிகம் பெற்ற நாடுகள் என்று சொல்லப்படுபவைகளில் நம்நாடே சுகாதார விஷயத்தில் மிகவும் கேவலமாக இருந்து வருகிறது. இது வெளிநாடு சென்று வந்தவர்களுக்குத் தெரியும்.\nவெளிநாட்டிற்கும் நமது நாட்டிற்கும் சுகாதாரக் கொள்கைகளும் அனுஷ்டிப்பு முறைகளும் நேர் தலைகீழாக இருக்கின்றன. அதாவது, நமது நாட்டுச் சுகாதாரமெல்லாம் - ஒரு சாதி மனிதனை மற்றொரு சாதி மனிதன் தொட்டால் தோஷம்; பார்த்தால் தோஷம்; நிழல் பட்டாலே தோஷம்; தெருவில் நடந்தால் தோஷம் என்கின்ற முறையிலிருக்கின்றதே தவிர - மற்றபடி மனிதன் அசிங்கமாக இருக்கக் கூடாது; துர்நாற்றம் வீசக்கூடாது; கெட்டுப்போன பதார்த்தமாக இருக்கக் கூடாது என்கின்ற கவலைகள் சுத்தமாய்க் கிடையாது.\nஇதன் காரணமெல்லாம் சுகாதார அறிவு இல்லாததேயாகும். ஒரு மனிதன் பணக்காரனாக வேண்டும்; பெரிய உத்தியோகஸ்தனாக வேண்டும்; பெரிய பண்டிதனாக வேண்டும்; பெருமையுடையவனாக வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் அதிகக் கவலை வைத்திருக்கிறானே ஒழிய - நல்ல திடகாத்திரத்துடன் இருக்க வேண்டும்; சுகஜீவியாக இருக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் கவலைப் படுவதில்லை.\nமேல்நாட்டார் முதலியவர்கள் தாங்கள் உலகத்தில் இருப்பதே சுகமாய் வாழ்வதற்கென்றும், சுகாதார முறைப்படி இருப்பதற்கே சம்பாதிப்பதென்றும், சுகாதார வாழ்க்கையை அனுசரித்தே தமது பொருளாதார நிலைமையென்றும் கருதி, அதற்கே தமது கவனத்தில் பெரும்பாகத்தைச் செலவு செய்கிறார்கள். அதனாலேயே மேல்நாட்டுக்காரன் நம்மைவிட இரட்டிப்புப் பலசாலியாகவும், சுகசரீரியாகவும், அதிகப் புத்திக்கூர்மையும் +69மனோஉறுதியும் உடையவனாகவும், நம்மைவிட இரட்டிப்பு வயது ஜீவியாகவுமிருந்து வருகிறான்.\nநமது மக்களின் சராசரி வயது 24; வெள்ளைக்காரரின் சராசரி வயது 45. இதற்குக் காரணம் என்ன சுகாதாரத்தினால் என்ன பலனிருக்கின்றது என்பதே நமக்குத் தெரியாது. “எல்லாம் கடவுள் செயல்” என்கின்ற ஒரே ஒரு அறிவுதான் உண்டு. நமக்குக் ‘காலரா’வந்தால் ‘ஓங்காளியம்மன்’குற்றமென்று பொங்கல் வைக்கவும்; வேல் மிரவணை செய்யவும் தான் முயற்சி செய்வோம். வைசூரி வந்தால் மாரியம்மன் குற்றமென்று மாரியாயிக்கு தயிர் அபிஷேகமும், இளநீர் அபிஷேகமும் தான் செய்வோம். வயிற்றுவலி வந்தால் திருப்பதி பொன்றாமத்தையனுக்கு வேண்டுதல் செய்வோம். நரம்புச் சிலந்தி வந்தால் சிலந்திராயனுக்கு அபிஷேகம் செய்வோம். நம் சங்கதிதானிப்படி என்றால், குழந்தைகளுக்குக் காயலா வந்தால் ‘பாலாரிஷ்டம்’என்போம்; கிரக தோஷமென்போம்; செத்துவிட்டால் விதி மூண்டுவிட்டது என்போம். ஆகவே இந்த மாதிரி வழிகளில்தான் நமது புத்திகள் போகுமேயல்லாமல் ஏன் வியாதி வந்தது சுகாதாரத்தினால் என்ன பலனிருக்கின்றது என்பதே நமக்குத் தெரியாது. “எல்லாம் கடவுள் செயல்” என்கின்ற ஒரே ஒரு அறிவுதான் உண்டு. நமக்குக் ‘காலரா’வந்தால் ‘ஓங்காளியம்மன்’குற்றமென்று பொங்கல் வைக்கவும்; வேல் மிரவணை செய்யவும் தான் முயற்சி செய்வோம். வைசூரி வந்தால் மாரியம்மன் குற்றமென்று மாரியாயிக்கு தயிர் அபிஷேகமும், இளநீர் அபிஷேகமும் தான் செய்வோம். வ��ிற்றுவலி வந்தால் திருப்பதி பொன்றாமத்தையனுக்கு வேண்டுதல் செய்வோம். நரம்புச் சிலந்தி வந்தால் சிலந்திராயனுக்கு அபிஷேகம் செய்வோம். நம் சங்கதிதானிப்படி என்றால், குழந்தைகளுக்குக் காயலா வந்தால் ‘பாலாரிஷ்டம்’என்போம்; கிரக தோஷமென்போம்; செத்துவிட்டால் விதி மூண்டுவிட்டது என்போம். ஆகவே இந்த மாதிரி வழிகளில்தான் நமது புத்திகள் போகுமேயல்லாமல் ஏன் வியாதி வந்தது ஆகாரத்திலாவது, பானத்திலாவது, காற்றிலாவது என்ன கெடுதி ஏற்பட்டது ஆகாரத்திலாவது, பானத்திலாவது, காற்றிலாவது என்ன கெடுதி ஏற்பட்டது சரீரத்தில் என்ன கோளாறு இருக்கின்றது சரீரத்தில் என்ன கோளாறு இருக்கின்றது என்கின்ற விஷயங்களில் கவலை செலுத்தும்படியான அறிவோ, படிப்போ நமக்குக் கிடையாது.\nநமது நாட்டு மக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை பக்கத்து வீட்டுக்கு முன்புறமாய்க் கொண்டுபோய்க் கொட்டுவதே வழக்கம்; பக்கத்து வீட்டுக்காரன் நமது வீட்டுக்கு முன்புறத்தில் கொண்டுவந்து கொட்டி விட்டுப் போவது வழக்கம். நமது குழந்தைகளுக்குப் பொது வீதிகளேதான் கக்கூசுகள்.\n- (ஈரோட்டில், 27-8-1930-ல் சொற்பொழிவு - ‘குடிஅரசு’, 21-9-1930)\nதென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களைத் தாழ்வாய் நடத்துவதைப் பற்றியும், இந்தியர்களை அந்நாட்டைவிட்டு ஒழிப்பதற்கென ஏற்படுத்திய சட்டத்தைப் பற்றியும் சென்ற 11-ந் தேதி இந்தியாவெங்கும் பொதுத் தினமாகக் கொண்டாடி, தேசமெங்கும் கண்டனத் தீர்மானங்கள் நடைபெற்றன. அக்கண்டன விஷயத்தில் நாமும் கலந்து கொள்ளுகிறோம். ஆனால், நமது நாட்டில் கோடிக்கணக்கான சகோதரர்களைத் தீண்டாதாரென்றும், பார்க்கக் கூடாதாரென்றும், தங்களுடைய வேதங்களையே படிக்கக் கூடாதாரென்றும், தங்களுடைய தெய்வங்களையே கண்டு வணங்கக் கூடாதாரென்றும் கொடுமை செய்திருக்கிற ஒரு நாட்டார், இக்கண்டனத் தீர்மானம் செய்வதில் ஏதாவது பலன் உண்டாகுமா இதை அறிந்த தென் ஆப்பிரிக்கா வெள்ளையர்கள் இக்கண்டனத் தீர்மானங்களை மதிப்பார்களா இதை அறிந்த தென் ஆப்பிரிக்கா வெள்ளையர்கள் இக்கண்டனத் தீர்மானங்களை மதிப்பார்களா அல்லது குப்பைத் தொட்டியில் போடுவார்களா அல்லது குப்பைத் தொட்டியில் போடுவார்களா என்பதை வாசகர்களே கவனித்துப் பார்த்தால், வீணாக ஒரு நாளை இப்போலிக் கண்டனத் தீர்மானங்களுக்காகப் பாழாக்கினோமே என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.\n(‘குடிஅரசு’, தலையங்கம் - 18-10-1925)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-15T07:15:48Z", "digest": "sha1:65AFPTSF3RJFDIWBNEQBE6CSXBICW2EI", "length": 6997, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிளமிங்கின் இடக்கை வலக்கை விதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிளமிங்கின் இடக்கை வலக்கை விதிகள்\n(வலக்கை விதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nThrust(விசை)/Motion(கடத்தியின் இயக்கம், Field(காந்தப்புலம்), Current(மின்னோட்டம்)\nபிளமிங்கின் இடக்கை விதி (Fleming's Left-Hand rule) என்பது மின் எந்திரங்களில் (மின்னை வழங்கி இயக்கம் ஏற்படுத்தப்படும்) போதும் பிளமிங்கின் வலக்கை விதி (Fleming's right-Hand rule) என்பது மின்பிறப்பாக்கிகளில் (தூண்டல் மின் பிறப்பாக்கத்தின்) போதும் காந்த விசை அல்லது காந்தப் பாயம், மின்னோட்டம், இயக்கம் இவைகளின் திசைகள் பற்றி நினைவிகளாக கொள்ளப்படும் விதிகள் ஆகும். இவ்விரு விதிகளையும் யோன் அம்புரோசு பிளமிங் 19 ஆம் நூற்றாண்டில் கண்டறிந்தார்.\nஇடக்கையின் ஆள்காட்டி விரல், நடு விரல், பெரு விரல் ஆகியவை ஒன்றிற்கு ஒன்று செங்குத்தாக இருக்குமாறு அமைத்துக் கொண்டு, நடுவிரலின் திசையில் மின் இயக்க விசையும் (EMF) ஆள்காட்டி விரலின் திசையில் காந்த பாயமும் (FLUX) இருப்பதாகக் கொண்டால் பெருவிரலின் திசையில் மின் எந்திரத்தில் இயக்கம் இருக்கும்.[1]\nஇன்னொரு கூற்று இடது கையின் பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று நேர்க்குத்தான திசைகளில் வைத்துக் கொள்க. சுட்டுவிரல் காந்தப்புலத்தின் (B) திசையையும், நடுவிரல் மின்னோட்டத்தின் (I) திசையையும் குறித்தால், பெருவிரல் கடத்தி இயங்கும் திசையினைக் (F) குறிக்கும்[2]..\nஇது மின்னியற்றி விதி என்றும் அழைக்கப்படும். மின் பிறப்பாக்கிகளில் தூண்டல் மின்னாக்கத்தின் போது பிரயோகிக்கக் கூடியது. இங்கும் வலக்கையின் ஆள்காட்டி விரல், நடு விரல், பெரு விரல் ஆகியவை ஒன்றிற்கு ஒன்று செங்குத்தாக இருக்குமாறு அமைத்துக் கொண்டு, ஆள்காட்டி விரலின் திசையில் காந்த பாயமும் (FLUX) பெருவிரலின் திசையில் கடத்தியின் இயக்கமும் இருப்பதாகக் கொண்டால் நடுவிரலின் திசையில் மின்பிறப்பாக்கியினால் பிறப்பாக்கப்படும் மின் இயக்க விசை இருக்கும்.\nஇன்னொரு கூற்று வலது கையின் ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் பெருவிரல் ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைத்துக் கொண்டு, ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும், பெருவிரல் கடத்தி இயங்கும் திசையையும் குறிப்பதாகக் கொண்டால் நடுவிரலானது தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையைக் குறிக்கும்[3].\n↑ தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்-வகுப்பு 12-இயற்பியல்-அலகு 3\n↑ தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்-வகுப்பு 12-இயற்பியல்-அலகு 4\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/lyca-continues-to-produce-indian-2-prn6od", "date_download": "2019-10-15T07:17:35Z", "digest": "sha1:IYUXFIYAHCQL3SJE33RBTHEY47WHHGLY", "length": 10454, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’இந்தியன் 2’ பட விவகாரத்தில் இதுவரை இந்திய சினிமா காணாத ட்விஸ்ட்...ஷங்கர் சரண்டர்...", "raw_content": "\n’இந்தியன் 2’ பட விவகாரத்தில் இதுவரை இந்திய சினிமா காணாத ட்விஸ்ட்...ஷங்கர் சரண்டர்...\n‘இந்தியன் 2’ படத்தை லைகா நிறுவனத்திடமிருந்து லவட்டி வேறு சில நிறுவனங்களுக்கு தாரைவார்க்க முயன்ற ஷங்கருக்கு அந்நிறுவனம் போட்ட கண்டிசனால் ஜெர்க் ஆகிப்போனவர் மீண்டும் யு டர்ன் அடித்து அதே நிறுவனத்தில் படத்தைத் தொடர சம்மதித்துவிட்டார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n‘இந்தியன் 2’ படத்தை லைகா நிறுவனத்திடமிருந்து லவட்டி வேறு சில நிறுவனங்களுக்கு தாரைவார்க்க முயன்ற ஷங்கருக்கு அந்நிறுவனம் போட்ட கண்டிசனால் ஜெர்க் ஆகிப்போனவர் மீண்டும் யு டர்ன் அடித்து அதே நிறுவனத்தில் படத்தைத் தொடர சம்மதித்துவிட்டார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகமலுக்கு அரசியலில் ‘இந்து’தான் ஹாட் டாபிக் என்றால் சினிமாவில் கடந்த நான்கு மாதங்களாக ‘இந்தியன் 2’தான் அதைவிட ஹாட் டாபிக். அப்படத்தை தொங்கலில் விட்டு விட்டு கமல் அரசியல் எண்ட்ரியில் அதகளம் பண்ணிக்கொண்டிருக்க, தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார் ஷங்கர்.\nஇதுவரை தன் மனம்போன போக்கில் இஷடத்துக்குப் படம் பண்ணிக்கொண்டிருந்த ஷங்கரிடம் லைகா நிறுவனம் படுகெடுபிடியாக பட்ஜெட் கேக்கவே வ���லவெலத்துப்போனார். தன் படத்துக்கு பட்ஜெட் போடுவதெல்லாம் அலர்ஜி என்று முடிவெடுத்த அவர் சில தினங்களாக படத்தை அடுத்த நிறுவனங்களுக்கு நகர்த்திக்கொண்டு போக முயல், அது ஏறத்தாழ வெற்றிக்கோட்டைத் தொடப்போன நேரத்தில் லைகா நிறுவனம் ஷங்கருக்கும் கமலுக்கும் சரியான முட்டுக்கட்டை ஒன்றைப் போட்டது.\n‘இந்தியன் 2’ வை வேறு நிறுவனத்துக்குக் கொண்டுபோவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அப்படிப்போகும் பட்சத்தில் கமல் எங்களது தயாரிப்பான ‘சபாஷ் நாயுடு’வுக்கு வாங்கிய அட்வான்ஸ் 25 கோடி ரூபாய், ‘இ 2’ படத்துக்கு இதுவரை செலவழிக்கப்பட்டுள்ள 65 கோடி ஆக மொத்தம் 90 கோடியை எங்களுக்கு செட்டில் பண்ணினால் ஒழிய வேறு யாரும் இப்படத்தைத் தயாரிக்கவிடமாட்டோம்’ என்று கறாராகக் கூறவே ஷங்கர் வெலவெலத்துப்போய்விட்டாராம். இந்த செட்டில்மெண்டுக்கு ரிலையன்ஸின் அம்பானியோ சன் பிக்சர்ஸோ ஒத்துவரமாட்டார்கள் என்று உறைக்கவே ‘வாங்க பாஸ் பேசித்தீர்த்துக்கலாம்’ என்று தரைமட்டத்துக்கு இறங்கிவந்துவிட்டாராம் ஷங்கர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\n49 பேர் மீதான தேச துரோக வழக்கு ரத்து பீகார் போலீஸ் அதிரடி முடிவு \nஆறே ���ாளில் ரூ.19 ஆயிரம் கோடிக்கு பொருட்களை விற்பனை செய்த பிளிப்கார்ட், அமேசான்\nதீபாவளிக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/money-and-asset-documents-siezed-pr0gge", "date_download": "2019-10-15T06:06:29Z", "digest": "sha1:MD6G7NA2GIRBT36GALUQNM5K4U2VVQIF", "length": 9627, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்து ஆவணம் பறிமுதல் !! வருமான வரித்துறை அதிர்ச்சி !!", "raw_content": "\nலாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்து ஆவணம் பறிமுதல் \nலாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில், 1,214 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். ஒட்டு மொத்தமாக இத்தனை கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செயப்பட்டதால் வருமான வரித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.\nகோவையை சேர்ந்த, லாட்டரி அதிபர் மார்ட்டின், பல்வேறு மாநிலங்களில், லாட்டரி விற்பனை செய்து வருகிறார். இதில், பல கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அந்த பணத்தை, ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளதாகவும், வருமான வரி துறைக்கு புகார் வந்தது.\nஇதையடுத்து நாடு முழுவதும் 70 இடங்கள் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.கோவை, வெள்ளாங்கிணறு பகுதியில் உள்ள, மார்ட்டினுக்கு சொந்தமான வீட்டில் நடந்த சோதனையில், அங்கு ரகசிய அறை அமைத்து, அதில், பணம், நகை மற்றும் ஆவணங்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇரண்டு கட்டில்களுக்கு அடியில், ரகசிய அறை ஏற்படுத்தி, 2,000, 500, 200 ரூபாய் கட்டுகளாக, 8.25 கோடி ரூபாய் மறைத்து வைத்திருந்ததை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nமேலும், 24.57 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கம் மற்றும் வைர நகைகள், கணக்கில் காட்டப்படாத, 1,214 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும், அதிகாரிகள் கைப்பற்றினர்.\nஇந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக, மார்ட்டினிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள, கணக்கில் வராத பணம், நகை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக, வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nதேர்தல் வந்தால் போதுமே... திண்ணை ஞாபகம் உங்களுக்கு வந்துடுமே... மு.க. ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி\nநாங்குநேரி காங்கிரஸின் கோட்டை.... அதிமுகவுக்கு தண்ணி காட்டுவோம்... நடிகை குஷ்பு அதிரடி\nசீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/heavy-rain-in-kodaikanal-pqince", "date_download": "2019-10-15T06:27:45Z", "digest": "sha1:JW67HFWN2IYILKT2A7HNDXFWO7RNQRDZ", "length": 8292, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் இந்த இடத்தில இப்ப செம மழை கொட்டுதாம்..! ஓவர் குஷியான பொதுமக்கள்..!", "raw_content": "\nதமிழகத்தில் இந்த இடத்தில இப்ப செம மழை கொட்டுதாம்..\nகொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கும் பொது மக்கள், தற்போது கோடை மழையை என்ஜாய் செய்ய தொடங்கியுள்ளனர்.\nவரும் 29ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகி அது தமிழகத்தை கடக்கும்போது 115 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், பலத்த மழையும் எதிர்பார்க்கலாம் என தெரிவித்து உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.\nமேலும் ஏப்ரல் 30 மே1, 2 ஆகிய தேதிகளில் ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விட்டுள்ளது வானிலை ஆய்வு மையம். இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மூஞ்சிக்கல், எரிச்சாலை,அப்சர்வேட்டரி பாம்பார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துளளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\n தெறிக்க விடும் '���ிகில்' பட ட்ரைலர்..\nபோதையில் விபரீதம்... இடுப்பில் இருந்த கத்தியை எடுக்கும் போது படக்கூடாத இடத்தில் பட்டு உயிரே போய்விட்டது..\n வீரமணியை கோபத்தில் கொந்தளிக்கச் செய்த துர்கா ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/modi-in-lok-sabha-address-on-the-final-day-of-budget-session/", "date_download": "2019-10-15T07:34:46Z", "digest": "sha1:FKHGVNKPO4D3PBWMPC5QMS3CWWA5KDUZ", "length": 14537, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "PM Modi in Lok sabha: Address on the final day of budget session - இந்தியாவுக்கு பெரும்பான்மையான அரசு அவசியம்", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் - மோடி\n’முதன் முறையாக ஆரத் தழுவுவதற்கும், மேல் வந்து விழுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இங்கு தான் உணர்ந்தேன்’\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று, 16-வது மக்களவையில் தனது இறுதி உரையை ஆற்றினார் பிரதமர் மோடி. அடுத்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான ஆட்சி அமையும் எனக் குறிப்பிட்ட அவர், ’இந்தியாவின் மீது பட்டிருக்கும் உலகளாவிய பார்வை என்னாலோ, அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜாலோ அல்ல. இதற்கு முழுக் காரணமும் ’பெரும்பான்மை அரசாங்கம்’ தான் என்றார்.\n2014 ஜூன் மாதம் தொடங்கி தற்போது வரை மொத்தம் 17 நகர்வுகளில் என்னவெல்லாம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை விளக்கிய அவர், ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்கவும் மறக்கவில்லை.\n’முதன் முறையாக ஆரத் தழுவுவதற்கும், மேல் வந்து விழுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இங்கு தான் உணர்ந்தேன்’ என்று கூறிய அவர், ராகுல் காந்தி கடந்த ஜூலை மாதம் அவரை கட்டியணைத்ததை மறைமுகமாக நினைவுக் கூர்ந்தார். அதோடு ராகுலின் ‘கண் சிமிட்டலையும்’ விட்டு வைக்கவில்லை.\n’மக்களவையில் தம்மை பேச அனுமதித்தால் நில நடுக்கம் உண்டாகும் என சிலர் எச்சரித்தனர். மத்திய அரசின் 5 ஆண்டு கால ஆட்சி முடிவடையும் தருவாயில் உள்ளது. இருப்பினும் அந்த நில நடுக்கத்தை நாங்கள் இன்னும் காணவே இல்லை’ என்றார். என்னைப் பேச அனுமதித்தால் இங்கு நில நடுக்கமே வரும் என 2016-ல் ராகுல் காந்தி கூறியதைத் ��ான் அவ்வாறு விமர்சித்தார்.\n16-வது மக்களவையில் தங்கள் அரசாங்கத்தின் சாதனைகளை பட்டியலிட்ட மோடி, உலக பொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்திருப்பதை மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்டினார். அதோடு 5 ட்ரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதார சக்தி என்பதை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nமேலும் பேசிய மோடி, ‘16-வது மக்கலவையில் நிறைய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கருப்புப் பண பிரச்னை, ஊழல் ஆகிய பெரும் பிரச்னைகளுக்கு முடிவுக் கட்ட கொண்டு வந்த மசோதாக்களும் இதில் அடங்கும். இதற்காக வரவிருக்கும் தலைமுறைகள் நன்றியோடு இருப்பார்கள்’ எனத் தெரிவித்த அவர், 17 நகர்வில் 219 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, அதில் 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, 100 சதவீத பணிகள் நடைப்பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nமாமல்லபுரம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த பிரதமர் மோடி வீடியோ சர்ச்சை… பின்னணி என்ன\nமாமல்லபுரம் கடற்கரை அனுபவம்: கவிதை வடித்த மோடி\nவேலை கேட்டால் நிலாவை பார்க்க சொல்கிறார்கள் : ராகுல் காந்தி தாக்கு\nபீச் வாக்கிங்கின் போது கையில் இருந்தது என்ன : டுவீட்டில் மனந்திறந்த மோடி\nவாக்கெடுப்பு முறையைக் காரணம் காட்டி மாணவர்களை நீக்க முடியாது – வர்தா கலெக்டர்\nமாமல்லபுரம் சந்திப்பு: இந்தியா சீனா அடைந்தது என்ன \nமோடி – ஜின்பிங் சந்திப்பு: இந்திய சேனல்களுக்கு சற்றும் குறையாமல் விவாதித்த சீன ஊடகங்கள்\nஇந்தியா – சீனா உறவுகளின் திசையை மாமல்லபுரம் சந்திப்பு தீர்மானிக்கிறது: சீன ஊடகங்கள் கருத்து\nஎங்கள் சந்திப்பு நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்: பிரதமர் மோடி நன்றி தெரிவித்து தமிழில் டுவீட்\n2-வது நாளாக புதுவை முதல்வர் நாராயணசாமி தர்ணா – டெல்லி விரைகிறார் கிரண்பேடி\nநாங்குநேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீர் இடமாற்றம் – திமுக புகார்\nNanguneri bypoll evm machines shift : நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டிருப்பதாக திமுக சார்பில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\n”மோடியின் உத்தரவை நிறைவேற்றும் வேலையைத் தான் முதல்வர் செய்கிறார்” – நாங்குநேரியில் முக ஸ்டாலின்\nஎடப்பாடி பழனிசாமி மற்றும் முக ஸ்டாலின் பங்கேற்கும் பிரச்சாரங்கள் குறித்த முழுமையான பட்டியல் இங்கே\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/15/veerappan.html", "date_download": "2019-10-15T06:43:06Z", "digest": "sha1:UTNVI6IKDG7K2QG6BJYOF6WDPKUFXY7X", "length": 18766, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெகத்ரட்சகனுக்கு சீட் கொடுப்பதை தடுத்த பா.ம.க.: ஆர்.எம்.வீரப்பன் | PMK prevented Jagathratchagan to get seat, says R.M.Veerappan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nMovies ரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெகத்ரட்சகனுக்கு சீட் கொடுப்பதை தடுத்த பா.ம.க.: ஆர்.எம்.வீரப்பன்\nஅரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகனுக்கு சீட் கொடுப்பதை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் தடுத்துவிட்டதாக எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.\nமுன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கடந்த பல வருடங்களாக எம்.ஜி.ஆர். கழகம் என்ற கட்சியைநடத்தி வருகிறார். திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் கூட இதுவரை ஒரு தேர்தலில் கூட இந்தக் கட்சிக்குதிமுக சீட் கொடுத்ததில்லை. அப்படியே கொடுத்தாலும் கூட திமுக சின்னத்தில் நிற்க வைத்தே சீட் கொடுப்பார்கள்.\nநாடாளுமன்றத் தேர்தலில் ஜெகத்ரட்சகனுக்காக ஆர்.எம்.வீரப்பன் கருணாநிதியிடம் சீட் கேட்டார். ஆனால்கருணாநிதி மறுத்து விட்டார். மேலும், ஜெகத்ரட்சகன் கடந்த முறை போட்டியிட்டு வென்ற (திமுக சின்னத்தில்தான்)அரக்கோணம் தொகுதியை பா.ம.கவுக்குக் கொடுத்து விட்டது திமுக.\nஇதனால் அதிருப்தியடைந்த ஜெகத்ரட்சகன் அரக்கோணத்தில் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்துவருகிறார். இந்தச் சூழ்நிலையில், சென்னையில் எம்.ஜி.ஆர். கழகத்தின் மாவட்டச் செயலாள��்கள் கூட்டம் நடந்தது.ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கினார்.\nகூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில், அரக்கோணம் தொகுதி தொடர்பாகஜெகத்ரட்சகனும் நானும், கருணாநிதியைப் பார்க்கச் சென்றோம். அப்போது, திமுக போட்டியிடுவதாக இருந்தால்அரக்கோணத்தை விட்டுக் கொடுப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.\nஇதையடுத்து திமுகவில் சேர்ந்து அரக்கோணத்தில் போட்டியிடுமாறு ஜெகத்ரட்சகனை கேட்டுக் கொண்டேன்.ஆனால் அதை அவர் கண்களில் நீர் மல்க மறுத்து விட்டு, அப்படி ஒரு வாய்ப்பு எனக்குத் தேவையில்லை.உங்களோடு இப்படியே இருந்து விடுகிறேன் என்று கூறி விட்டார்.\nஜெகத்ரட்சகன் தொடர்ந்து எம்.ஜி.ஆர். கழகத்தின் பொதுச் செயலாளராகத்தான் இருக்கிறார். அவர் பா.ஜ.க. சார்பில்போட்டியிடுவதாக தகவல் வந்துள்ளது குறித்து எனக்குத் தெரியவில்லை. போட்டியிடுவதாக இருந்தால் என்னிடம்சொல்லாமல் செய்ய மாட்டார்.\nயார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எம்.ஜி.ஆர். கழகத்தை நான் தொடர்ந்து நடத்துவேன். மானத்தை இழந்துநான் இருக்க மாட்டேன். எனது சொத்துக்களை விற்றாவது கட்சியை நடத்துவேன் என்றார் வீரப்பன்.\nபின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 1996ம் ஆண்டு முதல் இன்று வரைஎம்.ஜி.ஆர். கழகம் மட்டுமே திமுகவின் தோழமைக் கட்சியாக உள்ளது. தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தாலும்,கொடுக்கப்படாவிட்டாலும் என்றுமே திமுகவின் தோழமைக் கட்சியாக எம்.ஜி.ஆர். கழகம் நீடிக்கும்.\nநாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். கழகத்திற்கு சீட் கிடைக்காவிட்டாலும் கூட ஜனநாயக முற்போக்குக்கூட்டணியில் நாங்களும் தொடர்ந்து நீடிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ண���ருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/dawood-ibrahim-s-green-accent-car-burnt-ghaziabad-242937.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-15T06:11:43Z", "digest": "sha1:K4QOOX4EGDLTU7Y3HPVLXXMEUB2JHZAQ", "length": 16847, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ. 32,000க்கு ஏலத்தில் எடுத்து தாவூத் இப்ராகின் காரை தீவைத்து எரித்த இந்து மகாசபா தலைவர் | Dawood Ibrahim's green Accent car burnt in Ghaziabad - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ. 32,000க்கு ஏலத்தில் எடுத்து தாவூத் இப்ராகின் காரை தீவைத்து எரித்த இந்து மகாசபா தலைவர்\nமும்பை: தாதா தாவூத் இப்ராகிம் பயன்படுத்தி வந்த ஹூன்டாய் அசன்ட் காரை ரூ. 32,000க்கு ஏலத்தில் எடுத்து அதை தீவைத்து எரித்துள்ளார் இந்து மகாசபா தலைவர் சுவாமி சக்கரபாணி.\nடிசம்பர் 9ம் தேதி தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் மும்பையில் ஏலம் விடப்பட்டன. அதில்தான் இந்தக் காரை ரூ. 32,000 ஏலத்தில் எடுத்தார் சக்கரபாணி.\nஇன்று பிற்பகல் இந்தக் காரை அவர் தீவைத்து எரித்து விட்டார். டெல்லி அருகே காஸியாபாத்தில் பொதுமக்கள் மத்தியில் தீவைத்து எரிப்பேன் என்று ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று பிற்பகலில் கார் தீவைத்து எரிக்கப்பட்டது.\nஇதுகுரித்து அவர் கூறுகையில் இந்தக் காரைத்தான் தாவூத் இப்ராகிம் பல நாச வேலைகளுக்குப் பயன்படுத்தி வந்தார். எனவே இதை பொதுமக்கள் மத்தியில் எரிப்பேன் என்று கூறியிருந்தார் அவர். காஸியாபாத்தில் உள்ள இந்திரபுரம் என்ற இடத்தில் வைத்து இன்று பிற்பகலில் இந்தக் கார் எரிக்கப்பட்டது.\nஇதுகுறித்து சக்கரபாணி மேலும் கூறுகையில், இந்தக் காரை எரித்தது என்பது தாவூத் இப்ராகிமுக்கு செய்த இறுதிச் சடங்குக்குச் சமமாகும். அவரது கூலிப்படையினருக்கும் இது ஒரு எச்சரிக்கையாகும் என்றார்.\nஇந்தக் காரை முன்பு ஆம்புலன்ஸாக பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தார் சக்கரபாணி. ஆனால் அதற்கு தாவூத் கும்பலிடமிருந்து எதிர்ப்பு வந்ததாக தெரிகிறது. இதையடுத்தே காரை தீவைத்து எரிக்க தீர்மானித்தாராம்.\nஇந்தக் கார் ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில்தான் இருந்தது. மும்பையிலிருந்து சில நாட்களுக்கு முன்புதான் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் dawood ibrahim செய்திகள்\nமும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சிறுவயதில் வசித்த வீடு உள்பட 14 சொத்துக்கள் ஏலம்\nவிரைவில் கைதாவான் தாதா தாவூத் இப்ராஹிம்.. சொடக்குப்போட்டு சொல்லும் போலீஸ்\nதுபாயில் சிக்கிய தாவூத் இப்ராஹிம் கூட்டாளி: தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு வாழ்த்து தெரிவித்த சு.சாமி\nதாவுத் கூட்டாளி சோட்டா ஷஹில் மரணம் உறுதியானது.. ஐஎஸ்ஐ நடத்திய நாடகமும் அம்பலம் ஆனது\nசோட்டா ராஜனை கொல்ல தாவுத் இப்ராஹிம் சதி... திஹார் ஜெயிலில் நடத்தப்பட்ட திடுக்கிடும் திட்டங்கள்\nதாவூத் இப்ராஹிம் மகன் பாகிஸ்தானில் என்ன செய்கிறார் தெரியுமா\nபாக். மாஜி கிரிக்கெட் வீரர் கொடுத்த பார்ட்டியில் தாவூத் இப்ராஹிம்\nதாவூத் இப்ராஹிம் உறவினர் திருமணத்திற்குச் சென்ற அமைச்சர்.. சர்ச்சையில் சிக்கிய பாஜக\nஉயிருக்காக போராடி வருகிறார் தாவூத் இப்ராஹிம்- கண்காணிக்கும் உளவுத்துறை\nஇந்தியா தேடும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை இதுதான்\nநிழல் உலக தாதா தாவூத் பற்றி உலா வரும் மர்ம தகவல்கள்\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு மாரடைப்பு - மரணமடைந்திருக்க வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndawood ibrahim ghaziabad தாவூத் இப்ராகிம் காஸியாபாத் மும்பை\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/is-raja-raja-cholan-sprit-is-yet-get-soul-is-still-is-there-in-tanjore-336044.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-15T06:10:53Z", "digest": "sha1:J5CBWR6Y7VYDP6O5JZ4IADXUX3WMVZSV", "length": 17517, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜராஜசோழன் ஆன்மா சாந்தியடைய பெரிய கோயிலில் தியானமா? சின்னப்புள்ளத்தனமா இருக்கே! | Is Raja Raja Cholan sprit is yet to get soul, is still is there in Tanjore? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜராஜசோழன் ஆன்மா சாந்தியடைய பெரிய கோயிலில் தியானமா\nராஜராஜசோழன் ஆன்மா சாந்தியடைய பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சியா\nதஞ்சை: ராஜராஜசோழனின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சிக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஏற்பாடு செய்ததாக ஒரு தகவல், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் தஞ்சை பெரிய கோவிலில், தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு மக்கள் மத்தியில், எதிர்ப்பு கிளம்பியது. ஹைகோர்ட் மதுரை கிளையில், முத்துகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, நீதிமன்றம், ரவி சங்கர் ஏற்பாடு செய்த தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்தது.\nஇதனிடையே, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டி என்ற பெயரில், ஒரு பேப்பர் கட்டிங் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.\nஅதில் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஆன்மா சாந்தி அடையவில்லை. அது ரவிசங்கர் குருஜியிடம் உள்ள ஓலைச்சுவடிகள் மூலம் தெரியவந்தது.\nஅவரது அறிவுரைப்படி பெரியகோயிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்தோம். தியானம் செய்தால் ராஜராஜசோழனின் ஆத்மா சாந்தி அடையும். பெரிய கோவிலில் உள்ள சில குறைபாடுகள் நீங்கும். இவ்வாறு அவர் கூறியதாக அந்த பத்திரிகை செய்தி கூறுவதாக வைரல் போஸ்டில் தகவல் இடம் பெற்றுள்ளது.\nஅருண்மொழியோட ஆவி கோவிலை சுத்துகிறது\nஅதை சாந்தி படுத்தவே தியானம்\nஅடேய் அப்ப கோவில்ல சாமி இல்லைனு நீங்களே சொல்றீங்களாடா😂😂😂 pic.twitter.com/KO7s0X3sDW\nஇதுகுறித்து சுவாமிநாதனிடம் விளக்கம் கேட்க முற்பட்டபோது போன் இணைப்பு கிடைக்கவில்லை. பெரிய கோயிலுக்கு செல்லும் முக்கிய பிரமுகர்களின் பதவி பறிபோவதாக ஒரு மூட நம்பிக்கை உண்டு. இந்த நிலையில்தான், இவ்வாறு ஒரு வைரல் போஸ்ட் சுத்தி வருகிறது. இது பக்தர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசார் எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆபாச வீடியோ காட்டுவாரு.. அதிர வைத்த சாரங்கபாணி\nசவப்பெட்டியில் உடல் அசைந்ததால் பரபரப்பு.. உயிருடன் இருந்த குழந்தை.. இறந்ததாக கூறிய டாக்டர்கள்\nசவப்பெட்டியில் அசைந்த உடல்.. உயிரோடு இருந்த கெவின்.. சிறிது நேரத்தில் மரணம்.. உறவினர்கள் ஷாக்\nஅமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி\nடிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட பள்ளி ஆசிரியை லதா.. தஞ்சையில் பரபரப்பு\nஅப்பா நல்லா இருக்காருங்க.. திருப்பூர் மாநாட்டிலும் கலந்துக்குவாரு.. விஜய பிரபாகரன்\n''அரசியலில் பலரை கைதூக்கிவிட்ட மூப்பனார்''.. நினைவலைகளை விவரிக்கும் அபிமானிகள்..\nஆர்பிஐயிடமிருந்து பணம் வாங்கினீங்கல்ல.. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்க.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி\nபெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nபாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது\nசத்தீஷ்கரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்\n\"ஏன் இப்படி பண்றீங்க\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்\nவலிமை அடையும் ஹைட்ரோ கார்பன் போராட்டம்.. களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/ethaikkuriththum-kalakkam-illappaa/", "date_download": "2019-10-15T06:41:30Z", "digest": "sha1:AD6K7GAMLBECEAM7TDVEMTPXWCLJ45LB", "length": 5183, "nlines": 148, "source_domain": "thegodsmusic.com", "title": "Ethaikkuriththum Kalakkam Illappaa - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nயார் மேலும் கசப்பு இல்லப்பா\nஎதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா\n1. இதுவரை உதவி செய்தீர்\n2. கவலைகள் பெருகும் போது…\n3. எப்போதும் உம் புகழ்தானே\n5. என் சமூகம் முன் செல்லும்\n6. எனக்காய் யுத்தம் செய்தீர்\nயார் மேலும் கசப்பு இல்லப்பா\nஎதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா\n1. இதுவரை உதவி செய்தீர்\n2. கவலைகள் பெருகும் போது…\n3. எப்போதும் உம் புகழ்தானே\n5. என் சமூகம் முன் செல்லும்\n6. எனக்காய் யுத்தம் செய்தீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/05/171315/", "date_download": "2019-10-15T06:13:06Z", "digest": "sha1:VK65NWLTYGYCO6DXRF6K4VY2TZDLL6ZL", "length": 10018, "nlines": 106, "source_domain": "www.itnnews.lk", "title": "அடுத்தாண்டில் 28 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கு - ITN News", "raw_content": "\nஅடுத்தாண்டில் 28 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கு\nநாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் விசேட சுற்றிவளைப்புக்கள் 0 21.அக்\nகுருநகர் பகுதியில் அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுப்பு 0 04.அக்\nசமுர்த்தி வழங்குவதற்கான 2ம் கட்டத்திற்காக விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை ஆரம்பம் 0 30.ஜூலை\nஅடுத்தாண்டளவில் 28 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை அடிப்படையாக வைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் மலிக் சமரவிக்ரம இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபாராளுமன்ற செயல்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி, செயல்படுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரிஎல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்திற்கு வருகை தராமையினால் வாய்மூல கேள்விகளுக்கான பதில்கள் வழங்கப்படவில்லை.\nஅதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உயிர்த்த ஞாயிறு ��ாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோருக்கான நஷ்டஈடு தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதன் போது, அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல பதிலளிக்கையில் உயிர்ச்சேதங்கள் மற்றும் இழப்புக்கள் குறித்து 95 வீத நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து இலங்கை ஏற்றுமதிஅபிவிருத்தி சட்டமூலம் குறித்த விவாதம் இடம்பெற்றது. அமைச்சர் மலிக் சமரவிக்ரம 2020 ஆம் ஆண்டளவில் 28 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை அடையவுள்ளதாக தெரிவித்தார்.\nஏற்றுமதிக்கான புதிய வர்த்தக சந்தைகளை இனங்காண வேண்டியுள்ளதாகதெரிவித்த அவர் சுமார் 2 ஆயிரம்ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும்வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவ்pத்தார். புதிய ஏற்றுமதியாளர்களை இனங்கண்டு மூலதனங்களைவழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டார். ஒரு கிராமத்திற்கு ஒரு ஏற்றுமதி கைத்தொழிற்சலை ஒன்றை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை செயல்படுத்த போவதாகவும் அவர் தெரிவித்தார்.\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\nநாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபா முதலீடு\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nஇலங்கை மகளிர் அணிக்கு 283 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\nஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரையுலகில் களமிறங்கவுள்ள உலக அழகி\nபிரபல நடிகருடன் இணையப்போகும் பிரியா பவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/03/22114744/1233486/uthangarai-mother-suicide-after-killing-daughter.vpf", "date_download": "2019-10-15T07:17:36Z", "digest": "sha1:UFKP7RWOOQ2PIJ626M5ABJ4S4EXRMSHF", "length": 17619, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும் தற்கொலை || uthangarai mother suicide after killing daughter", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும் தற்கொலை\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறு காரணமாக 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறு காரணமாக 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஊமையணூர் கிராமத்தை சேர்ந்தவர் சோலைராஜன் (வயது 32).\nஇவருக்கும் செங்கான் கொட்டவூர் பகுதியைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு 1½ வயதில் நித்யஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.\nசோலைராஜன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் அங்கு குடும்பத்துடன் தங்கி உள்ளார்.\nபங்குனி உத்திர திருவிழாவிற்காக தனது மனைவி தீபா மற்றும் மகள் நித்யஸ்ரீ ஆகிய 2 பேரையும் செங்கன்கொட்டாவூர் கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.\nதிருவிழாவிற்கு சென்ற தீபா நேற்று குடிசை வீட்டிற்குள் சென்று தனது குழந்தை நித்யஸ்ரீ மீதும், அவர் மீதும் மண்எண்ணை கேனை எடுத்து உடல் மீது ஊற்றி தீவைத்து கொண்டதாக கூறப்படுகிறது.\nஇதில் தீ வீடு முழுவதும் பரவியதால் குடிசை வீடு தீப்பற்றி கொண்டது. அப்போது வீட்டிற்கு வெளியே இருந்த உறவினர்கள் திடீரென்று குடிசை வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடிவந்தனர். அங்கு தீபாவும், நித்யஸ்ரீயும் தீயில் கருகி அலறுவதை கண்டனர்.\n2 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 2 பேரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nதாயும், மகளும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.\nஇந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து சென்று தீபா, நித்யஸ்ரீ ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப��� வைத்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீபாவுக்கும், சோலைராஜனுக்கு இடையே குடும்பதகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தீபா தனது குழந்தைக்கு தீவைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.\nகுடும்ப பிரச்சனை காரணமாக தீபா தனது குழந்தை மீது தீவைத்து கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடிசை வீடு தீப்பிடித்து இருவரும் இறந்தனரா அல்லது குடிசை வீடு தீப்பிடித்து இருவரும் இறந்தனரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஒ. சரவணன் விசாரணை நடத்தி வருகின்றார். திருவிழாவிற்காக வந்த தீபா தனது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்\nசீன அதிபர் வருகைக்கு பின் மாமல்லபுரம், கோவளத்தில் மீண்டும் குவிந்த குப்பைகள்\nராமநாதபுரத்தில் பரவலாக மழை - திருவாடானையில் இடி தாக்கி பெண் பலி\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்\nநீட் தேர்வில் மோசடி - முதலாண்டு மருத்துவ மாணவர்கள் கைரேகையை பதிவு செய்ய உத்தரவு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யா���்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/07/10/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-10-15T06:13:53Z", "digest": "sha1:AFOYVXHB66HAIAYT25SNRAL2I2GPDXRJ", "length": 7852, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "எரிபொருட்களின் விலை குறைப்பு - Newsfirst", "raw_content": "\nColombo (News 1st) இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.\nஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 136 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 159 ரூபா என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nசுப்பர் டீசல் ஒரு லிட்டர் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 131 ரூபா என நிதி அமைச்சு கூறியுள்ளது.\nஎவ்வாறாயினும், ஒட்டோ டீசலின் விலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய, ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை தொடர்ந்தும் 104 ரூபாவாகக் காணப்படும் என நிதி அமைச்சு கூறியுள்ளது.\nசர்வதேச சந்தையில் தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 65 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளமையால், அதன் பலனை நாட்டு மக்கள் அனுபவிக்கும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nலிட்ரோ கேஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு\nமேலும் சில மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்\nஅத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தம...\nஎரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை – அர்ஜூன ரணதுங்க\nசந்தையில் அரிசியின் விலை குறைவடைந்துள்ளது\nலிட்ரோ கேஸ் சமையல் எரி���ாயுவின் விலை குறைப்பு\nமேலும் சில மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்\nஅத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தம...\nஎரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவ...\nசந்தையில் அரிசியின் விலை குறைவடைந்துள்ளது\nயானைகளின் உயிரிழப்பு தொடர்பிலான அறிக்கை இந்த வாரம்\nசமையல் எரிவாயு அதிக விலையில் விற்பனை: முறைப்பாடு\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 513 முறைப்பாடுகள்\nகுருநாகலில் 145 இற்கும் அதிக வீடுகள் சேதம்\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nதுப்பாக்கிச் சூட்டில் 14 பொலிஸ் அதிகாரிகள் பலி\nஸிம்பாப்வே, நேபாள அணிகளுக்கு மீண்டும் உறுப்புரிமை\nகம்பெரலிய: சூரியவெவயில் கிராமிய வீதி அபிவிருத்தி\nஏஞ்சலினா ஜோலிக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimozhian.com/ta/articles/meyyunarthal/", "date_download": "2019-10-15T06:25:47Z", "digest": "sha1:G4Q5XOCU7Y2VKJV67RJGRXILZGAJAD7L", "length": 15371, "nlines": 208, "source_domain": "manimozhian.com", "title": "மெய்யுணர்தல் - மணிமொழியன்", "raw_content": "\nஉலக மக்கள் பலர் ஒருவகை மயக்கத்தோடு, என்றும் நிலைபெற்று நில்லாதவற்றை, ‘நிலை’ என்று உணர்ந்து வாழ்கின்றார்கள். செல்வம் வேண்டும், உடல் நலம் வேண்டும், இன்பம் வேண்டும். ஆனால் இவைகள் எல்லாம் மாறும் இயல்புடையவை. ஆதலின் நிலைக்காத செல்வத்தை நிலைக்கச் செய்ய செல்வத்தின் பயனை நிலைக்கச் செய்யும் வகையில் அறச்செயல்கள் செய்தல் வேண்டும். உடம்பு நிலைக்காவிட்டாலும், உடம்பால் செய்த நற்செயல் பலன் நல்கும். ஆதலின், வாழ்கின்ற காலத்திலே, இயன்ற வகை யெல்லாம் மனத்தால், சொல்லால், செயலால் அறப்பணிகள் ஆற்ற வேண்டும்.\n“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nசெல்லும் வாயெல்லாம் செயல்” (33)\n பொறிபுலன் நுகர்ச்சிகள் இன்பத்தைத் தருகின்றன. இவ்வின்ப��்கள் எளிதாகக் கிடைத்துவிட்டால் அவைகள் சாதாரணமானவை களாகத் தெரிகின்றன. மீண்டும் கிடைக்காத பொருள்களில் ஏக்கம், கிடைக்காவிடின் அவைகளால் துக்கம், பொய்யான கனவுகள், நிறைவேறாத ஆசைகள், கோபம், பொறாமை, கடுஞ்சொல் இவையெல்லாம் துன்பத்தைத் தருகின்றன.\nஇத்துன்பங்களை வெல்லும் வழி என்ன வாழ்வு, இரவும் பகலும் போல இன்ப துன்பங்கள் நிறைந்தது. வாழ்நாள் நிலையாமை என்னும் விதிக்கு உட்பட்டது. வாழ்வில் துன்பங்கள் இயற்கை ஆனவை என்ற மன உறுதியை மேற்கொண்டால், துன்பமே ஒரு சுவையாக, இன்பமாக மாறிவிடும்.\n“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்\nஒன்னார் விழையும் சிறப்பு” (630)\nஎன்பார் வள்ளுவர். துன்பத்தையும் எதிர்நோக்கி, அதனை இன்பமாகக் கொள்பவனை, பகைவர்களும் விரும்பிப் போற்றுவார்கள் என்பார் அவர்.\nஇந்தப் பக்குவம் எப்போது ஏற்படும் நிலையாமை பற்றிய அறிவு, எது மெய், எது பொய் என்று ஆராயும் அறிவு எப்போது ஏற்படும் நிலையாமை பற்றிய அறிவு, எது மெய், எது பொய் என்று ஆராயும் அறிவு எப்போது ஏற்படும் விதிவிலக்காக ஒரு சிலருக்கு இளமையிலே, இத்தகைய மெய்யறிவு வாய்க்கும் என்றாலும், பலருக்கு வயது முதிர முதிர மெய்யறிவு முகிழ்க்கும்; அகம் விரிவடையும்; பற்றற்ற பெருநிலையே அவர்களது ஆனந்த வாழ்வாக, அல்லல் நீக்கிய வாழ்வாக விளங்கத் தொடங்கும்.\nகுடும்பக் கடமை முடிந்தவுடன் அறச் செயல் செய்ய நாட்டம் பிறக்கும். பெருந்துன்பத்திற்குக் காரணமாகிய இப்பிறவியை வேரறுக்க மனம் நாடும். இறைவனை மறவாத நெஞ்சமாய் “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தான் வாழ்க” என்ற பக்திப் பெருக்கு ஏற்படும். நெஞ்சம் கனியும், அன்பு பெருகும், அருள் சுரக்கும். இன்ப துன்பங்களைச் சமமாக மதிக்கும் ஆற்றல் பிறந்து விடும். வையத்துள் வாழ்கின்ற போதே, வாழ்வாங்கு வாழும் பேறு கிடைக்கும்.\n“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்\nசெம்பொருள் காண்பது அறிவு” (358)\nஎன்ற தெளிவும், நிலைத்த, அழியாத, தூய இன்பப் பொருளை, செம்பொருளை அறிவால் காணும் ஆற்றலும் கிடைக்கும்.\nஅன்பு நலம் சான்ற பெரியவர் திரு.மகாலிங்கம் அவர்கள் மணிவிழாக் காணும் பெருமை பெற்றுள்ளார்கள். அரசுப் பணியில் படிப்படியாக உயர்ந்து உதவி ஆட்சியராகப் பணியாற்றியவர். எல்லோருக்கும் இனியராய், நல்லனவே எண்ணும் பண்பாளராய், புன்னகை பூத்தவரா��், இயன்ற வரையில் அன்போடு பிறருக்கு உதவும் உயர்ந்த பண்பினராய், தமிழ்நாடு ஆயிர வைசிய சங்கத்தின் மாநாட்டு மதிப்புறு வரவேற்புத் தலைவராய் சீரிய பணியாற்றும் அன்பராய் சிறப்புப் பெற்றவர்.\n“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்\nபண்புடை யாளர் தொடர்பு” (783)\nஎன்ற வள்ளுவரது இலக்கணத்திற்கு ஏற்ப வாழ்ந்து வரும் அவர், அன்னை அருள்மிகு மீனாட்சி – சுந்தரேசுவரர் அருளால் பல்லாண்டு வாழ்க மேலும் பல நற்பணிகள் ஆற்றுக.\nநாடுகாண் காதை & முகவை மாவட்டம்\nதமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள்*\nசுதந்திரப் பொன் விழாவில் சுடர்விடும் எண்ணங்கள்*\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 என்பதில், test\nகுறள் நிலா முற்றம் – 15 என்பதில், Buy cialis online\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 என்பதில், Saravanan t\nநாடுகாண் காதை & முகவை மாவட்டம்\nதமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள்*\nசுதந்திரப் பொன் விழாவில் சுடர்விடும் எண்ணங்கள்*\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 (21431)\nசிலப்பதிகாரத்தில் திருக்குறள் கருத்துக்களின் ஆட்சி (5666)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 (3146)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1\nகுறள் நிலா முற்றம் – 15\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2\nkatturai Kural literature Manimozhian tamil thirukkural அறம் இனிய தமிழ் இலக்கியம் கட்டுரை கட்டுரைகள் குறள் குறள் நிலா முற்றம் தமிழிலக்கியம் தமிழ் திருக்குறள் திருக்குறள் செம்மல் திருவள்ளுவர் மணி மணிமொழி மணிமொழியனார் மணிமொழியன் மணிமொழியம் மனிமொழியன் வாழ்வியல் விநாயகா மிஷன் விநாயகா மிஷன்ஸ்\nகுறளுக்கே குரலாய் வாழ்ந்தவர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/08/blog-post_11.html", "date_download": "2019-10-15T06:54:48Z", "digest": "sha1:DPVOCL4RPMIEG4QUGBQK5BUX4SSSICHY", "length": 13560, "nlines": 250, "source_domain": "www.easttimes.net", "title": "அன்வர் நௌஷாத் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome HotNews அன்வர் நௌஷாத் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஅன்வர் நௌஷாத் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஉலகும் முழுவதும் ஏகமாய் காக்கும் வல்லோன் இறையே வான்புகழ் அல்லாஹ்வே ஏக இறைவன் என நம்புவதும் அவனை வணங்குவதும்,அவனுக்காக எந்த தியாகத்தையும் செய்வதும் இறை நம்பிக்கையின் அடையாளமாகும். மனிதனை கெடுக்கும் பேராசை,பொறாமை,அகங்காரம்,ஆணவம்,பகைமை போன்ற பாவக் கறைகளை விட்டு மனித மனங்களை சுத்தப்படுத்துவதற்குறிய உயரிய நாளாகவே இத்தினம் பார்க்கப்பட வேண்டும்.\nஎன கல்குடா தொகுதியின் முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பாளர் அன்வர் நௌஷாத் விடுத்துள்ள ஹஜ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nமேலும், ஹஜ் போதிக்கும் தத்துவங்களை ஒவ்வொருவரும் தமது வாழ்வில் கடைப்பிடிப்பாராயின் முஸ்லிம் சமூகத்தில் ஒருபோதும் பிளவுகளோ பிணக்குகளோ ஏற்பட வாய்ப்பிருக்காது. தவிரவும் இறையச்சத்துடன் தீய நடத்தைகளைத் தவிர்த்து, நற்செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் துன்ப, துயரங்களின்போது பொறுமை, சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பவர்களாகவும் எந்தவொரு மனிதரிடமும் விரோதம், குரோதம், பகைமை பாராட்டாமல் அனைவருடனும் நல்லெண்ணத்தை வெளிக்காட்டுபவர்களாகவும் நாம் மாறுவதற்கு ஹஜ் வழிகாட்டுகிறது.\nஇன்றைய எமது நாட்டுச் சூழலில் முஸ்லிம்கள், மாற்று இனங்களை சேர்ந்த சகோதரர்களுக்கு முன்மாதிரி மிக்க மனிதர்களாக வாழ்வதன் மூலமே, அவர்கள் எம்மீது கொண்டிருக்கின்ற தப்பபிப்பிராயங்கள் களையப்பட்டு, புரிந்துணர்வும் சகவாழ்வும் நிலையான அமைதியும் உருவாக வாய்ப்பேற்படும்.\nஅத்துடன் இவ் இக்கட்டான சூழலில், எமது மார்க்கம் எமக்கு கற்றுத்தந்த வழிமுறையினை பின்பற்றி இந்த பெருநாள் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு இன்றைய தினம் புனித ஹஜ் பெருநாளினைக் கொண்டாடக்கூடிய அனைத்து உலகவாழ் முஸ்லிம்களுக்கும் புனித ஹஜ் பெருநாள் நழ்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமீறாவோடையில் தமிழ்விஷமிகளால் வேலிகள் சேதம் : நீதிம...\nகூட்டணி அறிவிக்கும் தினத்ததில் வேட்பாளரையும் அறிவி...\nகட்சிக்கு துரோகம் செய்ய வேண்டாம் ; ஐ.தே.கவுக்குள் ...\nமைத்ரி இல்லாவிட்டால் கோத்தாவுக்கே ஆதரவு ; சுதந்திர...\nபொன்சேகா மாத்திரமே பாதுகாப்பு பற்றி அறிந்தவர் ; பெ...\nஅனைத்து சந்தர்ப்பத்திலும் இந்தியா இலங்கைக்கு ஆதரவு...\nவைத்திய பணிப்பாளரிடம் பா.உ வியாழேந்திரன் மன்னிப்பு...\nஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியது -...\n600 பொலிசாரைப் புலிகளிடம் சரணடைய உத்தரவிட்டதும், ஆ...\nஅன்வர் நௌஷாத் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nசிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பது தொடர்பிலான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். ப...\nகிழக்கு மாகாணத்திற்கு எச்சரிக்கை; மக்கள் அவதானம்\nஇலங்கை கிழக்கு மக்கள் அவதானமாகவும் ,ஆயத்தமாகவும் இருக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் ,இலங்கை கரையை நெருங்கும் போது ...\nதாஜுதீனை கொலை செய்தது யார் ; போட்டுடைத்தார் ராஜித\n“அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களுக்கு பாரம் கொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க நினைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/54378-dharmapuri-bus-burning-case-aiadmk-convicts-release-today.html?utm_medium=google_amp_banner", "date_download": "2019-10-15T07:13:49Z", "digest": "sha1:7B7K4RAEXKJUFW4PVO6BBW7XNF6J2C6E", "length": 16510, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு ! ஒரு துயரமான 'பிளாஷ்பேக்' | Dharmapuri Bus burning case AIADMK convicts release today", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \n1992 - 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த காலக் கட்டத்தில் கொடைக்கானலில் அரச வ���ையறை செய்திருக்கும் வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளை மீறி ஏழு மாடிகள் கொண்ட பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு சட்ட விரோதமாக அனுமதி அளித்தது தொடர்பாக கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.\nபிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி 2000 ஆம் ஆண்டில் வழக்கை விசாரித்த இரண்டாவது தனி நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் மார்ச் 3 ஆம் தேதி 2000 ஆண்டு வரை வரை தீர்ப்பின் அமலாக்கத்தை நிறுத்தியும் வைத்தார்.\nஆனால், அப்போது இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டனர். அப்போதுதான் சுற்றுலா முடிந்து கோவை திரும்பிக்கொண்டிருந்தனர் வேளாண் பல்கலைக்கழக மாணவ மாணவியர். வேளாண் கல்லூரியின் பேருந்து அப்போதுதான் தர்மபுரி வந்துக்கொண்டிருந்தது. அதற்கு முன்பாகவே தர்மபுரியில் பெரும் களபேரம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.\nஅப்போது பேருந்து இலக்கியம்பட்டி என்ற இடத்திற்கு அருகில் வரும்போது சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தனர். பேருந்து சாலையிலேயே நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பேருந்தில் இருந்து சில மாணவ மாணவியர்கள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது பேருந்தின் உள்ளயே 20 மாணவ மாணவியரும் இருந்தனர். சாலை மறியல் போராட்டம் வன்முறையாக மாறுகிறது. இதற்கு பயந்து பேருந்தின் உள்ளே இருந்த மாணவிகள் பேருந்தின் ஜன்னல்களை அடைக்கின்றனர்.\nஅப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் ஏற்கெனவே தயாராக கையில் இருந்த பெட்ரோலை பஸ்ஸின் முன்பகுதியில் ஊற்றி தீ வைத்துவிடுகின்றனர். இதனால் அலறியபடி சில மாணவ மாணவியர் பேருந்தில் இருந்து வெளியேறுகின்றனர். ஆனால் பேருந்து தொடர்ந்து தீப்பெற்ற எரிகின்றது. அக்கம்பக்கத்து மக்கள் தீயை அணைக்க தண்ணீரை கொண்டு வந்து போராடுகின்றனர். இந்தப் போராட்டத்தில் அனைவரின் கண் முன்பும் சென்னையை சேர்ந்த ஹேமலதா, விருத்தாசலத்தை சேர்ந்த காயத்ரி, நாமக்கல்லை சேர்ந்த கோகிலவாணி மூவரையும் பேருந்து தீயில் இரையாகினர்.\nஇந்த சம்பவத்தில் அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது ���ழக்குப் பதிவு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்து வந்த அந்த வழக்கில், ‘சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள். எனவே வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும்' என இறந்துபோன மாணவி கோகிலவாணியின் அப்பா வீராசாமி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இதையடுத்து, 2003- ஆம் ஆண்டு இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இது தவிர சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 25 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.\nஇந்த வழக்கின் மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள், ஜிஎஸ் சிங்வி, பி.எஸ். சௌகான் ஆகியோர் விசாரித்தனர். சமூகத்துக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான, ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனக் கூறிய நீதிபதிகள், கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை, கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி உறுதி செய்தனர். இதையடுத்து, குற்றவாளிகள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர்.\nஇந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மூவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மறு ஆய்வு மனு கடந்த 2011- ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட அமர்வு, குற்றவாளிகள் மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கை 2016 ஆம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குற்றவாளிகள் நெடுஞ்செழியன், முனியப்பன், ரவீந்திரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையை குறைத்ததோடு, உணர்ச்சிவசப்பட்டு செய்யப்பட்ட தவறு என்பதால் தண்டனை குறைக்கப்பட்டதாகவும், கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்து எரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இப்போது தமிழக ஆளுநரின் பரிந்துரைப்படி அந்த மூவரும் விடுதலை செய்யப்பட��டுள்ளனர்.\nநடிகை சுஜா வாருணி திருமணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றனர்”-கே.எஸ்.அழகிரி\nஉடைந்தது தடை - இனி ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம்\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\n‘இரும்பு மனிதரின் இதயம்’ - வப்பலா பங்குன்னி மேனனை தெரியுமா\nநெடுஞ்சாலைத்துறை அதிகாரியுடன் தருமபுரி எம்பி காரசார வாக்குவாதம்\nகோவை கார்த்திக்கிற்கு தருமபுரி எம்பி 6 ஆயிரம் நிதி உதவி\n“இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை” - ஆர்பிஐ ஆளுநர்\nதமிழக ஆளுநர் Vs திமுக: தணிகிறதா மோதல்\n“ஆளுநர் உறுதிமொழியை ஏற்று திமுக போராட்டம் ஒத்திவைப்பு” - மு.க.ஸ்டாலின்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகை சுஜா வாருணி திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/08/blog-post.html", "date_download": "2019-10-15T07:22:41Z", "digest": "sha1:47FNPYLAT3EJXWNJMCNROS6NK4B5VC3P", "length": 15162, "nlines": 212, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: யூக்கலிப்டஸ்..", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசுவாச பிரச்சனைகளைத் தீர்க்கும் யூக்கலிப்டஸ்..\nஅனைவருக்கும் யூக்கலிப்டஸ் எண்ணெய்யின் பயன்பாடு மற்றும் நன்மைகள் பற்றி தெரியும். நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆரோக்கிய சிகிச்சைக்காக இதன் எண்ணெய்யை பயன்படுத்தி வருகிறார்கள். யூக்கலிப்டஸ் மரங்களில் இருந்து ஆஸ்திரேலியாவால் முதன்முதலாக எண்ணெய் தயாரிக்கப்பட்டது. பல அத்தியாவசிய எண்ணெய்கள் சிறந்த நன்மைகளை கொண்டிருந்தாலும் இது இன்னும் தனிப்பட்ட ப�� நலன்களைகொண்டிருக்கிது யூக்கலிப்டஸ் எண்ணெய்.\nயூக்கலிப்டஸ் எண்ணெய் தோல் மற்றும் அழகு பராமரிப்பிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய் மாற்று மற்றும் சிகிச்சைமுறை காரணமாக பெரும்பாலும் முதலுதவி மருந்தாகப் பயன்படுகிறது. இது கொப்புளங்கள், சிறு காயங்கள், வெட்டுக்கள், மற்றும் சிராய்ப்புகளையும் குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய் தோல் எரிச்சல், பூச்சி கடி, தசை வலி நிவாரணத்துக்கு உதவுகிறது.\nஇன்றைய சூழலில் பலர் ஆஸ்துமா பிரச்சனையால் அவதிபடுகின்றனர். ஆஸ்துமா, மார்பு சளி அல்லது நெரிசல் போன்ற சுவாச பிரச்சினை இருந்தால், யூக்கலிப்டஸ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். சூடான நீரில் கொஞ்சம் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை சேர்த்து பருகினால் இரத்தசோகை, எதிர்ப்பு அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.\nதசை வலியால் அவதி படுபவர்களுக்கு யூக்கலிப்டஸ் எண்ணெய்யை உதவுகிறது.. நீங்கள் வெறுமனே பாதிக்கப்பட்ட பகுதியில் அதாவது தசைகளில் வலி ஏற்படும் இடங்களில் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை போட்டு மஸாஜ் செய்வது போல தேய்க்க வேண்டும். கடினமான தசைபுண், சுளுக்கு, தசைநார், நரம்புகளில் வலி போன்ற தீவிர பிரச்சனைகள் அனைத்திற்கும் யூக்கலிப்டஸ் ஆயிலை தேய்த்து மஜாஸ் செய்தால் தசை வலியிலிருந்து குணம் பெறலாம்.\nகாய்ச்சல் என்றால் உடல் அதிக வெப்பமுடன் இருக்கும். யூக்கலிப்டஸ் எண்ணெய் உடலில் உள்ள வெப்பநிலையை குறைக்க பயன்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய்க்கு பொதுவாக காய்ச்சல் எண்ணெய் என்ற பெயரும் உள்ளது.\nயூக்கலிப்டஸ் எண்ணெய் ஒரு புழுக்கொல்லி மற்றும் குடல் கிருமிகள் நீக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் நீரிழிவு உள்ளவர்கள் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை உட்கொண்டால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுபடுத்தபடும். யூக்கலிப்டஸ் எண்ணெய் அடிக்கடி தோல் நோய் சிகிச்சைக்காக குறிப்பிட்ட இடத்தில் பயன்படுத்தப்படுத்தலாம்..\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஇதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்…\nஉலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்\nபழைய சாதத்தில் பலம் இருக்கு\nசீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்...\nஇருமல், ஜலதோஷமா இயற்கை மருந்து:-\nஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் அபாயங்கள்..\nமருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nஇந்திய தண்டனைச் சட்டம் /\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி…\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று , மீதமுள்ள காலத்த...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங��களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/latest_news.asp?Nid=26405", "date_download": "2019-10-15T06:24:46Z", "digest": "sha1:TQRCGJCQNE6Z3CJTXNDOPJUZVGSGNFZJ", "length": 9972, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.org", "title": "அமெரிக்கா அதிரடி நடவடிக்கை சிரியா தூதரகங்கள் மூடல் அதிகாரிகள் வெளியேற உத்தரவு|Tamilmurasu evening news paper, tamil evening news paper, tamil news paper, tamil news, tamil news", "raw_content": "முகப்பு --- சற்று முன்\nஅமெரிக்கா அதிரடி நடவடிக்கை சிரியா தூதரகங்கள் மூடல் அதிகாரிகள் வெளியேற உத்தரவு\nவாஷிங்டன்:அமெரிக்காவில் உள்ள சிரிய நாட்டு தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களை மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் அமெரிக்கா அல்லாத வெளி நாட்டு அதிகாரிகள் உடனடியாக அவர்களது நாடுகளுக்கு திரும்பும்படி அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், சிரியாவில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரை நிறுத்துவதற்கான அமெரிக்கா மேற்கொண்ட அமைதி முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. எனவே சிரியாவுடனான வெளியுறவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nஇதுகுறித்து அமெரிக்காவின் சிறப்பு தூதர் டேனியல் ருபின்ஸ்டெய்ன் கூறுகையில், உள்நாட்டு போரில் சிரிய மக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்க சிரிய அதிபர் பஷால் அல் ஆசாத் மறுத்துவிட்டார்.\nஎனவே ஆசாத்தால் அமெரிக்காவில் பணியாற்ற தூதரகங்களில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஇதைத் தொடர்ந்து, வாஷிங்டன், டிராய், மிக்சிகன், ஹுஸ்டன் மற்றும் டெக்சாஸ் ஆகிய நகரங்களில் உள்ள துணை தூதரகங்களின் சேவைகளையும் நிறுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் டேனியல் ருபின்ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே அமெரிக்காவில் உள்ள தனது தூதரகங்களை மூடப் போவதாக கடந்த 10-ம் தேதி சிரியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூ���் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nபோலி பறக்கும் படை அதிகாரிகள் எச்சரிக்கை\n கோயில் கிடா வெட்டுக்களை வீடியோ எடுக்கும் அதிகாரிகள்\n3 பஸ் அடுத்தடுத்து மோதல் டிரைவர், பயணிகள் காயம்\nதேர்தல் கூட்டணி பாஜ - தெலுங்கு தேசம் பேச்சுவார்த்தை இழுபறி\nதஞ்சை தொகுதியில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்\nமீனம்பாக்கத்தில் டிராவல்ஸ் பஸ்சில் 200 செல்போன், 55 குத்து விளக்கு 20 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்\nஉக்ரைனில் பதற்றம் நீடிப்பு கிரீமியா கடற்படை தளங்களை ரஷ்ய படை கைப்பற்றியது சமரசம் ஏற்படுத்த ஐ.நா. முயற்சி\nஜெ. பிரசாரத்துக்கு கூட்டம் சேர்க்க அதிமுகவினர் கடும் நெருக்கடி பட்டாசு ஆலை அதிபர்கள் குமுறல்\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/29", "date_download": "2019-10-15T06:47:03Z", "digest": "sha1:RW3Z7AS336SQEXWX5HYXX56OSQA5JQLR", "length": 6016, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/29 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\ni4 - அறிவியல் பயிற்றும் முறை\nSAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS 7. ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறைகளில் கழிக்க வழி காட்���ுதல் : பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாளுக்கர்கள் கல்வி பெறும்பொழுதும், கல்வி முற்றுப்பெற்று வாழ்க்கையில் அவர்கள் ஈடுபடும்பொழுதும் ஒய்வு நேரத்தைப் பயனுள்ள வழிகளில் கழிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது கல்வியின் நோக்கமாக இருத்தல் வேண்டும் என்பதைக் கல்வித்துறை அறிஞர்கள் அடிக்கடி உணர்த்துகின்றனர். இதற்கு அறிவியல், ஆசிரியர்களுக்குப் பெருந்துணையாக உள்ளது. வேலே நேரத்தைத் தவிர ஒய்வு நேரத்தில் மக்களால் மேற்கொள்ளப்பெறும் துறைகள் யாவும் கிட்டத்தட்ட அறிவியல் அறிவின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன. ஒளிப் படக்கலே, தேனீ வளர்த்தல், காகிதம் செய்தல், சோப்பு செய்தல், தோட்டம் போடுதல், பாய்முடைதல் போன்ற ஈடுபரட்டுக் கலேகளை ஒய்வு நேரத்தில் மேற்கொள்ளப் பெறும் துறைகளாகக் கருதலாம். அறிவியல் அறிவு இருந்தால்தான் இவை யாவும் சிறந்த முறையில் அமைய முடியும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/valentines-day-song-in-tamil/", "date_download": "2019-10-15T07:31:53Z", "digest": "sha1:5YLJCR7ZWFLPOPZDP24OYBGV5PNYDSSZ", "length": 12205, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Valentines Day Song in Tamil, Tamil Love Songs for Valentine's Day - Valentine's Day Song 2019 : உங்கள் காதலுக்கு இந்த பாடல்களை எல்லாம் ஷேர் அசத்துங்கள்", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nValentine's Day Song 2019 : உங்கள் காதலுக்கு இந்த பாடல்களை எல்லாம் ஷேர் அசத்துங்கள்\nValentine's Day Song in Tamil : 2019ம் ஆண்டு காதலர் தினம் கொண்டாடத்தில் இந்த பாடல்களை டெடிகேட் செய்து மகிழுங்கள்\nLove Songs in Tamil for Valentine’s Day : 2019ம் ஆண்டு காதலர் தினம் கொண்டாடத்தில் இந்த பாடல்களை டெடிகேட் செய்து மகிழுங்கள்.\nஇன்றைய காதலர் தினத்தில், இளம் ஜோடி அனைவரும் தங்களின் காதல் துணைக்கு மெசேஜ்கள், படங்கள் மற்றும் பாடல்கள் என பலவற்றையும் டெடிகேட் செய்து மகிழ்வார்கள். நமக்கானவர்களுக்கு எதாவது ஒரு சிறிய விஷயத்தை செய்தாலும், அது நமக்கு பெரிய சந்தோஷத்தையே தர��ம்.\nஇளைஞர்கள் றெக்கை கட்டி பறக்கும் ஒரு மாதம் என்றால் பிப்ரவரி தான், காரணம் பிப்ரவரி 14ம் தேதி வரும் காதலர் தினம். இந்த நாளில் பல இளைஞர்கள் புதிய வாழ்க்கையை வாழத் துவங்குவார்கள். ஏற்கனவே காதலில் இருப்பவர்கள் அல்லது திருமணமானவர்கள் இந்த தினத்தை கொண்டாடத் தவறுவதில்லை.\nமேலும் படிக்க : உங்கள் மனதில் இருக்கும் காதலை சொல்ல ரொமாண்டிக் மெசேஜஸ்\nValentine’s Day tamil songs : காதலர் தினம் சிறப்பு பாடல்கள்\nஇந்த தினத்தை சிறப்பாக கொண்டாடும்போது இனிமையான காதல் பாடல்களையும் கேட்க யாரும் தவறுவதில்லை. எனவே இந்த தினத்தில் உங்களின் இனியவர்களுக்கு இனிமையான பாடல்களை டெடிகேட் செய்ய மறக்க வேண்டாம். சமீபத்தில் வெளியான காதல் பாடல்களின் பட்டியல் இதோ:\nமீளா துயரத்தில் இசைத்துறை… மாபெரும் இசைக்கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார்\nபட்லர்களை பரிகசித்த சினிமாக்கள்: ஸ்டாலின் ராஜாங்கம்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணம்\nரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட சினேகா – பிரசன்னா ஜோடி காதல் டூ கல்யாணம் ஸ்பெஷல் கேலரி\nகார்த்தியின் சுல்தான், திப்பு சுல்தானின் வரலாறா இந்து முன்னணி, பாஜகவினர் எதிர்ப்பு\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\n மீளா துயரத்தை தந்த சினிமா பிரபலங்களின் சோக கேலரி\nMagamuni Movie Review: இயக்குநரின் 8 ஆண்டு உழைப்பு – எப்படி இருக்கிறது ஆர்யாவின் ’மகாமுனி’\nCBSE Board Exam 2019 Rule: மாணவர்களுக்கு ‘நோ’ கை கடிகாரம், பதிலாக மணி அடிக்கப்படும் – சி.பி.எஸ்.இ\nCBSE Board Exam 2019 Rule: கேள்வித்தாள் முதல் மதிப்பீடு வரை சி.பி.எஸ்.இ 2019 தேர்வில் இத்தனை ரூல்ஸா\nமீளா துயரத்தில் இசைத்துறை… மாபெரும் இசைக்கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார்\nஏ.ஆர் ரகுமானுடன் இணைந்து பணியாற்றிய டூயட் படம் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படைப்பு\nபட்லர்களை பரிகசித்த சினிமாக்கள்: ஸ்டாலின் ராஜாங்கம்\nButlers in Tamil Cinemas: தமிழின் சில படங்களில் பட்லர் என்ற பணியை செய்த மனிதர்கள் பாத்திரங்களாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பற்றிய நினைவுகள் சமூக உளவியலில் எவ்வாறு இருந்திருக்கின்றன அவற்றிற்கும் படங்கள் காட்டிய சித்தரிப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன அவற்றிற���கும் படங்கள் காட்டிய சித்தரிப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/10/salem.html", "date_download": "2019-10-15T07:22:58Z", "digest": "sha1:2AOYLJ6PMROGIVN6I3YOX43ZT2G2CHID", "length": 18007, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கையாக்கிய ஏட்டு | Head constable severes fingers, praying for AIADMK-BJP win - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nMovies நம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கையாக்கிய ஏட்டு\nவரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, சேலத்தைச் சேர்ந்தபோலீஸ் தலைமைக் காவலர் ஒருவர் தனது விரல்களை வெட்டி கோயிலில் காணிக்கை செலுத்தியுள்ளார்.\nஅதிமுக தொண்டர்கள் நாக்கை வெட்டுவது, விரலை வெட்டுவது புதிய விஷயமல்ல. பலர் இது போன்றதியாகங்களை செய்துள்ளனர். ஆனால், ஒரு ஏட்டையாவே இந்த அளவுக்கு கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் கரிபட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் ரத்னம். இன்று நேற்றிரவுஅயோத்தியாபட்டினம் ராமர் கோயிலுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார்.\nபோலீஸ் யூனிபார்மில் இருந்தபடியே அதிமுகவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார். திடீரென தனது கட்டைவிரலையும், இரண்டு நடுவிரல்களையும் அங்கிருந்த அரிவாளை எடுத்து வெட்டினார் ரத்னம். வலியில்துடித்தபடியே முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷமிட்டபடி மயங்கி சரிந்தார்.\nசில நொடிகளில் நடந்துவிட்ட இந்தக் கேவலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் பூசாரி உடனடியாகபோலீ���ாருக்குத் தகவல் தந்தார்.\nஇதையடுத்து சக போலீசார் விரைந்து வந்து ரத்னத்தை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை இன்றுகாலை கல்வித்துறை அமைச்சர் செம்மலை மற்றும் உள்ளூர் சேலம் மாவட்ட எம்.எல்.ஏக்கள் மருத்துவமனையில்சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.\nஅப்போது ரத்னம் கூறுகையில், அம்மாவுக்காக (ஜெயலலிதா) எந்தத் தியாகத்தையும் செய்வேன். எனது கை விரல்காணிக்கையாகத் தரப் போவது குறித்து ஏற்கனவே லெட்டர் மூலமாக அம்மாவுக்கு தகவல் அனுப்பி விட்டேன்என்றார்.\nஇதற்கிடையே சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பன்னீர்செல்வம் இந்தச் செயலை வன்மையாகக்கண்டித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், போலீஸ்காரரே இத்தகைய மூட நம்பிக்கையின் உச்ச கட்டத்துக்குப் போனால்பொதுமக்களுக்கு எப்படி அவர்கள் மீது நம்பிக்கை வரும். தனது செயலால் காவல் துறையையே ரத்னம்கேலவப்படுத்திவிட்டார். அவரைப் போய் பார்த்து பழம் வாங்கித் தந்ததன் மூலம் அமைச்சர் செம்மலை இந்த மூடநம்பிக்கையை ஆதரிப்பதாகவே தெரிகிறது.\nமேலும் முதல்வர் தான் தன்னை அனுப்பி வைத்ததாகவும் செம்மலை கூறியுள்ளார். ஆடு, கோழிகளை கோவிலில்பழியிடவே தடை செய்து அதை போலீஸ் மூலம் தடுத்த முதல்வர் ஜெயலலிதா இப்போது விரலை வெட்டியபோலீஸ்காரருக்கு ஆறுதல் சொல்ல அமைச்சரை அனுப்பியது வேதனைக்குரிய, மட்டமான அரசியல் என்றார்பன்னீர்செல்வம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/21/rajiv.html", "date_download": "2019-10-15T07:06:55Z", "digest": "sha1:K7MWDXRISSQOENUGRGET664XLVOMOAKW", "length": 15224, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோனியாவின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் ரத்து | Rajiv Gandhi remembered at his assassination spot - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார ��ெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோனியாவின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் ரத்து\nராஜிவ் காந்தியின் 13வது மறைவு தினத்தையொட்டி சோனியா காந்தியும் பிரதமர்பதவியேற்கவுள்ள மன்மோகன் சிங்கும் இன்று ஸ்ரீபெரும்புதூருக்கு மேற்கொள்ளவிருந்த பயணம்ரத்து செய்யப்பட்டுவிட்டது.\nடெல்லியில் உள்ள ராஜிவ் நினைவிடமான வீர் பூமியில் இன்று காலை சோனியா, ராகுல், பிரியங்காமன்மோகன் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சிங்குடன் அவரது மனைவி குர்ஷரண்கெளரும் வந்திருந்தார்.\nஜனாதிபதி கலாமின் சார்பில் இந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டது.\nஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் பொருளாளர் சுதர்தனம் தலைமையில் காங்கிரசார்மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அனைத்து மத பிரார்தனையும் நடந்தது.\nநிகழ்ச்சியையொட்டி பெங்களூரில் இருந்து ராஜிவ் நினைவு ஜோதி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.\nநினைவிடத்தில், தமிழக காங்கிரசின் மருத்துவப் பிரிவுத் தலைவர் டாக்டர் ஆப்ரஹாம் தலைமையில்பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதனை பெரியகுளம் தொகுதி காங்கிரஸ்எம்.பியான ஜே.எம்.ஆரூண் துவக்கி வைத்தார்.\nமத்திய செய்தி-ஒளிபரப்புத்துறையின் சார்பில் ராஜிவ் நினைவு புகைப்படக் கண்காட்சிக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் இன்று பிற்பகலில் ராகுல், பிரியங்கா ஸ்ரீபெரும்புதூர் வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மைய��்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/kamal-hassan-has-allocated-a-symbol-to-the-party-119031000006_1.html", "date_download": "2019-10-15T06:41:24Z", "digest": "sha1:DM6RW5ATGR6B6MDBRY3OPGWJ4QAVO6D5", "length": 10299, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "கமல்ஹாசனின் ம.நீ.ம கட்சிக்கு ’’சின்னம் ’’ஒதுக்கீடு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகமல்ஹாசனின் ம.நீ.ம கட்சிக்கு ’’சின்னம் ’’ஒதுக்கீடு\nவரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தடபுடலாக பிரசாரம் செய்து வருகின்றன. இதில் கடந்த வருடம் கட்சி தொடங்கி சரியாக ஒரு வருடம் கடந்திருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்று தேர்தல் ஆணையம் ’பேட்டரி டார்ச் ’சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.\nதேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசுவதாக கமல்ஹாசன் சூசகம்\nநாடாளுமன்ற தேர்தல்: ரஜினியின் ஆதரவை பகிரங்கமாக கேட்ட கமல்ஹாசன்\nரஜினியின் ஆதரவோடு தனித்து போட்டி: கமல் வைக்கும் புது டிவிஸ்ட்\nதேர்தலுக்கு பின் கமல்ஹாசனுக்கு மன உளைச்சல் ஏற்படும்: செல்லூர் ராஜூ\nபுதுச்சேரி தொகுதியை என். ஆர். காங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesu-en-thalaivar-jeevanin-athipar/", "date_download": "2019-10-15T06:55:32Z", "digest": "sha1:V5VTD56TF2WXD465PWPLCPSZYRZIJIZH", "length": 4287, "nlines": 140, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesu En Thalaivar Jeevanin Athipar Lyrics - Tamil & English", "raw_content": "\nஇயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்\nஇகத்தினில் அவர்போல் அன்பதாய்க் காப்பார்\nயார் உண்டு சொல் மனமே (2)\n1. நாள் மட்டும் நடத்தினாரே\nசுகம் சுகம் அவர் நிழலே\nமுகம் முகம் அவரைத் தரிசிக்கும் நாளே\nஎனக்கு ஓர் பொன்னாளே (2)\n2. இந்திய தேசம் வர\nமனிதனின் சிந்தை சோர்பு அளிக்கும்\nஉற்சாகம் செய்வார் இயேசு (2)\nமனிதரைச் சார்ந்தால் மண்வீடாய் போவாய்\nதேவனைப் பற்றி நீ வாழ் (2)\n4. ஓசன்னா சொன்னோர் எங்கே\nஇறுதிவரை நான் உம் சார்பில் நிற்க\nஅருள் ஈயும் இயேசு நாதா (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2256859&Print=1", "date_download": "2019-10-15T07:43:20Z", "digest": "sha1:XI7OP2VLQUHVVAA75KHSIOHGXOW4VPRR", "length": 5403, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தபால் ஓட்டுக்கு பணம் தி.மு.க., பிரமுகர் கைது| Dinamalar\nதபால் ஓட்டுக்கு பணம் தி.மு.க., பிரமுகர் கைது\nதிருநெல்வேலி:நெல்லை அருகே, தபால் ஓட்டுக்கு பணம் அளிக்க முயன்ற, தி.மு.க., பிரமுகர் கைது செய்யப்பட்டார்.\nதிருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டசபை தொகுதி, தேர்தல் பறக்கும் படையினர், நேற்று முன்தினம் இரவு, சோதனையில் ஈடுபட்டனர். திசையன்விளை மெயின் ரோட்டில், நிற்காமல் சென்ற, டூ - வீலரை மறித்தனர்.அதில் சென்ற, திசையன்விளை நகர, தி.மு.க., முன்னாள் செயலர், ஜெயராஜிடம் விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.\nதொடர் விசாரணையில், அவரிடம் இருந்த, தபால் ஓட்டு கவரை வாங்கி பார்த்தனர்.அதில், உவரி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர், அந்தோணி சேகரின் ஓட்டுரிமை கவர் இருந்தது. மேலும், ஜெயராஜிடம், 7,500 ரூபாய் இருந்தது.இதையடுத்து, ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்றதாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பணம் பறிமுதல் செய்யப் பட்டது. திசையன் விளை போலீசார், ஜெயராஜை கைது செய்தனர். காவலர் அந்தோணி சேகர், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டார்.\nவனத்தீயை அணைக்க சென்றவர் மீது 'அட்டாக்'\nவிவசாயியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/06161615/1264923/vijayakanth-statement-49-cases-of-sedition-should.vpf", "date_download": "2019-10-15T07:45:45Z", "digest": "sha1:IO34AABJEUBNFCC6AERMSN66EZBHFM5A", "length": 15763, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "இயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்குகள் திரும்ப பெற வேண்டும்: விஜயகாந்த் || vijayakanth statement 49 cases of sedition should be withdrawn including director Maniratnam", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்குகள் திரும்ப பெற வேண்டும்: விஜயகாந்த்\nபதிவு: அக்டோபர் 06, 2019 16:16 IST\nஇயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்குகள் திரும்ப பெற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்குகள் திரும்ப பெற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇந்திய ஜனநாயகத்தை காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்படுவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில், தேச துரோக வழக்கு என்பது தேசத்திற்கு எதிராக மாறுபட்ட கருத்தோடு, கருத்துக்களை பதிவு செய்வதும் வன்முறையில் ஈடுபடுவதும் தான் ஒரு குற்றமாக இருக்க முடியும். தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியானது அல்ல.\nஇயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்காக போடப்பட்��ு இருந்தால், அதை உடனடியாக திரும்ப பெற்று, உண்மையான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்கின்ற ஒரு உரிமையை அனைவருக்கும் தர வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nvijayakanth | Treason case | director maniratnam | விஜயகாந்த் | இயக்குனர் மணிரத்னம் | தேசத்துரோக வழக்கு\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபட்டாசு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nகலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது- பிரதமர் மோடி புகழாரம்\nபாரதிய ஜனதாவுக்கு டிசம்பரில் புதிய தலைவர் - அமித் ஷா அறிவிப்பு\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்\nதமிழை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக: பிரேமலதா விஜயகாந்த் கடும் தாக்கு\nதமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன்: விஜயகாந்த் பேச்சு\nதே.மு.தி.க. மாபெரும் சக்தி என்பதை நிரூபிப்போம்- விஜயகாந்த்\nதேமுதிக முப்பெரும் விழாவில் பங்கேற்க விஜயகாந்த் இன்று திருப்பூர் வருகை\nஅரியலூர் அருகே விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Santhanam%20And%20Udhayanidhi%20Stalin%20At%20Police%20Station", "date_download": "2019-10-15T07:09:45Z", "digest": "sha1:L6L4EX3RERZ2F5NWA5TXEIJQAJUD5HKV", "length": 8378, "nlines": 170, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Santhanam And Udhayanidhi Stalin At Police Station Comedy Images with Dialogue | Images for Santhanam And Udhayanidhi Stalin At Police Station comedy dialogues | List of Santhanam And Udhayanidhi Stalin At Police Station Funny Reactions | List of Santhanam And Udhayanidhi Stalin At Police Station Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநேத்து என்ன கோபால் கடைல வாத்து பிரியாணியா\nபரவால்ல நீங்க உட்காருங்க சார்\nசார் எனக்கு எஜிகேசனை விட எக்ஸ்ட்ரா கரிகுலர் அக்டிவிடிஸ் ல ஆர்வம் ஜாஸ்தி\nமணியோ இப்ப 12 இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nபண்றது மோசம் இதுல பாசம் வேற\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/10/", "date_download": "2019-10-15T07:01:14Z", "digest": "sha1:BNCHRACIICNGWYAFTLSTBP6FRX5RRYMV", "length": 127178, "nlines": 958, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: October 2011", "raw_content": "\nநண்பர்கள், வாசக நண்பர்கள், பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள். :)\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி .. அல்லது எம் சிலருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, முதல் நாள் முதல் காட்சி படங்களின்போது\nமங்காத்தா.. பின் நேற்று வேலாயுதம்..\nஆனால் மங்காத்தா மாதிரி actionல் நாம் சம்பந்தப்படாமல் காத்திருந்ததில் நான்கு மணி நேரம் வரை போனது மட்டுமே நேற்றைய நாளின் நாசமாக அமைந்தது.\nஆனால் புதிதாக, கம்பீரமாக எழுந்த கொட்டாஞ்சேனை சினி வேர்ல்ட் (Cine world) திரையரங்கு சேதப்பட்டு சின்னாபின்னமாகிப் போய் நிற்கிறது.\nமுன்பொரு தடவை வேட்டைக்காரன் திரையிட்ட முதல் நாள் கொழும்பு சவோய் திரையரங்கு நொறுங்கிப்போனது. இப்போது இங்கே..\nவிஜய் படங்களின் நேரம் மட்டும் இப்படி...\nவிஜய் ரசிகர்கள் மோசம் என்று உடனடியா முடிவு போட்டுறாதீங்க..\nநேற்று முதல் காட்சி 3.30க்கு என்று குறிப்பிட்டிருந்தோம்.. ஐந்து மணி வரை பட ரீலும் வரவில்லை; ரசிகர்களும் இல்லை. அதற்குப் பிறகு தான் 'விஜய்' படத்தின் முதல் காட்சி என்று தெரிந்தது போல அப்படியொரு அமளி துமளி.\nமுதல் காட்சியே மிகத் தாமதமாகிப் போனதால் இரண்டாவது,மூன்றாவது காட்சி ரசிகர்களின் அட்டகாசம் தான் அந்த சேதங்கள்.\nகண்ணுக்கு முன்னால் நாம் பார்த்துகொண்டிருக்கும்போதே இரும்பு கேட் உலுப்பி உடைக்கப்பட்டது.\nமுதல் காட்சிக்கு முன்னதாக சினி வேர்ல்ட்\nகடைசியாக நாம் படம் முடிந்து வெளியே வரும்போது பாதுகாப்புக்காக வெளியே காவல் நின்ற முப்பது ஆயுதம் தாங்கிய போலீசாரில் ஒருவர் என்னிடம் சிங்களத்தில் கேட்டது \"இப்பிடித் தான் நீங்கள் தீபாவளி கொண்டாடுவதா ஒரு படத்துக்காக இத்தனை கூத்தா ஒரு படத்துக்காக இத்தனை கூத்தா\nஆனாலும் நான்கு மணித்தியாலங்களாகப் பொறுமையுடன் உள்ளே இருந்த அந்த விஜய் ரசிகர்கள் உண்மையில் பாவம் தான்.\nவேறு எந்தவொரு நடிகரின் ரசிகராவது இப்படி இவ்வளவு நேரம் காத்திருப்பரா என்றால் ஆச்சரியம் தான்.\nமீண்டும் மீண்டும் திரையில் வந்த விஜயின் முன்னைய திரைப்படங்களைப் பார்த்தும் சலிக்காமல் ஆடிக் கொண்டிருந்தவர்கள் ரீல் வந்து, காத்திருந்து வேலாயுதம் என்ற பெயர் திரையில் தோன்றும் போது தான் ஜென்ம சாபல்யம் பெற்றார்கள்.\nஅந்த அப்பாவிகளுக்காகவாவது வேலாயுதம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.\nதொடர்ந்து தெலுங்கு ஹிட் படங்களைத் தமிழில் வெற்றிப் படங்களாக தன் தம்பியைக் கதாநாயகன் ஆக்கித் தந்துகொண்டிருந்த இயக்குனர் M.ராஜாவும், தெலுங்கில் மகேஷ் பாபுவின் வெற்றிப் படங்களைத் தமிழில் தனது வெற்றிப் படங்களாக மாற்றித் தந்து கொண்டிருக்கும் விஜய்யும் சேர்கிறார்கள் என்றவுடனேயே நான் நினைத்தது வேலாயுதம் - தமிழில் காரமான ஒரு தெலுங்கு மசாலா என்று.\nஆனால் 2000ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படத்தைத் தூசு தட்டி இப்போ தந்திருக்கிறார் ராஜா.\nOld is Gold தான். ��துக்காக இப்படியா\n(2000ஆம் ஆண்டு நாகார்ஜுனா தெலுங்கில் நடித்த ஆசாத் திரைப்படத்தின் அப்பட்ட ரீமேக் தானாம் வேலாயுதம். இயக்குனர் - காலம் சென்ற திருப்பதிசாமி )\nபாகிஸ்தானிய - ஆப்கானிஸ்தான் எல்லை என்று ஆரம்பிக்கும்போதே \"சப்பா\" என்று எண்ணத் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை.\nஇஸ்லாமியத் தீவிரவாதிகள், குண்டுவெடிப்பு என்று தொடரும்போது இது விஜய் படமா அல்லது விஜயகாந்த் படமா என்று டவுட்டும் வருகிறது.\nஇந்த அரதப் பழைய விஷயங்களோடு, தங்கை சென்டிமென்ட், கிராமத்திலிருந்து நகரத்துக்கு வருவது, அப்பாவி ஒருவன் அதிரடியாக மாறுவது என்று காலாகாலமாகத் தமிழ்த் திரைப்படங்களில் பார்த்துவரும் அதே விஷயங்கள்.\nஎனக்கு தமிழிலும் அதீத நாயகர்களின் (Super heroes) படங்களை எதிர்பார்ப்பதிலும் வரவேற்பதிலும் விருப்பமுண்டு என்று முன்பே கந்தசாமி திரைப்படம் பற்றிய பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.\nவேலாயுதம் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளும் பின் வருகின்ற சில கதைத் திருப்பங்களும் அப்படியொரு Super hero படமாக வேலாயுதம் அமையும் என்று எதிர்பார்க்க வைத்தால் ......\nதன் தங்கையே உலகம் என்று எண்ணி படு அப்பாவியாக வாழும் ஒரு கிராமத்தவன் நகரத்துக்கு வரும் வேளையில் தற்செயலாக, பத்திரிகையாளர் ஒருவரால் படைக்கப்பட்ட ஒரு கற்பனையான சாகசவீரன் பாத்திரமாக மாறிவிட, அடுத்து இடம்பெறும் மோதல்கள், அந்த அப்பாவி சாகச மனிதனாக சந்திக்கும் சவால்கள் என்று நீளும் ஒரு விறுவிறு கதை தான் வேலாயுதம்.\nநம்பிக்கை என்பது தான் மாசுபடாத ஒரே விடயம் என்பதும், தனி மனிதன் ஒருவனால் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் பற்றியும் அழுத்தமாக இயக்குனர் சொல்கிறார்.\nஅதை விட விஜய் என்ற தனி மனிதனை அவர் சார்ந்த சமூகத்தில் ஒரு சாகச சக்தியாக எப்படிக் காட்டலாம் என்பதையும் கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் நிறுவப் பார்க்கிறார்.\nவிஜய், சந்தானம் மற்றும் வில்லன்கள் சுவாரஸ்யமாகப் படம் செல்ல உதவுகிறார்கள்.\nபுதிய வில்லன்கள் என்பதால் 'புதுசாகவே' இருக்கிறது.\nவிஜய் என்ற வசீகர சக்தி இருப்பதால் இயக்குனர் ராஜா பழைய கதையையும் கொஞ்சம் புதுசாக்கித் தேற்றி விடலாம் என்று நினைத்தாரோ..\nஆனால் விஜய்யின் எத்தனை படங்களில் இதே போன்ற தங்கைக்காக உருகும் சென்டிமென்டையும், அப்பாவித் தனத்தையும் பா���்த்துவிட்டோம்..\nநல்ல சமீப உதாரணம் திருப்பாச்சி.\nநகரத்துக்கு வந்து வில்லன்களுடன் மோதும்போதும் ராஜாவுக்குள் இருந்து பேரரசுவே எட்டிப் பார்க்கிறார்.\nஆனால் துரு துரு விஜய் எப்போதும் போல காட்சிகளில் வரும்போது கண்ணை அகற்ற முடியவில்லை.\nசந்தானத்துடன் கலகலக்கும் சில காட்சிகள், தங்கை சரண்யா மோகனுடன் விடும் லூட்டிகள், வித விதமாக வரும் சண்டைக் காட்சிகள் என்று பல இடங்களில் கலக்குகிறார்.\nதங்கை + குடும்பத்தைக் கிராமத்துக்கு ரயில் ஏற்றிவிட்டு 'வேலாயுதமாக' மாறும் இடம் சிலிர்க்க வைக்கும் ஒரு இடம்.\nஆனால் உலகின் பிரபல சாகச, இணைய, play station விளையாட்டான Assassin’s Creed இன் கெட் அப்பில் விஜய் தோன்றுவது முதலில் சுவாரஸ்யமாகவும் பின்னர் கொஞ்சம் பொருந்தாத் தன்மையுடனும் இருப்பது கவனிக்கக் கூடியது.\nஅதிலும் கடைசி க்ளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் அந்நியன் திரைப்படத்தில் அந்நியன் தரிசனம் தருவதையும் ஞாபகமூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nராஜா, பழசைத் தூசி தட்டி பெயின்ட் அடித்தாலும் பழசு பழசு தான் ராசா..\nஇவர் தான் எங்கள் மன்மோகன் சிங் என்று விஜயைக் கிராமத்தவர்கள் அறிமுகப்படுத்தி, எங்கள் மனதை ஆள்பவர், இந்த மண்ணை ஆள்பவர், ஏன் இந்த மாநிலத்தையே.. என்று நிறுத்தும் இடத்தில் இங்கேயே இத்தனை கரகோஷம் என்றால் தமிழகத்தில் கேட்கவேண்டுமா\nபாடல் காட்சிகளில் விஜயின் நடனம் கேட்கவும் வேண்டுமா\nசொன்னால் புரியாது தான் top of the charts.\nரத்தத்தின் ரத்தமே வழக்கமான விஜய் டச்.\nசில்லக்ஸ் அப்படியே இசையுடன் சேர்த்து வேட்டைக்காரன் 'என் உச்சிமண்டை'யின் மீள் பதிப்பு.\nமுளைச்சு மூணு இல்லை காட்சியின் ரம்மியத்தால் அள்ளுகிறது.\nமாயம் செய்தாயோ விஜயின் கெட் அப்பும் உறுத்தல்; கிராபிக்ஸ் படு உறுத்தல்.\nஇதைவிட எங்கள் தொலைக்காட்சிப் பிரிவில் பணிபுரியும் சிங்கள இளைஞர் ஒருவர் கலக்கி இருப்பார்.\nஜெனீலியா துடிப்பான, மக்கள் நலன் நோக்கிய இளம் பத்திரிகையாளர் பாத்திரத்தில் பொருந்திப் போகிறார்.\nஆனாலும் சில காட்சிகளில் இதை விட இன்னும் இயல்பாக செய்திருக்கலாமோ என்று என்ன வைக்கிறார்.\nஹிந்தியில் கலக்கியும் பாவம் தமிழில் விஜய் கிடைக்கவில்லை.\n'வேலாயுதத்தை' இவர் உருவாக்கும் விதம், பின்னர் அப்பாவியை ஆபத்பாந்தவனாக்க செய்யும் முயற்சிகள் ஆங்கில சாகசத் திரைப்படங்களில் வர���ம் பெண் பத்திரிகையாளர் பாத்திரங்களை ஞாபகப்படுத்தினாலும் ரசிக்க வைத்தது.\nஹன்சிகா - கிராமத்தில் வாழும் அத்தை மகள்\nவெள்ளையாய் புசுபுசுவென்று இருந்தால் எல்லாருக்கும் பிடித்துவிடுமா\nஒரு சில காட்சிகள் தவிர மற்றக் காட்சிகளில் பார்த்தாலே உவ்வேக்..\nசில்லாக்ஸ் பாடலில் பல இடங்களில் அசைவுகளில் குஷ்புவை ஞாபகப்படுத்துகிறார்.\n(அந்தக் காலமா இந்தக் காலமா என்பது அவரவர் ரசனையில்)\nசரண்யா மோகன் - பாவம்.. திருப்பாச்சியில் மல்லிகாவின் அளவு அதே வேலை.\nசந்தானம் - கலக்கோ கலக்கு என்று கலக்கி இருக்கிறார். விஜயுடன் வடிவேலு நடிக்கும் நேரமே விஜய் அவரை ஓரங்கட்டி விடுவார். ஆனால் வேலாயுதத்தில் பல காட்சிகளில் சந்தானம் விஜயை over take செய்துவிடுகிறார்.\nஇரட்டை அர்த்தம் இல்லாமல் சிரிக்க வைக்கிறார்.\nபல காட்சிகளில் வாய் விட்டு சிரித்தேன்.\nகுறிப்பாக \"இவ்வளவு நாளும் திருடன் என்று நானே என்னை நம்ப வைச்சேனா\" என்று புலம்பும் இடம்...\nவில்லன்கள் இருவரும் வட இந்திய வரவுகள் போலும்.. மிரட்டியுள்ளனர்.\nM.S.பாஸ்கர், பாண்டியராஜன், ராகவ், வின்சென்ட் அசோகன், ஷாயாஜி ஷிண்டே, இளவரசு என்போருக்கு ஓரளவு முக்கியமான பாத்திரங்கள்.\nவிஜய் அண்டனியின் இசை - ம்ம்ம் புதுமை எதுவும் இல்லை. அங்கே இங்கே சுட்டது பாதி, ஏற்கெனவே வந்தது மீதி என்று சமாளித்து நிரப்பி இருக்கிறார்.\nப்ரியனின் ஒளிப்பதிவு long shots இல் பிரம்மாண்டத்தைத் தருகிறது. அக்ஷன் காட்சிகளில் அசத்துகிறது. கடைசிக் காட்சிகளில் ப்ரியன் கலக்கி இருக்கிறார்.\nசண்டைக் காட்சிகள் அசத்தல் என்று தான் சொல்லவேண்டும். மிரட்டி இருக்கிறார்கள். விஜயின் வழமையான சண்டைக் காட்சிகளே பொறி பறக்கும்.. இதில் Hollywood சண்டைக் கலைஞர் டொம் டெல்மாரும் இருப்பதால் அனல் கக்குகிறது.\nஇயக்குனர் ராஜாவின் படங்களில் ரசனையாக இருக்கும் சில விடயங்கள் எவ்வளவு தான் அக்ஷன் மசாலாவாக இருந்தாலும் வேலாயுதத்திலும் விடாமல் வருகின்றன.\nஅழகான பாசம்.. (ஆனால் இளைய தளபதி இருப்பதால் அது கொஞ்சம் பிழிய பிழியப் பாசமாகி விடுகிறது)\nசிந்திக்க வைக்கும் சரேல் வசனங்கள் - பன்ச் வசனங்கள் பேசி காதில் பஞ்சடைய வைக்கவில்லை என்று ஆறுதல் இருந்தாலும், சில இடங்களில் பக்கம் பக்கமாக நீளும் வசனங்கள் கொஞ்சம் ஓவர் தான்.\nஆனாலும் விஜய் இறுதிக் காட்சியில் பேசும் நம்பி��்கை பற்றிய வசனங்கள் நச்\nவசனங்கள் - சுபா.. தனது முத்திரையை வேலாயுதத்திலும் பதித்துள்ளார்.\nஒவ்வொருவரும் மனதில் நம்பிக்கை, துணிச்சல் வைத்திருந்தால் நாம் எல்லோருமே சூப்பர் ஹீரோக்கள் தான் என்ற விடயம் இந்த சினிமா நாயகர்களைக் கடவுளாக்கும் சினி வெறியர்களுக்கும்/ரசிகர்களுக்கும் போய்ச் சேரவேண்டிய ஒரு தகவல் தான்.\nஆனால் இந்தப் பக்கம் பக்கமான வசனங்களைப் பேசிய பின், தன் ரசிகர் மன்ற/கட்சிக் கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டே மக்கள் வில்லனைப் பந்தாடுவதும் மக்களின் தலைகளால் விஜயின் உருவம் சிரிப்பதுமாக வசனங்களின் வலிமையை முடமாக்கி விடுகிறதே..\nஇன்னொரு முக்கியமான விடயம் - இத்தனை ஆண்டுகள் கடந்தும், வேலாயுதத்திலும் இஸ்லாமியத் தீவிரவாதிகள், ஜிஹாத், யா அல்லா, உலக முஸ்லிம்கள் எல்லோருக்காகவும் போர்டஆகிறேன் போன்ற விடயங்கள், வில்லனும் முஸ்லிம், நேர்மையான போலீஸ் அதிகாரியும் முஸ்லிம், கதாநாயகனின் நண்பனும் முஸ்லிம் என்று இன்னுமா என்று கொட்டாவி விட வைத்தது எந்த விதத்தில் நியாயம் இயக்குனர்\nஉன்னைப் போல் ஒருவனுக்குப் போர்க்கொடி தூக்கியோர் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்\nஇன்னொரு சுவாரஸ்ய விடயம்.. மங்காத்தாவில் விஜயின் காவலன் பாட்டுக் காட்சி வந்தது போல, இதில் மங்காத்தாவின் ஒரு பாடல் வருகிறது..\nஅதுசரி வரிக்கு வரி வேலாயுதம் ஒரு கிராமத்துப் பால்காரன் என்று சொல்றங்களே தவிர ஒரு காட்சியிலாவது விஜய் பால்காரனாகக் காணவில்லையே..\nராமராஜன் ட்ரவுசரோடு விஜயை ஒரு காட்சியிலாவது காட்டி இருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் ;)\nபார்த்தவரை விஜய் ரசிகர்களுக்குத் திருப்தியைத் தந்துள்ளது வேலாயுதம்.\nஆனால் தங்கள் தலைவரிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்த்துள்ளார்கள் என்பதும், பதினொரு ஆண்டுகளின் முன்னதான ஒரு படத்தின் டப்பா ரீமேக் தான் இது என்பதும் அவர்களைக் கொஞ்சம் சங்கடப்படுத்தியிருக்கிறது என்பது சிலருடன் பேசியதில் தெரிந்தது.\nஎனக்கென்றால் திரையரங்கில் 'வேலாயுதம்' பார்த்தபோது சில கொட்டாவிகள் தவிரப் பெரிதாக அலுக்கவில்லை.\nவேலாயுதம் - தீபாவளி விஜய் வெடி\nநவீனகால இலத்திரனியல் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்.\nஅண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் வாராந்த நிகழ்ச்சி ஒன்றில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பற்றி உரையாற��ற அழைத்திருந்தார்கள்.\nநான் எடுத்துக் கொண்டு உரையாற்றிய தலைப்பு -\nநவீனகால இலத்திரனியல் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்.\nகட்டுரை வடிவில் அந்த உரையை இங்கே பதிவிட முடியாமல் இருந்தாலும் ஒலிப்பதிவு செய்து ஒலிவடிவில் தரவேற்றியுள்ளேன்.\nகேட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஊடகவியலாளர்கள், ஊடக விமர்சகர்களும் உங்களது கருத்துக்களை இங்கே தரலாம்....\nசபையோரின் கருத்துக்கள் + விமர்சனங்கள் + கேள்விகள்\nஎனது முடிவுரை + பதில்கள்\nஒலிப்பதிவைத் தொகுத்து பதிவேற்றும் விதமாகத் தயார்ப்படுத்தித் தந்த தம்பி கன்கோன் கோபிகிருஷ்ணாவுக்கு நன்றிகள்.\nat 10/13/2011 04:32:00 PM Labels: இலங்கை, உரை, ஊடகம், ஊடகவியலாளர், தொலைக்காட்சி, லோஷன், வானொலி Links to this post\nமயக்கம் என்ன பாடல்கள் - ரசனை + ரகளை\nமயக்கம் என்ன பாடல்களைக் கேட்ட முதலாவதாக மனதில் தோன்றிய எண்ணம் - இதென்ன இழவெடுத்து ஒப்பாரி பாடி இருக்கிறாங்கள்..\nஅப்போது கேட்ட பாடல்கள் மூன்று..\nஹரிஷ் ராகவேந்திரா பாடும் - என்னென்ன செய்தோம்.. ஒரு தோத்திரம் மாதிரி\nமற்றும் சகோதரர்கள் பாடியுள்ள ஓட ஓட & காதல் என் காதல்....\nஉடனடியாக Twitterஇல் நான் இட்டது -\nதனுஷும் அவரின் அண்ணன் செல்வராகவனும் பாடிப் படுத்தி எடுக்கிறாங்கள். ஏண்டா நீங்க இப்படி தெரிஞ்ச வேலைய மட்டும் பார்க்கலாமே.. #மயக்கம்என்ன\nஅதற்கு நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து எதிர்ப்பும் வந்தது..\nநான் \"ரசனை - Taste Differs\" என்ற ஒரே பதிலில் விட்டுவிட்டேன்.. இது செப்டம்பர் மாதத்தின் கடைசி வார நிலை.\nஆனால் எனது மகா பிசியான நாட்கள் முடிந்து மீண்டும் விடியலுடன் நான் இணைந்து கொள்ளும் நேரத்தில் மயக்கம் என்ன பாடல்கள் இளைஞர் மத்தியில் ஹிட் ஆகி விட்டன.\nநானும் முழுப் பாடல்களையும் முழுமையாகப் பல தடவை கேட்டுவிட்டேன்.\nபிறை தேடும் இரவிலே உயிரே மனதில் உட்கார்ந்து ரம்மியமாக இசை மீட்டுகிறது.\nநான் சொன்னதும் மழை பாடல் மனசுக்குள் மழை வரச் செய்கிறது.\nஓட ஓட பாடலும் என் காதல் பாடலும் புலம்பல்கள் தான், நான் சொன்னது போல ஒப்பாரிகள் தான்.. ஆனால் கேட்க கேட்க வரிகளில் ஓர் ஈர்ப்பும் இளைஞர்களுக்கு பிடித்த அந்த சுவாரஸ்ய kick + Jolly வரிகளும் ரசிக்கவே வைக்கின்றன.\nஇந்த ரசனை/மனமாற்றத்தையும் சுருக்கமாக ட்விட்டரில் பகிர்ந்துவைத்தேன்.\nநான் கூறிய கருத்துக்களில் தவறிருந்தால் அவற்றைப் பின் வாங்கிக் கொள்வதில் எனக்கு சங்கடம் இருப்பதில்லை. மயக்கம் என்ன பாடல்களும் அவ்வாறே:)\nஓட ஓட, காதல் என் காதல் - தனுஷ் பாடிய பாடல்கள் கேட்க, கேட்க பிடிக்கின்றன.கவித்துவம் என்பதை விட்டுப் பார்த்தால் ரசிக்க நல்லாவே இருக்கின்றன\nரசனை வரிகள், இளமை துள்ள, எளிமையான இசையில்.. ம்ம்ம்ம் ..\nஅத்தனை பாடல்களையும் செல்வராகவன், தனுஷ் சகோதரர்களே எழுதியுள்ளார்கள்.\nஇதில் இரண்டை இவர்கள் பாடியும் உள்ளார்கள்..\nஇன்னும் இசையமைக்காதது தான் மிச்சம்.. பழகிட்டு அதிலயும் குதிக்கப் போறீங்களா பிரதர்ஸ்\nதொலைக்காட்சி பேட்டியொன்றில் தாங்கள் பாடல் எழுதியதற்கு சகோதரர்கள் சொன்ன காரணம் - பாடல்கள் எளிமையாக வரவேண்டும், இளைஞருக்கு raw ஆக போய்ச் சேரவேண்டும் என்று விரும்பினோம்.. சும்மா வந்த வேகத்தில் எழுதினோம்...\nஅந்த 'இரண்டு' பாட்டுக்கு விரும்பினால் இது சரியாக இருக்கலாம்..\nஆனால் மற்ற மூன்று மெலடி பாடல்களின் வரிகளும்.. அருமை, அற்புதம், அழகு என்று மூன்று வார்த்தைகளில் சொல்லிவிடலாம்..\nமுடிவு பண்ணிக் களம் இறங்கி விட்டார்கள். தொடரும் படங்களிலும் இவர்களேயா\nகாரணம் ஐந்து பாடல்களிலும் அநேகமான தமிழ் சினிமாப் பாடல் வகைகளைத் தொட்டுவிட்டார்கள் இவர்கள்.\nவழமையாக செல்வராகவனின் திரைப்படங்களுக்கு என்று ஒரு இசைக் கோலம்.. ஒரு இசை வடிவம் இருக்கும்..\nஆயிரத்தில் ஒருவன் மட்டுமே அதிலிருந்து மாறுபட்டிருந்தது. G.V.பிரகாஷும் செல்வாவும் சேர்ந்த முதல் படம் என்ற காரணமோ, கதைக்களம் தான் காரணமோ தெரியவில்லை.\nஆனால் இந்த மயக்கம் என்னவில் அந்த யுவன் வழமையாகக் கொடுத்து வந்த அதே tone + feel ஐ, அதே விதப் பாணியை GV கொடுத்துள்ளார்.\nகாட்சிகளுடன் பார்க்கும்போது தான் இதன் தாக்கங்கள் புரியும்.\nஐந்து பாடல்களில் எனக்கு மிகப் பிடித்தது - பிறை தேடும் இரவிலே உயிரே\nஇதமான உருக்கமான இசைப் பின்னணியில் மனதை மயிலிறகாய் வருடுவதாக சைந்தவியின் குரலும், அவருடன் உறுத்தாமல் இணைந்து கொள்ளும் அவரது வாழ்க்கைத்துணை பிரகாஷ்குமாரின் குரலும் ஒரு கனவு லோகத்துக்கு அழைத்துச் செல்லும்..\nபிரகாஷுக்கு பொறாமை தரக் கூடிய ஒரு விடயமா சொல்லவா\nஎனக்கு சைந்தவியின் குரலில் முன்பிருந்தே ஒரு கிறக்கம், மயக்கம் உள்ளது.\nஅமைதியாகப் பயணிக்கும் இசையில் உருகவைக்கும் வரிகளுக்கு சொந்தக்காரர் 'கவிஞர்' தனுஷ���..\nஒவ்வொரு தடவை கேட்கையிலும் உயிர் உருகுகிறது.\nபிறை தேடும் இரவிலே உயிரே\nகதை சொல்ல அழைக்கிறேன் உயிரே\nபிறை தேடும் இரவு என்ற தொடர் மூலமாக சொல்லவருவது என்னவென்று அறிந்துகோலும் ஆர்வம் உண்டு..\nகாரணம் பாத்திரங்கள் இரண்டும் இஸ்லாமியர் இல்லை..\nபிறை தேடுவது அவர்களின் மார்க்கம் சம்பந்தப்பட்ட்டது அன்றோ....\nஅதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா\nஒரு போர்வையில் வாழும் இன்பம்\nஎன்ற வரிகள் பெண் குரலிலும்\nஎன் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி\nசுமை தாங்கும் எந்தன் கண்மணி\nஉனக்கென என வாழும் இதயமடி\nஉயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி\nஎன்ற வரிகள் ஆண்குரலிலும் வரும்போது ஒரு தடவை எமக்கே அந்த ஏகாந்த தருணங்கள் மனதுக்குள்ளே காட்சிகளாக..\nபுரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்\nஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே\nஎன்ற வரிகள் புதுமையானவையாக இல்லாவிட்டாலும் ரசிக்கும் விதத்தில் பாடலின் மெல்லிய நீரோட்டம் போன்ற இசையுடன் பயணிப்பது சுகானுபவம்.\nஇன்றும் ஐந்து தடவைகள் இதுவரை கேட்டுவிட்டேன்.\nGVயின் Master pieceகளில் ஒன்று இது.\nஅண்ணனும் தம்பியும் சேர்ந்து வரிகள் எழுதி தம்பி தனுஷ் பாடிய \"ஓட ஓட\" ஒரு சுய கழிவிரக்கப் பாடல்..\nஇன்றைய இளைஞர் பலரின் தேசிய கீதமாகிப் போனது..\nமிக எளிதான இசையுடன் கமெரா க்ளிக்கையும் இசைக்குள் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் GV.\nசும்மா பேசும்போது பயன்படுத்தும் மொழிகள்,வரிகளையும் கோர்த்து பாடல் வசன கோர்வையாகப் பயணிக்கிறது.\nஉலகமே Speedஆ ஓடி போகுது\nஎன் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது\nமொக்க Piece கூட கிண்டல் பண்ணுது\nபாரம் தாங்கல..தாங்கல.. கழுதை நா இல்லையே\nஜானும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே…\nCrackகா மாறிட்டேன் Jocker ஆயிட்டேன்\nFuse போன பின் பல்புக்கான Switchஅ தேடுறேன்…\nகேட்ட உடனே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சிம்பிளான வரிகள்..\nகவிதைத் தனமான வரிகளும் உள்ளன.\nகேள்வி கேட்டு கேட்டு கேள்விக்குறி போல நிக்குறேன்\nநான் சொன்னதும் மழை வந்துச்சா...\nநரேஷ் ஐயர், சைந்தவி பாடும் கிராமிய வாசம் கொஞ்சம் வீசும் ஒரு மயக்கும் பாடல்...\nசெல்வராகவனின் Director Touch இங்கே தெரியுது..\nநரேஷ் ஐயரின் குரலில் லயிப்புடன் கூடிய தவிப்பு..\nஆனால் பின்னணியில் தொனிக்கும் ஆங்கில வரிகள் தேவையற்ற திணிப்பு.. (வழமையான GVயின் பாணி\nகாத்தோடு காத்தாக உள்ள வந்தியா\nகாட��டோட காடாக கட்டிப் போட்டியா\nஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது\nஎன் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது\nஇந்த வரிகள் தவிப்பு என்றால்....\nஉன்னை தூக்கி போகதான் வருவேனின்னு\nகிளி வந்து பதில் சொல்லிச்சா\nகரு நாக்கு கார புள்ள\nகரு பட்டி நிறத்து முல்ல\nஇந்த வரிகள் காரமான காதல் அழைப்பு....\nஅட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்\nஇதைவிட Raw ஆன காதலைக் காட்ட முடியுமா\nதனுஷ் எழுதி, தமையன் செல்வாவுடன் இணைந்து பாடிய பாடல் \"காதல் என் காதல்\"\nஇதிலே தான் அந்த சரித்திரபூர்வமான \"அடிடா அவள .. ஒதடா அவள..\nவிட்ரா அவள.. தேவையே இல்ல..\"\nஇந்த வரிகளும் பீரும் மோரும் சேர்ந்து எனக்குப் பாடலைப் பிடிக்காமல் செய்திருந்தன..\nபோதாக்குறைக்கு தனுஷின் இழுவை, சோம்பல் குரல்..\nபாடுவது போல இல்லாமல் ஒப்பாரி போலவே தெரிந்தன..\nஆனாலும் வரிகளை மீண்டும் மீண்டும் கேட்க எதோ ஒரு ஈர்ப்பு..\nவாரணம் ஆயிரம் - அஞ்சல போல ஒரு தாங்க முடியாக் காதல் சோகப் புலம்பல்..\nதேன் ஊறுன நெஞ்சுக்குள்ள கள் ஊறுதே என்ன சொல்ல\nஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல\nவேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்\nபொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..\nFriends\\'சு கூடத்தான் இருக்கனும் மாமா..\nFigure வந்துடா ரொம்ப தொல்ல..\nஉன்ன சுட்டவ உருப்பட மாட்டா\nபோத்தலைத் திறக்காமலேயே போதை ஆகிவிடுகிறார்கள் நாம சிங்கங்கள்...\nகாட்சியமைப்பும் கலக்கலாக இருந்தால் மற்றொரு 'அஞ்சல'\nஹரிஷ் ராகவேந்திரா பாடியுள்ள ஒரு உருக்கமான 'தோத்திரப் பாடல்' செல்வராகவன் எழுதிய 'என்னென்ன செய்தோம்'...\nசித்தாந்தம், வேதாந்தம், தத்துவம் எல்லாம் பேசுகின்ற வரிகள்..\nஇறைவனிடம் இறைஞ்சும் இந்த வரிகள் எனக்குப் பெரிதாக ஈர்ப்பைத் தரவில்லை.\nஆனால் இந்த வரிகள் பிடித்துக்கொண்டன.. எனது சிந்தனைப் பரப்போடு ஓரளவு ஒத்துப் போவதனாலோ தெரியவில்லை..\nமலைகள் ஏறி வரும் ஒரு கூட்டம்\nநதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்\nஎம்மில் கடவுள் யார் தேடுகிறோம்\nபொய்யாய் அவரின் பின் ஓடுகின்றோம்\nகண்ணை பார்க்க வைத்த கல்லை பேச வைத்த\nபெரும் தாயின் கருணை மறக்கிறோம்\nசெல்வராகவன், தனுஷ் கவிஞர்களாகவும் ஜெயித்துவிட்டார்கள்.\nபாடகராக தனுஷ் ஓகே.. செல்வா கோஷ்டியில் கோவிந்தா தான்...\nஇனி மீதி திரையில் தருகின்ற திருப்தியில் தங்கியுள்ளது.\nகேட்க கேட்க கேட்க பாட்டு பிடிச்சுதே\nஎழுத எழுத ���ழுத பதிவும் நீண்டதே\nஇனியும் எழுதப் போனா நாளையாகுமே\nஆகையாலே இப்ப முடிக்கிறேன் ;)\nat 10/11/2011 09:32:00 PM Labels: G.V.பிரகாஷ் குமார், இசை, கவிதை, தனுஷ், பாடல்கள், மயக்கம் என்ன, ரசனை, விமர்சனம் Links to this post\nநாளை முக்கியமான கொழும்பு மாநகரசபை உட்பட சபைகளுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல்.\nஇலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் கட்சிகளின் பலத்தைத் தீர்மானிக்கவும், கூட்டணிகளுக்கான பேரம் பேசவும் மட்டுமே இந்தத் தேர்தல் பயன்படப் போகிறது என்று நீங்கள் யாராவது நினைப்பீர்களேயானால், அது தவறு.\nஅடி மட்டத்திலிருந்து மேல் செல்லும் அரசாங்கப்படிகளின் முதலாவது அடியாக அமைவது இந்த உள்ளூராட்சி சபைகள் தான்.\nமக்கள் தங்கள் பிரதிநிதிகளை உருவாக்குவதும் இந்த முதலாவது படியில் தான்.\nஇந்த 23 உள்ளூராட்சி சபைகளில் 17 மாநகர சபைகளும், 5 பிரதேச சபைகளும் ஒரு நகரசபையும் அடங்கியுள்ளன. கொழும்பு, தெஹிவளை - கல்கிஸ்ஸ, சிறி ஜெயவர்தனபுர கோட்டை, மொரட்டுவை, நீர்கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கல்முனை, அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி, குருநாகல் ஆகிய 17 மாநகர சபைகளுக்கும், கொலன்னாவ நகர சபைக்கும், கொட்டிகாவத்தை - முல்லேரியா, குண்டசாலை, கங்கவட்ட கோரளை, ஹம்பாந்தோட்டை, சூரியவெவ ஆகிய 5 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகின்றது.\nஉலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டி நடைபெற்றதால் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்காகவும் ஏனைய சில சபைகளுக்கும் நாளை வாக்களிப்பு நடைபெற இருக்கிறது.\nகொழும்பில் இம்முறை ஒன்பது கட்சிகளும் பத்து சுயேச்சைக் குழுக்களும்..\nதோற்பது தெரிந்தே ஏன் தான் இப்படியொரு சுயேச்சை ஆசையோ\nகொழும்பில் இம்முறை என்றும் இல்லாதவாறு ஊகிக்க முடியாதாவாறு தேர்தல் முடிவுகள் வரும் என்று நம்பப்படுகிறது.\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (UPFA) மிலிந்த மொரகொட தலைமையிலும், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) முசம்மில் தலைமையிலும் களம் காணுகின்றன.\nஆண்டாண்டு காலமாக கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை. ஆனால் என்றும் இல்லாதவாறு அரசாங்கம் முழுப் பலத்துடன் இருக்கையில் நொந்து நூலாகிப் போன நிலையில் கட்சிக்குள் ஏராளமான உடைவுகளோடு இம்முறை ஐ.தே.க தேர்தல் களம் காண்கிறது.\nமுசம்மிலுக்கு மக்களின் ஆதரவு இருந்தாலும் அடிக்கடி கட்சிகள் தாவியவர் என்ற பெயரும் சேர்ந்தே இருக்கிறது.\nஅத்துடன் பிளவுகள் பல கண்டு சிக்கி சின்னாபின்னமாகியுள்ள ஐ.தே.கவுக்கு இம்முறை பாரம்பரிய வாக்கு வங்கியிலும் பாரிய சரிவு ஏற்படலாம்.\nமறுபக்கம் மிலிந்த மொரகொடவும் கட்சி மாறியவராக இருந்தும் நாகரிக அரசியலை முன்னெடுப்பவர் என்ற நற்பெயர் உள்ளது.\nமுதல் தடவை தேர்தலில் போட்டியிட்டபோது அறிவித்தபடியே இன்று வரை சூழலை சுவரொட்டிகள், பதாதைகள் மூலம் மாசுபடுத்தாது பிரசாரம் செய்து வருபவர்.\nஇத்துடன் அரசாங்கம் மேற்கொண்டு வரும் துரித நற்பணித் திட்டங்கள், அபிவிருத்திகளும் சேர்ந்து சிங்கள வாக்காளர் மத்தியில் ஒரு அரச ஆதரவு அலையை ஏற்படுத்தலாம் என்று நம்புகிறேன்.\nமுதலாவது தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி அல்லாத ஒரு கட்சி (2006ஆம் ஆண்டு ஐ.தே.க வின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் ஐ.தே.கவின் ஆதரவுடைய சுயேச்சைக் குழு வெற்றிஈட்டியதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று) கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றக் கூடிய வாக்குகள் உள்ளது.\nமுஸ்லிம் வாக்காளர்களின் தெரிவு இம்முறை சிதறுமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மர சின்னத்தில் போட்டியிடுகிறது.\nஆனால் முஸ்லிம் மக்களின் கணிசமான ஆதரவை உள்ளடக்கிய முக்கிய வேட்பாளர்கள் பிரதான கட்சியில்..\nஸ்ரீ.ல.மு.கா ஓரிரு ஆசனங்கள் பெற்றாலே திருப்தி காணும்.\nமறுபக்கம் முன்னாள் மூன்றாவது பெரிய கட்சி இம்முறை படு மோசமான நிலையில்..\nமீண்டும் ஒரு உடைவு. இம்முறை மேலும் மூக்குடையலாம்.\nஆனாலும் தமிழரின் வாக்குகள் மிக அதிகமாக இம்முறை இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் செல்லாமல் மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு செல்லும் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.\nகொழும்பில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக இக் கட்சியே களம் காண்கிறது என்றால் அந்தக் கூற்றில் மறுப்பேதும் இருக்காது.\nஅதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது பகிரங்க ஆதரவை வழங்கி இருக்கும் நிலையில் தமிழ்ப் பிரதிநிதிகளை சரியாகத் தெரிவு செய்யவேண்டிய ஒரு கடமை கொழும்பு தமிழ் வாக்காளர்களுக்கு இருக்கிறது.\nமனோ கணேசன் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் தேவையான சந்தர்ப்பங்களில் துணிச்சலாகக் குர��் கொடுத்த ஒருவர்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக கண்டியில் அவர் தோற்றுப் போனாலும் அவருக்கென கொழும்பில் ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கி இருப்பதை மறுக்க முடியாது.\nஅதிலும் இம்முறை அவரது கட்சி ஏணிச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் சேர்ந்திருப்பதும் குறைந்தபட்சம் ஐந்து உறுப்பினரையவாது தெரிவு செய்ய எதுவாக அமையும் என்று நம்பி இருக்கலாம்.\nஅத்தனை கொழும்பில் வாழும் தமிழரின் வாக்குகளும் சிதறாமல் கிடைத்தல் பத்துக்கு மேல் ஆசனங்கள் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.\nஆனால் எம் தமிழ் வாக்காளர்கள் வழமை போல வீட்டுக்குள்ளே இருக்காமல் தம் வாக்குப் பலத்தைப் பயன்படுத்த வெளிவரவேண்டும்.\nஎல்லாவகையான எம் இருப்புக்களும் தொலைந்து போகாமால் இருக்க இதை ஒரு வழியாக மாற்றவேண்டும்.\nவாக்களிக்கும்பொது ஒரு முக்கியமான விடயத்தை நாம் மனதில் கொள்ளவேண்டும்..\nஎமது பிரதிநிதியை நாம் தெரிவு செய்கிறோம்..\nஒருவன் பணக்காரன் ஆக வழியை நாம் காட்டவில்லை; எமக்கு சேவை செய்ய, எமக்கு வேண்டியதை செய்ய எம்மில் இருந்து ஒருவரை நாம் அனுப்புகிறோம்.\nவாக்களித்த பிறகும் எமக்குப் பொறுப்புக் கோரும் நம்பிக்கை உடைய, நாம் அணுகக் கூடிய ஒருவருக்கா வாக்களிக்கிறோம் என்று பார்த்து எமது வாக்கை அளிக்க வேண்டும்.\nமுதலில் எமது வாக்குரிமையை நாம் பயன்படுத்தவேண்டும்.\nஎமக்கென்ன ஆச்சு என்று இருந்தால் எம்மை ஆள்வதற்கு மற்றொருவரைத் தீர்மானிக்க விட்டுவிடுகிறோம்.\nஎமக்கான எமது உரிமையை நாம் எடுத்துக் கொள்ளாமல் விடுவது எம்மை நாமே கவனிக்காமல் விடுவதன்றோ\nஎன்னைப் பொறுத்தவரை எனது வாக்கை இம்முறை பகிரங்கமாக அறிவித்தே அளிக்கிறேன்..\nஎனது நண்பன் குகவரதன்.. (குகன்)\nஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில் இலக்கம் 16.\nஎனது நண்பன் என்பதற்காக சொல்லவில்லை.\nசேவைகளை மனப்பூர்வமாக இதுவரை ஆற்றியவர்.\nலயன்ஸ் கழகத்தில் நாம் இருவரும் இணைந்து சேவையாற்றியபோது எந்தவொரு பிரதிபலனும் பாராது லட்சங்களாக வாரியிறைத்தவர்.\nஇனித் தான் பணம் குவிக்க வேண்டும் என்ற தேவை இல்லாத ஒருவர்.\nஇலகுவாக அணுகக் கூடிய ஒருவர்.\nஉழைத்து முன்னேறியவர் என்பதால் எம் கஷ்டங்களும் புரிந்த ஒருவர்.\nகடந்த 15 வருடங்களாகத் தெரிந்தவர் என்பதனால் நம��பி சொல்கிறேன்.. நீங்கள் நம்பலாம் இவரை.\nஎன்னை நம்பி இவருக்கு வாக்களியுங்கள் என்று உரிமையோடு எனது நண்பர்களைக் கேட்கிறேன்.\nகுகன் வெற்றி பெற்றால் தகுதியான ஒரு நல்ல அரசியல்வாதியை உருவாக்கியதில் எனது சிறிய பங்கும் இருக்கிறது என்று நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வேன். அந்தப் பெருமையில் பங்கெடுக்க உங்களையும் அழைக்கிறேன்.\nபார்த்து வாக்களியுங்கள் ஏணி பதினாறிற்கு.\nஅதே போல இன்னும் ஒரு நல்லவர் தெஹிவளை - கல்கிசை மாநகர சபையில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.\nஅவர் சிங்களவராக இருந்தாலும் தமிழரின் உரிமைகளுக்காகவும் சம நீதிக்காகவும் ஆண்டாண்டு காலம் குரல் கொடுத்து என்றும் தோல்வியையே சுமந்து வரும் கலாநிதி. விக்கிரமபாகு கருணாரத்ன.\nஇம்முறை தனது கட்சியை ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைத்து ஏணிச் சின்னத்தின் தலைமை வேட்பாளராகப் போட்டி இடுகிறார்.\nதெகிவளை - கல்கிசை நண்பர்கள் இந்த நல்ல மனிதருக்கு உரிய கௌரவத்தினை வழங்குங்கள்.\nஇது எனது விருப்பம் + சிபாரிசு + வேண்டுகோள்கள் மட்டுமே.\nஇதர இடங்களில் உங்கள் உங்கள் தேவைகள் அறிந்த உங்களைப் புரிந்த நல்லவர்களை உங்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யுங்கள்.\nஉங்கள் விரல்களில் நகம் பூசி உங்கள் முகங்களில் நீங்களே கரியைப் பூசிக் கொள்ளாதீர்கள்.\nநாளை விடியல் நமக்காக இருக்கட்டும்.\n(ஒரு விடயம் - இம்முறை தேர்தல் முடிவுகள் அனைத்தும் தேர்தல்கள் செயலகத்திலிருந்து அரசாங்கத் தகவல் திணைக்களத்துக்கு சென்று அங்கிருந்து தான் ஊடங்களுக்கும் மக்களுக்கும் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலிலும் இவ்வாறே முடிவுகள் அறிவிக்கப்பட்டதை ஞாபகப் படுத்துவது எனது கடமை மக்கள்ஸ்)\nat 10/07/2011 10:22:00 PM Labels: election, அரசியல், இலங்கை, கொழும்பு, தமிழர், தேர்தல், நண்பர், வாக்கு, வேண்டுகோள் Links to this post\nஏழாம் அறிவில் ஏமாற்றிய ஹரிஸ் ஜெயராஜ்\nஎனது உலகம் இசையாலும் தமிழாலும் உறவுகளாலும் நிரப்பப்பட்டது என்று அடிக்கடி நான் சொல்வதுண்டு..\nவானொலி வாழ்க்கையில் இருப்பதால் இசை என்னைச் சுற்றியே இருக்கும்..\nஅதிகமாக சினிமா இசை தான்..\nஅந்தந்தக் காலகட்டத்தில் வருகின்ற பாடல்களில் பிடித்த பாடல்களைப் பற்றி இடுகைகளினூடாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி.\nஅண்மைக் காலத்தில் வெளிவந்த பாடல்களை அமர்ந்திருந்து ஆறுதலாகக் கேட்க நேரம் கிடைக்காததால் விடியலின் போதும், வாகன ஓட்டத்தின் போதும் கொஞ்சம் கொஞ்சம் கேட்டதுடன் சரி..\nமங்காத்தா, வேலாயுதம் பாடல்களின் பிரம்மாண்டத்துக்கு மத்தியில் அமைதியாக வந்து ரசிக்க வைத்திருக்கும் எங்கேயும் எப்போதும் - இசை - சத்யா , வாகை சூடவா - இசை - கிப்ரான் , யுவன் - ஜோஷ்வா ஸ்ரீதர் ஆகிய திரைப்பாடல்கள் ரசிகர்களால் அமைதியாக ரசிக்கப்படுகின்றன.\nஆனால் இந்த இருவாரங்களுக்குள் அதிகமாக வானொலிகளில் ஒலிக்கின்ற பாடல்களும், ரசிகர்களால் அதிகம் கேட்கப்படும் பாடல்களாகவும் இருக்கின்றவை ஏழாம் அறிவு, மயக்கம் என்ன திரைப்படங்களின் பாடல்கள் தான்.\nஏழாம் அறிவு - மிகப் பெரிய எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ள பிரம்மாண்டத் தயாரிப்பு.\nஒரு சீன மொழிப் பாடலுடன் (எழுதியவர் மதன் கார்க்கி) மொத்தமாக ஆறு பாடல்கள்.\nஎனக்கு என்றால் இவற்றுள் மிகப் பிடித்த ஒரு பாடல்\nஇன்னும் என்ன தோழா - பா.விஜய் எழுதிய வரிகளின் வலிமையையும் பலராமின் அழுத்தமான ஆழமான குரலும் ரசிக்க வைக்கின்றன.\nஅதில் கள்ளி பூ முளைக்குமா\nபிசிறில்லாமல், அழுத்தமாக (ஆனால் கம்பீரமில்லாமல்) பலராமின் குரலில் இந்த வரிகள் கேட்கையில் எதோ ஒரு மென்சோகம் மனதுக்குள்....\nபனி மூட்டம் வந்து படிந்தென்ன\nஅந்த பகை மூட்டம் வந்து பணியாமல்\nஎங்கள் இரு விழி உறங்குமா\nஇனம் இனம் நம் கையோடு\nஇடம் இடம் நம் கண்ணோடு\nபா. விஜய் இப்படியான பாடல்கள் கிடைத்தால் வெளுத்து வாங்கிவிடுவார். இளைஞன் திரைப்படத்திலும் இப்படியான ஒரு பாடல் இருக்கிறது.\nபலராமின் குரலில் நம்பிக்கை தொனித்தாலும் இன்னும் இருக்க வேண்டிய கம்பீரம் குறைவு என்றே சொல்ல வேண்டும்.\nஷங்கர் மகாதேவன், திப்பு, ஹரிஹரன் ஆகியோர் யாராவது இந்தப் பாடலைப் பாடியிருக்கலாமோ என்று ஒரு சின்ன ஆதங்கம்.\nகூட சேர்ந்து பாடியுள்ள நரேஷ் ஐயர், சுசித் சுரேஷன் ஆகியோரின் குரல்களிலும் வரிகளில் உள்ள எழுச்சியை காண முடியாதது கொஞ்சம் குறையே.\nஇந்தப் பாடல் மனதுக்கு இன்னும் நெருக்கமாக வந்திருக்கும் ஹரிஸ் இசையில் இன்னும் கொஞ்சம் புதியதை தந்திருந்தால்.\nபல முன்னைய பாடல்களின் சாயல் தொனிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.\nA.R.ரஹ்மானின் தேசம் - மழை மேகமே, பம்பாய் - பூவுக்கென்ன பூட்டு மற்றும் மைனா - நீயும் நானும் பாடல்களை கொஞ்சம் மாற்றிப் போட்டால் இந்தப் பாடல் வந்துவிடும்.\nரசித்த ஒரு ரசனையான வரிக் கூட்டம்...\nமுன்னைய பாடலை எழுதிய பா.விஜய் எழுதிய இன்னொரு பாடல் அவரது வழமையான 'மசாலா' பாடல்..\nஒ ரிங்கா - விசேடம் ஏதும் இல்லை.\nA.R.ரஹ்மானின் சர்க்கரைக்கட்டி படப் பாடல் 'டாக்சி'யை சுட்டுத் தன் பாடலாகத் தந்திருக்கிறார் பிரதி மன்னரான ஹரிஸ் ஜெயராஜ்.\nஏழாம் அறிவு பாடல்கள் பற்றிய தன் கடுப்பை தகவல் மூலமாகத் தந்துள்ள எனது நேயரான பாலச்சந்திரராஜன் கார்த்திக் எங்கேயும் எப்போதும் - கோவிந்தா பாடலும் இது போலவே என்று ஞாபகப்படுத்தியுள்ளார்.\nபா.விஜயை புதிய வாலி என்று சொன்னால் தப்பே இல்லை..\nஹிப் பாப் லா சாங்கா\nமுன் அந்திச் சாரல் நீ - முத்துக்குமார் உருகியுள்ள ஒரு அழகான கவிதை.\nமுன் அந்திச் சாரல் நீ\nமுன் ஜென்மத் தேடல் நீ\nதொலைதூரத்தில் வரும் பாடல் நீ\nபூ பூத்த சாலை நீ\nஒரு அழகான பெண்ணை எப்படியெல்லாம் உச்சமாக வர்ணிக்க முடியுமோ அப்படியெல்லாம் கவிஞர் உருகியதை இசையை முன்னைய பாடல்களில் இருந்து உருவி, ஒட்டி வீணடித்துள்ளார் ஹரிஸ் ஜெயராஜ்.\nஅதிலும் கார்த்திக்கின் குரலும் சேர்ந்து எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் இதே ஹரிஸ் இசையமைத்த தொட்டி ஜெயா படப்பாடல் 'உயிரே என்னுயிரே' ஞாபகம் வந்து இந்தப்பாடல் மீதான பிரியத்தைக் குறைத்துவிடுகிறது.\nஇன்னும் பலர் விண்ணைத் தாண்டி வருவாயா - ஒமணப் பெண்ணே பாடலில் இசைப்புயல் பயன்படுத்தியே அதே வடிவிலான இசை, பாடகரின் குரல் வடிவங்களைப் பயன்படுத்தியதைக் காட்டுகிறார்கள்.\nவிழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே\nவந்து உன்னைத் தொட்ட பின்னே\nகவிதையாக இந்த வரிகளின் சுவையைப் பாடலில் நான் காணவில்லை.\nஆனாலும் கை கொடுங்கள் நா. முத்துக் குமார்.\nமுத்துக்குமாரின் இன்னொரு பாடல் யெல்லேலமா\nஹரிசின் அடிக்கடி பல பாடல்களில் கேட்கும் அதே விதமான துள்ளல் இசை..\nஅயன், ஆதவன், வாரணம் ஆயிரம் என்று ஆண்டாண்டு காலமாக ஹரிஸ் தரும் அதே வித இசை.. ஆங்காங்கே கொஞ்சம் மாற்றி 'புதிய' பாடலாகத் தர முயன்றுள்ளார்.\nஎனக்கு இந்தப் பாடலின் மெட்டமைப்பு + முத்துவின் முத்தான உற்சாக வரிகள் பிடித்திருந்தாலும் கூட ஸ்ருதி ஹாசனின் தமிழ்க்கொலையால் இந்தப் பாடல் கேட்டாலே கடுப்பாகிறது.\nஉல்லம் துல்லுமா, வெல்லம் அல்லுமா என்று அந்த வரிகள் வரும்போத��ல்லாம் உயிரை வாங்குகிறார்.\nஇசையமைப்பாளர் உட்பட இந்தப் பாடல் உருவாகும் போது இருந்தவர்கள் எல்லாரும் என்னத்தைக் கேட்டார்களோ\nஅல்லது 'பெரிய' இடத்து மகள் குறை சொல்லக் கூடாது என்று விட்டுவிட்டார்களோ\nஒரு பாடல் என்பது அல்லவே.. பலமுறை கேட்டு இறுதியாக product ஆக வெளி வருமுன் யாரும் ஒருவரும் கூட இந்த தமிழ்ப்படுகொலையைத் திருத்த முனையவில்லையா\nஇவள் பார்வை பட்டு தெறிக்க..\nஉன் காதல் என்னை இழுக்க...\nஎன் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க...\nஇப்படியான வரிகள் எல்லாம் அந்த சில வழுக்களால் வலுவிழந்து போய்விட்டன..\nஸ்ருதியுடன் சேர்ந்து பாடியுள்ள விஜய் பிரகாஷ், கார்த்திக், ஷாலினி ஆகியோர் பாடும் இடங்கள் அருமையாகவே உள்ளன.\nஇவ்வளவுக்கும் அந்தக் கொலைகள் விழும் இடங்களை மட்டும் தான் ஸ்ருதி பாடியிருப்பதாகத் தெரிகிறது.\nநீ என்னை கொள்ளை இட்டாய்..\nஇருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா\nஇரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா\nவேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா..வா..\nமுத்துக்குமார் மீண்டும் மீண்டும் காதலிக்க வைக்கிறீர்கள்.. தயவு செய்து இந்த வரிகளை மீண்டும் வேறெங்காவது இட்டு தளிர்க்க செய்யுங்கள்.\nகவிஞர் கபிலன் எழுதிய 'யம்மா யம்மா' - காதல் சோகப் போடல்..\nஎவ்வளவு தான் சோகமான வரிகள் இதயத்தை நெருங்க முயற்சித்தாலும், SPBயின் என்றும் இனிக்கும் குரல் மனதைப் பிழிந்தாலும் மெட்டு பல இடங்களில் கேட்டது..\nகாதல் அழிவதில்லை படத்தில் இதே மெட்டில் இதே SPB பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. இசை TR.\nஅதே போல அன்பே சிவம் படத்தில் வித்யாசாகர் இசையமைத்து படத்தில் வராத \"மௌனமே பாஷையாய் பேசிக்கொண்டோம்\" பாடலும் இதே மெட்டில்...\nஇதைவிட எங்கள் வானொலியின் இசையமைப்பாளர் ஷமீல் சொல்கிறார் வாரணம் ஆயிரம் \"அஞ்சல\" பாடலைக் கொஞ்சம் ஸ்தானங்களை இழுத்து நீட்டினாலும் இந்தப் பாடலின் மெட்டு வருமாம் என்று..\nஹரிஸ் ஜெயராஜின் சொந்த சரக்குகள் தீர்ந்து விட்டன போலும்..\nஇனி ஹரிஸ் ஜெயராஜின் இசைப் பயணத்துக்கோ தீர்த்த யாத்திரைக்கோ தான் அவர் சரி...\nஅவரது பாடல்கள் தான் ஹிட் ஆகின்றனவே என்போர்...\nஉண்மை தான் .. எந்தவொரு ஜனரஞ்சக மெட்டும் மீண்டும் மீண்டும் வேறு வடிவங்களில் வந்தாலும் நாம் ரசிப்போம் தான்.\nஅதுக்காக ஒரே மாவை மீண்டும் மீண்டும் தந்தால் எப்படி\nஎன்னை விட இசை ஞானம் கொண்ட���ர்கள் இந்தப் பாடல்களில் காணப்படும் ஆங்கில, வேற்று மொழிப் பாடல்களின் தாக்கங்கள் உள்ளதா என விரிவாக அலசி சொல்லுங்கள்.\nயாரை நம்பினாலும் இந்த கொப்பி மன்னர் ஹரிசை நம்ப முடியாதப்பா..\nயம்மா யம்மா வரிகள் அபாரம்.\nகபிலன் கவிதைகள் கண்ணீரால் எழுதப்பட்டனவா என்று நினைக்க வைக்கிறார்..\nஅடி ஆணோட காதல் கைரேகை போல\nபெண்ணோட காதல் கைக்குட்டை போல\nஎன் கண்ண ரெண்ட திருடி போனாளே\nஎன் மூச்சு காத்த வாங்கி போனாளே\nபொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப\nஅந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்\nமுத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா\nகாதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்\nஎன் வானம் தாண்டி போனதெங்கம்மா\nகாதல் இல்லா ஊரு எங்கடா\nஎன்னை கண்ணைக்கட்டி கூட்டி போங்கடா\nஇத்தனை ஆண்டுகளில் எத்தனை தடவை SPB இப்படி எமக்காக உருகியிருப்பார்.. இப்போது கபிலனின் வரிகள்.\nகொஞ்சம் ஒட்டினாலும் நெஞ்சுக்குள் நிரந்தரமாக இடம்பிடிக்காமல் போகிறது இந்தப் பாடலும்..\nஏழாம் அறிவு இசையில் ஹரிஸ் ஜெயராஜ் ஏமாற்றியே விட்டார்...\nமுருகதாஸ் அந்தத் தவறை விட மாட்டார் என்று நம்பலாமா\nபி.கு - மயக்கம் என்ன பாடல்கள் பற்றி இங்கே எழுதினால் நீண்டு விடும்.. பிறகு வருகிறேன்.\nஅதற்கு முதல் நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் பற்றியும் சில விடயங்களைப் பகிரவேண்டும்.. இன்று மீண்டும் சந்திக்கலாம்.\nat 10/07/2011 12:29:00 PM Labels: 7ஆம் அறிவு, இசை, ஏழாம் அறிவு, பாடல், ரசனை, விமர்சனம், ஹரிஸ் ஜெயராஜ் Links to this post\nஎங்கேயும் எப்போதும் படம் அண்மையில் வெளிவந்த புதிய திரைப்படங்களில் மிக அருமை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.\nஅதன் திரைக்கதை அசத்தல் என்றும் அறிந்திருப்பீர்கள்...\nஆனால் அருமையான அந்தப் படம் பார்த்தும், மனம் உருகி, படத்தால் பாதிக்கப்பட்டும் கூட, விமர்சனப் பதிவு போட முடியாமல் நேரம் இடம் கொடுக்காமல் நான் ஒருத்தன் தவித்த கதை அறிந்திருக்க மாட்டீர்கள்.\nதிரைக் கதையும் கதை சொல்கிற விதமும் துல்லியமாகவும், பலமாகவும் இருந்தால் நட்சத்திரங்களோ, பெரிய பொருட்செலவுடைய தயாரிப்போ, என் முக்கியமான இசையமைப்பாளரோ கூடத் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் ஒரு அருமையான படைப்பு 'எங்கேயும் எப்போதும்'.\nA.R.முருகதாஸ் தயாரிப்பாளராக இறங்க எடுத்த சரியான முதல் அடி.\nஇயக்குனர் சரவணன் கதை சொ���்லிய விதம் பிடித்ததாக முருகதாஸ் அண்மையில் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.\nஒவ்வொரு ரசிகனுக்கும் பிடிக்கும் விதமாக வேகமாக ஆனால் நிதானமாக ஓடும் கதையை சொல்லத் தெரிந்திருக்கிறது சரவணனுக்கு.\nசென்னையிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து சென்னைக்குமாக நேரெதிர் திசையில் பயணிக்கும் இரு பஸ்கள் நேருக்கு நேராக மோதிக்கொள்ள ஆரம்பிக்கிறது படம்.\nபஸ்ஸினுள்ளே பயணிக்கும் நான்கு பாத்திரங்களின் இரண்டு முன்னைய கதைகள் (Flashback) பின்னோக்கி அழைத்துச் செல்வதாக படம்.\nஅவர்களின் falshbackக்குகள் இடையிடையே வந்து போகின்றன.\nபாடல்கள் இடைஞ்சலாக இல்லாமல் கதை சொல்லிகளாகவே வருகின்றன.\nநடிகர்கள் பற்றிய விடயங்களுக்கு செல்ல முதல் இயக்குனருக்கு துணையாக உள்ள இருவரைப் பாராட்டவே வேண்டும்.\nஎவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாக உழைத்திருக்கிறார்.\nசென்னையில் அனன்யாவின் நேர்முகத் தேர்வு அலைச்சல், திருச்சியில் ஜெய் - அஞ்சலி காதல் துரத்தல்கள் என்று அவர் ஒளிப்பதிவில் காட்டும் வித்தியாசங்களும், பின் பஸ் விபத்தில் காட்டும் பிரம்மாண்டமும் கலக்கல்.\nஇதுவரை எந்தவொரு தமிழ்த் திரைப்படத்திலும் விபத்தொன்றை இந்தளவு தத்ரூபமாகக் காட்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்.\nஅந்த உழைப்புக்கு திரையரங்கில் எழும் குரல்கல்களும், திரைப்படம் முடிந்து வெளியே வந்தபின்னும் மாறாத முகபாவங்களும், பாராட்டுக்களும் சான்று.\nஅந்த 'விபத்தை' உருவாக்குவதில் பங்குகொண்ட கலை இயக்குனர் உட்பட்ட அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்.\nஇந்தப் படம் வெளிவருவதற்கு முதலே சேவற்கொடியின் கம்பி மத்தாப்பு பாடல் மூலமாகப் பிரபலமாகிய சத்யா, இந்தப் படத்தின் பாடல்கள் மூலமாக இளைஞரிடம் நெருங்கியுள்ளார்.\nஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக கேட்கும்போது ரசித்ததைப் போலவே திரையிலும் ரசனையாக வந்துள்ளன.\nசொட்ட சொட்ட நனைய வைத்தாய், கோவிந்தா, மாசமா பாடல்கள் ஒரு நாளில் காலையில் கேட்டால் அன்று நாள் முழுவதும் மனசில் repeatகள் பல தடவை..\nஇயக்குனர் பாடல்களை உள்வாங்காமல் இவ்வளவு அருமையாகக் காட்சிப்படுத்த முடியாது.\nஎந்தப் பாடல் பிடித்தது என்று கேட்டால் எல்லாம் என்றே பதில் சொல்லும் அளவுக்கு எல்லாப் பாடல்களுமே அருமையாக வந்துள்ளன.\nமாசமா பாட்டுக்கு தோள் குலுக்கலிலேயே நடன அசைவு கொண்ட��� வந்திருப்பது இப்ப சிறு குழந்தைகளிடமும் ஹிட் ஆகியிருக்கிறது.\nஇந்தப் பாட்டுக்கு வரிகள் கொடுத்த இயக்குனர் சரவணன் ரசிக்க வைக்கிறார்.\nநா.முத்துக்குமாரின் ஏனைய பாடல்களிலும் சின்னச் சின்ன ரசனைத்தூறல்களில் நனைய வைக்கிறார்.\nஒரு ஒட்டுமொத்த team work படம் முழுக்கவே தெரிகிறது.\nபடத்தின் நேர்த்தியில் பங்களிப்பை வழங்கியுள்ள தொகுப்பாளர் மற்றும் கலை இயக்குனரின் பங்களிப்பையும் பாராட்டியே ஆகவேண்டும்.\nஒரேயொரு சின்ன ஆசை.. இந்தளவு அருமையாக எமக்குத் திருப்தியாக வந்துள்ள படத்தில் இயக்குனர் நினைத்த அதே விதத்தில் ஒளிப்பதிவும், கலய் நுணுக்கமும் வந்துள்ளனவா என்று சரவணனிடம் கேட்கவேண்டும்.\nகதிரேசன், மணிமேகலை, அமுதா, கௌதம் என்ற நான்கு பெயர்களும் எங்களோடு சம்பாசிக்கும் சக நண்பர்கள் போல இரு மணிநேரத்தில் ஆகிவிடுகிறார்கள். இது இயக்குனரின் மிக முக்கியமான வெற்றி.\nநாளாந்தம் எம் வீடுகளில், வீதிகளில் பார்க்கும் நான்கு சராசரி இளைஞர், யுவதிகள்.\nதிருச்சியில் ஒரு காதல் ஜோடி..\nஅப்பாவிக் காதலன்.. அடாவடிக் காதலி..\nபயம் + மரியாதையுடன் ஜெய்..\nஅவதானம், அக்கறை அதேவேளை பட்டது பட்டபடி பேசிவிடும் துணிச்சலான அஞ்சலி..\nஅலைய வைத்து பிகு பண்ணும் இடங்களில் ஜெய்க்கு அவர் மீது காதல் வருகிறதோ என்னவோ எனக்கு என்றால் கடுப்பு வருகிறது.\n ஆனாலும் அவர் ஏன் அவ்வாறெல்லாம் சோதனை வைக்கிறார் என்பது சுவாரஸ்யம்.\nஆனால் இதையே எல்லா இளம்பெண்களும் பின்பற்ற ஆரம்பித்தால் நம்ம இளைஞர்கள் பாவம்..\nஇருவருக்குமிடையில் காதல் மலரும் இடமும், ஊடல், கூடல் இடங்களும், பஸ் காட்சிகளும் கலகலப்பும் ரசனையும்..\nஜெய் இப்படியான பாத்திரங்களில் உருக்கி வார்த்தது போல பொருந்துகிறார்.\nஅவரது வெகுளித்தனமான பாத்திரத்துக்கு பிசிறடிக்கும் குரலும் பொருத்துகிறது.\nஅஞ்சலி - அழகு.. இப்போது அங்காடித்தெரு அஞ்சலியாக மிளிர்கிறார். கண்கள் பேசும் பாஷைகளில் கலக்குகிறார். கடைசிக் காட்சியில் கலங்க வைக்கிறார்.\nஅனன்யா - சர்வா காதல் இன்னொரு ரகம், ரசனை..\nமுன் ஜாக்கிரதை முத்தம்மாவாக அனன்யா நம்ப மறுப்பதும், சிடு சிடு என விழுவதும் பின்னர் உருகி மருகுவதும் அழகு..\nசீடன் பாத்திரத்தின் தொடர்ச்சி போலவே கிராமிய மணம் வீசுகிறது.\nஅஞ்சலிக்கு நேரெதிர் பாத்திரம்.. ஆனால் மெளனமாக அடக்கி வைத்துள்ள கா��லை வெளிப்படுத்தும் இடம் அழகு.\nசர்வா.. படு சாதாரணமாக அலட்டல் இல்லாமல் திரியும் நம் போன்ற இளைஞன். அந்த ஆடை அணியும் நேர்த்தியும் கொஞ்சம் மிடுக்கான நடையும் ஆனால் கண்ணியமான நடத்தையும் கச்சிதமாக உருவாக்கப்பட்ட பாத்திரம்.\nதனியொரு ஹீரோவாக நல்ல ஒரு படம் கிடைத்தால் நன்றாக வருவார் என நம்பலாம்.\nஅனன்யாவின் அக்காவாக வருபவர், அஞ்சலியின் தந்தையாக வரும் போலீஸ் ஏட்டு, ஜெய்யின் நண்பராக வரும் அந்த மன்மதக் குஞ்சு, ஜெய்யின் தாயார், பஸ் பயணிகளான பாத்திரங்கள் என்று பார்த்து பார்த்து இயக்குனர் சரவணன் செதுக்கிய பாத்திரங்கள் உயிர்பெற்று மின்னுகின்றன.\nகுறிப்பாக வெளிநாட்டில் இருந்து ஐந்து வருடங்களின் பின் வரும் தந்தையும், அவர் (நாமும்)பார்க்கவே பார்க்காத குழந்தையும், பார்த்த பார்வையில் பற்றிக் கொள்ளும் பருவக் காதலர்களும், புது மனைவியை விட்டுப் பிரிய மனமின்றி கூடவே வரும் அப்பாவிக் கணவன் கண்முன்னே நிற்கிறார்கள்.\nபஸ் பயணங்கள் இரண்டும் எங்கள் வாழ்வில் நடப்பது போல அவ்வளவு தத்ரூபம்..\nஇயக்குனரிடம் நான் ரசித்த இன்னும் ஒரு விடயம், காட்சிகள் முன்னோக்கி, பின்னோக்கி வந்தாலும் பஸ்சின் பயணத்துடன் தூரம், இடங்கள், ஒவ்வொரு பயனியினதும் கதைகள், மனப் பாரங்கள் என்று மன உணர்ச்சிகளுடன் கலந்திருந்தாலும் குழப்பாமலும், வேகம் குறையாமலும் பார்த்திருப்பது தான்.\nபடமாக ரசிப்பதோடு எங்கேயும் எப்போதும் பாடமாகத் தந்துள்ள சில விடயங்களையும் பார்க்க வேண்டும்..\nகாதலிக்க முதலே காதலன்/காதலியின் அனைத்தையும் அறிந்துகொண்டு இறங்கவேண்டும்..\nகாதலித்தால் அது கல்யாணத்தில் தான் முடியவேண்டும்.\nஉடல் தானம், இரத்த தான அவசியம்\nமனிதாபிமானம், மற்றவருக்கு என்ன நடந்தால் என்ன என்றிருத்தல் வேண்டாம்..\nவீதி ஒழுங்குகள், பாதுகாப்பான வாகன செலுத்துகை பற்றிய அக்கறை..\nபோதனையாக சொல்லாமல் மனதில் பதியும் விதமாக படத்தில் ரசனையோடு சொல்லி இருப்பது வரவேற்க்கக் கூடியது.\nஆனால் முடிவில் மனம் கனக்க வைத்திருப்பது சராசரி ரசிகனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nசுப முடிவு இன்னொன்றும் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் ரசித்திருப்போமே..\nஅஞ்சலி நன்றாக நடிக்கும் நல்ல படங்களின் முடிவுகள் இப்படித் தான் என்று ஏதாவது நியதியோ\nஇப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு அருகில�� நின்று யாழ்ப்பாணத்துக்குப் புறப்படும் பெரிய பஸ்களைப் பார்த்தால் கொஞ்சம் பயமாகவே இருக்கிறது.\nஇலங்கையிலும் இம்மாதம் முதலாம் திகதி முதல் (சனிக்கிழமை முதல்) வாகனம் ஓட்டுவோர் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.\nமீறுவோருக்கு அபராதம், தண்டனைகள் காத்திருக்கிறதாம்.\nநல்ல விஷயம் நடப்பதாக இருந்தால் வரவேற்கலாமே..\nபாதுகாப்பாக ஓடுவோம்,, பத்திரமாக வாழ்வோம்.\nஎங்கேயும் எப்போதும் - எங்கள் வாழ்க்கையிலும்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nநவீனகால இலத்திரனியல் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்க...\nமயக்கம் என்ன பாடல்கள் - ரசனை + ரகளை\nஏழாம் அறிவில் ஏமாற்றிய ஹரிஸ் ஜெயராஜ்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லா�� முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/06/blog-post_85.html", "date_download": "2019-10-15T06:16:10Z", "digest": "sha1:GSBLRYEYHZIV2ZCQY5JND3AHESMV6OCG", "length": 20181, "nlines": 260, "source_domain": "www.easttimes.net", "title": "இலங்கை ஒரு பௌத்த நாடல்ல !!! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome HotNews இலங்கை ஒரு பௌத்த நாடல்ல \nஇலங்கை ஒரு பௌத்த நாடல்ல \nகௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள். இனியும் இந்நாடு ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.\nஅமைச்சர் மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது, இன்று பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கலந்தாலோசனையின் போது, முஸ்லிம் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக இராஜினாமா செய்ய செய்யப்போவதாக அறிவித்தார்கள். அதை நானும், அமைச்சர் மங்கள சமரவீரவும் ஏற்றுக்கொள்ள மறுத்தோம். இது இனவாதிகளுக்கு பணிந்து இடம் கொடுக்கும் ஒரு பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என நாம் கூறினோம். எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் தம் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள்.\nஅங்கே பேசும்போது நான் ஒரு விடயத்தை சொன்னேன். இன்று காலை, இலங்கை பொலிஸின் புலனாய்வு துறைக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்னவுடனும், அதே புலனாய்வு துறையின் பணிப்பாளர் சானி அபேவிக்கிரமவுடனும் நான் உரையாடினேன். அமைச்சர் ரிசாத் பதுர்தீன் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவற்றை நீங்கள் விசாரிக்கவில்லை எனவும் எதிரணியினரும், பல பௌத்த துறவிகளும் கூறுகிறார்கள். உங்கள் நிலைப்பாடு என்ன என கேட்டேன்.\nஅமைச்சர் ரிசாத் பதுர்தீன் மீது இங்கே வந்து எம்மிடம் புகார் செய்பவர்கள் எவரும் அவருக்கு எதிரான சாட்சியங்கள் எதையும் முன் வைக்கவில்லை. அவர்கள் எம்மிடம் தந்துள்ளது வெறுமனே புகார் கடிதங்கள் மட்டுமே. அவற்றை வைத்துக்கொண்டு எவரையும் எம்மால் கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ, வாக்குமூலம் பெறவோ முடியாது. அவற்றில் ஒன்றும் இல்லை. இங்கே வந்து இப்படியான கடிதங்களை தருபவர்கள், வெளியே போய் ஊடகங்களிடம் வீராவேசமாக கதைக்கிறார்கள்.\nஆனால், இப்படி கதைப்பவர்கள் முதலில், கைது செய்ய, விசாரிக்க உருப்படியான தடயங்களை தர வேண்டும். எங்களிடம் எதுவும் தரப்படவில்லை. ஆகவே எங்களால் எந்த ஒரு முஸ்லிம் அமைச்சருக்கு எதிராகவும் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது, என இலங்கை பொலிஸஸின் புலனாய்வு துறைக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்னவுடனும், பணிப்பாளர் சானி அபேவிக்கிரமவுடனும் என்னிடம் கூறினார்கள். இதை நான் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கூறினேன்.\nஆகவே முஸ்லிம் அமைச்சர்கள் மீது ப���கார்களும், சாட்சியங்களும் இருக்குமானால், நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் எந்த ஒரு சாட்சியமும் இல்லை என அறிவியுங்கள். இதற்கு ஜூலை ஒன்றாம் திகதிவரை காலக்கெடு வழங்குகின்றேன் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் மாதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என நான் யோசனை கூறியுள்ளேன். இதை கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட அமைச்சர்கள் மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கூறினார்கள். இந்த யோசனையை நான் நாளை பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் கூற உள்ளேன். சபாநாயகர் கரு ஜெயசூரியவும், இது தொடர்பில், எவர் மீதும் சாட்சியங்கள் இருக்குமானால் நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் ஜூலை ஒன்றாம் திகதிக்கும் முன் அறிவியுங்கள் என பொலிஸ் மாதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்து பதிலை பெற்று கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எமக்கு தெரிவிக்க வேண்டும் என கூற உள்ளேன்.\nஇன்று முஸ்லிம் அமைச்சர்களை பதவி விலக கூறி ஊர்வலம் போய், ஆர்ப்பாட்டம் செய்து, உபவாசம் இருக்கும் பௌத்த துறவிகள் நாளை மீண்டும் ஒரு முறை, தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், பிறகு தமிழ்-சிங்கள கத்தோலிக்க அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், பின்னர் தாம் விரும்பாத சிங்கள பௌத்த அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், அவர்களை பதவி விலக்க கூறி சிங்கள மக்களை தூண்டி விட்டு குரல் எழுப்புவார்கள். இந்த பேரினவாதிகளுக்கு ஆதரவாக மறந்தும் போய் எவரும் ஆதரவு தெரிவித்து விடக்கூடாது. அது மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.\nஇந்த பேரினவாத இயக்கத்துக்கு அரசியல் ரீதியாக ஒரு முடிவு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால், இந்நாட்டின் அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வீதிக்கு வர வேண்டிய நிலைமை விரைவில் ஏற்படும்.\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ...\nபரபரப்பான சூழலில் தலைவர் ஹக்கீம் அவர்களின் செவ்வி\nஎனது கட்சி அனுமதித்தால் நான் ஜனாதிபதி தேர்தலில் போ...\n முஸ்லிகள் தொடர்பான செய்திகளை மிகைப்படுத...\nஇலங்கை முஸ்லிம்கள் மீது திணிக்கப்படுவது என்ன \nமுஸ்லிம்களும் பாதுகாப்பு, மற்றும் சகவாழ்வு க்காகவே...\nநான் ஏன் பதவி விலகினேன் ; முன்னாள் கிழக்கு ஆளுநர் ...\nமுஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாம��� நம்மை தலைகுனிய வைத...\nமைத்திரி ஜனாதிபதி, மஹிந்த பிரதமர் ; SLFP பரிந்துரை...\nஇலங்கை ஒரு பௌத்த நாடல்ல \nஇலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா \nஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் \nமுஸ்லீம்கள் மீது கொடுக்கும் அழுத்தம் தொடர்ந்தால் ந...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப்...\nLTTE பயங்கரவாதத்தை இந்து மதத்துடன் யாரும் தொடர்பு ...\nஆளுநர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்க்கமான முடிவு...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nசிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பது தொடர்பிலான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். ப...\nகிழக்கு மாகாணத்திற்கு எச்சரிக்கை; மக்கள் அவதானம்\nஇலங்கை கிழக்கு மக்கள் அவதானமாகவும் ,ஆயத்தமாகவும் இருக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் ,இலங்கை கரையை நெருங்கும் போது ...\nதாஜுதீனை கொலை செய்தது யார் ; போட்டுடைத்தார் ராஜித\n“அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களுக்கு பாரம் கொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க நினைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gracebestbuy.com/ta/products/others/", "date_download": "2019-10-15T06:03:41Z", "digest": "sha1:FHYZHX65YUHGPZYIPUDDFUUPEAKGW4MJ", "length": 9969, "nlines": 242, "source_domain": "www.gracebestbuy.com", "title": "மற்றவர்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா மற்றவர்கள் தொழிற்சாலை", "raw_content": "நாம் உலக 1983 இருந்து வளர்ந்து உதவ\nசார்ஜர் மற்றும் சக்தி வங்கிகள்\nமுகப்பு ஆடியோ மற்றும் வீடியோ\nகுளிர்சாதன பெட்டிகள் மற்றும் freezers\nகணினி வன்பெ��ருள் மற்றும் மென்பொருள்\nஅணுகல் கட்டுப்பாடு அமைப்புகள் & தயாரிப்புகள்\nஎந்திரங்கள், தொழிற்சாலை பாகங்கள் மற்றும் கருவிகள்\nசார்ஜர் மற்றும் சக்தி வங்கிகள்\nமுகப்பு ஆடியோ மற்றும் வீடியோ\nகுளிர்சாதன பெட்டிகள் மற்றும் freezers\nகணினி வன்பொருள் மற்றும் மென்பொருள்\nஅணுகல் கட்டுப்பாடு அமைப்புகள் & தயாரிப்புகள்\nஎந்திரங்கள், தொழிற்சாலை பாகங்கள் மற்றும் கருவிகள்\nமொபைல் போன் ஐபோன் எக்ஸ்\nலேப்டாப் லெனோவா - 330-15IKB 15.6 \"லேப்டாப் ...\nசிசிடிவி தயாரிப்புகள் ஸ்வான் - உள்ளரங்க / வெளிப்புற சிசிடிவி கேம் ...\nதொலைபேசிகள் மற்றும் கருவிகள் பானாசோனிக் - டெக் ...\nசமையலறை உபகரணங்கள் ஹையர் - 18 \"பில்ட் ...\nகார் மின்னணு பயனீர் AVH 1300NEX 2-டிஐஎன் டிவிடி கார் ...\nஒரு பன்னாட்டு வர்த்தக நிறுவனம் பீஜிங்கிற்கு கிரேஸ் Bestbuy சர்வதேச வர்த்தக நிறுவனம் வரை பெய்ஜிங், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சாதகமான எங்கள் சேவை மற்றும் நகர்விற்கான நேரத்தைக் உண்டாகிறது சீனா தலைநகர் அமைந்துள்ளது.\nஆப்பிள் ஐபோன் எக்ஸ் அதன் மதிப்பு இருங்கள் வைத்திருக்கிறது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/latest_news.asp?Nid=26406", "date_download": "2019-10-15T06:30:27Z", "digest": "sha1:75NOBLXM2GA4K7BDCMKM566KDC6R2PC4", "length": 10976, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.org", "title": "ஜெ. பிரசாரத்துக்கு கூட்டம் சேர்க்க அதிமுகவினர் கடும் நெருக்கடி பட்டாசு ஆலை அதிபர்கள் குமுறல்|Tamilmurasu evening news paper, tamil evening news paper, tamil news paper, tamil news, tamil news", "raw_content": "முகப்பு --- சற்று முன்\nஜெ. பிரசாரத்துக்கு கூட்டம் சேர்க்க அதிமுகவினர் கடும் நெருக்கடி பட்டாசு ஆலை அதிபர்கள் குமுறல்\nசிவகாசி:விருதுநகர் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை திருத்தங்கல் அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தில் நடைபெறுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, ஜெயலலிதா பிரசாரத்தின் போது எதிர்பார்த்த அளவு கூட்டம் சேரவில்லை. இதற்காக கட்சியினரிடம் அதிமுக மேலிடம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் கூட்டம் சேர்ப்பதற்காக அதிமுகவினர் பல்வேறு உத்திகளைக் கையாளத் தொடங்கி உள்ளனர்.\nசிவகாசியைச் சுற்றி உள்ள 700க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். நாளை பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளித்து தொழிலாளர்கள் அனைவரையும் ஜெ. பிரசாரம் செய்யும் இடத்துக்கு அழைத்து வர வேண்டும் என்று அதிமுக முக்கிய பிரமுகர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ஜெ. வருகையையொட்டி பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் விற்பனைக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவினர் நெருக்கடியும் தாங்க முடியவில்லை என ஆலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும், சிவகாசியில் அச்சகங்கள், சிறிய தொழில் நிறுவனங்களுக்கும் இதே நெருக்கடி தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசிவகாசியைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து வாகன ஏற்பாடு செய்தும், இலவச சேலைகள் வழங்கப்படும் எனக் கூறியும் ஜெ. பிரசாரக் கூட்டத்துக்கு அதிமுகவினர் ஆள் சேர்த்து வருவதாக தெரிகிறது. இதற்காக சிவகாசியில் உள்ள வேன்கள் மற்றும் கார்கள் வியாழன், வெள்ளி 2 நாட்களுக்கும் மொத்த வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவினர் சிலர் கூறினர். இதற்கிடையில், ஜெயலலிதா பிரசாரம் செய்யும் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இன்று திடீர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nபோலி பறக்கும் படை அதிகாரிகள் எச்சரிக்கை\n கோயில் கிடா வெட்டுக்களை வீடியோ எடுக்கும் அதிகாரிகள்\n3 பஸ் அடுத்தடுத்து மோதல் டிரைவர், பயணிகள் காயம்\nதேர்தல் கூட்டணி பாஜ - ��ெலுங்கு தேசம் பேச்சுவார்த்தை இழுபறி\nதஞ்சை தொகுதியில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்\nமீனம்பாக்கத்தில் டிராவல்ஸ் பஸ்சில் 200 செல்போன், 55 குத்து விளக்கு 20 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்\nஉக்ரைனில் பதற்றம் நீடிப்பு கிரீமியா கடற்படை தளங்களை ரஷ்ய படை கைப்பற்றியது சமரசம் ஏற்படுத்த ஐ.நா. முயற்சி\nஅமெரிக்கா அதிரடி நடவடிக்கை சிரியா தூதரகங்கள் மூடல் அதிகாரிகள் வெளியேற உத்தரவு\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-15T06:06:54Z", "digest": "sha1:ZW5EKGHTCKOMFOBNUPOC7Y2AYMEHQPMV", "length": 10005, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "உளுந்தூர்பேட்டை: Latest உளுந்தூர்பேட்டை News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிஸ் கூவாகம் அழகிப் போட்டி.. முதல் 3 இடங்களை பிடித்த தருமபுரி நபீஸா, கோவை மடோனா, பவானி ருத்ரா\n\"பொண்ணுங்க வளர்ந்துட்டாங்க, போதும் வேணாம்..\" மறுத்த கள்ளக்காதலி.. வெட்டிக் கொன்ற ராமு\nஉளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி தாய்-மகன் பலியான சோகம்\nஉளுந்தூர்பேட்டை சுங்கசாவடி போராட்டம்: வேல்முருகன் உட்பட 267 பேர் விடுதலை - 11 பேர் மீது வழக்கு\nஉளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து.. 24 பயணிகள் படுகாயம்\nஉளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பஸ் எரிந்து சாம்பல்.. போக்குவரத்து பாதிப்பு\nஉளுந்தூர் பேட்டையில் லாரி - ஆம்னி வேன் மோ��ல் : 10 பேர் படுகாயம் - வீடியோ\nஉளுந்தூர் பேட்டை அருகே கார் மீது தனியார் பஸ் மோதி விபத்து: கணவன் மனைவி பலி - வீடியோ\nஉளுந்தூர்பேட்டையில் பலத்த மழை... இடி தாக்கி இருவர் பரிதாப பலி: வீடியோ\nஉளுந்தூர்பேட்டை: டாஸ்மாக்கை சூறையாடிய பெண்கள்.. பாட்டில்களை நடுரோட்டில் போட்டுடைத்ததால் பதற்றம்\nபயங்கர இடி... செம மழை... கிருஷ்ணகிரி மக்கள் குஷியோ குஷி - வீடியோ\nசேர்ந்து வாழ மறுத்த கணவர்.. அடித்தே கொன்ற மனைவி.. உளுந்தூர்பேட்டை அருகே அதிர்ச்சி\nஉளுந்தூர்பேட்டையில் உதவி தொகை வழங்க ரூ.3000 லஞ்சம் கேட்ட விஏஒ அதிரடி சஸ்பெண்ட் \nரூ. 90 கோடி நிலுவை... அபாயச் சங்கு கோபுரத்தில் ஏறி கரும்பு விவசாயிகள் தற்கொலை மிரட்டல் -வீடியோ\nதிருமணகோஷ்டி பயணம் செய்த மினிபேருந்து கவிழ்ந்து விபத்து - சிறுவன் பலி, 35 பேர் காயம் - வீடியோ\nவிஜயகாந்த் டெபாசிட்டை காலி செய்து மீண்டும் மா.செ.வான குமரகுரு\nதாசில்தார் தலையில் பணத்தைக் கொட்டிய பாலுவுக்கு கண்டனம்... வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்- வீடியோ\nதாசில்தார் தலையில் பணத்தைக் கொட்டிய பாமக வேட்பாளர் மீது 6 பிரிவுகளில் வழக்கு\nஅடிச்சு தூக்குடா அந்த ஆளை.. கூச்சல் போட்ட தொண்டரை மிரட்டிய விஜயகாந்த்.. வீடியோ\nராகுல், தமிழிசைக்கு மட்டுமல்ல... \"தேர்தல் மன்னனுக்கும்\" கொலை மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%92%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:07:12Z", "digest": "sha1:T753OXPBPCRNPMSZYPGRRH5SAZEIDM2T", "length": 9968, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒசாமா பின்லேடன்: Latest ஒசாமா பின்லேடன் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒசாமா பின்லேடன் மகன் எங்கேன்னு சொல்றவங்களுக்கு ரூ. 7 கோடி பரிசு தர்றோம்… அமெரிக்கா அறிவிப்பு\nபின்லேடனை பிடிக்க உதவிய பெல்ஜியன் மாலினாய்ஸ் வகை நாய்.. இந்தியா பாதுகாப்பு படையிலும் சேர்ப்பு\nஒசாமா பின்லேடனை மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டேன்: அமெரிக்க ஆபரேஷனை விவரிக்கும் ராபர்ட் ஓ நீல்\nஅமெரிக்க அதிகாரி வெளியிட்ட புது தகவல்.. பின்லேடனுக்கு மகன் எழுதிய கடிதத்தத்தில் பகீர்\nஏன் ஆத்தா பல்லு அப்படி இருக்கு... மனைவியின் ‘பல்லை’ப் பார்த்து உளவு கேமரா என பயந்த பின்லேடன்\n9/11 நினைவு தினத்தன��று சவுதியில் 107 பேரை பலிவாங்கிய கிரேன் பின்லேடன் குடும்பத்துக்குச் சொந்தமானது\n'எங்க அப்பா இறப்பு சான்றிதழ் கொடுங்க': கடிதம் எழுதிய பின்லேடன் மகன்.. மறுத்த அமெரிக்கா\n'பின்லேடன்' கம்ப்யூட்டரில் குவிந்து கிடந்த \"ஏ\" படங்கள்.. பகிரங்கப்படுத்த ரொம்பவே யோசிக்கும் சி.ஐ.ஏ.\nபின்லேடனை காட்டிக் கொடுத்த பாக். மருத்துவர் அப்ரடி மீது புதிய கொலை வழக்கு\nபின்லேடனை ஆப்கன் அழைத்து வந்த தீவிரவாதி அப்துல்ரசூல் அதிபர் தேர்தலில் போட்டி\nபின்லேடன் வெளியுலகில் பிரபலமாக காரணமாக அமைந்த நைரோபி... ஒரு பிளாஷ்பேக்\nகையெறி குண்டை எடுத்து வீசுவதற்குள் சுட்டு வீழ்த்தப்பட் பின்லேடன்\nதீவிரவாத புகார்: பின்லேடன் மருமகன் துருக்கியில் கைது- அமெரிக்காவிடம் ஒப்படைப்பு\nபின்லேடன் ஊரில் பொழுதுபோக்குப் பூங்கா.. பாக். அரசு முடிவு\nஒசாமா பின்லேடன் அப்பா பெயர் பில் கிளிண்டனா டீச்சர் வேலைக்கு வந்த குழப்ப விண்ணப்பம்\nபின்லேடன் உடலைக் கழுவி, பார்சல் கட்டி கடலில் போட்ட அமெரிக்கா-ரகசிய இமெயில்கள்\nபின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில் தொலைபேசி இருந்தது\nபின்லேடனுக்கு சிறு வயதிலேயே ஒரு கண் பார்வை போய் விட்டதாம்\n'ஒபாமாவை படுகொலை செய்ய உத்தரவிட்டார் பின்லேடன்'\nபின்லேடன் இல்லாத உலகம்... நாளை முதலாமாண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/oxyprim-p37081231", "date_download": "2019-10-15T06:40:56Z", "digest": "sha1:RKK7RKUFWGCL5FCSOFBQXHOSQ3QIFB6T", "length": 22313, "nlines": 308, "source_domain": "www.myupchar.com", "title": "Oxyprim in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Oxyprim payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Oxyprim பயன்படுகிறது -\nஉடலில் யூரிக் அமிலம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Oxyprim பயன்படுத்தும் போது ப���ன்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Oxyprim பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Oxyprim பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Oxyprim பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Oxyprim-ன் பக்க விளைவுகள் குறைவாகவே இருக்கும். தீமையான விளைவுகள் ஏதேனும் இருந்தால் வந்த வழியே அதுவாக சென்று விடும்.\nகிட்னிக்களின் மீது Oxyprim-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Oxyprim கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Oxyprim-ன் தாக்கம் என்ன\nOxyprim கல்லீரல் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Oxyprim-ன் தாக்கம் என்ன\nOxyprim ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Oxyprim-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Oxyprim-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Oxyprim எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Oxyprim-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nOxyprim உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் Oxyprim-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்��ையளிக்க முடியுமா\nஇல்லை, Oxyprim உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Oxyprim உடனான தொடர்பு\nகுறிப்பீட்ட சில உணவுகளை உட்கொள்ளும் போது Oxyprim-ன் தாக்கம் ஏற்படுவதற்கான காலம் அதிகரிக்கும். இதை பற்றி நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.\nமதுபானம் மற்றும் Oxyprim உடனான தொடர்பு\nOxyprim-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Oxyprim எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Oxyprim -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Oxyprim -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nOxyprim -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Oxyprim -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/libra-zodiac-expected-profit-business-is-prosperous.php", "date_download": "2019-10-15T06:16:15Z", "digest": "sha1:X7HYYK5DU632CMF7BZY5WZMZAB6LRE4R", "length": 9645, "nlines": 154, "source_domain": "www.seithisolai.com", "title": "துலாம் இராசிக்கு… “எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்”… வியாபாரம் செழிக்கும்.!! – Seithi Solai", "raw_content": "\nபோச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\nஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை…\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\nதுலாம் இராசிக்கு… “எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்”… வியாபாரம் செழிக்கும்.\n இன்று பக்குவமாக பேசி பாராட்டுகளைப் பெறும் நாளாக இருக்கும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் ���ந்து சேரக் கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி செல்லும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று திடீர் கோபம் கொஞ்சம் ஏற்படக்கூடும், பார்த்துக்கொள்ளுங்கள். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருங்கள். இன்று கொஞ்சம் உழைப்பு வீணாக கூடும். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். இன்று நிகழ்வுகள் இனிதாகவே அமையும். தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சியும் கிடைக்கும். உபரி பண வருமானமும் கிடைக்கும்.\nஉறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கக் கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஊதா நிறத்தில் கைக்குட்டை வைத்துக் கொள்வது சிறப்பு. உங்களுக்கு ஊதா நிறம் அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அதே போல வெற்றி வாய்ப்புகளை தேடி கொடுக்கும். அதே போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும். இன்றைய நாளை மகாலட்சுமி வழிபாடுடன் தொடங்கினால் வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.\nஇன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு\nஅதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 7\nஅதிர்ஷ்டமான நிறம் : ஊதா மற்றும் நீல நிறம்\n← கன்னி இராசிக்கு… “வெற்றி பெறும் நாளாக இருக்கும்”… பணவரவு ஓரளவு இருக்கும்.\nவிருச்சிக இராசிக்கு… “விற்பனை அதிகரிக்கும்”… வெற்றி வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.\n”விநாயகர் சதுர்த்தி பூஜை முறை” அறிந்து கொள்ளுங்கள்….\nமிதுனம் இராசிக்கு ” கொடுக்கல் வாங்கல் சிறப்பாக ” இருக்கும் ….\n இன்றைய முழு ராசி பலன்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athigaaran.forumta.net/f47-forum", "date_download": "2019-10-15T06:21:28Z", "digest": "sha1:DTP3MIUGPCKZUIVLOPORAOVWHS7YLH44", "length": 7811, "nlines": 167, "source_domain": "athigaaran.forumta.net", "title": "சோதிடம்சோதிடம்", "raw_content": "\nஎழுத்ததிகாரன் » அறிவியல் | தொழில்நுட்பம் » சோதிடம்\nஅடுத்த பொதுத் தேர்தலில் போட்டி\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - மேஷம் முதல் மீனம் வரை\nஇந்த வார ராசிபலன்(6.6.2014 முதல் 12.6.2014)\nஇந்த வார ராசி பலன்(30.5.2014 முதல் 5.6.2014 வரை)\nகன்னியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ந்த சனிபகவான்: சிறப்பு வழிபாடு\nமீனம் - இலக்கின பொதுப் பலன்கள்\nகும்பம் - இலக்கின பொதுப் பலன்கள்\nமகரம் - இலக்கின பொதுப் பலன்கள்\nதனுசு - இலக்கின பொதுப் பலன்கள்\nவிருச்சிகம் - இலக்கின பொதுப் பலன்கள்\nதுலாம் - இலக்கின பொதுப் பலன்கள்\nகன்னி - இலக்கின பொதுப் பலன்கள்\nசிம்மம் - இலக்கின பொதுப் பலன்கள்\nகடகம் - இலக்கின பொதுப் பலன்கள்\nமிதுனம் - இலக்கின பொதுப் பலன்கள்\nரிஷபம் - இலக்கின பொதுப் பலன்கள்\nமேஷம் - இலக்கின பொதுப் பலன்கள்\nமச்ச சாஸ்திரம் - ஆண்களுக்கான மச்ச பலன்கள்\nமச்ச சாஸ்திரம் - பெண்களுக்கான மச்ச பலன்கள்\nஎண் 9 இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - செவ்வாய் (Mars)\nஎண் 8 இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - சனி (Saturn)\nஎண் 7 இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - கேது (Dragon's Head)\nஎண் 6 இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - சுக்கிரன் (Venus)\nஎண் 5 இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)\nஎண் 4 இல் பிறந்தவர்களுக்குரிய பொதுப் பலன்கள் - அதிபதி இராகு (Dragon's Tail)\nஎண் 3 இல் பிறந்தவர்களுக்குரிய பொதுப் பலன்கள் - அதிபதி குரு (Jupiter)\nஎண் 2 இல் பிறந்தவர்களுக்குரிய பொதுப் பலன்கள் - அதிபதி சந்திரன் (Moon)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/02/autocad-autocad.html", "date_download": "2019-10-15T07:47:45Z", "digest": "sha1:FI444H3ULOOZLOBUI3Z62CCJHJCYXNN3", "length": 12101, "nlines": 72, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "AUTOCAD Autocad தொடர்பான தகவல்கள் | தமிழ் கணணி", "raw_content": "\nAUTOCAD Autocad தொடர்பான தகவல்கள்\nShortcut என்ற சென்ற பதிவில் குறிப்பிட்ட ALIASEDIT என்பது வேலை செய்யவில்லை என குறிப்பிட்டிருந்தார்கள். இவ்வாறு முயற்சி செய்து பாருங்கள். Tools சென்று customise இல் Edit program parameters(acad.pgp). என்பதை தெரிவு செய்யவும். shortcut keys களை Notepad வடிவில் காணலாம்.\nநாம் வரைந்த autocad plan ஐ html page ஆக சேமிப்பு செய்து எமது plan ஐ ஒரு web page ஆக செய்வது எப்படி என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம். autocad ஐ திறக்கவும். command line இனுள் PUBLISHTOWEB என தட்டச்சிட்டு enter ஐ அழுத்தவும். கீழ் கண்டவாறு window உருவாகும். (ஒவ்வொரு window இலும் செய்யப்பட வேண்டியவை அந்தந்த window இற்கு கீழாக கொடுக்கப்பட்டுள்ளது )\n01) Next என்பதை click செய்யவும்.அப்போது இவ்வாறு ஒரு error massage ஒன்று தோன்றும்.\n02) ok ஐ click செய்யவும். அப்போது கீழ் கண்டவாறு window தோன்றும்.\n03)தேவையான autocad file ஐ தெரிவு செய்யவும்.open ஐ click செய்யவும். (dwg file மாத்திரமே சேர்க்க முடியும்.) அதன் பின்\n04)உங்களுடைய html file (output ) save ஆக வேண்டிய இடத்தை தெரிவு செய்து உங்களுடைய file இன் பெயரையும் கொடுக்கவும். web பற்றி ஏதாவது விவரணம் தேவை எனின் கடைசியாக உள்ள text window இல் தட்டச்சிடவும். இப்போது Next ஐ click செய்யவும்.\n05)மேலுள்ள window இல் தேவையான image type ஐ தெரிவு செய்யவும். DWF format ஆனது zoom,pan வசதிகளைக் கொண்டது. அனால் JPEG,PNG format இல் அவ்வசதிகள் இல்லை. click Next.\n06)output இலுள்ள images எந்த ஒழுங்கில் (list,array,....) தோன்றச் செய்வது என தீர்மானித்து தெரிவு செய்த பின் click Next.\n07)விரும்பிய theme ஐ தெரிவு செய்யவும்.\n09)ஏற்கெனவே தெரிவு செய்த plan ஐ add என்பதை click செய்வதன் மூலம் image list இல் சேர்க்கவும். வெளியீடு layout ஆகவோ model ஆகவோ தேவை என்பதை Enable i-drop என்பதற்கு நேரே உள்ள தெரிவு செய்யும் பகுதியில் click செய்து தெரிவு செய்து கொள்ளவும். click Next. மேலும் எதாவது plan சேர்க்க வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.\n11) click preview. இப்போது நீங்கள் தயாரித்த html file கணனித் திரையில். அல்லது finish என்பதை click செய்து file சேமிக்கப்பட்ட இடத்திர்ற்கு சென்று (படிமுறை 4 இல் ) html file ஐ திறக்காலாம். ஏற்கெனவே வரையப்பட்ட plan ஐ அதே பெயரில் மீளாக்கம் செய்ய படிமுறை 1 இல் Edit existing webpage என்பதை தேர்வு செய்ய வேண்டும்.\nவிசைப்பலகை short cut keys களை அறிய command line இனுள் ALIASEDIT என type செய்து (capital எழுத்துக்கள் பாவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை) Enter ஐ அழுத்தவும்.கீழ் கண்ட window பெறப்படும்.அதனுள் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.\nதேவையான எழுத்தை command line இனுள் type செய்து Enter ஐ அழுத்த வேண்டும்.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த...\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களி...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2008/", "date_download": "2019-10-15T06:54:31Z", "digest": "sha1:VA3LWUQRZFFGAJIBQFVATFDNHJRDQJJB", "length": 57580, "nlines": 702, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nஇந்த ஆண்டு புத்தகக் காட்சியில் நவீன விருட்சம் கடை எண்.147 - ல் நவீன விருட்சம் என்ற ஸ்டாலில் 8-18 ஆம் தேதிவரை காணலாம். புத்தகக் காட்சியின்போது ஒவ்வொரு நாளும் கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன். சென்னையில் உள்ள நண்பர்களோ சென்னைக்கு வரும் நண்பர்களோ நவீன விருட்சம் கடைக்கு வரவும். என் புத்தகக் காட்சி அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.\nஎனக்கு உதவி செய்வதற்கு அன்பர்கள் இல்லாமல் தவிக்கிறேன். யாராவது உதவ முன் வருபவர்கள் கட்டாயம் வரவும். 9444113205 என்ற எண் எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......\nநிலை குத்தும் பார்வை கொண்டு\nநெருங்கும் வரை நின்று வெறிக்கும்.\nஎனக்குப் பிடித்த இரண்டு விருதுகள்\nஇந்த ஆண்டு மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதெமி விருதும், வைதீஸ்வரனுக்கு விளக்கு விருதும் கிடைத்துள்ளது. மேலாண்மை பொன்னுசாமி, பொன்னீலன், கந்தர்வன், சமுத்திரம், தமிழ்ச்செல்வன், பா ஜெயப்பிரகாசம் முதலிய படைப்பாளிகள் முற்போக்கு முகாமைச் சார்ந்தவர்கள் என்று முத்��ிரை குத்தினாலும், அவர்கள் அதையும் மீறி படைப்பாளிகள். முதன் முதலாக மேலாண்மை பொன்னுசாமி கதை ஆனந்தவிகடனில் பிரசுரமானபோது, பரவாயில்லை ஆனந்தவிகடன் இவர் எழுதுகிற கதையெல்லாம் போட ஆரம்பித்துவிட்டார்களே என்று மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. செய்திகளுக்குக் கொடுக்கும் மதிப்பு படைப்புகளுக்குக் கிடைப்பதில்லை. படிக்கிற சுவாரசியத்தையே அடிப்படையாகக்கொண்டு செய்திகளை வெளியிடுகிற பெரும் பத்திரிகைகள் படைப்பாளிகளைக் கண்டுகொள்வதில்லை. ஐந்தாம் வகுப்புவரை படிக்கார மேலாண்மை பொன்னுசாமி 22 சிறுகதைத் தொகுதியும், 6 நாவல்களும், 6 குறுநாவல் தொகுதியும் எழுதியுள்ளார். இது அசாத்தியமான முயற்சியாகவே எனக்குத் தோன்றுகிறது. கிராமத்தில் வசிக்கும் பொன்னுசாமி, இந்த விருது கிராமத்து எழுத்தாளர்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறார்.\nடெக்கான் முஜாகிதின் என்று அது வரை கேட்டிராத பெயரில் நவம்பர் 26ம் தேதியன்று மும்பையில் பயங்கரவாதச் செயல்களைத் துவக்கிய கும்பலின் உண்மையான பின்னணிகள் என்ன, லஸ்கர் இ தொய்பாவான அதன் சதித்திட்டங்கள் யாவை என்பனவற்றை உயிருடன் பிடிப்பட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப் போலீஸிடம் கக்கத் தொடங்கியவுடன் மும்பைத் தாக்குதல் எத்தகைய முன்னேற்பாடுகள் கொண்டவை என்பது தெரியவந்தது.\nமுன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்ட பயங்கரவாதிகளுக்கு இணையாக தேசிய பாதுகாப்பு காவலர்கள், கடற்படை தரைப்படை வீரர்கள் போலீஸ்காரர்கள் ஆகியோர் அப்போதைக்கப்போது திட்டமிட்டு செயல்பட்டு அந்த கோர சம்பவத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தனர். என்னசெய்வதென்று அறியாமல் இவற்றையெல்லாம் கையைப் பிசைந்த நிலையில் அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டிருந்தனர். அதே சமயத்தில் எவ்வித முன்னேற்பாடோ முன் அனுபவமோ இல்லாத தொலைக்காட்சி சேனல்கள் அந்த ஐம்பத்து ஒன்பது மணி நேரங்களை வினாடி வினாடியாகப் பகுத்து மக்களுக்கு அங்கே நடப்பவற்றை வழங்கிக் கொண்டிருந்தனர்.\nதொலைக்காட்சி தகவல் ஒளிப்பரப்பு என்பது இந்தியாவில் ஒரு பக்குவ நிலையை எய்திருப்பதை அவை காட்டின. Head Lines Today, NDTV, …\nஒரு பொருளை தயாரிப்பதுபோல, ஒரு தொழிலில் ஈடுபடுவதுபோல, கவிதையை உருவாக்க முடியுமா கவிதை எழுதுவது தானாகவே வரவேண்டுமா கவிதை எழுதுவது தான���கவே வரவேண்டுமா அல்லது பயிற்சி எடுத்துக்கொண்டு வர வேண்டுமா அல்லது பயிற்சி எடுத்துக்கொண்டு வர வேண்டுமா முதலில் கவிதை எழுதுபவர்களுக்கு கவிதை மீது ஒருவித ஈடுபாடு வேண்டும். கவிதையை ரசிப்பதற்கு மனம் செல்ல வேண்டும். மேலும் எது சரியான கவிதை என்பதை அடையாளம் காணத் தெரிய வேண்டும். கவிதையை எங்கே எப்படி எழுத முடியும் முதலில் கவிதை எழுதுபவர்களுக்கு கவிதை மீது ஒருவித ஈடுபாடு வேண்டும். கவிதையை ரசிப்பதற்கு மனம் செல்ல வேண்டும். மேலும் எது சரியான கவிதை என்பதை அடையாளம் காணத் தெரிய வேண்டும். கவிதையை எங்கே எப்படி எழுத முடியும் எழுதும்போது என்ன மனநிலை ஒருவருக்கு இருக்கும். கவிதை மனதிலிருந்து உருவாக்கியபிறகு வருமா எழுதும்போது என்ன மனநிலை ஒருவருக்கு இருக்கும். கவிதை மனதிலிருந்து உருவாக்கியபிறகு வருமா அல்லது அந்தச் சமயத்தில் என்ன தோன்றுகிறதோ அது கவிதையாக வருமா அல்லது அந்தச் சமயத்தில் என்ன தோன்றுகிறதோ அது கவிதையாக வருமா ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்துக்கொண்டு கவிதை எழுத முடியுமா ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்துக்கொண்டு கவிதை எழுத முடியுமா கவிதையின் தலைப்பு கவிதை எழுதியபிறகு கிடைக்குமா கவிதையின் தலைப்பு கவிதை எழுதியபிறகு கிடைக்குமா அல்லது தலைப்பே இல்லாமல் கவிதை உருவாகுமா அல்லது தலைப்பே இல்லாமல் கவிதை உருவாகுமா இதுபோன்ற பல விஷயங்களை கவிதைக் குறித்து நாம் யோசித்துக்கொண்டே இருக்கலாம்.\nபின் எது நல்ல கவிதை எது கவிதை இல்லை இந்த ஆராய்ச்சிக்குப் போனால் கவிதை எழுதுபவர்களில் ஒருவருக்கு ஒருவர் சண்டை வந்து விடும். கவிதை எழுதுபவதைவிட அதை ரசிக்க மனம் வேண்டும். சமீபத்தில் என் அலுவலகத்தில் உள்ள ஒருவருக்கு ஒரு கவிதையை எடுத்துப் படித்துக் காட்டினேன். அடுத்த …\nசில குறிப்புகள் - 13\nஇந்த மாதம் 7ஆம் தேதி எனக்கு விஜய் டிவியிலிருந்து போன் வந்தது ஸ்டெல்லாபுரூஸ் பற்றி விஜாரித்தார்கள். அவர் இருக்குமிடம் பற்றியெல்லாம் கேட்டார்கள். சொன்னேன். பின் நீங்கள் அவரைப் பற்றி எதாவது சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். டிவியில் அவரைப் பற்றி சொல்ல சொல்கிறார்கள். சரி என்றேன்.\nடிவி மோகம் யாரையும் விடுவதாயில்லை. பலர் டிவியை வைத்துக்கொண்டுதான் பொழுதைக் கழிக்கிறார்கள். நான் 200க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருக்கிறேன் எ��்றாலோ 50 சிறுகதைகளுக்குமேல் எழுதியிருக்கிறேன் என்றாலோ என் வீட்டில் உள்ள யாருக்கும் ஒரு பொருட்டல்ல.\nஒரு பத்திரிகையை விடாப்பிடியாக 21 ஆண்டுகள் நடத்தி வருகிறேன் என்றாலும் ஒரு அலட்சியம். டிவியிலும் இத்தனை சேனல்கள் இருந்தாலும் இலக்கியவாதிகளுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. சினிமா நடிகர்கள் நடிகைகள்தான் அவர்களுக்கும் முக்கியம். நான் டிவி சேனல் அதிபதியாக இருந்தால் கவிதை வாசிப்பதை தினமும் வைத்திருப்பேன். குறிப்பிட்ட நேரத்தில் தமிழ் நாட்டில் உள்ள எல்லா கவிஞர்களும் தினம் தினம் கவிதை வாசிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்திருப்பேன். ஆனால் டிவியிலோ ச…\nசிறுகதைபாங்காக்கில்தமிழ்ப் பெண் என்று கேட்டதும் சட்டென்று உள்ளே பரபரப்பானது. அதுவரை பெண் விஷயத்தில் அசட்டையாக, சமர்த்தாக இருந்தவன்தான். தாக சாந்தி என்று பார்ட்டிகளில் கிடைக்கும். அளவாக அருந்துவான். எதாவது வாய் தவறிவிடுமோ, கேலியாக ரகளையாக கிவிடுமோ, என்று பயத்துடன், அத்தோடு அன்றைய நாளை முடித்துக்கொண்டு, அறைக்குத் திரும்பி, தாள் போட்டுக்கொண்டு படுத்துவிடுவான். காலையில் மூளை தெளிய எழுந்து கொள்வதில் கவனமாய் இருப்பான். தலைவலி என்று இழுத்துப் போட்டுக் கொள்ளமாட்டான். முந்தைய நாள் இரவு அவனுக்கே கனவு போலிருக்கும். ஆனால் தாக சாந்தி இல்லை, இது தேக சாந்தி வேண்டாம் ...என மறுக்க சட்டென வாய் வரவில்லை. வேண்டும் என்று சொல்லவும் கூச்சமாய், தயக்கமாய் இருந்தது. இன்னும் முழுசாய் ஒருநாள் இருந்தது கையில். கான்டிராக்ட் விவாதங்களில் இழுபறி இருக்கலாம். பேசித் தீர்க்க, சரிசெய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கலாம்... கூட ஒருநாளாகும் என அவன் அலுவலகத்தில் எதிர்பார்த்திருந்தார்கள். இவன் காட்டிய செக்யூரிட்டிகள் அவர்களுக்…\nமேடைப் பேச்சும் நானும் / 1\nஎனக்கு மேடையில் பேச வேண்டுமென்ற ஆசை என் பள்ளிக்கூட நாட்களிலேயே தொடங்கி விட்டது. ஆனால் ஆசை மட்டும்தான் உண்டு. தைரியமாக சொல்ல வேண்டியதை மேடையில் ஏறி பிறர் முன் சொல்ல முடியுமா என்பதில்தான் சிக்கல். அந்தக் காலத்தில் பள்ளிகளில் மேடையில் பேசும் திறனுக்கு பரிசு கொடுப்பார்கள். நான் படித்த ஒரு ஆரம்பப் பள்ளியில் பேசும் போட்டி வைத்திருந்தார்கள். நானும் துணிச்சலாகப் பேச பெயர் கொடுத்துவிட்டேன். பேர் கொடுத்துவிட்��ேனே தவிர அவர்கள் கொடுத்தத் தலைப்பில் பேசுவதற்கு பெரிய போராட்டமே நடத்த ஆரம்பித்தேன். என்ன பேசப் போகிறேன் என்பதை ஒரு தாளில் எழுதி வைத்துக்கொண்டேன். பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் கலந்துகொண்டு பேசுபவரின் பெயர்களை வாசித்து வந்தார்கள். கூடவே ஒரு கட்டளையும் இட்டார்கள். 2 நிமிடத்திற்குமேல் பேசக் கூடாது என்பதுதான் அந்தக் கட்டளை. நான் பேசுவதற்கான தருணம் வந்தது. அதற்குள் என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. நான் பேசி எல்லோரும் கேட்டு எல்லோரும் என் பேச்சில் மயங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியது. என் பெயரைக் கூப்பிட்டார்கள். எனக்கோ உதறல். கையில் எழுதியிருந்ததை…\nகண்களில் கரைமீறாமல் நீர் துளிர்க்க.\nவாரியிறைக்கப்படும் சில்லறைக் காசுகளை பொறுக்குபவன்\nதன்குழந்தையின் முகத்தின் முன் துண்டுவிரித்து\nஇணையாக வந்த யாரோ இரு இளம்பெண்கள்\nமூக்கைப் பொத்திக்கொண்டு ஒதுங்கி நிற்கின்றனர்.\nஊர்வலம் போய்க்கொண்டிருந்த ஒருவன் நினைவில்\nகாதலி கூந்தலின் ஒற்றை ரோஜா\nமிரண்ட கண்களுடனானக் கோழியின் கத்தல்\nவெ.நாராயணன் இலக்கியவட்டம் காஞ்சிபுரம் 21.08.1989விருட்சம் 3வது இதழில் பக்கம் 23ல் நகுலன் அவர்களுடைய குறள் மூலம் கவிதை பின்வருமாறுவெளியாகியுள்ளது. 'நில் - போ - வா/வா - போ - நில்/போ - வா - நில்/நில் - போவா' இதற்குஎன்ன அர்த்தம் என்று புரியவில்லை என்று சென்ற கூட்டத்திற்கு வந்த நண்பர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர. கவிதை புனைந்தவரின் கருத்தறியவும் விரும்புகின்றனர்.\nஇப்பொழுது இயங்கிவரும் அதிநூதன இலக்கிய விமர்சன இயக்கத்தில் ஒவ்வொரு வாசகனும் ஒரு படைப்பைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறான் என்றும், சிருஷ்டி கர்த்தாவைவிட வாசகன்தான் முக்கியம் என்ற ஒரு இயக்கம் உலவி வருகிறது. மேலும் ஒரு சிருஷ்டிகர்த்தாவின் விளக்கம் அதிகார பூர்வமானது என்று சொல்வதற்கும் இல்லை. இதைத் தொடர்ந்து சிந்திக்கையில் ஒரு சிருஷ்டிகர…\nசில குறிப்புகள் / 12\nநவீன விருட்சம் இதழுக்கு பலர் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருப்பார்கள். பெரும்பாலும் இதழ் ஆரம்பித்த சமயத்தில். தனிப்பட்ட முறையிலும் சிலர் எழுதுவார்கள். அக் கடிதங்களைப் படிக்க சுவாரசியமாக இருக்கும். கடந்த 80வது இதழ் நவீன விருட்சத்தில் அப்படி சில கடிதங்களைப் பிரசுரம் செய்தேன். இங்கேயும் தர விரும்புக���றேன். சும்மா சும்மா கவிதையே போரடிக்கிறது.\nவிருதுநகர் - ஜூலை 3 1991\nவிருட்சம் இதழ் இங்கு கிடைத்தது. ஏன் இத்தனை பக்கங்கள். இத்தனை எழுத்துத் திணிப்புகள் அறிமுக எழுத்தாளர் என்ற விவரிப்பெல்லாம் தேவையற்ற முகாந்திரங்கள். விருட்சம் பக்கங்கள் குறைத்து வெளியிடலாம். பக்க அதிகரிப்பு மட்டுமே இதழை 'கனமானதாக' ஆக்கி விடாது. பிரமிள் எழுதிய கவிதை 'அமெச்சூர்' தனமாக தொனிக்கிறது. சா. அரங்கநாதன் கவிதை 'தச்சூர்' போனேன் பரவாயில்லை. ஞானக்கூத்தனின் 'மதிப்புக் கூறுதல்' கட்டுரை மிக எளிமையாக நல்ல உண்மை ஒன்றை சொல்லிக் காட்டி உள்ளது. அங்கீகாரம் வேண்டியிருப்பதில் சிறு பத்திரிகையில் எழுதும் இலக்கிய கொம்பர்களும் உட்பட்டவர்கள்தான். 'சிறு பத்திரிகை&#…\nபூனைகள் பூனைகள் பூனைகள் - 5\nபூனைகள் பற்றி ஒரு குறிப்பு\nதிருடிக் குடிக்கும் கண்களை மூடிக்கொள்ளும்\nமூடிய கண்களால் சூரிய அஸ்தமனம் ஆக்கிவிடும்\nமியாவ் மியாவ் கத்தும் புணர்ச்சிக்கு முன்\nகர்ண கடூரச் சத்தம் எழுப்பும் எப்போது\nம் ரகசியம் சுமந்து வளைய வரும் வெள்\nளைப் பால் சம்பந்தமாக சர்வதேசக் கொள்\nகை கொண்டவை பெண் பூனைகள் குட்டி போ\nடும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்\nறு அல்லது நான்கு அல்லது குட்டிகளுக்கு மி\nயாவ் மியாவ் கத்தச் சொல்லித் தரும்.\nவாலசைவில் அழகைத் தேக்கிச் செல்லும் இ\nரண்டு அடுக்குக் கண்களில் காலத்தின் குரூரம்\nவழியும் பூனைகள் குறுக்கே வராமலிருப்பது\nஅவற்றுக்கும் நமக்கும் நல்லது குறுக்கே தாண்டிய பூனைகள் நெடுஞ்சாலைகளில்\nதாவரவியல் மாணவனின் நோட்டில் இலை போல் ஓட்டிக்கிடப்பதைக் கண்டதுண்டு வேறு பூனைகள்\nபூனைகளின் முதுமையைக் கண்டறிவது கடினம் அவற்றின்\nமரணத்திற்குச் சாட்சியாக நிற்பது கடினம்\nஅவற்றின் பேறுகால அனுபவங்கள் பற்றி\nநாம்யோசிப்பது காணாது இருப்பினும் அவை\n(நன்றி : பசுவய்யா 107 கவிதைகள்)\nகண்கூசும் வண்ண ஒளி மேடையில்களைகட்டத் தொடங்கி இருந்தது கச்சேரி.\nநெடுநாள் கழித்துப் பார்க்கும்நண்பர்களின் நலம் விசாரிப்புகள்.\nபுடவை நகை பற்றிப் பேசவென்றேபுறப்பட்டு வந்திருந்த பெண்கள்.\nஉறங்கிப்போன மகனை கிடத்திவிட்டுஉள்வரிசை நாற்காலி ஒன்றிலிருந்து\nமகன்மேல் ஒரு கண்ணோடுமடிமேல் தாளமிட்ட மங்கை.\nகுளிர்சாதனங்களின் அளவை குறைத்தபடி அரங்கெங்கும் நடந்தபடி இருந்த\nஅவ��து இசைகேட்டல் எப்படி இருக்கும்\nகைதட்டல் சத்தத்தை யாருக்கோகேட்கச் செய்துகொண்டிருந்தவனின்\nஇவளின் அழைப்பை எண்ணிகைப்பேசியைப் பார்த்தபடி இவனும்.\nதன்னளவில் எதற்கும் பொதுவாய் தானாய் விழும் அருவியென\nகாற்றின் நுண் ஆய்வாளனெனக் கைகுலுக்கியவன்\nதோள் மாட்டி பை முழுவதும்\nஇறக்கை எழுதும் குறிப்புகள் சுவாரஸ்யமானவை என்றவன்\nநம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் என்று\nவேப்ப மரக்காற்றைச் சுவாசித்து உறங்கினால்\nதீரா நோயனைத்தும் திரும்பிப் பாராமல் நடை கட்டும்\nஆலமரக் காற்றைச் சுவாசித்து உறங்கினால்\nஆயுள் கொடுக்கும் செல்கள் வீர்யம் கொள்ளும்\nமூளையின் அறைகளில் புது ஊட்டம் பிறக்கும்\nஅழகிய பெண் சுவாசித்தைச் சுவாசித்த\nமரம் அதீதமாய்ப் பூத்துக் குலுங்கும்\nமுரடர்கள் சுவாசக் காற்றே காரணம்\nபூச்செடி, கொடிகளில் முட்கள் முளைப்பதற்கு\nகாற்றின் ஆழத்தில் எல்லாமே மூழ்கிக் கிடக்கின்றன\nதுடுப்புகள் பிணைந்த பறவைகள் மிதந்தே செல்கின்றன\nதுடுப்படிக்காது பறவைகள் கடக்கிற இடங்க…\nஐந்தாவது மாடிக் கட்டிடமும் தீ விபத்தும்\nகிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1978 ஆம் ஆண்டு, வேலை சேர்வதற்கான உத்தரவை கையில் வைத்துக்கொண்டு அந்தக் கட்டிடத்திற்குள் முதன் முதலாக நுழைகிறேன். நான் செல்ல வேண்டிய இடம் ஐந்தாவது மாடி.\nஅந்த மாடியில் நுழையும்போது எனக்குள் ஏற்பட்ட சாதாரண படப்படப்பை எளிதில் விளக்க முடியாது. முதன் முதலாக ஒரு பெரிய நிறுவனத்தில் பணியில் போய்ச் சேரப் போகிறேன். 1975 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்துவிட்டு நிலையில்லாத பல இடங்களில் இருந்து, பின் ஒரு நிரந்தரமான உத்தியோகமாக 1978ஆம் ஆண்டு வங்கி அளித்ததை என்னால் மறக்க முடியாது.\n70-80க்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரக்கணக்கானவர்கள் வங்கியில் பணியில் சேர்க்கப்படுவார்கள். வங்கியில் பணியில் சேரும் ஒருவருக்கு எளிதாக திருமணம் ஆக வாய்ப்பு அதிகம்.\nஐந்தாவது மாடியில் உள்ள பணியாளர் துறையில் நான் நுழையும்போது படபடவென்று தட்டச்சு ஒலி என் காதைப் பிளக்கிறது. ஒவ்வொரு டேபிளிலும் ஒரு தட்டச்சுப் பொறியுடன் ஒவ்வொருவர் அமர்ந்துகொண்டு தட்டச்சுச் செய்து கொண்டிருக்கிறார்கள். இளமையின் குதூகூலம் எல்லார் முகத்திலும் தெரிகிறது. அப்போதுதான் நான் வித்தியாசமான புத்தகங்களை…\nசிறகடிப்போடு புலர்ந்ததந்த காலைப் பொழுது.\nகண்விழித்து முகம் பார்த்து சிரித்த மகன்.\nஇவளும் இன்முகம் கொண்டொரு சிரிப்புடன்.\nஅவனது அலுவலகஅடுக்குமாடி கட்டிடத்தின்அடுத்தொரு மாடியில் நிகழ்ந்த\nஇவன்வயது இளைஞன் ஒருவனின்மாரடைப்பு பற்றிய செய்தி\nவந்து சேர்ந்ததும்அந்த ஒரு காலைப் பொழுதில்தான்.\nதடவிப் பார்த்து சார்லஸ் போதலேர்\nஇருக்கும் போலும் அப்படி என்பதற்குள்\nஎங்கும் பூனைகள் அப்படித் தானென்று\nசொல்லக் கூடும் பூனை ரட்சகர்கள்.\nநமது நாட்டுப் பூனைகள் குறித்து\nநமது பூனைகள் தவம் செய்யும் என்றோ\nமுனிவன் இல்லாத நேரத்தில் இருளில்\nகுடிசைக்குள் காமுக வேந்தன் நுழையத்\nதங்கள் வடிவை இரவில் தருமென்றோ.\nமுன்னொரு காலத்துப் பகைவன் சந்ததியை\nஎன்னிடம் தேடுவது போல் பார்க்கும்\nபூனைகள் குறித்து லட்சம் கொடுத்தாலும்\nபுராணம் எழுதப் பிடிக்காத கவிஞன் நான்.\nஅப்படியானல் எதற்குப் பூனையைப் பற்றி\nசூரிய உதயம் ஆவதற்கு முன்\nபசும்பால் வாங்கத் தெருவில் இறங்கினேன்\nஎனது வீட்டை விட்டுக் குதித்துத்\nதெருவில் ஓடிய பூனையைக் குறவன்\nஇமைப் பொழுதுக்குள் கோணியில் பிடித்தான்\nஇரண்டு ரூபாய் தருகிறேன் பூனையை\nவிடுதலை செய்யென்று கெஞ்சிக் கேட்டேன்\nசில குறிப்புகள் : 10\nநவீன விருட்சம் 81-82 வது இதழ் அச்சாகிவிட்டது. அக்டோபர் மாதத்திற்குள் கொண்டு வர வேண்டுமென்ற என் பரபரப்பு இதழ் உருவாக்கத்தில் சில குறைபாடுகளை ஏற்படுத்தாமலில்லை. navinavirutcham.blogspot மூலம் பல புதியவர்கள் நவீன விருட்சத்திற்குக் கிடைத்துள்ளார்கள். வேண்டியமட்டும் படைப்புகளும் கிடைத்துள்ளன. எல்லாவற்றையும் நவீன விருட்சம் இதழில் கொண்டு வந்துள்ளேன்.\nகவிஞர் எஸ் வைதீஸ்வரன் முகப்போவியம் பிரமாதமாக வந்துள்ளது.\nஇனி நவீன விருட்சத்தை எல்லோருக்கும் அனுப்ப வேண்டும். முழுவதும் அனுப்ப எனக்கு குறைந்தபட்சம் 15 நாட்களாவது பிடிக்கும். கனத்த ஜோல்னா பையை தோளில் சுமந்துகொண்டு அலுவலக சாப்பிடும் நேரத்தில் வண்டியில் க்ரோம்பேட்டை தபால் அலுவலகத்தில் எல்லாவற்றையும் சேர்த்துவிடுவேன்.\nமுன்பெல்லாம் சந்தா அனுப்பச் சொல்லி எல்லோருக்கும் கார்டு எழுதுவது வழக்கம். இப்போது அதெல்லாம் முடிவதில்லை. சந்தா அனுப்பிவிடுவார்கள் என்று எண்ணி பத்திரிகை அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.\nஇந்த இதழில் புதியவர்களாக நிலாரசிகன், அனுஜன்யா, மைக்கேல், இராகவன், ச முத்துவேல், சைதை செல்வராஜ், செல்வராஜன் ஜெகதீசன் முதலியவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களுக்…\nஅது எனது உயர்நிலைப் பள்ளியின் இறுதி நாளொன்றில் நடந்தது. இலங்கையின் திருக்கோண மலையிலிருந்த ராமக்கிருஷ்ண மிஷன் பாடசாலையில் படிப்புக்குப் புறம்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு ஆசிரியரிடமிருந்து நான், ஜே.கிருஷ்ணமூர்த்தயின் The First and Last Freedom என்ற நூலை இரவல் வாங்கினேன். அதுவரை நான் படித்த அதற்குப் பின்பும் நான் படிக்கவிருந்த ஏராளமான நூலாசிரியாகளிலுள் இந்த நூலாசிரியரல்லாத ஒருவரது வாசகங்கள் எவ்வளவுக்கு என்னைச் சல்லடையிடப் போகின்றன என்று நான் அப்போது சந்தேகிக்கவில்லை.\nநூலை எனக்குத் தந்தவர் ஒரு மார்க்ஸீயவாதியெனினும் ராமக்கிருஷ்ண மிஷனின் அடிப்படைகளில் மதிப்புக் கொண்டவர். ஏற்கனவே அவரிடம் மார்க்ஸீயம், கம்யூனிஸம் பற்றி சில பல உபதேசங்களைப் பெற்றிருக்கிறேன். எனது சில பல நண்பர்கள் அவர் மூலம் ஏற்கனவே கம்யூனிஸ போதம் பெற்றுவட்டார்கள். நான் அவரிடம் ஏற்கனவே கம்யூனிஸ போதம் பெற்றுவிட்டார்கள். நான் அவரிடம் கேட்டேன். 'மனிதனை உந்துகிற உண்மையான வேட்கையைப் பற்றி மார்க்ஸ் என்ன சொல்கிறார்\nமாக்ஸியத்தை நான் பின்பு கற்றறிந்ததுக்கும் அவர் சொன்ன பதிலுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. ஆனால் இலங்கையிலும்…\nசீன மூலம் : யான்யி\nநான் விழித்துக்கொண்ட போதுமூன்று பகல் மூன்று இரவு கடும் போருக்குப் பின்ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்தேன்நான் விழித்துக்கொண்டபோதுசட்டென்று ஒரு உருவம் கடந்ததைப் பார்த்தேன்\nஒரு பெண் என்பது வெளிப்படைஅவள் பின்னலின் முடிவில் சிகப்புக் கம்பளி ரிப்பன்என் தங்கையின் அப்பட்டமான வடிவமாகத் தெரிந்தாள்எவ்வளவு மோசம் நான் அவளைச் சரியாகப் பார்க்காதது\nநிமிர்ந்து உட்கார்ந்து தூசியைத் தட்டினேன்எங்கே போயிற்று என் சட்டையில் இருந்த புல்லட்டின் துளைஒரு ஜதை புதிய கருப்புக் காலணிகள் என் காலடியில்ஒரு பளிச்சிடும் வேறுபாடு என் பழைய வைக்கோல் செருப்புடன்\nபாருங்கள் அற்புதமான தையல் வேலையைகாலணிகள் எனக்கும் பொருத்தமாய், லகுவாக,செளகரியமாகநன்றி உணர்வுடன், அவற்றை உற்றுப் பார்த்தேன்,அந்தப் பெண்ணின் உருவம் என் கண்முன் பளிச்சிட்டது\n(நவீன விருட்சம் ஏப்ரல் - ஜூன் 1991 - ம் இதழில் வெளிவந்த கவிதை)\nபூனைகள் பூனைகள் பூனைகள் - 1\nபூனையை முன் வைத்துக் காதலியுடன் ஒரு சம்பாஷணை\nவாலிபப் பொம்மைகள் ஆயிரம் இருக்கின்றன\nநீ வீசும் புன்னகைக் காற்றில்\nபூனையோடு விளையாட உனக்குத் தெரியாது\nசிரித்துச் சிரித்து விளையாடும் கலையோ\nசுட்டுப் போட்டாலும் வராது உனக்கு\nமூச்சுக் காற்று முட்ட முட்ட\nநீ உறை குத்தி வைத்த பாலை\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......\nஎனக்குப் பிடித்த இரண்டு விருதுகள்\nசில குறிப்புகள் - 13\nசில குறிப்புகள் / 12\nபூனைகள் பூனைகள் பூனைகள் - 5\nஐந்தாவது மாடிக் கட்டிடமும் தீ விபத்தும்\nசில குறிப்புகள் : 10\nபூனைகள் பூனைகள் பூனைகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/06/20/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-10-15T07:01:06Z", "digest": "sha1:ZGK45W7WMJY7XDP7YOJERONDQXUWSQB5", "length": 11458, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பேரங்காடி மின் படிக்கட்டில் விரல்கள் சிக்கியதால் தவித்த சிறுவன்! | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\nபேரங்காடி மின் படிக்கட்டில் விரல்கள் சிக்கியதால் தவித்த சிறுவன்\nபிந்துலூ, ஜூன்.20 – சமீப காலமாக, சில பேரங்காடிகளின் மின் படிக்கட்டுகளின் இடுக்கில் சிறுவர்களின் கால், கால் விரல்கள் மாட்டிக் கொள்வது என்பது வாடிக்கையாகி விட்டது.\nஅதே போல், பிந்துலூ, சரவாக்கில் உள்ள பேரங்காடி ஒன்றில், 2 வயதிலிருந்து 3 வ��துவரை உட்பட்ட சிறுவன் ஒருவனின் இரண்டு கை விரல்கள், இயந்திர படிக்கட்டுகளின் இடுக்கில் மாட்டிக் கொண்டு அவதிக்குள்ளான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.\nஅதில், பலர் அச்சிறுவனின் விரல்களை வெளியே எடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அச்சிறுவனின் விரல்களிலிருந்து இரத்தம் கசிந்தது தான் மிச்சம். பின்னர் ஊழியர்களின் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டான்.\nஇச்சம்பவம் தொடர்பாக, வலைத்தளவாசிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில் பலர் பெற்றோர்களின் கவனக் குறைவினால் மட்டுமே இவ்வாறு சம்பவங்கள் ஏற்படுகின்றன என்று விமர்சித்துள்ளனர்.\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமைச்சர் வேதமூர்த்தி \nகாற்று தூய்மைக்கேடு : 15 மாணவர்கள் வாந்தி- சுவாசப் பிரச்சனையில் அவதி\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nதாயின் சவப்பெட்டி மேலே விழுந்து உயிரிழந்தார் மகன்\nமகனுக்காக மூன்றாண்டுகளாக பள்ளிக்குச் சென்ற தாய்\nஆள்கடத்தும் கும்பல் தலைவன் – சுட்டு கொல்லப்பட்டான்\nதுடைப்பத்தை ‘பரிசாக’ தந்து அவமதித்த அந்த நாளை நினைத்து அழுதார், புதிய மேயர்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூற��னேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.html?start=15", "date_download": "2019-10-15T07:34:21Z", "digest": "sha1:BFAWR5Y4ZZUFAM6TYHKTFFPMTGFEWW77", "length": 8779, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தாய்", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nமும்பை (26 ஆக 2018): தாயின் இறுதிச் சடங்கிற்கு வர மறுத்த பெண் அஸ்தியை கூரியரில் அனுப்பி வைக்க சொன்ன விவகாரம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையில் பெண்ணே தன் பிஞ்சுக் குழந்தைக்கு செய்த கொடூரம்\nகோவை (14 ஆக 2018): கோவையில் பெண் ஒருவருக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதாயின் கள்ளக் காதலை பார்த்த மகனை தாயே கொலை செய்த கொடுமை\nதிருச்சி (23 ஜூலை 2018): தாய் கள்ளக் காதலனுடன் இருப்பதை மகன் பார்த்து விட்டதால் ஆத்திரமடைந்த தாய் மகனையே கொலை செய்த கொடுமை திருச்சி அருகே நடந்துள்ளது.\nநண்பனின் தாயை ஆபாச படம் எடுத்தவன் குத்திக் கொலை\nஐதராபாத் (17 ஜூலை 2018): நண்பனின் தாய்குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்ததை அடுத்து மகன் நண்பனை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.\nதாய்ப்பாசம் மனதை உருக்கும் வீடியோ\nதாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள பாசம் - வீடியோ\nபக்கம் 4 / 5\nசிரித்தே பல பேரை காலி செய்த பெண்\nபிக்பாஸுக்குப் பிறகு லாஸ்லியா போட்ட ஆட்டம் - வீடியோ\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக ���ருந்த பெண் அரசியல்வா…\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nகாஷ்மீர் விவகாரத்தில் சீனா முக்கிய மன மாற்றம்\nஅதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் - ராதாரவி\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கில் அதிரடி திருப்…\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநாவுக்க…\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nவன்னியர்கள் மீது திடீர் பாசம் ஏன் - ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் …\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநா…\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செ…\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-10-15T06:01:58Z", "digest": "sha1:AYKPSBH5QXNZEQ5NFQYPTCU5ZRZVB46G", "length": 9136, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: துரை முருகன்", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nதிருவண்ணாமலை (15 செப் 2019): ஒரே நாடு ஒரே மொழி என அமித்ஷா கூறுவதில் தவறில்லை ஆனால் அதனை நாங்கள் நடக்க விடமாட்டோம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு\nதேனி (22 ஆக 2019): திமுக பொருளாளர் துரை முருகனுடன் அதிமுக எம்பியும் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுமான ரவீந்தரநாத் குமார் சந்தித்துப் பேசிய சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nசென்னை (16 ஏப் 2019): வேலூர் தேர்தல் ரத்து செயப்பட்டது ஜனந��யகப் படுகொலையாகும் என்று திமுக பொருளாலர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nசென்னை (16 ஏப் 2019): கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதேர்தல் நேரத்தில் பாஜகவின் புது திட்டம் - திடுக் தகவல்\nசென்னை (07 ஏப் 2019): தேர்தல் நேரத்தில் வேறு சில சதிகளில் பாஜக ஈடுபடவுள்ளதாக திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 1 / 2\nதமிழிசை ஆதரவாளர்களுக்கு திடீர் தடை - தமிழக பாஜகவில் வெடித்த சர்ச்…\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nரஜினியின் திடீர் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரதமர் ம…\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசியல்வா…\nதேச துரோக வழக்குக்கு யார் காரணம் - மத்திய அமைச்சர் சமாளிப்பு\nரஜினி பயத்தில் திமுக - ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்\nசிறுமி ராகவி படுகொலையின் பின்னணியில் வெளியான திடுக்கிடும் தகவல்கள…\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nகோபேக் மோடி என்பதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nநம்ம நாட்டை காப்பாற்ற எழுமிச்சை பழம் மட்டுமே போதுமே\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசி…\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=301751", "date_download": "2019-10-15T06:18:16Z", "digest": "sha1:DBSSZ23KHRTQJYVVFYL6MUIACJLBJGYJ", "length": 4405, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "கழிப்பறையில் சிறுவன் முன் ஆபாசமாக நடந்துகொண்ட நபருக்கு கிடைத்த தண்டனை!- Paristamil Tamil News", "raw_content": "\nகழிப்பறையில் சிறுவன் முன் ஆபாசமாக நடந்துகொண்ட நபருக்கு கிடைத்த தண்டனை\nரயில் நிலையக் கழிப்பறையில் ஆபாசமான முறையில் நடந்துகொண்ட ஆடவருக்கு 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nபொது இடத்தில் ஆப���சமாக நடந்துகொண்ட குற்றத்தை 47 வயது ஸ்டென்லீ பாங் கொக் ஃபுய் ஒப்புக்கொண்டார்.\nசம்பவம் 2018 ஆகஸ்ட் 21ஆம் தேதி உட்லண்ட்ஸ் MRT நிலையத்தில் நடந்தது.\nகழிப்பறையைப் பயன்படுத்திக்கொண்டிருந்த 14 வயதுச் சிறுவனின்முன் பாங் ஆபாச சைகைகளைச் செய்தார்.\nசிறுவன் அதனை ரயில் நிலைய ஊழியர்களிடம் புகார் செய்ததைத் தொடர்ந்து பாங் கைதுசெய்யப்பட்டார்.\nஆபாசமான சைகைகளைச் செய்து மற்றவர்களைத் தொந்தரவு செய்ததற்காக பாங்கிற்கு மூன்று மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது\nகாருக்குள் மறைத்து வைக்கப்பட்ட பொருள்\n12 ஆண்டுகள் காணாமல் போன பிறகு மீண்டும் உரிமையாளரிடம் சேர்க்கப்பட்ட நாய்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/41293-bsnl-introduces-new-rs-448-prepaid-plan-offers-unlimited-calls-1gb-daily-data.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T07:11:27Z", "digest": "sha1:62VBW4JR5R5SIXKQOAJM6ED4TB4IJXKQ", "length": 8294, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு! | BSNL introduces new Rs 448 prepaid plan: Offers unlimited calls, 1GB daily data", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\nப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு மற்றும் நாள்தோறும் 1 ஜிபி டேட்டா என்ற புதிய சலுகை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.\nபிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.448-க்கு புதிய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் நாள்தோறும் 1 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அத்துடன் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். அனுப்பு இயலும். ஜியோவின் அதிரடி சலுகைகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில், இந்தப் புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து வட மற்றும் தென்இந்தியா முழுவதும் 4ஜி சேவையை விரிவுபடுத்தவும், 5 ஜி சேவையை இந்திய சந்தையில் தொடங்கவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.\nமக்கள் வெள்ளத்தில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் \nநீட் என்னும் உத்தம வில்லன்: அதிர்ச்சி தரும் உண்மை நிலவரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇனி இலவசம் கிடையாது - ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா \nபிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஜூலை ஊதியம் தாமதம்\nபிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து- சேவை பாதிக்கப்படும் என அறிவிப்பு\n\"பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்-ஐ மூடும் திட்டமில்லை\": மத்திய அமைச்சர் தகவல்\n''ஊழியர்களின் மாதச் சம்பளத்துக்கு பணம் இல்லை'' - நிதி நெருக்கடியில் விழி பிதுங்கும் பிஎஸ்என்எல்\n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nஜியோவை மிஞ்சும் ‘பிரிபெய்டு பிளான்’ - அள்ளித்தரும் பிஎஸ்என்எல் ஆஃபர்\n54 ஆயிரம் ஊழியர்களை நீக்க பிஎஸ்என்எல் ஒப்புதல் - மூடுவதற்கு திட்டமா\nஇன்று ஊதியம் கிடைக்கும்: பி.எஸ்.என்.எல். நிர்வாக இயக்குனர் தகவல்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்கள் வெள்ளத்தில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் \nநீட் என்னும் உத்தம வில்லன்: அதிர்ச்சி தரும் உண்மை நிலவரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/01/blog-post_17.html", "date_download": "2019-10-15T07:24:06Z", "digest": "sha1:3QUWSE2Z3P46YAHDKX6M7W2FYNMSNHNN", "length": 26170, "nlines": 238, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்\nநமது வாழ்க்கையில் அன்றாடம் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்காக நபியவர்கள் பல துஆகளை நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். அவற்றை நாம் மணனமிட்டு அந்தந்த சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தி வந்தால் நபியின் வழிமுறையை நாம் நடை முறைப்படுத்தியதோடு, மறுமையில் அதற்குரிய நன்மைகளை தாராளமாக பெற்றுக் கொள்ள முடியும். எனவே இந்த பகுதியில் தொடராக துஆகள் அறிமுகம் என்று தேவையான துஆகளை தொகுத்து வழங்கவுள்ளோம். உங்கள் பிள்ளைகளை மனப்பாடம் செய்ய வைப்பதோடு, நீங்களும் மனப்பாடம் செய்து வாழ்க்கையில் அவைகளை அந்தந்த சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தி வாருங்கள். அல்லாஹ்வை நினைப்பதில் தான் உள்ளங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.\nஒரு சந்தர்ப்பத்தில் பல துஆகளை நபியவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள். எனவே ஒரு துஆவோடு நிறுத்திக் கொள்ளாமல் சம்பந்தப்பட்ட அனைத்து துஆகளையும் முடிந்தளவு பாடமிட்டுக் கொள்ளுங்கள். முடிந்தளவு அனைத்து துஆகளையும் அந்தந்த சந்தர்ப்பங்களில் ஓதப் பழகிக் கொள்ளுங்கள் பாடமிட்டஅந்த துஆகள் மவ்த் வரை மறக்காமல் இருப்பதற்கு நடைமுறை சிறந்த வழியாகும்.\nதூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்\n உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)\n2.மேலும், வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்:\n நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு இறைவா\n3. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு படுக்கத் தயாராகும்போது வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, பின்வருமாறு பிரார்த்தியுங்கள்:\n நீ (அனைத்துக��� குறைகளிலிருந்தும்) தூய்மையானவன். என் இரட்சகா உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால், அதை மன்னிப்பாயாக உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால், அதை மன்னிப்பாயாக அதை நீ (உன் வசம் வைத்துக்கொள்ளாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n\" என்பதற்குப் பகரமாக) பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ (என் அதிபதியே உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன்)\" என்றும், (\"ஃப இன் அம்சக்த்த நஃப்சீ ஃபக்ஃபிர் லஹா\" என்பதற்குப் பகரமாக) \"ஃப இன் அஹ்யய்த்த நஃப்சீ ஃபர்ஹம்ஹா\" என்றும் காணப்படுகிறது. (பொருள்: அதை நீ உயிரோடு வாழச்செய்தால் அதற்கு நீ கருணை புரிவாயாக உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன்)\" என்றும், (\"ஃப இன் அம்சக்த்த நஃப்சீ ஃபக்ஃபிர் லஹா\" என்பதற்குப் பகரமாக) \"ஃப இன் அஹ்யய்த்த நஃப்சீ ஃபர்ஹம்ஹா\" என்றும் காணப்படுகிறது. (பொருள்: அதை நீ உயிரோடு வாழச்செய்தால் அதற்கு நீ கருணை புரிவாயாக\n4. ஹதீஸில் துஆக்கள்: தூங்கும் முன்\nவலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.\n தானியத்தையும், விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக\nநீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து விட்டு, பின்னர் வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு, கீழ்காணும் துஆவை ஓது. நீ ஓதுவதில் கடைசியாக இது இருக்கட்டும். இதை ஓதி விட்டு படுத்து, அன்று இரவே நீ மரணித்து விட்டால் ஈமானுடன் மரணித்தவனாவாய். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n என் முகத்தை உனக்குக் கட்டுப்படச் செய்துவிட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். (உனது தண்டனைக்கு) அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க, உன்னை விட்டால் வேறு ஏதும் இல்லை. இறைவா நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன். (ஆதாரம்: புகாரி – 247)\n6.மேலும் இரவில் துாக்கம் விழித்து (தஹஜ்ஜத் தொழுகைக்காக) எழுந்தவுடன் துஆ…\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n'யார் இரவில் விழித்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர் இல்லை; ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா என்னை மன்னித்துவிடு என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகைஒப்புக் கொள்ளப்படும்.\nஎன உபதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார். (புகாரி 1154)\nபொருள் : எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (31 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (21 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (11 ...\nதஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (1 –...\nதூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்\nசமூக சேவைகளும் புகழ் மாலைகளும்\nமுஷ்ரிக்குகளின் நரித்தனங்கள் – அன்றும், இன்றும்\nஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருள்கள் பல உள்ளன. அவற்ற...\nகுழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா..\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று , மீதமுள்ள காலத்த...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-15T08:01:32Z", "digest": "sha1:LUVQLUQXWVLCGYUA2VGPWR4WTFKUBD2M", "length": 16503, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் முன் பக்கத் தோற்றம்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் இன்னொரு பக்கத் தோற்றம்\nபுதிய வாயில் கட்டும்போது எடுத்த படம். உட்புறமிருந்து\nநயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.[1]\nஇக்கோயிலின் திருவிழாக் காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரள் திரளாக வந்து கூடுவர். கோயிலில் பகல் மற்றும் இரவு நேரத்தில் அன்னதானம் கொடுக்கப்படும். அநேகமாக வெகு தொலைவில் இருந்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் இங்கு தங்கிச்செல்வோரே அதிகம். இதனால் தொலைவில் இருந்து வருவோரின் நலன் கருதி கோயிலில் தங்குவதற்கான தங்குமிட வசதிகள் உள்ளன. தமிழர் மட்டுமன்றி தென்னிலங்கை சிங்களவர்களும் இக்கோயிலுக்கு வந்து செல்வர்.\nநயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது. திராவிட இனமாகிய தமிழர்களின் முன்னோர்களாக, நாகர் இனத்தவர்கள் போற்றப்படுகின்றனர். நாகர்களின் முக்கிய வழ்பாடாகக் காணப்பட்டது நாகவழிபாடு. ஈழத்தமிழர்களிடையேயும், தமிழகத் தமிழர்களிடையேயும், ஆதியிலிருந்தே நாகவழிபாடு காணப்பட்டதென்பதற்கு அதன் எச்சங்களாகக் காணப்படும் வழிபாட்டு முறைகளும், ஊர்ப்பெயர்களும் சான்றாகக் காணப்படுகின்றன. நாகர்கோயில் நாகதேவன்துறை, நாகதீவு போன்ற பெயர்களும், இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டுவரும் நாகவழிபாட்டுமுறையும், இக்கூற்றை உறுதி செய்கின்றது. ஆரியர் வருகை காரணமாக முதன்மை வழிபாடாகக் காணப்பட்ட நாகவழிபாடு அருகியே பின்பற்றப்பட்டது. ஆதியிலே காணப்பட்ட நாகவழிபாட்டுத் தலங்கள் யாவும், நாகதம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில் என உருமாற்றம் பெற்றன.\nஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக நயினாதீவு காணப்பட்டுள்ளது. ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே, நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயமாகும். இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்தலை நாகச்சிலை, எண்ணாயிரம் ஆண்டுகள் பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஈழத்திலே காணப்படும் பெரும்பாலான கோயில்கள். ஐதீகம் மற்றும் புராணக் கதைகளோடு மட்டும் தொடர்பு கொண்டவையாகக் காணப்படும்போது, நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம், பல்வேறு தொடர்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. வரலாற்றுக் குறிப்புகள், சாசன ஆதாரங்கள், தமிழ் இலக்கியத் தொடர்புகள், கர்ண பரம்பரைச் கதைகள், புராண வரலாறுகள் எனப் பல்வேறுபட்ட தொடர்புகளையுடையதாக விளங்கும் சிறப்புப் பெற்றது இவ்வாலயம். இவ்வாலயம் அமைந்துள்ள தீவும் மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டு, பல்வேறு வகையில் ஆலயத்தோடும் தொடர்பு கொண்டுள்ளது. சரியான வரலாறுகள் காணப்படாதவிடத்து இலக்கியங்களே வரலாறாகவும் கருதப்படுவதுண்டு. ஈழத் தமிழர்களின் தொன்மையும் வரலாறும் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்றது.\nஇலங்கை, நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாயன்மார்களின் உருவச்சிலைகள் உள்வீதியில் அமைக்கப்பட்டுள்ளன.\nஇங்கு கப்பல் திருவிழாவும் மிக சிறப்பாக செய்யப்படுகிற ஒன்றாகும் இங்கு அது மட்டுமல்லாது வேட்டைதிருவிழாவும் செய்யப்படுகிறது, நவராத்திரி, கேதாரகௌரி விரதம், வரலட்���ுமி விரதம் போன்றன மிகச்சிறப்பாக செய்யப்படுகிறது.\nநயினை ஸ்ரீ நாகபூசணி கோயில்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள்\nஇலங்கையில் உள்ள அம்மன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2018, 19:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/274", "date_download": "2019-10-15T07:03:26Z", "digest": "sha1:BGNZWQNTJ5QWFWNZ4E4BR3SD6QD5QXLC", "length": 7758, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/274 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n254 அநுபந்தம் 3 (3) கந்தரங்தாதி சாரம் இது போட்டிப் பந்தயத்திற் பாடின நூலாதலின் இந்நூலின் பொருளை அரிய கடின செஞ் சொற்கள் பலாச் சுளையை அப்பழத்தின் கரடு முரடான தோல் மூடி யுள்ளது போல, மூடியுள்ளன. பலாப் பழத்தைக் கீண்டி நறுஞ் சுளைகளை எடுப்பது போல, இவ்வந்தாதியின் சொற் களை ஆய்ந்தால் பெருஞ்சுவைச் சுளைகள் கிடைக்கும். அவை வற்ருச் சுவையன, தெவிட்டாச் சுவையன. பல நல்லுபதேசங்களைக் கொண்டுள்ள நூல் இது. ஆறு திருப்பதிகளையும் புகழுங்கள், சேது முதலிய ஸ்நானம் வேண்டாம், திருச்செந்துார்த் தியானமே போதும் என நற்கதிக்குக் குறுக்கு வழியைக் காட்டியும், வள்ளிகணவ சூராந்தக 1 எனக் கூறக் கோள்களால் வரும் தடுமாற்றம் வாராது எனப் புலப்படுத்தியும், முருகன் திருவருள் கூடு வதால் பொறுமை பிறக்கும், பொறுமையால் வெகுளி முதலிய தியன இறக்கும் என்னும் உண்மையைத் தெரி வித்தும், தேவ சேனையைத் தியானிப்பதால் வறுமை ஒழியும், வேலைத் தியானிப்பதால் கூற்று அகலும், பிறவி வாராது, கோழி அஞ்சல் என ஆண்டருளும் என்னும் ரகசியப் பொருள்களை இந்நூல் வாயிலாக வெளிப்படுத்தி யும், கருணைக் கருணகிரி எனத் துலங்குகின்ருர் அருண கிரியார். இந்நூலுக்கு உயிர்நிலைப் பாடல் சேயவன் புந்தி ' (48) என்பது. (4) கந்த ரலங்கார சாரம் சுவாமிகள் பத்தி நிலையிலே உன்னத நிலையில் இருந்த பொழுது பாடின பல பாடல்கள் இந்நூலிற் காணலாகும். பத்திப் பெருக்கால் ஏற்பட்ட திடத்தால் பிரமனையும், இய ம2னயும், நாள்களையும், கோள்களையும் வெருட்டுகின் ருள். காமத்தை வென்றேன், அயன் கையெழுத்து அழி பட்டது, நிலைத்த புத்தி கிடைத்தது, மெய்யன்பர் இணக்கம் பெற்றேன் என மகிழ்கின்ருர். முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன் என்பதற்குச் சாகூஜி மொய்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/63", "date_download": "2019-10-15T06:19:51Z", "digest": "sha1:IP2XGCRIVK2Q5LUXUQNGCNLPNH6GOIFD", "length": 6105, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/63\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள் 61\nகுறிப்பு: முழங்கால்களை வளைக்காமல் கைகளை வைக்கமுடியவில்லை என்றால், கொஞ்சம் வளைந்தாற் போல இருந்தாலும் பரவாயில்லை.\nதலையை சற்று நிமிர்த்தி நேராகப் பார்க்கவும். -\nபின்னர் முழங்கால்களை கொஞ்சமாக வளைத்து அப்படியே அமர்ந்து வலது முழங்காலை இரு கைகளுக்கிடையில் நுழைக்க வும். இடது காலை இடது கைக்கு வெளிப்புறமாகக் கொண்டு செல்லவும்.\nகுறிப்பு: முழங்காலை எவ்வளவு தூரம் முன்னோக்கிச்\nசெலுத்தி வைக்க முடியுமோ, அந்த அளவுக்கு முன்னே கொண்டு சென்று வைக்கவும்.\nகுனிந்து செய்யும் பஸ்கியின் தொடக்க நிலையில் இருந்து அமர்ந்து, பின்னர், இரண்டு முழங்கால்களையும் இரண்டு ாககளுக்கிடையில் வைக்கவும்.\nவைத்தபிறகு, முடிந்த வரை முன்புறமாக முழங்கால் களை எவ்வளவு துரம் தள்ளி செலுத்திட முடியுமோ ß அவ்வளவு தூரம் முன் செலுத்தி, பிறகு, , தொடக்க நிலைக்கு வந்து விட வேண்டும்.\nஇந்த பஸ்கியை பலமுறை செய்யவும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 17:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்��ன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-15T06:08:16Z", "digest": "sha1:FPQ6ADE5LJC2V2VWTWFCWC2HPLQAUH4R", "length": 10225, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்டுபிடிப்பு: Latest கண்டுபிடிப்பு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் நிறுவனம் வெற்றி பெற்ற கதை... ரகசியம் சொன்ன விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை\nநம்பினால் நம்புங்கள்... நிலாவுக்கு பக்கத்தில் ஒளிந்திருக்கும் மேலும் 2 நிலாக்கள்.. \nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே வெடிபொருட்கள் கண்டெடுப்பு.. பரபரப்பு.. போலீஸ் தீவிர விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் 20 கிமீ பரப்பளவில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிப்பு... விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\n4200 ஆண்டுகளுக்கு முன்பு.. நாம் நடந்து வந்த புதிய பாதை.. விஞ்ஞானிகள் புது தகவல்\nஉருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nநோயாளிகளுக்கான ‘கழிப்பறை கட்டில்’... நாகர்கோவில் சரவணமுத்து சூப்பர் கண்டுபிடிப்பு\nகோவையில் விஐபி என்ற பெயரில் குட்கா தயாரிப்பு ஆலை கண்டுபிடிப்பு.. எஸ்பி திடுக்கிடும் தகவல்\nபஹ்ரைனில் 8,000 கோடி பீப்பாய் பெட்ரோல் சுரக்கும் புதிய கிணறு கண்டுபிடிப்பு\nஆந்திர அரசுக்கு அடித்தது ஜாக்பாட்.. கர்னூல் மாவட்டத்தில் வைர மலை கண்டுபிடிப்பு\nவிண்வெளி அதிசயம்.. இதுவரை அறிந்ததிலேயே வெகு தொலைவில் உள்ள கருந்துளை கண்டுபிடிப்பு\nகடந்த 15 நாட்களாக மீனவர்களின்றி கடலில் எந்த படகுகளும் இல்லை.. சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\n'இபிஎல்எம் ஜே0555-57எபி'.. புதுசா கண்டுபிடிச்சிருக்கிற ரொம்ப ரொம்ப குட்டி நட்சத்திரம் இதுதானாம்\nபெருவில் கண்டுபிடிக்கப்பட்ட 3 விரல் 'மம்மி'.. வேற்றுகிரகவாசி என பரபரப்பு\nபுதிய பிரபஞ்சத் தொகுப்பைக் கண்டுபிடித்து அதற்கு சரஸ்வதி என்று பெயரிட்ட இந்திய விஞ்ஞானிகள் #Saraswati\nசூரியனின் மேற்பரப்பில் பெரிய கருந்துளைகள் அழியப்போகிறதா பூமி\nமரண விளிம்பில் உள்ளவரையும் பிழைக்க வைக்கலாம்.. புதிய மருந்து கண்டுபிடிப்பு.. விஞ்ஞானிகள் அசத்தல்\nஎகிப்தில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான மம்மி மட்டும் இல்லீங்க... வேற ஒன்னும் இருக்கு\nவிஜயகாந்த் பேச்சு டாஸ்மாக் ��ுடோனுக்கு வந்த லாரியில் \"வெடி குண்டு\"… ஒருவர் கைது\nதிருவண்ணாமலை கோவிலில் 1100 வருடம் பழமையான முதலாம் ஆதித்யன் அரிய கல்வெட்டு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/naturopathy-remedies/good-for-the-body-let-us-take-some-fruit-119062200027_1.html", "date_download": "2019-10-15T06:27:17Z", "digest": "sha1:6XYCMYLUDGQ52D6FBPR2BQZZZ343ZIW2", "length": 11200, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "உடலுக்கு நலம்தரும் சில பழங்களை பற்றி பார்ப்போம்...!! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉடலுக்கு நலம்தரும் சில பழங்களை பற்றி பார்ப்போம்...\nபலாப்பழம்: பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.\nஇலந்தைப் பழம்: பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.\nதிராட்சை: உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.\nபப்பாளிப் பழம்: யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.\nவாழைப்பழம்: மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.\nவில்வப் பழம்: பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.\nஅரசம் பழம்: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.\nதினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா...\nகடுக்காய் தூளை எந்த முறையில் சாப்பிடவேண்டும் தெரியுமா...\nமீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்...\nஊறுகாயை அன்றாட உணவில் சேர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/en/limiting?hl=ta", "date_download": "2019-10-15T06:59:52Z", "digest": "sha1:RZYFIEBOIE27OC2CPQUXWLLQEKPYMUZV", "length": 7097, "nlines": 86, "source_domain": "tradukka.com", "title": "Definitions: limiting (ஆங்கிலம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2162888&Print=1", "date_download": "2019-10-15T07:27:35Z", "digest": "sha1:VCJXS2XUIVN4WZIPCDBLEUAXUGFMNUI2", "length": 3825, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சென்ன விமான நிலையத்தில் 83-வதுமுறையாக கண்ணாடிஉடைந்தது| Dinamalar\nசென்ன விமான நிலையத்தில் 83-வதுமுறையாக கண்ணாடிஉடைந்தது\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று 83-வது முறையாக கண்ணாடி உடைந்தது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் 3- வது நுழைவு வாயிலின் புறப்பாடு பகுதியில் இன்று 4 கண்ணாடிகள் உடைந்து விபத்து ஏற்பட்டது.\nலாரி பறிமுதல் டிரைவர் கைது\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162073&cat=464", "date_download": "2019-10-15T07:22:09Z", "digest": "sha1:6PZNIHLVDQ2M7WEGADPQRJ4IHQVRRPOY", "length": 29974, "nlines": 658, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வர் கோப்பை தடகளம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » முதல்வர் கோப்பை தடகளம் பிப்ரவரி 24,2019 00:00 IST\nவிளையாட்டு » முதல்வர் கோப்பை தடகளம் பிப்ரவரி 24,2019 00:00 IST\nதிருச்சியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான, தடகள போட்டிகள் தொடங்கியது. மண்டல போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 100மீ, 200மீ, 400மீ, 800மீ ஓட்டம், தடைதாண்டுதல், நீளம்தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டுஎறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெறுவோருக்கு, தலா 1லட்சம், 75ஆயிரம், 25ஆயிரம் மற்றும் 10ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.\nமாநில அளவிலான விளையாட்டு போட்டி\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nமாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்\nமாநில அளவிலான செஸ் போட்டி\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nமண்டல தடகள திறனாய்வு போட்டி\nதிருச்சியில் தொடர் யோகா சாதனை\nசிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி\nதமிழ்ச்சங்கம் சார்பில் மாணவர்களுக்கு சைக்கிள்கள்\nதிறனாளர்களை கண்டறியும் தடகள போட்டி\nதென் மண்டல கபாடி போட்டி\nமாநில சிறுவர் ஐவர் கால்பந்து\nசிறுமியர் கோகோ: அமிர்தா வெற்றி\nமாநில ஐவர் கால்பந்தாட்ட போட்டி\nசென்டைஸ் கால்பந்து: கொங்கு வெற்றி\nசென்டைஸ் கால்பந்து: சி.ஐ.டி., வெற்றி\nகற்பகம் பல்கலை விளையாட்டு விழா\nநிர்மல் மாதா பள்ளி விளையாட்டு\nகல்லூரி கிரிக்கெட்: சி.எம்.எஸ்., வெற்றி\nகிருஷ்ணா கல்லூரி விளையாட்டு விழா\nதேசிய அளவிலான வலைப்பந்து போட்டி\nமண்டல ஹாக்கி: பைனலில் கொங்கு\nமாநில டி-20 கிரிக்கெட் போட்டி\nவாலிபால்: ஈஸ்வர், கற்பகம் வெற்றி\nபொதுத்தேர்வில் வெற்றி பெற வழிபாடு\nதினமலர் விருது பெற்ற லட்சிய ஆசிரியர்கள்\nதிருச்சியில் தொடரும் கொள்ளை; தூங்கும் போலீசார்\n5வது டிவிஷன் கிரிக்கெட்: ரத்தினம் வெற்றி\nடி- 20 கிரிக்கெட்: யு.ஐ.டி., வெற்றி\nசாதியே இல்லை சான்றிதழ் பெற்ற வழக்கறிஞர்\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\n'பி' டிவிஷன் கால்பந்து: அசோகா வெற்றி\n4 மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்\nதேசிய விளையாட்டு : திருச்சி சாம்பியன்\nகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட காம்ரேட் பலி\n60 லட்சம் குடும்பத்துக்கு தலா ரூ.2,000 அரசு தடாலடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nதம்பதி கொலையில் இரு���ர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா\nசீமான் மீது தேச துரோக வழக்கு\nராக்கெட் சோறு போடாது; ராகுல் தத்துவம்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\nஇந்தியருக்கு பொருளாதார நோபல் பரிசு\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது\nகாஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது\nசாக்பீஸ் சிற்பங்கள் சாதனை முயற்சி\nசர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nதமிழகத்தில் 3000 பேருக்கு டெங்கு...\n'சன்டே' பணிக்கு வந்தவர்களுக்கு பாராட்டு\nமுப்பெரும் தேவிகளின் ஆக்ரோஷம் காட்டும் 'திரிசக்தி' நாடகம்\nகனமழை; 1000 ஏக்கரில் நீரில் மூழ்கிய பயிர்கள்\nகள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது\nகண்டதும் கல்யாணம்; காதல் ஜோடி அசத்தல்\nவடகிழக்கு பருவமழை; அக் 17ல் துவங்கும்\nகுழந்தை மூலம் செல்போன் திருடும் தாய்\nபோதை மாத்திரை விற்பனை; 6 பேர் கைது\nமதுரையில் அக்டோபர் 19ம் தேதி டிஜிட்ஆல் சங்கமம்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nமீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு\nதம்பதி கொலையில் இருவர் கைது\nரெண்டு குழந்தைகளோட வந்தா அபராதம்....\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nமெட்ராஸ் ஐ பார்த்தாலே பத்திக்குமா\nபாதாள சாக்கடை உயிர் இழப்பைத் தடுக்கும் ஸ்மார்ட் ஹெல்மெட்\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nகோ-கோ பைனலுக்கு ஸ்ரீசக்தி, சி.ஐ.டி., அணிகள் தகுதி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athigaaran.forumta.net/f48-forum", "date_download": "2019-10-15T07:24:46Z", "digest": "sha1:FOSR5A2VBE3XGMUPCHU6QGJDL7HZCKQ3", "length": 16405, "nlines": 203, "source_domain": "athigaaran.forumta.net", "title": "செய்திகள்செய்திகள்", "raw_content": "\nஎழுத்து சுதந்திரம் என்னும் எதிர்காலப் பயங்கரம்6/29/2019, 7:25 pm\nஊடக நண்பர்களே உண்மையுடன் பேசுங்கள்\nதகாத உறவாம் ஆனால் தவறில்லையாம்... உச்சநீதி மன்றத்தின் தவறு\nவாஜ்பாய் காலமானார்8/16/2018, 9:01 pm\nசுதந்திர தின நல் வாழ்த்துக்கள்\nரஜினி கட்சியின் பெயர், கொடி அறிவிப்பு\nகணவர் நடராஜன் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார் சசிகலா3/20/2018, 5:57 am\nசென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் காலை 11 மணிவரை நடராஜன் உடலுக்கு அஞ்சலி3/20/2018, 5:56 am\nசசிகலா கணவர் நடராஜன் காலமானார்3/20/2018, 5:50 am\nஏர்செல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு3/1/2018, 2:48 am\nபோட்டியின்றி பிரச்சாரமின்றி முதல்வராகி வருகிறார்\nஜெயலலிதாவை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற டிடிவி தினகரன்12/25/2017, 12:33 am\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - மேஷம் முதல் மீனம் வரை\nசென்சார் போர்டு அதிகாரிகள் அதிரடி மாற்றம்... சென்னைக்கும் புதிய அதிகாரி\n2ஜி தீர்ப்பு எதிரொலி.. தமிழகத்தில் எதிர்பாராத அதிரடி கூட்டணி மாற்றங்களுக்கு வாய்ப்பு\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி விடுதலை.. டெல்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி\nகட்டப்பஞ்சாயத்தை தடுக்காவிட்டால் வக்கீல் தொழிலை யாரும் காப்பாற்ற முடியாது.. நீதிபதி கிருபாகரன் கவலை11/9/2017, 1:31 am\nபடைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை- மார்கழி இசை விழாவுக்கான யுனெஸ்கோ அங்கீகாரம்: கமல்11/9/2017, 1:25 am\nநள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நவ.8 நள்ளிரவில் இழந்திருக்கிறோம்.. மு.க.ஸ்டாலின் அதிரடி\nகறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையை ஆதரிக்கும் மக்களுக்கு தலைவணங்குகிறேன்.. மோடி பெருமிதம்\nசெல்��ோன் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது\nதமிழ்நாடு ஏன் இப்படி சினிமாக்காரர்கள் பின்னாடியே தொங்கிக் கொண்டிருக்கிறது\nஏற்கனவே தவறு செய்தவர்கள் என்னுடன் நிச்சயம் வரமுடியாது.. கமல்ஹாசனின் அஸ்திரம்\nஆக்டோபஸை சாப்பிட்ட கமல்ஹாசன்... கமல் பெர்சனல் பக்கங்கள்\nஓடி விளையாடு பாப்பாவை தொகுத்து வழங்க ஜூலிக்கு இவ்ளோ பெரிய தொகை சம்பளமா\nபிறந்தநாளும் அதுவுமா இப்படி ரத்தமும் கறையுமாக நிற்கிறாரே அனுஷ்கா11/8/2017, 4:58 am\nஇந்த விதை கமல் போட்டது.. - தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப பிரம்மா\nஎன் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்... - கமல் ஹாஸன்11/8/2017, 4:50 am\nஉலகம் அறிந்த அறிவாளி(கமல்) உனக்காக ஏங்குது தலைமை செயலக நாற்காலி\nநானே தவறு செய்தால் கூட இந்த செயலியில் நீங்கள் விசில் எழுப்பலாம்\nகட்சி ஆரம்பிக்க ரூ.30 கோடி கேட்ட ஒரே தலைவர் நம்ம கமல்தான்... அமைச்சர் ஜெயக்குமார் அட்டாக்\nதன்னை நாத்திகன் என்று சொல்வதை மறுக்கிறார் கமல்\nதனிக் கட்சி ஆரம்பிக்கும் கமலுக்கு ஸ்டாலின் கொடுத்த வாழ்த்து.. \"டிப்ளமேட்டிக் மூவ்\"\nகட்சிப் பெயர், கொடி, தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம்... - கமல் ஹாஸனின் விறுவிறு அரசியல் மூவ்11/8/2017, 4:01 am\nமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்\nமோடியின் அரசியல் கணக்கு11/6/2017, 3:55 pm\nமத்திய அரசுக்கு எதிரான திமுகவின் நவ.8 கண்டன ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்திவைப்பு\nஎழுத்ததிகாரன் » சொல்லதிகாரன் » செய்திகள்\nஅடுத்த பொதுத் தேர்தலில் போட்டி\nவிஜயகாந்த் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு\nகும் இருட்டில் மிரட்டுகிறது ஜந்துக்கள்: மின்சாரம் இன்றி தவிக்கும் குடும்பங்கள்\nவிரைவில் நடவடிக்கை எடுப்பேன்: மதுரை ஆதீனகர்த்தர் உறுதி\nகார்களில் கருப்பு கண்ணாடி.. போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nகவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க\nதமிழகத்தி்ல நான்கில் 3 பேரிடம் செல்போன் உள்ளதாம்\nவிளம்பர பேனர்களில் இனி அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏக்கள் படங்கள் கூடாது: ஜெயலலிதா அதிரடி உத்தரவு\nஇளவரசி' பிரியங்காவை தேர்தல் களத்தில் இறக்கும் காங்கிரஸ்\nஹவாலா முறையில் துபாய்க்கு போன ஆ.ராசாவின் ரூ.110 கோடி\nஅபார்ஷன்' ஆகிப் போன அன்னா குழு\nஅன்னா ஹசாரே' குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரேவே திடீர் அறிவிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் அட்டகாசமாக தரையிறங்கியது 'க்யூரியாசிட்டி' விண்கலம்\nபள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் இன்று அரசிடம் சமர்ப்பிக்கப் படுகிறது\n2013ல் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப ரூபாய் 450 கோடி நிதி ஒதுக்கீடு\nகொடூரமாக வளரும் சிறுமியின் தலை\nமும்பை விமான நிலைய சரக்கு பெட்டகத்தில் பயங்கர தீ\nவிபத்திற்குப் பின் விழிக்கும் போக்குவரத்துத்துறை\nகுதிரை ஓடியபின் லாயத்தை பூட்டும் அரசு நிர்வாகங்கள்: காற்றில் பறக்கும் எச்சரிக்கைகள்\nஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்த விதிமுறைகள் வருமா\nஅரசின் அதிரடிக்கு அதிகாரிகளும் தப்பவில்லை\nபள்ளி வாகனங்களுக்கான விதிமுறைகளை வகுப்பதில் அரசு கிடுக்கிப் பிடி\nபஸ் விபத்தில் பலியான \"ஸ்ருதி\" பள்ளியின் அங்கீகாரம் ரத்து 3 நாட்களுக்குள் பதில் அளிக்க கோரி அரசு நோட்டீஸ்\nத‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 23 பே‌ர் ‌விடுதலை\nகாலராவை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: ஸ்டாலின்\nஏர்செல் விவகாரம்: தயாநிதி மாறனிடம் மீண்டும் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/09/", "date_download": "2019-10-15T06:17:08Z", "digest": "sha1:JZX5VACE5FOZT3BENFUXUJ5V2BW6DFWE", "length": 12467, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2015 December 09 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,438 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்…\nசுகப்பிரசவத்தில் ஏற்படும் பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசிறு தானியங்களில் சத்தான சேமியா\nமென்மை உயரியபண்பு – வீடியோ\nவீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் ..\nலாபம் தரும் புதினா விவசாயம்\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nபுது வருடமும் புனித பணிகளும்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/16115", "date_download": "2019-10-15T07:04:18Z", "digest": "sha1:WNUWM7RECOSWPZJ2PWRNX7JBKJTPXW23", "length": 6523, "nlines": 148, "source_domain": "mithiran.lk", "title": "வெண் பொங்கல் செய்முறை! – Mithiran", "raw_content": "\nபச்சரிசி – 1 கப்\nபாசிப்பருப்பு – 1/2 கப்\nதண்ணீர் – 5 கப்\nஇஞ்சி – 1 இன்ச்\nமிளகு – 1 1/2 தேக்கரண்டி\nசீரகம் – 1 1/2 தேக்கரண்டி\nஎண்ணெய் – 1/4 கப்\nநெய் – 2 1/2 மேசைக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை தன��த்தனியாக பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் அதனை நன்கு கழுவி, குக்கரில் ஒன்றாக சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்கி, லேசாக மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅடுத்து முந்திரியை சிறிது நெய் ஊற்றி வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிளகு மற்றும் சீரகத்தை ஒன்றிரண்டாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\nபிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், மிளகு சேர்த்த தாளித்து, பின் அதில் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.\nபின்பு அத்துடன் மசித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் அதில் முந்திரியை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், வெண் பொங்கல் தயார்.\nஇதனை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.\n← Previous Story காளான் பன்னீர் வடை செய்முறை\nNext Story → அவல் போண்டா செய்முறை\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (15.10.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.10.2018)….\nதேவையான பொருட்கள் அவல் – ஒரு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு – 2 கடலை மாவு – 1/2 கப் பச்சை மிளகாய் –...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.06.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.06.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.05.2019)…\nஇன்றைய திகதி ஒக்டோபர் 9 ஆம் திகதி ஆகும். இதில் ஒர் சுவராஸ்யம் ஒளிந்திருக்கின்றது. அதாவது,9.10.2019 திகதியை வலமிருந்து இடமாக மாற்றி எழுதினாலும் ஒரே மாதிரியாகதான் வரும்.9102019 Related...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8079:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2019-10-15T07:46:18Z", "digest": "sha1:C6QZTDNGO4T567VXWFZTQTE23MCTTED4", "length": 14568, "nlines": 124, "source_domain": "nidur.info", "title": "குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி\nஇறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தனது குதிரையில் ஏறி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இல்லத்திற்கு விரைந்தார்கள்.\nஅப்பொழுது, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளியில் நின்று மக்கள் முன் உரையாற்றிக் கொண்டிருந்த நிகழ்ச்சிகள் எதனையும் கண்டு கொள்ளாத அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நேராக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றார்கள்.\nஅவர்களை மூடியிருந்த போர்வையை நீக்கி விட்டு, அந்த மலர் வதனத்தில் முத்தமிட்ட அபுபக்கர்ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.\nஇறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே.. எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்.. எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்.. உங்களது வாழ்வும் புனிதமாக இருந்தது.. உங்களது வாழ்வும் புனிதமாக இருந்தது.. இன்னும் உங்களது மரணமும் புனிதமானதே.. இன்னும் உங்களது மரணமும் புனிதமானதே..\nஇறைவன் தனது அடியாரின் மீது தேர்ந்தெடுத்துக் கொண்ட அந்த மரணத்தை நீங்கள் சுவைத்துக் கொண்டு விட்டீர்கள். இனி எப்பொழுதும் நீங்கள் மரணிக்க மாட்டீர்கள்..\nஇந்த புகழாரங்களைச் சூட்டி விட்டு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மலர் வதனத்தைப் போர்வையால் மூடி வைத்து விட்டு, வெளியே வந்தார்கள். அங்கே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னைச் சுற்றி நிற்பவர்களிடம் இவ்வாறு உரையாற்றிக் கொண்டிருந்தார்கள் :\nஇங்கே இருக்கும் நயவஞ்சகர்கள் சிலர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்து விட்டதாகக் கூறுகின்றார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறக்கவில்லை. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனிடம் சென்றிருப்பது போல் சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் தனது இறைவனிடம் சென்றிருப்பதை வைத்து, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி ���ஸல்லம் அவர்கள் இறந்து விட்டதாகக் கூறுகின்றார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வாறு நாற்பது நாட்கள் கழித்துத் திரும்பி வந்தார்களோ, அவ்வாறே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் திரும்பி வருவார்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.\nஇதனைச் செவிமடுத்த அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், உமரே.. நிறுத்துங்கள்.. உங்களை நீங்கள் முதலில் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.\n யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ, அறிந்து கொள்ளுங்கள்.. முஹம்மதும் இறந்து போகக் கூடியவரே.. முஹம்மதும் இறந்து போகக் கூடியவரே.. யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ... யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ... அறிந்து கொள்ளுங்கள்.. அவனே நித்திய ஜீவன், அவனுக்கு இறப்பென்பதே கிடையாது.. என்று கூறி விட்டு, கீழ்க்கண்ட இறைவசனத்தை ஓத ஆரம்பித்தார்கள்..\nமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர். அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;. அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (3:143)\nமேற்கண்ட இறைவசனத்தை ஓதிக்காட்டிய பின்பு, தோழர்கள் தங்களது நிலையை உணர்ந்தவர்களாகக் கூறினார்கள், இப்பொழுது தான் இந்த வசனம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளியது போன்றிருக்கின்றது என்பதை நாங்கள் அப்பொழுது உணர்ந்து கொண்டோம் என்று கூறினார்கள்.\nஅப்பொழுது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நிலை எவ்வாறிருந்தது என்று அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் :\nஅபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து இந்த வசனத்தைக் கேட்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது பாதங்கள் நிலைகுலைய ஆரம்பித்தன, அவரால் சரியாக நிற்கக் கூட முடியாத அளவுக்கு தள்ளாடிய உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நிலைகுலையாத அந்த மனிதர் நிலத்தில் சாய்ந்தே விட்டார், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓதிக்காட்டிய அந்த வசனம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தெளிவு பெறச் செய்தது.\nமேற்கண்ட சம்பவத்தைப் பற்றி தனது ஆட்சியின் பொழுது ஒருநாள் அப்துல்லா இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நினைவு கூர்ந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், மேற்கண்ட 2:143 (நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸ_ல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்;)வசனத்தின் மூலம், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவர்களே.. என்று தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன் என்று கூறினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/tamil-youth/", "date_download": "2019-10-15T06:29:26Z", "digest": "sha1:J3XXOTKTY22H5TMOGRGOH6MGOTSFVVTP", "length": 7997, "nlines": 106, "source_domain": "vanakkammalaysia.com", "title": "Tamil Youth Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\n‘திரும்பிப் போ’: விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட தமிழருக்கு குவியும் ஆதரவு\n1எம்டிபி நிதி முறைகேடு; நஜிப்பே பொறுப்பு\nபினாங்கில் பேரங்காடியில் தொப்புள் கொடியோடு கைவிடப்பட்ட குழந்தை\nகல்விக் கழகத்தில் ஆர்ப்பாட்டம் – 7 மாணவர்கள் தடுத்து வைப்பு\nஅடுக்குமாடி வீட்டிலிருந்து மாது விழுந்து- மரணம்\nகார் களவு: அதிலிருந்த புத்தர் சிலையை தந்து விடுங்கள்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bangaloretamilsangam.org/tamil-thondral-awards-2017.html", "date_download": "2019-10-15T06:42:26Z", "digest": "sha1:U27TLJ325YV5FDPHSLA6NPMZOA7XPEJV", "length": 2422, "nlines": 31, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "தமிழ்ச் சங்கத் தலைவருக்கு தமிழ்த்தோன்றல் விருது – Bangalore Tamil Sangam", "raw_content": "\nதமிழ்ச் சங்கத் தலைவருக்கு தமிழ்த்தோன்றல் விருது\n“இலக்கியச்சோலை” சார்பில் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவருக்கு “தமிழ்த்தோன்றல்”விருது .\nஇலக்கியசோலையின்சார்பில் பெங்களூரு சிறப்பிதழ் வெளியீட்டில்,22.10.2017 அன்று நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் அவர்களுக்கு ,கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் “தமிழ்த்தோன்றல்”விருதினை வழங்கினார்கள்.உடன் இலக்கியச் சோலையின் ஆசிர��யர் கவிஞர் சோலைதமிழினியன்,இராமஇளங்கோவன்,தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கநிறுவனத் தலைவர்,பாடலாசிரியர் தமிழமுதன்,எஸ்.சுந்தரவேலு,கவிஞர் கோ.சி.சேகர்.முதலியவர்கள்.\nமேயர் திருவள்ளுவருக்கு மாலை அணிவித்தார்\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/latest_news.asp?Nid=26408", "date_download": "2019-10-15T07:14:31Z", "digest": "sha1:P5VQQNASLBUCSNMGKDM3K7DJ6A2OYMYG", "length": 10346, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.org", "title": "மீனம்பாக்கத்தில் டிராவல்ஸ் பஸ்சில் 200 செல்போன், 55 குத்து விளக்கு 20 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்|Tamilmurasu evening news paper, tamil evening news paper, tamil news paper, tamil news, tamil news", "raw_content": "முகப்பு --- சற்று முன்\nமீனம்பாக்கத்தில் டிராவல்ஸ் பஸ்சில் 200 செல்போன், 55 குத்து விளக்கு 20 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்\nஆலந்தூர்:மீனம்பாக்கத்தில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 200 செல்போன், 55 குத்து விளக்கு, 20 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல் செய்யப்பட்டது.முறையான ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். ரூ.1 லட்சம் எடுத்து சென்றாலும் பறிமுதல் செய்வதால் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வியாபாரிகள் ரூ.10 லட்சம் வரை பணம் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இதற்கு வ¤யாபாரி என்ற சான்று வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் அதிகாரி காத்தவராயன் தலைமையில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுரைக்கு செல்ல இருந்த டிராவல்ஸ் பஸ்சில் சோதனையிட்டனர். அதில் சில அட்டை பெட்டிகள் இருந்தது. அந்த பெட்டிகளில் ‘டூ மதுரைÕ என¢று மட்டும் எழுதப்பட்டிருந்தது. அதை யார் அனுப்பினார், யாருக்கு அனுப்பப்பட¢டது என¢ற விவரம் இடம் பெறவில்லை.\nஇதையடுத்து அந்த பெட்டிகளை பறக்கும் படையினர் திறந்து சோதனையிட்டனர். அதற்குள் 200 செல்போன், 55 வெள்ளி குத்து விளக்கு மற்றும் 20 கிலோ வெள்ளி கொலுசு தோரணம் ஆகியவை இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனிடம் ஒப்படைத்தனர். உரிமையாளர்கள், உரிய ஆவணங்களை காட்டி இந்த பொருட்களை பெற்று செல்லாம் என காத்தவராயன் தெரிவித்தார்.\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nபோலி பறக்கும் படை அதிகாரிகள் எச்சரிக்கை\n கோயில் கிடா வெட்டுக்களை வீடியோ எடுக்கும் அதிகாரிகள்\n3 பஸ் அடுத்தடுத்து மோதல் டிரைவர், பயணிகள் காயம்\nதேர்தல் கூட்டணி பாஜ - தெலுங்கு தேசம் பேச்சுவார்த்தை இழுபறி\nதஞ்சை தொகுதியில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்\nஉக்ரைனில் பதற்றம் நீடிப்பு கிரீமியா கடற்படை தளங்களை ரஷ்ய படை கைப்பற்றியது சமரசம் ஏற்படுத்த ஐ.நா. முயற்சி\nஜெ. பிரசாரத்துக்கு கூட்டம் சேர்க்க அதிமுகவினர் கடும் நெருக்கடி பட்டாசு ஆலை அதிபர்கள் குமுறல்\nஅமெரிக்கா அதிரடி நடவடிக்கை சிரியா தூதரகங்கள் மூடல் அதிகாரிகள் வெளியேற உத்தரவு\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/08/04/google-play-apps-infected-windows-executable-files/", "date_download": "2019-10-15T06:10:30Z", "digest": "sha1:BJ2W54LQFVUBGQQ6AQ2AUGGPLSNNMRX7", "length": 6175, "nlines": 41, "source_domain": "nutpham.com", "title": "கூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் புதிய மால்வேர் – Nutpham", "raw_content": "\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் புதிய மால்வேர்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் 145 செயலிகள் தீங்கிழைக்கும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்கக்கூடிய ஃபைல்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பிரச்சனை கூகுளிடம் தெரிவிக்கப்பட்டதால், இவை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன.\nமால்வேர் தவிர, இந்த செயலிகள் ஆன்ட்ராய்டு மொபைல் இயங்குதளத்துக்கு தீங்கிழைக்காதவை தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீங்கிழைக்கக்கூடிய விண்டோஸ்-இல் இயங்கும் இந்த பைனரிக்கள், மற்ற தளங்களில் இயங்காது என்பதால், இவை ஆன்ட்ராய்டு தளத்தில் தீங்கிழைக்க முடியாது.\nஇதுபோன்ற செயலிகளை டெவலப்பர்கள் மால்வேர் நிறைந்த விண்டோஸ் சிஸ்டம்களில் உருவாக்குவதாலேயே இதுபோன்ற பிரச்சனைகள் எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே டெவலப்பர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பாதிக்கப்பட்ட செயலிகள் மற்றும் பாதிப்பு இல்லாத செயலிகள் என இரண்டையும் வழங்குகின்றனர்.\nஇதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையில், பாதிக்கப்பட்ட செயலிகள் அக்டோபர் 2017 முதல் நவம்பர் 2017 வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை பிளே ஸ்டோரில் ஆறு மாதங்களுக்கும் மேல் இருந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட செயலிகளில் சிலவற்றை சுமார் 1000-க்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து இருக்கின்றனர்.\nபாதிக்கப்பட்ட செயலிகளில், ஒரு ஏ.பி.கே. ஃபைலில் அதிகளவு தீங்கிழைக்கும் பி.இ. ஃபைல்கள் வெவ்வேறு லொகேஷன்களில், வெவ்வேறு பெயர்களில் இருக்கும். எனினும் முக்கியமான இரண்டு பி.இ. ஃபைல்கள் பாதிக்கப்பட்ட அனைத்து செயலிகளிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று இந்த செயலிகளால் நேரடியாக ஆன்ட்ராய்டு ஹோஸ்ட்களில் இயங்க முடியாது, எனினும் ஏ.பி.கே. ஃபைல் அன்பேக் செய்யப்பட்டால் இவை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தலாம்.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/21/vivo-y12-with-ai-triple-rear-cameras-launched-in-india/", "date_download": "2019-10-15T05:59:32Z", "digest": "sha1:Y6M52SJDYTXCUDQTNAHWHOX3YQOJTXHL", "length": 4329, "nlines": 45, "source_domain": "nutpham.com", "title": "ரூ. 12,490 விலையில் மூன்று பிரைமரி கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nரூ. 12,490 விலையில் மூன்று பிரைமரி கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விவோ வை12 ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், மூன்று பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nகிரேடியன்ட் பேக் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் விவோ வை12 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\n– 6.35 இன்ச் 1544×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர்\n– 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி\n– 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2\n– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n– 8 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ், f/2.2\n– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nவிவோ வை12 ஸ்மார்ட்போன் அக்வா புளு மற்றும் பர்கண்டி ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மறறும் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.12,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளம், விவோ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8713", "date_download": "2019-10-15T07:29:54Z", "digest": "sha1:UF7347MWCZKK7RSGPV6OMNABAZQNRBSF", "length": 17183, "nlines": 237, "source_domain": "tamil.samayam.com", "title": "எஸ்கே13: Latest எஸ்கே13 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட் நடத்திய ப...\n'தயவு செய்து நம்பாதீங்க': ...\nஅப்துல்கலாம் பிறந்த நாளை ஒ...\nயானை தந்தங்கள் வழக்கு: குற...\nபிக் பாஸ் வீட்டில் லொஸ்லிய...\nவிஷாலின் ஆக்சன் படத்தில் இ...\nஇளைஞர்கள் மிதிவண்டிக்கு மாற வேண்டும்: பா...\n‘ஆமை கறி சீமானை கைது செய்ய...\nவீரப்பன் திருடன் என்றால் ஜ...\nHarbhajan Singh: கோலிவுட்டில் கால்பதிக்க...\nகண்ணா இது வெறும் டிரைலர்தா...\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ...\nஒரே அடியில் ஒன்பிளஸ் டிவியும் காலி, மி ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n75வயதில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்...\nஅரசு பேருந்தில் அனுமன் அடை...\nஜீப்பில் இருந்து தவறி விழு...\nஇறந்து போனவர் இறுதிச் சடங...\n20 ஆண்டுகளுக்கு முன் காணாம...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இதான் சான்ஸ்; குறைஞ்சிருக்...\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nமல்லிகைப்பூ வாங்கிட்டு போகவா சீனி..\nபெத்த புள்ளைங்கள அடிச்சு வளர்க்கி..\nஉள்ள போறதுக்கு முன்னாடி என்ன செஞ்..\nKutty Radhika: மரணத்தோட ருத்ரதாண்..\nபசங்க லைப்ல ஒரே பிரச்சனை: சூப்பர்..\n\"ஜித்து ஜில்லாடி\"யாக நடிக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் படத்தில் பாடல் வரி ‘ஜித்து ஜில்லாடி’, தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஒரு படத்தின் தலைப்பாக மாறியுள்ளது.\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ராதிகா மற்றும் யோகி பாபு\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் புதிதாக தற்போது நடிகை ராதிகாவும், காமெடி நடிகர் யோகிபாபும் இணைந்துள்ளனர்.\nரசிகர்களின் செயலால் மன வேதனையடைந்த சிவகார்த்திகேயன்\nரசிகர்கள் இணையத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் சிவகார்த்திகேயன் மிகவும் மன வேதனையடைந்துள்ளார்.\n17 வருடங்களுக்குப்பின் சிவகார்த்திகே��னுடன் இணைந்த இஷா கோபிகர்\nசினிமாவில் நடித்து 17 வருடங்களுக்குப் பின் மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் இணைந்துள்ளார் நடிகை இஷா கோபிகர்.\nபூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய சிவகார்த்திகேயனின் புதிய படம்\nநடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படம் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.\nநயன்தாராவுக்கு காக்கிச் சட்டை அணிந்து அழகு பார்க்கும் இயக்குனர் ராஜேஷ்\nஇயக்குனர் எம். ராஜேஷ் தற்போது இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகை நயன்தாரா காக்கிச் சட்டை அணிந்து போலீசாக நடிக்கவுள்ளார்.\nரஜினி படத்தை காப்பியடிக்கும் சிவகாத்திகேயன்\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படம் ரஜினி நடித்த ‘மன்னன்’ பட சாயலில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.\nபூஜையுடன் ஆரம்பமான சிவகார்த்திகேயனின் புதிய படம்\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படம் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது.\nவிநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் ‘சீமராஜா’\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படம் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் பிப்.,17ல் டிடிக்கு பெருமை சேர்க்கும் சிவகார்த்திகேயன்\nஒவ்வொரு ஆண்டு பிப்.,17ல் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாடுவதால், அன்றைய தினத்தில் டிடி பெருமையடைந்துள்ளார்.\nசிறு நிறுவனங்களுக்கு உதவும் நிர்மலா சீதாராமன்\nஏவுகணை நாயகனுக்கு இன்று 88ஆம் பிறந்த நாள்; கனவுகளை விதைத்த கலாமை கொண்டாடுவோம்\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\nஅழகான மயில் கேக்கை ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்யப்பட்ட கோழி கேக்...\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட் நடத்திய பிக் பாஸ் ஐஸ்வர்யா\n’பப்பி ஷேம்’ திருடனால் தமிழக மக்கள் அச்சம்; வெளியான அதிர்ச்சி வீடியோ\nHarbhajan Singh: கோலிவுட்டில் கால்பதிக்கும் இர்பான் பதான்...: என்ன கெட்டப் தெரியுமா\nAPJ அப்துல் கலாம் பிறந்த ராமேஸ்வரத்துக்கு ஒரு அமைதி சுற்றுலா\n‘ரூ. 10 லட்சம் இருக்கா, மத்திய அரசு வேலை’\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டு இனி இல்லை ஆனா இங்கெல்லாம் போக அதுகூட தேவையில்லைங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesu-enta-thirunaamaththirku/", "date_download": "2019-10-15T07:16:35Z", "digest": "sha1:LKY6EGOWZODIW4C73MSX6Q73QJS2ZFGE", "length": 3575, "nlines": 118, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesu Enta Thirunaamaththirku Lyrics - Tamil & English", "raw_content": "\n1. வானிலும் பூவிலும் மேலான நாமம்\nதூயர் சொல்லித் துதித்திடும் நாமமது — இயேசு\n2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த\nநாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே — இயேசு\n3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப்\nபாரினில் வந்த மெய் நாமமது\nபரலோகத்தில் சேர்க்கும் நாமமது — இயேசு\n4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்\nஉலகெங்கும் ஜொலித்திடும் நாமமது — இயேசு\n5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்\nதடைமுற்று மகற்றிடும் நாமமது — இயேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-10-15T06:20:43Z", "digest": "sha1:FKLKYB3QDXS4YMKUDQBWYPSW75MIZFQO", "length": 18377, "nlines": 354, "source_domain": "ta.wikipedia.org", "title": "புக்குவோக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n)) என்பது சப்பானிலுள்ள புக்குவோக்கா மாநிலத்தின் தலைநகரமாகும். இது சப்பானிலுள்ள கியூஷூ தீவின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ளது. புக்குவோக்கா கிட்டாக்யுஷுவைத் தொடர்ந்து கியூஷூ தீவிலுள்ள மிகப் பிரபலமான நகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது. கெய்கன்சின் நகருக்கு மேற்கே உள்ள மிகப் பெரிய நகரமும் பெருநகரப் பிரதேசமும் ஆகும். புக்குவோக்கா நகரம் எபிரல் 1, 1972 அன்று அரச அவசர சட்டத்தால் நியமிக்கப்பட்டது. கிரேட்டர் புக்குவோக்கா (Greater Fukuoka, 福岡都市圏) 2005ம் ஆண்டின் மக்கள் தொகையின் அடிப்படையில் 2.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.\nசூலை 2011 வரை, புக்குவோக்கா கியோத்தோவை விட அதிகமான மக்கள் தொகையைக் கொண்டு சப்பானினுள்ள ஆறாவது மிகக் கூடிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாக விளங்கியது.\nபுக்குவோக்காவில் உள்ள தேசிய பல்கலைக்கழகங்கள், பிரிபெக்சரல் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் விபரம்.\n)) – அக்டோபர் 2003 இல், கியுசு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது\nபுக்குவோக்கா நகரத்தின் மூன்று பக்கங்களிலும் மலைகளும் திறப்புக்களுமே காணப்படுகின்றன. மற்றும் வடக்கு பக்கமாக க��ங்கை கடலும் காணப்படுகிறது.\nஇந்நகரம் தோக்கியோவிற்கு 1,100 km (684 mi) தொலைவில் அமைந்துள்ளது.\nகோப்பென் காலநிலை வகைப்பாட்டின் படி புக்குவோக்காவின் காலநிலை ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை என வகைப்படுத்தப்படுள்ளது. மற்றும் இந்நகரம் சூடான ஈரப்பதமான கோடை காலத்தையும் மற்றும் ஒப்பீட்டளவில் இலேசான குளிர்காலத்தையும் கொண்டுள்ளது. புக்குவோக்கா நகரத்தின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 1,600 mm (63 in) ஆகும். சூன் தொடக்கம் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி கிடைக்கிறது. வருடாந்த சராசரி வெப்பநிலையாக 16.3 °C (61 °F) ஆகக் கொண்டு புக்குவோக்கா நகரம் மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது. இந்நகரத்தின் சராசரி ஈரப்பதம் 70% ஆகும். மற்றும் பகல் ஒளி மணித்தியாலம் 1,811 ஆகும். இந்நகரத்தில் வருடத்தின் 40% அதிக மேகம் சூழப்பட்டே காணப்படும்.\nகுளிர்காலத்தில் அரிதாக வெப்பநிலை 0 °C (32 °F) க்கும் குறைவாக காணப்படும் மற்றும் அரிதாகவே பனிப்பொழிவும் இடம்பெறும். and it rarely snows, though light rain does fall on most days if not as consistently as on the Sea of Japan side of ஒன்சூ.[1] வசந்த காலம் சூடாகவும் மற்றும் பிரகாசமாகவும் காணப்படும். வசந்த காலத்தில் பின் மே மற்றும் முன் எபிரல் இடையே செரிப் பூக்கள் பூக்கும். இந்நகரத்தின் மாரிகாலம் (tsuyu) ஈரப்பதம் அதிகமாக காணப்படும் மற்றும் வெப்பநிலை 25 °C (77 °F) மற்றும் 30 °C (86 °F)க்கும் இடைப்பட்டதாகவுள்ள சூன் தொடக்கம் சூலை வரையான காலப் பகுதியிலேயே அண்ணளவாக ஆறு வாரங்கள் காணப்படும். கோடைகாலம் 37 °C (99 °F) வெப்பநிலையைக் கொண்டு ஈரப்பதமாகவும் மற்றும் சூடாகவும் காணப்படும். இலையுதிர் காலம் ஆகஸ்ட் தொடக்கம் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் மிகவும் காற்றாகவும், மிதமாகவும் மற்றும் உலர்ந்தும் காணப்படும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், புக்குவோக்கா (1971-2000)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2015, 17:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/yesu-raja-um-idaya-lyrics/", "date_download": "2019-10-15T06:22:15Z", "digest": "sha1:I5H7ZXRVIOU3I3FCGRQGHFMH46A3FL3D", "length": 5401, "nlines": 172, "source_domain": "thegodsmusic.com", "title": "Yesu Raja Um Idaya Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஇயேசு ராஜா உம் இதயத் துடிப்பை\nஅறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்\nஉம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற\nஒருவாழ்வு அது உமக்காக (2)\n1. உம் இதயம் மகிழ்ந்திட\nஉம் சித்தம் செய்து நான்\n2. அழிந்து போகும் ஆத்துமாக்கள்\n3. உலத்திற்கு மரித்து நான்\n4. அகிலத்தையே உம் அண்டை\nஉமக்கே நான் செலுத்திட வேண்டும்\nஇயேசு ராஜா உம் இதயத் துடிப்பை\nஅறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்\nஉம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற\nஒருவாழ்வு அது உமக்காக (2)\n1. உம் இதயம் மகிழ்ந்திட\nஉம் சித்தம் செய்து நான்\n2. அழிந்து போகும் ஆத்துமாக்கள்\n3. உலத்திற்கு மரித்து நான்\n4. அகிலத்தையே உம் அண்டை\nஉமக்கே நான் செலுத்திட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/12/blog-post_11.html", "date_download": "2019-10-15T05:56:58Z", "digest": "sha1:J5LJW3FGFINJ4JBI2PEYT4CA7HLYEREX", "length": 7658, "nlines": 76, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: சென்செக்ஸ் கீழே செல்கிறது. என்ன செய்வது?", "raw_content": "\nசென்செக்ஸ் கீழே செல்கிறது. என்ன செய்வது\nஇன்று சென்செக்ஸ் மீண்டும் 21000 புள்ளிகளுக்கு கீழே வந்து கொண்டு இருக்கிறது. இருபதாயிரத்தையும் தொடலாம் என்கிறார்கள். இந்த சமயத்தில் நீண்ட கால முதலீட்டாளர்கள் என்ன செய்வது\nதேர்தல் முடிவுகள் வந்தது. பிஜேபி வெற்றி பெற்றது. பங்குச்சந்தை மேலே சென்றது. அதற்கடுத்து ஒரு வார கால இடைவெளியில் மீண்டும் பலனடைந்த புள்ளிகளை இழந்தது.\nஇந்த இடைப்பட்ட காலத்தில் பெரிதாக பொருளாதார நிகழ்வுகள் ஒன்றும் நடந்து விட வில்லை. அதனால் இது தரகர்கள் ஆடும் ஆட்டமே என்று எளிதாக புரிந்து கொள்ளளலாம்.\nஆனால் நீண்ட கால முதலீட்டார்கள் இந்த சரிவுகளை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சமயத்தில் பகுதி பகுதியாக பங்குகளை வாங்கிப் போடுவோம்.\nஅடுத்த காலாண்டு நிதி நிலை முடிவுகள் வரும் போது நமது பங்குகளின் உண்மையான நிலவரம் தெரிய வரும். அப்பொழுது ஏதேனும் எதிர்மறைகள் இருந்தால் விற்று விடலாம்.\nநம்மைப் பொறுத்த வரை பங்குகளை விற்பதற்கு ஒரு காரணம் வேண்டும் என்றால் அது நிதி நிலை அறிக்கையில் உள்ள ஒரு பிரச்சினையாக தான் இருக்க வேண்டுமே தவிர சந்தைகளின் தற்காலிக நிலவரங்கள் பெரிது இல்லை.\nஅது வரை ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் நமக்கொன்றும் கவ��ை இல்லை...\nஒரு கொசுறு. கடந்த மூன்று மாதங்களில் சென்செக்ஸ் 10% உயர்ந்துள்ளது. ஆனால் நமது போர்ட்போலியோ 22% உயர்ந்துள்ளது.\nஇது தொடர்பான முந்தைய பதிவு\nஇன்று பங்குச்சந்தையில் வேடிக்கை மட்டும் பார்ப்போம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaadi-machi-song-lyrics/", "date_download": "2019-10-15T07:21:02Z", "digest": "sha1:JMXHVW6ZNUHQ3F4IAO77VF7OEILPCDVO", "length": 7977, "nlines": 276, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaadi Machi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nகுழு : லால்லல லல்லால\nஆண் : வாடீ மச்சி காதல் பட்சி\nவாடீ மச்சி காதல் பட்சி\nஆண் : வாடீ மச்சி காதல் பட்சி\nவாடீ மச்சி காதல் பட்சி\nஆண் : முந்தானை விரிச்சு\nஆண் : நடக்கட்டும் சரசம்\nஆண் : வா வாலிபம்\nகுழு : லலலல லா…\nகுழு : லலலல லா…\nகுழு : லலலல லா…\nகுழு : லலலல லா…\nஆண் : வாடீ மச்சி காதல் பட்சி\nவாடீ மச்சி காதல் பட்சி\nஉனக்கொரு கூடு ரக்தா தர்ரி\nதொறக்குது பாரு ததகுது ரப்பப்பா\nஆண் : வாடீ மச்சி காதல் பட்சி\nவாடீ மச்சி காதல் பட்சி\nஆண் : ஹாய் பேபி\nகுழு : தனனனா தனனனா\nஆண் : அம்மாடி நீ தான்\nஆண் : நான் ஏங்கினேன்\nகுழு : லலலல லா…\nகுழு : லலலல லா…\nகுழு : லலலல லா…\nகுழு : லலலல லா…\nஆண் : வாடீ மச்சி காதல் பட்சி\nவாடீ மச்சி காதல் பட்சி\nஉனக்கொரு கூடு ஹே ஹே ஹே\nஇருக்குது பாரு தகுது தகுதுதா\nநெனைக்கிற போது ஹே ஹே ஹே\nதொறக்குது பாரு தகுது தகுதுதா\nஆண் : வாடீ மச்சி காதல் பட்சி\nவாடீ மச்சி காதல் பட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/blog-post_14.html", "date_download": "2019-10-15T07:36:40Z", "digest": "sha1:HV2M5LXFUPZNBBDOH5PDDKWJMBZGKPJ3", "length": 15233, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "வோன் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டுக்கொலை – யோர்க் பிராந்திய பொலிஸார் விசாரண�� - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவோன் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டுக்கொலை – யோர்க் பிராந்திய பொலிஸார் விசாரணை\nவோன் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸாரின் மனிதக் கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nநேற்று (சனிக்கிழமை) அதிகாலை இரண்டு மணியளவில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் வைத்தியசாலைக்குச் சென்று சேர்ந்த தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பமானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇன்று அதிகாலை 1:45 அளவில் குறித்த இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாகவும், Cranston park Avenue மற்றும் Ridgeway Court குடியிருப்புப் பகுதி வீடொன்றுக்கு வெளியே இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஇதன்போது காயமடைந்த குறித்த அந்த நபர், பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை சம்பவ இடத்திலிருந்து கறுப்பு நிற வாகனம் ஒன்றில் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேக நபர்களைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தோர் அல்லது அது தொடர்பில் தகவல் அறிந்தோர், கைத்தொலைபேசி மூலம் எடுக்கப்ப்டட இது தொடர்பான ஒளிப்பதிவுகளை அல்லது நிழற்படங்களை வைத்திருப்போர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் விசாரணை அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்ச���மே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://idaikkadutrust.com/1382-2/", "date_download": "2019-10-15T06:50:49Z", "digest": "sha1:NA4B7S3QNU2H75T3LA527HV2WE2S2O7W", "length": 2694, "nlines": 70, "source_domain": "idaikkadutrust.com", "title": "- இடைக்காடு நம்பிக்கை நிதியம்", "raw_content": "\nகொள்கை விளக்கம் மற்றும் செயற்பாடுகள்\nby இடைக்காடு நம்பிக்கை நிதியம் · January 31, 2019\nகாலம் : 02.02.2019 சனிக்கிழமை\nநேரம் : மாலை 7.00 மணி\nஇடம் : இடைக்காடு மாணிக்க இடைக்காடர் சனசமூக நிலையம்\n• புதிய செயற்குழு தெரிவு\nஅனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.\nPrevious story அம்மன் கோவிலுக்கான பாதை\nஇடைக்காடு நம்பிக்கை நிதியம் © 2019. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idaikkadutrust.com/category/uncategorized/", "date_download": "2019-10-15T06:55:28Z", "digest": "sha1:SD7Y453YKCSK7J5EKYIWDADCFDXQWM2D", "length": 9487, "nlines": 86, "source_domain": "idaikkadutrust.com", "title": "News - இடைக்காடு நம்பிக்கை நிதியம்", "raw_content": "\nகொள்கை விளக்கம் மற்றும் செயற்பாடுகள்\nபொதுக்கூட்டம் காலம் : 02.02.2019 சனிக்கிழமை நேரம் : மாலை 7.00 மணி இடம் : இடைக்காடு மாணிக்க இடைக்காடர் சனசமூக நிலையம் நிகழ்சி நிரல் • தலமையுரை • செயற்பாட்டு அறிக்கை • நிதி அறிக்கை • கருத்துப்பகிர்வு • புதிய செயற்குழு தெரிவு அனைவரையும்...\nசெயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை மேற்படி பாதை அமைப்பின் இறுதி கட்டம் (26.02.2017) இடைக்காடு நம்பிக்கை நிதியம் 28.02.2017\nநிதி அன்பளிப்பு இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊரினை சேர்ந்த இருவர் முறையே ரூபா.50,000/= மற்றும் ரூபா.10,000/= மற்றும் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த கனடிய நலன்விரும்பி ஓருவர் இலங்கை ரூபா.100,000/= மற்றும் ஐக்கியராச்சிய நலன்விரும்பி ஓருவர் இலங்கை ரூபா.120,000/= நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மேற்படி ரூபா.280,800/= நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய நலன்விரும்பிகள்...\nசெயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை இடைக்காடு நம்பிக்கை நிதியம்\nசெயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை இடைக்காடு இளைஞர்களின் பங்களிப்புடன் மேற்படி பாதை அமைக்கப்பட்டுவருகின்றது. இப்பாதை அமைப்பதற்கு உதவிய அனைத்து இளைஞர்களிற்கும் எமது நிதியம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. இடைக்காடு நம்பிக்கை நிதியம்\nசெயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை இடைக்காடு நம்பிக்கை நிதியம் மேற்படி பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ் பாதை அமைப்பதற்கு அனைவரது நிதிப்பங்களிப்பு மற்றும் இளைஞர்களின் பங்களிப்பினை வேண்டிநிற்கின்றோம். 28.08.2016 : நில உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு முன்மொழியப்பட்ட...\nநிதி அன்பளிப்பு இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊர் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த மேலும் ஐந்து கனடிய நலன்விரும்பிகள் தலா 1000 Canadian dollar (இலங்கை ரூபா.114,000/=) மற்றும் ஐக்கியராச்சிய நலன்விரும்பி ஓருவர் இலங்கை ரூபா.100,000/= (மரநடுகை திட்டத்திற்கு) எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மேற்படி ரூபா.670,000/= (ரூபா. ஆறு இலட்சத்து எழுபதினாயிரம்) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நிதியத்தின்...\nகரப்பந்தாட்ட மைதான திறப்பு விழா\nகரப்பந்தாட்ட மைதான திறப்பு விழா [Show slideshow] 12345► இடைக்காடு நம்பிக்கை நிதியம் இடைக்காடு ஐக்கிய விளையாட்டுக்கழகம்\nகரப்பந்தாட்ட மைதான திறப்பு விழா காலம் : 30.08.2016 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி பிரதம விருந்தினர் : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சிறப்பு விருந்தினர் : சமன்.N.K.ஜெயசிங்க, பொலிஸ் உயர் அதிகாரி அச்சுவேலி கரப்பந்தாட்ட காட்சி ஆட்டம் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழகம் எதிர் ஆவரங்கால்...\nஇடைக்காடு நம்பிக்கை நிதியம், இடைக்காடு ஐக்கிய விளையாட்டு கழகம் மற்றும் சில அன்பர்களின் நிதிப்பங்களிப்புடன், மின்னொளியிலான கரப்பாந்தாட்ட மைதானம் இடைக்காடு இளைஞர்களின் மெச்சத்தகு பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் இவ் முயற்சிகளிற்கு அனைவரது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். பிரதான அனுசரனை இடைக்காடு நம்பிக்கை நிதியம்\nஇடைக்காடு நம்பிக்கை நிதியம் © 2019. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/bairava-joins-rs-100-crore-club/", "date_download": "2019-10-15T06:42:39Z", "digest": "sha1:VNTNBLVORRIQZDL7WNDILQ7J47C5N2GI", "length": 8386, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Bairava joins Rs.100 crore club | Chennai Today News", "raw_content": "\nரூ.100 கோடி சாதனையில் விஜய்யின் ‘பைரவா’\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nரூ.100 கோடி சாதனையில் விஜய்யின் ‘பைரவா’\nஇளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் விஜய்யின் முந்தைய படமான ‘தெறி’ வெற்றியை ஒப்பிடும்போது இந்த படத்தின் லாபம் குறைவுதான் என்றும் விநியோகிஸ்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது.\nகடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியான விஜய்யின் ‘பைரவா’ திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 25 நாட்கள் ஆகிறது. இந்த 25 நாட்களில் இந்த படம் ரூ.108 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.62.5 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தின் உலகளாவிய வியாபாரம் ரூ.72 கோடிக்கு விற்பனையாகியுள்ள நிலையில் இந்த படத்தின் லாபம் ‘தெறியுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ‘பைரவா’ படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனம் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவையே வசூல் குறைய காரணம் என்பதாக கூறப்படுகிறாது.\n234 தொகுதியிலும் இளைஞர்களுக்கு வேலை வந்துவிட்டது. அஸ்வின்\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன\nதீபாவளி ரிலீஸ் பட்டியலில் இன்னொரு பிரபல நடிகரின் படம் ரிலீஸ்\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nவிஷாலை அடுத்து விஜய்க்கு வில்லனாகும் அர்ஜூன்\nரஜினி-அஜித்தை அடுத்து விஜய்-விஜய்சேதுபதி மோதல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/horrific-scenes-at-manchester-arena-terrorist-attack/", "date_download": "2019-10-15T05:59:35Z", "digest": "sha1:TF3FEDRWRJISKJBB75HXEV33542HYG3V", "length": 9637, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Horrific scenes at Manchester Arena 'terrorist attack' | Chennai Today News", "raw_content": "\nமான்செஸ்டர் குண்டுவெடிப்பு: கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அதிர்ச்சி காட்சிகள்\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nமான்செஸ்டர் குண்டுவெடிப்பு: கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அதிர்ச்சி காட்சிகள்\nஇந்திய நேரப்படி இன்று அதிகாலை இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் நடந்த ஒரு இசைவிழாவில் பயங்கர சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பால் சம்பவ இடத்திலேயே 20 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் காயம் அடைந்தவர்களின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பை நேரில் பார்த்த சிலர் தங்களுடைய கொடூரமான அனுபவங்களை தொலைக்காட்சியில் கூறி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் ரத்தம், சிதறிய உடல் பாகங்கள், ஒரே கூக்குரல், அழுகை, கதறல் இவற்றை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று இளம்பெண் ஒருவர் பிபிசி தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார்.\nமேலும் இந்த இசை நிகழ்ச்சிக்கு பலர் குடும்பத்துடன் குழந்தைகளுடன் வந்துள்ளனர். அவர்களில் பலர் குழந்தையை தொ��ைத்துவிட்டு கதறி அழும் காட்சிகள் கல்நெஞ்சையும் கரைய வைக்க்கும் அளவில் இருப்பதாக பிரிட்டன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமேலும் பலர் தங்கள் குழந்தைகளை காணவில்லை என்றும் கண்டுபிடித்தால் கொண்டு வந்து சேர்க்கவும் என்றும் டுவிட்டரில் தங்களுடைய குழந்தைகளின் படங்களுடன் பதிவு செய்து வருகின்றனர்.\nஇந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை நீதியும் முன் நிறுத்தும் வரை தான் ஓயப்போவதில்லை என்று பிரிட்டன் பிரதமர் தெரஸா மே கூறியுள்ளார்.\nதிருநாவுக்கரசு அவர் கட்சியை மட்டும் கவனிப்பது நல்லது. தமிழிசை யோசனை\nதன்னிச்சையாக செயல்படும் விஷாலை கண்டிக்கிறோம். திரையரங்கு உரிமையாளர்கள்\nஅடுத்த சுற்றுப்பயணம் இஸ்ரேல்: சென்னை திரும்பிய முதல்வர் பேட்டி\n4வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\n4வது டெஸ்ட் போட்டி: தோல்வியின் விளிம்பில் இங்கிலாது\nஆஷஸ் தொடர்: ஸ்மித் அதிரடியால் ஆஸ்திரேலியா 497 ரன்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/politics-2/", "date_download": "2019-10-15T06:09:02Z", "digest": "sha1:ND7IEYOJWJRNECHKNMZN7X6PMSLAZWMA", "length": 6325, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "politicsChennai Today News | Chennai Today News", "raw_content": "\nராகவா லாரன்ஸ் எச்சரிக்கும் அந்த அரசியல் தலைவர் யார்\nஅஜித்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்திரனின் நோக்கம் என்ன\nகமலுக்கு ரஜினி வாழ்த்து: ரஜினிக்கு கமல் நன்றி\nநடிகரின் கட்சியில் இணைந்த முன்னாள் தலைமை செயலாளர்\nஅரசியல் நிலைப்பாடு குறித்து அஜித்தின் விரிவான அறிக்கை\nகமல், ரஜினி களத்தில் இறங்கி போராட வேண்டும்: பிரபல நடிகை அறிவுரை\n‘என் அப்பா கட்சியில் சேரமாட்டேன்’ வரலட்சுமி உறுதி\nசிவாஜி அரசியலில் தோற்றவர் இல்லை: திருமாவளவன்\nநடிகர்களை கட்சியில் சேர்த்து கொள்ள தயார்: அன்புமணி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56386-if-i-am-sanghi-for-speaking-truth-then-anyone-can-be-sanghi-kerala-ex-dgp-senkumar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-15T07:10:17Z", "digest": "sha1:4OIBXA5HRHKVBUSUIEMGH7ZJF325SBDL", "length": 10288, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நான் சங்கியா..! அப்ப உண்மையை சொல்ற எல்லாரும் சங்கிதான்” - கேரள முன்னாள் டிஜிபி | If I am Sanghi for speaking truth, then anyone can be Sanghi: Kerala ex-DGP Senkumar", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n அப்ப உண்மையை சொல்ற எல்லாரும் சங்கிதான்” - கேரள முன்னாள் டிஜிபி\nஉண்மையை சொல்வதால் தான் சங்கி என்றால், உண்மையை கூறும் அனைவருமே சங்கிகள் தான் என கேரளாவின் முன்னாள் டிஜிபி தெரிவித்துள்ளார்.\nகேரளாவின் முன்னாள் டிஜிபி சென்குமார் அண்மையில் பாஜக கட்சியில் சேரும் புதிய உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்று அதனை தொடங்கிவைத்தார். இதையடுத்து அவர் மீது பலர் அரசியல் விமர்சனங்களை தெரிவித்தனர். சென்குமார் வலதுசாரியின் ஆதரவாளர் என்றும், அவர் ஒரு சங்கி என்றும் பலர் விமர்சித்தனர்.\nஇந்நிலையில் தன்மீதான விமர்சனங்கள் குறித்து பதிலளித்துள்ள சென்குமார், “உண்மையை பேசுவதால் என்னை யாரேனும் சங்கிகள் என அழைத்தால், உண்மையை பேசும் அனைவருமே சங்கிகள் தான். நான் பல அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளேன். இதற்கு முன்னர் ஜமாத் இஸ்லாமி, டி.ஒய்.எஃப்.ஐ மற்றும் காங்கிரஸ் ஆகியோரின் நிகழ��ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் வராத விமர்சனங்கள், இப்போது பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்றவுடன் வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், “அண்மையில் நான், எனக்கு தொடர்பில்லாத விமர்சனங்களை எதிர்கொள்கிறேன். எனவே அதற்கு முடிவு கட்ட வேண்டும் என தீர்மானித்துள்ளேன். எனவே தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். நான் பாஜகவிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலோ சேரும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இ-மெயில்களை கண்காணிப்பது என முன்னோடி துறையான உளவு துறையினர் தான். யார் யார் ரகசிய தகவல்களை கசிய விடுவார்கள் என்பதை நான் அறிவேன். தற்போது என் மீது எழுந்துள்ள விமர்சனங்களை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை” என தெரிவித்துள்ளார்.\nபங்களாதேஷ் தேர்தலில் வன்முறை: 2 பேர் பலி, 10 பேர் படுகாயம்\nவிழுப்புரத்தில் துப்பாக்கிச்சூடு : படுகாயமடைந்த மாட்டிற்கு தீவிர சிகிச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆன்லைன் முன்பதிவு கட்டாயம்:திருப்பதி போல மாறுகிறதா சபரிமலை \n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்\nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்: போப் பிரான்சிஸ் இன்று வழங்குகிறார்\nஇரட்டை சதம் விளாசி சஞ்சு சாம்சன் சாதனை\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கி��ிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபங்களாதேஷ் தேர்தலில் வன்முறை: 2 பேர் பலி, 10 பேர் படுகாயம்\nவிழுப்புரத்தில் துப்பாக்கிச்சூடு : படுகாயமடைந்த மாட்டிற்கு தீவிர சிகிச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/61152-facebook-announces-new-policy-to-ban-white-nationalist-content.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T06:02:44Z", "digest": "sha1:B7VJTJ72YH6UZPZ7XNECP7XAWBQW4SBW", "length": 9982, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிறவெறி கருத்துக்களுக்கு ஃபேஸ்புக்கில் தடை! - புதிய கட்டுப்பாடு | Facebook announces new policy to ban white nationalist content", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nநிறவெறி கருத்துக்களுக்கு ஃபேஸ்புக்கில் தடை\nபன்மைத்துவ தேசியவாத்திற்கு எதிரான கருத்துக்களை தடைசெய்ய ஃபேஸ்புக் புதிய கொள்கையை உருவாக்கியுள்ளது.\nசமீப காலமாக இன,மத அடிப்படையிலான பன்மைத்துவ தேசியவாத கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் ஃபேஸ்புக்கில் அதிகம் வலம்வர தொடங்கியள்ளன. அந்தக் கருத்துகளின் தாக்கம் பெரிதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக நியூசிலாந்த் மசூதியில் நடைபெற்ற தாக்குதலில் இனவெறியர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் லைவாக பகிரப்பட்டது. இதனை உடனே ஃபேஸ்புக் நிறுவனம் அதன் தளத்தில் இருந்து நீக்கியது.\nஇந்நிலையில் ஃபேஸ்புக் தற்போது பன்மைத்துவ தேசியவாத்திற்கு எதிரான கருத்துக்களை தடை செய்ய புதிய கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கொள்கையை வடிவமைக்க உதவிய கிறிஸ்டேன் கிளார்க், “ஃபேஸ்புக்கின் முந்தைய கொள்கையில் சில தவறுகள் இருந்தன. அதனை தற்போது வடிவமைத்துள்ள கொள்கையில் மாற்றியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம், “தற்போது இனவெறி தொடர்பான கருத்துக்களை தேடும் நபர்களை ‘லைஃப் ஆஃப்டர் ஹேட்’ என்ற தன்னார்வு அமைப்பின�� பக்கத்திற்கு அனுப்பப்படுவார்கள். இனி ஃபேஸ்புக் தளத்தில் நிறவெறி தொடர்பான கருத்துக்களை பதவிட முடியாது. இந்தப் புதிய கொள்கை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.\n“சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலை” - கனிமொழி தேர்தல் வாக்குறுதி\n''பிஎம் மோடி திரைப்படம் விதிகளை மீறவில்லை'' - படக்குழு விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபேஸ்புக்கில் 'லைக்-ஹைடிங்' ஆப்ஷன்: லைக்ஸை பார்க்க முடியாது\nஆயிரக்கணக்கான செயலிகளுக்கு பேஸ்புக்கில் தடை\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இந்தியச் சட்டத்தை மதிப்பதில்லை” - தமிழக அரசு முறையீடு\nடிஜிட்டல் விளம்பரங்களால் அரசுக்கு வரி வருவாய் 60% அதிகரிப்பு\nஆசிரியரை கத்தியால் மிரட்டி மாணவியை கடத்த முயற்சி - இளைஞருக்கு தர்ம அடி\nலைக்குகளின் எண்ணிக்கை தெரியாது - ஃபேஸ்புக்கின் திட்டம்\nபத்தாம் வகுப்பு மாணவி கொலை - ஃபேஸ்புக் நண்பர் கைது\nபொய்யான பதிவை ரிப்போர்ட் செய்யலாம் - இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்\nRelated Tags : Facebook , White nationalism , Facebook announces new policy to ban white nationalist content , ஃபேஸ்புக் , பன்மைத்துவ தேசியவாத கருத்துகள் , பன்மைத்துவ தேசியவாத்திற்கு எதிரான கருத்துக்களை தடைசெய்ய ஃபேஸ்புக் புதிய கொள்கையை உருவாக்கியுள்ளது.\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலை” - கனிமொழி தேர்தல் வாக்குறுதி\n''பிஎம் மோடி திரைப்படம் விதிகளை மீறவில்லை'' - படக்குழு விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/11/blog-post_15.html", "date_download": "2019-10-15T05:56:48Z", "digest": "sha1:A7GUKA6C7L3NRO7COKCMP5EJ7F7PDG2V", "length": 24432, "nlines": 242, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கவ்ஸர் (நீர் தடாகம்)", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்\nமறுமை நாளில் நல்லடியார்களின் தாகம் தீர்ப்பதற்காக அல்லாஹ்வால் விசேசமாக ஏற்பாடு செய்யப்பட்டநீர் தடாகம் தான் இந்த கவ்ஸராகும். இந்த கவ்ஸரைப் பற்றிய சில தகவல்களை நாம் அறிந்து கொள்வோம்.\n\"என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் (சொற்பொழிவு மேடை) இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர் என்னுடைய (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது\"\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 6588)\n\"நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸ்ர்) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்\"\nஎன (ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (புகாரி 6589)\nஹாரிஸா(ரலி) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸில் கூடுதலாகக்) அறிவித்தார்:\n\"(அல்கவ்ஸர் எனும்) என்னுடைய தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) ஸன்ஆவிற்கும் மதீனாவிற்கும் இடையேயான தூரமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்\" என்று சொன்னேன். அப்போது முஸ்தவ்ரித் இப்னு ஷத்தாத்(ரலி) அவர்கள் என்னிடம் அதன் கோப்பைகள் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா என்று வினவினார்கள். நான் இல்லை என்றேன். அதற்கு அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் நட்சத்திரங்களைப் போன்று காணப்படும் என (நபி(ஸல்) அவர்கள் தெரிவித்ததாக)ச் சொன்னார்கள். (புகாரி 6592)\n(அல்கவ்ஸர் எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்\"\nஎன அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி 6579)\n(மறுமை நாளில் என்னுடைய அல்கவ்ஸர் எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) ஜர்பா மற்றும் அத்ருஹ் ஆகிய இடங்களுக்கிடையேயான த���ரமாகும்\"\nஎன இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 6577)\nமேற்ச் சென்ற ஹதீஸ்கள் நபியவர்களின் நீர் தடாகத்தின் அளவை எடுத்து காட்டுவதற்காக சொல்லப்பட்ட செய்திகளாகும். மேலும்,\n\"நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான் (வானவர்) ஜிப்ரீலே இது என்ன என்று கேட்டேன். அவர் இதுதான் உங்களுடைய இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸா என்றார். அதன் மண் அல்லது அதன் வாசனை நறுமணமிக்க கஸ்தூரியாகும்\"\nஎன அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.(புகாரி 6581)\nகவ்ஸருக்கு அருகிலிருந்து விரட்டப்படக் கூடியவர்கள்…\n\"நான் (அல்கவ்ஸ்ர்) தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்கவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான் இறைவா (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பேன். அதற்கு உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பேன். அதற்கு உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா அல்லாஹ்வின் மீதாணையாக இவர்கள் தங்கள் குதிகால்களின் மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்று கொண்டேயிருந்தார்கள் என்று கூறப்படும்\"\nஇதை அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.\nஇதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: அல்லாஹ்வே நாங்கள் எங்கள் குதிகால்களின் மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் எங்கள் மார்க்கம் தொடர்பாகக் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம் என்று பிரார்த்திப்பார்கள். (புகாரி 6593)\n(அறிவிப்பாளர்) அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\n(நான் இந்த ஹதீஸை அறிவித்தபோது) நான் கூறுவதை செவியேற்றுக் கொண்டிருந்த நுஅமான் இப்னு அபீ அய்யாஷ்(ரஹ்) அவர்கள் இவ்வாறுதான் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியேற்றீர்களா என்று கேட்டார்கள். நான் ஆம் என்று சொன்னேன். அதற்கவர்கள் அபூ ஸயீத் அல���குத்ரீ(ரலி) அவர்கள் இதைவிட அதிகபட்சமாக அறிவிப்பதை கேட்டுள்ளேன்,\n) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் என்று நான் கூறுவேன். அதற்கு உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று சொல்லப்படும். உடனே நான் எனக்குப் பின்னால் (தம் மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக என்று (இரண்டு முறை) கூறுவேன்\" (புகாரி 6584)\n(மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தினருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளும்போது என்னைவிட்டு அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். அப்போது நான் (இவர்கள்) என் தோழர்களாயிற்றே என்பேன். அதற்கு இறைவன் உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீங்கள்\nஎன அனஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 6582)\nமேற்ச் சென்ற மூன்று ஹதீஸ்களில் முதலாவது ஹதீஸில் நபியவர்களுக்கு பின்னால் மதம் மாறியவர்கள். அதாவது இஸ்லாத்தில் இருந்து விட்டு பிறகு மீண்டும் பழைய மார்க்கத்திற்கு மாறியவர்கள்.அவர்களுக்கு மறுமையில் நீர் அருந்தும் பாக்கியம் கிடைக்காது மாறாக நரகத்திற்கு திருப்பப் படுவார்கள். அடுத்த இரண்டு ஹதீஸ்களிலும் நபியவர்களின் மரணத்திற்கு பிறகு மார்க்கம் என்ற பெயரில் சில புதியவைகளை உண்டாக்கியவர்கள் என்பதை நபியவர்கள் உறுதிப் படுத்துகிறார்கள்.\nஎனவே நபியவர்கள் வாழும் போது நமக்கு மார்க்கமாக எவைகள் சொல்லித் தரப்பட்டனவோ அவைகளை நாம் சரியாக விளங்கி நடைமுறைப்படத்த வேண்டும். நல்லது தானே என்றடிப்படையில் நபியவர்கள் சொல்லி தராத செய்திகளை நாம்மார்க்கமாக நடை முறைப்படுத்தினால் நமது மறுமை\nநிலை மோசமாகி விடும் என்ற எச்சரிக்கையை தான் இறுதியாக சொல்லப்பட்ட இரண்டு ஹதீஸ்களும் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. எனவே மறுமையை பயந்து சரியான மார்க்கத்தை விளங்கி இவ்வுலகில் அமல்கள் செய்வோமாக\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசளி தொல்லைக்கு பக்கவிளைவு இல்லாத ஒரு எளிய இயற்கை ந...\nதலையில் பேன் அதிகமா இருக்கா அதை ஒரே நாளில் போக்க ...\nஇஸ்லாமியர்களை அந்நியர்கள் என்று சொல்லும் கூட்டத்தி...\nபாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா\nஇரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nபிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்.. .. ..\nஉடல் சூடு தீர்க்கும் அபூர்வ மூலிகைகளும் அவற்றின் அ...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று , மீதமுள்ள காலத்த...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/latest_news.asp?Nid=26409", "date_download": "2019-10-15T06:20:10Z", "digest": "sha1:DSKZSLBOLLFPREVHVJDGXSCDIV7NI7IH", "length": 11724, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.org", "title": "தஞ்சை தொகுதியில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்|Tamilmurasu evening news paper, tamil evening news paper, tamil news paper, tamil news, tamil news", "raw_content": "முகப்பு --- சற்று முன்\nதஞ்சை தொகுதியில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்\nதிருச்சி:தஞ்சை மக்களவை தொகுதியில், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரத்தை துவக்குகிறார். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 14ம் தேதி கன்னியாகுமரியில் பிரசாரம் தொடங்கிய அவர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, காஞ்சிபுரம் தொகுதிகளில் பிரசாரத்தை முடித்துள்ளார். இன்று காலை 6.40 மணிக்கு விமானம் மூலம் திருச்சிக்கு ஸ்டாலின் வந்தார். விமான நிலையத்தில் அவரை தஞ்சை திமுக வேட்பாளர் டிஆர்.பாலு, திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, திருச்சி வேட்பாளர் அன்பழகன், பெரம்பலூர் வேட்பாளர் சீமானூர் பிரபு உள்ளிட்டோர் வரவேற்றனர்.\nதஞ்சை திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து இன்று மாலை 3 மணிக்கு திருவையாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்கிப்பட்டியில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். தொடர்ந்து, உளூர், ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, திருவையாறு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். இரவு 9.10 மணிக்கு தஞ்சை திலகர் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, வேட்பாளர் டி.ஆர்.பாலு, மாவட்ட செயலாளர் பழனிமாணிக்கம் மற்றும் திமுக முன்னோடிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.\nதஞ்சையில் இரவு தங்கும் ஸ்டாலின், நாளை பிற்பகல் 3 மணிக்கு மன்னார்குடியில் நகராட்சி அலுவலகம் எதிரில், டிஆர் பாலுவை ஆதரித்து பேசுகிறார்.\nபின்னர், நாகை(தனி) மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்து திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகை, கீழ்வேளுர், திருவாரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இரவு 8.45 மணிக்கு குடவாசலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறார்.\nநாளை மறுநாள்(22ம் தேதி) மாலை மயிலாடுதுறை தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இரவு 8.30 மணிக்கு சீர்காழி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதில் வேட்பாளர் ஹைதர் அலி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nபோலி பறக்கும் படை அதிகாரிகள் எச்சரிக்கை\n கோயில் கிடா வெட்டுக்களை வீடியோ எடுக்கும் அதிகாரிகள்\n3 பஸ் அடுத்தடுத்து மோதல் டிரைவர், பயணிகள் காயம்\nதேர்தல் கூட்டணி பாஜ - தெலுங்கு தேசம் பேச்சுவார்த்தை இழுபறி\nமீனம்பாக்கத்தில் டிராவல்ஸ் பஸ்சில் 200 செல்போன், 55 குத்து விளக்கு 20 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்\nஉக்ரைனில் பதற்றம் நீடிப்பு கிரீமியா கடற்படை தளங்களை ரஷ்ய படை கைப்பற்றியது சமரசம் ஏற்படுத்த ஐ.நா. முயற்சி\nஜெ. பிரசாரத்துக்கு கூட்டம் சேர்க்க அதிமுகவினர் கடும் நெருக்கடி பட்டாசு ஆலை அதிபர்கள் குமுறல்\nஅமெரிக்கா அதிரடி நடவடிக்கை சிரியா தூதரகங்கள் மூடல் அதிகாரிகள் வெளியேற உத்தரவு\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/16/google-pixel-4-surfaces-in-live-images/", "date_download": "2019-10-15T06:54:19Z", "digest": "sha1:C7ZC6X4FBJ2KTAMTYK4J5CEEDRV3TH77", "length": 4083, "nlines": 36, "source_domain": "nutpham.com", "title": "இணையத்தில் லீக் ஆன கூகுள் பிக்சல் 4 புகைப்படங்கள் – Nutpham", "raw_content": "\nஇணையத்தில் லீக் ஆன கூகுள் பிக்சல் 4 புகைப்படங்கள்\nகூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆக துவங்கிய நிலையில், அந்நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.\nஇதில் பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் பின்புறம் சதுரங்க வடிவிலான கேமரா பம்ப் வழங்கப்படுவது உறுதியானது. தற்சமயம் பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதிலும் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப், ஃபேப்ரிக் கேஸ் மற்றும் பல்வேறு விவரங்கள் தெரியவந்துள்ளன.\nஇணையத்தில் லீக் ஆன புகைப்படங்களை பார்க்க கூகுள் வெளியிட்ட டீசரில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் மேல்புறம் மைக்ரோபோன் இடம்பெற்றிருக்கிறது. இந்த பகுதி பெரியதாக இருப்பதால், இதில் முந்தைய பிக்சல் 3 XL மாடலில் வழங்கப்பட்டதை போன்று இரட்டை செல்ஃபி கேமராக்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.\nஇத்துடன் புதிய ஸ்மார்ட்போன் ஃபேப்ரிக் மூலம் உருவாக்கப்பட்ட கேசில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனை கூகுள் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nமற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம். புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_808_%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82", "date_download": "2019-10-15T07:32:18Z", "digest": "sha1:W2OHRBCUUTZOGZ77YEJP4ZJXL5UCT3YT", "length": 7192, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோக்கியா 808 ப்யூர்வியூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமைக்ரோ எஸ்.டி. கார்டு (32 ஜிகா பைட்டுகள் வரை)\n3.5 மி.மீ. தொலைக்காட்சியில் இணைக்கும் வசதியுடன்\nBV-4D 1400 mAh லித்தியம் அயர்ன்\nநோக்கியா 808 ப்யூர்வியூ என்பது நோக்கியா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சிம்பியன் இயங்குதளம் கொண்ட ஒரு நுண்ணறி பேசி வகை நகர்பேசி ஆகும். இந்த வகை கைபேசி 2012-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் நாள், மொபைல் வேர்ல்டு காங்கிரசு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்த கைபேசி 41 மெகாபிக்சல் ஒளிப்படக்கருவியைக் கொண்ட முதல் கைபேசி ஆகும்[1]. மேலும் இந்த வகை தொலைபேசியில் புவியிடங்காட்டி (GPS), புளுடூத், வை-ஃபை போன்ற பல அதிகப்படியான வசதிகள் உள்ளன. தற்போது இந்த வகை கைபேசியின் மதிப்பு 835 அமெரிக்க டாலர் ஆகும். இப்போது விலை குறைந்திருக்கலாம் என்பதைக் கவனத்திற்கொள்ளவும்.\n↑ நோக்கியா 808 ப்யூர்வியூ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 22:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/66", "date_download": "2019-10-15T06:20:05Z", "digest": "sha1:RI25ZWAY7WK2QNYWCNWDWNSUPSXVNULS", "length": 6372, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/66 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n.58 வல்விக்க்ண்ணன் விண் சண்டை வேண்டாம் விவேகமில்லா மதம் வேண்டாம். எல்லா மதங்களிலும் இருக்கின்ற நற்கருத்தை நல்நோக்கத்தோடு நாமெல்லாம் ஏற்றே மனிதர்கள் ஒற்றுமையால் மன்பதையில் வாழ்வதற்கு இனி ஒருவகை செய்வீர் என்றுதான் கேட்கின்றேன் வழிவகை என்னவென்று வகையறிந்து காண்கையிலே கழிகொள்கை நீக்கிக் காரிருள் ஒளியாக சமனிதமதம் என்ற ஒரேமதம் உலகில் ஏற்படுத்தி புனிதம் அடைவோம் போற்றிபுகழ் அடைவோம்என ஆசையாய் கூறுகின்றேன் அழைக்கின்றேன் மனத்துணிவாய்” என்று பெருங்கவிக்கோ தன் எண்ணத்தை வெளிப் எந்த ஒரு மதத்தையும் ஏற்படுத்த எண்ணாமல் சிந்தனையில��� மனிதர்களைத் திருத்துதற்கே எண்ணிப் பாரபட்சம் பார்க்காமல், ஒர வஞ்சம் எண்ணாமல், சீரான திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் போல், மற்றையோரும் மதத்தை நினைக்காமல், நற்றவக் கொள்கைகளை நவின்று சென்றிட்டால், நம் மனித இன இதயம் திறந்திருக்குமே என்று அவர் ஏக்கம் தெரிவிக் கிறார். பெரிய மனதுடனே பிற்போக்குக் கொள்கைகளை உடனே எரித்திடுவீர் உண்மை நெறியனைத்தும். திடமுடன் ஏற்றுச் சிந்தை மகிழ்ந்திடுவீர் வழிவகை என்னவென்று வகையறிந்து காண்கையிலே கழிகொள்கை நீக்கிக் காரிருள் ஒளியாக சமனிதமதம் என்ற ஒரேமதம் உலகில் ஏற்படுத்தி புனிதம் அடைவோம் போற்றிபுகழ் அடைவோம்என ஆசையாய் கூறுகின்றேன் அழைக்கின்றேன் மனத்துணிவாய்” என்று பெருங்கவிக்கோ தன் எண்ணத்தை வெளிப் எந்த ஒரு மதத்தையும் ஏற்படுத்த எண்ணாமல் சிந்தனையில் மனிதர்களைத் திருத்துதற்கே எண்ணிப் பாரபட்சம் பார்க்காமல், ஒர வஞ்சம் எண்ணாமல், சீரான திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் போல், மற்றையோரும் மதத்தை நினைக்காமல், நற்றவக் கொள்கைகளை நவின்று சென்றிட்டால், நம் மனித இன இதயம் திறந்திருக்குமே என்று அவர் ஏக்கம் தெரிவிக் கிறார். பெரிய மனதுடனே பிற்போக்குக் கொள்கைகளை உடனே எரித்திடுவீர் உண்மை நெறியனைத்தும். திடமுடன் ஏற்றுச் சிந்தை மகிழ்ந்திடுவீர் காலங்கள் மாறுவதும் கருத்துக்கள் மாறுவதும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/37", "date_download": "2019-10-15T06:18:56Z", "digest": "sha1:MJDOQ546TNUFJKICH3HUWKKPVW7GJ2QT", "length": 7468, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/37 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n 1914-இல் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளத் திபேத்துக்கு உரிமையிருந்தது. சீனப் பிரதிநிதி அதை ஆட்சேபிக்கவேயில்லை. மேலும் திபேத்து மற்ற நாடுகளுடனும் ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருந்தது. சீனவில் கம்யூனிஸ்ட் அரசு ஏற்பட்ட பிறகு தா���் திபேத்து பலாத்காரமாக முற்றிலும் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நிலைமை இவ்வாறிருக்க, மக்மகான் எல்லைக் கோட்டை ஒப்புக்கொள்ளும் அதிகாரமே திபேத்துக்கு இருந்ததில்லை என்று சீன அதிகாரிகள் வாதித்தனர். ஆனால் அவர்கள் சமர்ப்பித்த திபேத்திய தஸ்தாவே ஜுகளின்படியே திபேத்து வெளி நாடுகளுடன் எல்லைகள் பற்றி ஏற்பாடு செய்துகொண்டதும், சீனர்கள் இல்லாமலே திபேத்தியப் பிரதிநிதிகள் தம் விவகாரங்களை வெளியார்களுடன் பேசி, விவாதித்து, முடிவு செய்து கொண்டதும் காணப்பட்டன.\nபிரிட்டிஷார் காலத்திய இந்தியத் தஸ்தாவே ஜூகளைச் சீன அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். ஏனெனில் பிரிட்டிஷார் ஏகாதிபத்தியவாதிகளாம் இதற்காக இந்திய அதிகாரிகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்திய தஸ்தாவேஜ-சகளையும், பிரிட்டிஷாருக்கு எதிரிகளாக விளங்கிய பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர், இத்தாலியர் முற்காலத்தில் வைத்திருந்த ஆதாரங்களையும், சீனத் தஸ்தாவே ஜூகளிலிருந்த ஆதாரங்களையும்கூட எடுத்துக் காட்டினர்.\nஇரு பக்கத்து அதிகாரிகளின் விவாதங்களின் நடுவே, சீனா பர்மாவுடனும், நேப்பாளத்துடனும் எல்லை ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அடிக்கடி சீன அதிகாரிகள் எடுத்துப் பேசினர்கள். ஆனால் பர்மாவிலும், நேப்பாளத்திலும் நிலப்பரப்பில் 10 ஆயிரம், 50 ஆயிரம் சதுர மைல்களைச் சீனா தனக்குரி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 செப்டம்பர் 2019, 10:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/vijay-shankar-run-out-india-vs-australia-virat-kohli/", "date_download": "2019-10-15T07:46:56Z", "digest": "sha1:3ZOXUQ3U4IXZDINH5CNBKVYG7DADJ2RI", "length": 15826, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay Shankar run out india vs australia virat kohli - துரத்தும் 'ரன் அவுட்' தொல்லை! மீண்டும் அட்டகாசமான வாய்ப்பை இழந்த விஜய் ஷங்கர்!", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதுரத்தும் 'ரன் அவுட்' தொல்லை அட்டகாசமான வாய்ப்பை இழந்த விஜய் ஷங்கர் அட்டகாசமான வாய்ப்பை இழந்த வி���ய் ஷங்கர்\nஇந்த ரன் அவுட் அவரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணியையும் ஏமாற்றியது\nஇந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைப்பதே அரிது. அதுவும் ஒருநாள் போட்டிகளில். சீனியர் வீரர்களே இப்போதெல்லாம், அவ்வப்போது உட்கார வைக்கப்பட்டு ரொட்டேஷன் முறையில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.\nஅதேசமயம், தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கருக்கு தற்போது இந்திய அணியில் அடுத்தடுத்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஹர்திக் பாண்ட்யாவிற்கு சரியான மாற்றாக கேப்டன் விராட் கோலியும், கோச் ரவி சாஸ்திரியும் அவரை முழுமையாக நம்புவதன் வெளிப்பாடே இதற்கு காரணம்.\nஆனால், இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விஜய் ஷங்கர் காட்டிய ஃபார்ம், நிச்சயம் அவர் சதம் கூட அடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் 46 ரன்களில் ரன் அவுட்டாக, கேப்டன் கோலி பெரும் அப்செட்.\nபரிதாபம் என்னவெனில், அந்த ரன் அவுட், விஜய் ஷங்கரால் நேர்ந்தது இல்லை. கோலி மற்றும் விதியால் நேர்ந்தது.\n 28வது ஓவரை வீசிய ஆடம் ஜம்பாவின் 5வது பந்தில் கோலி ஒரு நல்ல ஷார்ட் அடிக்க, அது நேராக மறுமுனைக்கு வேகமாக சென்றது.\nசென்றது, ஆடம் ஜம்பாவின் விரல்களையும் உரசிச் செல்ல, நொடிப் பொழுதில் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. இவை அனைத்தும், Non Strike-ல் நின்றுக் கொண்டிருந்த விஜய் ஷங்கர் கிரீசுக்குள் பேட்டை வைப்பதற்குள் நடந்து முடிய, 46 ரன்களுடன் சோகமாக வெளியேறினார்.\nஉண்மையில், இது சோகமான நிகழ்வு தான். 41 பந்துகளில், 5 பவுண்டர் மற்றும் 1 சிக்ஸருடன் விஜய் பக்கா கம்ஃபர்டபிள் Zone-ல் இருந்தார். ஆனால், இந்த ரன் அவுட் அவரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணியையும் ஏமாற்றியது.\nஇதவரை ஆறு ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள விஜய் ஷங்கருக்கு இந்தப் போட்டியோடு சேர்த்து, இரு போட்டிகளில் மட்டுமே பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தது. கடந்த பிப்ரவரி 3ம் தேதி நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தான் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியாகும்.\nஅந்தப் போட்டியில் 18 ரன்களில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து ஊசலாட, ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த விஜய், 45 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். அவரது முதல் அரைசதம் அப்போதே மிஸ் ஆனது.\nஅதற்கு���் பிறகு இப்போது தான் மீண்டும் அவருக்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதுவும், கேப்டனின் கண்களுக்கு எதிராக. ஆனால், இதிலும் அதே ரன் அவுட் எனும் எமன் விஜய் ஷங்கரின் அருமையான இன்னிங்சை நாசம் செய்துள்ளது.\nஆனால், இந்தப் போட்டியில் விஜய் வெளிப்படுத்திய பேட்டிங், அவரது உறுதி, எதிர்வரும் உலகக் கோப்பைத் தொடருக்கு ஹர்திக் பாண்டாவுடன் இங்கிலாந்திற்கு சேர்ந்தே பயணிப்பார் என்பதை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது\nமேலும் படிக்க – இந்தியா vs ஆஸ்திரேலியா லைவ் கிரிக்கெட்\nMayank Agarwal Replace Vijay Shankar: மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு மாற்று ஓப்பனிங் பேட்ஸ்மேனா என்னங்க சார் உங்க திட்டம்\nInd vs Aus: ஹர்திக் பாண்ட்யாவின் ‘2D’ இன்னிங்ஸ், இந்திய அணி நிர்வாகம் மகிழ்ச்சி\nIND- AUS match preview : ஆஸி., பேட்ஸ்மேன்களுக்கு ஷாக் டிரீட்மென்ட் அளிப்பார்களா இந்திய பவுலர்கள்\n விஜய் ஷங்கருக்குள் இப்படியொரு ‘3டி’ குணமா\n“மக்கள் செல்வனை சந்தித்ததில் மகிழ்ச்சி” கிரிக்கெட் வீரர் வைரல் ஃபோட்டோ\n10 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் கோப்பை\n இறுதிப் போட்டியை எங்கு, எப்படி பார்ப்பது\nஆஸ்திரேலியா 358 ரன்களை சேஸ் செய்து பிரம்மாண்ட வெற்றி\nவிக்கெட் கீப்பர் எப்படி செயல்படணும் என்பதை நிரூபித்த தோனி அசந்து போன மேக்ஸ்வெல்\nரூ.20,000 பட்ஜெட்டிற்குள் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா\nஉலகிலேயே அதிக மாசடைந்த இடம் இது தான்… முதலிடம் பிடித்த இந்திய நகரம் எது தெரியுமா \nமீண்டும் சின்னத்திரைக்கு திரும்பிய ராதிகாவும் சமுத்திரக்கனியும்\nRadikaa Sarathkumar: ஒரு புறம் ‘கேளடி கண்மணி’, ‘பவித்ரா’ என படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, மறுபுறம் (1991) சின்னத்திரையிலும் கால் பதித்தார்.\nசரத்குமார், ராதிகாவுக்கு ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது வாரண்ட்- சைதை நீதிமன்றம் உத்தரவு\nராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றாரை கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தனர்\nவனிதாவைப் போல் இமிடேட் செய்த கவின், அதற்கு வனிதாவின் பதிலடி\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\n : விரைவில் வெளியாகிறது குரூப் 2ஏ அறிவிப்பு\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/5-kg-iron-objects-found-a-man-s-stomach-303139.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-15T06:08:27Z", "digest": "sha1:EIH67IQMP35CFO243WPTIRQE4M5Z4NO6", "length": 16336, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது என்ன வயிறா இல்லை காயலான் கடையா? | 5 kg iron objects found in a man's stomach - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்��ிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது என்ன வயிறா இல்லை காயலான் கடையா\nஇது என்ன வயிறா இல்லை காயலான் கடையா\nபோபால்: மத்தியப் பிரதேசத்தில் மாநிலத்தில் ரகசியமாக இரும்பு பொருள்களை சாப்பிட்ட இளைஞரின் வயிற்றிலிருந்து 5 கிலோ எடை கொண்ட இரும்பு பொருள்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.\nசாத்னா மாவட்டம், சோஹாவாலை சேர்ந்தவர் முகமது மக்சூட் (32). இவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 18-ஆம் தேதி சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅந்த இளைஞரின் உடலை மருத்துவர்கள் ஆய்வு செய்து பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.\nஅந்த இளைஞருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றில ஏதோ சில பொருள்கள் இருப்பது போன்று கண்டுபிடிக்கப்பட்டது.\nஇளைஞர் முகமதுவுக்கு 6 மருத்துவர்கள் அடங்கிய குழு அறுவை சிகிச்சை செய்தது. அவரது வயிற்றிலிருந்து 10-12 ஷேவிங் பிளேடுகள், 4 பெரிய ஊசிகள், செயின், 263 நாணயங்கள், கண்ணாடி துண்டுகளை மருத்துவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அகற்றினர்.\nஇதுகுறித்து அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பிரியங்கா சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில் இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்து 5 கிலோ இரும்பு பொருள்கள் அகற்றப்பட்டன. தற்போது அந்த இளைஞர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.\nஅந்த இளைஞருக்கு மனநிலை சரியில்லாததால் பெற்றோருக்கு தெரியாமல் இரும்பு பொருள்களை வாயில் போட்டுக் கொண்டுள்ளார். இந்த மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்னர் இளைருக்கு ரேவா மாவட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார் மருத்துவர��.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் madhya pradesh செய்திகள்\nபாட்டினா கைல கம்பு வச்சிட்டு.. கண்ணு தெரியாம கஷ்டப்படுறவங்கனு நினைச்சீங்களா.. இவங்க வேற லெவல்\nகனமழை.. கரை புரண்டோடும் வெள்ளம்.. எல்லாம் இந்த ரெண்டு தவளைங்கனால தான்.. டைவர்ஸ் பண்ணி வைத்த மக்கள்\nஆற்றில் விநாயகர் சிலை கரைப்பின் போது விபரீதம்.. படகுகள் கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு\nநள்ளிரவில் நீதிபதி வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள்.. ரூ.500 மட்டுமே வைத்திருந்த நீதிபதி\nபகீர் வீடியோ.. சொல்ல சொல்ல கேட்காமல் ஆற்றை கடந்தவர்.. அடித்துச் சென்ற வெள்ளம்\nகர்நாடகாவில் அமைச்சரவை உருவாக்கத்துக்குப் பின் ம.பி.யில் கச்சேரி...கைலாஷ் விஜயவர்ஜியா\nம.பி.யில் சர்ச்சை.. 12 காங். எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்ததாக போர்ஜரி கையெழுத்து: பாஜக திடுக்\nம.பி: காங். அரசுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக தயக்கம்\nம.பி.: மேலும் 4 காங். ஆதரவு பாஜக எம்.எல்.ஏக்கள் என் கஸ்டடியில்.. கம்ப்யூட்டர் பாபா திகுதிகு\nகமல்நாத் அரசுக்கும் தலைக்கு மேல் கத்திதான் கர்நாடகா ஆபரேஷனை பாஜக அமல்படுத்தினால் அம்போதான்\nம.பி.யில் 'தாய்வீடு' காங்கிரஸுக்கு திரும்பும் 2 எம்.எல்.ஏக்கள்... பாஜக கடும் அதிர்ச்சி\nகர்நாடகா அரசியலுக்கு பதிலடி.... ம.பி.யில் காங். ஆதரவு 2 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் மாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadhya pradesh doctor iron objects மத்தியப் பிரதேசம் மருத்துவர்கள் இரும்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/shocking-information-for-black-money-holders-119061600021_1.html", "date_download": "2019-10-15T07:29:40Z", "digest": "sha1:PO4MKG4VL5DZIEOLUEBOCZF4PTPJIRQG", "length": 11559, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்... | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌���்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகறுப்பு பணம் வைத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்...\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள் பெரும் புகழ்பெற்றவை. இங்குள்ள வங்கிகளில் இந்திய நாட்டுள்ள பல்வேறு செல்வந்தர்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைத்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக கூறி பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் கடந்த 2014 ஆண்டு மக்களவைத்தேர்தலில் பிரச்சாரம் செய்தனர்.\nஇந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர்களான 50 பேர்களின் விவரங்களை அளிக்க அந்நாட்டு அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது..\nகடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி, இந்தியா - சுவிட்சர்லாந்து நாடுகளிடையே நிதிபரிவர்த்தனை தொடர்பான தகவல்களை பரஸ்பரமாக மேற்கொள்வதற்க்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.\nகடந்த 2018 ஆம் ஆண்டு அந்நாடிலிருந்து சில தகவல்களையும் இந்தியா பெற்றது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை பதுக்கிவைத்திருப்பதாக கூறப்படும் 50 இந்தியர்களை குறித்த தகவல்களை மத்திய அரசிடம் வழங்குவதற்கு சுவிஸ் அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.இதனால் அங்கு பணத்தை பதுக்கிவைத்திருப்போர் அதிர்ச்சியில் உள்ளதகாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாகிஸ்தான் பந்து வீச்சு...அடித்து நொறுக்குமா இந்தியா\nடி.ஆர்.பி.க்காக பதில் சொல்ல மாட்டேன் – விராட் கோஹ்லி சாமார்த்தியம் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்தியா - பாகிஸ்தான் அணிகளிடம் பலத்தைக் காட்டும் மழை\n’அயோத்தியில்’ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உளவுத்துறை எச்சரிக்கை..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/dont-talk-about-weather-kejriwal.php", "date_download": "2019-10-15T07:22:19Z", "digest": "sha1:BGKN4FBANNHHN2JPQH7FCCGGYGQ26D4G", "length": 8351, "nlines": 152, "source_domain": "www.seithisolai.com", "title": "”வானிலை குறித்து பேச கூடாது” கெஜ்ரிவாலுக்கு தடை போட்ட மத்திய அரசு …!! – Seithi Solai", "raw_content": "\nமருமகளை வரவேற்க …. மகளை கொன்றுள்ளீர்கள் ….. சுபஸ்ரீ வழக்கில் நீதிபதி காட்டம் …\n”டெங்குவை கட்டுப்படுத்துங்க” கலெக்ட்��ர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை …\nபோச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\n”வானிலை குறித்து பேச கூடாது” கெஜ்ரிவாலுக்கு தடை போட்ட மத்திய அரசு …\nவானிலை மாற்றம் குறித்த மாநாட்டில் மாசுக் கட்டுப்பாடு குறித்து டெல்லி ம் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பேச அனுமதியை மத்திய அரசு அளிக்காமல் மறுத்துள்ளது.\nடென்மார்க் நாட்டில் நடைபெறும் வானிலை மாற்றம் குறித்த சி-40 மாநாட்டில் இந்தியாவில் இருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அம்மாநில நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகிம், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்க இருந்தனர்.\nஇந்நிலையில் அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகிமுக்கு மாநாட்டில் பங்கு பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து அரசியல் அனுமதி கிடைத்தது.ஆனால், அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அதை வழங்காததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அம்மாநாட்டில் டெல்லியில் முன்பைக் காட்டிலும் தற்போது 25 சதவீதம் மாசுக் காற்றை கட்டுப்படுத்தியுள்ளது குறித்து, அர்விந்த் கெஜ்ரிவால் உரையாற்ற இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவருக்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.\n← பீகார் மாநிலத்தில் வெள்ளத்தில் மூழ்கி 5 பேர் பலி…\nதலயின் நேர்கொண்டபார்வை, தளபதியின் சிங்கப் பெண்ணே – தெறிக்கவிட்ட ஹர்பஜன்…\nபெண்கள் அளிக்கும் தவறாக பாலியல் புகார்…. நண்பர்கள் தொடங்கிய #mentoo இயக்கம்.\nகருத்து கணிப்பில் பாஜக ஆட்சி…. விருந்து வைக்கும் அமித்ஷா…. தமிழக முதல்வருக்கு அழைப்பு…\n”காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து” ஓவைசி MP_க்கு பதிலடி கொடுத்த அமித்ஷா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-07-13", "date_download": "2019-10-15T07:08:23Z", "digest": "sha1:2NCADALPTMZYI2MVVFOY2SL5QBKSXFRP", "length": 20464, "nlines": 299, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன���\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநாட்டின் நீதி அர‌சிய‌ல்வாதிக‌ளால் துஷ்பிர‌யோக‌ம் செய்ய‌ப்ப‌டுகிற‌து\nலண்டனின் வெம்ப்லி (Wembley) பகுதியில் இலங்கை தமிழ் இளைஞர் படுகொலை\nபுதிய பூதத்தை வெளியே கொண்டுவந்துள்ள விஜயகலா தந்திர நரியின் எந்திர விளையாட்டு இது\nகொழும்பு புனித றோசா மிஸ்டிக்கா அன்னையின் வருடாந்த திருவிழா\n16 இந்திய மீனவர்களுக்கு நீதிபதி வழங்கிய உத்தரவு\n60 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் சம்பூர் பொலிஸாரால் மீட்பு\n 11 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nவலுவான அதிகாரத்தினால் குற்றச்செயல்களை தடுக்க முடியும்\nஇலங்கையில் தூக்கு தண்டனை அமுல்\nமன்னார் மாவட்ட மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழா\nதமிழகத்தில் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளின் எதிர்காலம்\nகடல் மாசடைவதற்கு காரணம் கண்டுபிடித்த அ.அன்னராசா\nதேர்தல் பிரசார கூட்டத்தில் பயங்கரவாத தாக்குதல் 100க்கும் மேற்பட்டவர்கள் பலி, உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம்\nகடலட்டை பிடிபதற்கு எதிராக அனைத்து தரப்பினரும் போராட முன்வர வேண்டும்\nஅமைச்சுப் பொறுப்புக்களைக் கேட்டு முதலமைச்சர், அமைச்சர்கள், ஆளுநருக்கு டெனீஸ்வரன் அவசர கடிதம்\nகிழக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்\nமைத்திரியின் கைகளுக்கு சென்ற பெயர் பட்டியல் விரைவில் 19 பேருக்கு தூக்கு\nஅரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம்\nநாம் எதிர்பார்க்கும் தீர்வு இதுதான்\nகுற்றவாளிகளுடன் பொலிஸாருக்கு நெருங்கிய தொடர்பு\nமகிந்தவிற்கு சவால் விடுத்துள்ள மங்கள சமரவீர\nஅத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் செய்த காரியம்\nவெளிநாட்டில் உயிரிழந்த மகனின் சடலத்திற்காக இலங்கையில் காத்திருக்கும் பெற்றோர்\nதூக்குத்தண்டனையை எதிர்க்கின்றேன்: மங்கள சமரவீர\nஅமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nலலித், குகனின் ஆள்கொணர்வு மனு ஒத்திவைப்பு\nவவுனியாவில் வீடுடைத்து நகை,பணம் திருட்டு: ஒருவர் கைது\nவவுனியா பண்டாரிக்குளத்தில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nதம��ழ் மக்களின் வாக்குகளை பெற அரசாங்கம் சூழ்ச்சி\nவறிய குடும்பம் ஒன்றை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஜனாதிபதியின் மகன்\nமரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்க காரணமான சம்பவம்\n16 வயது மாணவி மரணம்: தவறுகள் கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கைகள்\nநீதிமன்ற அதிகாரியை கொலை முயன்ற நபர் சந்தேக நபரை காப்பாற்றிய பொலிஸாரினால் சர்ச்சை\nவவுனியாவில் 1775.93 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் வசம்\nவவுனியாவில் தொழிலில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு\nமரண தண்டனை என்பது திறமையற்றவர்கள் மற்றும் இயலாமையின் அடையாளம்\nதேசிய ரீதியில் சாதனை படைத்த வவுனியா மாணவர்கள்\nகூட்டு எதிர்க்கட்சியை பிளவுப்படுத்த அரசாங்கம் குமார வெல்கமவை பயன்படுத்துகிறது\nவிசேட மேல் நீதிமன்றம் தொடர்பில் பதற்றமடைந்திருக்கும் கோத்தபாய தரப்பு\nகோத்தபாயவின் வியத் மக அமைப்பு பாசிசவாத மேடை: டிலான் பெரேரா\nசபாநாயகருக்கு திடீர் சுகவீனம் : தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பு\n33வது நாளாக தொடரும் மனித புதைகுழி அகழ்வு: மேலும் எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவிஜயகலாவின் உரையை சிங்களத்தில் கோரும் நீதிமன்றம்\nலஞ்சம்பெற்ற ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு\nவெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்ட மாணவர்கள்: மன்னாரில் அமோக வரவேற்பு\nமன்னாரில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இஸ்லாமிய தொழுகை அறை அமைக்க முயற்சி\n70 வருடமாக இலங்கையில் காணப்படும் பிரச்சினை இதுதான்\nவடமாகாண மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nமன்னாரில் பரிதாபமாக உயிரிழந்த 16 வயது மாணவி\nகோத்தபாய ஏன் சட்டத்தை கண்டு அஞ்சுகிறார்\nபிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு கிடைத்த இரு அதிர்ஷ்டங்கள்\nமாகாண சமூக சேவைகள் பணிப்பாளருக்கு வடக்கு முதல்வர் விடுத்துள்ள பணிப்புரை\nநீதிமன்றத்திற்குள் போதைப்பொருளுடன் சுற்றி திரிந்த இளைஞருக்கு விளக்கமறியல்\nஇலங்கையில் துடிதுடித்து மரணிக்கப் போகும் நபர்கள் சாவை கண்முண் காணும் கைதியின் பதைபதைக்கும் நிமிடங்கள்..\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனை கைது செய்ய சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்\nவீதியில் இறந்து கிடந்த கத்தோலிக்க மதகுரு\nஇலங்கையில் கைத்தொலைபேசிகள் மூலம் நெல் அறுக்கும் விவசாயிகள்\nதிருடி எனக்கூறி அயல் வீட்டு பெண்ணை தாக்கிய நபர்\nயாழில் முக்கியஸ்தர்கள் தங்கியுள்ள நிலையில் நடந்துள்ள பயங்கரம்\n90 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது\nயாழ்ப்பாணத்தில் மூன்று பெண்களுக்கு ஏற்பட்ட அவல நிலை\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிறப்பித்துள்ள உத்தரவு\nமன்னாரில் பல்பொருள் விற்பனை நிலையத்தில் கைவரிசையை காட்டிய திருடர்கள்\n11 இளைஞர்களை கடத்த பயன்படுத்திய வான் முற்றாக பிரிக்கப்பட்டுள்ளது\nவிபத்தால் பிரதான வீதியூடான போக்குவரத்து இரு மணித்தியாலங்கள் தடை\nமரண தண்டனையால் இலங்கை ஜீ.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகையை இலங்கை இழக்க நேரிடலாம்\nவிஜயகலா எம்.பியால் சிக்கலில் சிக்கிய முக்கிய அமைச்சர்\nஇலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தரும் கோடீஸ்வர பெண்\nஇலங்கையில் அழகுக்கு ஆசைப்படும் பெண்களுக்கு ஆபத்து\nகட்டுநாயக்கவில் சிக்கிய 5 கோடி ரூபாய் பெறுமதியான டொலர், யூரோ நாணயங்கள்\nகொழும்பிலிருந்து ஹட்டன் சென்ற நபர் கைது\nபிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளால் ஏற்படும் விபரீதங்கள்\nகுடித்துவிட்டு நபரொருவர் செய்த மோசமான காரியம்\n இது இலகுவான விடயம் அல்ல\nநிர்வாணமாக பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nஇலங்கை மற்றும் தாய்லாந்து பிரதமர்கள் சந்திப்பு\nஇலங்கையர்களை கனடாவுக்கு அனுப்புவதாக பாகிஸ்தான் பெண் செய்த மோசமான செயல்\nகுழம்பு கொட்டியதால் நேர்ந்த விபரீதம் மரண அச்சுறுத்தல் இருப்பதாக குற்றச்சாட்டு\nசர்வதேச போதைப்பொருள் மையமாக உருவெடுத்துள்ள சிறைச்சாலை\nவிஜயகலா மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்\nஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இருந்து வட மாகாணசபை உறுப்பினர் வெளிநடப்பு: காரணம் இதுதான்\nமஹிந்த குடும்பத்திற்கு நிதியளித்தமையை ஏற்றுக்கொண்டுள்ள சீனா நிறுவனம்\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195931?ref=archive-feed", "date_download": "2019-10-15T06:03:51Z", "digest": "sha1:JSZYVEDJNDLVZP3IIVBJSMGPDXKHVQI7", "length": 8354, "nlines": 134, "source_domain": "www.tamilwin.com", "title": "அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வ���்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொடர்பான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு இன்று இடம்பெற்றுள்ளது.\nகல்முனை மாலிகைக்காடு பேர்ள் றிசப்சன் மண்டபத்தில் உணர்ச்சி, நுண்ணறிவு மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரசாத் ஜெயசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.\nஇக்கருத்தரங்கின் போது வளவாளராக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுலா முகாமைத்துவ பீட பேராசிரியர் எம்.எஸ்.எம் அஸ்லம் கலந்து கொண்டு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் உள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பாக தெரிவித்துள்ளார்.\nஅதன் வளர்ச்சிக்காக ஊடகவியலாளர்களின் பங்களிப்புக்கள் இலங்கையில் உள்ள சுற்றுலா பிரதேசங்களின் சாதக, பாதக கருத்துக்கள் அதன் முன்னேற்றங்கள் சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் மத்தியில் விழிப்பூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅந்தவகையில் இச்செயற்திட்டமானது அவுஸ்திரேலியா எயீட் நிறுவனம் இலங்கை திறன் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன் அதன் போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் உள்ள ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/07/blog-post_56.html", "date_download": "2019-10-15T07:34:00Z", "digest": "sha1:IC7IIXYKQSAUZM3XXIXCF4663YK2UMKB", "length": 14256, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "ஆன்மாவின் ஒரு துளிவெட்கம் கவிதை நூல் வெளியீடும் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆன்மாவின் ஒரு துளிவெட்கம் கவிதை நூல் வெளியீடும்\nமருதமுனை எம்.எம்.நௌபல் எழுதிய “ஆன்மாவின் ஒரு துளிவெட்கம் ” கவிதை நூல் பற்றிய பேச்சாடலும் நூல் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு(07-07-2019) மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் கவிஞர் அலறி தலைமையில் நடைபெறவுள்ளது.\nமுன்னிலை அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா,கல்முனை மாநகர ஆணையாளர் எம்சி.அன்சார்,சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.ஏ.முகம்மது நுபைல்,ஓய்வு பெற்ற நிருவாக உத்தியோகத்தர் எம்.பி.ஏ.ஹஸன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.\nஇலக்கிய அதிதிதகளாக எழுத்தாளர் உமாவரதராஜன்,கவிஞர் சோலைக்கிளி, பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,ஆய்வாளர் மன்சூர் ஏ. காதர்,கவிஞர் ஆசுகவி அன்புடீன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.முதல் பிரதியை கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்தவ உதவியாளர் எஸ்.எம்.றபாயுதீன் பெறவுள்ளார்.\nவரவேற்புரை தலைமைப்பீடசமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,நூல் அறிமுகம் கவிஞர் டீன்கபூர்,நூல் பற்றிய உரைகள் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ்,அம்ரீதா ஏயெம்,நப்லா,முகம்மட் சப்ரி,திலிப் குமார் ஆபித் ஆகியோர்.அரங்கமைப்பு கவிஞர் ஜமீல்,நிகழ்ச்சித் தொகுப்பு கவிஞர் விஜிலி.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்த���னியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/06/20.html", "date_download": "2019-10-15T07:45:35Z", "digest": "sha1:AMLI3IW2K4CHRVAWWL2MTKX6H6U7BV6H", "length": 12048, "nlines": 57, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "| தமிழ் கணணி", "raw_content": "\nஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் எச்சரித் துள்ளது.\nஇந்த தளங்களில் உள்ள சில பக்கங்களை மட்டும் இந்த வைரஸ் தாக்கி யிருக்கவும் வாய்ப்புள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.\nஎனவே, இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் “eval(function(p,a,c,k,e,r)” என்று வரி கொண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று சோதனை செய்திட வேண்டும். இது எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பி.எச்.பி. பைல்களில் இருக்கலாம்.\nஇந்த தளங்கள் இருந்து இயங்கும் சர்வர் கம்ப்யூட்டர்களில், சர்வர்களை வடிவமைக்கும் கான்பிகரேஷன் பைல்களிலும் இவை இருக்க வாய்ப்புள்ளது. இதனால், இந்த தளங்களில் ஒரு சில பக்கங்களைப் பார்வையிடும்போது மட்டும் இந்த வைரஸ் தன் வேலையைக் காட்டும்.\nஇந்த மால்வேர் புரோகிராம் பதிந்திருக்கும் குறியீட்டு வரிகளை நீக்கி, தளத்தைப் பார்வையிடுவோரின் கம்ப்யூட்டர்கள் பாதிக்காமல் இருப்பதைத் தள நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தளங்களைப் பதிந்து இயக்க ஒத்துக் கொண்டு இடம் தந்துள்ள சர்வர் உரிமையாளர்களும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையினை எடுக்க வேண்டும். இவ்வாறு கூகுள் அனைவரையும் எச்சரித் துள்ளது.\nஇது போல பல முறை கூகுள் இத்தகைய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஸ்பேம் மெயில்கள் மற்றும் அவை வழியாக மால்வேர் புரோகிராம்கள் பரவாமல் காப்பது தன் கடமை எனவும் கூகுள் அறிவித்துள்ளது.\nஇதற்கெனவே பல முறை எச்சரிக்கை செய்திகளைக் கூகுள் தந்து வருகிறது. இந்த முயற்சிகளை ரகசியமாக மேற்கொள்ளாமல், அன��த்து இணைய தள நிர்வாகிகளும் அறிந்து கொள்ளும் வகையிலேயே இவை வெளியிடப்பட்டு வருகின்றன.\nகூகுள் எச்சரிக்கைகள் நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும். சென்ற ஆண்டில், கூகுள் “co.cc” என்ற டொமைன் பிரிவிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட தளங்களை விலக்கி வைத்தது. இவற்றை இணைய வெளியில் வைரஸைப் பரப்பும் கிரிமினல்கள் பயன்படுத்தி வந்ததால், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்தது.\nமொத்தமாக இணைய தளங்களுக்கு தங்கள் சர்வர்களை வாடகைக்கு விடுபவர் கள், கூகுள் எச்சரிக்கையை சிரமேற்கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த நிறுவனத்தின் சர்வர்கள் அனைத்திலும் மால்வேர் புரோகிராம்கள் நுழைய வாய்ப்புண்டு. எனவே தான் தன்னுடைய எச்சரிக்கைகள் அனைத்தையும் வெளிப்படையாகவே அனைவரும் அறியும் வண்ணம் கூகுள் வெளியிட்டு வருகிறது.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த...\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான ��ிட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களி...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/09/15-rajh-selvapathi.html", "date_download": "2019-10-15T06:05:59Z", "digest": "sha1:X6NVHLUDHD4PHJWEMAHUDNWMFMRFJUCH", "length": 13984, "nlines": 198, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi", "raw_content": "\nபயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi\n(இறந்த பிள்ளையை பார்க்க தடைவிதிக்கப்பட்ட தாய்)\nதங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ள , புலிகள் மக்களின் பிள்ளைகளை பிடித்துச் சென்று பலி கொடுத்து வருவதை உணர்ந்துகொண்ட பெற்றோருக்கு மேலும் ஒரு கொடுமையை புலிகள் அரங்கேற்ற துணிந்தனர்.\nஇராணுவத்தினரின் , பாக்கிஸ்தான் தயாரிப்பு பல்குழல் எறிகணைகளாலும், இஸ்ரேலிய, உக்ரேனிய தயாரிப்பு போர் விமானங்களாலும் உடல் சிதறி பலியானவர்களை கூட்டி அள்ளி சவப்பெடிக்குள் போட்டு மூடி சீல்வைத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டனர். சிலவேளைகளில் உரியவரின் வீடுகளுக்கு , வேறு நபர்களின் உடல்களையும் அனுப்பவும் தொடங்கியிருந்தனர்.\nசிதைந்து போன உடல்களுக்கு பதில் மரக்குற்றியை வைத்து சீல்வைத்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். சீல் செய்யப்பட்ட சவபெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் பிள்ளைகளை பார்க்க முயன்று அந்த பெட்டிகளை உடைத்த பெற்றோர்களும் குடும்ப உறுப்பினர்களும் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.\nஇவ்வாறான ஒரு துயர சம்பவம் முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பில் நடந்தேறியது. பிடித்து செல்லப்பட்டு 41வது நாள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்று கூறி சீல் செய்யப்பட்ட பெட்டியை அவரது வீட்டிற்கு புலிகள் அனுப்பி வைத்தனர். வழமைபோல் அடுத்தவனின் பிள்ளையை பிடித்துச்சென்று அவரின் கொலைசெய்துவிட்டோம் என்கின்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஒலிபெருக்கிகள் குறித்த வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். கூடவே பெட்டியை உடைத்து இறந்துபோன தனது பிள்ளையை பார்க்க முயல்பவர்களை நையப்புடைக்கவென சில குண்டர்களும் வந்து சேர்ந்தனர்.\nஅவர��கள் எதிர்பார்த்தது போன்றே உறவினர்கள் பெட்டியை உடைக்க முயன்றபோது அவர்களை புலிகள் தடுக்க முயன்றிருந்தனர். இருந்தும் உறவினர்கள் அவர்களையும் மீறி சவப்பெட்டியை திறந்துவிட்டனர்.\nசீல் வைக்கப்பட்ட பெட்டியை திறந்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. இறந்து போனதாக கூறப்பட்ட இளைஞனின் உடலுக்கு பதிலாக இரண்டு மரக்குற்றிகளும், வேறு சில தசைத்துண்டுகளும் போடப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கிருந்த புலிகளையும், அப்பிரதேசத்தில் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்த புலிகளையும் சரமாரியாக தாக்க தொடங்கினர். உடனேயே வந்தவர்கள் அந்த சவப்பெட்டியுடன்அங்கிருந்து தப்பிச்சென்றனர்.\nசற்று நேரத்தில் துப்பாக்கிகளுடன் வந்தவர்கள் , தங்களை தாக்கியவர்களை அடித்து உதைத்து இழுத்துச்சென்றனர். இவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்களில் கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டு போர்க்களத்தில் விடப்பட்ட அந்த 21வயது இளைஞனின் தாயாரும் அவருடைய மூன்று தாய் மாமன்களும் இருந்தனர். சில நாட்களில் ஒரு தாய்மாமன் போர்க்களத்தில் ”பங்கர்” வெட்டும்போது கொல்லப்பட்டுவிட்டார் என்று அவருடைய வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. ஏனையோருக்கு என்ன நடந்தது என்று அவர்களின் எஞ்சிய குடும்ப உறுப்பினர்களால் கடைசிவரை அறியமுடியாமலேயே இருந்தது.\nதங்களை எதிர்ப்பவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகள் மூலம் மக்கள் தங்களை எதிர்க்காத சூழ்நிலையில் வைத்துக்கொள்ள புலிகள் தம்மால் இயன்ற அத்தனை வழிகளையும் அப்போது கையாண்டனர்.\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nபயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi\nBazeer Lanka: “கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(17) by Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(18)-By Raj Selvapathi\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/deepavali-train-ticket-sales-within-seven-minutes/", "date_download": "2019-10-15T05:58:04Z", "digest": "sha1:YNPBU76EWLU2YN3S6ON3NQIFBTFMAXEG", "length": 8818, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Deepavali train ticket sales within seven minutes | Chennai Today News", "raw_content": "\nதீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: 7 நிமிடங்களில் முடிந்ததால் பயணிகள் அதிர்ச்சி\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nதீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: 7 நிமிடங்களில் முடிந்ததால் பயணிகள் அதிர்ச்சி\nதீபாவளி விடுமுறைக்கான சொந்த ஊர் செல்பவர்கள் முன்கூட்டியே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது வழக்கம். அப்போதுதான் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும். இந்த நிலையில் இன்று முதல் தீபாவளி விடுமுறைக்கான முன்பதிவு ஆரம்பம் என்ற அறிவிப்பு வெளிவந்தது. இதனையடுத்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் சென்னையில் பணிபுரிபவ்ர்கள் தங்களுடைய டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஆர்வமாக காத்திருந்தனர்.\nஇந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு 8.07 மணிக்கே முடிந்துவிட்டது. தெற்கு ரயில்வே சார்பில் 250க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டிருந்தும் பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை\nஇந்த நிலையில் இன்று நவம்பர் 2ஆம் தேதிக்கான டிக்கெட்டுக்கள் முடிந்துவிட்டது. மறுநாளுக்கு அதாவது நவம்பர் 3ஆம் தேதிக்கான டிக்கெட்டாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் உள்ளனர். நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி திருநாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிம்பு படத்தின் நாயகியாகும் கீர்த்திசுரேஷ்\nவெள்ளை நிறத்தில் மட்டுமே உள்ளாடை: மாணவிகளுக்கு நிபந்தனை விதித்த பள்ளி நிர்வாகம்\nவிஜய்யிடம் இருந்து திடீரென விலகிய விஜய்சேதுபதி\nஒருவழியா திங்கட்கிழமையும் விடுமுறை: தீபாவளி கொண்டாட்டம் ஜோர்தான்\nதீபாவளிக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை: இருப்பினும் அதிருப்தி\nதீபாவளிக்கு மறுநாள் திங்களன்று விடுமுறையா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2015/10/blog-post_29.html", "date_download": "2019-10-15T06:20:02Z", "digest": "sha1:IVUKMP7QCC7OUNLBQ4CD3RURMGY7XNPW", "length": 18228, "nlines": 220, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கணித்தமிழ்ப் பேரவை தொடக்கம்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதமிழக அரசு மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இணைந்து\nஇணையத்தில் தமிழை வளா்க்கும் நோக்குடன் தமிழகத்தில் உள்ள\nகல்லூாிகளிலும் கணித்தமிழ்ப் பேரவைகளை ஏற்படுத்துமாறு\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாியில்,\nதாளாளா் அாிமா கே.எஸ்.ரங்கசாமிஎம்ஜேஎப் அவா்களின் அனுமதியுடன்,\nசெயலா் திரு. ஆா் சீனிவாசன் மற்றும் செயல்இயக்குநா் திருமதி கவிதா\nசீனிவாசன் அவா்களின் வாழ்த்துக்களுடன், முதல்வா் முதல்வா்\nமா.கார்த்திகேயன் அவா்கள் நெறிகாட்டுதலில் கணித்தமிழ்ப் பேரவை\nகல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக, முனைவா் இரா.குணசீலன் அவா்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாா்.\n1. கணினியிலும், தமிழிலும் ஆா்வமிக்க 100 மாணவா்களைத் தேர்ந்தெடுத்தல்....\nLabels: இணையதள தொழில்நுட்பம், கணித்தமிழ்ப் பேரவை\nகணித்தமிழுக்கு சேவை செய்ய புறப்பட்டிருக்கும் உங்கள் கல்லூரியை சேர்ந்த அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆக்கபூர்வமான இந்த செயல்திட்டத்திற்கு தமிழக ���ரசுக்கும் தமிழ் இணைய பல்கலை கழகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎழுத்துக்கள் உடைந்து தெரிகிறது. சரி செய்யுங்கள் முனைவரே. தட்டச்சு செய்ய என்ன மென்பொருள், எந்த வடிவமைப்பை (keyboard layout) பயன்படுத்துகிறீர்கள்\nநன்றி நண்பரே.என்எச் எம் ரைட்டா் தா்ன பயன்படுத்துகிறேன் எனக்கு எழுத்துக்கள் சரியாகத்தான் தெரிகின்றன நண்பரே நானும் குரொம், மொசில்லா இஎக்ஸ் போன்ற பல உலவிகளில் திறந்து பார்த்துவிட்டேன் தாங்கள் எந்த உலவியில் இந்த வலைப்பக்கத்தைப் பார்த்தீர்கள் எனத் தெரியவில்லை. உலவிகளில் எதுவும் சிக்கல் இருக்கலாம் நண்பரே.\nநல்ல முயற்சி. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக���கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேட��டும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/218249/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-15T07:10:08Z", "digest": "sha1:KAUOSZQXVOMB7SHG34HQOF4MTUDKUUPA", "length": 9134, "nlines": 171, "source_domain": "www.hirunews.lk", "title": "குற்றப்பத்திரத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திக்கு உத்தரவு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகுற்றப்பத்திரத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திக்கு உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீதான குற்றப்பத்திரத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துள்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்போது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஇலங்கையில் பெரும்பாலான நீதித்துறை சார்ந்தவர்கள் மோசடி தொடர்புடையவர்கள் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டு நீதிதுறையை அவமதிப்புக்குள்ளாக்கினார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதனை அடுத்த மாதம் 30ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nபிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றத்திற்கு இல்லை ..\nKhao Yai National Park சரணாலயத்தில் மேலும் 5 யானைகள் பலி.....\nதாய்லாந்தின் காவ் யாய் Khao Yai National...\nவடக்கு சிரியாவில் தாக்குதல் மேற்கொள்ள...\n8 இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிப்பு..\nகலிபோர்னியாவில் சுமார் 8 இலட்சம்...\nஅமெரிக்காவுக்கு உதவி வழங்கிய மருத்துவர் மேன்முறையீடு ..\nஅல்-கொய���தா அமைப்பின் தலைவர் ஒசாமா...\nபிரித்தானிய நாடாளுமன்றில் சிறப்பு அமர்வு..\n400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு\nதிறைசேரி உண்டியல்கள் நேற்றைய தினம் ஏலமிடப்பட்டுள்ளன..\nதிறைசேரி முறிகள், ஏலங்களின் அடிப்படையில் எதிர்வரும் 11ஆம் திகதி..\n2019ன் இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி\nகொழும்பு பங்குச் சந்தை நிலவரம்\nதிருமண பந்தத்தில் நாமல் - படங்கள்\nதிருமண பந்தத்தில் இணைந்த நாமல் ராஜபக்ஷ.. ; படங்கள்Read More\nபெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில்....இன்று மாலை முதல்\nபொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..\nகோட்டாபயவிற்கு நடந்தது என்ன - சிங்கப்பூரில் சிகிச்சை....\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்த சஜித்த பிரேமதாச\nதேநீர் பிரியர்களுக்கான அதிர்ச்சி செய்தி - கம்பளையில் சம்பவம்\nஇந்திய அணி 140 ஓட்டங்கள்\nதசுன் ஷானக்க தெரிவித்துள்ள விடயம்..\nமுழுமையான தொடரையும் கைப்பற்றியது இலங்கை..\nஇலங்கை அணி 147 ஓட்டங்கள்..\nலொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்..\nவிஜய் சேதுபதிக்கு அடுத்து “தளபதி 64” இல் இணையும் இன்னுமொரு பிரபலம்..\nகமல் படத்தில் விவேக்கின் புதிய அவதாரம்..\nசனி மதியம் ‘புரியாத புதிர்’....\nபிக்பாஸ் வரலாற்றில் விம்மி அழுத பார்வையாளர்கள்.. காரணம் தர்ஷன் என்ற ஒருவனே..\nஇணையத்தில் கசிந்த பிகில் டீசர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/27676-dhivakaran-supports-opposition-s-neet-protest.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-15T07:08:38Z", "digest": "sha1:JDQ3LII3ZLD65FLIDHAK2XX7TBF5FBZB", "length": 8456, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எதிர்க்கட்சிகள் நடத்தும் நீட் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு | Dhivakaran supports opposition's NEET protest", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nஎதிர்க்கட்சிகள் நடத்தும் நீட் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு\nநீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் தங்களது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.\nநீட் விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து நாளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் தினகரன் அணியைச் சேர்ந்த திவாகரனும் தங்களின் ஆதரவாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவித்துள்ளார்.\n‘ஆறுக்குட்டி மந்தை தாவும் ஆட்டுக்குட்டி’: நாஞ்சில் சம்பத் தாக்கு\nவிவேகம் ரிலீஸ்... அஜீத் உருவம் பதித்த 57 கிலோ இட்லி தயார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nதனியார் நீட் பயிற்சி மையத்தில் சோதனை - 72 மணி நேரத்திற்கு பின் நிறைவு\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nநீட் பயிற்சி மையத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nதிமுகவில் உதயமாகிறது இளம் பெண்கள் பேரவை\nநீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது\n“அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்” - கிருஷ்ணசாமி\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ��ோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ஆறுக்குட்டி மந்தை தாவும் ஆட்டுக்குட்டி’: நாஞ்சில் சம்பத் தாக்கு\nவிவேகம் ரிலீஸ்... அஜீத் உருவம் பதித்த 57 கிலோ இட்லி தயார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/04/blog-post_17.html", "date_download": "2019-10-15T06:22:12Z", "digest": "sha1:LNH3JGBAKG3N7LRO7PDBK7KWFSOGWDVZ", "length": 21406, "nlines": 225, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நிலவேம்பு இயற்கை மருத்துவம் இறைவனின் மிகப்பெரிய அருட்கொடை ”’", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநிலவேம்பு இயற்கை மருத்துவம் இறைவனின் மிகப்பெரிய அருட்கொடை ”’\nநிறையமனிதர்கள் கசக்கிறது என்பதால் ஒதுக்குகிறார்கள் உண்மையில் இதைஒருமாதத்தில் குறைந்தது ஒருமுறையாவது ஒருமனிதன் பயன்படுத்துவரயின் வாழ்கை இனிப்பாக இருக்கும் மருத்துவர்களிடம் காத்துகிடந்து மென்மேலும் நோய்களை பக்கவிளைவுகளை விலைக்கு வாங்காதீர் \nஎன் அன்புமக்களே இதைநீங்கள் படிப்பதொடுமற்றுமின்றி இறைவனிடம் நன்மைவேண்டி மற்றமக்களுக்கும் shar எடுத்துசெல்லுங்கள் எப்போதும் எல்லோரிடமும் நேசத்தோடு உண்மையான பாசத்தோடும் பழகுவது நாயகத்தின் அழகிய பண்புகளில் ஒன்று எனவே யாரிடமும் பேதம் பாராமல் உண்மையான மக்கள் தொண்றாட்ட வாரீர்\"\nஇதை படித்து மற்றவர்களிடமும் பரப்புங்கள் \\\nதற்போது மழை ஓய்ந்தது ஆனால் நோய்துவங்கிவிட்டது தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டரங்களில் மலேரியா காய்ச்சல் &ஒருவிதமான விசக்காய்ச்சலும் பரவலாக பரவிகொண்டிருகிறது \"\nஇதில் பெரும்பாலும் சிறியவர்களுக்கு வரும் பாதிப்பு என்பது அதிகஅளவில் பின்விளைவுகள் காய்சல் நின்ற பிறகு ஒருவிதமான சோர்வும் பலகினமும் ஏற்படுகிறது \"இது எதனால் என்றால் நாம்சாப்பிடும் உடலில் ஏற்றப்படும் அலோபதி (ஆங்கில)மருந்துகளின் பதிப்புகளே ஆகும் இதன் பதிப்பு நாளடைவில் கிட்னிபெய்லியர் புற்றுநோய்'போன்ற மோசமான நோய்களைகூட உருவாக்குகிறது என்பது உண்மையாகும் \"\nசில மருந்துகம்பெனிகள் லாபமொன்றே குறிக்கோளாக செயல்படுவதால் அதுபோன்ற மருந்துகள் நாம்உட்கொள்ளும்போது ஒருநோய் போய் அதைவிட மோசமான இன்னொருநோய் நம்மைதக்குகிறது இது சில மேலைநாடுகளின் சதியில் இந்தியாவின் வளத்தை ஆரோக்கியத்த��� அழிக்கும் செயலாகும் \"'\nஆட்சியாளர்களின் தவறான வெளியுறவு கொள்கையாலும் மக்களை வெறும் ஓட்டுபோடும் இயந்திரமாக மட்டும் பார்பதலும் இதுபோன்ற வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளே அனுபதித்து ஆட்சியாளர்கள் பங்கு பெறுகிறார்கள் \"\nஅனால் சாமானிய மக்கள் நம்மால் இதை சரிசெய்ய முடியுமா என்றுகேட்டால் இறைவன் நாடினால் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களும் (என்அன்புமக்கள் )நினைத்தால் முடியும் \"\"\nநம்முடைய மூதாதையர்கள் காட்டித்தந்த இயற்கைமுறை மருத்துவத்தாலும் நம்முடைய உணவு (சிறுதானிய )முறையாலும் இதை முறியடிக்கலாம் அனைத்திலும் நவீனத்தை நம்பக்கூடியவர்கள் இன்றைக்கு சில அழிக்கமுடியாத நோய்களுக்கும் இயற்கை மூலிகையால் நிவாரணம் ஏற்படுத்தமுடியும் என்பது வரலாற்றூன்மை \"'\nஎனவே சிலவிசயங்களை அடிப்படையோடு தொட்டு சொன்னால்தான் சிலருக்கு புரியும் என்பதாலேயே மேலே குறிப்பிட்ட செய்தியை விலகினேன்\"'\nதற்போது பரவிவரும் விசா காய்ச்சல் மலேரியா போன்றவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் நான் கீழே குறிப்பிட்ட விசயங்களை பின்பற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்\"'மேலும் நாம் முன்னேச்சரிகையாக இருந்தும் ஒருநோய் வருகிரதுஎன்ரால் அது இறைவனின் நாட்டம் என்பதை நம்புவோம் \n1, நாம் நம் வீடுகளில் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்ள் வேண்டும் \n2,நம் கட்டுபாட்டை மீறி தேங்கும் தண்ணீரில் 'மண் என்னை ,வேஸ்ட்ஆயில் ,அல்லது 10%உயிர்கொல்லி மருந்து,போன்றவற்றை அந்தநீரின்மீது தூவவேண்டும் \"\"நாம் பயன்படுத்தும் தண்ணீரை மூடிவைக்கவேண்டும் \"\nபெருமளவு மூடமுடியதநிலையில் உள்ள தண்ணீரில் தேங்காய் என்னைய மேலே உற்றிடவேண்டும் \"'இதுபோன்ற முறையால் கொசு முட்டைஇடும் நிலைதவிர்கபடும்\"\n3,நாம் துவைத்து துணியை பிழியுமுன் அந்த நீரில் கொஞ்சம்(சிறிதளவு )டேடைல் என்ற கிருமிநாசுனியை நீரில் கலந்துகொள்ளவேண்டும் \"\n\\4,நோய் வந்தவர்களாக இருந்தாலும் வராதவர்களாகஇருந்தாலும் சரி நிலவேம்பு பொடி நமது ஊரில் உள்ள மருந்துகடைகளில் கிடைகிறது அதைவாங்கி அளவிற்கேப்ப \"(ஒரு ஸ்பூன்நிற்கு இரண்டுடம்ளர்நீர் கொதிக்கவைத்து ஒருடம்லராக வற்றவேண்டும் \"\"பெரியவர்களுக்கு ஒருடம்ளர் சிறியவர்களுக்கு அறைடம்ளர் 1,2.மேற்பட்ட குழந்தைகளுக்கு டானிக் பாட்டல் முடியளவு வாரத���தில் இரண்டு முறை அருந்திவருவது (அ )குறைந்தது ஒருமுறையாவது அருந்துவது நலம்தரும்\"'\n5, உணவுகளில் தினதொரும் எதாவது ஒருகீரைவகை உண்ணவேண்டும் பச்சை காரட் கழுவி பிறகு அப்படியே ஒருநாளைக்கு ஒன்றாவது உண்ணவேண்டும் \"'\n6,சிறிய அளவில் ஏற்படும் நோய்களுக்கு உடனே ஆங்கில மருத்துவத்தை அணுகாமல் \"'நமது ஊரில் இலவசமாக அரசு சுகாதார நிலையத்தில் இயற்கைமுறை சித்தமருத்துவ பிரிவு உள்ளது அதை பயன்படுத்தவும் \"'\nநோய் கொஞ்சம் தாமதமாக போனாலும் நிரந்திர'தீர்வுஇதில் இருக்கிறது \"\n7,ஆங்கில மருத்துவத்தில் ஒருநோய்கு மருந்துஉட்கொண்டால் இன்னொரு நோய்க்கு விதை போடும் \"'\nஆனால் சித்த மருத்துவத்தில் ஒருநோய்கு மருந்து உட்கொண்டால் அதையும் குணபடுத்தும் இன்னொரு நோயையையும் குணபடுத்தும்\"'\nஎனது அன்பு சகோதரர்களே இறைவனின் அருள்வேண்டிய \"மக்களின் நலனுக்காக இதை நான் வேளியிடுகிறேன் \"\nஇதை டைப் செய்ய என்னுடைய netஇணைப்பு இல்லாத நிலையில் என்னுடைய வியாபாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருநல்ல இதை வெளிஈடுகிறேன் \"எனவே நீங்களும் இதை அனைவருக்கும் பகிற்வதன் மூலம் நன்மையை பெற்றுகொள்வீர்\"'\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஎப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக...\nஇகாமத் சொல்லப்பட்டால் பேணவேண்டிய ஒழுங்குமுறைகள்\n பிள்ளை வளர்ப்பில் கட்டாயம் இதைக் கடை...\nமாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..\nகணினி திறம்பட செயல்பட இதைச் செய்யுங்க \nகம்ப்யூட்டர் மௌஸ் - இப்படி கூட பயன்படுத்தலாம் \nநிலவேம்பு இயற்கை மருத்துவம் இறைவனின் மிகப்பெரிய அர...\nஷாம்பு பயன்படுத்தினால் பொடுகு வருகிறதா\nகணவனுக்கு மாறு செய்யும் மனைவியைத் திருத்த இஸ்லாம் ...\nநபியவர்கள் சுஜூதில் ஓதிய துஆக்கள்\nமழை காலத்தில் அதானும்… தொழுகையும்…\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண��ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று , மீதமுள்ள காலத்த...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2815:2008-08-16-16-00-19&catid=174:periyar&Itemid=112", "date_download": "2019-10-15T05:57:40Z", "digest": "sha1:LBECMY2B274OIWHUZWFPXVBQO5BBJQOM", "length": 16049, "nlines": 91, "source_domain": "www.tamilcircle.net", "title": "இந்து மதத்தில் தீண்டாமை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் இந்து மதத்தில் தீண்டாமை\n நேற்று நான் இங்கு வந்து பிரசங்கம் செய்தேன். இன்றும் என்னை வரும்படி சிலர் அழைத்தார்கள். நான் இன்று ஊருக்குப் போகிற படியால் என்னால் அதிக நேரம் பேசமுடியாது. இன்றைய மாநாட்டில் சில தீர்மானங்கள் தீர்மானிக்கப் போகிறார்கள். அதில் முதல் தீர்மானம் “ஆறரைக்கோடி ஆதிதிராவிட மக்களை இந்து மதஸ்தர்கள் என்று அரசாங்கத்தில் பதிவு செய்திருப்பதால் எங்களுக்கு இந்து மதத்தில் சமத்துவமில்லாததால் எங்களை இந்து மதத்திலிருந்து நீக்கிவிடும்படி சட்டசபை அங்கத்தினர்களை வேண்டிக் கொள்ளுகிறது.”\nஇத்தீர்மானத்தை நானும் ஆதரிக்கிறேன், எனக்கும் சம்மதம்தான். ஆதிதிராவிடர்களுக்கு சுதந்திரமும் சமத்துவமும் கொடுக்கவேண்டும் என்றால், ஒரு கூட்டத்தார் எங்களை நாஸ்திகர்கள் என்றும், மதத்துரோகிகள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் சொல்கின்றனர். அதோடல்லாமல் இரத்தக் குறியிட்ட சிவப்புக் கடிதங்களும் எங்களுக்கு வருகின்றது. அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறதென்றால், “ஏ ராமசாமி நாயக்கரே நீ மதத்தை அடியோடு அழிக்க வேண்டுமென்று பார்க்கிறாய். ஆகையால், உன்னைக் கொல்லப் போகிறோம்” என்று எழுதியிருக்கிறது. (வெட்கம், வெட்கம்) இப்பேர்ப்பட்ட கடிதங்கள் அனுப்பியும் வருகிறார்கள்; அனுப்பிக் கொண்டும் வருகிறார்கள். அதைப்பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை.\nநான் ஒருவன் போய்விட்டால் ‘பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேடனுக்கு சிறிது பாரம் குறையும்’ என்றுதான் நினைக்கிறேன் நாம், தேசத்திற்கு நன்மை செய்வதற்காகவே இந்த இயக்கத்தைத் தோற்றியுள்ளோம். ஆகையால், இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் சுயமரியாதைக்காரர்கள் பயந்தவர்களுமல்லோம், சிறிதும் இளைத்தவர்களுமல்லோம், தேசியத் தலைவர்கள் நமக்குச் சம்பாதித்துக் கொடுக்கும் பெருமையையோ, உரிமையையோ விட சுயமரியாதைக்காரர்கள் ஒன்றும் செய்துவிட முடியாதென்று நினைக்கிறார்கள். நாம் இதுவரை சுயமரியாதை என்னும் பெயரால் ஒரு கெடுதியும் ஜனங்களுக்குச் செய்ததாகத் தெரியவில்லை. ஜாதி வித்தியாசம் ஓட்டலிலும், ரயில்வே ஸ்டேசன்களிலும், மற்றும் ஒவ்வொன்றிலும் இருக்கின்றது. அதை ஒழிக்க வேண்டுமென்று கேட்டால், அவன் மதத்துரோகி, நாஸ்திகன் என்கிறார்கள்.\nதற்காலம் வெள்ளையர்கள் ஆண்டு வரும் பொழுதுகூட நம் இந்துக்களில் உயர்ந்த ஜாதியெனப்படுபவர்கள் சிலர் வீதிகளில் நடக்கக் கூடாதென்று சொல்லிவரும் பொழுது, வெள்ளையர்கள் நமக்கு சுய ஆட்சி கொடுத்துவிட்டுப் போய்விட்டால் நா��் என்ன கதியாகுவோமென்பதையறிந்து கொள்ளுங்கள் (கரகோஷம்). வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை விட்டு அவர்கள் நாளைப் போகட்டுமென்று காங்கிரஸ்காரர்கள் சொன்னால், நான் இன்றே போகட்டும் என்று சொல்லுகிறேன். அதுவும் எனக்கு சம்மதம் (கரகோஷம்). வெள்ளையருக்கு நாங்கள் உள்ளாளாக இருப்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள். நாங்கள் உள் ஆளா அவர்கள் உள் ஆளா என்று கேட்கிறேன். நாங்கள் பிற மதஸ்தர்களுக்கனுகூலமாகப் பிரசாரம் செய்வதாகவும் சொல்கிறார்கள். நமக்கு நம் மதத்திலேயே சுயமரியாதையில்லையே. அப்படியிருக்க, அம்மதம் நமக்கு எதற்கு ஒரு அப்துல் ரகிமானோ, ஜோசப்போ வந்துவிட்டால் தொலைந்துபோ என்கிறார்கள். எங்களுக்கு உங்கள் இந்து மதத்தில் உரிமை கொடு என்றால், மதத்துரோகி, தேசத்துரோகி என்கிறார்கள்.\n இந்து மதம் என்றால் பொருளும் ஆதாரமுமில்லையே அப்படியிருக்க, இந்து மதம் எங்கிருந்துண்டானது அப்படியிருக்க, இந்து மதம் எங்கிருந்துண்டானது ஒரு கிறிஸ்துவனை ஒரு அனுகூலம் செய்து கொடுக்கும்படி கேட்டால், அதை அவன் செலவிலே செய்து வைப்பான். அதுபோலவே, மகமதியனும் (கரகோஷம்). இதைக் கேட்டால் நாஸ்திகர்கள் என்கிறார்கள். இந்துமதம் என்பதற்கே ஆதாரமுமில்லை; இந்துக்கள் என்று ஒரு சாதியுமில்லை. திருவண்ணாமலைக் கோயிலுக்குள் திரு. கண்ணப்பர் சென்று வழக்கு நடக்கும் போதுகூட ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் நீதிமன்றத்தில் இந்து மதம் என்று ஒரு மதம் இல்லை என்றும், இந்து மதத்தை நம்புகிறவர்கள் இந்துக்கள் என்றும், ஆதிதிராவிடர்களும் இந்துக்களே என்றும், அவர்களும் கோயிலுக்குள் போக அனுமதியுண்டு என்றும் சாட்சியம் கொடுத்திருக்கிறார். அதற்கும் தேசியப் பார்ப்பனர்கள் அவரைத் தூற்றினார்கள்.\nவேதங்கள் அநாநிக் கடவுளால் சொல்லப்பட்டவைகளே என்றும், அதில் சொல்லியிருக்கும் சட்டங்கள் நியாயமானது என்றும், அவர்கள் கேட்டால் இனி பெண்களை சிறு வயதில் மணம் செய்து கொடுத்தல் கூடாது என்றும், 15 வயதிற்கு மேல்தான் மணம் செய்வித்தல் வேண்டுமென்றும், அதற்காக ஓர் கமிட்டியும் ஏற்படுத்தி விசாரணை புரிந்து வந்தனர். அக்கமிட்டியில் திரு. ஏ. ராமசாமி முதலியாரும் ஓர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சில வருணாசிரம தர்மப் பார்ப்பனர்களும், தேசியப் பார்ப்பனர்களும் மதம் போச்சு; கடவுள் போச��சு; இது மத சம்பந்தமானது; இதில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று கூக்குரலிட்டனர். இதை நீங்கள் யோசித்து இம்மணத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.\nஆதிதிராவிடர்கள் சுத்தமில்லாததாலும், மதுபானம், மாமிசம் முதலியவைகள் சாப்பிடுவதினாலும், அவர்களைத் தீண்டக் கூடாதென்று சொல்லுகிறார்கள். அப்படிப் பார்த்தாலும் மயிலாப்பூரும் உங்களோடு சேர வேண்டியதுதான். மயிலாப்பூரிலுள்ள பெரும்பான்மையான பார்ப்பனர்கள் மது, மாமிசம் உண்ணாமலில்லை. சமீபத்தில் கும்பகோணத்தில் யாகம் ஒன்று நடத்தினார்கள்; பத்திரிகையிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் ஆடு, மாடுகளின் பீஜத்தை நசுக்கி யாகத்தின் பேரால் சாப்பிட்டார்கள். அதைப்பற்றி பத்திரிகையில் எழுதினோம். அதற்காக நம்மை நாஸ்திகர்களென்றும், மதத்துரோகிகளென்றும் தூற்ற ஆரம்பித்துவிட்டார்கள். இது என்ன அறிவீனம் பாருங்கள்.\n- (13-7-1929 அன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை நேப்பியர் பூங்காவில் நடைபெற்ற ஆதிதிராவிடர்கள் சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. 16-7-1929 “திராவிடன்” நாளிதழில் வெளியானது.)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123322", "date_download": "2019-10-15T06:21:46Z", "digest": "sha1:ZPQGIIOGLPOTI7U22Y5R27DT2S2NN4IM", "length": 8788, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Injury in Japan,பூங்காவில் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் 2 பேரை கொன்று மர்ம நபர் கழுத்தறுத்து தற்கொலை: ஜப்பான் நாட்டில் பயங்கரம்", "raw_content": "\nபூங்காவில் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் 2 பேரை கொன்று மர்ம நபர் கழுத்தறுத்து தற்கொலை: ஜப்பான் நாட்டில் பயங்கரம்\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nடோக்கியோ: ஜப்பானில் உள்ள பூங்காவிற்குள் புகுந்த மர்ம நபர் பெண் குழந்தை உட்பட 2 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த பின், அங்கிருந்த 17 பேரை காயப்படுத்தி, அவனும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டான். ஜப்பான் நாட்டின் கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் உள்ள பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் கூடியிருந்தனர். அப்போது அந்த பூங்காவுக்குள் நுழைந்த மர்ம நபர், திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினார்.\nஇதில், பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கத்திக்குத்து தாக்குத்ல் நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். திடீரென அந்த நபர், தனது கழுத்தில் கத்தியை வைத்து, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியடைந்த போலீசார், பூங்காவை சுற்றியுள்ள சாலைக்கு ‘சீல்’ வைத்து, அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பூங்காவில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு\nமாமல்லபுரத்தில் மோடி - ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து இந்தியா-சீனாவில் அடுத்தாண்டு 70 நிகழ்ச்சி\nஐக்கிய நாட்டு பொதுசபையில் காரசார பேச்சு: தீவிரவாதிகளுக்கு பென்ஷன் தரும் ஒரே நாடு பாக்... இம்ரான் கான் பேச்சுக்கு இந்திய பெண் அதிகாரி பதிலடி\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போர்: அமெரிக்காவால் 70 ஆயிரம் பாகிஸ்தானியரை இழந்தோம்...இம்ரான் கானின் ஒப்புதல் வாக்குமூலத்தால் பரபரப்பு\nஹூஸ்டனில் இருந்து இன்று காலை நியூயார்க் விரைவு: இன்றிரவு ஐ.நா-வில் மோடி உரை... நேற்றிரவு ‘கோபேக்’ கோஷத்துடன் ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: தீவிரவாதத்தின் மையப்புள்ளி பாக்.: மத்திய வெளியுறவு செயலர் குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் மந்திர பந்து வீச்சாளர் மரணம்\nதீவிரவாதத்தை ராஜதந்திர கருவியாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது: ரஷ்யாவில் ஜெய்சங்கர் பேச்சு\nஅமேசான் காட்டு தீ போல் பற்றி எரிகிறது ஜி-7 மாநாட்டில் அதிபர்களின் மனைவிகளால் ரகளை: கனடா பிரதமருக்கு ‘ஏர் கிஸ்’ கொடுத்தார் டிரம்ப் மனைவி\n80 லட்சம் காஷ்மீர் மக்களை காப்பாற்ற எதற்கும் தயாராக இருக்கிறோம்: பாக். பிரதமர் இம்ரான்கான் ஆவேசம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல�� கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.webtk.co/webtalk-news-update-by-rj-garbowicz-2018-09-30", "date_download": "2019-10-15T06:55:44Z", "digest": "sha1:NJQSQHHFJMIHVG7BPBPQ7DI6VP3VSQVM", "length": 11837, "nlines": 102, "source_domain": "ta.webtk.co", "title": "Webtalk RJ Garbowicz மூலம் செய்தி மேம்படுத்தல் - 2018-09-30 - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nJoin நீங்கள் சேருவதற்கு முன்பு இதைப் படியுங்கள்\nநாங்கள் Webtalk நட்சத்திரங்கள் குழு\nபேஸ்புக்கை நீக்கு, அடுத்து என்ன\nWEBTALK UPDATE: சமீபத்தில், பணம் சம்பாதிக்க மற்ற வழிகள் இருக்க போகிறோம் என்றால் நிறைய பயனர்கள் கேட்டு வருகின்றனர் Webtalk சம்பாதிப்பதைத் தவிர வருவாய் பரிந்துரைகளிலிருந்து பகிரவும்.\nகணிசமானதை உருவாக்க தனிப்பட்ட முறையில் கணிசமான அளவு பரிந்துரைகளை நீங்கள் பெற வேண்டியதில்லை வருமானம், குறுகிய பதில் ஆம்\n1) உங்கள் சுயவிவரத்தின் மூலம் ஒரு மணிநேர அல்லது திட்ட அடிப்படையில் உங்கள் நேரத்தை ஒரு பகுதி நேர பணியாளராக விற்க முடியும் (இதனால்தான் பரிந்துரைகள் முக்கியமான)\nநீங்கள் பக்கங்கள் மூலம் உங்கள் பொருட்களை விற்க முடியும்\nஎக்ஸ்எம்எல்) நீங்கள் உங்கள் ஆப்ஸ் விற்க முடியும் (ஆமாம், இந்த விளையாட்டுகள் அடங்கும்) மற்றும் சாஸ் தயாரிப்புகள் மூலம் Webtalk'ங்கள் பயன்பாட்டை கடை\nஎக்ஸ்எம்எல்) நீங்கள் உங்கள் இசை விற்க முடியும்\nகடைசியாக, ஆனால் குறைந்தபட்சம் குறைவாக, நாங்கள் ஒரு இன்ஃப்ளூயன்சர் / உள்ளடக்க படைப்பாளியின் மறுவெளியீட்டு திட்டத்தை அபிவிருத்தி செய்கிறோம்\n1) நீங்கள் உருவாக்கும் தனிப்பட்ட சூத்திரதாரி / நெட்வொர்க்கிங் குழுக்களுக்கான பணம் (Webtalk ஒரு பரிவர்த்தனை கட்டணம் மட்டுமே சேகரிக்கிறது)\nஎக்ஸ்எம்எல்) உங்கள் ஊதிய-பார்-வியூ லைவ் ஸ்ட்ரீமிங் நிகழ்வுகளுக்கான பவல்ஸ் (Webtalk ஒரு பரிவர்த்த��ை கட்டணம் மட்டுமே சேகரிக்கிறது)\nநீங்கள் உருவாக்கும் வைரஸ் பொது உள்ளடக்கத்தில் வருவாய் பங்கு (வீடியோக்கள், புகைப்படங்கள், கோப்புகள்)\nஎக்ஸ்எம்எல்) உங்கள் \"TOP 4\" FOllOWING புள்ளிகளை உங்கள் சுயவிவரத்தில் குத்தகைக்கு விடவும். அதாவது. உங்கள் பின்பற்றுபவரின் பக்கத்தில் முதலில் (மேலே உள்ள) தோன்ற விரும்பும் பிற பயனர்களை மாதாந்திர கட்டணம் (Webtalk ஒரு பரிவர்த்தனை கட்டணம் மட்டுமே சேகரிக்கிறது)\nபீட்டாவைப் போக்கும்போது, ​​நாங்கள் வளர வளர மக்களைக் கொண்டே எங்கள் வருவாயை பகிர்ந்துகொள்கிறோம்.\nநாங்கள் வளர்ந்து வருவதால், நாங்கள் எங்கள் பகிர்வோம் வருவாய் பெரிய உள்ளடக்கம், தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் மக்கள் ஈடுபடும் மற்றும் ஷாப்பிங் செய்யும் பயனர்களுடன்\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் கிளவுட் பயன்பாடுகள், கம்ப்யூட்டிங், டிஜிட்டல் தொழில்நுட்பம், மின் வணிகம், மார்க்கெட்டிங், திறந்த அணுகல், கட்டணத் திரை, பரிந்துரை சந்தைப்படுத்தல், மென்பொருள், ஒரு சேவையாக மென்பொருள், Webtalk ஆப் ஸ்டோர், Webtalk வருவாய் நீரோடைகள், Webtalk'கள் திட்ட வரைபடம் மெயில் வழிசெலுத்தல்\nஒரு கருத்துரையை\tபதிலை நிருத்து\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\n: S: நீங்கள் அதிகமான பின்தொடர்பவர்களை விரும்புகிறீர்களா\nரோட்ரிகோ கார்சா: உங்களுக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் வேண்டுமா\nZBCTV: நீங்கள் அதிகமான பின்தொடர்பவர்களை விரும்புகிறீர்களா\nரே சாம்சன்: உங்களுக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் வேண்டுமா\nMaDube❤🦓: உங்களுக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் வேண்டுமா\n© வலைப்பக்கம் WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 • திருத்தினோம் GeneratePress\nதி Webtalk பயன்பாடு விரைவில் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கும்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தவுடன் அறிவிக்க எங்களுக்கு விட்டு விடுங்கள்\nஇதற்கிடையில், நாங்கள் உங்களை பரிந்துரைக்கிறோம் சேர Webtalk எங்கள் அணியில் இப்போது உங்கள் பிணையத்தை உருவாக்கத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2019-10-15T07:32:43Z", "digest": "sha1:2X7O3LRGP5QGEA55FGXYV6LYO2YZEFYK", "length": 19232, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரிபுவன் வீர விக்ரம் ஷா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திரிபுவன் வீர விக்ரம் ஷா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரிபுவன வீர விக்ரம் ஷா\n11 டிசம்பர் 1911 – 7 நவம்பர் 1950\nபிரிதிவி வீர விக்ரம் ஷா\n18 பிப்ரவரி 1951 – 13 மார்ச் 1955\nராணி காந்தி ராஜ்ஜிய லெட்சுமி தேவி\nஐஸ்வரிய ராஜ்ஜிய லெட்சுமி தேவி\nசிறீ மகாராஜாதிராஜா திரிபுவன வீர விக்ரம் ஷா தேவர்\nபிரிதிவி வீர விக்ரம் ஷா\nகண்டோன் மருத்துவ மனை, சூரிக்கு, சுவிட்சர்லாந்து\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா (Tribhuwan Bir Bikram Shah) (त्रिभुवन वीर विक्रम शाह), (30 சூன் 1906 – 13 மார்ச் 1955), நேபாள இராச்சியத்தை 11 டிசம்பர் 1911 முதல் 13 மார்ச் 1955 முடிய ஆட்சி செய்த மன்னராவர். இவரது தந்தை பிரிதிவி வீர விக்ரம் ஷாவின் மறைவின் போது, எட்டு வயதான திரிபுவன் ஷா 20 பிப்ரவரி 1913ல் நேபாள இராச்சியத்தின் அரியணைக்கு முடி சூட்டப்பட்டார். திரிபுவன் பருவ வயது அடையும் வரை, ராணி திவ்யேஷ்வரி, திரிபுவனின் அரசப் பிரதியாக நாட்டை நிர்வகித்தார்.\n1857 முதல் ஷா வம்சத்தின் நேபாள மன்னர்கள், பெயரளவிற்கு மன்னர்களே இருந்தனரே தவிர, நாட்டின் நிர்வாகத்தை மன்னர்களின் பெயரில் ராண வம்சத்தின் பரம்பரை பிரதம அமைச்சர்களே நாட்டை ஆண்டனர். [1][2]\nகாத்மாண்டில் உள்ள நாராயணன்ஹிட்டி அரண்மனையில் மார்ச், 1919 அன்று திரிபுவன் ஷாவிற்கும், காந்தி தேவிக்கும் திருமணம் நடைபெற்றது.[3] அதே நாளில் ராணி காந்தி தேவியின் தங்கையான ஈஸ்வரி தேவியை இரண்டாம் தாரமாக மன்னர் மணந்து கொண்டார். பின்னர் பல பெண்களை மன்னர் திரிபுவன் ஷா மணந்து கொண்டார். மன்னர் திரிபுவன் ஷாவிற்கு, மகேந்திரா உள்ளிட்ட 13 ஆண் & பெண்கள் குழந்தைகள் பிறந்தனர்.\nஅவர்களில் மூன்று பெண் குழந்தைகள் 15 சனவரி 1934ல் ஏற்பட்ட 1934 நேபாள நிலநடுக்கத்தில், காத்மாண்டில் உள்ள நாராயணன்ஹிட்டி அரண்மனை சேதமடைந்த போது இறந்தனர்.[4]\nமுதலாம் உலகப் போரின் போது ஷா வம்ச நேபாள மன்னர் குடும்பத்தினருக்கும், ராணா வம்ச நேபாள பிரதம அமைச்சர் பீம் சூம்செர் ஜங் பகதூர் ராணவிற்கும் இடையே பிணக்குகள் உண்டாயின.\n1930களில் நடுவில், ராணா நேபாள பிரதம அமைச்சருக்கு எதிராக, மக்கள் போர்க்கொடி தூக்கினர். பிரதம அமைச்சரைப் பதவியிலிருந்து விலக்க, நேபாள மக்கள் சபை நடத்திய போராட்டங்களுக்கு, நேபாள மன்னர் திருபுவன் நேரடியாக ஆதரவு தெரிவித்தார். ஆனால் மக்களை போராட்டங்களைத் தடை செய்தும், போராட்டத் தலைவர்களை சிறையில் அடைத்தும், ராணாக்கள் நசுக்கினர்.\n1937 இல் ராணா வம்ச சர்வாதிகார பிரதம அமைச்சர் மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணாவைப் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, நவம்பர் 1950 இல் மன்னர் திரிபுவன், இளவரசர் மகேந்திரா, பேரன் பிரேந்திரா முதலானவர்களுடன் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அடைக்கலம் அடைந்தார்.\nமன்னர் திரிபுவனின் இச்செயலால் கலக்கமடைந்த பிரதம அமைச்சர், 7 நவம்பர் 1950 இல் நேபாள இராச்சியத்தில் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தினார். அமைச்சரவையை கூட்டி மன்னர் திரிபுவனின் நான்கு வயது பேரன் ஞானேந்திராவை நேபாளத்தின் புதிய மன்னராக்கினார். [5]\nஇந்திய விமானப் படையினரால் 10 நவம்பர் 1950 இல், ஞானேந்திரா தவிர மன்னர் திரிபுவனின் குடும்பத்தினர் நேபாளத்திலிருந்து இரண்டு வானூர்திகள் மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஇதனால் நேபாளம் முழுவதும் பிரதம அமைச்சருக்கு ஏதிராக பெருங்கிளர்ச்சிகள் நடைபெற்றது. பிரதம அமைச்சர் மோகன் சாம்செர் பகதூர் ஜங் ராணா, மன்னர் திரிபுவன் மற்றும் நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.\n22 நவம்பர் 1950 இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு நேபாள மன்னர் ஞானேந்திராவை மன்னராக அங்கீகாரம் அளிக்க மறுத்தார்.\nநேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன், மன்னர் திரிபுவன், ஆண்டு 1951\nநேபாளத்தில் தனக்கு எதிராக நடைபெறும் மக்கள் கிளர்ச்சிகளுக்கு பயந்த நேபாள பிரதம அமைச்சர், இந்தியாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த ஒரு தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்.[6]பேச்சுவார்த்தையின் இறுதியில் பிரதம அமைச்சர் மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா பதவி விலகினார். மன்னர் திரிபுவன் 15 பிப்ரவரி 1951 இல் நேபாளம் திரும்பினார்.\n18 பிப்ரவரி 1951 இல் நேபாளத்தில் ராணா வம்சத்தினர் பரம்பரையாக பிரதம அமைச்சர்களாக பதவி வகிக்கும் முறை ஒழிக்கப்பட்டது. இருப்பினும் சில மாதங்கள் மோகன் சம்செர் பகதூர் ராணா நேபாளத்தின் பிரதமர் பதவி வகித்தார்.\nநவம்பர், 1951 இல் நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவர் மாத்ரிக பிரசாத் கொய்ராலா புதிய பிரதம அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]\nமன்னர் திரிபுவன் தனது 52வது அகவையில், 13 மார்ச் 1955 அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிக்கு நகரத்தின் கண்டோன் மருத்துவமனையில் காலமானார். திரிபுவனுக்குப் பின்னர் நேபாள மன்னராக மகேந்திராவிற்கு பட்டம் சூட்டப்பட்டது.\nமன்னர் திரிபுவனை பெருமைப் படுத்தும் விதமாக, காட்மாண்டு பன்னாட்டு விமான நிலையத்திற்கு திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்றும், தேசிய நெடுஞ்சாலைக்கு திரிபுவன் நெடுஞ்சாலை என்றும், நாட்டின் மிகப்பெரிய பல்கலைகழகத்திற்கு திரிபுவன் பல்கலைக்கழகம் என்றும், தாங் மாவட்டத் தலைமையிட நகரத்திற்கு திரிபுவன் நகர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா\nபிறப்பு: 30 சூன் 1906 இறப்பு: 13 மார்ச் 1955\nபிரிதிவி வீர விக்ரம் ஷா நேபாள மன்னர்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Tribhuvan of Nepal என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2019, 05:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF._%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:38:18Z", "digest": "sha1:ACIZ77XY5EHSH5E2ZIK2WSWXZEM2YZA4", "length": 7180, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "ய. சு. ராஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nய. சு. ராஜன் இந்தியாவின் சிறந்து தொழில்நுட்பவியலாளர்களில் ஒருவர். இவர் இந்திய அரசின் அறிவியல் ஆலோசகரும், தகவல் முன்னறிவிப்பு மற்றும் கணிப்புக் குழுவின் செயலாக்க இயக்குநரும் ஆவார். இவரே அப்துல் கலாமுடன் இணைந்து இந்தியா 2020 என்ற திட்ட நூலை ஆக்கியவர்.\nதமிழில் வடக்கு வாசல் என்ற சிற்றிதழில் எழுதி வருகிறார்.\nசிந்தனைச் சிதறல்கள்- ய.சு. ராஜன்\n - உரை: ய.சு. ராஜன் - காலச்சுவடு இதழில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 20:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nakkheeran-published-stories-343830.html", "date_download": "2019-10-15T06:05:45Z", "digest": "sha1:73OVB6VX5QBKG3XDQQMBGZGYEOKVHV6M", "length": 24104, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலட்சுமி, ஸ்வாதி, நிர்மலா தேவி.. இப்போது திருநாவுக்கரசு.. தொடரும் நக்கீரன் வேட்டை! | Nakkheeran published stories - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஅந்த கோபம் இருக்குமே.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு தாமதமாக வாழ்த்திய மோடி\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலட்சுமி, ஸ்வாதி, நிர்மலா தேவி.. இப்போது திருநாவுக்கரசு.. தொடரும் நக்கீரன் வேட்டை\nசென்னை: நாய்கள், வெறி பிடித்த நாய்கள், ஓநாய்கள்.. நக்கீரன் கோபாலின் கண்களில், வார்த்தைகளில் தெறிக்கும் அந்த கோபம் ஒரு தகப்பனின் பரிதவிப்பை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் பெண்களைப் பெற்ற ஒவ்வொரு தகப்பனும் இப்படித்தான் துடித்துக் கொண்டிருக்கிறான் பொள்ளாச்சி கொடூர வீடியோக்களைப் பார்த்துப் பார்��்து\nநக்கீரன் இதழில் கோபால் கையாண்ட ஒவ்வொரு வழக்கும் தமிழகத்தையே அசைத்து பார்க்க கூடிய முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஒவ்வொரு பிரச்சனையிலும், ஒவ்வொரு விவகாரங்களிலும், ஒவ்வொரு வழக்குகளிலும் மேலோட்டமாக எழுதிவிட்டு போகாமல் உள்ளே இறங்கி தூர் வாரி மாநிலம் முழுவதும் இறைத்தவர்தான் கோபால்\nபொள்ளாச்சி பாலியல் பயங்கரம்.. சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.. அதிரடி திருப்பம் வருமா\nஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் இப்படிப்பட்ட வழக்குகளை தேர்ந்தெடுத்து எழுதுவதற்கும் ஒரு தில் வேண்டும். அது கோபாலுக்கு நிறையவே இருந்தது. இப்போதும் இருக்கிறது. சமீபத்தில் நிர்மலாதேவி விவகாரம்வரை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது கோபால்தான். இப்போதும் பொள்ளாச்சி விவகாரத்தின் நிஜ முகத்தை கிழித்துகொண்டிருப்பதும் கோபால்தான்.\nபுலனாய்வு இதழ்களில் தனி முத்திரை பதித்தவர் கோபால். பயமே கிடையாது. தைரியமாக எதையும் வெளியிடுவார். வெளியிடுவதற்கு முன்பு ஆயிரம் முறை அதை பரிசோதித்துக் கொள்வார். இறங்கி விட்டால் எமனே வந்தாலும் பயப்பட மாட்டார். அவர் எடுத்த முதல் ரிஸ்க் வீரப்பன். யாருமே நெருங்க முடியாத அந்த காட்டு ராஜாவை , கொடூர முகம் படைத்த வீரப்பனை தைரியமாக சந்தித்து இவன்தான் வீரப்பன் என்று மக்களிடம் காட்டியவர் கோபால்தான்.\nவீரப்பனுக்கு முன்பு வரை நக்கீரன் ஒரு சாதாரண பத்திரிகை. ஆனால் வீரப்பன் விவகாரத்திற்குப் பிறகு புலனாய்வு இதழாக அது தனி முத்திரை பதித்தது. வீரப்பன் விவகாரத்தில் அவர் மீது பல புகார்கள் வந்தன. ஆனால் எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. வீரப்பனுக்குப் பின்னால் மறைந்திருந்த அவலங்கள், அரசு இயந்திரங்களின் அட்டகாசங்கள், அத்துமீறல்கள், காவல்துறையின் அத்துமீறல்கள் அடாவடிகளை அம்பலப்படுத்தினார் கோபால்.\nஅதேபோலத்தான் ஆட்டோ சங்கர். ஆட்டோ சங்கரை ஒரு காமக் கொடூரனாக, கொலையாளியாக எல்லோரும் பார்த்து கொண்டிருந்தபோது அவனையே நேரில் பார்த்து தொடர் போட்டது நக்கீரன்தான். அவனது மறுபக்கத்தையும் வெளிக்காட்டினார் கோபால். ஆட்டோ சங்கரின் தொடர் நக்கீரனை தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பாப்புலராக்கியது.\nஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நக்கீரன் சந்தித்த சவால்கள் மிக மிகப் பெரியது. வேறு யாராக இருந்தாலும் தெறித்து ஓடியிர���ப்பார்கள் (தராசு போல). ஆனால் கோபால் எதிர்த்து நின்றார். துணிச்சலுடன் தொடர்ந்து செய்திகளைப் போட்டார். அக்கு வேறாக பிரித்து மேய்ந்த கட்டுரைகளால் ஜெயலலிதா எந்த அளவுக்கு கோபத்தின் உச்சத்திற்குப் போனார் என்பது வரலாறு. நக்கீரன் சந்தித்த சவால்களையும் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது. ஆனாலும் விடவில்லையே கோபால்.\nஅடுத்து டிராக் மாறி மணல் கொள்ளையர்கள், கள்ளச்சாராய அட்டகாசம் என சமூகத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்பட்டது நக்கீரன். எல்லா இடத்திலும் சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் அத்துமீறல்களை அம்பலப்படுத்தியது நக்கீரன். அதேபோல சங்கரராமன் விவகாரத்திலும் நக்கீரனின் பங்கு மிகப் பெரியது. மிகப் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியது. அதேபோலத்தான் போலீஸ் வேடம் போட்டு ஏமாற்றி பலே மோசடித்தனத்தில் ஈடுபட்ட சிவகாசி ஜெயலட்சுமி விவகார். நடிகைகள் புவனேஸ்வரி, கன்னட பிரசாத் கும்பலின் விபச்சார வேட்டை என நக்கீரனின் கோபப் பார்வை போன இடங்கள் மிகப் பெரிய லிஸ்ட்.\nலேட்டஸ்டாக நக்கீரன் அம்பலப்படுத்திய விவகாரம் நிர்மலாதேவி. உண்மையில் என்ன நடந்தது என்பதை புட்டுப் புட்டு வைத்தார் கோபால். இதற்காக வழக்கு பாய்ந்தது, கைது செய்யப்பட்டார். ஆனால் கோர்ட்டே ஆடிப் போகும் அளவுக்கு அவருக்காக வந்து குவிந்தது ஆதரவு. கோர்ட்டில் நடந்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு வழக்கை ரத்து செய்து கோபாலை விடுவித்தது கோர்ட். இன்று பொள்ளாச்சி கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளது நக்கீரன்.\n\"நிர்மலாதேவி விஷயத்தை இதோடு ஒப்பிட்டு பார்த்தால், இது ஆயிரம் மடங்கு பெரிசு... இப்படித்தான் ராம்குமார் அப்பாவி செத்தான்... மனோஜ், சயானும் உண்மையை சொல்லிடகூடாதுன்னு வாய்ப்பூட்டு போட்டு உள்ளே கொண்டு போயிட்டாங்க. இதுமாதிரிதான் இந்த திருநாவுக்கரசு விஷயத்துலயும் நடக்கும். 1500 வீடியோவும் பாதுகாக்கணும். இது வெளியில போயிடக்கூடாது, இதை வச்சி காசாக்கிடக்கூடாது, இந்த காமிரா சனியன் வந்ததிலிருந்தே நாடு நாசமா போச்சு.. திருநாவுக்கரசை பேச விடணும். இவங்களை ஈசியா விட்டுடாதீங்க.. அதிக பட்ச தண்டனையை உடனடியாக தரணும்\" என்கிறார் கோபால் ஆவேசமாக.\nசமூக அக்கறையுடன் கூடிய நக்கீரன் கோபாலின் தொடர் வேட்டை அக்கிரமங்களை தொடர்ந்து சுட்டுப் பொசுக்கட்டும்.\n இன்றே ��திவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npollachi nakkheeran gopal thirunavukarasu பொள்ளாச்சி நக்கீரன் கோபால் திருநாவுக்கரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/sufism-endraal-enna", "date_download": "2019-10-15T07:03:57Z", "digest": "sha1:TKGDFCMDS2VDM3BFHU2G3BR3ZBPJRKM4", "length": 6935, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "சூஃபியிசம் என்றால் என்ன? | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » சூஃபியிசம் என்றால் என்ன\nSubject: இஸ்லாம் / முஸ்லிம்கள், ஆன்மிகம், சூஃபியிசம்\nஇந்த நூலின் தலைப்பே ஒரு கேள்வியாக அமைந்துள்ளது. மேற்குலகில் அந்தக் கேள்விக்கு அண்மைக் காலத்தில் ஒருவித போலித்தனமான, சந்தேகத்திற்குரிய சில பதில்கள் தரப்பட்டுள்ளன. மட்டுமின்றி, சூஃபியிசம் குறித்த ஆர்வமும் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, ஒரு நம்பத்தகுந்த அறிமுக நூலின் தேவை மென்மேலும் அதிகரித்துள்ளது. அத்தகு அறிமுக நூலின் தேவையை இந்த நூல் பூர்த்தி செய்கிறது. அறிமுக நூல் எனும்போது, அதனை வாசிப்பதற்குச் சிறப்பு அறிவுப் பின்னணி எதுவும் தேவையாக இருப்பதில்லை. அதுபோலவே, நம்பத்தகுந்த நூல் எனும் போது, அது உண்மையின் ஆழத்தைச் சமரசப்படுத்தும் அளவுக்கு எளிமைப்படுத்தப்படுவதும் இல்லை.\nசூஃபியிசம்மார்டின் லிங்ஸ்மொழிபெயர்ப்புஇஸ்லாம்மெல்லினம்புன்யாமீன்What is sufism\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74043", "date_download": "2019-10-15T07:35:44Z", "digest": "sha1:WMSI66Y4GL67AOYDBSAZ5G4HMT66XDCD", "length": 8791, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயகாந்தன் நினைவஞ்சலி", "raw_content": "\n« முதற்கனல் செம்பதிப்பு மீண்டும்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 71 »\nஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலிக்கூட்டம் நாளை கோவையில் ஏற்பாடாகியிருக்கிறது. இதில் நான் கலந்துகொண்டு பேசுகிறேன்.\nஇடம் கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகம்\nநாள் 12- 5-2015 ஞாயிறு மாலை 6 மணி\nகோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா\nகீதை உரை கோவை -கடிதம்\nஇன்று முதல் கீதை உரை\nகோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்\nTags: கோவை, ஜெயகாந்தன் நினைவஞ்சலி\nஇலக்கியத்தில் மாற்றங்கள் - கடிதம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/blog-post_67.html", "date_download": "2019-10-15T07:36:35Z", "digest": "sha1:SKTUC6ZBJ5AYCETW3UANXNYJ3R5EIZTJ", "length": 15159, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் ஐரோப்பிய நாடுகளை விட பிரித்தானியாவையே அதிகம் பாதிக்கும் – ஜீன் க்ளூட் ஜுங்கர் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் ஐரோப்பிய நாடுகளை விட பிரித்தானியாவையே அதிகம் பாதிக்கும் – ஜீன் க்ளூட் ஜுங்கர்\nபிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் வேறுவிதமாக சிந்தித்தாலும் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் ஐரோப்பிய நாடுகளை விட பிரித்தானியாவையே அதிகம் பாதிக்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் க்ளூட் ஜுங்கர் தெரிவித்துள்ளார்.\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) ஒஸ்திரிய மாகாணமான டைரோலில் உள்ள ஒரு பிராந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nபணமதிப்பிழப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை திருத்துமாறு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் இருதரப்பும் சமரசம் செய்யாவிட்டால், ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்க்கு பிரஸ்ஸல்ஸ் பொறுப்பேற்க வேண்டும் என அவர் கூறினார்.\nமுன்னாள் பிரதமர் தெரசா மேயினால் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிற்றில் சில திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் அப்போது கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் அப்போதைய பிரதமர் அதில் திருத்தத்திற்கு இடமில்லை என கூறியிருந்தார்.\nஆனால் அந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய உறுப்பு, ஐரிஷ் “பேக்ஸ்டாப்” என அழைக்கப்படுபவை அகற்றப்பட வேண்டும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியிருந்தார்.\nதற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் க்ளூட் ஜுங்கர் வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி பதவியிலிருந்து வெளியேறுவதையடுத்து ஜேர்மனியை சேர்ந்த உர்சுலா பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/145889-minister-kadambur-raju-explains-about-whats-app-rumors", "date_download": "2019-10-15T06:29:23Z", "digest": "sha1:6A64WJ7KVUDCEOBOTQ7WWBB5Z2XNCU4C", "length": 15070, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "``நான் அப்படிச் சொல்லவே இல்லை!’’ - வாட்ஸ்அப் வதந்திக்கு கடம்பூர் ராஜு பதில் | Minister Kadambur raju explains about whats app rumors", "raw_content": "\n``நான் அப்படிச் சொல்லவே இல்லை’’ - வாட்ஸ்அப் வதந்திக்கு கடம்பூர் ராஜு பதில்\n``நான் அப்படிச் சொல்லவே இல்லை’’ - வாட்ஸ்அப் வதந்திக்கு கடம்பூர் ராஜு பதில்\nகோவில்பட்டி தொலைக்காட்சி செய்தியாளர்கள் அரசு நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிக்க அமைச்சர் கடம்பூர் ராஜு தடை விதித்துள்ளார் எனவும், அமை��்சர் தரப்புக்கு எதிராக செய்தி வெளியிடமாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே செய்தி சேகரிக்க வர வேண்டும் எனவும் வாட்ஸ் அப்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nதமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் தொகுதியும் அடக்கம். இந்தத் தொகுதிகளில் விளாத்திகுளம் தொகுதியைப் பொறுத்தவரையில் சீட் பெறுவதற்காக, இத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மார்கண்டேயனும் சின்னப்பனும் முட்டி மோதி வருகிறார்கள். இதில் மார்கண்டேயன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதனின் ஆதரவாளர். சின்னப்பன் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் அணியைச் சேர்ந்தவர்.\n``மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் மணல் கொள்ளையர்களுக்கும் சீட் கிடையாது” என மீடியாக்களில் மார்கண்டேயனைக் குறிவைத்து மறைமுகமாக அமைச்சர் கடம்பூர் ராஜு பேசினார். ``சின்னம்மாவின் ஸ்லீப்பர் செல்தான் அமைச்சர் கடம்பூர் ராஜு. அ.தி.மு.க-விலிருந்து டி.டி.வி அணிக்கு எம்.எல்.ஏ-க்களை அனுப்பி வைப்பதும் அவர்தான்” எனப் பதில் பாய்ச்சல் பாய்ந்தார். கடந்த நவம்பர் மாதம் விளாத்திகுளத்தில் அ.தி.மு.க-வின் ஆண்டுவிழா நிகழ்ச்சியை ஒரே நாளில் சண்முகநாதனை அழைத்து மார்கண்டேயனும் அமைச்சர் தரப்பை அழைத்து சின்னப்பனும் தங்கள் பலத்தைக் காட்டும் விதமாக நடத்தினார்கள். இதனால், தொண்டர்களுக்கு குழப்பமே ஏற்பட்டுவிட்டது. ஆனால், தீபாவளிப் பரிசுப் பொருளைக் கொடுத்து விருந்து வைத்திருந்ததால் கூட்டம் கூடியதோ மார்கண்டேயன் நிகழ்ச்சியில்தான்.\nதொடர்ந்து, இந்த இரண்டு தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினர் தூத்துக்குடிக்கு வந்தபோதுகூட அமைச்சர் தரப்பு, சண்முகநாதன் தரப்பு அளிக்கப்பட்ட தனித்தனியான வரவேற்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்து எச்சரித்துச் சென்றது. இதைத் தொடர்ந்து, மார்கண்டேயனுக்கு மாநிலச் செய்தித் தொடர்பாளர் பதவியைப் பெற்றுத்தந்தார் சண்முகநாதன். அதற்கு அடுத்தநாளே, சின்னப்பனுக்கு மாநிலக் கலை இலக்கிய அண�� இணைச் செயலாளர் பதவியைப் பெற்றுத்தந்தார் அமைச்சர் கடம்பூர் ராஜு. இரண்டு தரப்பினரும் வரிந்துகட்டிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், கடந்த சில நாள்களுக்கு முன்பு விளாத்திகுளத்தில் புதூர் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச முற்பட்டபோது, ``மார்கண்டேயன்தான் பேச வேண்டும்” என ஒரு தரப்பு சொல்ல இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.\nஇதுகுறித்த வீடியோ காட்சியை அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. மறுநாள் செய்தித்தாள்களிலும் இச்சம்பவம் பட்டும்படாமலும் வெளிடப்பட்டிருந்தன. விளாத்திகுளம் பகுதியில் செய்தி சேகரிக்கச் செல்பவர்களில் 95 சதவிகிதம் பேர் கோவில்பட்டி தாலுகாவைச் சேர்ந்த செய்தியாளர்கள்தான். அமைச்சரின் கைகலப்புச் செய்தி வெளியிடப்பட்டதால் சில செய்தியாளர்களுக்கு அமைச்சர் தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பின.\nஇந்த நிலையில், ``கோவில்பட்டி பகுதியில் நடைபெறும் அரசு மற்றும் அ.தி.மு.க கட்சி நிகழ்ச்சிகளுக்கு செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று கோவில்பட்டியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க மோதல் செய்தி வெளியிட்ட தினசரி நாளிதழ் செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கபடவில்லை எனவும், வழக்கமாகத் தகவல் சொல்லும் பி.ஆர்.ஓ-வும் தகவல் சொல்லவில்லை எனவும், அமைச்சர் தரப்புக்கு எதிராக செய்தி வெளியிட மாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே செய்தி சேகரிக்க வர வேண்டும் எனவும், இதைப் பின்பற்றினால்தான் அமைச்சர் தரப்பில் தினசரிகளுக்கு விளம்பரம் தரப்படும்” என்று வாட்ஸ்அப்களில் இப்படி ஒரு புகார் வைரலாகப் பரவி வருகிறது.\nஇந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற நெகிழிக்கு மாற்று பொருள்கள் குறித்த கண்காட்சியைத் தொடங்கி வைக்க வருகை தந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் இது குறித்து கேட்டபோது, பதிலளித்துப் பேசிய அவர், “ஒரு கட்சிக்கூட்டத்தில் ஐந்து நிமிடம் நடைபெற்ற சலசலப்பு செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகிறது. ஆனால், அதன் பிறகு 50 நிமிடம் அமைதியாக நடைபெற்ற கூட்டம் குறித்த செய்திகளை வெளியிடவில்லை. ஊடகம் என்றால் அனைத்தையும் வெளியிடுவதுதான் முறை. இதனால், சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்களைத் தொடர்புகொண்டு வருத்தம் த��ரிவித்தேன். மற்றபடி, எனக்கு எதிராகச் செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை அரசு நிகழ்ச்சிகளுக்கோ கட்சி நிகழ்ச்சிகளுக்கோ அழைக்கக் கூடாது என நான் சொல்லவில்லை. வாட்ஸ் அப்களில் வதந்தியாகப் பரப்பப்பட்டு வருகிறது” எனக் கூறிவிட்டுக் கிளம்பினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/09/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-10-15T06:15:19Z", "digest": "sha1:KX4XUAJJWBAV67YDFH2YEPT6AERSXJKI", "length": 24084, "nlines": 201, "source_domain": "chittarkottai.com", "title": "உடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் (Celery) செலரி\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,388 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nஆளரவமற்ற அரையிருட்டுச் சந்து. நீங்கள் தனியே நடந்து போய���க் கொண்டிருக்கிறீர் கள். திடீரென ஒரு காலடியோசை உங்களைப் பின்தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால், முக மூடியணிந்த ஒரு மனிதன் உங்களை நோக்கி வேக வேகமாக வந்து கொண்டிருக்கிறான். தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறீர்கள். உங்களால் அப்படி ஓட முடியும் என்று அதற்கு முன் உங்களுக்கே தெரியாது.\nஉங்களுக்குள் பய எச்சரிக்கை மணியை அடித்து, ஓடத் தூண்டியது எது\nசிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக்குள் பதுங்கிக் கிடக்கிறது, ஒரு ஜோடி அட்ரினல் சுரப்பி. இந்த முக்கோண வடிவ, ஆரஞ்சு நிறச் சுரப்பிகள் `அட்ரினல்’ (லத்தீன் மொழியில் `அட்’ என்றால் `அருகில்’, `ரீன்ஸ்’ என்றால் சிறுநீரகம்.) அல்லது `சுப்ரா ரீனல்’ (`சுப்ரா’ என்றால் `மேலே’) சுரப்பிகள் எனப்படுகின்றன. நெருக்கடியின்போது இவை சில ஹார்மோன்களை வெளியிடுகின்றன.\nபயத்தில் தலைதெறிக்க ஓடுவது, குத்துச்சண்டை வீரரின் `நாக்-அவுட்’ குத்தில் கூடுதல் வேகம், நெருக்கடியான நிலையில் டென்னிஸ் வீரர் `எக்ஸ்ட்ரா’ சக்தியோடு பந்தை அடிப்பது எல்லாமே அட்ரினல் சுரப்பிகளின் கைங்கரியம்தான்.\n* அனைத்து `அட்ரினோகார்ட்டிகல்’ ஹார்மோன்களும் கொலஸ்ட்ராலால் ஆனவை.\n* இரண்டு அட்ரினல் சுரப்பிகளும் சேர்ந்தே 10 கிராம் எடைக்கும் குறைவாகத்தான் இருக்கும்.\n* உடற்பயிற்சி, ரத்தத்தில் சர்க்கரை அளவு அசாதாரணமாகக் குறைவது, ரத்தக் கசிவு, உணர்வுரீதியான நெருக்கடி போன்றவை அட்ரினல் செயல்பாட்டைத் தூண்டும்.\n* அட்ரினல் சுரப்பிகள் அவற்றின் எடையை விட ஆறு மடங்கு ரத்த வினியோகத்தைப் பெறுகின்றன.\n* வாழ்நாள் முழுவதும் ஹார்மோன்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை எனில், அட்ரினல் சுரப்பிகளின் நீக்கம் அல்லது சேதம், மரணத்தை ஏற்படுத்தும்.\n* நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய், அட்ரினல் சுரப்பிகளுக்கும் பரவுகிறது.\n* ரத்த மாதிரி எடுக்க முயலும்போது அந்த நர்ஸுக்கு `கார்ட்டிசோல்’ ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.\nஅட்ரினல் சுரப்பியால் `அட்ரினலின்’, `நார்அட்ரினலின்’ ஆகிய ஹார்மோன்கள் வெளியிடப்படும்போது, கீழ்க்கண்ட உடலியல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன…\n* உடலியல் வேதிமாற்ற வேகம் கூடுகிறது.\n* கண் பாவை விரிவடைகிறது.\n* ரத்த நாளங்கள் சுருங்கி அழுத்தத்தை அதிகரிக்கின்றன.\n* தசைகளுக்கான ரத்த வினியோகம் அதிகரிக்கிறது.\n* உறையும் நேரம் குறைகி��து.\nசாதாரண மனிதனை `சூப்பர்மேனாக்கும்’ விஷயங்கள்…\nஅட்ரினலின் சுரப்பின்போது, துரிதமடையும் உடலியல் வேதிமாற்றம், இதயத் துடிப்பு, அதிகளவில் ஆக்சிஜனை உள்ளிழுப்பது ஆகியவை சட்டென்று சக்தியைப் பொங்கச் செய்கின்றன. கண் பாவை விரிவதால் பார்வைத் திறன் கூடுகிறது. ரத்தம் சீக்கிரமாக உறைவது, அதிக ரத்தக் கசிவைத் தடுக்கிறது. அதிஅவசியமற்ற செயல்பாடுகளான குடல்பகுதிச் சுரப்புகள் மெதுவாகின்றன. இவ்வாறாக, நெருக்கடியில் உள்ள ஒரு நபர் அதைச் சமாளிக்கத் தயாராகிறார்.\nசுமார் 25 விதமான ஹார்மோன்களை அட்ரினல் சுரப்பி சுரக்கிறது. அவற்றில் முக்கியமான சில…\nகார்ட்டிசோல்- ஹைட்ரோகார்ட்டிசோன் என்றும் அழைக்கப்படும் இது, பிட்யூட்டரி சுரப்பியின் அடினோகார்ட்டிகோடிராபிக் ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது. கொழுப்பு வேதிமாற்றத்தைத் தூண்டுகிறது. குளுக்கோஸ் அளவையும், தண்ணீரைத் தக்க வைக்கும் திறனையும் அதிகரிக்கிறது.\nஆல்டோஸ்டீரான்- மினரலோகார்ட்டிகாய்டு எனப்படுகிறது. பிளாஸ்மா அடர்த்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.\nடீஹைட்ரோபியாண்ட்ரோஸ்டீரான்- இது, வயதாவதைத் தடுப்பதாகவும், பாலியல் செயல்பாட்டை மேம் படுத்துவதாகவும் கருதப்படுகிறது.\nஅட்ரினலின் அல்லது எபிநெப்ரின்- நெருக்கடி நிலையில் சுரக்கிறது. சண்டையிட அல்லது தப்பியோட உடம்பைத் தயார்படுத்துகிறது.\nநார்அட்ரினலின் அல்லது நார்எபிநெப்ரின்- ரத்த நாளங்களைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக் கிறது.\n* உடலியல் வேதிமாற்றத்தைப் பராமரிப்பது.\n* ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது.\n* மின்தூண்டல் கடத்தல் திரவச் சமநிலையைப் பராமரிப்பது.\n* பூப்படைதல், பாலியல் முதிர்ச்சியைக் கட்டுப்படுத்துவது.\nஅடிசன்ஸ் வியாதி- இது `ஹைப்போஅட்ரினோகார்ட்டிசிஸம்’ எனப்படுகிறது. `கார்ட்டிசோல்’ குறைவாக உற்பத்தியாகும் நிலை. வழக்கமாக, நோய்த் தொற்றுகளாலும், தன்னியக்க நோய் எதிர்ப்புச்சக்திக் குறைபாடுகளாலும் ஏற்படுகிறது. ஒரு லட்சம் பேரில் 4 பேரை இது பாதிக்கிறது.\nகுஷிங்ஸ் சிண்ட்ரோம்-கார்ட்டிசோல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது. அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் கட்டி மற்றும் சில வேதிப்பொருட்களால் ஏற்படலாம்.\nஅட்ரினல் ஹைபர்பிளேசியா- குறைவான கார்ட்டிசோல் உற்பத்தி. மரபியல் காரணங்களால் ஏற்படலாம் எனக் கருதப்படு கிறது.\nபிட்யூட்டரி கட்டி- எண்டோக்ரைன் சுரப்பிகளின் செயல்பாட்டை பிட்யூட்டரி சுரப்பி கட்டுப்படுத்துகிறது. பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் எந்தச் சேதமும் அதன் அனைத்து ஹார்மோன்களையும் பாதிக்கும்.\nவிரிலைசேஷன்- ஆண்ட்ரோஜீன்களின் அதிக உற்பத்தியால் முரட்டுத்தனமான தன்மை ஏற்படும் நிலை.\nஅட்ரினல் கட்டி- இது, `பியோகுரோமோசைட்டோமா’ எனப் படும் புற்றுநோய். இந்நோய், அட்ரினலின் மற்றும் நார்அட்ரினலினை அதிகமாக உற்பத்தி செய்ய வைக்கிறது.\n« பெண்கள் வாழ்க்கையில் சிறக்க\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ஷஃபான்\nதிருநெல்வேலியில் ஒரு சிலிக்கான வேலி\nதேர்வுகள் முடிந்துவிட்டது – விடுமுறையை..\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nஅறிவியல் அதிசயம் – அறிமுகம்\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/baebb4bc8b95bcdb95bbebb2ba4bcdba4bbfbb2bcd-b95bbebb2bcdba8b9fbc8b95bb3bc8-baebc7bafbcdbaabcdbaaba4bc1-b8ebaabcdbaab9fbbf-1", "date_download": "2019-10-15T07:03:50Z", "digest": "sha1:DWYFUEKC2HJSIYZ5JYUPCYLGVFB4K7GI", "length": 24046, "nlines": 236, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மழைக்காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / மழைக்காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு\nமழைக்காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகால்நடை வளர்ப்பில் இரண்டு வகைகள் உண்டு. தீவனங்கள் வளர்ந்து கிடக்கும் நிலங்களுக்கு பசுக்களை ஓட்டி சென்று மேய்ச்சலுக்கு விடும் கால்நடை வளர்ப்பு முறை ஒரு வகை. இது தமிழ்நாட்டில் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது.\nபசுந்தீவனம் உற்பத்தி செய்து அதனை மட்டும் பசுக்களுக்கு அளித்து பண்ணை முறையில் வளர்ப்பது மற்றொரு வகை. இப்படி இரண்டு வகையாக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இதில் மேய்ச்சல் முறையில் உள்ள கால்நடைகள் மழைக்காலத்தில் அதிகமாக புற்களை உண்டு விடும். இதனால் கழிச்சல் நோய் உண்டாகும். நீண்ட வறட்சிக்கு பின் முளைத்த புற்களை உண்பதால் வயிற்றில் உப்புசம், செரிமான கோளாறு உண்டாகும்.\nஎனவே மழைக்காலத்தில் அதிகாலை மேய்ச்சலை தவிர்ப்பது நல்லது. முற்பகலில் மேய்த்து பின் பனிக்காலத்தில் மாலை மேய்ச்சலை தவிர்ப்பதும் நல்லது. அதாவது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் கால்நடைகளை தீவனநிலங்களில் மேய்ச்சலுக்கு விடவேண்டும். இதற்கு முன்னதாக மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது.\nபண்ணை முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு உணவாக அளித்து வளர்ப்பவர்கள் இந்த காலகட்டத்தில் கிடைக்கும் வைக்கோலை யூரியா சத்தூட்டப்பட்டதாக மாற்றி வைத்து குளிர்காலம் முடியும் வரையும், கோடைக்காலத்திலும் கூட தீவனமாக பயன்படுத்தலாம். இதனால் தீவனச்செலவு குறையும். பசுக்களுக்கு சத்துள்ள உணவு கிடைக்கும்.\nஅதிகமாக கிடைக்கும் வைக்கோல் மற்றும் மக்காச்சோளத் தீவனத்தட்டையை யூரியா சத்தூட்ட வைக்கோலாக மாற்றினால் அதன் சத்துக்கள் அதிகரித்து தீவன செலவு குறையும்.\nஇதற்கு 100 கிலோ வைக்கோலை பாலித்தீன் சாக்குகளில் பரப்பி பின் 4 கிலோ யூரியாவை 65 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கோலின் மீது தெளிக்க வேண்டும். பின் காற்று புகாமல் அடைத்து 21 நாட்கள் கழித்து எடுத்து தீவனமாக பயன்படுத்தலாம்.\nயூரியா சத்தூட்ட வைக்கோல் சாதாரண வைக்கோலை விட 3 மடங்கு சத்து அதிகம் உள்ளது.\nமழைக்காலங்களில் மழையில் நனைந்து வீணாகும் வைக்கோலை சேமிக்க இது ஒரு நல்ல வழி.\nமழையில் நனைந்த வைக்கோல் பூஞ்சைகாளான் பரவுவதை தடுக்கலாம்.\nகுறைவான இடத்தில் மிகுந்த செலவில்லாமல் அதிக புரதம் நிறைந்த வைக்கோலை இந்த முறையில் தயாரிக்க முடியும்.\nஇத்துடன் பண்ணை முறை கால்நடைகளுக்கு தரப்படும் அடர்தீவனங்கள் நன்கு உலர வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கு இந்த தீவனங்களை தகுந்த முறையில் சேமித்து வரவேண்டும்.\nபால் தரும் பசுக்களுக்கு அடர்தீவனங்களான மக்காசோளம், கம்பு, புண்ணாக்கு மற்றும் தவிடு வகைகளை ஈரம்படாமல் சேமித்து வைத்து மழை மற்றும் குளிர் நிலவும் காலங்களில் அளிக்க வேண்டும்.\nதீவனங்களின் மீது ��ரம் படாமல் பாதுகாக்க தீவன மூடைகளை மரக்கட்டைகளில் அடுக்கி வைத்தல் வேண்டும்.\nஅடர்தீவன தயாரிப்பை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் மழைக்காலங்களில் செய்வது நல்லது.\nமழைக்காலத்தில் தானிய வகைகளான மக்காச்சோளம், கம்பு, கடலைப்புண்ணாக்கும், எள்ளுபுண்ணாக்கு ஆகியவற்றை நன்கு காயவைத்து அரைத்து சேமித்து வைக்க வேண்டும்.\nஆதாரம் : கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்.\nFiled under: கால்நடை, எருமை, வேளாண்மை, தீவனங்கள், Maintenance of cattles in the rainy season, கால்நடை வளர்ப்பு\nபக்க மதிப்பீடு (147 வாக்குகள்)\nபொதுவாக அரசுகள் கால்நடை என்றாலே பசு மாடுகளை தான் முதன்மையாக கருதுகின்னர் செம்மரி ஆடு வெல்லாடு போன்றவைகளை கூறுவதில்லை அவைகளையும் கால்நடைகள் என்பதில் எனக்கும் என்னை போன்று செம்மறி ஆடு வளர்போருக்கு பெருத்த சந்தேகம் எழுகிறது\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் மு���ைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/09/14-rajh-selvapathi.html", "date_download": "2019-10-15T05:58:44Z", "digest": "sha1:CAPVU4K2AOQ3FCVW2WQ7FYBW5BNMRD43", "length": 15235, "nlines": 200, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi", "raw_content": "\nபயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi\n(ஓலங்களால் நிரம்பிய பகல் பொழுதுகள்)\nவன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் அப்போது சுருங்கத் தொடங்கின. அங்கு இரவு பொழுதுகள் பயங்கரமானவையாக இருந்தது என்றால் விடியல் காலை பொழுதுகள் மரண ஓலங்கள் கேட்கும் மாயானத்தில் கேட்கும் கதறல்களாக மாறத் தொடங்கின. பிடித்துச் செல்லப்பட்ட இளம் ஆண்களும் பெண்களும் வகைதொகை இல்லாமல் கொன்று குவிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்கு அவர்களின் உடல்கள் எனக் கூறப்பட்ட சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகளை ”மாசற்ற மறவர்களின் வித்துடல் பேழைகள்” என்று கூறப்பட்டு புலிகளால் புலி முகாரி இசையுடன் விநியோகிக்கப்பட தொடங்கியிருந்தன.\nபுலிகளால் பிடித்துச் செல்லப்பட்டு ஓரிரு வாரங்களுக்குள் சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள் வீடுகளுக்கு அனுப்பபட்டமையால் புலிகளிடம் பிடிபட்டால் மரணம் நிச்சயம் என்கின்ற நிலை இளம் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் கடும் பயத்தை ஏற்படுத்த தொடங்கியிருந்தது. அவர்களுக்கும் வாழ்வா சாவா என்கின்ற நிலையில் ஒவ்வொரு நிமிடங்களையும் கழித்தனர்.\nமக்கள் சற்று துணிந்த நிலையில் பிடித்துச் சென்று சில நாட்களுக்குள்ளேயே தங்கள் பிள்ளைகள் உடல் சிதறிபோவதால் ஆத்திரம் அடைந்து இறந்த உடலை கொடுக்க வருபவர்களை தாக்கவும் ஆரம்பித்தனர்.\nஅதுவரை புலிகளாலும் அவர்களின் மாவீரர் பணிமனையினராலும் வழங்கப்பட்ட உடல்கள் இப்போது சீல் செய்யப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டு பிடித்துச் செல்லப்பட்டு புலிகளாக்கப்பட்ட புதியவர்களாலேயே இறந்து போனவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்குமாறு கூறப்பட்டது. அதாவது இறந்து போன உடல்களை கொண்டுசெல்பவர்களுக்கு மக்கள் அடிக்கதொடங்யிருந்த நிலையில் தாங்கள் செல்வதற்கு பதிலாக தங்களால் பிடித்து செல்லப்பட்ட புதியவர்களை புலிகள் மாற்றாக பயன்படுத்த தொடங்கியிருந்தனர். பிடித்துச் செல்லப்பட்ட மக்களின் பிள்ளைளை மக்களாலேயே தாக்கப்படும் நிலையை புலிகள் உருவாக்கிவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ள நினைத்தனர்.\nசராசரியாக நாள்தோறும் ஓவ்வொரு கிராம���்களிலும் மூன்று நான்காக இருந்த வீரச்சாவுகளாகள் ஏழு எட்டு என அதிகரிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சாவுகள் இடம் பெற தொடங்கியிருந்ததால் கிராமங்களில் சிவப்பு மஞ்சள் தோரணங்களை அகற்ற வேண்டிய தேவையில்லாமல் போயிற்று. எங்கும் சாவு. திரும்பிய திசைகளில் எல்லாம் அவல ஓலங்களும், ஒப்பாரிகளும் இடைவிடாது ஒலிக்க தொடங்கியிருந்தன.\nஆனால் கிளிநொச்சி கரடிப்போக்கில் இருந்த மாவட்ட அரசியல் துறையினர் ஆட் கடத்தலில் ஈடுபடுகின்ற அதே நேரத்தில் போரில் உடல்சிதறி இறந்து போகும் இவர்களுக்காக ஒலி பெருக்கியில் சோககீதம் ஒலிபரப்புவதிலும் சலைக்காமல் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.\nமறுபுறத்தில் காயமடைந்த பிள்ளைகளை தேடிதிரிந்த பெற்ரோர், பிடித்துக் கொண்டுச் சென்ற நாள் முதல் தங்கள் பிள்ளைகளை பற்றிய எந்த தகவலும் தெரியாமல் அலை மோதியவர்கள் என கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் அவலங்களின் உச்சமாக மாறத்தொடங்கியிருதன.\nஆனால் புலிகள் இயக்கத்தினரோ சற்றும் மனம் தளராது மீண்டும் மீண்டும் கட்டாயமாக ஆட்களை கடத்திச் செல்வதில் இரவு பகலாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.\nஇந்த தொடரானது முற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை மனசாட்சி உள்ள மனிதர்களிடம் கோருவதற்கான சுயாதீன அறிக்கையாகவே அமைகின்றது. மாறாக எந்த ஒரு அமைப்பினருக்கோ அல்லது தனிமனிதர்களுக்கோ எதிரான அரசியல் உள்நோக்கிலானது அல்ல. அரசிய தேவைகளுக்காக சிலர் இதனை பாயன்படுத்த முயன்றால் அதற்கு தாம் எவ்விதத்திலும் பொறுப்பு அல்ல என்பதையும் அவ்வாறு பயன்படுத்துவதை பாதிக்கப்பட்ட இம்மக்கள் விரும்பவில்லை என்பதை அறியத்தருகின்றானர்.\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அ���சியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nபயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi\nBazeer Lanka: “கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(17) by Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(18)-By Raj Selvapathi\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/10/29/", "date_download": "2019-10-15T05:57:46Z", "digest": "sha1:G6IASCS2VUS4GM7SKQOBE7GHMA3FGA32", "length": 6698, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 October 29Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதிருவாதிரை தின விரதத்தின் மகிமைகள்.\nஆதிசங்கரரிடம் சண்டாளன் சொன்ன பதில்.\nதிருச்சி விமான நிலைய கழிவறையில் அனாதையாக இருந்த 3 கிலோ தங்கம். பெரும் பரபரப்பு\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: 5-1 கோல்கணக்கில் சென்னை அபார வெற்றி.\nசுவிஸ் வங்கியில் கருப்புப்பணம் வைத்துள்ள 627 பேர் பட்டியல். சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்\nதமிழிசை செளந்திரராஜனுக்கு சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்.\n ஃபேஸ்புக்கில் பரவும் ஆதாரங்கள். திடுக்கிடும் தகவல்\nசர்தார் வல்லபாய் படேலுக்கு ரூ.3000 கோடியில் பிரமாண்ட சிலை. எல்&டி நிறுவனம் ஒப்பந்தம்\nபுறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது அமெரிக்க ராக்கெட். பெரும் பரபரப்பு.\nஒரே பைக்கில் 9 பேர். சீன இளைஞரின் வித்தியாசமான முயற்சி.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2016/01/05/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5/", "date_download": "2019-10-15T07:47:37Z", "digest": "sha1:SHJQLQX5GBQJIBBBU7ERR3WFG2B7UEA3", "length": 4661, "nlines": 95, "source_domain": "www.netrigun.com", "title": "எலுமிச்சம் பழத்தை எவ்வளவு அழகாக உரிக்கின்றார்கள் என்று பாருங்கள்..! | Netrigun", "raw_content": "\nஎலுமிச்சம் பழத்தை எவ்வளவு அழகாக உரிக்கின்றார்கள் என்று பாருங்கள்..\nPrevious article500 கிலோ தங்கத்தை உருக்கி உருவாக்கிய உலகின் விலை உயர்ந்த லம்போர்கினி கார்: வீடியோ இணைப்பு\n ஆனால் வெவ்வேறு ஆண்டில் பிறந்தவர்கள் இது எப்படி சாத்தியமானது\nதர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…\nகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nதிருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை…\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61793-ceo-mizoram-announces-the-selfie-competition.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T06:00:59Z", "digest": "sha1:7NBPQTUFNH3UZM24463IY2L4FK7LGUI4", "length": 13093, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாக்கு சதவீதத்தை உயர்த்த மை விரலுடன் கூடிய செல்ஃபி பரிசுப்போட்டி! | CEO Mizoram announces the Selfie Competition!", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nவாக்கு சதவீதத்தை உயர்த்த மை விரலுடன் கூடிய செல்ஃபி பரிசுப்போட்டி\n91 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (11.04.2019) தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து 20 மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான பரப்புரை முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், மிசோரம் மாநிலத்திற்கு நாளை 1 மக்களவை தொகுதிக்கு நடைபெறவுள்ள நிலையில் வாக்கு சதவீதத்தினை உயர்த்த அம்மாநில தேர்தல் ஆணையம் புதுவிதமான யுக்தி ஒன்றை செயல்படுத்தியுள்ளது. இ��்மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7, 23,663 ஆக உள்ளது.\nஇம்மாநிலத்தில் கடந்த மக்களவை பொதுத்தேர்தலில் குறைந்த வாக்குகளே பதிவான நிலையில், இம்முறை வாக்கு சதவிகிதத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு யுக்திகளையும், விழிப்புணர்வுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதில் மிசோரம் மாநில மக்கள் மற்றும் இளம் வாக்களர்களை ஈர்க்கும் வகையில் செல்ஃபி பரிசுப்போட்டி ஒன்றை அம்மாநில தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிசோரம் மாநிலத்தில் நாளை (11.04.2019) நடைபெறும் மக்களவை தேர்தலில் வாக்கு செலுத்துபவர் குழுவாகவோ, தனியாகவோ இந்த போட்டியில் பங்கேற்கலாம். அதற்கான சில விதிகளையும் அம்மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.\nஅதில் வாக்கு செலுத்துவதற்கு முன் அதாவது வாக்கு செலுத்தும் போது வரிசையில் நிற்பது போன்று ஒரு செல்ஃபி புகைப்படம், வாக்கு செலுத்திய பிறகு மை வைத்த விரலுடன் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஒரு செல்ஃபி புகைப்படம், நல்ல வாசகம் அடங்கிய தலைப்பின் கீழ் அந்த புகைப்படங்களை #MizoramVotes - என்ற ஹாஸ்டேக் உடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுப்பவேண்டும். அதுமட்டுமல்லாமல் 9089329312 என்ற தொலைபேசியின் வாட்ஸ்-அப் எண்ணிலும் அந்த புகைப்படத்தை நாளை (11.04.2019) மாலை 07.00 மணி வரை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெற்றிபெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.7,000 ஆகவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.3,000 ஆகவும் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது, மிசோரம் மாநில தேர்தல் ஆணையம். அதுமட்டுமின்றி, வெற்றிபெறுவோருக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மிசோரத்தை தொடர்ந்து அனைத்து மாநிலத்தில் இது போன்ற பல்வேறு புதுமையான பரிசுப்போட்டியை அறிவித்தால் மக்களிடையே வாக்களிக்கும் ஆர்வம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.\n''நடிப்பில் மிரட்டும் அஜித் இந்திக்கு வர வேண்டும்\" - விருப்பம் தெரிவித்த போனி கபூர்\nவாக்களித்து ஓட்டலுக்கு போனால் பில்களில் 10 சதவிதம் தள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\n“உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்னை”: ட்விட்டரில் இயக்குநர் - மீரா மிதுன் கடுமையாக மோதல்..\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nகையில் வைத்திருந்தது என்ன கருவி \nசற்று நேரத்தில் பிகில் டிரைலர் மரண வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள்\n“திரும்பி செல்லாதீர்கள் மோடி” - ட்ரெண்ட் ஆன DontGoBackModi ஹேஷ்டேக்\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nமீண்டும் ‘GoBack Modi’ - ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் ட்விட்டர் யுத்தம்\nஅறுவை சிகிச்சைக்குப் பின் அழகாக நடை பழகிய பாண்ட்யா - வீடியோ\nRelated Tags : Selfie Competition , CEO_Mizoram , CEO , Mizoram , மிசோரம் , நாடாளுமன்றத் தேர்தல்-2019 , முதற்கட்ட வாக்குப்பதிவு , மை விரல் , செல்ஃபி பரிசுப்போட்டி , ட்விட்டர் , Twitter , தேர்தல் ஆணையம்\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''நடிப்பில் மிரட்டும் அஜித் இந்திக்கு வர வேண்டும்\" - விருப்பம் தெரிவித்த போனி கபூர்\nவாக்களித்து ஓட்டலுக்கு போனால் பில்களில் 10 சதவிதம் தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=122630", "date_download": "2019-10-15T06:48:41Z", "digest": "sha1:LDXDDTU3A7P4N4EHIVMALB6KUY53WOUM", "length": 10029, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - thalaiyangam, மீண்டும் இணைப்பு!", "raw_content": "\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nமத்திய அரசு பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வற்றை இணைத்தது. கடந்த ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வந்த இந்த இணைப்பையடுத���து, நாட்டில் மூன்றாவது மிகப் பெரிய வங்கியாக, பேங்க் ஆப் பரோடா உருவெடுத்துள்ளது. இதைப் போல, வராக் கடன் சுமை, சொத்து மதிப்பு சரிவு போன்றவற்றால் தடுமாறும், மேலும் சில வங்கிகளை இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த, ஒரு சில வங்கிகளுக்கு, இணைப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்க, மத்திய அரசு விரைவில் அழைப்பு விடுக்கும் என, தெரிகிறது. அந்த வங்கிகளில், பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா ஆகியவை இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nவங்கிகள், நிதி ஆதாரத்தை பெருக்கி, வராக் கடனை குறைத்து, சொத்து மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். அவ்வாறு செய்யாத வங்கிகளுக்காக, நிதியமைச்சகம் முடிவு எதுவும் எடுக்காமல் காத்திருக்காது.பொதுத் துறை வங்கிகள், அவற்றின் நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்தால், மாற்று செயல் திட்ட குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இணைப்பு நடவடிக்கை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நடக்கும் என தெரிகிறது. இதற்காக, பல்வேறு செயல்திட்டங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. அதேசமயம், இந்த இணைப்பு நடவடிக்கையில், மூன்று வங்கிகள் தான் இடம் பெறும் என கூற முடியாது. அது, வங்கிகளின் நிதிநிலை அறிக்கைகளை பொறுத்து மாறும். பெரிய வங்கிகளின் நிதி நிலவரம், முதல் இரண்டு காலாண்டுகளில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதேசமயம், வங்கி இணைப்பு நடவடிக்கைக்கு இது சரியான நேரமல்ல என மத்திய அரசு அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் இருந்து, பேங்க் ஆப் இந்தியா, வெளியேறியுள்ளது. அதுபோல, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் நிதி நிலைமையிலும், நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகியவையும், ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்து, கடந்த பிப்ரவரியில் வெளியே வந்துள்ளன. அதனால், இவ்வங்கிகளின் நிதிநிலமையும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், மீண���டும் பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை அவசியமில்லை.\nவங்கித் துறையில், வராக் கடன் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, இணைப்பு நடவடிக்கை ஒன்றே தீர்வு என கருதக் கூடாது. மத்திய அரசு, மாற்று வழிகளையும் ஆராய வேண்டும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வற்றை இணைத்தது போல மேலும் சில வங்கிகளை இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது போகப் போகத்தான் தெரியவரும்.\nநவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/28/google-pixel-3a-series-get-rs-4000-discount-flipkart/", "date_download": "2019-10-15T06:12:50Z", "digest": "sha1:PNJ756CJN4YNCSWH3OTN6D5MCXXY7YIN", "length": 6368, "nlines": 42, "source_domain": "nutpham.com", "title": "ரூ. 4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் – Nutpham", "raw_content": "\nரூ. 4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்.எல். ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ. 4000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கிடைக்கும் சலுகையை பெற பயனர்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும். இத்துடன் பிரீபெயிட் பரிமாற்றங்களுக்குத் தான் ரூ. 4000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்சமயம் தள்ளுபடியின்றி பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் ரூ. 39,000-க்கும் பிக்சல் 3ஏ எக்ஸ்.எல். ஸ்மார்ட்போன் ரூ. 44,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் பிரீபெயிட் பரிமாற்றங்களை மேற்கொள்வோர் புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனினை ரூ. 35,999-க்கும், பிக்சல் 3ஏ எக்ஸ்.எல். ஸ்மார்ட்போனினை ரூ. 40,999 விலையிலும் வாங்க முடியும்.\nஇரு கூகுள் ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி தவிர வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.\nகூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்.எல். சிறப்பம்சங்கள்:\nபிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் FHD பிளஸ் 18.5:9 டிஸ்ப்ளேவும், பிக்சல் 3ஏ எக்ஸ்.எல். ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் FHD பிளஸ் 18:9 டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளது. இரு டிஸ்ப்ளேக்களும் டிராகன்டிரெயில் கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது.\nபிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்.எல். ஸ்மார்ட்போன்களில் 10 என்.எம். ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுளின் டைட்டன் எம் பாதுகாப்பு சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க இரு ஸ்மார்ட்போன்களிலும் 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8 வழங்கப்பட்டுள்ளது. பிக்சல் 3 சீரிசில் வழங்கப்பட்டிருக்கும் சோனி IMX 363 சென்சார் தான் இரு ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்கும் கேமரா அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன்களை சக்தியூட்ட பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், பிக்சல் 3ஏ எக்ஸ்.எல். ஸ்மார்ட்போனில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் வழங்கப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்படுகிறது.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_45", "date_download": "2019-10-15T08:05:04Z", "digest": "sha1:F66YJ6M2MA7M2H4M36K5TX67STRSGV7C", "length": 8010, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய நெடுஞ்சாலை 45 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிய நெடுஞ்சாலை 45 அல்லது ஏஎச்45 (AH45), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் தொடங்கி, பெங்களூர் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை இந்தியா��ுக்கு உள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 1,513 கிலோமீட்டர்.\nஏஎச்1 நெடுஞ்சாலையை கொல்கத்தாவிலும், ஏஎச்43 சாலையை பெங்களூருக்கு அருகிலும் சந்திக்கும் இச் சாலையை ஏஎச்46 காரக்பூரில் சந்திக்கிறது. ஆசிய வலையமைப்பில் சென்னைக்கு ஊடாகச் செல்லும் ஒரே சாலை இதுவாகும்.\nஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.\nஇந்தியா - 1,513 கிமீ\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு, 2003. (ஆங்கில மொழியில்)\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\nஏஎச்1 · ஏஎச்2 · ஏஎச்3 · ஏஎச்4 · ஏஎச்5 · ஏஎச்6 · ஏஎச்7 · ஏஎச்8 · ஏஎச்11 · ஏஎச்12 · ஏஎச்13 · ஏஎச்14 · ஏஎச்15 · ஏஎச்16 · ஏஎச்18 · ஏஎச்19 · ஏஎச்25 · ஏஎச்26 · ஏஎச்30 · ஏஎச்31 · ஏஎச்32 · ஏஎச்33 · ஏஎச்34 · ஏஎச்41 · ஏஎச்42 · ஏஎச்43 · ஏஎச்44 · ஏஎச்45 · ஏஎச்46 · ஏஎச்47 · ஏஎச்48 · ஏஎச்51 · ஏஎச்60 · ஏஎச்61 · ஏஎச்62 · ஏஎச்63 · ஏஎச்64 · ஏஎச்65 · ஏஎச்66 · ஏஎச்67 · ஏஎச்68 · ஏஎச்70 · ஏஎச்71 · ஏஎச்72 · ஏஎச்75 · ஏஎச்76 · ஏஎச்77 · ஏஎச்78 · ஏஎச்81 · ஏஎச்82 · ஏஎச்83 · ஏஎச்84 · ஏஎச்85 · ஏஎச்86 · ஏஎச்87 ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 21:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-karuppanan-pqrvqk", "date_download": "2019-10-15T06:22:27Z", "digest": "sha1:LDPOZCUJOYN7YQ4474MAFEQZVG3O47P6", "length": 11356, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொய் சொன்னா பதவி காலி... கருப்பணனை கதறவிடும் உட்கட்சி மிரட்டல்கள்..!", "raw_content": "\nபொய் சொன்னா பதவி காலி... கருப்பணனை கதறவிடும் உட்கட்சி மிரட்டல்கள்..\nஅமைச்சர் கருப்பணனுக்கும், பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலத்துக்கும் நேருக்கு நேர் பகை எப்போதுமே உண்டு. இந்நிலையில், கடந்த தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க.வினர் சிலர் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டதாகவும், அவர்களை அமைச்சர் கருப்பணன் ஆதரிப்பதாகவும், இந்த உண்மையை எந்த கோயிலிலும் சத்தியம் செய்ய தயார்\nதமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர், ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் எனும் இருபெரும் பதவிகளை சிரமப்பட்டு தூக்கிச் சுமப்பதோடு, முதல்வரின் நெருங்கிய உறவினர் எனும் கெளரவத்தையும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக ஏந்திக் கொண்டு அரசியல் வீதிகளில் உலா வந்து கொண்டிருக்கிறார் கருப்பணன். ஆனால் கடந்த சில நாட்களாக அவரை கதற விட்டுக் கொண்டிருக்கிறது உட்கட்சி பஞ்சாயத்து ஒன்று.\nஅதாவது அமைச்சர் கருப்பணனுக்கும், பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலத்துக்கும் நேருக்கு நேர் பகை எப்போதுமே உண்டு. இந்நிலையில், கடந்த தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க.வினர் சிலர் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டதாகவும், அவர்களை அமைச்சர் கருப்பணன் ஆதரிப்பதாகவும், இந்த உண்மையை எந்த கோயிலிலும் சத்தியம் செய்ய தயார் எனவும் வெங்கடாசலத்தின் டீம் அறிவித்தது. இதற்கு அமைச்சரும் ‘நானும் இந்த பொய்யை மறுத்து சத்தியம் செய்ய தயார்.’ என்று சொன்னார்.\nஉடனே எம்.எல்.ஏ. டீமோ “அமைச்சர் கருப்பணனின் சொந்த தொகுதியான பவானியில் உள்ள பெரிய கோயிலான சங்கமேஸ்வரர் ஆலயத்தில் இந்த சத்தியத்தை அரங்கேற்ற நாங்கள் தயார். அமைச்சரே தேதி ஃபிக்ஸ் பண்ணட்டும்” என்று சொல்லியிருக்கின்றனர். உடனே அமைச்சரும் “நான் அந்த கோயிலுக்கு வந்து சத்தியம் செய்ய தயார். எனக்கு ஆதரவாளர்களாக இருப்பவர்களை நான் எப்போதும் ஆதரிப்பேன். ஆனால், நான் சிலரை என் கல்லூரிக்கு அழைத்து ஆலோசனை நடத்தி சாப்பாடும் போட்டதாக சொல்லப்படும் பொய்யை மறுத்து சத்தியம் செய்ய கோயிலுக்கு வருவேன்.” என்றார்.\nஇதற்கு எதிர் டீமோ விடாமல் “அப்படின்னா, தினகரனுக்கு ஆதரவாக வேலை பார்த்தவங்களை ஆதரிப்பேன்னு வெளிப்படையாக சொல்கிறாரா அமைச்சர் கட்சிக்கு தான் செய்யும் துரோகத்தை ஒப்புக் கொள்கிறார். அவர் கண்டிப்பாக சத்தியம் செய்ய வந்தே ஆகணும். ஒருவேளை வராமல் போனாலோ அல்லது வந்து பொய் சத்தியம் செய்தாலோ அவரது அமைச்சர் பதவி காலி கட்சிக்கு தான் செய்யும் துரோகத்தை ஒப்புக் கொள்கிறார். அவர் கண்டிப்பாக சத்தியம் செய்ய வந்தே ஆகணும். ஒருவேளை வராமல் போனாலோ அல்லது வந்து பொய் சத்தியம் செய்தாலோ அவரது அமைச்சர் பதவி காலி” என்று ஏகத்துக்கும் பீதியை கிளப்பியுள்ளனர். பாவம் கதறிக்கிடக்கிறாராம் அமைச்சர் கருப்பணன்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.. ஹிட்மேனுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு\n9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... 17 ஆம் தேதி முதல் வடக்கிழக்கு பருவமழையும் கூட...\nவெற்றிமாறனுக்கு வலை விரிக்கும் அசகாய சூரன் சூர்யா...பரோட்டா சூரியின் ஹீரோ சான்ஸ் டவுட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/23/fog.html", "date_download": "2019-10-15T06:23:00Z", "digest": "sha1:M7BDX73Z6ES55YBHMAHI7DIF6YY6LCLK", "length": 14094, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையைக் கலக்கும் மூடு பனி | Fog disrupts normal life in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிமுக பலே ஐடியா.. மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையைக் கலக்கும் மூடு பனி\nசென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான மூடுபனி (fog) இருந்து வருகிறது.இதனால் காலை 8 மணி வரை வாகனங்கள் ஓட்டுவது, விமானங்களை இயக்குவது சிரமமாக உள்ளது.\nமார்கழி மாதம்தொடங்கி நடுக்கமாக நகர்ந்து வருகிறது. இரவில் ஆரம்பித்து காலை 8 மணி வரை மூடுபனிபரவுகிறது.\nஇதனால் காலையில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது. அத்தோடு விமானங்களைஇயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தினசரி காலை 9 மணிக்கு மேல்தான் விமானங்கள் இயக்கப்படுவதாகமீனம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி நாயர் தெரிவித்துள்ளார்.\nஇந்த மூடுபனி, ஜனவரி மாதம் வரையிலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதற்குப் பிறகு வறுத்தெடுக்கப் போகும் வெயிலை நினைத்து, இந்தப் பனியை ரசித்து வருகின்றனர் சென்னைமக்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் ப��ிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/periyar-award?q=video", "date_download": "2019-10-15T06:43:46Z", "digest": "sha1:VEEH6I2NTRSPSNTWO53YG7GJSZN4SQDH", "length": 7294, "nlines": 147, "source_domain": "tamil.oneindia.com", "title": "Periyar Award: Latest Periyar Award News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்க தினகரன் பக்கம் போவீங்களா அல்லது அவர் உங்க பக்கம் வருவாரா அல்லது அவர் உங்க பக்கம் வருவாரா வளர்மதி சொன்ன பதில் இதுதான்\nஅநாகரிகமான, தரக்குறைவான வார்த்தைகளை நான் பேசியதே இல்லை.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே\nபெரியார் விருது பெற்றது வளர்மதிக்கே ஆச்சர்யம் தான்.. சொல்கிறார் நல்லக்கண்ணு\nஹாஹாஹா.. வளர்மதியை இப்படி வச்சு செய்றாங்களே\n\"இலக்கியச் செம்மல்\" வளர்மதியின் தமிழ்ப் பேச்சு.. வச்சு வாங்கும் நெட்டிசன்கள்\nபா. வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது... தமிழக அரசு அறிவிப்பு\nநலம்தானா.. நலம்தானா.. உடலும் உள்ளமும் நலம்தானா.. பாட்டு பாடி அசத்திய முதல்வர் ஓபிஎஸ்\nதிருக்குறள்படி ஜெ. ஆட்சி நடத்தினார்.. தமிழறிஞர்களு��்கு விருது வழங்கி முதல்வர் ஓபிஎஸ் உருக்கம்\nபண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது.. தமிழக அரசு அறிவிப்பு\nமொத்தமாய் அறிவிக்கப்பட்ட தமிழக அரசு விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/68654", "date_download": "2019-10-15T06:50:10Z", "digest": "sha1:I5NOSHDFAERRWOXZFEH6VROP4RVE4BPP", "length": 17490, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "அந்நிய நிலத்தின் பெண்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 67 »\nதேவதேவனின் அனைத்துக்கவிதைகளும் அடங்கிய ‘தேவதேவன் கவிதைகள்’ என்ற பெருந்தொகுதி தமிழினியால் வெளியிடப்பட்டபோது ஒரு விவாதம் எழுந்தது. இவ்வளவு பெரிய தொகுப்பாக கவிதைகளை வெளியிடலாமா, அது கவிதையனுபவத்தைக் குறைக்காதா, தனிப்பட்ட கவிதைகள் மேல் கவனம் நீடிக்கத் தடையாக இருக்காதா என\nஇருக்கும், எளிய முதல்கட்ட வாசகனுக்கு. ஓரிரு கவிதைகளே அவனுக்குத் தேவையானவை. அவனைக் கூர்ந்து வாசிக்க வைப்பவை. ஆனால் நல்ல கவிதைவாசகன் அப்படி அல்ல. அவன் ஒரு மொத்த அனுபவத்தைத் தேடுபவன். முழுமையை நாடுபவன்.\nஒரு பெரிய கவிதைநூலின் ஒரு கவிதை இன்னொரு கவிதையை அர்த்தமேற்றி வளர்க்கும். ஒட்டுமொத்தமாக அத்தனை கவிதைகளும் உருகி ஒன்றாகி ஒரே கவிதைவெளியாகும். இதையே நாம் காவிய அனுபவம் என்கிறோம்\nஇருபதாம் நூற்றாண்டுக்குப்பின் காவியம் நிகழாமலாகிவிட்டிருக்கிறது. அந்த குறையைத் தீர்ப்பவை பெருங்கவிதைத் தொகுதிகள். பலருடைய கவிதைகள் அடங்கிய தொகைநூல்கள் அந்த அனுபவத்தைத் தருவதில்லை. காரணம் அவற்றில் ஒரு கவிஞனின் ஆன்மா உள்ளோட்டமாக இல்லை என்பதுதான்.\nதேவதேவனின் மேலும் பலகவிதைநூல்கள் வந்துவிட்டன என்றாலும் அந்த பெருந்தொகுதி அதன் மகத்தான அனுபவவெளியுடன் தமிழின் ஒரு காவியமாகவே நின்றுகொண்டிருக்கிறது.மீண்டும் மீண்டும் அதை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதில்தான் அவர் தன் முழு உருவத்துடன் வெளிப்படுகிறார்.\nமனுஷ்யபுத்திரனின் ‘அன்னியநிலத்தின் பெண்’ அதன்பின் தமிழில் வரும் முக்கியமான பெருந்தொகுதி. அதில் கணிசமான கவிதைகளை நான் வாசித்துவிட்டிருக்கிறேன். ஒரு காவிய அனுபவத்தை அளிப்பது அது என்று ஐயமின்றிச் சொல்லமுடியும்\nமுன்பொருமுறை ஒரு காட்டில் நின்றுகொண்டிருந்தபோது அருகே கல்பற்றா நாராயணன் நின்றார். எதிரே ஒரு குரங்கு. அதன் ஓயாது நெளியும் வாலை நோக்கி அவர் ��ொன்னார் “அதன் ஆறாவது புலன் அது”. ஆச்சரியமான வரி. குரங்கின் மனமும் அதுவே என்று தோன்றியது. நிலைகொள்ளாதது. ஆரய்ந்துகொண்டே இருப்பது. ஓயாது முத்திரைகள் சைகைகள் வழியாகப் பேசிக்கொண்டே இருப்பது.\nஇருபத்தொன்றாம் நூற்றாண்டில் காமம் ஒரு தனி புலனாகச் செயல்படத் தொடங்கிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. அது ஓர் அறிதல் முறையாக, வெளிப்பாட்டு முறையாக ஆகிவிட்டதோ என. மனுஷ்யபுத்திரனின் இக்கவிதைகளில் பல காமம் சார்ந்தவை, ஆனால் அதனூடாக ஓர் அறிதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது\nஒரு பெருந்தொகை கவிஞனின் கூறுமுறையை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வகுத்துக்காட்டுகிறது. கம்பனின் விருத்தத்தின் ஒலி நம் செவியில் நிலைத்துவிடுவதுபோல. அகஎழுச்சியை அப்படியே கூறமுயலும் தேவதேவனின் நேரடியான மொழிக்கு ஒரு நிலையான வடிவம் இருப்பது போல.\nமனுஷ்யபுத்திரனின் கவிதை ஒரு அந்தரங்கமான டைரி. எழுதி உடனே கிழித்துவிடுமளவு அந்தரங்கமானது. அதன் மொழி மாறாதது, ஏனென்றால் அகமொழியை மாற்ற எவராலும் முடியாது\nஅனைத்துக் கவிஞர்களிடமும் அவர்களுக்கான ஒரு மொழிவெளிப்பாடு உள்ளது. சற்று எத்தனித்தால் அதை தேய்வழக்கு என்று சொல்லமுடியும். ஆனால் அந்த நிரந்தரச் சொல்லாட்சிகள் மட்டுமே அவர்களின் அகத்தை தூண்டுகின்றன.நுட்பமான மாறுதல்களுடன் அவை மீண்டும் மீண்டும் நிகழ்ந்து எப்போதும் முழுக்கச் சொல்லமுடியாத ஒன்றைச் சுற்றிவருகின்றன. நுண்மையாக்கம் [improvisation] தான் கலை. வகைவகையாகச் சொல்லிச்செல்வது அல்ல\nதிரும்பத்திரும்ப வருகின்றனவா என்ற ஐயம் எழுப்பும் மொழிவடிவம், ஒன்றையே சொல்கின்றன என்று எண்ணவைக்கும் கவிதைக்கணங்கள் ஆனால் அவற்றின் நுண்மையாக மாறிக்கொண்டே இருக்கும் வண்ணவேறுபாடுகள் வழியாக வெளிப்படும் இக்கவிதைகள் தேவதேவனின் ஒளிமிக்க கவியுலகுக்கு நேர்மாறான இடம் ஒன்றை நிரப்புகின்றன. சமகால தமிழ் அகத்தின் இன்னொரு திசை. இருண்டது.\nநாளை [டிசம்பர் 25] அன்று சென்னையில் நூல் வெளியிடப்படுகிறது. வாழ்த்துக்கள் ஹமீது\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nTags: அந்நிய நிலத்தின் பெ��், தேவதேவன், ஹமீது/மனுஷ்யபுத்திரன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 63\nமுடிவின்மையில் நிகழ்பவை- ஒரு பார்வை\nஎழுத்து பிரசுரம் அலெக்ஸ் மறைந்தார்\nசிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aai-shabba-song-lyrics/", "date_download": "2019-10-15T06:02:48Z", "digest": "sha1:JCB3QX7AKTJWZDAXDJGRQOAWGO2JR5Z4", "length": 8070, "nlines": 266, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aai Shabba Song lyrics", "raw_content": "\nஆண் : ஏய் ஷப்��ா ஏய்\nஆண் : எண்ணி வந்த\nஆண் : காமன் செஞ்சான்\nஆண் : நடப்பது நடக்கட்டுமே\nஆண் : ஏய் ஷப்பா ஏய்\nஆண் : ஏ ஹு ஏ\nபெண் : விதை ஏதும்\nகுழு : ஹோ ஹோ\nகுழு : ஹோ ஹோ\nபெண் : நீ பகைவனை\nஒரு படை கொண்டு நடத்து\nஆண் : வெற்றி உனதாக\nகுழு : ஏ ஏ ஏ ஏ ஏ\nஆண் : ஏய் ஷப்பா ஏய்\nஆண் : ஏ ஹு ஏ யார்\nகுழு : ஹோ ஹோ\nபெண் : நீ என்ன செய்தாலும்\nகுழு : ஹோ ஹோ ஷப்பா\nஹோ ஹோ ஹோ ஷப்பா\nஆண் : நான் ஜகத்தினை\nஆண் : யானை பலம்\nகுழு : ஏ ஏ ஏ ஏ ஏ\nஆண் : ஏய் ஷப்பா ஏய்\nஆண் : எண்ணி வந்த\nஆண் : காமன் செஞ்சான்\nஆண் : நடப்பது நடக்கட்டுமே\nஆண் : ஏ ஷப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2017/07/", "date_download": "2019-10-15T06:10:48Z", "digest": "sha1:AA3A72FNZKPUNGRNJXMRHQGDJ2YGZXZY", "length": 41828, "nlines": 208, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: July 2017", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nவாய்ல வடை சுடும் அரசு \nவாய்ல வடை சுடும் அரசு \n1962 இந்தியா தோல்வியின் பாடம் மீண்டும் வேண்டுமா என சீனா பத்திரிகை புகைப்படம் போட்டு செய்தி வெளியிட்டது,\nபத்து கோடி ரூபாய் அபராதம் என தமிழக மீனவர்களுக்கு இலங்கை எச்சரிக்கை விடுக்கிறது\nஅமர்நாத் யாத்ரிகர்கள் மீது துப்பாக்கி சூடு, இன்று இரு இந்திய ராணுவ வீரர்கள் மரணம்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபிக் பாஸும் கூறுகெட்ட தமிழர்களும்\nபிக் பாஸும் கூறுகெட்ட தமிழர்களும்\nபிக் பாஸ் ஷோவிற்கு கமல்ஹாசனின் விளம்பரம் வந்து கொண்டிருந்த போது அறிவிஜிவியாக தன்னை கருதும் கமலஹாசன் ஒரு அறிவார்ந்த ஷோ ஒன்றை நடத்த போகிறார் போல என்று நான் நினைத்து கொண்டிருந்தேன். ஒரு நாள் டிவியை ஆன் செய்யும் பொது அன்றுதான் பிக்பாஸின் தொடக்க ஷோவாக இருந்த சரி இந்த ஷோவில் அப்படி என்னதான் சொல்லப் போகிறார்கள் என்று நினைத்த போது இது ஒரு மேலை நாட்டு ஷோவை காப்பி அடித்து தமிழக மக்களுக்கு ஏற்ற வகையில் தரப்படும் ஒரு ஷோ என்று புரிந்தது. அப்பதான் எனக்கு புரிந்தது அறிவுஜிவி கமலஹாசன் ஒரு அறிவார்ந்த ஷோதருவார் என்று நாந்தான் அறிவு கெட்டதனமாக நினைத்து கொண்டு இருந்திருக்கிறேன்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனக்கு பிடித்த மோடியை உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்\nஎனக்கு பிடித்த மோடியை உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்\nஅது என்னவோ தெரியலைங்க எனக்கு இப்போவெல்லாம் மோடியை ரொம்பவே பிடிக்கிறதுங்க... அதுக்கு காரணம் என்னவென்று யோசித்த பின் மனதில் தோன்றியது இதுதானுங்க...\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமி���கம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழ���வுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) ��ல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) ���ந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்���ு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நே���ம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதா���ணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஎனக்கு பிடித்த மோடியை உங்களுக்கும் நிச்சயம் பிடிக்...\nபிக் பாஸும் கூறுகெட்ட தமிழர்களும்\nவாய்ல வடை சுடும் அரசு \nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimozhian.com/ta/author/admin/page/8/", "date_download": "2019-10-15T06:24:26Z", "digest": "sha1:VYHY7ZB5X2HO63I7UUZ4YRLH4BMQ47HZ", "length": 111998, "nlines": 428, "source_domain": "manimozhian.com", "title": "admin, Author at மணிமொழியன் - Page 8 of 8", "raw_content": "\nகுறள் நிலா முற்றம் – 2\nஒருங்கிணைப்பாளர் ( மணிமொழியன் )\n“ஆம்… திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு ஒரு தனி நபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்.. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட்பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு ஒரு தனி நபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்.. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட்பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு ஒரு தனி நாட்டை விட, உலகு என்பது பெரியதல்லவா ஒரு தனி நாட்டை விட, உலகு என்பது பெரியதல்லவா அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதல்லவா அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதல்லவா\n“அதனால்தான் ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ எனப் பாரதிப் புலவன் பாடிவிட்டானே….\nநாட்டிலும் ‘உலகு’ என்பது பெரிது. அத்தகைய நூலை அளித்த ஒருவரை ஈன்றெடுத்த பெருமை தமிழ் நாட்டுக்கு உண்டு என்பதும் அருமையே\nதிருக்குறளின் முதல் குறளான ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பதிலிருந்து நூலின் இறுதி வரை, ‘உலகு’ என்ற சொல் மட்டுமின்றி, பொதுமைப் பொருளுணர்த்தும் சொற்களும், சொற்றொடர் களும் தக்க இடங்களில் எடுத்தாளப்படுகின்றன. இவையெல்லாம் தமிழில் எழுதப்பெற்றாலும், குறள் உலகுக்கெல்லாம் உரியதொரு பயன்பாட்டு நூல் என்றே இன்றளவும் உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.”\n“நிலாமுற்றத்தில் கூடியுள்ள குறள் அன்பர்களுக்கு என் நினைவில் படரும் கருத்தொன்றை முன்வைக்க விரும்புகிறேன்…\nதிருக்குறள் எனும் நூலில் பொதிந்துள்ள வள்ளுவரின் உள்ளக் கிடக்கையைப் பல படக் கூறலாம். அவற்றுள் எல்லாம் உயிர்க்கூறாய், ஊடுசரமாய்த் துலங்குவது ஒன்று… அது ‘உலகம் ஒரு குலம்’ என்பது (அவையோர் கைதட்டுதல்)\n“இக்கருத்தை உறுதியாகக் கொள்ள வள்ளுவர் உலகோடு எல்லாம் தொடர்பு கொள்ளும் அனைத்து வாய்ப்பினையும் அன்றே பெற்றிருந்தாரா\nபதில்: “அத்தகைய வாய்ப்புக்கள் பெரிதும் இருந்திருக்க முடியாது என்றாலும் உலகு தோன்றிய நாளிலிருந்தே, ஐந்திணைக் கூறுகளைப் பகுத்தறிந்து, பண்பாட்டு நலத்தில் படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்த தமிழகம், நினைப்பிற் கெல்லாம் எட்டாத நெடுங்காலந்தொட்டே அறிவுலக ஆய்வில் வேரூன்றி நின்ற தமிழகம், சங்க காலம் என வரலாற்றாசிரியர்களாலேயே வரையறுக்க முடியாத வேத காலத்தோடு ஒப்பிடத்தக்க பழமை நிலமான தமிழகம். உலகச் சிந்தனைகளை எல்லாம் கருக்கொள்ளும் பண்பட்ட நிலமாகவும் தலைநிமிர்ந்து விளங்கியது. முதன்மையும் தொன்மையும் கலந்து அமைந்த பழந்தமிழகத்தில் உலக வாழ்க்கைக் கூறுகளும் கலந்தமையலாயின. இயல்பாகக் கர���க்கொண்ட சிந்தனைகளும், புதுப்புது வரவாக வந்து சேர்ந்த எண்ணங்களும் வள்ளுவர் போன்ற அறிஞர் களுக்குப் புலனாயின. ஆகவே, அத்தகைய அறிஞர்களான சங்கப் புலவர்கள், வள்ளுவப் பெருந்தகை ஆகியோரிடம் ‘மக்கள் எல்லாம் ஒரு குலம்; மாநிலமெல்லாம் ஒரே வீடு’ எனும் சிந்தனைகள் மேவலாயின. அவை மலர்ந்து வாழ்வுக்கு வழிகாட்டி ஒளியூட்டும் அறநெறி விளக்குகளாக ஒளி வழங்கலாயின. அவற்றுள் திருக்குறளே தலையாய கலங்கரை விளக்கம் ஆயிற்று. அதுவே நம் நாடு மட்டுமன்றி, பிற நாட்டுப் பேரறிஞர்களாலும் வியந்து ஏற்கப்பட்டு பல்வேறு சமுதாய, அரசியல், அறிவியல் சித்தாந்தங்களாகப் பூக்கலாயிற்று. இன்றைய சமுதாய விஞ்ஞானங்களாகக் கருதப்படும் மார்க்சியம், காந்தியம், உலோகாயதம், உலகமயம், நாட்டுமயம், தனியார்மயம் என்றெல்லாம் எண்ண மலர்கள் பலப்பலப் பாத்திகளில் பூத்திட்டாலும், விஞ்ஞான மார்க்சியமும் தெய்விகக் காந்தியமும் போல, மனித நேய வள்ளுவமே உலகுக் கெல்லாம் நிலையான வாழ்வு மணமூட்டும்’ என்பார் தமிழ் முனிவர் திரு.வி.க.”\n“உலகு ஒரு குலம் எனும் உயிர்ப்பான வித்து திருக்குறள் என நாம் ஒரு வாதத்திற்காகவோ பெருமைக்காகவோ ஏற்றுக்கொண்டாலும் அந்த நல்வித்து நிலத்திற்குள்ளேயே புதைந்து கிடக்குமா அல்லது முளைத்தெழுந்து விரிந்த மரமாகி, நீடு நிழல் பரப்புமா…\n“உலகம் ஒரு குலம் ஆதல் வேண்டும் என்றெல்லாம் பேசுவது எளிது; எழுதுவதும் எளிது. அதே சமயம், பேச்சும், எழுத்தும் செயலாதல் வேண்டும் அல்லவா\nபேச்சைச் செயலாக்க வல்லதொரு கருவி வேண்டும்; அந்தக் கருவியும் நம் கைவசமே உள்ளது என்கிறது வள்ளுவம். அந்த அரிய, ஆனால் மிக, மிக எளிய கருவியின் பெயர்… நமக்கெல்லாம் தெரிந்ததுதான்…\nஅதுதான் ‘அன்பு.’ உலகை ஒரு குலம் ஆக்குவதற்கென்றே அன்பு இயற்கையில் அமைந்துள்ளது. அந்த அன்பே வித்து – அந்த அன்பே வித்தை.\n‘அன்பின் வழியது உயிர்நிலை, அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு’ என்பதே வள்ளுவத்தின் வாய்மை; வழிமுறை.\nஇந்த அன்பு எங்கும் உள்ளது; எதிலும் உள்ளது; அதன் மறுபெயரே வளர்ச்சி; அதன் பரிணாமமே உலக நேயம். அதைத்தான் ணிஸ்ஷீறீutவீஷீஸீ எனும் அற்புதச் சொல்லால், விஞ்ஞான அடிப்படையாக விரித்துரைக்கிறார்கள்.\nஇந்த அன்பெனும் வித்து விரைந்து வளரும் பக்குவமான, பண்பட்ட விளைநிலம் மக்கள் மனம். அறிவார்ந்த ��ம் மானுடப் பிறவி, பிற உயிர்களை விட விழுமியதாவது எப்போது தன்னிடம் பொதிந்துள்ள அன்பு எனும் உணர்வினை, வளர்ச்சிக்கு உரியதொரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, பிற உயிர்களையும் பேண வேண்டும்.\n‘அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்\nதந்நோய் போல் போற்றாக் கடை’ (315)\nஎன்று அன்று வள்ளுவர் சொன்னார்; அவருக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகட்குப் பின்னர் வந்த அடியவர்கள் ‘அன்பே கடவுள்’ எனப் போற்றினர்; அருட்பெருஞ் சோதியாக வந்த வள்ளலார்.\n‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’\nஎனத் தனிப்பெருங் கருணை பெருகிட வழி காட்டினார். கிறித்துவ சமயத்தைத் தோற்றுவித்த இயேசுநாதர் ‘ஏழையர் இந்த உலகில் என்றென்றும் இருப்பார்கள்’ என வரையறுத்துக் கூறி, என்னதான் ஆட்சிமுறை மாறினாலும், பொருளாதாரத் திட்டங்கள் தீட்டினாலும் மனிதனின் உள்ளத்தில் பிறரையும் தன்னைப் போல நேசிக்கும் அருளாதாரம் என்றென்றும் இவ்வுலகில் முன்னிடம் பெறவேண்டும் என்றார்.”\nகுறள் நிலா முற்றம் – 1\nஏற்பாடு : மதுரை வானொலி நிலையம்\nதிருக்குறள் நாம் வாழும் காலச் சூழ்நிலைக்கெல்லாம் பொருந்தும் வகையில் நம் முன்னர் எழும் சமூகச் சிக்கல்களுக்குத் தக்க தீர்வைத் தருமா படித்துச் சுவைத்து நுகர்வதற்கு உரிய இலக்கியமாக மட்டுமே நீடிக்குமா படித்துச் சுவைத்து நுகர்வதற்கு உரிய இலக்கியமாக மட்டுமே நீடிக்குமா அல்லது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் சமுதாயத்திற்கும் தனி நபர்களுக்கும் பொருந்தும் வகையில் வழிகாட்டுமா அல்லது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் சமுதாயத்திற்கும் தனி நபர்களுக்கும் பொருந்தும் வகையில் வழிகாட்டுமா அது கைகூப்பித் தொழும் வழிபாட்டு நூலாகப் போற்றப்படுகிறதா அது கைகூப்பித் தொழும் வழிபாட்டு நூலாகப் போற்றப்படுகிறதா அல்லது நம்மைக் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் வழிகாட்டு நூலாக ஏற்கப்படுகிறதா அல்லது நம்மைக் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் வழிகாட்டு நூலாக ஏற்கப்படுகிறதா மனிதர்களிடையே இயல்பாக உள்ள முரண்களைப் போலத் திருக்குறள் கூறும் வாழ்வியல் சிந்தனைகளிலும் முரண்கள் இருப்பது போலத் தெரிகிறது. அவையெல்லாம் உண்மையிலேயே முரண்பாடுகளா மனிதர்களிடையே இயல்பாக உள்ள முரண்களைப் போலத் திருக்குறள் கூறும் வாழ்வியல் சிந்தனைகளிலும் முரண்கள் இருப்���து போலத் தெரிகிறது. அவையெல்லாம் உண்மையிலேயே முரண்பாடுகளா அல்லது தெளிவுறு மனத்தோடு சிந்தித்தால் அம்முரண்களினூடேயும் வலுவான அரண் போன்ற கோட்பாடுகள் அமைந்திருப்பதைத் தெளிந்து கொள்ள முடியுமா அல்லது தெளிவுறு மனத்தோடு சிந்தித்தால் அம்முரண்களினூடேயும் வலுவான அரண் போன்ற கோட்பாடுகள் அமைந்திருப்பதைத் தெளிந்து கொள்ள முடியுமா… எனப் பல்வேறு சிந்தனைக் கீற்றுகளுடன் நிலா முற்றத்தில் அறிஞர் அவை கூடியிருந்தது.\nநீலவான் ஆடைக்குள் முகம் மறைத்திருந்த நிலவு, மேகத்திரள் தாண்டி மேலெழுந்து தன் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சுவது போல, மெல்லென அதிர்ந்த மின்னல் போலத் தொடங்கிய நிலா முற்ற அரங்கு, நேரம் ஆக ஆகக் கூடியிருந்த அறிஞர் பெருமக்களின் கலந்துரையாடலாலும் கருத்து மோதல்களாலும் விளக்கம் பெறத் தொடங்கிவிட்டது. தனிப்பேச்சு, கருத்தரங்கம், பட்டிமன்றம் எனும் முப்பரிமாணம் கொண்ட முற்றமாக அது பயன் நல்கலாயிற்று.\nதிருக்குறள் தமிழ்மொழியில் தோன்றியமை நம் தமிழ் பெற்றதொரு வரலாற்றுப்பெருமை. பாரதியாரைப் போற்றிப் பாடிய பாவேந்தர் பாரதிதாசன்,\n“என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்\nதமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்,\nதமிழால் பாரதி தகுதி பெற்றதும்…\nஎன வியந்து முடிவுரை கூறியதைப் போல…\n“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து\nஎனப் பாரதிப் புலவரே வள்ளுவத்தால் தமிழ் மொழியும் நாடும் பெற்ற உலகப் பெருமைக்கு முத்தாய்ப்பிட்டுப் பாடிவிட்டார்.\n‘தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி, வழிவழியாக வாழ்வு பெற்று இன்றும் வழக்கில் உள்ளது எனப் போற்றிப் பாராட்டப் பெறும் பெருமைக்குரிய ஒரே நூல் திருக்குறள்’ எனப் பழங்கதை போலப் பேசி வருகிறோம்; நமக்குள்ளே மகிழ்கிறோம். இந்தச் சிறப்பு திருக்குறளுக்கு உண்மையிலேயே பொருந்துமா அல்லது ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என நமக்கு நாமே கூடிப் பேசிக் கலைகிறோமா அல்லது ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என நமக்கு நாமே கூடிப் பேசிக் கலைகிறோமா எனச் சிலர் வினாத் தொடுத்திட, நிலா முற்றம் களைகட்டியது.\n“திருக்குறளின் கருத்து கால எல்லை க்கு உட்பட்டதல்ல. காலம் கடந்த தத்துவங்களையும் சமுதாயச் சிந்தனைகளையும் நடைமுறைப்படுத்த வல்ல செயல் நூல் அது. பகவத் கீதை, விவிலியம், திருக்குர்ஆன் போன்ற சமய நூல்களைப் போல உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்புச் செய்யப் பெற்றுள்ள ஒரே வாழ்விலக்கிய நூல் அது ஒன்றுதான். திருக்குறள் சாதி, இன, மொழி, நாடு எனும் வரையறைகளைக் கடந்து உலக மெல்லாம் தழுவிக் கொள்ளத்தக்க தகுதியுடைய பொது நூல். அது மனித குலத்தின் நீதி நூல்; வாழும் நியதி நூல்.”\n“வள்ளுவத்தில் அதிசயங்களோ, அற்புதங்களோ, சூத்திரங்களோ, சூட்சுமங்களோ இல்லை; அன்று வள்ளுவர் வரைந்தளித்ததை இன்று நாம் அப்படியே கையாள முடியவில்லை என்றால், அது நூலின் பிழையில்லை; நம் இன்றைய சமூக வாழ்வின் பிழை. நாம் மனிதத் தன்மையிலிருந்தும் மனிதப் பண்பிலிருந்தும் நெடுந்தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே இந்தப் பிழைக்குக் காரணம்.\nநமது பிள்ளைகளுக்கு அளிக்கப்பெறும் கல்விக்கும் அவர்களோடு நாம் வாழும் வாழ்க்கைக்கும் இன்று உள்ள உறவு ‘அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள உறவு’ போலத்தான் உள்ளது\nநம் வாழ்க்கைப் போக்கில் வள்ளுவத்தின் நிழல் முழுமையாய்ப் படியவில்லை. மனிதர்களின் வாழ்க்கையை, அகத்தாலும் புறத்தாலும் வளப்படுத்துவதே கல்வி.\nசாதாரண மனிதன் கூட, நடை பயிலக் கூடிய எளிய அற நெறியையே வள்ளுவர் கூறினார்; அதையும் தனித்தனி அதிகார வரம்பிற்குள் நின்று, எளிய முறையில் கூறினார்.\nதிருக்குறள் ஒரு வாழ்க்கை அனுபவ விளக்கம். வாழ்வின் பல்வேறு அனுபவங்களையும் கண்டறிந்த, உற்றறிந்த உணர்வோடு தொகுத்துச் சொல்லும் கையடக்க ஏடு. அதிகாலைப் பனிப்பொழிவால் தரையில் படர்ந்துள்ள புல்லின் இதழ் நுனியில் தூங்கும் அந்தப் பனித்திவலையைச் சற்று உற்றுப் பார்த்தால், அதில் வானத்து விளிம்பு முழுதுமே தெரியும். அதைப் போல ஒரு குறட்பாவைப் படித்தாலும் போதும்… அது தான் பேச வந்த ஒரு பொருள் பற்றிய விரிவெல்லை முழுவதையுமே நமக்குக் காட்டிவிடும்…”\n“ஒவ்வொரு குறட்பாவும் பனித்துளி காட்டும் பளிங்கு மா மண்டபம் என்பது அழகான உவமை.”\n“இப்போது வள்ளுவரைப் பற்றி எனக்கு வேறொரு உவமை சொல்லத் தோன்றுகிறது… திருவள்ளுவர் சமுதாயத்தில் பல்வேறு துறைகளையும், நிலைகளையும் ஆய்ந்தறிந்து, நாட்டில் அதுவரை பரவியிருந்த அறிஞர் மற்றும் புலவர்தம் கருத்துக்களையும் கேட்டு, படித்து, அறிந்து, தெளிந்து, எல்லாவற்றையும் நினைவில் கொண்டு, வள்ளுவத்தைச் செய��திருக்கிறார். மிகச்சிறந்த பொற்கொல்லர் போல, வள்ளுவர் சொற்களுக்கு மெருகேற்றியிருக்கிறார். அவர் ஒரு கைத்திறமிக்க ‘சொல் தச்சராகவே’ – ‘கருத்துச் சிற்பியாகவே’ இன்றும் நமக்குத் தோன்றுகிறார்… மக்கள் அள்ளித்தெளித்த கோலம் போல இன்று வாழ்கிறார்கள்… வள்ளுவர் அன்றே எழுதிய குறட்பாக்களைப் புள்ளிகளாக்கிப் புதுக்கோலம் புனைந்துள்ளார்…. இல்லத்து முன்றிலில் விடிகாலை தோறும் கோலமிட்டு மனைவிளக்கம் தரும் மங்கையர் பணி போல, வாழ்வில் அன்றாடம் நாமும் நல்லாடை புனைதல் போல, புதுப்புதுக் கருத்துப் பொலிவால் புதுநலன்கள் பெறுவோம்; புத்துணர்ச்சி பெருகக் காண்போம். ஒவ்வொரு நாளையும் ஒரு திருநாள் போலக் கருதி, புதுமலர் போலச் சூடி அன்றாட வரலாற்றை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். இவ்வாறு தனிமனித வாழ்விலும், சமுதாய வாழ்விலும் – அகம் – புறம் எனும் இரு நிலைகளிலும் – வளர்ச்சிக்கு உரிய மாற்றங்களை வழங்குவதே குறளின் நிலைபேற்றிற்கும் நீடு புகழுக்கும் காரணம்.\nஉலக சமுதாயங்களில் புறத்துறை வாழ்வில் புரட்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு என்பது வரலாறு. ஆனால் அகம் – புறம் எனும் இரு துறைகளிலும் சமச்சீரான மாற்றங்களைச் செய்து, பிறருடன் இணங்கி, ஏற்றமுற வாழ வழிகாட்டிய சான்றோர் மட்டுமே உலக நாகரிகத்தை உருவாக்கியவர்கள். அத்தகையோர் எண்ணிக் கையில் மிகச்சிலரே ஆயினும் அவர்களால் தான் இன்றளவும் உலகம் புதுப்புதுச் சிந்தனை மலர்களால் தன்னைச் சிங்காரித்துக் கொள்கிறது.”\n“உலக நாகரிகத்தை, சிந்தனைச் செல்வத்தை உருவாக்கிய சான்றோருள் திருவள்ளுவர் தலையாயவர் என இங்கே எதிரொலித்த செய்தி கேட்டு என் செவிகள் எல்லாம் இனித்தன… உங்கள் செவிகளும் இத்தேனினு மினிய கனிகளை நுகர்ந்திருக்கும்…”\nஐயா அவர்கள் ‘செவிநுகர் கனிகள்’ எனும் கம்பன் வாக்கைத் தான் நினைவூட்டுகிறார்.\nகம்பன் நூற்றுக்கணக்கான பாடல்களில் குறளுக்கு விளக்கவுரை போலச் செய்துள்ளதைத் தான் நினைவூட்டினேன்; குறளின் சூத்திரங்களைக் கம்பன் தன் பாத்திரங்கள் வாயிலாகப் பேசினான்\nதமிழுக்குக் ‘கதி’ எனக் கம்பரையும் திருவள்ளு வரையும் சொல்வது அதனால்தான் வந்தது…”\n“சரி… சரி… குறள் முற்றத்துக்கு வருவோம்… கம்பரும் வள்ளுவரும் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் என்றென்றும் நிலைபெறச் செய்தார்கள். தமிழர்களாகிய நாம் செய்த தவம் அது ஒன்று போதும்.\nதமிழ் முனிவர் திரு.வி.க. அன்று சொன்னதை இந்த நிலா முற்ற அரங்கில் நினைவூட்ட விரும்புகிறேன்.”\n“திருவள்ளுவரின் பிறப்பு வளர்ப்பு பற்றிய உண்மை வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை. அவரது வரலாறு சொல்லப்படுகிறது. அவற்றுள் பெரும்பாலானவை வெறும் புனைந்துரைகள், கற்பனைகள் என விட்டுவிடலாம். வள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், இல்வாழ்க்கையில் நின்று ஒழுகியவர் என்பதும், மக்களை ஈன்று புறந்தந்தவர் என்பதும், அறவோர் என்பதும், தெய்வப் புலவராகப் போற்றப்பட்டவர் என்பதும் அவர் அருளிய நூலால் இனிது விளங்குகின்றன” என்கிறார் திரு.வி.க.\n“அதனால்தான் திரு.வி.க. அவர்களின் மாணவராகத் தம்மை வரித்துக் கொண்டு வாழ்ந்த அறிஞர் மு.வரதராசனார் தாம் எழுதிய நூலுக்குத் ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ எனப் பொருத்தமாகப் பெயரிட்டார்…\n“ஆம்… திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு ஒரு தனி நபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்.. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட்பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு ஒரு தனி நபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்.. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட்பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு ஒரு தனி நாட்டை விட, உலகு என்பது பெரியதல்லவா ஒரு தனி நாட்டை விட, உலகு என்பது பெரியதல்லவா அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதல்லவா அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதல்லவா\n‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து\nஎனப் பாரதியார் பாடியது வெறும் புனைந்துரை இல்லை. வள்ளுவரது நெஞ்சமும் உலகோர் வாழ்வியல்பும் ஒரு தராசில் சம எடையாக நிறுத்தளந்தது போல், ஒரு சீராக நிற்பதைக் கண்டறிந்து கூறிய புகழுரை. வள்ளுவமே சமுத���யம் முழுவதற்கும் உரிய சரியான வாழ்க்கை விளக்கம் என அறுதியிட்ட தீர்ப்புரை.\nதிருவள்ளுவர் தமிழ்நாட்டிலே பிறந்தார். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மண்ணோடும் மரபோடும் ஒன்றிக் கலந்து உருவாகியிருந்த பண்பாட்டுச் சிந்தனைகளால் உரம் பெற்று வளர்ந்தார். அந்த வளர்ச்சியின் பயனாகக் குறட்பாக்களை வித்துக்களாக்கி ஈந்து உதவினார். அந்த வித்துக்கள் உலகின் எந்தச் சமுதாயப் புலத்தினும் ஊன்றிச் செழித்தோங்கும் இயல்புடையவை; அந்த முத்துக்கள் ஒவ்வொருவருக்கும் அணிகலனாக அழகு சேர்க்கக்கூடிய தனிச்சிறப்புடையவை.\nவள்ளுவர் ஒரு நாட்டில் பிறந்தவர் எனினும் உலகச் சிந்தனையாளர். ‘மக்கள் எல்லோரும் ஒரு குலம்; மாநிலம் முழுவதும் ஒரு வீடு’ எனும் பரந்த நோக்குடையவர். கிரேக்கத்து அரிஸ்டாட்டிலைப் போல – பண்டைய இந்தியாவின் ஆதிமனுவைப் போல – அகிலப் பார்வை யுடையவர்; அறிவியல் – ஆன்மீகம் – மார்க்சியம் – காந்தியம் எனப் பல்துறைச் சார்புப் போக்கினர்க்கும் பொதுநலம் கூறும் சால்புடையவர்.\nநூல்கள் இரு வகைப்படும் எனஅறிஞர் கூறுவர். எழுதப்பட்ட காலத்திற்கே நம்மைக் கூட்டிச் செல்வன முதல் வகை: நாம் வாழும் காலத்திற்குத் தாமும் உடன் நின்று வழி காட்டுபவை இரண்டாம் வகை.\nதிருக்குறளில் முதல் வகைப் பாங்கு ஓரளவிற்கும் இரண்டாம் நிலைப்பேறு பேரளவிலும் இணைந்திருப்ப தாக அறிஞர்கள் அரங்கு கூட்டிப் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்குத் திருக்குறள் வற்றாத ஊற்றாக, வளங்குன்றாத சுரங்கமாகப் பயன் தந்து கொண்டே இருக்கிறது.\nஎன்றாலும் திருக்குறளை வாழ்க்கை விளக்கமாக ஏற்போரிடம் ஓர் ஐயம் அவ்வப்போது ஏற்பட்டு வருவதையும் மறுப்பதற்கு இல்லை.\n“எல்லாப் பொருளும் இதன்பால் உள, இதன்பால்\nஎன அன்று பாடிய திருவள்ளுவ மாலை இன்றைக்கும் வாடாத மாலை ஆகுமா எனக் கேட்டு, நமது வாழ்க்கைப் போக்கிற்கெல்லாம் திருக்குறள் துணையாக வந்து விடுமா எனக் கேட்டு, நமது வாழ்க்கைப் போக்கிற்கெல்லாம் திருக்குறள் துணையாக வந்து விடுமா அவரவர் வாழ்க்கைக்கெல்லாம் வள்ளுவம் உதவுமா அவரவர் வாழ்க்கைக்கெல்லாம் வள்ளுவம் உதவுமா என்பதோடு ஒவ்வொருவர் வாழ்வுக்கும் வள்ளுவம் வழி காட்ட வேண்டும் எனும் ஆர்வமும் தலைதூக்கி நிற்கிறது.\nவள்ளுவத்தை மட்டுமல்ல, சமயப் போதனைகள், மார்க்சியம், ���ாந்தியம் ஆகிய உண்மைகள் அனைத்தையும் வாழும் காலம் எனும் உரைகல்லில் உரசிப் பார்த்து எடை போட்டு அறியவே விழைகின்றனர்.\nகாலம் மாறினும் உண்மைகள் மாறுவதில்லை. காலத்தின் மாறுதல்கள் உடைமாற்ற நாகரிகங்களைப் போன்றவை; அடிப்படை உண்மைப் பண்புகள் உயிரைப் போன்றவை என்பர் அறிஞர்.\n‘காந்தியக் கதராடையே சோபிதம்’ எனப் பாடிய காலம் சடுதியில் மாறியுள்ள சூழலில், வள்ளுவப் பழைய உடை இன்றைய புதுயுகத் தேவைக்கெல்லாம் பொருந்துமா எனக் கேட்டுப் பார்ப்பதில், எடைபோட்டுப் பார்ப்பதில் தவறில்லை.\n‘நாம் வாழும் இந்தக் காலத்திற்கு வள்ளுவம் வழி காட்டுமா’ என்பது பயனுள்ள கேள்வியே ஆகும்.\nஇக்கேள்விக்குப் பலரை ஒருங்கு கூட்டி, விவாதப் பொருளாக இதை முன்வைத்துப் பயன்தர மதுரை வானொலி புதுமையான நிகழ்ச்சியை ஒரு சரமாகத் தொடுக்க முனைந்தது. நிகழ்ச்சிகளை வானொலி அரங்கில் இருந்தே ஒலிபரப்பும் பழைய முறையை மாற்றி ‘வாசலுக்கு வரும் நேசக் கரங்களை’ நீட்டி நிகழ்ச்சிகளை அமைக்கும் புதுமையை அரங்கேற்றியது. அதில் ஒன்று நிலா முற்றம்.\n‘நீலவான் ஆடைக்குள் ஒளி மறைத்து\nவளர்பிறை, மாதந்தோறும் முழுமதியாக வானக் காட்சி தருவது. வீட்டுவெளியில் வந்து அண்ணாந்து பார்த்து மகிழவோ வியக்கவோ நமக்கு இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லை – விருப்பம் இருப்பதில்லை.\nவீட்டு அறைக்குள் அமர்ந்து உண்ணும் சாப்பாட்டை நம் வீட்டு முற்றத்திலேயே பிள்ளைகளுடன் குடும்பத் தாருடன் ஒன்றாய் அமர்ந்து குலவிப் பேசி அதை நிலாச் சோறாக உண்பதிலும் நாட்டம் கொள்வதில்லை இயற்கையை ரசிக்க எங்கெல்லாமோ பயணம் போகிறோம். வீட்டிற்குள்ளேயே – வீட்டருகே வலம் வரும் விந்தைகள் கூட நம் கண்ணிலோ மனத்திலோ படுவதில்லை; படிவதில்லை.\nதிருக்குறள் சிந்தனையைப் பலரது கருத்திலும் படரச் செய்யக் கருதிய வானொலி நிலையம் அதை நிலா முற்ற விருந்தாக, அரங்காகக் கூட்டியது.\nஅந்த அரங்க அமைப்பினை என் வீட்டு முற்றத்தில் நிலா விருந்தாக்கிட நான் விழைந்தேன். மதுரைத் தமிழ் அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் அழைத்து வர வானொலியார் இசைந்தார்.\nஎன் இல்லத்து விரிந்த முற்றத்தில் திருக்குறள் நிலா முற்றம் கூடியது.\n‘குறள் நெறிகள் நம் காலத்திற்குப் பொருந்துமா’ எனும் தலைப்பில் விவாத மேடைச் சிந்தனைகளைத் தொகுத்து ஒரு சரமாக்கும் பொ��ுப்பு எனக்கு அளிக்கப் பட்டது.\nஇளமைப் பருவம் முதல் குறட்பாக்களில் சிந்தை மயங்கி வளர்ந்து குறள் கருத்துக்களைச் சமுதாயப் பொது உடைமை ஆக்கிப் பரப்பும் ‘உலகத்திருக்குறள் பேரவை’ யின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றிருந்த எனக்குக் குறள் பற்றிய அறிஞர் பெருமக்களின் சிந்தனைகளோடு இணையும் இனிய வாய்ப்பு இது எனக் கருதினேன்.\nகுறள் நிலா முற்ற அரங்கு கூடியிருந்தது.\nதிருக்குறள் பேரவையின் தமிழ்நாட்டமைப்பின் துணைத்தலைவர், செயலாளர், பல கிளைப் பொறுப்பாளர்கள், பேராசிரியர்கள், புலவர்கள், அரசு உயர்நிலை அலுவலர்கள், சமூக இயக்கச் சிந்தனையாளர்கள், நாட்டுநலத் தொண்டர்கள் என ஒரு பிரதிநிதித்துவப் பேரணி போலக் கூடி இருந்தது அவை.\nவானத்திலே முழுமை நிலா, அழகு நிலா மேலெழுந்து கொண்டிருந்தது. நிலா முற்ற அரங்கில் குறள் நெறிச் சிந்தனைகள் அறிஞர்களிடையே உலா வரத் தொடங்கின. இந்த நிலா முற்ற விருந்தில் குறள் அமுதம் அருந்திட உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.\nஇந்நூல் சிறப்புற வெளிவரப் பெரிதும் துணையாக, இருந்த பேராசிரியர் சு.குழந்தைநாதன், பேராசிரியர் இரா.மோகன் ஆகியோருக்கும், அணிந்துரை நல்கிய வணக்கத்திற்கு உரிய மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார், மூதறிஞர்.தமிழண்ணல், இசைவாணர் எஸ்.மோகன்காந்தி ஆகிய சான்றோர்களுக்கும் எனது இதய நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.\nஉள்ளத்தால் பொய்யாது ஒழுகிய காந்தியடிகள்\n“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்\nஉள்ளத்துள் எல்லாம் உளன்” (294)\nஉள்ளம் அறிந்து பொய்யாமை நினையாதவர்கள் உலகத்து மக்கள் உள்ளத்தில் எல்லாம் புகழோடு நிலைத்திருப்பார்கள் என்பதைத் தமது உண்மையான தூய தொண்டின் மூலம் மெய்ப்பித்து வெற்றி கண்டவர் அண்ணல் காந்தியடிகள்.\nமுழுமையும் நல்லவராக, முழுமையும் உண்மையுடைய வராக, முழுமையும் அன்புடையவராக வாழ்ந்திட விரும்பினார் காந்தியடிகள். வாழ்வின் அனைத்துக் களங்களிலும் அவர் உண்மையின் ஒளியில் வாழ்ந்திட மேற்கொண்ட விருப்பம் சாதாரண ஆத்மாவாக இருந்த அண்ணல் காந்தி அவர்களை மகாத்மாகாந்தியாக உருவாக்கியது. தேசப்பிதா என்று நாடே கொண்டாடியது.\nகாந்தியடிகள் என்றவுடன் நமக்கு முன் தோன்றி நிற்பது அகிம்சையும், சத்தியமும் தான். எந்த வகையிலும் உயிர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்தல் கூ��ாது என்பது அகிம்சை. எந்த நிலையிலும் பொய்யை ஒரு போதும் சொல்லக்கூடாது, உண்மையே கூறுதல் வேண்டும் என்பது சத்தியம்.\n“ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்\nபின்சாரப் பொய்யாமை நன்று” (323)\nஎன்பது வள்ளுவம். இந்தியத் திருநாடு ஏறத்தாழ சுதந்திரம் பெற்று விட்ட நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களிடம் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேட்டார்: “நிராயுதபாணியாய் நின்று போராடும் ஒற்றை மனிதரின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்களை வைத்திருக்கும் பிரிட்டிஷ் அரசால் நசுக்க முடியவில்லையா” சர்ச்சில் அவர்கள் அதற்குப் பதிலளிக்கையில் அந்த மனிதர் “காந்தியடிகள் கத்தியை எடுத்திருந்தால் நான் துப்பாக்கியை எடுத்திருப்பேன், துப்பாக்கியை எடுத்திருந் தால் நான் பீரங்கியைக் கொண்டு நசுக்கி இருப்பேன். ஆனால் அவர் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார்” சர்ச்சில் அவர்கள் அதற்குப் பதிலளிக்கையில் அந்த மனிதர் “காந்தியடிகள் கத்தியை எடுத்திருந்தால் நான் துப்பாக்கியை எடுத்திருப்பேன், துப்பாக்கியை எடுத்திருந் தால் நான் பீரங்கியைக் கொண்டு நசுக்கி இருப்பேன். ஆனால் அவர் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார் சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லையே சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லையே” என்றார். அதிவேக ஆயுதபலமும் வலிமை வாய்ந்த இராணுவமும் கொண்ட ஆங்கில ஏகாதிபத்தியத்தை சத்தியம் என்னும் ஆயுதம் கொண்டு சத்தியாகிரகம் எனும் அறப்போர் முறையில் கத்தியின்றி இரத்தமின்றி போராடிப் பணியவைத்தவர் காந்தியடிகள்.\n“உங்கள் எதிரிகளை சிநேகியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை நீங்கள் ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கும் நன்மையே செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைப் பழிப்பவர் களுக்காகவும் பிரார்த்தனை பண்ணுங்கள். அப்போது தான் மனித வாழ்வின் மேன்மை என்னவென்றே உணர்வீர்கள்” என்பது ஏசு பெருமானின் போதனைகள்.\n“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nநன்னயம் செய்து விடல்” (314)\nஎன்பது வள்ளுவம். துன்பம் செய்தவரைத் தண்டிக்காது. அவர் வெட்கப்படும்படியான தண்டனையாக நன்மையைச் செய்து அவர் செய்த துன்பத்தை மறந்திடுதல் மேன்ம�� யுடையோர் செயலாகக் கருதப்படுகிறது என்கிறார் திருவள்ளுவர். இக்கொள்கையில் நிலையாக நின்றவர் காந்தியடிகள்.\nநீதிமன்றத்தில் சிறைத் தண்டனை பெற்ற காந்தியடிகள் எரவாடா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறை அதிகாரியாக இருந்த ஸ்மட்ஸ், காந்தியின் மார்பில் மிதித்துச் சிறையில் தள்ளுகிறார். அதற்காக காந்தியடிகள் வருந்தவில்லை. சிறைத் தண்டனை முடித்து வெளிவந்த காந்தியடிகள் அந்த சிறை அதிகாரிக்கு சிறையில் கிடைத்த தோல்களைக் கொண்டு தாமே தைத்த மிதியடி ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார். “மிதியடி கொடுத்தமைக்கு நன்றி. எனது காலின் சரியான அளவு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது” என்றார். காந்தியடிகள் புன்னகையுடன் “நீங்கள் உங்கள் பூட்ஸ் காலால் என்னை உதைத்தீர்களே அந்தத் தடயம் என் மார்பில் இருந்தது. அதிலிருந்து எடுத்துக் கொண்டேன்” என்றார். அந்த சிறை அதிகாரி வெட்கித் தலைகுனிந்து காந்தியடிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் என்ற செய்தியினை அறியும்போது மகாத்மா மகாத்மா தான் எனச் சொல்லத் தோன்றுகிறது.*\n“இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்\nநமக்குத் துன்பம் செய்தவருக்கும், நாம் நன்மை செய்யவில்லை என்றால் நம்முடைய பெருந்தன்மை வேறு எதைச் சாதிக்கப் போகிறது எனக் கேட்கும் வள்ளுவத்தின் சான்றாண்மை நெறியினைக் காந்தியடிகள் வாழ்வின் உயிரெனக் கொண்டு வாழ்ந்துள்ளார் என்பதை அறியும் பொழுது நம் நெஞ்சம் நம்மை அறியாமலே நிமிரத் தானே செய்கிறது\nஓர் இலட்சியத்திற்காக மனமுவந்து ஏற்கும் தியாகமே தவம் என்பர். உண்ணாவிரதம் இருப்பதும் அடுத்தவர் துன்புறுத்தினாலும் அவர்க்கு எதிராகக் கையைக் கூட அசைக்கக் கூடாது என்பதும் காந்தியடிகள் சத்தியா கிரகத்திற்குக் கூறிய இலக்கணங்கள்.\n“உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை\nஅற்றே தவத்திற்கு உரு” (261)\nதனக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குக் கேடு செய்யாதிருத்தலுமே தவம் என்பார் திருவள்ளுவர். காந்தியடிகள் மிகச்சிறந்த தவசீலராக விளங்கினார்.\nமகாத்மாவாக வாழ்ந்த காந்தியடிகள் தம்மை ஒரு சாதாரண மனிதராகவே கருதிக்கொண்டார். சாதாரண மனிதர்கள் மீது அக்கறை கொண்டார். சாதாரண மனிதர்கள் மீது அவர் கொண்ட அன்பு தான் சாதா��ண மனிதர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்ய வைத்தது. காந்தியடிகள் தேசிய விடுதலையைச் சிந்தித்த அதே வேளையில் சமூக விடுதலையைப் பற்றியும் சிந்தித்தார். அதனால்தான் தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக இருந்தார்.\n“நான் என்ன விரும்புகிறேனோ, எதற்காக வாழ்ந்து கொண்டு இருக்கின்றேனோ, எதற்காகச் சாவதற்கு மகிழ்ச்சி யடைகிறேனோ அது தீண்டாமை. வேரும் கிளையு மில்லாமல் அழித்து விடுவதாகும் என்னுடைய உண்ணாவிரதம் சாதி இந்துக்களை அவர்களுடைய உறக்கத்திலிருந்து எழுச்சி பெறச் செய்து விழிப்புறச் செய்யுமானால் அது அதன் நோக்கத்தை நிறைவேற்றியதாகும்.” எனச் சூளுரைத்து அதில் வெற்றியும் கண்டார். காந்தி யடிகளின் போராட்டத் திற்குப் பின் பல ஜாதி இந்துக்கள் தீண்டாமை பற்றிய வைதீக எண்ணத்தைக் கைவிட்டனர். கோயில்கள், சாலைகள், கிணறுகள் அனைத்தும் தீண்டத் தகாதவர்களுக்கும் திறந்து விடப்பட்டன என்பது வரலாறு. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதையும், ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்பதையும், அன்பு வழியே ஆயுதத்தால் சாதிக்க இயலாததைச் சாதிக்க வல்லது என்பதையும் தமது வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டியவர் காந்தியடிகள். அன்பு வழி மாறி இன்றைய உலகம் செல்வதால் தான் எங்கும் பகைமையும், பூசலும், வன்முறையும் நிலவுகின்றன.\nகாந்தியடிகள் தமிழ்மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த மரியாதையும், பாசமும் வைத்திருந்தார். ‘தமிழ்மொழி கற்க மிகுந்த நாட்களைச் செலவு செய்துள்ளேன்’ என அவரே கூறியுள்ளார். ‘இந்தியாவில் அனைவரும் ஓரினமாக வாழ வேண்டும் என்றால் சென்னை மாநிலத்திற்கு வெளியே வாழ்கிறவர்கள் தமிழ் மொழியை அவசியம் கற்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார் காந்தியடிகள்.\nகாந்தியடிகள் திருக்குறள் மீது அளவிட முடியாத அளவிற்கு விருப்பமும், மரியாதையும் வைத்திருந்தார். “திருக்குறளைப் படிக்காத ஒருவரை இந்திய இலக்கியப் படைப்பாளியாக நான் கருத மாட்டேன்” என்பது அகமதாபாத் நகரில் நடந்த இந்திய இலக்கியப் படைப்பாளிகள் மாநாட்டில் காந்தியடிகள் வெளியிட்ட பிரகடனம் என்றும், காந்தியடிகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தவர் தில்லை யாடியைச் சேர்ந்த கன்னியப்பச் செட்டியார் என்ற தகவலையும் செய்தித் துறையில் பணியாற்றிப் பெருமை பெற்ற திரு.அ.பிச்சையா தமது ‘சிந்தனைப் புள்ளிகள்’ நூலில் குறிப்பிடுகிறார்.\nஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கியும் மேதையில் மேதையாக வாழ்ந்திட்ட மகாத்மா அவர்கள் சத்தியத்தின் மீதும், அகிம்சையின் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டு, அதனையே தமது போராட்டக் களத்தின் ஆயுதமாக முன் நிறுத்தி இந்திய தேசத்தின் விடுதலைக்கும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நிலைப்பாட்டினை உருவாக்கி சமூக விடுதலைக்கும் வித்திட்டு மானிட சுதந்திரப் பயிரினைச் செழிப்புற வளர்த்திட்ட பெருமகனார்.\n“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்\nமலையினும் மாணப் பெரிது” (124)\nஎன நடையில் நின்றுயர் நாயகராகத் திகழ்ந்திட்ட மகாத்மா அவர்களுக்குச் சிலை வைத்துச் சிறப்புச் செய்வது பாராட்டிற்கு உரியது. பிரான்சு நாட்டில் உள்ள வொரெயால் நகரத்தில் புதுச்சேரி தமிழ் உள்ளங்கள் தமிழ்க் கலாச்சார மன்றம் வைத்து இந்திய நாட்டின் கலாச்சார சிறப்புக்களையும், தமிழக மக்களின் பண்பாட்டு மேன்மைகளையும் பரப்பி வருவது போற்றுதற்கு உரியது. இச்சீரிய பணியினை சிரமேற்கொண்டு செய்து வரும் தமிழ்க் கலாச்சார மன்றத் தலைவர் திரு.பாண்டுரங்கன், இலங்கைவேந்தன், செயலாளர் திரு.இராமச்சந்திரன் உள்ளிட்ட மன்ற நிர்வாகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். நீண்ட நெடுங்காலம் ஒற்றுமையுடன் பிரான்சு நாட்டில் வாழ்ந்து வரும் அனைத்துத் தமிழ் மக்களும், அவர்கள்தம் குடும்பத்தினரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து சிறந்திட எல்லாம் வல்ல அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் அருளினை வேண்டி வாழ்த்தி வணங்குகிறேன்.\nஎனது திருக்குறள் ஈடுபாட்டு வளர்ச்சிக்கு உதவியவை இரண்டு; ஒன்று, நான் பெற்ற பேறு; மற்றொன்று, எனக்கு அமைந்த வாய்ப்பு.\nஒரு நூலிலாவது நல்ல பயன் தரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற என் ஆசைக்கு ஓர் அளவுகோலாகக் குறட்பாக்கள் அமைந்து வந்தன. வாழ்வின் புதிய அனுபவங்களுக்கு உட்பட்ட போதெல்லாம் வற்றாச் சுரங்கமாகவும் வழிகாட்டும் வான்விளக்காகவும் எனக்குக் குறள் நெறிகள் விளங்கத் தொடங்கின.\nமேலை நாடுகளிலே ஒருவருக்கு ஒருவர் பேசுகின்ற சமயத்திலே பொறுமையாகவும் முழுமையாகவும் மற்றவர் பேச்சைக் கவனிக்கின்றார்கள். ஒரு ச���ய்தியைச் சொல்லும் போது இடையில் யாரும் குறுக்கிடுவது இல்லை. மென்மையாகப் பேசுகின்றார்கள். பேசி முடித்தவுடன் தங்களுடைய உடன்பாட்டையோ மறுப்பையோ இதமாக நயம்படக் கூறுகிறார்கள். சில சமயம் உடன்படாக் கருத்துக்களுக்கு மௌனமாக ஒரு புன்னகை செய்து விட்டுவிடுகின்றனர். இவை எல்லாம் எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தன.\nஉலகினுக்கு வள்ளுவத்தை நல்கும் பணியில் தமிழ்நாட்டு மக்கள் ஊன்றி நின்றிருக்க வேண்டும். விழா எடுக்கும்போது மட்டும் ஊர் கூட்டி முழக்க மிட்டுவிட்டு, அப்புறம் அயர்ந்து போய்விடுவது தான் நம் வழக்கம்.\nவள்ளுவர் நம் மொழியில் எழுதினார். ஆனால் அதனை நம்மைவிட, கிழக்கே ஜப்பானியரும், மேற்கே அமெரிக்கருமே போற்றி வாழுகின்றார்கள். வள்ளுவம் அங்கெல்லாம் வாழுகிறது\n‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ எனப் பாரதியார் பாடினார். முதன்முதலாகத் திருக்குறளை, மேலைய உலகிற்கு வழங்கி அறிமுகப்படுத்தும் பணியைக் கூட நாம் செய்யவில்லை. தமிழ் உணர்வறிந்த மேலை நாட்டு அறிஞர்கள் எடுத்துச் சொன்ன பின்னரே திருக்குறள் பல மொழிகளில் உலகறியத் தொடங்கியது.\nபலருக்கும் பல வகையில் பயன்படும் சிறப்பு வாய்ந்த தனிப்பொது நூலாகிய திருக்குறளை இலக்கியமாகக் கருதிக் கலைநயம் காணலாம்; ஒழுக்க நூலாகப் பேணலாம்; அரசியல் நூலாகப் படிக்கலாம். காலம் மாறினாலும் அடிப்படை அறங்கள் மாறுவதில்லை எனும் பேருண்மையை அறியலாம்.\nஇன்றைய வாழ்க்கையில் எத்தனையோ சிக்கல்கள்; புதுப்புதுப் பிரச்சினைகள். இவற்றிற்கெல்லாம் தீர்வு தேடி அலைவதே ஒரு பெரிய வாழ்க்கைப் போராட்ட மாக உள்ளது. தக்க தீர்வுகளைத் தேடுவார்க்குத் திருக்குறள் வழிகாட்டுகிறது.\nஎக் காலத்திற்கும், எந்தச் சூழலுக்கும் பொருந்தும் வகையில் வாழ்க்கை அறம் வகுத்திருப்பதே வள்ளுவத் தனிச்சிறப்பு.\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும், துன்பம், கவலை நீங்கி இன்பம் இடையறாது பெறுவதற்கும் அமைதியும் முழுமையும் நிறைவும் பெறவும் வள்ளுவம் வழிகாட்டுகிறது.\n‘உலகம் ஒரு குலம்’ என்பதே திருக்குறளின் உயிரோட்டம். உலகம் ஒரு குலமாக விளங்க வேண்டும் எனில், அந்த உயிரோட்டத்திற்கு, அன்பு எனும் குருதியோட்டம் நிலையாக இயங்குதல் வேண்டும். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதே வள்ளுவத்தின் நிலையான குருதியோட்டம்.\nகுறள் முழு���திலும், பல்வேறு மாந்தருக்கும் நிலைக்கும் ஏற்றவாறு, வெவ்வேறு நடைத்திறங்களைக் கையாளும் வள்ளுவச் செம்மல், ‘உண்ணற்க கள்ளை’ எனத் தீய பழக்கத்தைக் கைவிடுமாறு, வியங்கோளாக வேண்டுதல் நடையில் கூறிய வள்ளுவர், இங்கே, ‘செய்க பொருளை’ என ஆக்க நெறிக்கு ஆட்பட வருமாறு கட்டளையிடுகிறார்; கண்டிப்பாக வற்புறுத்து கிறார்.\nதிருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு ஒரு தனிநபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்\nவள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட் பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ்நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு ஒரு தனிநாட்டை விட, உலகு என்பது பெரியது அல்லவா ஒரு தனிநாட்டை விட, உலகு என்பது பெரியது அல்லவா அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பது அல்லவா\n‘அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் இந்நான்கும், இழுக்கா இயன்றது அறம்’ (35) என மனதில் பாசு படியாது பளிங்கு மாடம் போல வள்ளுவர் வலியுறுத்தி இருப்பது – இன்றும் நாம் எண்ணி எண்ணி மகிழத் தக்கதொரு மனோதத்துவக் கருத்து. மனத்தின் முழுத் தூய்மையே அறம் என்பது திருக்குறளின் தீர்மானம்.\nவள்ளுவர் மனநல அறிஞர் என்று நாம் பேசியதைப் போல, அவர் உடல் கூறுகள் அறிந்த மருத்துவர் போலவும் விளங்குகிறார்… அவர் நோயாளியின் நல்ல, தீய நிலைகளை நாடி பிடித்து ஆய்ந்தறிகிறார்; உடல் மாற்றத்து நோயின் அறிகுறிகளுக்கான காரணங்கள், உணவு முறைகள் எனப் பலவற்றையும் கேட்டறிகிறார்; பசி, செரிமானம் எனத் தனித்தனி நோயாளியின் அவ்வப்போதைய நிலைப்பாடுகளுக்கு ஏற்ப சிகிச்சை தருகிறார்.\n‘ஆண்மை’ என்றால் ஆளுமை. அது புற வீரத்தை விட, அக ஒழுக்கமான மன அடக்கத்தில் தான் தலைநிமிர்ந்து விளங்கும். அது கோழைத்தனம் அல்ல.\n‘அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம், செறிதோறும் சேயிழை மாட்டு’ (1110) எனும் ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகார இறுதிக் குறட்பா அறிவினைத் தேடத் தேட, அறியாமை மிகுவதையே இவ்வளவு நுட்பமாக உணர்த்துகிறது.\nதிருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி நாம் வாழும் காலத்திற்கும் பொருத்தமாக சமுதாயச் சிக்கலுக்கு அறவியல் தீர்வு காண்கின்���ார்.\nகீதை காட்டும் பாதையும் வள்ளுவர் காட்டும் வழியும் ஒன்றொடு ஒன்று இசைந்தவை; இணைந்தவை. கீதையில் குறளையும் குறளில் கீதையையும் காண்கின்றோம்.\n‘சத்யமேவ ஜயதே’ என்ற இந்தியக் குடியரசின் இலச்சினையும் ‘வாய்மையே வெல்லும்’ என்ற தமிழக அரசின் இலச்சினையும் வாய்மையின் சிறப்புக் கருதியே பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வுண்மைகள் நம் இதயத்தில் இடம்பெற வேண்டும்.\nஉண்மையில் எந்த ஒன்றும் முற்றிலும் துன்பம் தருவதில்லை. அத் துன்பத்தின் ஊடேயும் – புகை நடுவினில் தீ இருப்பதைப் போல – அத் துயரத்தின் நடுவிலும் வாழ்க்கை எனும் நம்பிக்கைத் தீ கனன்று கொண்டே இருக்கும்.\nஉலகப் போக்கோடு – அந்த வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுவதை விட, அதற்கு எதிர்நீச்சல் இடும்போது தான் வாழ்வில் ஒரு வகைச் சுகம் தெரிகிறது. இந்தச் சுக அனுபவம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் உரியது; சற்று முயலும் எவர்க்கும் எளியது; நாளடைவில் எல்லோர்க்கும் இனியது.\n பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா’ என்பது ஒரு பழைய திரைப் பாடல். ‘பேணி வளர்க்க வேண்டும்’ எனும் தொடரிலேயே பெற்றோர்கள், தம் பிள்ளைகளைப் பொறுத்தவரை பேண வேண்டிய விருப்பங்களும் விழைவுகளும் பொதிந்துள்ளன.\nபிள்ளைகளைப் பள்ளியில் பணம் கட்டிச் சேர்ப்பதோடு தம் கடமை முடிந்துவிட்டது. பையன் தானாக வளர்ந்து விடுவான் என நினைக்கக்கூடாது வேம்புச் செடியை நட்டுவிட்டுத் தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதுமா செடி வளர்கையில் ஆடு மாடு கடிக்காமல் சுற்றி அதற்கு வேலி வனைவதும், அது நன்கு உயரும் வரை காப்பதும் கடமை அல்லவா செடி வளர்கையில் ஆடு மாடு கடிக்காமல் சுற்றி அதற்கு வேலி வனைவதும், அது நன்கு உயரும் வரை காப்பதும் கடமை அல்லவா பெற்றோர்கள் வேலி போடவும் வேண்டும், விருப்பம் போல வளர்ந்து உயர்ந்திட உதவவும் வேண்டும்.\nஅறிவு என்பது நினைத்தவுடன் வாங்கிச் சேர்க்கும் பொருள் இல்லை. அவரவர் இயல்பிலே தோன்றி, முறையாக வளர்ந்திட, வளர்க்கப்பட வேண்டியதொரு தரு. சிறு வித்து வளர்ந்த மரம் ஆவது போல, பிள்ளை களிடம் உள்ள இயல்பே அறிவாக, ஆக்கமாகப் பரிணமிக்கிறது.\nகல்வியின் தலையாய நோக்கம் அறிவைத் தருவது மட்டும் இல்லை. நல்ல மக்களாக வளர்ந்திட உதவும் பண்பாக்கமே கல்வியின் இலட்சியம்.\n மனம், உடல், ஆன்மா எனும் மூன்றின் ஒருங்கிணைந்த, ஒத்த, பரிபூரணமான வளர்ச��சியே\nகல்வி என்றால் செலவு என மட்டும் பொருள் இல்லை. கல்வி என்பது இன்று கைவிட்டுச் செலவிடுவது போலத் தோன்றும் நாளைய முதலீடு.\nபற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளர வேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.\nஇலக்கியம் இனியதொரு வாழ்க்கைக் கலை; கலைகளுள் எல்லாம் சிறந்த கலை. ஓவியம், சிற்பம் முதலிய கலைகள் காலத்தின் கைப்பட்டுச் சிதைய நேரிட்டாலும் கூட, காலத்தை வென்று நிற்கும் அரிய கலையாக இலக்கியமே விளங்குகிறது.\nஇலக்கியம் புலவர்கள் உணர்வில் வாழ்ந்தால் மட்டும் போதாது; பொதுமக்கள் நாவிலும் அது அன்றாடம் புழங்கிவருதல் வேண்டும்.\nஇலக்கியங்கள் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், நிரந்து இனிது சொல்லும் வல்லமையால் ஞாலத்தை விரைந்து தொழில் கேட்கச் செய்ய வல்லவை.\nபிற மொழியினரை விட, தமிழ் மொழியினர்க்கு இலக்கியத்தைப் பேசி மகிழ்வதில் ஒரு தனிநாட்டமும் ஆர்வமும் எப்போதும் இருந்து வருதல் கண்கூடு. சங்க இலக்கிய மாநாடு, திருக்குறள் பேரவை, சிலம்பு மேடை, உலகத்தமிழ் மாநாடு, பட்டிமன்றம், இலக்கிய வட்டம், வழக்காடு மன்றம் எனப் பல்வேறு முறைகளில், வெவ்வேறு நிலைகளில் இங்கே இலக்கியம் எப்போதும் வாழ்வு பெற்றே வருகிறது.\nஇந்திய நாட்டுப் பொது நூல்களின் வரிசையில் முன்னிடம் பெறுபவை இராமாயணமும் மகாபாரதமும் திருக்குறளும் ஆகும். இராமாயணம் – இனியதொரு நீதிநூல்; மகாபாரதம் – விரிந்ததொரு சமூகச் சாத்திரம்; திருக்குறள் – ஓர் உலகப் பொதுமறை.\nதிருக்குறளும் கீதையும் வாழ்வில் முழு நிறைவு நூல்கள் ஆகும். மனிதனை நிறைமனிதன் ஆக்குவது இரு நூல்களின் அடிப்படை ஆகும்.\nவாழ்வில் இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல இயற்கையானவை. வாழ்வெல்லாம் இன்பமாகவே வாழ்ந்தாரும் இல்லை; முழுதும் துன்பத்தால் துவண்டாரும் இல்லை என்பது பழமொழி.\nஇன்பம், பிறரை எல்லாம் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது; ஆனால் துன்பம், நம்மையே நமக்கு அறிமுகப்படுத்தித் தருகிறது.\nஎதையும் தாங்கும் இதயம் கொண்டு, சிறு துன்பங் களைப் பழக்கமான ஒன்றாக ஏற்றுப் பெருந் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி ஒன்றாகக் கருதித் துணிந்து, ஆற்றலும் வன்மையும் பெற்று வாழ வேண்டும்.\nபகைவரும் மதிக்கும் சிறப்புப் பெற வேண்டும் எனில், துன்பத்தையே இன்பமாக மாற்றும் ஆற்றல் பெற வேண்டும்.\nதுன்பம் – ஒருவகையில் – பலருக்கும் கசப்புத்தான். என்றாலும் கசப்பே நாளடைவில் நாம் விரும்பும் சுவையாகிவிட முடியும். வேப்பங் கொழுத்தைச் சிறிது சிறிதாகத் தின்னப் பழகிக்கொண்டால் – அதுசுவையான மருந்தாகி நலம் செய்வதைப் போல- துன்பச் சுவையும் நலம் தரும் மருந்தாகிவிடும்.\nவாழ்வில் துன்பமும் சில சமயங்களில் நமக்குத் தேவைதான். அழுக்குத் துணியை அடித்துத் தோய்த்து மாசு நீக்குதல் போல, நம்மைப் பிடிக்கும் பல்வேறு மனமாசுகளையும் நீக்கிக்கொள்ள, அத் துன்பத் தோய்வே தக்க பயன் தரும்.\nசிறந்த மனிதர்களிடம் சில மணித்துளிகள் கேட்பது, பல புத்தகங்கள் படித்து அவற்றின் சாரத்தை ஈர்த்துக் கொள்ளும் வாய்ப்பிற்கு நிகராகும்.\n‘யார் கூறுகின்றார்’ என்று பார்க்காமல், ‘யாது கூறினார்’ என்று ஆய்ந்து அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.\nநல்லவர்கள் வல்லவர்களிடம் பொது நன்மை கருதி அட்டை போல் ஒட்டிக்கொள்ள வேண்டும்.\nமனம் மாசற்று இருப்பது தான் அறம். உள்ளம் தூய்மையுடையதாய், உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவதுதான் அறம்.\n‘நேற்று இருந்தார் இன்று இல்லை, இன்று இருப்பவர் நாளை இல்லை’ என்ற வியப்பான உலகில், காலம் தாழ்த்தாது, வாழும் ஒவ்வொரு நாளும் அறம் செய்ய வேண்டும்.\nசான்றாமைக்கு ஆழி எனப்படும், ஊழி பெயரிலும் தாம் பெயராச் சான்றோர் வாழும் வரை, மனிதப் பண்புகள், உணர்வுகள் மனிதனிடம் நிலைத்து நிற்கும் வரை, அறம் அழியாது; அறத்தை அழிக்க முடியாது.\nமனத்தோடு வாய்மை மொழிந்து, சொல் வேறு, செயல் வேறு என்று மாறுபடாமல் உண்மையாளர் களாய், நல்ல அரிய செயல் செய்பவர்களால் தான் உலகம் வாழ்கிறது.\nசிறுசிறு வெற்றிகளில் திருப்தி அடையாமல், பெரும் வெற்றி நோக்கிப் பீடுநடை போட வேண்டும்.\nபிறருக்குச் சொல்வது வேறு – அவ்வாறு தாம் வாழ்ந்து காட்டும் நடைமுறை உலகம் வேறு – இரண்டும் வெவ்வேறு என்ற மனப்போக்கு இன்று மலிந்து கிடக்கிறது. எதை எண்ணுகின்றோமோ, அதைச் சொல்கின்ற துணிவும், சொல்லிய வண்ணம் செயலாக்கும் திறனும் அற்று நாம் வாழ்வதே இதற்குக் காரணம்.\nநெஞ்சில் உறுதியின்றி, நேர்மைத் திறனுமின்றி ஆற்றல் இருந்தும் அச்சம் கொண்டு வாழ்ந்தால் இதுவே எல்லாத் தீமைகளுக்கும் பாவங்களுக்கும் அடிப்படையாக மாறி விடும்.\nஒருவன் எண்ணும் எண்ணமும், சொல்லும் சொற்களும் அவன் உயர்ந்தவனா தாழ்ந்தவனா என்ற உண்மைகளை உரைகல்லாகக் காட்டிவிடும். செய்கின்ற செயலின் திறத்தால் ‘தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்ற அடிப்படையில் அவரவர் தகுதியை அறியலாம்.\nவேள்வியால் கிடைப்பது விண்ணில் வாழும் அமரர் விரும்பும் அமரத்தன்மை தரும் அவியுணவு. கேள்வியால் கிடைப்பது மண்ணிலே வாழ்வோர் விரும்பும் இறவாச் சிறப்புடைய அமுத வாழ்வு.\nதகுதி மிக உடையவர் முயற்சியால் பெருஞ்செல்வம் ஈட்டினால் அப்பொருளைத் தமக்கு மட்டுமன்றிப் பிறர்க்கும் நலம் பயக்கும்படி பயன்படுத்துவர்.\nஉயர்ந்த புகழ் பிறர்க்கு உதவுதலிலே உள்ளது. தன்னலம் இழந்து உதவுவது தலையாய புகழ் ஆகும்.\nஒருவனுடைய அறிவை ஆராய்கையில், மறக்கக் கூடாத அடிப்படையான உண்மை ஒன்று உண்டு. எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் என இவ்வுலகில் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஓரளவேனும் உலக ஞானம் இருக்கவே செய்யும். அதுபோலச் சிறந்த அறிஞரிடத்தில் ஓரளவு அறியாமை இருப்பதும் இயல்பு.\nநாம் பல கருத்துக்களை விரிவாக, ஆழமாக விவாதம் செய்கின்றோம். நல்ல கருத்துக்களை உணர்ச்சி வசமாகப் பேசி மகிழ்வதோடு அமைதி அடைந்து விடுகின்றோம். அப் பிரச்சினைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்துத் தீர்வு காண்பதில்லை.\nதமிழிசை இயக்கம் பாட நூலோடு, பண்முறை ஆராய்ச்சியோடு, மாநாட்டோடு, மலர் வெளியிட்டோடு நின்று விடுகிறது. இது நாள்வரை இப்படி இருந்தது போதும், இனிமேல் தமிழிசை இயக்கத்தின் எல்லைகள் விரிய வேண்டும்… வெளிநாட்டார் நாடிப் போற்றும் வகையில் நம் தமிழிசை தேனார் தமிழிசையாய்ச் சிறக்க வேண்டும்.\nதமிழ் இசை, தமிழர் மனங்களை எல்லாம் இசையச் செய்து, இசைபட வாழச் செய்து, தமிழரை உலகெல்லாம் போற்றும் ஆற்றல் பெற வேண்டும். தமிழ் இசை தமிழர் இசையாக வாழ்க\nஎக்காலத்திற்கும் பொருந்தும் அறங்களை உண்மை களின் அடிப்படையில் விளக்குவதால் திருக்குறள் முக்காலத்திற்கும் பொருந்துவதாக இருப்பதொடு, பண்பாட்டுத் தொடர்ச்சியை இணைக்கும் இனிய சரடாகவும் இருக்கிறது.\nஉழைப்பும் திறமையும் வலிமையும் வாழ்வில் வளமை சேர்க்கும் என்பதே அமெரிக்க வாழ்க்கை.\nநாளை நாளை என்று நாட்களைத் தள்ளிப் போட்டுத் தட்டிக் கழித்து விடாமல், நிலையாத வாழ்க்கையில் நிலைத்த புகழோடு வாழத் தலைப்பட வேண்டும்.\nஉழைப்பால் தான் உயர முடியும் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உறுதியாக ஏற்பட்டாக வேண்டும்.\nஅறநெறியில் நின்று தளராது, அயராது, ஊக்கத்துடன், உண்மையாக முயன்று உழைப்பவர்கள் தான் தகுதியும் புகழும் பெறுகின்றார்கள்.\nஇளமைப் பருவத்தில் நம் நெஞ்சம் எனும் வானில் எத்தனையோ ஏற்றம் மிக்க இலட்சியங்கள் இடம் பெறுவது உண்டு. அவற்றுள் சில மட்டும் வளர்பிறையாக வளர்ந்து, முழுமதியாக நிலைக்கும்.\nதேடிச் சோறு நிதம் தின்று, உண்டு உடுத்தி உறங்கி வாழ்வது வாழ்க்கை அல்ல. தகுதியோடும் மகிழ்வோடும் வெற்றியோடும் வாழும் வாழ்க்கையே புகழ் நிறைந்த வாழ்க்கை.\nகல்வி, அறிவு, செல்வம், பண்பு, செல்வாக்கு, புகழ் பெற முயன்று உழைப்பவனே உயர்ந்தவன்; அவ்வாறு முயலாது சோம்பி, உண்டு, உறங்கி, களித்துத் திரிபவன் நிந்தனைக்கு உரியவன்; சமுதாயத்தைப் பாழ்படுத்துபவன், முயற்சியும், உழைப்பும், ஊக்கமும், தொண்டும் உடையவன் தானும் உயர்ந்து சமுதாயத்தையும் உயர்த்துவான்.\nகடலை, மலையை, யானையை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது என்பார்கள். அந்தப் பட்டியலில் இன்னும் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம்; நீர் அருவி, ஆலயக் கோபுரம்.\nபயணம் செல்வது இனியதொரு வாழ்க்கை அனுபவம்… நமது வீடு, நாடு எனும் குறுகிய வரையறைக்குள் இருந்து பழகிப்போனவர்களின் பார்வையினைப் ‘பெரிதே உலகம், பேணுநர் பலரே’ எனும் எல்லைக்கு விரிவுறச் செய்யும் இரசவாதம்.\nஎண்ணம், சொல், செயல் மூன்றனுள் அடிப்படை யானது எண்ணமே. மனம் என்னும் நிலம் நலமாக இருப்பின், அதில் விளையும் சொல்லும், செயலும் நலமாக, ஆக்கமாகச் செழிக்கும்.\nநாடுகாண் காதை & முகவை மாவட்டம்\nதமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள்*\nசுதந்திரப் பொன் விழாவில் சுடர்விடும் எண்ணங்கள்*\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 என்பதில், test\nகுறள் நிலா முற்றம் – 15 என்பதில், Buy cialis online\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 என்பதில், Saravanan t\nநாடுகாண் காதை & முகவை மாவட்டம்\nதமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள்*\nசுதந்திரப் பொன் விழாவில் சுடர்விடும் எண்ணங்கள்*\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 (21431)\nசிலப்பதிகாரத்தில் திருக்குறள் கருத்துக்களின் ஆட்சி (5666)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 (3146)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1\nகுறள் நிலா முற்றம் – 15\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2\nkatturai Kural literature Manimozhian tamil thirukkural அறம் இனிய தமிழ் இலக்கியம் கட்டுரை கட்டுரைகள் குறள் குறள் நிலா முற்றம் தமிழிலக்கியம் தமிழ் திருக்குறள் திருக்குறள் செம்மல் திருவள்ளுவர் மணி மணிமொழி மணிமொழியனார் மணிமொழியன் மணிமொழியம் மனிமொழியன் வாழ்வியல் விநாயகா மிஷன் விநாயகா மிஷன்ஸ்\nகுறளுக்கே குரலாய் வாழ்ந்தவர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/16119", "date_download": "2019-10-15T06:59:53Z", "digest": "sha1:K4DRN43EVH7NC4UCKWJWDVQR2I7GULTX", "length": 4456, "nlines": 129, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய சுபயோகம் (02.10.2019)…! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (02.10.2019)…\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.11.2018)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.11.2018)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.11.2018)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (14.11.2018)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (14.11.2018)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (26.11.2018)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (26.11.2018)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.12.2018)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.12.2018)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (29.12.2018)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (29.12.2018)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (17.01.2019)…\n← Previous Story மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.09.2019)…\nNext Story → மித்திரனின் இன்றைய சுபயோகம் (04.10.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (15.10.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.10.2018)….\nதேவையான பொருட்கள் அவல் – ஒரு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு – 2 கடலை மாவு – 1/2 கப் பச்சை மிளகாய் –...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.06.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.06.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.05.2019)… மித்திரனின் ���ன்றைய சுபயோகம் (09.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.05.2019)…\nஇன்றைய திகதி ஒக்டோபர் 9 ஆம் திகதி ஆகும். இதில் ஒர் சுவராஸ்யம் ஒளிந்திருக்கின்றது. அதாவது,9.10.2019 திகதியை வலமிருந்து இடமாக மாற்றி எழுதினாலும் ஒரே மாதிரியாகதான் வரும்.9102019 Related...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/world-cup-football-brazil-vs-netherland/", "date_download": "2019-10-15T06:18:01Z", "digest": "sha1:DUO2K6RE56ROELUFEPJDOBAPSO5UNOAM", "length": 9198, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "3வது இடத்திற்கான போட்டியில் நெதர்லாந்து வெற்றி. பிரேசில் மீண்டும் ஏமாற்றம்.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n3வது இடத்திற்கான போட்டியில் நெதர்லாந்து வெற்றி. பிரேசில் மீண்டும் ஏமாற்றம்.\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் அர்ஜெண்டினா மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று அதிகாலை பிரேசில் மற்றும் நெதர்லாந்து அணிகள் 3வது இடத்தை பிடிக்க பலப்பரிட்சை நடத்தின. இந்த போட்டியில் பிரேசில் அணி வெற்றி பெற்று மூன்றாவது இடத்தையாவது பிடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் என எதிர்பார்த்த வேளையில் இந்த போட்டியிலும் படுதோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்கள் பிரேசில் வீரர்கள்.\nஅரையிறுதியில் அசிங்கமான தோல்வியை பெற்றா பிரேசில் அணி, இந்த போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 0-3 என்ற கோல்கணக்கில் மீண்டும் படுதோல்வி அடைந்ததால் உள்ளூர் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர்.\nமுதல் பாதியில் எவ்வித நெருக்கடியும் இன்றி இரண்டு கோல்களை போட்ட நெதர்லாந்து வீரர்கள் இரண்டாவது பாதியிலும் ஒரு கோல் போட்டு மிக எளிய வெற்றியை பெற்றனர். பிரேசில் அணி கடைசிவரை ஒரு கோல்கூட போடமுடியாமல் ஏமாற்றமடைந்தது.\nநெதர்லாந்து அணியில் பெர்ஸி, பிளைண்ட், வினால்டம் ஆகிய வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர். 3 வது இடம் பிடித்த நெதர்லாந்து அணிவீரர்களுக்கு நேற்று வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.\nதிருட்டு விசிடி மூலம் புதுப்படம் போட்ட கேபிள் ஆபரேட்டரை கையும் களவுமாக பிடித்த விஷால். பெரும் ப��பரப்பு.\nசுரங்கப்பாதை மேற்கூரையில் இடித்து பள்ளி பேருந்து விபத்து. 30 பேர் காயம்\nமனைவியுடன் வைத்த போட்டியிலும் தோல்வியடைந்த அர்ஜெண்டினா கோல்கீப்பர்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி. பிரேசில், ஜெர்மனி அணிகள் அரையிறுதிக்கு தகுதி.\nஉலகக்கோப்பை கால்பந்து: அல்ஜீரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது ஜெர்மனி.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-10-15T07:41:14Z", "digest": "sha1:2N7GYD4FX42NO7SJVVXULJIXVLIOSS5V", "length": 4363, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "நஞ்சூட்டலே யானைகள் உயிரிழக்க காரணம் - வன ஜீவராசிகள் ஆணையாளர்! | EPDPNEWS.COM", "raw_content": "\nநஞ்சூட்டலே யானைகள் உயிரிழக்க காரணம் – வன ஜீவராசிகள் ஆணையாளர்\nஹபரணை, தும்பிக்குளம் வனப் பகுதியில் உயிரிழந்த ஏழு பெண் யானைகளின் உடலில் நச்சுத்தன்மை கலந்தமையினாலேயே அவை உயிரிழந்ததுள்ளதாக வன ஜீவராசிகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, யானைகளின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள மூத்த கால்நடை வைத்தியர், உதவி வனவிலங்கு இயக்குநர் மற்றும் வனவிலங்குத்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழு ஒன்று நிமியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது – நீதிமன்றம்\nகுப்பையிலிருந்து மின்சாரத் திட்டம் தோல்வி - மின்சார சபையின் பொருளியலாளர்கள் சங்கத்தின் தலைவர்\nஊடக பயிற்சி நிறுவனத்தின் கற்கை நெறிகளை மேற்கொள் விசேட வசதி\nஇரகசிய வாக்கெடுப்பில் 44 உறுப்பினர்கள் வாக்களிப்பு\nஉளவியல் மருத்துவர்கள் பரீட்ச��த் திணைக்களத்திடம் விடுத்துள்ள கோரிக்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2015/10/27.html", "date_download": "2019-10-15T06:08:19Z", "digest": "sha1:PD7FPYTBKQWH7OJVXC3WQGU2LQVOLCJZ", "length": 52189, "nlines": 186, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கணபதி முனி - பாகம் 27: கணபதியைத் துரத்திய காவலர்கள்", "raw_content": "\nகணபதி முனி - பாகம் 27: கணபதியைத் துரத்திய காவலர்கள்\nவேலூரிலிருந்து தந்தியடித்தது கல்யாணராமன். அப்பு சாஸ்திரியின் தம்பி. திருவொற்றியூரில் கணபதி தவமியற்றிக்கொண்டிருக்கும் போதெல்லாம் படைவீடு (படவேடு/படைவேடு) ரேணுகாபரமேஸ்வரி அம்மனைப் பற்றியும் அங்கும் கணபதி வரவேண்டும் என்று ஓயாமல் நச்சரித்துக்கொண்டிருந்தவர் கல்யாணராமன். தந்தியோடு வேலூருக்கு வந்த நாயனா கல்யாணராமனையும் கூட அழைத்துக்கொண்டு படைவீட்டிற்கு விரைந்தார். ரேணுகாவின் அருட்கடாக்ஷம் பெற அங்கே தவமியற்றவும் முடிவு செய்தார்.\nரேணுகாவின் ஆழ்ந்த தரிசனத்திலிருந்து கலைந்து சிறிது நேரத்தில் வெளிவந்துவிட்டார் கல்யாணம். அவ்விடத்தின் சக்தியை கணித்த கணபதி இன்னும் கொஞ்ச நாட்கள் அங்கேயே தங்கியிருந்து மேலும் தவமியற்ற சித்தம் கொண்டார். அப்படி தவமியற்றும் காலத்தில் உமாசகஸ்ரத்தைப் பாராயணம் செய்து மனதில் நிலையாகத் தேக்கிக்கொள்ளவும் திட்டமிட்டார்.\n”கணபதி ஏதோதோ மந்திரங்களைச் சொல்லிக்கொடுத்து உமாமகேஸ்வரம் என்பரின் மகன் கச்சபேஸ்வரனை புத்தி பேதலிக்க செய்துவிட்டார்” என்று அப்போது ஊருக்குள் ஒரு வதந்தி காட்டுத்தீயாய்ப் பரவியது. இதை உமாமகேஸ்வரமே மறுத்த போதிலும் சில உறவினர்கள் வேண்டுமென்றே இந்தக் கட்டுக்கதையை திட்டமிட்டுப் பிரசாரம் செய்தனர். மேலும் இளைஞர்களைத் தீவிரவாத அரசியல் குழுவாக மாற்ற முடுக்கிவிடுகிறார் என்கிற கூடுதல் குற்றச்சாட்டையும் அவரின் பால் அவிழ்த்துவிட்டனர். இதுதான் சாக்கு என்று சுந்தரபாண்டியன்( ஆரணி காண்ட்ராக்டார். கணபதி முனி பாகம் 21 - சுதந்திரத் தீ) போலீஸாரை கணபதிக்கு எதிராகத் தூண்டிவிட்டார். ஏற்கனவே தன்னுடைய பிள்ளையும் மருமானும் நாயனாவிடம் மந்திர தீட்சை பெற்றதனால் கெட்டுப்போயினர் என்று மூடத்தனமான நம்பியிருந்ததால் இந்த வாய்ப்பை தவறவிடாமல் கணபதியை உள்ளே தள்ளிவிட வேண்டும் என்று முனைப்பாக இருந்தார் சுந்தர பாண்டியன்.\n“படைவீட்டில் நாயனா தங்கியிருப்பது வேலூர் சுற்றுவட்டார இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைப்பதற்குதான்” என்று புரளி கிளப்பிவிட்டார்கள். சின்னசாமி என்கிற போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த பொய்ப் பிரசாரத்திற்கு உறுதுணையாகப் பாடுபட்டார்.\nகாவலர்கள் அப்பு சாஸ்திரியிடமிருந்து தங்களது விசாரணையைத் துவங்கினர்.\n“கணபதியைப் பற்றி வேறு விதமாக எங்களது காதுகளில் விழுந்தது. அதற்கு உம்முடைய கருத்து என்ன\n“இளைஞர்கள் தடம் மாறாமல் நேர்வழியில் நடபதற்கு கணபதிதான் துணை நின்றார். இந்த இளைஞர்களின் பெற்றோர், உற்றார் உறவினர் அனைவரும் நாயனாவிடம் அனுபூதி பெற்றவர்கள். இவர்களின் தற்போதைய உன்னத நிலைக்கு கணபதியே காரணகர்த்தா. இதை எல்லோரும் அறிவர்” என்றார்.\nகச்சபேஸ்வரரின் உறவினர்களும் இப்போது தெளிவடைந்தார்கள். இருந்த போதிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்தியடையவில்லை. தீவிர சந்தேகத்துடன் அவ்விடத்தை விட்டு விலகினார்.\nஇக்குழப்பங்களுக்கிடையே, வெங்கடாசலய்யா என்கிற மெட்ராஸ் அன்பர் தெய்வீக அவதாரங்கள் பற்றி கணபதியிடம் தான் பேசியதை வைத்து, சரியாகப் புரிந்து கொள்ளாமல், கல்கி அவதாரம் கணபதியின் மூலமாகத்தான் இப்புண்ணிய பூமியில் நிகழவிருக்கிறது என்று துண்டுச் சீட்டுகள் அடித்து விநியோகிக்க ஆரம்பித்தார். கச்சபேஸ்வரர் தன் கையில் அகப்பட்ட அந்தத் துண்டுச் சீட்டை இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாகப் புனைந்து கல்கி அவதாரம் விசாலாக்ஷிக்கு பிறக்கப் போகிறது என்று காண்போரிடமெல்லாம் கதை சொல்ல ஆரம்பித்தார்.\nஇந்த பரப்புரை சுந்தரபாண்டியனுக்கு வசதியாகப் போயிற்று. கல்கி அவதாரமெடுத்துத் தர்மபரிபாலனம் செய்ய பூவுலகில் நிகழப்போகிறது என்பதை முன்னிறுத்தியும் இந்தச் செய்தியையும் இணைத்து “தி மெட்ராஸ் மெயில்” பத்திரிகையில் “எச்சரிக்கை: இளைஞர்களை ஆபத்தான வழிகளில் தூண்டிவிடும், புண்ணிய ஸ்தலங்களில் உலவும் காவ்ய கண்ட கணபதி சாஸ்திரி” என்று செய்தி வெளியிட்டார்கள். அ���ில் சர்க்காருக்கு எதிராக ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கம் ஒன்றையும் கணபதியின் தலைமையில் அமையவிருக்கிறது என்றும் எழுதியிருந்தார்கள்.\nவூரீஸ் கல்லூரி பேராசிரியர் சி. சுப்ரமண்யன் “தி மெட்ராஸ் மெயில்” பத்திரிகையில் இடம்பெற்றிருந்த அவதூறு செய்திக்கு மறுப்பு வெளியிட்டு “தி ஹிந்து”வில் கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் கவர்னர் கணபதியின் செயல்பாடுகளைக் கண்காணிக்க உத்தரவிட்டார். சுந்தரபாண்டியனின் தூண்டுதலால் போலீஸார் “உமா மகேஸ்வர”த்தை முடக்க திட்டமிட்டனர். சர்க்காருக்கு எதிரான புரட்சிப் பாடல்கள் அதில் இடம்பெற்றிருக்கிறது என்பது சுந்தரபாண்டியனின் குற்றச்சாட்டு.\n உமா சகஸ்ரத்தில் சில பாடல்கள் தேசபக்தியையும் ஊட்டும்படியாகயும், தாய்நாட்டின் விடுதலைக்காகவும் அன்னை ஆதிபராசக்தி உமையம்மையின் அருள் வேண்டும் என்று பொருள்பட எழுதியிருந்தார். போலீஸார் உமாசகஸ்ர பிரதியை கவர்வதற்கு வரப்போகிறார்கள் என்று ஆப்தர்கள் சிலர் கணபதியை முன்கூட்டியே எச்சரித்தனர். ரேணுகா அம்பிகையின் மீது முழு நம்பிக்கை வைத்து அவ்விடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருந்தார் கணபதி.\nபடைவீடும் அதன் சுற்றுப்புரங்களும் மனித உடலில் கேசாதிபாதம் அமைந்திருக்கும் ஆன்மிக மையங்களைப் போன்ற அமைப்பில் இருந்தன. படைவீடு மலைகளால் சூழப்பட்டிருந்தது. இருபுருவங்களுக்கு இடையே நுழைவது போன்று வாசல். இந்தப் பீட பூமியின் மேலே போனால் சாம்பல் நிற (விபூதி) பிரதேசத்தில் குண்டலினி (கமண்டலு) நதி பிறக்கிறாள். விபூதி போன்ற இந்த இடத்திலிருந்து தண்ணீர் ஊற்று கிளம்புகிறது. ஜமதக்னி முனிவர் யாகம் செய்த இடமாம். அவரது யாகசாலையிலிருந்த யாக குண்டத்திலிருந்து உதிர்ந்த சாம்பல் கலந்த மண்ணாம் அந்த வெண்ணிற நிலப்பரப்பு. இன்றும் கூட இந்த விபூதியே ரேணுகாதேவியின் கோயிலில் பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.\nதண்ணீர் கசியும் இந்த இடம் தான் சகஸ்ரரார கமலம் என்றழைக்கப்படும் ஆயிரம் இதழுள்ள தாமரை மலர்ப் பீடம். மனுஷ்யர்களின் உச்சி சிரஸ். அந்நதியில் ஓடும் நீரானது ரிஷி ஜமதக்னியின் கமண்டலத்திலிருந்து விழுந்த புனிதநீர். அந்த நதி படைவேடின் வாசல் வழியே பாய்கிறது. அந்நதியோடும் பாதை சகஸ்ரராரவிலிருந்து சக்தி ஓடும் பாதையாகிறது. சமதளத்திலிர���ந்து பிரவாகமெடுத்த குண்டலினி நதி இரு கற்பாறைகளுக்கிடையே சிற்றருவியாக விழுகிறது. அதைப் பார்ப்பதற்கு பாம்பு படமெடுத்தது போலிருப்பதால் “பாம்படிச்சான் பாறை” என்று வழங்கப்படுகிறது.\nஇரு புருவங்களுக்கிடையில் ஆக்ஞா சக்ரம் இருக்கிறது. ரேணுகாவை வஜ்ரேஸ்வரி, வஜ்ரவதி, சண்டி, பரச்சண்டசண்டி மற்றும் சின்னமஸ்தா என்றும் பலவாறாக துதிக்கப்படுகிறாள். யோகநிலையில் சின்னமஸ்தாவை பிளந்த தலை/வெட்டப்பட்ட தலையாக குறிப்பிடுகின்றனர். யோகத்தின் முதிர்ந்த நிலையில் உச்சி சிரஸ் பச்சிளம் குழந்தையின் தலைபோல மெத்தென்று மிருதுவாக ஆகிவிடும். இந்த யோகானுபவத்தை சின்னமஸ்தா என்கிறார்கள். சின்னமஸ்தாதேவி என்ற காளியின் உக்ரரூப வழிபாடும் ஒன்று உண்டு. தனது ஸ்நேகிதிகள் டாகினீ மற்றும் வர்ணினீயின் பசிப்பிணி போக்க தனது சிரசை வெட்டி அம்ருதமாகிய இரத்தத்தை பருக அளித்தாள் என்னும் வரலாறு சின்னமஸ்தாவைப் பற்றியது. ரேணுகாதேவி நம் ஆக்ஞாசக்ரத்தில் தங்கி ருத்ர க்ரந்தி என்ற யோக முடிச்சை அவிழ்க்கிறாள். ஆக்ஞாசக்ர இடமென்பது நமது இருபுருவங்களுக்கிடையில் இருக்கும் வசியமேற்படும் பிரதேசம். குங்குமம் தரிக்குமிடம்.\nஆன்மிக பக்தர்களுக்கான உறைவிடமாக இருக்கும் படைவீடு புரட்சியாளர்களுக்கு புகலிடமாகவும் இருப்பதாக போலீஸார் சந்தேகித்தனர். ஒரு மங்கள வெள்ளிக்கிழமை காலையில் மஃப்டியில் இரு போலீஸார் ரேணுகா கோயிலை அடைந்தனர். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். நாயனா பக்தியுடன் பிரதக்ஷிணம் செய்துகொண்டிருந்தார். ஒவ்வொரு பிரதக்ஷிணத்திற்கு ஒரு ஸ்லோகம் வீதம் இருபத்தேழு முறை வலம் வந்து ரேணுகாவை துதித்து இருபத்தேழு ஸ்லோகங்களை அப்போது இயற்றினார். ”சுரஸிரசர சரண ரேணுகா ஜகதீஸ்வரீ ஜயதி ரேணுகா” என்ற வரிகள் அமைந்த அந்தப் பாடல் கணபதியின் கீதாமாலா என்கிற அச்சுப்பிரதியில் பின்னர் இடம்பெற்றது.\nபிரகாரத் திண்ணையில் அமர்ந்து தற்போது இயற்றிய ஸ்லோகங்களை மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்திலேயே முகமறியாதவர்கள் போல அமர்ந்திருந்த மஃப்டி போலீஸாரால் கவனிக்கப்படாமல் உமாசகஸ்ரமும் அங்கேயே இருந்ததுதான் பெரும் ஆச்சரியம்\nஅப்போது ஏ.ஆர்.துரைஸ்வாமி என்கிற கணபதியின் அணுக்கர் அங்கே வந்தார். அவரிடம் கணபதி ஜாடையினாலேயே உமாசக���்ரத்தை பத்திரமான இடத்துக்கு எடுத்துக்கொண்டு போகச்சொன்னார். வேவு பார்க்கவந்தவர்களிடமிருந்து அதைப் பாதுகாக்கும் பொருட்டு வேஷ்டியில் மறைத்து எடுத்துக்கொண்டு ஓடியவர் பதைபதைப்புடன் கமண்டலு நதியின் மணலில் அதைப் புதைத்துவிட்டார்.\nபக்கத்தில் பக்தர்கள் போல அமர்ந்திருந்த சீருடை அணியாத காவலர்களிடம் “வேலூரிலிருந்து எப்போது புறப்பட்டீர்கள்” என்று வினவினார். அவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. மெட்ராஸிலிருந்து வந்திருக்கிறோம் என்று முன்னரே அவர்கள் கணபதியிடம் கூறியிருந்தார்கள். இப்போது என்ன சொல்வது என்று அவர்கள் திணறிக்கொண்டிருக்கும் போதே உமாசகஸ்ரத்தைப் பற்றி தானாகவே சொல்ல ஆரம்பித்தார். உமையம்மைப் போற்றிப் பாடிய அந்த பாடல்களிலிருந்து சில வரிகளைப் பாடினார். அதைப் பற்றி அவர்களுக்கு எழும் சந்தேககங்களை அவர்கள் மனதில் நினைக்கும் போதே நிவர்த்தி செய்தார். இருவரும் செய்வதறியாது தவித்தனர்.\n”திருவண்ணாமலையில் கற்றறிந்த பண்டிதர்களின் முன்னிலையில் உமாசகஸ்ரம் அரேங்கற்றமானது. இதில் தடைசெய்ய என்ன இருக்கிறது லோகமாதாவாகிய, நற்குணங்களை அருளும், ஆன்மிக பலமளிக்கும் உமையம்மையை இப்புண்ணிய பூமியில் பிரார்த்திப்பதில் என்ன தவறு” என்று வினவினார் கணபதி. இனி அவர்களுக்கு கேட்பதற்கு எதுவுமில்லை.\n“இன்று பிரதக்ஷிணம் செய்து முடித்த பிறகு என்ன எழுதினீர்கள்\n“அன்னை ரேணுகாதேவியைப் போற்றி எழுதினேன்.” காண்பித்தார்.\nஅவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளளெல்லாம் அடிப்படையில்லாதவை என்று அவர்கள் புரிந்து கொண்டனர். “தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று கைகூப்பி வணங்கினர். வந்திருந்த இரு காவலர்களில் ஒருவர் “ஐயா, நீங்கள் தயவுசெய்து சில காலம் இந்த மாவட்டத்திலிருந்து தள்ளி இருங்கள். அரசியல் புரட்சி செய்கிறீர்கள் என்று சில முக்கியஸ்தர்கள் உங்களைக் கைது செய்ய போலீஸாரைத் தூண்டிவிடும் முனைப்பில் இருக்கிறார்கள்” என்று வேண்டிக்கொண்டார். பின்னர் இருவரும் அங்கிருந்து விடைபெற்றனர்.\nபோலீஸ் விசாரணையில் நாயனாவுக்கு எதுவும் பங்கம் ஏற்படவில்லை என்று தெரிந்ததும் அங்கிருந்தவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அன்றிரவு அனைவரும் நிம்மதியாக உறங்கினார்கள். நள்ளிரவில் மழை கொட்டோ கொட்டென்று வானத்தைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. காலையில் எழுந்து பார்த்தால் உமாசகஸ்ரத்தை வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டிருந்தது.\n”உமா சகஸ்ரத்தால் நான் எழுப்பிய சக்தி யாரென்று எனக்குப் புரிந்துவிட்டது. அது ரேணுகாதேவிதான். அவளே அனைத்திலும் குண்டலினியாக உறையும் உயிர் சக்தி. நானெழுதிய உமாசகஸ்ரம் கையெழுத்துப் பிரதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டாலும் அவளுடைய அருளால் என்னுடைய நினைவில் அழிக்கமுடியாமல் நிலைத்துவிட்டது.” என்று ரமணருக்கு செய்தி அனுப்பினார் கணபதி.\nஅங்கே இருக்க வேண்டாம் என்று போலீஸார் எச்சரித்தும் படைவீட்டிலேயே தங்கியிருந்தார் கணபதி.....\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 36: இருதய குகையின் மத்தியில்......\nஏவிஎம் ராஜனும் சௌ’CRY' ஜானகியும்\nகணபதி முனி - பாகம் 35: வனதுர்க்கை பறித்துக் கொடுத்...\nகணபதி முனி - பாகம் 34: வாது போர்\nகணபதி முனி - பாகம் 33: தத்வ கண்ட சதகம்\nகணபதி முனி - பாகம் 32: சிஷ்யர் ஹம்ஃப்ரேஸ்\nகணபதி முனி - பாகம் 31: திராவிட ராஜ யோகி\nகணபதி முனி - பாகம் 30: காவலர்களும் காவ்யகண்டரும்\nகணபதி முனி - பாகம் 29: படைவீடு ரேணுகாதேவியின் திரு...\nகுழந்தைக் கவிஞர் “கவிதை பாடினியார்”\nகணபதி முனி - பாகம் 28: பரசுராமர் கதை\nகணபதி முனி - பாகம் 27: கணபதியைத் துரத்திய காவலர்கள...\nகணபதி முனி - பாகம் 26: திருவொற்றியூரில் ரமணாமிர்தம...\nஆகஸ்டு 16: பொறந்த நாள்.....\n24 வயசு 5 மாசம்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇன்னிசை அரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறு��டி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம�� (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சம���கத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பால��� மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/?Nid=106855", "date_download": "2019-10-15T07:27:05Z", "digest": "sha1:NPYD5Y6FC3DYROP4TWW5WS7SA2VFY3PJ", "length": 16786, "nlines": 99, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம்\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ2000 நோட்டு அச���சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\nஉச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்\nகோடை காலத்தை போன்று சென்னையில் வெயில் கொளுத்துகிறது: புழுக்கத்தால் மக்கள் கடும் அவதி\nதர்மபுரி அருகே பயங்கரம் தோட்டத்தில் உல்லாசமாக இருந்த வாலிபர் சுட்டு கொலை 15:30\nவிவசாயம், கல்விக் கடன் தள்ளுபடியாகாத நிலையில் வாராக்கடன் ரூ.2.75 லட்சம் கோடி தள்ளுபடி 15:28\nதிருச்சியில் ரூ.13 கோடி நகை கொள்ளை விவகாரம்: கொள்ளையடித்த ஊரிலேயே பெண்ணுடன் குடும்பம் நடத்திய கும்பலின் தலைவன் 15:26\nகள்ளக்காதலனுடன்தான் செல்வேன் ஸ்டேஷனில் இளம்பெண் அடம் 15:32\nதமிழகத்தில் 18 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் 15:28\nஅமைச்சருக்கு சொந்தமான இடத்தில் வணிகவளாகம் கட்டுவதற்காக ஓடைக்கால்வாய் ஆக்கிரமிப்பு 15:24\nசமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்\nவிஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு ரூ1.30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு\nதிருவனந்தபுரம் சப்-கலெக்டராக பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி இன்று காலை பொறுப்பேற்றார்\n23ம் தேதி மும்பையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் சவுரவ் கங்குலி செயலாளர் அமித் ஷா மகன்..பதவியை கைப்பற்ற நடந்த முறைசாரா கூட்டத்தில் பரபரப்பு\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஜெயித்ததால் ஓய்வெல்லாம் கிடையாது...இந்திய கேப்டன் கோஹ்லி அதிரடி\nஎட்டு ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை: நடிகை குஷ்பு சாடல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நிறைவு பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து: தொல்லியல் குழிகளை மூட முடிவு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவுகிறது: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nமுகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை: சார்பதிவாளர் சங்கம் வலியுறுத்தல்\nபுல்லரம்பாக்கம் ஏரியில் மணல் திருட்டு\nசமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்\nவிஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு ரூ1.30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு\nசமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்\nவிஞ்ஞானி நம்பிநாராயணனுக்க��� ரூ1.30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு\nதிருவனந்தபுரம் சப்-கலெக்டராக பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி இன்று காலை பொறுப்பேற்றார்\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\nஉச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்\nபூஷண் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ4,025 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை\nதர்மபுரி அருகே பயங்கரம் தோட்டத்தில் உல்லாசமாக இருந்த வாலிபர் சுட்டு கொலை\nதிருச்சியில் ரூ.13 கோடி நகை கொள்ளை விவகாரம்: கொள்ளையடித்த ஊரிலேயே பெண்ணுடன் குடும்பம் நடத்திய கும்பலின் தலைவன்\nகோவை விமானநிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்: 5 பேர் கைது\nசாக்சபோன் இசை கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்\nசீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்க காரில் வந்த 4 பேர் கைது\nகேரளாவில் அடுத்தடுத்து 6 பேர் கொடூர கொலை: கஸ்டடியில் ஜோளியிடம் கிடுக்கிப்பிடி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்\n‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு\nவதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nநடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை\nகுப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்\n23ம் தேதி மும்பையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் சவுரவ் கங்குலி செயலாளர் அமித் ஷா மகன்..பதவியை கைப்பற்ற நடந்த முறைசாரா கூட்டத்தில் பரபரப்பு\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஜெயித்ததால் ஓய்வெல்லாம் கிடையாது...இந்திய கேப்டன் கோஹ்லி அதிரடி\nமுழுநேர மாரத்தான் ஓட்டத்தில் 42.2 கி.மீ 1 மணி 59 நிமிடத்திலா... கென்ய வீரர் எலியட் புது சாதனை\nஉலக குத்துசண்டை போட்டியில் தோல்வி: சரி, தவறு உலகத்திற்கு தெரியட்டும்... அப்பீலை ஏற்காததால் மேரி கோம் கோபம்\nஇந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தவிட்டது தப்புதான்... புலம்பும் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்\nஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்த விராட் கோஹ்லி\nதிருவள்ளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா\nவடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா\nபள்ளிப்பட்டில் திடீர் மழை... விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி\nதிருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை\nகாஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்வலர்கள்\nஅழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம்\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\nஉச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்\nகோடை காலத்தை போன்று சென்னையில் வெயில் கொளுத்துகிறது: புழுக்கத்தால் மக்கள் கடும் அவதி\nராஜிவ் கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் கைதாவாரா..காங்கிரஸ் புகாரின் மீது 2 பிரிவுகளில் வழக்கு\nசமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்\nவிஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு ரூ1.30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு\nதிருவனந்தபுரம் சப்-கலெக்டராக பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி இன்று காலை பொறுப்பேற்றார்\n23ம் தேதி மும்பையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் சவுரவ் கங்குலி செயலாளர் அமித் ஷா மகன்..பதவியை கைப்பற்ற நடந்த முறைசாரா கூட்டத்தில் பரபரப்பு\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஜெயித்ததால் ஓய்வெல்லாம் கிடையாது...இந்திய கேப்டன் கோஹ்லி அதிரடி\nஎட்டு ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை: நடிகை குஷ்பு சாடல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/46", "date_download": "2019-10-15T06:53:36Z", "digest": "sha1:VTAFIGBEVZTWSJWTGNROZLAF236U2DZZ", "length": 4685, "nlines": 61, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/46\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/46\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/46 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.pdf/6", "date_download": "2019-10-15T06:02:05Z", "digest": "sha1:YMSOP3LJLJEEFG4BRITLKVYHWAGKKGUT", "length": 5874, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆஞ்சநேய புராணம்.pdf/6 - விக்கிமூலம்", "raw_content": "\nஆதிபராசக்தி துணை ஆஞ்சநேய புராணம் அ. திருமலைமுத்துசுவாமி காப்பு (கட்டளைக் கலித்துறை)\nமங்கா புகழ் நங்கைநல்லூரின் நல்லன்பர் நாயகனே\nகுங்கும மங்கல வைமெய்க் கணிந்திட்ட கோலத்தினய்\nஎங்களின் வித்தக னேவர சித்திவி நாயகனே\nஅங்கணன் மைந்த அனுமனைப் பாடற் கருளுவையே\nபுங்கமில் பெருங்குணத்தா னருந்தாள் வாழ்க\nஎன்றுமென் னெஞ்சி லிருப்பான்தன் தாள் வாழ்க \nஅன்று கடிகையிலெனை யாண்டான் தாள் வாழ்க \n5 தன்றுயிர் தானறப் பெற்றான் தாள் வாழ்க \nமன்னுயிர் காக்கும் மாருதிதன் தாள் வாழ்க \nஅழுக்கா றவாவறவே களைந்தான்றன் தாள் வாழ்க \nஒழுக்க முயிரினு மோம்பினுன் தாள் வாழ்க \nஅறனறிங் தான்றமைந்த அண்ணல் அடிவாழ்க \n10 திறனறிந்து தீதகற்றும் தீர னடிவாழ்க \nஆழியா னருள் நின்ற வடியவன்றன் அடிவாழ்க \nபாழியந் தடங்தோள்ப் பாவனன் அடிவெல்க \nநிலையிற் றிரியாது நின்றான் அடிவெல்க \nகலையெல்லாம் கற்றான்றன் கவினார் அடிவெல்க \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 மே 2019, 10:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D!_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D!", "date_download": "2019-10-15T06:12:44Z", "digest": "sha1:CDAM4SHBYDF7I72GF6Y3NA6JGN4LPHAH", "length": 22274, "nlines": 99, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/திருடர்! திருடர்! - விக்கிமூலம்", "raw_content": "\n< பொன்னியின் செல்வன்‎ | புது வெள்ளம்\n←அத்தியாயம் 30: சித்திர மண்டபம்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\n233பொன்னியின் செல்வன் — புது வெள்ளம்: \"திருடர் திருடர்\nபுது வெள்ளம் - அத்தியாயம் 31[தொகு]\nவிஜயாலய சோழர் முதல், இரண்டாம் பராந்தகராகிய சுந்தர சோழர் வரையில் சோழ மன்னர்களின் உயிர்ச் சித்திரங்களை நம் வீரன் வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்தான். ஆஹா இவர்களில் ஒவ்வொருவரும் எப்பேர்ப்பட்டவர்கள் உயிரைத் திரணமாக மதித்து எவ்வளவு அரும்பெரும் செயல்களை இயற்றியிருக்கிறார்கள் கதைகளிலும் காவியங்களிலும் கூட இப்படிக் கேட்டதில்லையே கதைகளிலும் காவியங்களிலும் கூட இப்படிக் கேட்டதில்லையே இத்தகைய மன்னர் பரம்பரையைப் பெற்ற சோழ நாடு பாக்கியம் செய்த நாடு; இன்று அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள நாடுகள் எல்லாம் பாக்கியம் செய்த நாடுகள்தாம்.\nமேற்கூறிய சோழ மன்னர்களின் சரித்திரங்களைச் சித்திரித்த காட்சிகளில் இன்னொரு முக்கியமான அம்சத்தை வந்தியத்தேவன் கவனித்தான். ஒவ்வொரு சோழ அரசருக்கும் பழுவூர்ச் சிற்றரசர் வம்சத்தினர் தலைசிறந்த உதவிகள் செய்திருக்கிறார்கள்; வீரத் தொண்டுகள் பல புரிந்து வந்திருக்கிறார்கள்.\nமுத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர். இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்கு���் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து பல்லவ அபராஜிதவர்மனைக் கொன்றபோது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர். பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள். இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும் போது அவனை ஒரு பழுவேட்டரையர் தன் மடியின் மீது போட்டுக் கொண்டு, \"இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன\" என்ற செய்தியைத் தெரிவித்தார். அவ்விதமே அரிஞ்சயருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்தாம்.\nஇதையெல்லாம் சித்திரக் காட்சிகளில் பிரத்யட்சமாகப் பார்த்த வல்லவரையன் சொல்ல முடியாத வியப்பில் ஆழ்ந்தான். அண்ணன் தம்பிகளான பழுவேட்டரையர்கள் இன்று சோழ நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் வகிப்பதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. சுந்தர சோழர் எது விஷயத்திற்கும் அவர்களுடைய யோசனையைக் கேட்டு நடப்பதிலும் வியப்பில்லை.\nஆனால், தான் இப்போது பெரிய சங்கடத்தில் அகப்பட்டுக்கொண்டிருப்பது என்னவோ நிச்சயம். சின்னப் பழுவேட்டரையருக்குத் தன் பேரில் ஏதோ சந்தேகம் ஜனித்துவிட்டது. பெரியவர் வந்து விட்டால் அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாகி விடும். முத்திரை மோதிரத்தின் குட்டு வெளியாகிவிடும். பிறகு தன்னுடைய கதி அதோகதிதான் சின்னப் பழுவேட்டரையரின் நிர்வாகத்திலுள்ள தஞ்சாவூர் பாதாளச் சிறையைப் பற்றி வல்லவரையன் கேள்விப்பட்டிருந்தான். அதில் ஒருவேளை தன்னை அடைத்து விடக்கூடும். பாதாளச் சிறையில் ஒருவனை ஒரு தடவை அடைத்து விட்டால், பிறகு திரும்பி வெளியேறுவது அநேகமாக நடவாத காரியம். அப்படி வெளியேறினாலும், எலும்பும் தோலுமாய், அறிவை அடியோடு இழந்து, வெறும் பித்துக்குளியாகத்தான் வெளியேற முடியும்\n இத்தகைய பேரபாயத்திலிருந்து தப்புவது எப்படி ஏதாவது யுக்தி செய்து பெரியவர் வருவதற்குள்ளே கோட்டையையை விட்டு வெளியேறி விடவேண்டும். பழுவூர் இளையராணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட நம் வீரனுக்கு இப்போது போய் விட்டது. உயிர் பிழைத்து, பாதாளச் சிறைக்கு��் தப்பி, வெளியேறி விட்டால் போதும் ஏதாவது யுக்தி செய்து பெரியவர் வருவதற்குள்ளே கோட்டையையை விட்டு வெளியேறி விடவேண்டும். பழுவூர் இளையராணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட நம் வீரனுக்கு இப்போது போய் விட்டது. உயிர் பிழைத்து, பாதாளச் சிறைக்குத் தப்பி, வெளியேறி விட்டால் போதும் ஓலையில்லாவிட்டாலும் குந்தவைப் பிராட்டியை நேரில் பார்த்துச் செய்தியைச் சொல்லி விடலாம். நம்பினால் நம்பட்டும்; நம்பாவிட்டால் போகட்டும்; ஆனால் தஞ்சைக் கோட்டையை விட்டு வெளியேறுவதற்கு என்ன வழி\nதான் உடுத்தியிருந்த பழைய ஆடைகள் என்ன ஆயின என்ற சந்தேகம் திடீரென்று வந்தியத்தேவன் மனத்தில் உதயமாயிற்று. தன்னுடைய உடைகளைப் பரிசீலனை செய்து பார்ப்பதற்காகவே தனக்கு இவ்வளவு உபசாரம் செய்து புது ஆடைகளும் கொடுத்திருக்கிறார்கள் குந்தவை தேவியின் ஓலை தளபதியிடம் அகப்பட்டிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தான் புலவர்களுடன் திரும்பிப் போய்விடா வண்ணம் தன் கையை இரும்புப் பிடியாக அவர் பிடித்ததின் காரணமும் இப்போது தெரிந்தது. ஒரு ஆளுக்கு மூன்று ஆளாய்த் தன்னுடன் அனுப்பிய காரணமும் தெரிந்தது. ஆகா குந்தவை தேவியின் ஓலை தளபதியிடம் அகப்பட்டிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தான் புலவர்களுடன் திரும்பிப் போய்விடா வண்ணம் தன் கையை இரும்புப் பிடியாக அவர் பிடித்ததின் காரணமும் இப்போது தெரிந்தது. ஒரு ஆளுக்கு மூன்று ஆளாய்த் தன்னுடன் அனுப்பிய காரணமும் தெரிந்தது. ஆகா ஒரு யுக்தி உடனே ஒரு யுக்தி கண்டுபிடிக்க வேண்டும் -- இதோ தோன்றிவிட்டது ஒரு யுக்தி -- இதோ தோன்றிவிட்டது ஒரு யுக்தி பார்க்க வேண்டியதுதான் ஒரு கை பார்க்க வேண்டியதுதான் ஒரு கை வீரவேல்\nவந்தியத்தேவன் சித்திர மண்டபத்தின் பலகணி வழியாக வெளியே பார்த்தான். சின்னப் பழுவேட்டரையர் பரிவாரங்கள் புடைசூழக் குதிரை மேல் வந்து கொண்டிருந்தார். ஆகா இதுதான் சமயம் இனி ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது\nவாசற்படிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து சொக்கட்டான் ஆடிய ஏவலாளர்கள் மூவரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு எழுந்தார்கள். மாளிகை வாசலில் சின்னப் பழுவேட்டரையர் வரும் சப்தம் அவர்களுடைய காதிலும் விழுந்தது.\nவந்தியத்தேவன் அவர்கள் அருகில் நெருங்கி, \"அண்ணன்மார்களே நான் தரித்திருந்த உடைகள் எங்கே நான் தரித்திருந்த உடை��ள் எங்கே\n\"அந்த அழுக்குத் துணிகள் இப்போது என்னத்துக்கு எஜமான் உத்தரவுப்படி புதிய பட்டுப் பீதாம்பரங்கள் உனக்குக் கொடுத்திருக்கிறோமே எஜமான் உத்தரவுப்படி புதிய பட்டுப் பீதாம்பரங்கள் உனக்குக் கொடுத்திருக்கிறோமே\n\"எனக்குப் புதிய உடைகள் தேவையில்லை; என்னுடைய பழைய துணிகளே போதும். அவற்றைச் சீக்கிரம் கொண்டு வாருங்கள்\n\"அவை சலவைக்குப் போயிருக்கின்றன. வந்த உடனே தருகிறோம்.\"\n நீங்கள் திருடர்கள். என்னுடைய பழைய உடையில் பணம் வைத்திருந்தேன். அதைத் திருடிக் கொள்வதற்காக எடுத்திருக்கிறீர்கள் உடனே கொண்டு வாருங்கள். இல்லாவிட்டால்...\n\"இல்லாவிட்டால் என்ன செய்து விடுவாய், தம்பி எங்கள் தலையை வெட்டித் தஞ்சாவூருக்கு அனுப்பி விடுவாயோ எங்கள் தலையை வெட்டித் தஞ்சாவூருக்கு அனுப்பி விடுவாயோ ஆனால் இதுதான் தஞ்சாவூர்\n என் துணிகளை உடனே கொண்டு வருகிறாயா இல்லையா\n\"இருந்தால்தானே தம்பி கொண்டு வருவேன் அந்த அழுக்குத் துணிகளை வெட்டாற்று முதலைகளுக்குப் போட்டு விட்டோம் அந்த அழுக்குத் துணிகளை வெட்டாற்று முதலைகளுக்குப் போட்டு விட்டோம் முதலை வயிற்றில் போனது திரும்பி வருமா முதலை வயிற்றில் போனது திரும்பி வருமா\n இதோ உங்கள் எஜமானரிடம் சென்று சொல்கிறேன், பாருங்கள்\" என்று வந்தியத்தேவன் வாசற்படியைத் தாண்டத் தொடங்கினான். மூவரில் ஒருவன் அவனைத் தடுப்பதற்காக நெருங்கினான். வந்தியத்தேவன் அவனுடைய மூக்கை நோக்கிப் பலமாக ஒரு குத்து விட்டான். அவ்வளவுதான்; அந்த ஆள் மல்லாந்து கீழே விழுந்தான். அவன் மூக்கிலிருந்து இரத்தம் சொட்டத் தொடங்கியது.\nஇன்னொருவன் வந்தியத்தேவனுடன் மல்யுத்தம் செய்ய வருகிறவனைப் போல இரண்டு கைகளையும் முன்னால் நீட்டிக் கொண்டு வந்தான். நீட்டிய கைகளை வந்தியத்தேவன் பற்றிக் கொண்டு, தன் கால்களில் ஒன்றை எதிராளியின் கால்களின் மத்தியில் விட்டு ஒரு முறுக்கு முறுக்கினான்; அவ்வளவுதான் அந்த மனிதன் 'அம்மாடி' என்று அலறிக் கொண்டு கீழே உட்கார்ந்து விட்டான். இதற்குள் மூன்றாவது ஆளும் நெருங்கி வரவே, வந்தியத்தேவன் தன் கால்களை எடுத்துக் கொண்டு ஒரு காலால் எதிரியின் முழங்கால் முட்டைப் பார்த்து ஒரு உதை விட்டான். அவனும் அலறிக் கொண்டு கீழே விழுந்தான்.\nமூன்று பேரும் சட் புட்டென்று எழுந்து மறுபடியும் வந்தியத்தேவனைத் தாக்குவதற்கு வளைத்துக் கொண்டு வந்தார்கள். வெகு ஜாக்கிரதையாகவே வந்தார்கள்.\nஇதற்குள் மாளிகை வாசலில் குதிரை வந்து நின்ற சத்தம் கேட்டது. வந்தியத்தேவன் தன் குரலின் சக்தியையெல்லாம் உபயோகித்துத் \"திருடர்கள் திருடர்கள்\" என்று சத்தமிட்டுக் கொண்டே அவர்கள் மீது பாய்ந்தான். மூன்று பேரும் அவனைப் பிடித்து நிறுத்தப் பார்த்தார்கள். மறுபடியும் \"திருட்டுப் பயல்கள் திருட்டுப் பயல்கள்\" என்று பெருங்குரலில் கூச்சலிட்டான் வந்தியத்தேவன்.\nஅச்சமயம் சின்னப் பழுவேட்டரையர், \"இங்கே என்ன ரகளை\" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2007, 11:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/01/stampede.html", "date_download": "2019-10-15T06:28:46Z", "digest": "sha1:U5VLFMPDEMJLL2L5NYFE6QCG5W6XZCBR", "length": 14114, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக்.கில் நெரிசலில் சிக்கி 32 யாத்திரிகர்கள் பலி | 32 killed in Pakistan shrine stampede - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரிய��மா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக்.கில் நெரிசலில் சிக்கி 32 யாத்திரிகர்கள் பலி\nபாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள பஞ்சாப் டவுன் பகுதியில் உள்ள பாபா பரியூதின் காஞ்ச் சாகர் என்றஇடத்தில் மசூதியில் தொழுகை நடத்த வந்த யாத்திரிகர்களில் 32 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.\nஇச்சம்பவத்தில் 27 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nமொகரம் பண்டிகையையொட்டி பெஹாஸ்தி தார்வாசா பள்ளிவாசலில் கொண்டாடப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான முஸ்லீம் இன மக்கள் காஞ்ச் சாகர் பகுதிக்கு வந்தனர்.\nஅப்போது கூட்டம் கட்டுக்கடுங்காமல் இருந்ததால் நெரிசலில் சிக்கி ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இதில் 32பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்துமாறுபாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் கட்டாயம் நிறுத்த வேண்டும் .. அமெரிக்க செனட்டர்\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nஇந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தானின் 2 குட்டி விமானங்கள்.. பஞ்சாப் எல்லையில் பரபரப்பு\nசீனாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்... ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்\nபஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் பாக். ஆயுத சப்ளை- எல்லையில் ராணுவம் உஷார்\nதீவிரவாதிகளுக்கு அடைக்கலம்.. பாக்.கிற்கு சர்வதேச அமைப்பு குட்டு.. பிளாக் லிஸ்டை நோக்கி செல்கிறதா\nஅப்படி செஞ்சுடாதீங்க.. அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிடும்.. இம்ரான்கான் எச்சரிக்கை\nஒரு நாடு மட்டும்தான் மக்கர் செய்கிறது.. மற்றபடி எல்லாமே ஓகேதான்.. அமைச்சர் ஜெய்சங்கர் அட்டாக்\nஎல்லாம் நல்லா இருக்கு.. 'மைனஸ் ஒன்..' வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாக்கு\nமிக் 17 ஹெலிகாப்டரை நமது ஏவுகணைதான் தவறுதலாக தாக்கிவிட்டது- விமான படை தளபதி ஆர்கே சிங் பகதூரியா\nபாகிஸ்தானை ஆதரிக்கும் அந்த 58 நாடுகள் எதுங்க கிடுக்குப் பிடி கேள்வியால் பாக். அமைச்சர் படுடென்ஷன்\nஓரமாய் போய் உட்காருங்க இம்ரான் கான்.. சரிந்து கிடக்கும் பொருளாதாரம்.. களம் இறங்கிய பாக். ராணுவ தளபதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aararirao-song-lyrics/", "date_download": "2019-10-15T06:23:02Z", "digest": "sha1:FNOTOCUQLTXOUXOLJN3WB3L47L36ZHQ5", "length": 4763, "nlines": 169, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aararirao Song Lyrics", "raw_content": "\nபாடகர் : நரேஷ் ஐயர்\nஇசையமைப்பாளர் : எல். வி. கணேசன்\nஉன் சோகம் மறந்து தூங்கடி\nஆண் : கனவாய் எல்லாம்\nஆண் : கண்ணீர் உந்தன்\nவெண்ணிலா மேலே கரைகள் எல்லாம்\nஉன் சோகம் மறந்து தூங்கடி\nஆண் : உயிரே உந்தன்\nவழிகள் எல்லாம் தொலையும் வரை\nஆண் : முள் மேல் உந்தன்\nஉன்னை பார்கின்ற நொடி போதுமே\nஉன் சோகம் மறந்து தூங்கடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/146288-cuddalore-farmers-affected-as-their-paddy-field-infected-by-virus", "date_download": "2019-10-15T06:58:00Z", "digest": "sha1:UBGFJEWLNJ4LR3GKJEGTBH4NHZ456W75", "length": 8221, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`மருந்து வாங்கி அடித்தும் நெற்பயிரில் நோய் கட்டுப்படவில்லை!’ - கடலூர் விவசாயிகள் வேதனை | Cuddalore farmers affected as their Paddy field infected by virus", "raw_content": "\n`மருந்து வாங்கி அடித்தும் நெற்பயிரில் நோய் கட்டுப்படவில்லை’ - கடலூர் விவசாயிகள் வேதனை\n`மருந்து வாங்கி அடித்தும் நெற்பயிரில் நோய் கட்டுப்படவில்லை’ - கடலூர் விவசாயிகள் வேதனை\nகடலூர் மாவட்டத்தில் டெல்டா கடைமடை பகுதியாகக் காட்டுமன்னார்கோயில், குமராட்சி பகுதிகள் உள்ளன. இந்த ஆண்டு காவிரியில் முன் கூட்டியே தண்ணீர் வந்ததால் காவிரி டெல்டா கடைமடை பகுதியான கடலூர் மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடியைக் கடந்த அக்டோபர் மாதம் ஆர்வத்துடன் தொடங்கினர். காட்டுமன்னார் கோயில், குமராட்சி பகுதியில் மட்டும் சுமார் 45,000 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு பணியையும் விவசாயிகள் மேற்கொண்டனர்.\nதற்போது நெற்பயிர்கள் அனைத்தும் நன்கு செழித்து வளர்ந்து வந்துள்ளது. இதில் முன்கூட்டியே நடவு செய்த பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கிவிட்டது. இருப்பினும் தை மாதம் தொட���்கத்தில்தான் அறுவடை பணிகள் தீவிரமாக இருக்கும். இதற்காக விவசாயிகள் தங்களைத் தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் சம்பா நெற்பயிரை வைரஸ் நோய் தாக்கியுள்ளது.\nகுமராட்சி, கீழக்கரை, முள்ளங்குடி,விளத்தூர், வீரநத்தம், திருநாறையூர், எடையார், பிள்ளையார்தாங்கல், வவ்வால்தோப்பு உட்பட\nபல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்திருந்த சம்பா நெற்பயிரில் இந்த வகை நோய் தாக்குதல் அதிகமாக இருக்கிறது.\nஇதனால் கடைகளில் மருந்து வாங்கி நெற்பயிரில் அடித்தும் நோய் கட்டுப்படவில்லை. மாறாகத் தீவிரமடைந்து பரவி வருகிறது.\nஇதனால் நெற்கதிர்கள் நன்கு செழித்து வளராமல் போய்விடும். மகசூல் பெரிய அளவில் பாதிக்கப்படும் என விவசாயிகள்\nஇதுபற்றி கொள்ளிடம் கீழணை, பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில், ``கஜா புயல் வந்ததிலிருந்தே\nவானம் மேகமூட்டத்துடன் உள்ளது. கடுமையான குளிரும் இருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் நெற்பயிர்களில் இந்த நோய்\nதாக்கியுள்ளது. நன்கு வெயில் அடித்தால் ஓரளவுக்கு நோய் தாக்குதல் குறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும், இந்த நோய் பற்றி\nவிவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளைத் தெரிவிக்க வேளாண் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.\nஇதற்கு முன்பு வேளாண் அதிகாரிகள் கிராமம்தோறும் வந்து விழிப்பு உணர்வு செய்வார்கள். ஆனால், இந்த ஆண்டு எங்களை\nஅவர்கள் கண்டுகொள்ளவே இல்லை’’ என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/disaster/146417-pushpavana-coastal-village-has-been-stalled-by-gaja-storm", "date_download": "2019-10-15T06:14:03Z", "digest": "sha1:PIQCVRWVRZ3RJOFLE3LWAUWOJDV54WG5", "length": 13613, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`எத்தனை மாசம் ஆகுமோ, அதுவரை எங்களால் உயிர் வாழ முடியாது!'- சேற்றில் மூழ்கிய புஷ்பவன மீனவ மக்கள் கண்ணீர் | Pushpavana coastal village has been stalled by gaja storm", "raw_content": "\n`எத்தனை மாசம் ஆகுமோ, அதுவரை எங்களால் உயிர் வாழ முடியாது'- சேற்றில் மூழ்கிய புஷ்பவன மீனவ மக்கள் கண்ணீர்\n`எத்தனை மாசம் ஆகுமோ, அதுவரை எங்களால் உயிர் வாழ முடியாது'- சேற்றில் மூழ்கிய புஷ்பவன மீனவ மக்கள் கண்ணீர்\nநாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கடலோர கிராமம் புஷ்பவனம், கடந்த நவம்பரில் வீசிய கஜா புயலால் நிலைகுலைந்த��� போனது.\nமரங்கள், வீடுகள், மின்கம்பம்கள், மின்மாற்றிகள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றை அடியோடு சாய்த்துவிட்டுப் போன புயல், புஷ்பவனம் மீனவ கிராமத்திலோ தெருக்களையும் வீடுகளையும் மரங்களையும் வேர்களையும் முற்றும் மூழ்கடித்து இன்னும் ஈரம் காயாமல் படிந்து கிடக்கிறது கடல் சேறு. பட்டம் விட்ட சிறுவன், நழுவிச் சென்ற பட்டத்தை எடுக்கப் போய் சேற்றில் சிக்கிக்கொண்டான். அலையில் மிதக்கும் படகு மீட்க முடியாமல் சேற்றின் நடுவே குப்புறக் கிடக்கிறது. தூரத்தில் அலையாடும் மீனவர்களுக்கு வெளிச்சம் நீட்டி கரையைக் காட்டும் கலங்கரை விளக்குக் கிடைமட்டமாய்க் கிடக்கிறது விளக்குகள் அற்று. திறந்த ஜன்னல் கதவுகளோடு இடிந்த நிலையில் கிடக்கும் சேறுகளோடு பொருள்கள் நிறைந்த வீடுகள். மீனவர்களின் குலதெய்வமான ஏழாச்சியும் மின்னடியானும் உடைந்த ஓடுகளுடன் சகதியில் சிக்கிய முந்திரியின் வேர்களைத் தேடியபடி அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசினேன்.\nமீனவத் தெருவைச் சேர்ந்த உதயகுமார் தன் வீட்டுக்குள் குவிந்துகிடந்த கடல் சேற்றினை இரண்டு பேர் துணையுடன் அள்ளி வெளியில் கொட்டிக்கொண்டிருந்தார். அவரிடம் பேசியதிலிருந்து, ``2004 சுனாமியில் ஏகப்பட்ட பாதிப்பு. அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவிகளால்தான் மீண்டு வரமுடிந்தது. அப்படி மீண்டுவந்து நிமிர்ந்து நிற்கையில்தான் இந்தக் கஜா புயல் மொத்த வாழ்வாதாரத்தையும் வாரிச் சுருட்டிச் சென்றது. அரசு அறிவித்ததில் வெறும் காத்துதான் வரும் என்று நினைச்சோம். ஆனால், மழையோடு சேறும் வந்ததால் படகு எஞ்சின், வலை, ஐஸ் பெட்டி, டேங், ஆங்கர், வீட்டில் உள்ள தளவாடப் பொருள்கள் அத்தனையுமே சேற்றுக்குள் மூழ்கிப்போயிடுச்சு. எலக்ட்ரானிக் பொருள்களெல்லாம் வீணாப் போகிடுச்சு. இன்னும் இந்தச் சேற்றுக்குள் என்ன என்ன மூழ்கிக்கிடக்கோ, அள்ள அள்ளதான் தெரியும். அலை வந்த வேகத்துல கதவையும் பெயர்த்து எடுத்துருச்சு. திரும்பவும் இதுமாதிரி சீற்றங்கள் வந்தது என்றால், இதே இடத்தில் இருக்க பயமாகத்தான் இருக்கிறது. இங்க இருப்பதில் நிம்மதி இல்லாமல் போயிடுச்சு. மாற்று இடம் செய்துகொடுத்தால்தான் எங்கள் வாழ்வாதாரம் நிலைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு\" என்றவர்,\n``வானிலை ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 10-ம் தேதியே மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என்று அறிவித்ததால், 10-ம் தேதியிலிருந்து இன்னைக்குத் தேதிவரை கிட்டத்தட்ட ரெண்டு மாதமா தொழிலுக்குள் போகமுடியலை. தனியார் தொண்டு நிறுவனங்களும் எங்கள் உறவினர்களும் கொடுக்கும் அரிசி, பருப்பை வைத்து வயித்தைக் கழுவிக்கொண்டு இருக்கோம். அரசு ஏதாவது நிவாரணம் வழங்கினால் மட்டுமே எங்களால் மீண்டு வரமுடியும்\" என்றார்.\nபின்பு அந்தப் பக்கம் காலு வச்சிடாதீங்க உள்ள போயிருவீங்க என்று சொன்ன மீனவர் மணிகண்டனிடம் பேசியதிலிருந்து, ``நிவாரணம் கொடுத்தால்கூட எங்களால் தொழிலுக்குப் போக முடியாது. சேறு எங்கள் ஊருக்குள் மட்டுமல்ல படகுகளுக்குள்ளும் புகுந்திருக்கு. மீறிப் படகை கடலுக்குள் செலுத்தினால் பாதிவழியிலேயே படகோடு மூழ்கிவிடுவோம். ஊருக்குள் இருக்கும் சேற்றை எடுக்க அஞ்சு மாசமா, ஆறு மாசமா இன்னும் எத்தனை மாசம் ஆகும் என்று எங்களுக்குத் தெரியாது. அதுவரை எங்களால் உயிருடன் வாழவும் முடியாது. கவர்மென்ட்டுக்கிட்ட என்ன கேட்டு இருக்கோம்ன்னா பக்கத்தில் ஒரு வாய்க்கால் இருக்கு, அந்த வாய்க்காலை எங்களுக்குத் தூர் வாரிக்கொடுத்தால் அந்த வழியாகப் படகினைக் கடலுக்குள் செலுத்தித் தொழில் செய்து பொருளாதாரத்தைப் பெருக்கிக்க முடியும். அப்படி அரசாங்கம் செய்யுமாயின் அதுதான் எங்களுக்குச் செய்யும் பெரிய நிவாரணமாகும்.ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், மின்சாரதுறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் வந்து பார்வையிட்டுச் சென்றார்கள். அரசின் மூலம் நடைபெறும் நிவாரணப் பணிகள் எல்லாமே மந்தகதியில்தான் இருக்கு. கொஞ்சம் விரைந்து முடித்தால் நல்லா இருக்கும்.\" என்றார்.\nஎல்லா இழப்புகளை விடவும் பெரிய இழப்பு வீட்டை இழப்பதும் பிழைப்பு முடங்கிக்கிடப்பதும்தான். இவ்விழப்புகளுக்குச் செவிசாய்த்து, மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும் என்பதே அரசு செய்யவேண்டிய தலையாய கடமையாகும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/09/22/", "date_download": "2019-10-15T06:16:15Z", "digest": "sha1:RWUH7UCCJ6BKWHDW3MPUDEE4YUKDLAXH", "length": 12933, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2011 September 22 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசிறு தானியங்களில் சத்தான சேமியா\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,043 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுழந்தைகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்\nஇந்தக் கேள்வியை ஆழ்ந்து சிந்தித்தால் நமக்கு கிடைப்பது ஏமாற்றமே. குழந்தைகள் பிறக்கின்றனர், வளர்கின்றனர். மனிதர்களாகின்றனர். இதில் என்ன இருக்கிறது என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகள் பழக்கப்படுத்தப்படாத ஜீவன்கள். அவர்களை நாம் தான் பழக்கப்படுத்தவேண்டும். இந்த சமூகத்தில் வாழ்வதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகள் தம் கனவை அடைகாத்து பொரிக்கும் சாதனங்களாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகளை தங்களுடைய பிற்கால வாழ்க்கைக்கான நிரந்தரவைப்பு நிதியாகச் சிந்திப்பவர்களும், அன்றாடச் செலவுக்கான முதலாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅணுமின் உலைகள் செயல்படுவது எப்படி\nமென்மை உயரியபண்பு – வீடியோ\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nமுஹர்ரத்தில் ஏவப்பட்டவைகளும் – விலக்கப்பட்டவைகளும்\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nபார்வையற்ற மாணவி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/03/29/", "date_download": "2019-10-15T06:15:13Z", "digest": "sha1:JM2EICPGS6STOW74SACEMUZPOXMUSDNF", "length": 12560, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2014 March 29 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nதவிடு நீக்காத அரிசியின் பலன்கள்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) ���ுஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,717 முறை படிக்கப்பட்டுள்ளது\nகோள்கள், வானவெளியில் உள்ள பொருட்கள் ஆகியவற்றின் இயக்கம் பற்றிய விவரம் ஆரம்ப காலந்தொட்டே பலரது கவனத்தைக் கவர்ந்துவந்துள்ளது. பண்டைக் காலத்தில் வானிலைப் பற்றிய அறிவு பெற்ற பல அறிஞர்கள் பலப் பகுதிகளில் இருந்துள்ளார்கள்.\nகி.மு. 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா, சீனா, எகிப்து, பாபிலோனியா, கிரேக்கம், தென்அமெரிக்கா போன்ற பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வானியலிலும், ஜோதிடத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். சூரியன், சந்திரன் மறைவு பற்றிய நுட்பங்களை செவ்வனே அறிந்து, . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் 1/2\nபண மதிப்பு வீழ்ச்சியும், வெளிநாட்டுக் கல்விச் செலவும்…\nசூப்பர் மார்க்கெட் தந்திரங்கள் – 1\nகோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/09/12-rajh-selvapathi.html", "date_download": "2019-10-15T05:56:50Z", "digest": "sha1:YA6STUFDW6Y5YR6UCYJNGO7ZJPCJ7KGS", "length": 16982, "nlines": 196, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi", "raw_content": "\nபயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi\n(காடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு காத்திருந்த ஆபத்து)\nவன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழல��ல் காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று, நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.\nகிளிநொச்சி- முல்லைத்தீவு நகரங்களை அண்டிய கிராமங்களில் உள்ள இளைஞர்கள் காடுகளில் தஞ்சமடையும் போது ஒரு விதமான பிரச்சினைக்கு முகம் கொடுத்தார்கள் என்றால் காடுகளை எல்லையாக கொண்ட கிராமங்களில் இருந்தவர்கள் வேறு விதமான ஆபத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.\nஇப்போது காடுகளுக்குள் ஆபத்தான விலங்குகளுடன் மிக அபாயமான மனிதர்களும் அங்கு இருந்தனர். இராணுவத்தினரின் ஆழ ஊடுறுவும் படையினர், புலிகளின் அதிசிறப்பு தாக்குதல் படையினர் போன்றோர் காடுகளுக்குள் இரவு பகலாக அலைந்து திரிந்தனர். காடுகளுக்குள் வேட்டைக்கு செல்வோரின் தலைகளே கொய்யப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் புலிகளுக்கு பயந்து இளம் ஆண்களும், பெண்களும் காடுகளில் தஞ்சமடைய வேடியிருந்தது.\nகாட்டுக்குள் தென்படும் இரண்டாவது மனிதனை தங்களது எதிரியாகவே கருதி இராணுவத்தினரும், புலிகளும் வேட்டையாடிய அந்த அதி பயங்கர சூழலில் இந்த அப்பாவி இளைஞர்கள் அங்கே தமது பொழுதை கழிக்க தொடங்கியிருந்தனர். கிட்டத்தட்ட காட்டுப்பகுதிகள் அனைத்தும் ஆழ ஊடுறுவும் படைகளின் கட்டுப்பாட்டினுள் வந்த்திருந்த சூழலில் முறிகண்டி-ஜெயபுரம் வீதியும் மிக அபாயமான ஒன்றாகவே மாறி இருந்தது.\nகாட்டு ஓரங்கள் என்பதையும் தாண்டி ஆழ ஊடுறுவும் படையின் செயற்பாடுகள் கிளிநொச்சி நகர் வரை விரிவடைந்திருந்த நிலையில் புலிகளின் வாகனங்களின் நடமாட்டங்கள் மட்டுமல்லாது அவர்களில் வாகனங்கள் போன்று பச்சை நிறத்தில் உள்ள பொது மக்களின் வாகனங்களும் கிளைமோர் தாக்குதல்களுக்கு தப்பி பிழைக்க வேண்டியும் இருந்தது.\nஇவ்வாறான ஒரு கிளைமோர் தாக்குதலானது பிரபலமான முறிகண்டி பிள்ளையார் கோயிலில் இருந்து ஜெயபுரம் செல்லும் வீதியில் இரண்டு மைல் தொலைவில் நடந்தது. சம்பவத்தின் பின்னர் அந்த காட்டுப்பகுதியில் தேடுதல் நடத்திய புலிகள் அந்த பகுதியில் கட்டாய ஆட்கடத்தலுக்கு பயந்து ஒழிந்திருந்த கிளிநொச்சி பொன்நகரை சேர்ந்த 24வயது இளைஞனை ஆழ ஊடுறுவும் படையியினர் என்றுகருதி சுட்டுக்கொன்றுவிட்டனர். அவ்விளைஞனுக்கு உணவு கொண்டுவந்திருந்த அவனது தந்தையையும் ஆழ ஊடுறுவும் படைக்கு உணவளிப்பதாக நினைத்து பிடித்து சென்றுவிட்டிருந்தனர். பின் அந்த தந்தைக்கோ அல்லது அந்த குடும்பத்துக்கோ என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாமலேயே இருந்தது.\nசில இளைஞர்கள் ஆழ ஊடுறுவும் படையினர், புலிகளில் விசேட தாக்குதல் படையணிகள் என்பவற்றை தாண்டி காடுகளுக்குள்ளாகவே தப்பி வவுனியாவுக்கு சென்றும் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் தப்பிப்பதற்கு சில நேரங்களில் ஆழ ஊடுறுவும் படையினரும், புலிகளின் விசேட படையினை சேர்ந்தவர்களுமே மனம் இரங்கி உதவிய சம்பவங்களும் நடந்துள்ளன. தங்களது எதிகாலம்தான் கேள்விக்குறியாகியுள்ளதே இவர்களாவது தப்பி பிழைத்து வாழட்டும் என்று அவர்கள் நினைத்திருக்கவும் கூடும்.\nகாடுகளுக்குள் இரவு நேரங்களில் தப்பிச்செல்லும் போது பிடிபட்டு புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு போர்களங்களங்களுக்கு அனுப்பபட்டவர்களும் உண்டு.கிளிநொச்சி வட்டக்கச்சியில் இருந்து ஒரு குடும்பம் தங்களது இரட்டை பிள்ளைகளை பாதுகாப்பதற்காக காடுகளுக்குளாக வவுனியாவுக்கு தப்பிசெல்லும் போது புலிகளில் சிறுத்தை படையினரிடம் பிடிபட்டுவிட்டனர். அந்த இரட்டை சகோதரகள் இருவருமே கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தப்பட்டு போர்களகத்துக்கு அனுப்பபட்டிருந்தனர். பெற்றோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டதுடன் அவர்களின் தந்தை ”பங்கர்” வெட்டுவதற்காக ஆனையிரவு பகுதிக்கு நிரந்தரமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.\nகடுமையான இரவு பொழுதுகளை காடுகளில் கழித்த இளம் ஆண்களும் பெண்களும் அவர்களின் பெற்றோரும் தங்கள் வாழ்வில் விடிவு வராதா என கடவுள்களிடம் மன்றாட தொடங்கியிருந்தனர். அப்போது வைத்த நேர்த்திக்கடன்களுக்காக இன்றுவரை, கௌரிவிரதம், கந்தசஷ்டிவிரதம், கோயில்களின் திருவிழாக்களின் போது காவடி எடுத்தல் என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அனேகமாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த இளம் ஆண்களினதும் பெண்களினதும் கைகளில் கௌரிகாப்பு நூல் கட்டப்பட்டிருப்பதை இன்றும் கூட காணமுடியும்.\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nபயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi\nBazeer Lanka: “கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(17) by Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(18)-By Raj Selvapathi\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2019-10-15T05:58:52Z", "digest": "sha1:OONLA6GH2KAKNLVEOKKT25K7526E2VIM", "length": 8765, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சம்பளம்", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nதொடருக்கான மொத்த ஊதியத்தையும் அள்ளிக் கொடுத்த சஞ்சு சாம்சன்..\n“எனக்கு சம்பளம் தராமல் சிலர் ஏமாற்றினார்கள்” - சர்ச்சையாகும் தனுஷ் பேச்சு\n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை - ரூ.76 ஆயிரம் வர�� சம்பளம்\nஜப்பான் நிறுவனத்தில் ஆண்டுக்கு 22 லட்சம் சம்பளம் - வென்று காட்டிய மாணவி ‘வேண்டாம்’\nமுதல் மாதச் சம்பள அனுபவம் - ஹேஷ்டேக் ட்ரெண்டிங்\nஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் ஒரு மல்லிகைத் தோட்டம்\nபஸ் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிட்டது - அரசு அறிவிப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை - அதிகபட்ச சம்பளம் 65 ஆயிரம்\n''ஊழியர்களின் மாதச் சம்பளத்துக்கு பணம் இல்லை'' - நிதி நெருக்கடியில் விழி பிதுங்கும் பிஎஸ்என்எல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தாமதமா\nஎட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதிமன்ற வேலை - 65 ஆயிரம் சம்பளம்\nஐந்து ஆண்டு ஊதியத்தை அள்ளிக் கொடுத்த ஒடிசா எம்பி\nநயன்தாரா மாதிரி எத்தனை பேருக்கு சம்பளம் கிடைக்குது\nமும்பை அணிக்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுகிறேன்; சம்பளம் பெறுவதில்லை - சச்சின்\nதொடருக்கான மொத்த ஊதியத்தையும் அள்ளிக் கொடுத்த சஞ்சு சாம்சன்..\n“எனக்கு சம்பளம் தராமல் சிலர் ஏமாற்றினார்கள்” - சர்ச்சையாகும் தனுஷ் பேச்சு\n’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை - ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்\nஜப்பான் நிறுவனத்தில் ஆண்டுக்கு 22 லட்சம் சம்பளம் - வென்று காட்டிய மாணவி ‘வேண்டாம்’\nமுதல் மாதச் சம்பள அனுபவம் - ஹேஷ்டேக் ட்ரெண்டிங்\nஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் ஒரு மல்லிகைத் தோட்டம்\nபஸ் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிட்டது - அரசு அறிவிப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை - அதிகபட்ச சம்பளம் 65 ஆயிரம்\n''ஊழியர்களின் மாதச் சம்பளத்துக்கு பணம் இல்லை'' - நிதி நெருக்கடியில் விழி பிதுங்கும் பிஎஸ்என்எல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தாமதமா\nஎட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதிமன்ற வேலை - 65 ஆயிரம் சம்பளம்\nஐந்து ஆண்டு ஊதியத்தை அள்ளிக் கொடுத்த ஒடிசா எம்பி\nநயன்தாரா மாதிரி எத்தனை பேருக்கு சம்பளம் கிடைக்குது\nமும்பை அணிக்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுகிறேன்; சம்பளம் பெறுவதில்லை - சச்சின்\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்���ுள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:37:49Z", "digest": "sha1:O2EIOR7RBNXIJAPPFVAANIRUE573IKMJ", "length": 6190, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை அஞ்சு கூரியன்", "raw_content": "\n‘பிரேமம்’ அஞ்சு கூரியன் அறிமுகமாகும் தமிழ்த் திரைப்படம்\n‘Writer Imaginations’ நிறுவனம் தமிழில் மாபெரும் வெற்றிப் படமாக...\n‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் டீஸர்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-azar/", "date_download": "2019-10-15T06:52:51Z", "digest": "sha1:4HPN3BWTMYLSC7IE2CRFRFN234WF7X7H", "length": 7526, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor azar", "raw_content": "\n“ஏண்டா ஆத்துல தெர்மாக்கோல போட்டீங்க..” – நடிகர் மன்சூரலிகானின் குசும்பு..\nஇசையமைப்பாளர் மற்றும் பாடகரான திருமதி ஏ.ஆர். ரெஹானா...\n‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தின் டிரெயிலர்\n‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தின் டிரெயிலரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார்.\n‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் இசையமைப்பாளரும்,...\nகடலை போடுறதுக்கே பொண்ணு தேடி அலையறாராம் ஹீரோ..\nஇந்த உலகத்தின் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும்...\n‘சாரல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nநடிகர் விவேக்கை அறிமுகப்படுத்தும் முன் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாங்கிய சத்தியம்..\nநேற்றைய முதல் நாள் நகைச்சுவை அரசர் மகான்...\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாத���வனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:11:07Z", "digest": "sha1:2AY6N2WIMHXMSJ3Z3SCS4WOQFR224ETL", "length": 11383, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மனித நேயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமனித நேயம் (மனித நேயம் = மனிதம் + நேயம்) தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு இருக்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். இதில் உயிரிரக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் கூறலாம். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார்.[1]\n1 தமிழ் மொழியில் மனித நேயம்\n3 மனித நேயத்தின் பலம்\n4 இதிகாசங்களில் மனித நேயம்\n5 மனித நேயம் காத்த மனிதர்கள்\n6 மனித நேய பிரச்சனைகள்\n7 வாழும் மனித நேயம் - நாளிதழ்களில்\nதமிழ் மொழியில் மனித நேயம்தொகு\n\"அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு\" - திருவள்ளுவர்\nகணியன் பூங்குன்றனார் \"யாதும் ஊரே யாவரும் கேளீர்\" என்று கூறுகிறார்.\n\"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்\" என்றார் வள்ளலார்\nகன்ஃபூசியஸ் மனித நேயத்தை (ரென்) \"பிற அல்ல சக மனிதனிடத்தில் அன்பு செலுத்துவது\" என்றார். மேலும் \"நீ நிற்க ��ேண்டுமென்றால் பிறரை நிற்க வை\" என்றார்.[2] மனித நேயம் (ரென்) என்பது அன்பு மற்றும் தன்னலமற்று இருப்பதன் முக்கியத்துவத்தை கூறுகின்றது.[3]\nகிரேக்க அறிஞர்கள் பிளாட்டோ மற்ற அரிஸ்டாட்டில் இருவரும் மனிதப் பண்புகள் குறித்து விரிவாக எழுதியுள்ளனர். ஆனாலும் மனித நேயத்தை பற்றி மனிதப் பண்பாக குறிப்பிடவில்லை மாறாக அன்பும் கருனையும் முக்கியம் என குறிப்பிடுகிறார்கள்\nநிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்\". (அல்-குர்ஆன்:5:32) [4]\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக் கிடந்தாள். எனவே நபி (ஸல்) அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை விட்டும் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி) நூல்: புகாரி (3015) [5]\nஇறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், 'ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே\" என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[5]\nஅன்பு பல்வேறு வகையான விளக்கங்களை கொண்டிருந்தாலும் அது இரு நபர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் அன்யோன்யம், ஆறுதல் மற்றும் நேர்மறை உணர்வுகளை பிரதிபலிக்கிறது.\nஇராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் மாலை நேரங்களில் போர் செய்வது தவிர்க்கபட்டன. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது போர் புரிவது தவிர்க்கப்பட்டது. நிராயுதபாணியாக போர்க்களத்தில் நின்ற தனது எதிரியான இராவணனைக் கூட இராமன் \"இன்று போய் நாளை வா\" என்று கூறியதாக மனித நேயத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள்.\nமனித நேயம் காத்த மனிதர்கள்தொகு\nமனித ஆற்றலால் கழிநிலை வெளியேற்றுதல்\nமரண தண்டனை குறித்த விவாதங்கள்\nவாழும் மனித நேயம் - நாளிதழ்களில்தொகு\nஒரு தலைமைக் காவலரின் மனித நேயம்\nசமூக சேவையே உயிர் மூச்சு\nசங்க இலக்கியங்களில் மனித நேயம் (நூல்)\nஇஸ்லாம் கூறும் மனித நேயம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/126", "date_download": "2019-10-15T06:10:16Z", "digest": "sha1:D7VCZPSLBKF3H3SILORTH6JUV5TWGUKE", "length": 7594, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/126 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவரலாற்றுப் பகுதி 107 'இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்க '' ႔ႏိုင္တူ## ಘೀ குரங்கு”-என்ருர் அநுமாரை. இலங்கையில், இலங்கிய=விளங்கின, இ(ல்)லங்களுள்'= விடுகளுள், இலங்கு அருள் இல் எங்கணும்=விளங்குகின்ற அருட் குணம் இல்லாத வீடுகள் எல்லாவற்றிலும், (ஏ' ႔ႏိုင္တူ## ಘೀ குரங்கு”-என்ருர் அநுமாரை. இலங்கையில், இலங்கிய=விளங்கின, இ(ல்)லங்களுள்'= விடுகளுள், இலங்கு அருள் இல் எங்கணும்=விளங்குகின்ற அருட் குணம் இல்லாத வீடுகள் எல்லாவற்றிலும், (ஏ அக் னியே 1) இலங்கு=நீ இலங்குவாயாக (ஒளிவீசுக 1 எரிக )s. என=என்று, முறையோதி=ஆணையிட்டு, கனல் இடும் குரங்கு=நெருப்பிட்ட குரங்கு-என்பது பொருள். இந்த இலங்கைப் பட்டணத்தில் அருளில்லார் வீடுகளை எல்லாம் நீ எரித்து விடு என்று அக்கினி பகவானுக்குக் கூறி அவ்வூருக்கு. நெருப்பிட்ட குரங்கு11 பின்பு (150) இஞ்சிகுடியைத் (811) தரிசித்து, எங்கு நினைப்போர்கள் நேச சரவண அக் னியே 1) இலங்கு=நீ இலங்குவாயாக (ஒளிவீசுக 1 எரிக )s. என=என்று, முறையோதி=ஆணையிட்டு, கனல் இடும் குரங்கு=நெருப்பிட்ட குரங்கு-என்பது பொருள். இந்த இலங்கைப் பட்டணத்தில் அருளில்லார் வீடுகளை எல்லாம் நீ எரித்து விடு என்று அக்கினி பகவானுக்குக் கூறி அவ்வூருக்கு. நெருப்பிட்ட குரங்கு11 பின்பு (150) இஞ்சிகுடியைத் (811) தரிசித்து, எங்கு நினைப்போர்கள் நேச சரவண சிந்துர கற்பூர ஆறு முககுக எந்தனுட்ைச் சாமிநாத வயலியி லுறைவேலா சிந்துர கற்பூர ஆறு முககுக எந்தனுட்ைச் சாமிநாத வயலியி லுறைவேலா' என அருமையாக ஆண்டவனைப் புகழ்ந்தார்; எங்கு நினைப் போர்கள் நேச என்றதல்ை எந்த தேசத்தில் இறைவனை நினைப்பினும் அங்ங்ணம் நினைப்போர்க்கு நேசன் முருகன்என்பது பெறப்படும். இது 2எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடி யார்க் கிங்கேயென் றருள் புரியும் எம்பெருமான்' எனவரும் பூநீ சம்பந்தர் தேவாரத்தை நினைவூட்டுகின்றது. இஞ்சி குடியைத் தரிசித்த பின்பு தாம் முன்னரே தரிசித்த சில தலங்களை மறுமுறை வணங்கி, (151) சக்கரப்பள்ளி (882), என்னும் தலத்துக்கு வந்தார். அடுத்துள்ள சுவாமி மலை யின் குருமூர்த்திக் கோலமும், வயலூரில் திருப்புகழ் பாடும் 1. கண்ணகி மதுரைக்கு நெருப்பிட்ட போது\nபார்ப்பார் அறவேர்ர் பகிப்பத் திணிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க'\n-ள்ன்று சிலப்பதிகாரத்தில் வருவதும் காண்க. 2. சம்பந்தர்-பிரமபுரம்-II-40-6.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/14/pope.html", "date_download": "2019-10-15T07:17:37Z", "digest": "sha1:XAORBP3CEOFP2OR2CVKXBWALV6VISHX4", "length": 18503, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சங்கராச்சாரியாருக்கு உள்ள உரிமை போப்பாண்டவருக்கும் உண்டு: திருமாவளவன் | Jaya has no right to attack Pope, says Tirumavalavan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nபாஜக மீது நிர்மலா சீதாராமன் கணவர் பகீர் புகார்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசங்கராச்சாரியாருக்கு உள்ள உரிமை போப்பாண்டவருக்கும் உண்டு: திருமாவளவன்\nஇந்துக்களுக்காகக் கருத்துக் கூற மடாதிபதிகளுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அதே போல கிருஸ்தவர்கள்பாதிக்கப்படும்போது அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்க போப்பாண்டவருக்கு அதிகாரமும், தகுதியும் உள்ளதுஎன்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.\nதிருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர், இதுவரை மற்ற கட்சியினரையும் தனக்கு வேண்டாதவர்களையும் தான்ஜெயலலிதா தாக்கிப் பேசி வந்தார். இப்போது உலகின் முக்கியமான மதத் தலைவரைத் தாக்கியிருக்கிறார்.\nமதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரிக்க காஞ்சி சங்கராச்சாரியாருக்கும், இந்து துறவிகளுக்கும்எந்தளவுக்கு உரிமை உள்ளதோ, அதே அளவுக்கு அதை விமர்சிக்க போப் ஆண்டவருக்கும்உரிமை உள்ளது.\nகோடானு கோடி கிறிஸ்தவ மக்கள் தங்கள் தலைவராக போப்பாண்டவரை ஏற்றுக் கொண்டுள்ளனர்.தன்னை நம்பும் மக்களின் நலன் குறித்து அக்கறைப்படுவது, மதத் தலைவர் என்ற முறையில் அவரதுஉரிமை. தனது மதத்திற்கு எதிரான ஒரு சட்டம் குறித்து கருத்து கூற போப் ஆண்டவருக்கு முழுஉரிமை உள்ளது.\nகிருஸ்தவ மக்களின் மனம் புண்படும்படியாக போப் ஆண்டவரை ஜெயலலிதா விமர்சிப்பதுஆரோக்கியமானது அல்ல. அவரைக் குறை சொல்லும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு தகுதியும் இல்லை.\nசாதிகளின் பெயரிலும், சாதிகளை மையப்படுத்தியும் திரைப்படங்கள் எடுக்கப்படுவதை தடை செய்ய வேண்டும். இதுபோன்றபடங்களினால் பல்வேறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்புண்டு. அதேபோல, தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதையும்தடை செய்ய வேண்டும் என்றார்.\nபோப்பாண்டவருக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்களுக்கு கிருஸ்தவர்கள் மத்தியில் கடும்கண்டனம் எழுந்துள்ளது. மயிலாப்பூர் மறை மாவட்டப் பேராயர் லாரன்ஸ் பயஸ் கூறுகையில்,\nமுதல்வரின் பேச்சு அதிர்ச்சி தருகிறது. மதமாற்றத் தடைச் சட்டம் குறித்து போப்பாண்டவர் எந்தக் கடுமையானவிமர்சனத்தையும் செய்யவில்லை. யாரையும் விமர்சிப்பவர் அல்ல போப். இந்தச் சட்டத்தால் மத உரிமைகள்பறிக்கப்படுமோ என்ற தனது அச்சத்தைத் தான் தெரிவித்திருந்தார்.\nஅப்படிப்பட்டவரைப் போய் முதல்வர் இவ்வாறு விமர்சனம் செய்திருப்பது மிகவும் வருத்தமான விஷயம் என்றார்.\nபேராயர் வின்சென்ட் கூறுகையில், மதமாற்றத் தடைச் சட்டம் பேச போப்பாண்டவருக்கு எப்படி உரிமையில்லாமல்போகும். சர்வதேச அளவில் மிகப் பெரிய மதத்தின் மிகப் பெரிய தலைவர் எப்படி மதம் தொடர்பான சட்டம்குறித்து கருத்துத் தெரிவிக்காமல் இருக்க முடியும்.\nஅவருக்கு முழு உரிமையும் தகுதியும் உண்டு. அவருக்குத் தகுயில்லை என்று சொல்ல ஜெயலலிதாவுக்குத் தான்எந்தத் தகுதியும் இல்லை என்றார்.\nபோப்பாண்டவருக்கு தகுதி இல்லை: ஜெயலலிதா பாய்ச்சல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசினிமா பார்க்குறவங்க குறையல.. 120 கோடி வசூல்.. இதுவா பொருளாதார வீழ்ச்சி.. ரவி சங்கர் பிரசாத் லாஜிக்\nதமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி\nஅரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியில���ருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/cbcid-police-raid-thirunavukarasus-house-343979.html", "date_download": "2019-10-15T07:02:32Z", "digest": "sha1:VOYHAZKDCE6KFYOZS7MAAURS27OP3AJI", "length": 17513, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி அதிரடி ரெய்டு.. குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை | CBCID Police Raid in Thirunavukarasus House - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nMovies ரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி அதிரடி ரெய்டு.. குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை\nபொள்ளாச்சி வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது- வீடியோ\nகோவை: பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி எஸ்.பி. நிஷா தலைமையிலான போலீஸ் படை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அதேபோல குடும்பத்தினரிடமும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.\nசில தினங்களாக தமிழகத்தையே உலுக்கி வருவது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்தான் கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 400க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்து, வீடியோ எடுத்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று\nஇதையடுத்து முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு, பொள்ளாச்சி போலீசார் விசாரணையும் நடத்தி வந்தனர்.\nபொள்ளாச்சியில் அடித்து நொறுக்கப்பட்டது என்னுடைய பார் அல்ல- பார் நாகராஜ் பரபரப்பு பேட்டி\nஆனால் அந்த விசாரணையில் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என பொதுவான குற்றச்சாட்டு பலமாக எழுந்தது. இதனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே அது சிபிஐக்கு மாற்றப்பட்டது. எனினும், வழக்கை சிபிஐ எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரணை நடத்த உள்ளது.\nமேலும் \"பொள்ளாச்சி ஆபாச வீடியோ கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் சிபிசிஐடி அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்\" என்று ஒரு அறிவிப்பினையும் சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், நேற்று சிபிசிஐடி ஐ.ஜி. ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி. நிஷா பார்த்திபன் ஆகியோர் பொள்ளாச்சிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சின்னியம்பாளையத்தில் உள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் இவர்களது சோதனை ஆரம்பமானது.\nஇந்நிலையில் இன்றும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. நிஷா தலைமையிலான போலீஸ் படை திருநாவுக்கரசு வீட்டில் இரண்டாவது நாளாக இச்சோதனையை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது குடும்பத்தினரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம்\nசாமினி பாப்பாவுக���கு என்னாச்சு... போஸ்டர் அடித்து தேடி வரும் போலீஸ்.. கவலையில் கோவை\nஇந்த லாட்ஜில் ஏன் தனியா ரூம் போட்டே.. காதலனுக்கு வந்த சந்தேகம்.. ஆத்திரத்தில் தீக்குளித்த காதலி\nநோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு\nஅமமுகவை கலைப்பார் தினகரன்.. எடப்பாடி ஆட்சியை ஆதரிப்பார் சசிகலா- பெங்களூர் புகழேந்தி ஆரூடம்\nமோடியை வரவேற்க பேனர்கள் வேண்டாம்.. தமிழக அரசுக்கு சொல்வது அன்புமணி ராமதாஸ்\nதொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்\nகாமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு\nநகைக்காக.. பெண்ணை கொன்று.. துண்டு துண்டாக்கி.. 3 சூட்கேஸில் அடைத்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை\nஅபர்ணாவிடம் 60 வயசு தாத்தா பண்ண வேலை.. செல்பியை காட்டி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்\nவனத்தில் கொசுக்கள்... ஊருக்குள் யானைகள்..திமுக நிர்வாகியின் அரிய கண்டுபிடிப்பு\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npollachi thirunavukarasu cbcid பொள்ளாச்சி திருநாவுக்கரசு சிபிசிஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/shanmugasundari-issued-bogus-law-certificate-within-three-months-224653-pg1.html", "date_download": "2019-10-15T07:24:47Z", "digest": "sha1:SXYCFCA4IX5F26KNUB3SC7RXIZIL6LLD", "length": 24171, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "Shanmugasundari issued a bogus law certificate within three months | தீவிரவாதிகள், ரவுடிகளுக்கு போலி சான்றிதழ்... கோடிக்கணக்கில் சம்பாதித்த சண்முகசுந்தரி - Oneindia Tamil", "raw_content": "\nஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம்\nதீவிரவாதிகள், ரவுடிகளுக்கு போலி சான்றிதழ்... கோடிக்கணக்கில் சம்பாதித்த சண்முகசுந்தரி\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க\nஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில்\nகோவை: போலி சான்றிதழ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக மகளிர் அணி நிர்வாகி சண்முக சுந்தரி, ரவுடிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளது போலீசாரின் தொடர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மூணு மாசத்தில் வக்கீல், என்ஜீனியர் சர்டிபிகேட் கொடுக்கப்படும் என விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்த சண்முக சுந்தரி இதன்மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.\nகோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரி, கணேஷ் பிரபு, அருண்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து சட்டம், பொறியியல், பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., டிப்ளமோ என பல போலி சான்றிதழ்களை தயாரித்து அதன் தகுதிக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்து உள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.\nவக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. சான்றிதழ்கள், பொறியியல் படிப்புக்கான சான்றிதழ்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சண்முக சுந்தரி தயாரித்து கொடுத்திருப்பது அம்பலமானது.\nபார்கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை சரிபார்த்த போது, சென்னையை சேர்ந்த அருண்குமார், அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் அளித்திருந்த எல்.எல்.பி. சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் தட்சிணா மூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அதிரடியாக களத்தில் இறங்கி, இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nகோவை காந்திபுரம் 3-வது தெருவில் ‘‘ஹைமார்க் எஜிகேஷன் இன்ஸ்டி டியூசன்'' என்ற பெயரில் சண்முக சுந்தரி போலி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மிகவும் ‘ஹைடெக்'காக காட்சி அளித்த இந்த நிறுவனத்தில் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.\nமின்னல் வேகத்தில் இயங்கக்கூடிய வகையிலான இன்டர் நெட் வசதியும் சண்முக சுந்தரியின் அலுவலகத்தில் இருந்துள்ளது. இங்கிருந்த படியே இணையதளம் மூலமாக உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கும் தொடர்பு கொண்டு பேசி மோசடி கும்பல் போலி சான்றிதழ்களை தயாரித்திருப்பது அம்பலமாகி உள்ளது.\nஇந்த மாநிலங்களில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் போலி சான்றிதழ்கள்தான் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சண்முக சுந்தரி கோவையை மையமாக கொண்டு செயல்பட்ட தனது நிறுவனம் மூலம் விளம்பரங்கள் கொடுத்துள்ளார்.\nஅதில் ‘‘3 மாதங்களில் பட்டப்படிப்பு மற்றும் கல்வி சான்றிதழ்கள் வாங்க வேண்டுமா எங்களை அணுகுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் போன் நம்பர்கள் மற்றும் முகவரியையும் இடம் பெற செய்துள்ளனர்.\nஇதைப்பார்த்து பலர் போட்டி போட்டுக் கொண்டு சண்முக சுந்திரியின் போலி நிறுவனத்தில் விண்ணப் பித்துள்ளனர். அவர்களிடம் ரூ. 5 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு, சண்முக சுந்தரியும், அவரது கூட்டாளிகளும் போலி சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்துள்ளனர்.\n8ஆம் வகுப்பு எல்.எல்.பி சர்டிபிகேட்\n8ஆம் வகுப்பு எல்.எல்.பி சர்டிபிகேட்\n8ஆம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்து கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் போதும், 3 மாதத்தில், சண்முகசுந்தரி, போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்து விடுவார்.\nசென்னையில் மட்டும் சுமார் 10 பேர் வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. போலி சான்றிதழ்களை பெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதில் ரவுடிகள் சிலரும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி ஒருவனும் இந்த சான்றிதழை பெற்றுள்ளான். இவன் மீது வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன.\nகடந்த 2 ஆண்டுகளில் 1000 பேர் வரை இவர்களிடம் போலி சான்றிதழ் பெற்று பல்வேறு துறைகளில் பணியில் சேர்த்துள்ளனர். போலி பொறியியல் சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமும், பாராமெடிக்கல் போலி சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமம் தெரிய வந்துள்ளது.\nஇது போல் உருது மொழி சான்றிதழ்களும் போலியாக வழங்கப்பட்டுள்ளன. உருதுமொழி சான்றிதழ் எதற்கு பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, அரபு நாடுகளில் வேலைக்கு சேருவோருக்கு உருது மொழி சான்றிதழ் அவசியம் என்பதால் பலர் போலியாக பெற்றுள்ளனர். நைஜீரிய நாட்டவர்களும் போலி உருது சான்றிதழ்களை பெற்று உள்ளன. எனவே இந்த போலி சான்றிதழ்களை தீவிரவாதிகள் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என்றார்.\nகோவை தவிர ஆலந்தூரிலும் போலி சான்றிதழ் தயாரிப்பு க���ம்பலின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்ததை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அங்கும் விசாரணை நடந்து வருகிறது. இப்படி போலி சான்றிதழ் தயாரித்து மோசடி ராணியாக வலம் வந்த சண்முக சுந்தரிக்கு டெல்லியை சேர்ந்த மோசடி ஆசாமி அமித்சிங் மிகவும் உறுதுணையாக இருந்தது கண்டுபிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் அமித்சிங் மற்றும் போலி சான்றிதழ் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேரையும் கூண்டோடு கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nஇதற்காக சண்முகசுந்தரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நாளை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார்கள். காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், போலி சான்றிதழ் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nTopics: fake certificate, pmk, போலி சான்றிதழ், பாமக, மகளிர் அணி\nApril 13, 2015 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nரூ.40 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்\nகொடநாடுவைத் தொடர்ந்து சிறுதாவூர் பங்களாவிலும் மர்ம எலும்புக் கூடு- கொலையாளி யார்\nதமிழகத்தை சுற்றி வளைக்கிறது ஓஎன்ஜிசி.. மேலும் 110 எண்ணெய்க்கிணறு அமைக்க திட்டம்\nலோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தும் பிசிசிஐ குழுவில் கங்குலி\nஇளம் தொழில்முனைவர் கையை குதறிய 'முதலை'... அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்\nமோடியின் மூன்றாண்டு கால சாதன��யப் பத்திப் பேசுங்க... கட்டளையிட்ட அமித் ஷா: வீடியோ\nஇமாலயத்தில் வாழ்ந்து பிரம்மாண்ட பனிமனிதன் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஹோண்டா நிறுவனத்தை கண்டித்து குடும்பத்துடன் உண்ணாவிரதம்..\nபேஸ்புக் மெஸன்ஜர் வீடியோ சேட் : புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன\nசூரத் முதல் சேலம் வரை ஜிஎஸ்டி-க்கு எதிராக ஜவுளி வணிகர்கள் போராட்டம்..\nபோட்டியாளர்களிடையே சண்டையை தூண்டிவிட்ட பிக் பாஸ்: இனி அடிபுடி தான் #BiggBoss2Tamil\nசென்றாயனை பாத்ரூம் கழுவவிட்ட ஜனனி ஐயர்: விளாசும் நெட்டிசன்ஸ் #BiggBoss2Tamil\nடெரர் வில்லனாகனும்.. ‘கோலிசோடா 2’ ஸ்டன் சிவாவின் ஆசை\nமும்தாஜ் மும்தாஜ் தான்,வாயை கொடுத்து பேரை கெடுத்துக் கொண்ட ஜனனி ஐயர்\nபிக் பாஸ் போரடிக்கிறது என்கிறாரா காயத்ரி ரகுராம்\nமீடியாவைக் கண்டால் அலறி ஓடும் நடிகர்.. காரணம் ‘அந்த’ நடிகையா\nகோபம் வருகிற மாதிரி காமெடி பண்ணாதீங்க சென்றாயன், நித்யா இதெல்லாம் டூ டூ மச் #BiggBoss2Tamil\nபிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா: உண்மையை சொன்ன ஓவியா #Oviya\n'தல' பாலிசியை பின்பற்றும் நடிகர் ஜெய்\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nபிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்த யாஷிகா\nநடிகைகளை வைத்து விபச்சாரம்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/appa-um-patham-amarnthuvittaen/", "date_download": "2019-10-15T06:29:16Z", "digest": "sha1:L2U2J3SP5FPFDLWOCJGX27CJUZSF3VZX", "length": 7872, "nlines": 196, "source_domain": "thegodsmusic.com", "title": "Appa Um Patham Amarnthuvittaen - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஅப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்\nஎன்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்\nநான் பனியைப் போல வெண்மையாவேன்\n1. துணிகரமாய் நான் தவறு செய்தேன்\nதூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக்\n2. கிழக்கு மேற்கு உள்ள தூரம்\nஇல்லையே எல்லை உம் அன்பிற்கு\n3. என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்\n4. முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்\nதேவனே நான் என்ன சொல்வேன்\nஅப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்\nஇயேசையா நன்றி – 4\nஅப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்\nஎன்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்\nநான் பனியைப் போல வெண்மையாவேன்\n1. துணிகரமாய் நான் தவறு செய்தேன்\nதூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக்\n2. கிழக்கு மேற்கு உள்ள தூரம்\nஇல்லையே எல்லை உம் அன்பிற்கு\n3. என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்\n4. முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்\nதேவனே நான் என்ன சொல்வேன்\nஅப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்\nஇயேசையா நன்றி – 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2279015", "date_download": "2019-10-15T07:29:25Z", "digest": "sha1:5AXIOBIFOYSGJUOJYEU2BH7C2F65C3U3", "length": 12387, "nlines": 76, "source_domain": "www.dinamalar.com", "title": "'கட்சியில் ஆட்டம் அதிகமாகிடுச்சு!' | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மே 18,2019 21:46\nகோவை மாவட்டம், சூலுார் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர், கந்தசாமியை ஆதரித்து, துணை முதல்வர், பன்னீர்செல்வம், பல்லடத்தை அடுத்த சுல்��ான்பேட்டையில், சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.பிரசார இடம் அருகே, மேடை அமைக்கப்பட்டு, ஆடலும், பாடலும் களைகட்டியது. மது போதையில் இருந்த, அ.தி.மு.க., பிரமுகர்கள் சிலர், ஆட்டத்தில் பங்கேற்றனர்.பிரசார இடத்திற்கு, துணை முதல்வர் வந்தது கூட தெரியாமல், அவர்களின் ஆட்டம் தொடர்ந்தது. 'துணை முதல்வர் வந்துட்டார்... ஆடுறதை நிறுத்துங்கள்...' என, நிர்வாகிகள் கூச்சலிட்டனர்; ஆனாலும், ஆட்டம் நின்றபாடில்லை.பாடல்களை நிறுத்தி, போதை நிர்வாகிகளை உலுக்கிய பிறகு தான், ஆட்டம் நின்றது. அங்கிருந்த வயதான, கட்சித் தொண்டர் ஒருவர், 'ஜெ., போன பின், கட்சியில் ஆட்டம் அதிகமாகிடுச்சு...' என்றபடியே, நடையைக் கட்டினார்.\nதுாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர், சண்முகையாவை ஆதரித்து, அக்கட்சித் தலைவர், ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அவர் பேசுகையில், 'கடந்த தேர்தலில் அளித்த எந்த வாக்குறுதியையும், மோடி நிறைவேற்றவில்லை. 'ஏழை, எளிய மக்களின், வங்கிக் கணக்கில், 15 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்யப்படும்' என்றார். 15 காசாவது போட்டாரா' என, கேள்வி எழுப்பினார்.முதியவர் ஒருவர், 'ஒரு ரூபாய்க்கு, மூணு படி அரிசி முதல், 2 ஏக்கர் நிலம் இலவசம் வரை, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா... வாக்குறுதி பற்றி, யாரு பேசுறதுன்னு வரைமுறையே இல்லாம போயிடிச்சு...' என்றார்.அருகில் இருந்த இளைஞர், 'அது கிடக்கட்டும் தாத்தா... 15 காசு எல்லாம் இப்போ இருக்கா...' என்றதும், அப்பகுதியில் சிரிப்பலை எழுந்தது.\nதி.மு.க., சார்பில், வட சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டுள்ள, கலாநிதி, அத்தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூரில், பேனர்களில், போஸ்டர்களில், அடிக்கடி தென்படுகிறார்.சமீபத்தில் நடந்த, எண்ணுார் பர்மா நகர், தீமிதி திருவிழாவில், சிறப்பு விருந்தினராக, கலாநிதி, நேரடியாக பங்கேற்றார். அப்போது, நிருபர் ஒருவர், 'என்னது இது... தேர்தல் ரிசல்ட்டே வரலை... அதுக்குள்ள, தி.மு.க., - எம்.பி., வேட்பாளர், தொகுதியில நடக்குற எல்லா நிகழ்ச்சியிலயும் கலந்துக்கிறாரு...' என, சக நிருபர்களிடம் கேட்டார்.அதற்கு பதிலளித்த மூத்த நிருபர், 'வட சென்னையில, தி.மு.க.,வுக்கு எதிரா, வலுவான நபர் யாரும் போட்டியிடலை. அதனால, 'நாம தான் ஜெயிப்போம்'ன்னு, மெதப்புல இருக்க���ரு கலாநிதி... இதுல தப்பில்லை. ஆனா, வெற்றி கிடைச்சாச்சுன்னு உறுதியான பின், தொகுதியை மேம்படுத்த பாடுபட்டார்ன்னா, மெச்சலாம்... இல்லேன்னா, தொகுதி மக்கள் தலையெழுத்து அவ்வளவு தான்னு, நாம எழுதுவோம்...' எனக் கூறியபடி, நடையைக் கட்டினார்.\n» பக்கவாத்தியம் முதல் பக்கம்\nகூட்டம் சேர்த்தவர்கள் து. முதல்வர் வருகிறார் என்று அதிகமாகவே ஊற்றிக்கொடுத்தார்கள் போலிருக்கிறது நீங்கள் ஓடவிட்ட ‘சரக்கு’ ஆட்டமும் போடும், ஆட்சிக்குத் தள்ளாட்டமும் கொண்டு வரும்\n'வேலூர் கலெக்டரு நாசூக்காக சொல்றாரு\n'அதிகாரிகளின் தயவு தான் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2299839", "date_download": "2019-10-15T07:44:33Z", "digest": "sha1:GWJLVRSWS5VFE47YHGVQKVP5CH74TVUR", "length": 18681, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னை மெட்ரோவில் தண்ணீர் இல்லை| Dinamalar", "raw_content": "\nராகுல் பேச்சு பா.ஜ.,வுக்கு உதவும்: பட்னாவிஸ்\nபொருளாதாரம் ஊக்கம்: அமித்ஷா கணிப்பு 2\nஜெயபால் ஜாமின்: அக்.,17க்கு ஒத்திவைப்பு 1\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 22\nமதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை 3\nகலாம் பிறந்தநாள்: தலைவர்கள் புகழாரம் 6\nசாலை விபத்தில் 7 பேர் பலி\nகலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் பிரார்த்தனை\nதுருக்கி மீது பொருளாதார தடை: டிரம்ப் அதிரடி 9\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nசென்னை மெட்ரோவில் தண்ணீர் இல்லை\nசென்னை ; மெட்ரோ ரயில் நிலையங்களில் போதுமான தண்ணீர் இல்லாததால் கழிப்பறைகளை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.\nதண்ணீர் பறறாக்குறை காரணமாக, சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் இன்று, கழிவறைகளில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.\nசென்னை சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரி, பச்சையப்பா கல்லுாரி, ஷெனாய் நகர், அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டு தாங்கல், ஆலந்துார் மற்றும் பரங்கி மலை என்று மொத்தம் 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன.\nஇவற்றில் சீரான குடிநீர் விநியோகம் அவ்வப்போது தடைபடுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, ரயில் நிலைய கேன்டீன்கள், குடிநீர் டாங்குகள், பைப்புகளிலும் போதுமான தண்ணீர் இன்றி சிர���ம் ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.\nஏற்கனவே, சென்னையில் தண்ணீரின்றி தங்கும் விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன. ஹோட்டல்கள் பலவும் மூடப்படுகின்றன. ஐ.டி., நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க உத்தரவிட்டுள்ளன. இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் எழுந்துள்ள தண்ணீர் பிரச்னை மக்களை கவலையடைய செய்துள்ளது\nRelated Tags மெட்ரோ சென்னை பரங்கி மலை தண்ணீர் இல்லை கழிவறை\nபிளாஸ்டிக் தடை: நாளை முதல் அபராதம்\nமூளைக்காய்ச்சல் பலி: விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nவருண பகவானை வேண்டினால் இந்த பிறச்சினை தீரும்.\nதிருச்சி- கரூர்- சேலம் பயணிகள் ட்ரைனில் கழிவறையே இல்லாமல் ஆரம்பம் முதல் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களின் கஷ்டம் அதிகாரிகளுக்கு புரிய இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் \nஇது எதிர் கட்சிகளின் சதி பொய்ப்பிரச்சாரம் சென்னை பெருநகர மாநகராட்சி தினமும் மெட்ரோவுக்கு 20 MLD தண்ணீர் சப்ளை செய்கிறது என்பார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர���கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிளாஸ்டிக் தடை: நாளை முதல் அபராதம்\nமூளைக்காய்ச்சல் பலி: விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/05/india-share-market-fluctations.html", "date_download": "2019-10-15T07:35:14Z", "digest": "sha1:LRTBF5HMH2CYYYPB77XTWJRYXYH3YQOZ", "length": 11363, "nlines": 94, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: ஓரிடத்தில் நிலை கொண்டு ஊசலாடும் சந்தையில் வாய்ப்புகள்", "raw_content": "\nஓரிடத்தில் நிலை கொண்டு ஊசலாடும் சந்தையில் வாய்ப்புகள்\nநேற்று சந்தை 400 புள்ளிகள் சரிந்தது. இன்று மீண்டும் 400 புள்ளிகள் கூடியது.\nஇந்த இரண்டிலுமே சமீப காலமாக சொல்லப்பட்டு வரும் FIIகளின் கைவண்ணம் இல்லை என்றே கருத முடிகிறது.\n30000 புள்ளிகளில் இருந்து 27000 என்ற நிலைக்கு கீழே கொண்டு வந்ததில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காரணமாக இருந்தார்கள். இதனை மறுப்பதிற்கில்லை. கிட்டத்தட்ட 15,000 கோடி ரூபாய் சந்தையை விட்டு சென்றது.\nஅதற்கு பல காரணங்கள் இருந்தன.\nசீனாவில் IPO வருவது முதல் மசோதாக்கள் முடக்கபப்டுவது வரை பல காரணங்கள் கூறப்பட்டன.\nFII வெளியேற்றத்தால் தடுமாறும் பங்குச்சந்தை\nஏன் MAT வரியைக் கண்டு வெளிநாட்டு ��ுதலீட்டாளர்கள் பயப்படுகிறார்கள்\nஆனால் இந்த வாரம் அப்படி இல்லை.\n700 புள்ளிகள் குறைந்தது என்றால் மறுநாள் 600 புள்ளிகள் கூடி விடுகிறது. அதே போல் 400 புள்ளிகள் குறைந்து மறு நாள் அதே அளவு கூடி விடுகிறது.\nஇது குறுகிய கால வர்த்தகர்கள் மற்றும் தரகர்கள் சேர்ந்து நடத்தும் விளையாட்டு போலே இருக்கிறது.\nஇனியும் குறையும் என்று பயந்து நீண்ட காலம் வைத்து இருந்த முதலீடுகளை தற்போது விற்க வேண்டாம். விற்பதற்கான நேரம் தற்போது இல்லை.\nதற்போதைக்கு சந்தை 27,000 என்பதில் நிலை பெற்று அங்கிட்டு 300 இங்கிட்டு 300 என்று அசைந்தாடிக் கொண்டிருக்கிறது.\nஎமக்கு 2007-08 ரிசிசனில் வாங்கிப் போட்ட முதலீடுகள் நல்ல ரிடர்ன் கொடுக்க நான்கு வருடங்கள் ஆனது. ஆனால் ரிடர்ன் கொடுக்கும் சமயத்தில் மடங்குகளில் இருந்தது.\nஅதே போல் தற்போதைக்கு பொறுமை தான் அதிக பலனைத் தரும்.\nபுறக்காரணிகளை தள்ளி நமது நிறுவனம் நன்றாக போகிக் கொண்டிருக்கிறது என்று நம்பிக்கை இருக்கும் வரை பங்குகளை வைத்து இருப்பதே ஒரு நல்ல முதலீடு.\nஇந்த சூழ்நிலையில் எமது முந்தைய கட்டுரைகள் ஒரு தைரியத்தை தரும் என்று நினைக்கிறோம்.\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்த ரமேஷ்\nவிப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி\nமேலும் ஒவ்வொரு நேர்மறை செய்திகளாக வர வர சந்தை கூடும். இன்னும் பெரிய அளவிலான எதிர்மறை செய்திகள் இருப்பதாகவும் தெரியவில்லை.\nஇந்த வருட இறுதியில் சந்தையில் சென்செக்ஸ் 32,000 புள்ளிகளைத் தொடும் என்று கூட கூறுகிறார்கள். அதாவது தற்போதைய நிலையில் மேலும் 20% உயர்வு.\nஅதுவும் சாத்தியம் என்றே தோன்றுகிறது.\nபங்குச்சந்தையின் அடிப்படையே எல்லாரும் விற்கும் போது நாம் வாங்க வேண்டும். உச்சத்தில் செல்லும் போது நாம் விற்க வேண்டும்.\nஇந்த ஒரு விடயத்திற்கு மட்டும் ஊரோடு ஒத்து வாழும் பழமொழியைக் கைவிட்டு விடலாம்.\nஒவ்வொரு முறை புரோக்கர்கள் புண்ணியத்தால் குறையும் போது வாங்கி போடலாம். தற்போது நல்லாவே ஏற்றி இறக்குகிறார்கள்\nமே 16 அன்று எமது மே மாத போர்ட்போலியோ வரவிருக்கிறது. 1200 ரூபாயில் 8 பங்கு பரிந்துரைகளை பெறலாம்.\nகுறுகிய காலத்திற்கு வாங்கி விற்பது போன்று இல்லாமல் குறைந்தது இரண்டு வருடம் போன்ற நீண்ட கால முதலீட்டிற்கு விருப்பம் இருந்தால் இதில் இணையலாம்.\nஎம்மை muthaleedu@gmail.com என்ற முக���ரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பையும் பார்க்கலாம்.\nமே 2015 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/04/blog-post_29.html", "date_download": "2019-10-15T06:33:18Z", "digest": "sha1:SQ2SJPRVHO4O4RR43HVBRSK7MPUTBOB3", "length": 34383, "nlines": 257, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்", "raw_content": "\nசீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்\nதென்னாசியப் பிராந்தியம் முழுவதையும் எடுத்து நோக்கும் போது ஏனைய ஒடுக்குமுறைகள் போன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது பல்வேறு வடிவங்களில் நீடித்து வருகின்றது. அதில் ஒன்றே சீதனம் அல்லது வரதட்சனை என்பதாகும். பெண்களுக்கான திருமண நிறைவேற்றத்திற்கு இச் சீதனம் என்பது ஒரு கட்டாய நிபந்தனையாக இருந்து வருகிறது. திருமண பந்தத்தில் ஈடுபடவுள்ள குறித்தபெண்ணுக்கு அவரது வீட்டில் இருந்து பெற்றோர் சகோதரர்கள் என்போர் சம்பந்தப்படப் போகும் ஆணுக்குப் பணம், தங்க நகைகள், நிலம், பாவனைப் பொருட்கள், வாகனங்கள் என்பனவற்றைத் தொகையளவில் அன்பளிப்பாக வழங்கப்படும் நடைமுறையே சீதனம் என்பதாகும்.\nஇலங்கையில் இச் சீதன முறையானது பரந்தளவில் பல் வேறு அளவுகளில் காணப்படுகிறது. சிங்கள மக்களிடம் குறைந்தளவிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் வெவ்வேறு அளவுகளிலும் இருந்து வருகிறது. இச் சீதன முறைமையினால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமன்றி அவர்களது பெற்றோர் சகோதரர்களாகவும் காணப்படுகின்றனர். திருமண வயதை அடைந்துள்ள நிலையில் சீதனம் கொடுக்க வசதியற்ற குடும்பச் சூழலில் முதிர்கன்னியர் என்ற நிலையில் பல ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் சமூகத்தில் இருந்து வருவதை அவதானிக்க முடியும். திருமண வாழ்வில் ஈடுபடவும் கணவன் குழந்தைகள் குடும்பம் என்பதனுள் தம்மை ஈடுபடுத்த இளம் பெண்கள் விரும்பிய போதும் அவ்வாறு செயற்படுவதற்குச் சீதனம் என்ற அவமானகரமான முறையானது தடையாகவே இருந்து வருகிறது. இதனால் முதிர்கன்னியர்களாகி வரும் இளம் பெண்கள் அனுபவித்து வரும் சமூக வேதனைகளும் சோதனைகளும் சொல்லில் அடங்காதவைகளாகும்.\nபெண்களைப் பிள்ளைகளாகப் பெற்ற பெற்றோரும் கூடப்பிறந்த ஆண் சகோதரர்களும் படும் துன்பங்கள் வேதனை மிக்கவையாகும். இதன் காரணமாகவே பெண் பிள்ளைகள் பிறக்கும் போது பெற்றோர் உறவினர்களால் வேண்டா வெறுப்புக் காட்டப்படுகிறது. “ஐந்தாறு பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது முதுமொழியாகப் பேசப்படுகிறது. இது சீதனத்தை மையமாக வைத்தே எழுந்த ஒரு கூற்று எனலாம்.\nஇச் சீதன முறைமை என்பது நிலவுடைமையின் கீழ் ஆணாதிக்க வரம்புகளுக்கு உட்பட்டதாகும். இந்த நடைமுறை சாதியம் போன்று தமிழ்ச் சூழலில் மிகவும் கெட்டியானதாக இருந்து வருகின்றது. பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் தமது இளமைக் காலத் திலிருந்தே இச்சீதனம் கொடுப்பதைத் தமது கடமை என மனதில் வைத்துக் கடும் உழைப்பிலும் சேமிப்பிலும் ஈடுபட்டு வருவது மரபாக எழுதா விதியாகப் பின்பற்றப்படுகிறது. தமது அன்றாட உணவைக் கூடக் கட்டுப்படுத்தி தமது பெண்களைக் கரை சேர்க்கவெனப் பாடுபடுகின்றனர். தத் தமது ஆண் பிள்ளைகளுக்குப் பெரும் குடும்பப் பொறுப்பு இருப்பதாகச் சிறுவயதில் இருந்தே மூளையில் பதிய வைத்து அக்கா, தங்கைக்கு சீதனம் வழங்குவது ஆண் சகோதரர்களின் தவிர்க்கவியலாத கடமையென விதிக்கப்படுகிறது. தமது பெண் சகோதரர்களுக்கு சீதனம் கொடுப்பதையே லட்சியமாகக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பணம் தேடுவதற்காகக் கடும் உழைப்பில் ஈடுபடும் ஆண்கள் பலர் நாற்பத்தைந்து ஐம்பது வயதாகியும் திருமணம் செய்யாது இருந்து வருவதையும் பல இடங்களில் காண முடியும்.\nசம காலத்தின் புலம் பெயர்ந்து வாழும் சூழலால் சீதன முறைக்கெனப் பணம் சொத்து சேகரிக்க நிர்ப்பந்திக்கும் போக்கும் அதிகரித்துக் காணப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆணும் உள்ள ஒரு இளம் குடும்பம். தந்தைக்கு அளவான வருமானம். அதுவும் போதாதது மட்டுமன்றி நாட்டுச் சூழலாலும் மத்திய கிழக்கு சென்று வந்தவர். அக்குடும்பத்தின் குழந்தைகள் வளர்ந்து பாட சாலை செல்லும் மாணவர்களாக உள்ளனர். பதினேழு வயதான தமது மூத்த ஆண் பிள்ளையின் கல்வியை நிறுத்தி ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் தமது நெருங்கிய உறவினர் மூலம் அங்கு அனுப்பி வைக்கப் பெற்றோர் முயற்சிக்கின்றனர். ஏன் என்று கேட்டால் எங்களது இரண்டு பெண் பிள்ளைகளை எதிர்காலத்தில் கரை சேர்ப்பதற்கு வேறு வழி இல்லை என்கி ன்றனர். அதாவது இரண்டு தமது பெண்பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்க வேண்டி வரும் என்பதால் தமது ஒரே மகனைக் கல்வியை நிறுத்திப் புலம் பெயர வைக்கும் முயற்சி நடைபெறுகிறது. இது நமது சூழலில் ஒரு சோற்றுப் பதமாகவே காணப்படுகிறது.\nஒரு பெண் கல்வி கற்று அரசாங்கத் தொழில் பெற்று மாதாந்தம் நிரந்தர வருமானம் பெறுபவராக இருந்தும் கூட அப் பெண்ணுக்கு சீதனம் என்ற பெயரில் லட்சங்களும் தங்கமும் நிலமும் வழங்கியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் நமது தமிழ்ச் சூழலில் நிலைத்து நீடித்து வருகின்றது. அவ்வாறு ஆண் வீட்டார் கேட்டும் சீதனத்தை கடன்பட்டுக் கொடுத்து தமது பெண்ணைக் கரைசேர்க்கும் பெற்றோர் அக்கடனுக்குத் தமது ஆண் மகனைப் பொறுப்பாக்குவதுடன் அதே மகனுக்குப் பெண் பார்க்கும் போது தாம் மகளுக்குக் கொடுத்த அளவையும் விடக் கூடுதலாகச் சீதனம் பெற்றுக் கொள்ளவும் முன் நிற்கின்றனர். எனவே சீதனம் கொடுப்பதும் வாங்குவதும் ஒரு சுழல் வட்டத்தில் தொடர்கிறது. இதனால் ஏற்படும் துன்ப துயரங்கள் பாதிப்புக்கள் யாவும் ஒட்டு மொத்த சமூகத் துயரமாகவும் அவமானமாகவும் தொடருவதையிட்டுப் பழமைபேண்வாதிகள் கவலைப்படுவதில்லை. அதனை நியாயப்படுத்தவே முன்நிற்கின்றனர்.\nஏனெனில் தமிழ்த் தேசியத்தை உயர்த்தி நிற்கும் பழைமைவா திகள் சீதனம் விளைவிக்கும் சமூக அநீதியைக் கேள்விக்கு உள்ளாக்கிக் கொள்வதில்லை. அவர்கள் சீதனத்தை உயர் வர்க்க, உயர் சாதிய ‘சமூக அந்தஸ்தாகவே’ கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு யுத்தம் உச்சமாகிக் கொண்டிருந்த 2006ம் ஆண்டின் போது வட புலத்தில் ஒரு உயர் கல்வி அதிகாரி தனது மகளுக்க 35 லட்சம் ரொக் கமாகவும் 35 பவுண் தங்க நகைகளாகவும் வீடு நிலம் போன்றனவும் சீதனமாக வழங்கித் திருமண விழா நடாத்திப் பெருமை கொண்டார். இதனையிட்டு யாரும் கேள்வி எழுப்பவில்லை. பதிலுக்கு அதனை ஒரு பிரமிப்பாகவே நோக்கினர்.\nஅத��் பாதிப்பு ஒரு சமூகக் கேடாக வசதியற்ற ஏகப் பெரும்பான்மையான பெண்களை எப்படிப் பாதிக்கும் என்பது பற்றிச் சிந்திக்கப்படவே இல்லை. பதிலாக அதே போன்று தாமும் சீதனம் கொடுக்க வேண்டும் என்ற நப்பாசையுடன் புலம் பெயர்ந்து வாழும் தமது உறவுகள் மூலம் பணம் பெற்றுச் சீதனம் வழங்கவே முயலுகின்றனர். இதனால் புலம் பெயர்ந்த நாடுகளில் இச் சீதனத்திற்காகப் பனியிலும் குளிரிலும் கடுமையாகவும் அதிகரித்த நேரத்திற்கும் வேலை செய்து விரைவாகவே கடும் நோயாளிகளாகிக் கொண்டவர்களின் எண்ணிக்கை பற்றி யாரும் கணக்கில் கொள்வதில்லை.\nதமிழ்த் தேசியம் கால் பதித்து நிற்கும் தமிழர் பழைமைவாதம் சீதனக் கொடுமை பற்றிக் கேள்வி எழுப்புவ தில்லை. அறிவியல் பூர்வமாகவோ அன்றி மனிதநேய மனக் சாட்சி ரீதியாகவோ அதன் சமூகத் தாக்கம் பற்றிப் பேசு வதில்லை. இதற்கு ஒரு உதாரணம் விடுதலைப் புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் பரந்த பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து ‘ஆட்சி’ செய்த போது இச் சீதனத்தைப் பற்றி உரிய அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை. அதன் தீய சமூகத் தாக்கம் பற்றி அறிவியல் பூர்வமாக அணுகப்படவில்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திச் சீதனத்துள் அடங்கியுள்ள பெண் ஒடுக்குமுறை பற்றி எடுத்துரைக்கவில்லை. பதிலுக்குச் சீதனம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அத் தடையை மீறிச் சீதனம் கொடுக்கப்பட்டால் அதிலிருந்து குறிப்பிட்ட வீதம் தண்டப்பணமாகப் பெறுவதையே புலிகள் நடைமுறையாக்கிக் கொண்டனர். இதனால் சீதனம் மறையவில்லை. அதில் ஒரு பகுதி புலிகளால் வசூலிக்கப்பட்ட நிகழ்வே இடம்பெற்றது.\nமேலும் இச் சீதன முறைமையை தமிழர்களிடையே பின்பற்றப்பட்டு வரும் தேசவழமைச் சட்டம் வலுவாக்கி நிற்கிறது. அத்துடன் மதம், பண்பாடு, மரபு, வழமை, குடும்பக் கௌரவம் என்பனவும் சீதன முறைமையைச் செழுமைப்படுத்தி நிற்கின்றன. ஊடகங்கள் எதுவுமே இச் சமூகப் பிற்போக்குத்தனம் அல்லது பெண்கள் மீதான அநீதி பற்றிக் கேள்வி எழுப்பிக் கொள்வதில்லை. இன்றும் தமிழ் ஆங்கில ஊடகங்களில் திருமணப் பந்தம் தேடும் விளம்பரங்களில் சாதி பற்றித் தவறாது குறிப்பிடப் படுவதுடன் சீதனம் பேசித் தீர்க்கப்படும் அல்லது தகுந்த சீதனம் வழங்கப்படும் என்றே வாராந்தம் வந்து கொண்டிருக்கிறது. தமிழர��கள் மத்தியில் மண்ணடிமை, பெண்ணடிமை, சாதிய டிமை போன்ற கசடு கொண்ட ஒடுக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் நீடிக்கும் நிலையில் எவ்வாறு இன விடுதலை என்பதைச் சாத்தியமாக்க முடியும். இதனை எந்தத் தமிழ்த் தேசியவாதிகளாவது காதில் போடத் தயாரா தமிழ் மொழி தமிழ் இனம் எனச் சிலிர்த்து தமது தொன்மை மேன்மை பற்றி வாய் கிழியப் பேசும் எந்தக் கனவானும் தமிழர் மத்தியிலான இவ் இழிவுகள் பற்றிப் பேசுவதில்லை.\nஇத்தகைய தமிழர் பழமைவாதிகளான தமிழ்த் தேசியவாதிகள் சீதனம் ஊடான தமது சமூக அந்தஸ்து பேணும் நடைமுறையால் முழு மக்களையும் பின்பற்ற வைக்கின்றனர். அவை மேலிருந்து கீழே புகுத்தப்படுகின்றன. மேலே பார்த்து அவ்வாறே பின்பற்றப்படுவது நிலவுடைமைச் சிந்தனை மரபில் இருந்து பெறப்பட்ட ஒரு நடைமுறையாகும். நடை, உடை, பாவனை, பேசும் தொனி, பார்க்கும் பார்வை, சடங்குகள், கிரிகைகள் யாவும் மேலிருந்தே கீழ் இறக்கம் பெறுகின்றன. அவற்றை நமது பண்பாடு என்றவாறு பரப்பப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் மத்தியில் சிறு அளவு பொருளாதார வசதி பெறுவோர் தமக்கான மேநிலையாக்கமாகவும் கொள்கின்றனர். அதாவது பார்த்தொழுகுதல்கள் இடம்பெறுகின்றன. இவற்றைப் பரப்ப மதமும் சினிமாவும் தொலைக்காட்சி ஊடகங்களும் முன் நிற்கின்றன.\nஎனவே தமிழ்த் தேசிய இனம் பேரினவாத முதலாளித்துவ இன ஒடுக்குமுறையால் மட்டுமன்றி தமக்குள் தேக்கி வைத்திருக்கும் இரண்டாயிரம் ஆண்டுகால நிலவுடைமை வழி வந்த பழைய சுமைகளாலும் ஒடுக்கப்பட்டு வருகின்றது. அதில் பெண் ஒடுக்குமுறையின் ஒரு அம்சமாகக் காணப்படுவது சீதனமாகும். இச் சீதன முறையை ஒழிப்பதற்குரிய சமூக விழிப்புணர்வை மாற்றுக் கருத்துப் பிரசாரத்தின் மூலம் முன்னெடுக்க வேண்டும். சீதனம் கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை என்பது நடைமுறையாக்கம் பெறும் வகையில் பரந்து பட்ட இயக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும். மேட்டுக்குடி உயர்வர்க்கக் குடும்பங்களில் சீதனம் ஒரு சமூக அந்தஸ்தாகவும் தனிச் சொத்துடமை பேணுதலாகவும் சொத்து விரிவாக்கமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அதுவே சாதாரண உழைக்கும் மக்களுக்கு குறிப்பாகப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் ஒருவகையான உடைக்க முடியாத விலங்காக இருந்து வருகின்றது. இதனை உடைக்கப் பெண்கள் மட்டுமன்றி சமூக அ��்கறை மிக்க ஆண்களும் மாற்றுக் கருத்துக்களை அறிவியல் பூர்வமாக முன்வைக்க வேண்டும்.\nநன்றி - புதியபூமி (மார்ச், 2011)\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (21) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1764) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் விடுதலை குறித்து - அலெக்சாண்டிரா கொலென்ரெய்\nசீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்\nதடுப்புக் காவல் கைதி - தஸ்லிமா நஸ்ரின்\nஇது எனது நகரம் இல்லை -தஸ்லிமா நஸ்ரின்\nபெண் திரை மொழி : -சாந்தால் அகர்மான் (கட்டுரை - ஹவி...\nமகளிர் இட ஒதுக்கீடு - உயர்சாதிப் பெண்டிருக்கு ஓர் ...\nசெல்லுபடியாகும் குழந்தைத் திருமணங்கள் - இராமியா\nஎப்படி சூத்திரர் பஞ்சமன் பட்டங்கள் ஒழிய வேண்டுமோ, ...\nஆண் – பெண் துறவியர்களுக்காக தனி அமைப்பை புத்தர் ஏன...\nயாழ்பாணத்தில் பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்தால் 1...\nநான் இன்று விதவையா அல்லது சுமங்கலியா\nதிருநங்கைகளின் உலகம் - லிவிங் ஸ்மைல் வித்யா\nபுத்தர் தமது சங்கத்தில் பெண்கள் இணைவதை வரவேற்றாரா\nகனடிய பெண்கள்: எதிர்நோக்கும் பிரச்சனைகள் - மீராபார...\nசுமங்கலி திட்டம் - நவீன கொத்தடிமை வடிவம் - இ.இ.இரா...\n உடலை விற்கும் அவலத்தில் கணவரை இழந்த...\nஆணாதிக்கத் தடித்தனத்திற்கு ஆண்களுக்கான முகப்பூச்சு...\nபெண்களுக்கு எதிராக செயல்பட்டாரா புத்தர்\nநிக்கி ஜியோவன்னி - சா.தேவதாஸ்\nபெண் கடவுள்களை பார்ப்பனர்கள் அரியணையில் அமர்த்தியத...\nஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை -சி. ஜெயபாரதன், க...\nஇலங்கைப் பணிப்பெண்கள் ஜோர்தானில் சித்திரவதை - கண்ட...\nமனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள் - ...\nகொடுத்துவிடுங்கள் பெண்களுக்கான உரிமைகளை - (மொழி பெ...\nஉங்களில் ஒருத்தி - ரீட்டா மேரி - - மிருணா\nபெண்சிசுக்கொலைகளும் பிரிட்டிஷ் அரசாங்கமும் - மோகன...\nஉள்வழிப்படுதல் - முனைவர். சி.சிதம்பரம்.\nராஜனியை கடத்தி கொலை செய்ததாக இராணுவத்தினர் மூவருக்...\nறிசானா நபீக்கின் விடுதலை குறித்து அழுத்தம் கொடுக்க...\nமலையகத்தில் நடக்கும் கட்டாய கருத்தடைகள் - காத்தமுத...\n\"ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக்...\n'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் ...\n'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் ...\nபெண்ணிய நோக்கில் பெண்களும் சமாதானமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/telangana-chief-minister-directs-to-buy-job.php", "date_download": "2019-10-15T06:19:33Z", "digest": "sha1:BVHITGAUPOYWGE4PR5G4N7P4UDQUUE3I", "length": 9083, "nlines": 152, "source_domain": "www.seithisolai.com", "title": "எதிலும் சேர மாட்டோம்….. ”சொல்லிட்டு வேலைக்கு வாங்க” முதல்வர் உத்தரவு ….!! – Seithi Solai", "raw_content": "\nபோச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\nஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை…\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\nஎதிலும் சேர மாட்டோம்….. ”சொல்லிட்டு வேலைக்கு வாங்க” முதல்வர் உத்தரவு ….\nஎந்த தொழில் சங்கத்திலும் இணைய மாட்டோம் என்று தெரிவித்தால் பணி வழங்கப்படுமென்று தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.\nஆந்திர மாநில போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றியது போல எங்களையும் அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டுமென்று தெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய தெலுங்கானா மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டுமென்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு போராட்டம் நடத்திய ஊழியர்களின் கோரிக்கையையும் நிராகரிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அரசின் எச்சரிக்கையை மீறி போராட்டம் நடத்தும் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அம்மாநில முதல்��ர் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை முடிந்த பின்பு உத்தரவிட்டார். இதனால் 48,000 ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். முதலவரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு புதிதாக பணிக்கு வருபவர்கள் எந்த தொழில் சங்கத்திலும் இணைய கூடாது என்று உறுதி அளித்தால் அவர்களுக்கு பணி வழங்கப்படுமென்று தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.\n← ICC டெஸ்ட் தரவரிசை : “தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா”…\nODI தரவரிசை : “தொடர்ந்து முதலிடத்தில் இங்கிலாந்து” 2 -ஆம் இடத்தை தக்க வைத்த இந்தியா..\n“கமலுக்கெதிராக வழக்கு தள்ளுபடி” டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி…\nவெறுத்து ஒதுக்கிய தோழிகள்…. 3 ஆண்டுகள் ஆகியும் என்னை மன்னிக்கவில்லை… 11 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..\n“சிபிஐ vs ப.சிதம்பரம்” சரசர கேள்வி… வழக்கறிஞர்கள் மோதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poi-vazhva-song-lyrics/", "date_download": "2019-10-15T06:02:09Z", "digest": "sha1:J3U2WYZOKKSCH2QJANMCMKVA7IVGYWKT", "length": 5599, "nlines": 169, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poi Vazhva Song Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : விஜய்நரைன், சந்தோஷ் நாராயணன்\nஇசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்\nஆண் : பொய் வாழ்வா\nஆண் : மெய் உணரும்\nநீ ஒருநாள் புாியும் என்று\nஆண் : இந்த வெறுமை\nவிடாதா ஒரு சிறகு விழாதா\nசிறு பறவை எழாதா அது\nஆண் : இந்த ஏக்கங்கள்\nநிஜம் போராட்டம் மட்டும் தானா\nஆண் : பொய் வாழ்வா\nநீ ஒருநாள் புாியும் என்று\nஆண் : வெற்றி வெறும்\nஇல்ல வலி அக்கம் பக்கம்\nஆண் : இந்த வெறுமை\nவிடாதா ஒரு சிறகு விழாதா\nசிறு பறவை எழாதா அது\nஆண் : இந்த ஏக்கங்கள்\nநிஜம் போராட்டம் மட்டும் தானா\nஆண் : பொய் வாழ்வா\nநீ ஒருநாள் புாியும் என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206680?ref=archive-feed", "date_download": "2019-10-15T06:01:08Z", "digest": "sha1:YZ44K43RTKYXVBMO2CELGI7S3LXK2DJ4", "length": 7889, "nlines": 134, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்���ானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதிருகோணமலை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்\nதிருகோணமலை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்களை இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.பி அன்பார் இன்று உத்தரவிட்டார்.\nஇந்தியாவின் தமிழ்நாடு நாகப்பட்டினம், வேளாங்கன்னி பகுதியைச் சேர்ந்த ஏழு மீனவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் பதினைந்து வயதுடைய சிறுவன் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த இந்திய மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்து திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதுறைமுக பொலிஸார் இந்திய மீனவர்களை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/78268-koyilkkaalai-jallikkattu-kaalai-and-tamizhians-supportjallikkattu", "date_download": "2019-10-15T06:40:52Z", "digest": "sha1:X47U3ADH3U6RSB7TVMHUDV5CO2EMDPOK", "length": 16388, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "கோயில் காளையும் ஜல்லிக்கட்டுக் காளையும் மற்றும் தமிழனும்! #SupportJallikkattu | Koyilkkaalai, Jallikkattu kaalai and Tamizhians! #SupportJallikkattu", "raw_content": "\nகோயில் காளையும் ஜல்லிக்கட்டுக் காளையும் மற்றும் தமிழனும்\nகோயில் காளையும் ஜல்லிக்கட்டுக் காளையும் மற்றும் தமிழனும்\nகோயில் காளையும் ஜல்லிக்கட்டுக்காளைகளும் தமிழர்கள் வாழ்வில் பின்னிப்பிணைந்தே வந்துள்ளன. ஜல்லிக்கட்டு தடைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி, மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு அதற்கு ஒரு நல்லதொரு தீர்வு வரவிருக்கும் வேளையில், ஜல்லிக்கட்டுக் காளைகளின் கதையை இங்கே பார்ப்போம்.\n'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்றார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார். தமிழனிடம் மிகுதியாக இருக்கும் குணம் என்ன என்று பார்த்தோமென்றால், செய் நன்றி மறவாதத் தன்மைதான். அதனால்தான், தன் வாழ்வாதாரங்களாக இருக்கும் சூரியனுக்கும், பஞ்சபூதங்களுக்கும், ஆடு மாடுகளுக்கும் பொங்கல் வைத்து வணங்குகிறான் தமிழன்.\nதமிழர்கள் மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் தங்கள் ஊரின் கோயில் காளையை அழைத்துச் சென்று திறந்தவெளியில் அவிழ்த்து விட்டு, அந்த மாட்டைப் பிடித்து விளையாடுவார்கள். அதன் திமிலைப் பிடித்து மாட்டை அடக்குவார்கள். சிலவேளைகளில் வீரனுக்கு வெற்றி கிடைக்கும். பல வேளைகளில் மாட்டுக்கு வெற்றி கிடைக்கும்.\nஊரே கூடி இந்த மாட்டு வேடிக்கையைக் கண்டுகளிப்பார்கள். அன்று முழுவதும் வயல் வேலைகள், வீட்டு வேலைகள் இவற்றையெல்லாம் கூட ஒதுக்கி வைத்துவிட்டு இந்த வீர விளையாட்டில் கலந்து கொள்வார்கள். இப்படி சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த விளையாட்டு, 'ஏறுதழுவுதல்', 'மஞ்சு விரட்டு', 'ஜல்லிக்கட்டு', 'மாடு பிடித்திருவிழா'வென பல வடிவங்களில் தமிழகத்தின் பல ஊர்களிலும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.\nகுறிப்பாக, கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய பெரும்பாலான மாவட்டங்களில் கிராமங்கள் தோறும் பல வீடுகளில் இந்த ஜல்லிக்கட்டுக்காளைகள் வளர்க்கப் படுகின்றன.\nகோயில்களுக்கு நேர்த்திக்கடனாக விடுபவர்களும் உண்டு. வீட்டில் வைத்து பராமரிப்பவர்களும் உண்டு. எவர் பராமரிப்பும் பெரிதாக இல்லாமல், கோயிலில் வளர்ந்தால் கோயில் காளை. வீட்டில் வைத்து வளர்த்தால் ஜல்லிக்கட்டுக் காளை. வீட்டில் வைத்து வளர்க்கும் போது, அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது பற்றி ஏர்முனை இளைஞர் அணித் தலைவர் என்.எஸ்.வி. வெற்றியிடம் பேசினோம்.\n''மற்ற பசுக்கள், காளைகளைவிட இவர் கொஞ்சம் ஸ்பெஷ��்தான். தினமும் காலையில் சோளத்தட்டை 4 தட்டு, சுண்டல்- 200 கிராம், நாட்டுக்கோழி முட்டை -2 (ஓட்டுடன் அப்படியே கொடுத்து விடலாம்) மதியம் தேவையான அளவு தண்ணீர் கொடுக்கிறோம். மாலையில், பருத்திக்கொட்டை - 4 கிலோ, கொள்ளு - அரை கிலோ, கோதுமைத் தவிடு- முக்கால் கிலோ, மக்காச்சோள மாவு- 1 கிலோ பேரீச்சைப்பழம் - 200 கிராம் கொடுக்கிறோம். கூடவே, தேவையான அளவு தண்ணீர் தருகிறோம்.\nபொதுவாக ஜல்லிக்கட்டுக் காளைக்கு குறிப்பிட்ட அளவில்தான் தண்ணீர் தர வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை செலவாகும். மற்றபடி காலையிலும் மாலையிலும் காலாற ஒரு நடை அழைத்துப் போய் வந்து கட்டுவோம்'' என்கிறார்.\nகோயில் காளையும் ஜல்லிக்கட்டுக் காளையும் ஒன்றுதான். இதை சாமி காளை யென்றும் பாய்ச்சல் காளை என்றும் அழைப்பார்கள். சரி, மற்ற காளைகளில் இருந்து கோயில் காளை எப்படி வேறுபடுகின்றது இதற்கு பட்டிமன்ற பேச்சாளரும் ஆன்மிக அண்ணலுமான பேராசிரியர் அறிவொளி தரும் பதில் சிறப்பான விளக்கமாக இருக்கிறது.\n''ரிஷபம்தான் கோயில் காளை. ரிஷபம் காளையா என்றால், காளைதான். ஆனால், காளைகளெல்லாம் ரிஷபமல்ல'' என்கிறார். ''மனிதர்களில் சர்வாங்க அழகுடன் அதாவது ஆடவர்களுக்குரிய அத்தனை லட்சணங்களுடன் பிறப்பது எப்படி அபூர்வமோ, அப்படியே முறையான அங்க லட்சண சுத்தமுள்ள காளை பிறப்பதும் அபூர்வம். அப்படி பிறக்கும் காளைகள் கன்றாக இருக்கும்போதே தனித்து காணப்படும். அதையே கோயில்களுக்கு நேர்ந்து விட்டு விடுவார்கள்.\nபொதுவாக, முதல் கன்றாகத்தான் இந்தக் காளைகள் பிறக்கும். வழக்கமாக மூன்று நாட்களுக்கு சீம்பால் கூட கறக்காமல் கன்றையே பாலைக் குடிக்க விடுவார்கள். பசுவின் மடியில் இரண்டு காம்பு கன்றுக்கும் இரண்டு காம்பு வீட்டுக்குமாக பால் எடுத்துக் கொள்வார்கள். கன்று ஓரளவு பால் குடி மறந்து சுதந்திரமாக சுற்றித்திரிய ஆரம்பித்ததும் நல்ல நாளாகப் பார்த்து கோயிலுக்கு நேர்ந்து விடுவார்கள். சைவர்கள் திரிசூலத்தையும், வைணவர்கள் நாமத்தையும் அடையாளமாகப் போட்டு விடுவார்கள். அந்த அடையாளம் எப்போதும் அழியாமல் இருப்பதால், மாட்டைப் பார்த்ததும் ஊர்மக்கள் ஒதுங்கி வணங்கிச் செல்வார்கள். இதன் பிறகு இதற்கு தலைக்கயிறு, தாம்புக்கயிறு, மூக்கணாங்கயிறு இவற்றையெல்லாம் போட்டு கட்ட மாட்ட���ர்கள்.\nகோயில் காளைக்கு ஊரில் எப்போதும் சுதந்திரமும் மரியாதையும் உண்டு. எவருடைய சோளக்காட்டு வயலிலும், கம்பங்கொல்லையிலும் சென்று வயிறார சாப்பிடும். எவரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். அடித்தும் துன்புறுத்த மாட்டார்கள். கோயில்காளை எவ்வளவு மூர்க்கத்துடன் வந்தாலும், கையெடுத்துக் கும்பிட்டால், தான் வேகமாக எடுத்து வைத்த காலை பின்னே எடுத்து நகர்ந்து சென்று விடும் என்பது மக்களின் நம்பிக்கை.\nபெரும்பாலும் தன்னைச் சீண்டுபவர்களைத்தான் அது முட்டித்தள்ள வரும். பெரும்பாலும் கோயில் காளைகள் ஊர்க்காரர்களிடம் நான்கைந்து ஆண்டுகள் வரை பழகி வரும். காளைப் பருவம் அடைந்து நாளாக நாளாகத்தான் தின்று கொழுத்து தினவு எடுத்த கொம்புகளுடன் சுற்றித்திரியும். நன்கு விளைந்த வயல்களில் புகுந்து விட்டால், செல்வதற்கு ரொம்பவே அடம் பிடிக்கும். விரட்டுவது மிகவும் சிரமம். ஆனால், மாட்டின் சொந்தக்காரர் வந்து அதட்டினால் மட்டும் கட்டுப்பட்டு அவர் பின்னே செல்லும்’’.\nஇப்படிப்பட்ட கோயில் காளையின் கதைகள் தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் நிச்சயம் ஒன்று இருக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-10-15T06:48:38Z", "digest": "sha1:SZETQVU6HWZJXBNA2Z4UAOZQHXTAEZJW", "length": 12347, "nlines": 133, "source_domain": "moonramkonam.com", "title": "தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 19.7.13. » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nநடிகர் திலகத்தைப் பின்பற்றமாட்டார் விக்கிரம் பிரபு தினப் பலன் 20.7.13.\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 19.7.13.\nஇன்று சந்திராஷ்டமம். வாக்குவாதமோ புதிய முயற்சிகளோ வேண்டாம். சுய சிந்தனையால் நன்மை; சக தொழிலாளருடன் அனாவசிய பேச்சு வேண்டாம்; சுமாரான பண வரவு; பாதுகாப்பு குறைவான் இட்ங்களைத் தவிர்க்கவும்;ஆரோக்கியத்துக்கு சீரான ஓய்வு.\nதொடர்பில்லாத பணியில் ஈடுபடுதல்; குடும்ப சூழ்நிலை உணர்தல் ந்ல்லது; தொழில் ந்டைமுறையில் தாமதம்; சேமிப்பு கரையும்; உடலுக்கு ஒவ்வாத உணவு வேண்டாம்.\nபெரிதாக நினைத்த செயல் தாமதம்; மாற்று உபாயத்தால் நன்மை; சுமாரான தொழில் உற்பத்தி; கடன் வாங்கி செலவு ; இல்லறத்துணையின் ஆறுதலில் நம்பிக்கை.\nசமூகப் பணியில் ஆர்வம்; பலரின் நன்மதிப்பு; தொழில் வளர்ச்சியில் புதிய சாதனை; திருப்திகர பண விருத்தி; பெண்கள் ஆடை அணிகலன் வாங்குவர்.\nசிலரின் தகாத அறிவுரையால் சங்கடம்; முக்கிய பணியில் பொறுப்பு அவசியம்; தொழிலில் சராசநிலை; வரவை விட அதிக செலவு; வாகன பயணத்தில் மிதவேகம் அவசியம்.\nபுதிய எண்ணங்களுக்கு செயல் வடிவம்; குடும்ப உறுப்பினர் ஆதரவு; தொழில் உற்பத்தியில் புதிய வளர்ச்சி; அதிக பண வரவும் நன்மையும்; இஷ்ட தெய்வ வழிபாடு.\nபணியில் ஈடுபாடும் ஆர்வமும் அவசியம்; பிறர் குறை கூறுவதற்கு வருத்தம் வேண்டாம்; தொழிலில் திட்டமிட்ட இலக்கு கால தாமதம்; சிக்கனம் சிரமம் குறைக்கும்.\nசெயல்களில் நேர்மை; புதிய அனுகூலம்; தொழிலில் வியத்தகு முன்னேற்றம்; கூடுதல் லாபம்; தாயின் அன்பு கூடும்.\nதேடி வரும் புது வாய்ப்பு; ஆர்வமுடன் பயன்படுத்துவதால் கூடுதல் வளம்; தொழிலுக்கு தாராள பண வசதி; வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்; குடும்பத்தில் மகிழ்ச்சி.\nஉறவினரின் கூடுதல் பாசத்தால் வியப்பு; மாற்றமில்லாத உங்கள் நிலை; கூடுதல் உழைப்பால் சீரான தொழில் உற்பத்தி’ பிறர் பார்வையில் தெரியும் வண்ணம் அதிக செலவு செய்ய வேண்டாம்.\nஉறவினர் முன் செய்த உதவிக்கு பதிலுக்கு உதவி செய்வீர்; செயல்களில் நேர்த்தி; தொழில் இடையூறு விலகி வளர்ச்சி; லாபம்; இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்குவீர்.\nநண்பரின் ஆலோசனையால் மனதில் உத்வேகம்; தொழில், வியாபாரத்தில் மாற்றங்கள்; திருப்திகர பண வரவு; குடும்பத் தேவையை நிறைவேற்றல்; விருந்து விசேஷத்தில் கலந்துகொள்வீர்.\n[ விரிவான ஜாதக பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்பு கொள்ளவும்]\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளரா���து ஏன்\nகுரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2019 - மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - நவம்பர் 2019- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2019- மிதுன ராசி:\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/10/13/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-10-15T06:01:18Z", "digest": "sha1:NHEN7CLOAGE2T4OS3VMOEMVMLTN27ZIP", "length": 11283, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "போர்ட்டிக்சனில் வாக்குப் பதிவு சுறுசுறுப்பு! நண்பகல் வரை 34 விழுக்காடு! | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\nபோர்ட்டிக்சனில் வாக்குப் பதிவு சுறுசுறுப்பு நண்பகல் வரை 34 விழுக்காடு\nபோர்ட்டிக்சன், அக்.13- போர்ட்டிக்சன் இடைத்தேர்தல் வாக்களிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் கிட்டத்தட்ட ஐந்து நேரமே வாக்களிப்பு முடிவடைவதற்கு இருக்கும் நிலையில் நண்பகல் 12 மணிவரையில் 34 விழுக்காடு வரை மக்கள் வாக்களித்து உள்ளனர்.\nகாலையில் தொடங்கிய இந்த வாக்களிப்பில், காலை 11 மணி வரையில் 24 விழுக்காட்டினர் அதாவது 6,800 பேர் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநண்பகல் 12 வரையில் வாக்களிப்பை முடித்திருந்த வாக்களர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 23,228 என மதிப்பிடப்படுகிறது. இந்தத் தொகுதியில் மொத்தம் 68,317 வாக்காளர்கள் உள்ளனர்.\nஇதே மாதிரியிலான வாக்களிப்பு விதம் தொடருமேயானால் வாக்களிப்பு நேரம் முடியும் போது கிட்டத்தட்ட 68 முதல் 70 விழுக்காடு வரை கூட வாக்குப் பதிவு விகிதம் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.\nஊழல்: சொந்தக் கோல் போடாதீர்கள்\nதமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மரணம்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nவேலை தட்டுப்பாடு: கிரேப் ஓட்டும் மருத்துவ பட்டதாரிகள்\nஇசிஆர்எல் திட்டம்: சிக்கனமாக தொடங்கிலும் நட்டமே மிஞ்சும்\nVIDEO – இராட்டிணம் முறிந்ததில் இருவர் பலி, 29 பேர் கவலைக்கிடம்\nதமிழகப் பாட நூலில் மலேசியச் சிறுகதைகள்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=300911", "date_download": "2019-10-15T06:49:42Z", "digest": "sha1:LEAO3RP4AJBDD77Y7O3JIDYRBSIIKVNG", "length": 6900, "nlines": 64, "source_domain": "www.paristamil.com", "title": "மிகப் பெரிய சாதனை படைத்த தமிழக வீரர்!- Paristamil Tamil News", "raw_content": "\nமிகப் பெரிய சாதனை படைத்த தமிழக வீரர்\nதென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் பந்தில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் படைத்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அதன் படி முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்தது.\nஇதையடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாம் நாள்(இன்று) ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.\nஇதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். குறிப்பாக அஸ்வின் மார்க்ரமை தன்னுடைய அருமையான பந்து வீச்சில் கிளீன் பவுல்டு ஆக, டி புருய்ன் சஹாவிடம் கேட்ச் ஆகி அஸ்வினிடம் வெளியேறினார்.\nஇந்த விக்கெட் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் புதிய பந்தில் எடுத்த 71-வது விக்கெட்டாகும். அஸ்வின் 2011-ல் டெஸ்ட் அறிமுகம் அடைந்ததிலிருந்து 71 விக்கெட்டுகளை இதுவரை முதல் பந்தில் கைப்பற்றியுள்ளார்.\nமுதலிடத்தில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் முதல் புதிய பந்தில் 107 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.\nஇரண்டாவது இடத்தில் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 106 விக்கெட்டுகளுடனும், மூன்றாம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் பிலாண்டர் 76 விக்கெட்டுகளையும் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் 75 விக்கெட்டுகளுடனும் இருக்கின்றனர்.\nஅதற்கு அடுத்த படியாக் இந்த பட்டியலில் அஸ்வின் 71 விக்கெட்டுகள் எடுத்து இணைந்துள்ளார்.\nஇது இதுவரை எந்த இந்திய பந்துவீச்சாளரும் செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது\nஅதுமட்டுமின்றி அஸ்வின் மார்க்ரமை அற்புதமாக போல்டாக்கிய் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\n• உங்கள் கர���த்துப் பகுதி\n* புதினாவின் தமிழ்ப் பெயர்\nஆட்டமிழந்த விரக்தியில் மிச்செல் மார்ஷ் செய்த காரியம்\nவரலாற்று சாதனை படைத்த இந்திய அணி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/4816-admk-win-to-the-election-acterss-namitha-darshan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T06:26:06Z", "digest": "sha1:UJUPIK6E2KVTIDKSYHL22TKRVR4R3D6E", "length": 6834, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தலில் அதிமுக வெற்றி பெற நடிகை நமீதா திருப்பதியில் தரிசனம் | admk win to the election: acterss namitha darshan", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nதேர்தலில் அதிமுக வெற்றி பெற நடிகை நமீதா திருப்பதியில் தரிசனம்\nநடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டுமென்று வேண்டிக் கொண்டதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை நமீதா கூறியுள்ளார். தனது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nஅனுதாபம் தேட திமுக திட்டம்: நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு\nஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்: ஜி.கே.வாசன் பரப்புரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’உனக்கு இதுதான் கடைசி நாள்’: எச்சரித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nஉடம்பில் துணியில்லாமல் திருடச் சென்ற நபர்.. அச்சத்தில் மக்கள்..\nஇந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை \nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\n5 நாட்களாக சுவரில் துளை.. திருச்சி நகைக்கடை கொள்ளையில் திடுக்கிடும் தகவல்..\nமேற்கு வங்கமும் நோபல் பரிசும் \nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅனுதாபம் தேட திமுக திட்டம்: நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு\nஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்: ஜி.கே.வாசன் பரப்புரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/55212-3-puducherry-mla-s-case-sc-confirms-madras-high-court-order.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-15T07:31:16Z", "digest": "sha1:XPT2C2EFVBLGUF4UGSGN2LS3JXDUHNPF", "length": 8237, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம் | 3 Puducherry MLA's Case: SC confirms Madras High court order", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nபுதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம்\nபுதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nபுதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 3 பேரின் நியமனம் செல்லும் என உத்தரவிட்டது.\nஇதனை எதிர்த்து காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமிநாராயணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரின் நியமனம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இவ்விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிடத் தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாஜகவினருக்கு சாதகமாக அமைந்துள்ளது.\nஒரே வாரத்தில் ரூபாய் 500 கோடி வசூலித்தது 2.0 \nநட்சத்திர ஓட்டலில் வீடியோ: இளம் பெண் வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\nஆரே பகுதியில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை..\nப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மீண்டும் மனு\n“சமூக வலைத்தளங்களில் எனக்கு மிரட்டல்கள் வந்தன” - சபரிமலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பேச்சு\nRelated Tags : புதுச்சேரி , நியமன எம்எல்ஏக்கள் , உச்சநீதிமன்றம் , Supreme court , Puducherry\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே வாரத்தில் ரூபாய் 500 கோடி வசூலித்தது 2.0 \nநட்சத்திர ஓட்டலில் வீடியோ: இளம் பெண் வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/16385-french-leftist-m-lenchon-launches-presidential-campaign-with-hologram.html?frm=article_related", "date_download": "2019-10-15T06:18:14Z", "digest": "sha1:UNZKCVUDJ7MAVEIFAE3F73LC2T4Y2LZ7", "length": 9343, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரே நேரத்தில் இரு இடங்களில் பரப்பு���ை செய்த அரசியல் தலைவர் | French leftist Mélenchon launches presidential campaign with hologram", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nஒரே நேரத்தில் இரு இடங்களில் பரப்புரை செய்த அரசியல் தலைவர்\nஹாலோகிராம் எனும் தொழில்நுட்ப உதவியுடன் பிரான்ஸ் அரசியல் தலைவர் ஒருவர் ஒரேநேரத்தில் இருவேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டு அசத்தியுள்ளார்.\nதொழில்நுட்ப வளர்ச்சி அசுர வளர்ச்சி கண்டுவரும் இந்தசூழலில் அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த மெலஞ்சியோன் என்பவர் ஹோலோகிராம் எனும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பாரிஸ் மற்றும் லியோன் ஆகிய இரு இடங்களில் ஒரே நேரத்தில் பரப்புரை மேற்கொண்டார். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் அரசியல் தலைவர் மெலஞ்சியோன் அல்ல. துருக்கியின் அதிபராக உள்ள தயீப் எர்டோகன், இதே ஹாலோகிராம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியிருந்தார்.\nஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் லேசர் கற்றைகள், ஒரு பொருளை முப்பரிமாண வடிவில் எதிரொலிக்க வல்லவை. இதன்மூலம் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்கள் அந்த பொருளின் முப்பரிமாண தோற்றத்தை உருவாக்க இயலும். எந்திரன் படத்தில் விஞ்ஞானியான ரஜினி, சிட்டி ரோபோவுடன் இதேபோன்ற ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் உரையாடும் வகையில் காட்சி அமைக்கப்பட்டிருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.\nஎண்ணெய் படலத்தை அகற்றும் பணி 6 நாட்களுக்குத் தொடரும்: துறைமுக அதிகாரிகள்\nஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகல்லூரிக்குப் போகவில்லை - மில்லினியர் ஆன அமெரிக்க இளைஞர்கள்\nரஃபேல் ஒப்பந்‌தத்திலிருந்து ஊழல் தடுப்பு பிரிவு நீக்கமா\nநடுவானில் விமான என்ஜி��் வெடித்தது: பயணிகள் உயிர்தப்பினர்\nஏவுகணை சோதனையின்போது குறுக்கே பாய்ந்த விமானம்\nஒல்லியான மாடல் அழகிகளுக்கு தடை: பிரான்சில் புதிய சட்டம்\nபிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: மரீன் லூ பென்னுக்கு மக்கள் ஆதரவு பெருகுகிறது\nஅர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது\nபிரான்ஸ் டிஸ்னிலேண்டுக்கு 25 வயது\nவாங்க காற்றுல வரையலாம் படம்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎண்ணெய் படலத்தை அகற்றும் பணி 6 நாட்களுக்குத் தொடரும்: துறைமுக அதிகாரிகள்\nஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/ramadoss/", "date_download": "2019-10-15T07:47:50Z", "digest": "sha1:D52LI6LVLUTMKSPJQSEIGG7CTDWA3K6X", "length": 8944, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ramadoss News in Tamil:ramadoss Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\n‘அதிமுகவினரின் டெபாசிட்டை காலி செய்யுங்கள்’ திமுகவா… அதிமுகவா\nதேர்தல் சிறப்பாக பணியாற்றி அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nKaduvetti Guru Son Viral Video: தாயைக் கண்டுபிடித்து மீட்டுக் கொடுக்கும் படி பா.ம.க. நிறுவனர் ராமதாசை கேட்டுக் கொண்டுள்ளார்.\nமுதல்வரின் பெருமைக்காக ரத்த தானம் வழங்குமாறு காவலர்களை மிரட்டுவதா\nஅளவுக்கு அதிகமாக பெறப்பட்ட குருதியை ஒரு கட��டத்திற்கு மேல்...\nபசுமை வழிச் சாலைக்கு நிலப்பறிப்பு: பொதுவாக்கெடுப்பு நடத்த அரசு தயாரா\nஅரசியல் எஜமானர்களின் கட்டளைகளை நிறைவேற்றுவதே முதன்மைப் பணி\nபசுமைச் சாலை: ஹெக்டேருக்கு ரூ.9 கோடி இழப்பீடு என்பது மோசடி, ஏமாற்று வேலை\nஅப்படிப்பட்ட அரசு இப்போது 500 மடங்கு அதிக விலை தருகிறோம் என சொல்வதை எப்படி நம்புவது\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nபுதிய சாலை அமைக்கப்படுவதால் பயனடையப் போவது ஜிண்டால் நிறுவனம் ஆகும்\nகாவிரி வரைவுத் திட்டம் தாக்கலாகவில்லை எனில் மத்திய நீர்வளத்துறை செயலாளரை கைது செய்க – ராமதாஸ்\nமத்திய நீர்வளத்துறை செயலாளரை கைது செய்க\nபேராசிரியர் நிர்மலா தேவியின் பாலியல் வலை விவகாரத்தில் சிபிஐ விசாரணையே தீர்வு\nஅங்கு நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமோ வேந்தருக்கு இல்லை\nஇளைஞர் கொள்கை: வேலைவாய்ப்பை பெருக்க அரசின் செயல்திட்டம் என்ன\nஇளைஞர் கொள்கை இரு ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டு, இப்போது வெளியிடப்பட்டிருப்பதாக தெரிகிறது\nகாவிரி தொடர்பான அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு – ராமதாஸ்\nகாவிரிப் பிரச்சினை தொடர்பாக நடத்தப்படும் அனைத்துப் போராட்டங்களையும் பாமக ஆதரிக்கும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nசொந்த காசில் சூனியம் வைத்த கதை கார் கண்ணாடியை உடைக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கொடுமை\nவிக்ரம் மற்றும் சந்தானம் படங்களில் 2 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்\nபிலிப்பைன்ஸ் கடற்கரையில் பிகினியில் வந்த இளம் பெண்ணை கைது செய்து அபராதம் விதித்த போலீஸ்\nஅக்‌ஷய் குமார் மாதிரி என��்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/27/chennai.html", "date_download": "2019-10-15T06:11:16Z", "digest": "sha1:3LW4CT4V2UIOE6QEWWTOYO264BQSW5ED", "length": 16245, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை தொகுதிகளில் மிக அதிக வேட்பாளர்கள்! | More candidates in Chennai constituencies - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிமுக பலே ஐடியா.. மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை தொகுதிகளில் மிக அதிக வேட்பாளர்கள்\nசென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வேட��பாளர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால்,இங்குள்ள வாக்குச்சாவடிகளில் 3க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்றுடன் கடைசி நாளாகும். நேற்று மாலைமனுக்களை வாபஸ் பெற காலக் கெடு முடிந்தது. இதைத் தொடர்ந்து வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல்வெளியிடப்பட்டது.\nஇதன்படி தென் சென்னை தொகுதியில்தான் தமிழகத்திலேயே அதிக அளவில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இங்கு மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் பதர்சையத் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.\nஇதேபோல, வட சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் செ.குப்புசாமி, பா.ஜ.க. வேட்பாளர் சுகுமாறன்நம்பியார் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், அதிமுக வேட்பாளர் பாலகங்கா ஆகியோர் உள்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nஇதனால் இந்தத் தொகுதிகளில் 3 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். ஒரு மின்னணுஇயந்திரத்தில் 16 பெயர்கள் வரை அதிகபட்சம் இடம் பெற முடியும். எனவே தென் சென்னையில் 3 இயந்திரங்கள்தேவைப்படுகிறது. மற்ற 2 தொகுதிகளிலும் 2 இயந்திரங்கள் வரை தேவைப்படும்.\n3 மின்னணு இயந்திரம் வைக்கப்பட உள்ளதால், ஒவ்வொரு வாக்காளருக்கும் வாக்களிக்க கூடுதல் நேரம்தேவைப்படும். எனவே தென் சென்னை தொகுதியில் மட்டும் கூடுதல் நேரம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்குகோரிக்கை விடுக்க தொகுதிக்கான தேர்தல் அதிகாரி விஜயக்குமார் முடிவு செய்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரண��� கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-physics-motion-of-system-of-particles-and-rigid-bodies-one-marks-question-and-answer-6394.html", "date_download": "2019-10-15T07:15:39Z", "digest": "sha1:DYO7IRENYLTZJE2UTDJHXGZROIA4VH6F", "length": 35247, "nlines": 719, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard இயற்பியல் துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Physics Motion of System of Particles and Rigid Bodies One Marks Question And Answer ) | 11th Standard STATEBOARD", "raw_content": "11th இயற்பியல் - அலைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Waves Three Marks Questions )\n11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinetic Theory Of Gases Three Marks Questions )\n11th இயற்பியல் - வெப்பமும் வெப்ப இயக்கவியலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics Heat And Thermodynamics Three Marks Questions )\n11th இயற்பியல் - பருப்பொருளின் பண்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Properties Of Matter Three Marks Questions )\n11th இயற்பியல் - ஈர்ப்பியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Gravitation Three Marks Questions )\n11th இயற்பியல் - துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Motion Of System Of Particles And Rigid Bodies Three Marks Questions )\n11th இயற்பியல் - வேலை, ஆற்றல் மற்றும் திறன் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Work, Energy And Power Three Marks Questions )\n11th இயற்பியல் - இயக்கவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinematics Three Marks Questions )\n11th இயற்பியல் - இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Nature Of Physical World And Measurement Three Marks Questions )\n11th Standard இயற்பியல் துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Physics Motion of System of Particles and Rigid Bodies One Marks Question And Answer )\nதுகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்\n11th Standard இயற்பியல் துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Physics Motion of System of Particles and Rigid Bodies One Marks Question And Answer )\nதுகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள்\nதுகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது\nதுகளின் மீது செயல்படும் விசை\nதுகள் ஒன்று மாறாத திசைவேகத்துடன் X அச்சுக்கு இணையான நேர்கோட்டின் வழியே இயங்கி கொண்டிருக்கிறது. ஆதியைப் பொருத்து எண்ணளவில் அதன் கோண உந்தம்.\nx ஐப் பொருத்து அதிகரிக்கிறது\nx ஐப் பொருத்து குறைகிறது\n3 kg நிறையும் 40 cm ஆரமும் கொண்ட உள்ளீடற்ற உருளையின் மீது கயிறு ஒன்று சுற்றப்பட்டுள்ளது. கயிற்றை 30 N விசையை கொண்டு இழுக்கப்படும் போது உருளையின் கோண முடுக்கத்தை காண்க.\nஉருளை வடிவக் கலனில் பகுதியாக நீர் நிரப்பபட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. கலனிற்கு செங்குத்து இரு சம வெட்டியின் வழிச்செல்லும் அச்சைப்பற்றி கிடைத்தளத்தில் சுழலும் போது அதன் நிலைமத் திருப்புத்திறன்.\nதிண்பொருள் ஒன்று கோண உந்தம் L உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்தமானது\nதுகள் ஒன்று சீரான வட்ட இயக்கத்திற்கு உட்படுகிறது. கோண உந்தம் எதைப் பொருத்து மாறாது.\nவட்டப்பிரிதியில் ஏதேனும் ஒரு புள்ளியை\nவட்டத்தின் உள்ளே ஏதேனும் ஒரு புள்ளியை\nவட்டத்தின் வெளியே ஏதேனும் ஒரு புள்ளியை\nஒரு நிறையானது நிலையான புள்ளியைப் பொருத்து ஒரு தளத்தில் சுழலும்போது, அதன் கோண உந்தத்தின் திசையானது\nசுழலும் தளத்திற்கு செங்குத்துத் திசையில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்\nசுழலும் தளத்திற்கு 450 கோணத்தில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்\nபாதையின் தொடுகோட்டு திசையின் வழியாக இருக்கும்\nசமமான நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டுகள் மையம் வழியே வட்டத்தட்டுகளின் தளத்திற்கு செங்குத்தாக செல்லும் அச்சைப் பற்றி ω1 மற்றும் ω2 என்ற கோண திசைவேகங்களுடன் சுழல்கின்றன. இவ்விரு வட்டத்தட்டுகளின் அச்சுகளை ஒன்றிணைக்குமாறு அவை ஒன்றுடன் ஒன்று பொருத்தப்படுகின்றன எனில், இந்நிகழ்வின்போது ஆற்றல் இழப்பிற்கான கோவையானது\nM நிறையும் R ஆரமும�� கொண்ட திண்மக் கோணமானது ፀ கோணம் உள்ள சாய்தலத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளாமல் உருளுதலின் போதும் உருளாமல் சுறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்\nமையத்தை தொட்டுச் செல்லும் R விட்டமுடைய வட்டத்தட்டு வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் தளத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து நிலைமத்திருப்புத் திறனானது\nகிடைத்தளத்தில் உருளும் சக்கரம் ஒன்றின் மையத்தின் வேகம் v0 சக்கரத்தின் பரியில் மையப் புள்ளிக்கு இணையான உயரத்தில் உள்ள இயக்கத்தின் போது பெற்றிருக்கும் வேகம்\nசாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது\nஇயக்க ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும்\nசுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி இயக்கங்களை குறைக்கும்\nஇடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்\nகோண திசைவேகம் நிலைமைத்திருப்பு திறனுக்கு ______\nசுழற்சி ஆரத்திற்கான அலகு ________\nகோண உந்தம் என்பது எவற்றின் வெக்டர் பெருக்கல் ஆகும்\nநேர்கோட்டு உந்தம் மற்றும் வெக்டர்\nநிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோணதிசைவேகம்\nநேர்கோட்டு உந்தம் மற்றும் கோணத் திசைவேகம்\nநேர்கோட்டுத் திசைவேகம் மற்றும் ஆரவெக்டர்\nகோண உந்த மாறுபட்டு வீதம் எதற்கு சமம்\nசுருள்வில் மீதமைந்த பலகையின் மீதிருந்த துள்ளிக் குதிக்கும் நீச்சல் வீரர், நீரின் மீது விழுமுன் காற்றில் பல குட்டிகரணங்களிடும்போது, மாறாது எது\nபொருளின் நிலைமத் திருப்புத்திறன் எதனைச் சார்ந்தல்ல\nSI முறையில் நிறையின் மையத்தின் அலகு\nஉராய்வற்ற கிடைத்தளத்தில் வைக்கப்பட்ட ஒரு முடிய பெட்டி ஒன்றில் பந்து வைக்கப்பட்டுள்ளது. பந்து பெட்டியின் சுவர்களோடு மோதலுறுகிறது எனில்,\nபெட்டியின் நிறையின் மையம் மாறாது\nபெட்டி மற்றும் பந்து இணைந்த அமைப்பின் நிறையின் மையம் மாறாது\nபந்தின் நிறையின் மையம் மாறாது\nபெட்டியைப் பொருத்து பந்தின் நிறையின் மையம் மாறாது\nஒரு அமைப்பின் நிறையின் மையம்\nஅமைப்பிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இருக்கும்\nமுழுதொத்த இரு பொருள்கள் கொண்ட ஒரு அமைப்பில், ஒரு பொருள் அமைதி நிலையிலும், இரண்டாவது பொருள் a என்ற முடுக்கத்திலும் இயங்கினால், நிறையின் மையத்தின் முடுக்கம்\n3 m நீள தண்டின் ஒரு அலகு நீளத்தின் நிறை அதன் ஒரு முனையில் இருந்து உள்ள தொலைவு x- க்கு நேர்த்தகவில் இருக்கின்றது எனில், அதன் ஒரு முனையிலிருந்து ஈர்ப்பின் மையத்தின் தொலைவு யாது\nஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து, சம நிறையுள்ள இரு பந்துகள், ஒரே திசைவேகத்தில், ஒண்டு கிடைத்தளத்தோடு \\(\\theta \\) கோணத்தில் மேல்நோக்கியும், மற்றது கிடைத்தளத்தோடு \\(\\theta \\)கோணத்தில் கீழ் நோக்கியும் அறியப்படுகின்றன எனில், இரு பந்துகளின் நிறையின் மையத்தின் பாதை\nசெங்குத்து, நேர்கோடு வழியாக அமையும்\nகிடைத்தள, நேர்கோடு வழியாக அமையும்\nகிடைத்தளத்தோடு \\(\\alpha (<\\theta )\\)என்ற நேர்கோடு வழியாக அமையும்\nதொடக்கத்தில் அமைதி நிலையில் உள்ள இரு பொருட்கள் அவற்றின் உள்ளார்ந்த கவர்ச்சி காரணமாக ஒன்றையொன்று நோக்கி இயங்குகின்றன. எந்தவொரு கணத்திலும் அவற்றின் வேகங்கள் v மற்றும் 2v எனில், அமைப்பின் நிறை மையத்தின் திசைவேகம்\nகடிகாரத்தில், நிமிட முள்ளின் கோணத் திசைவேகம்\nஎஞ்சின் ஒன்றின் சக்கரம் நிமிடத்திற்கு 90 முறை சுழலுமெனில் அதன் கோணத் திசைவேகம்\nபொருளின் நிலைமத் திருப்புத்திறன் எதனைச் சார்ந்ததல்ல\nதிண்மப் பொருள் ஒன்றின் நிலைமத் திருப்புத் திறன் எதைச் சார்ந்து அமையும்\nசுழலும் அச்சிலிருந்து நிறையின் பரவலை\nதுகளின் மீது செயல்படும் விசை\nசுழலும் தளத்திற்கு செங்குத்துத் திசையில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்\nஇடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்\nநேர்கோட்டு உந்தம் மற்றும் வெக்டர்\nபெட்டி மற்றும் பந்து இணைந்த அமைப்பின் நிறையின் மையம் மாறாது\nஅமைப்பிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இருக்கும்\nசுழலும் அச்சிலிருந்து நிறையின் பரவலை\nPrevious 11th இயற்பியல் - அலைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Waves Three\nNext 11th இயற்பியல் - அலைவுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Oscillatio\n11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th இயற்பியல் - அலைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Waves Three ... Click To View\n11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinetic Theory ... Click To View\n11th இயற்பியல் - வெப்பமும் வெப்ப இயக்கவியலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics Heat And Thermodynamics ... Click To View\n11th இயற்பியல் - பருப்பொருளின் பண்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Properties Of Matter Three ... Click To View\n11th இயற்பியல் - ஈர்ப்பியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Gravitation Three ... Click To View\n11th இயற்பியல் - துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Motion Of ... Click To View\n11th இயற்பியல் - வேலை, ஆற்றல் மற்றும் திறன் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Work, Energy ... Click To View\n11th இயற்பியல் - இயக்க விதிகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Laws Of ... Click To View\n11th இயற்பியல் - இயக்கவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinematics Three ... Click To View\n11th இயற்பியல் - இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Nature Of ... Click To View\n11th Standard இயற்பியல் - வேலை, ஆற்றல் மற்றும் திறன் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Physics - ... Click To View\n11th இயற்பியல் - இயக்க விதிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Laws of ... Click To View\n11th Standard இயற்பியல் - இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Physics - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-11-22", "date_download": "2019-10-15T06:36:49Z", "digest": "sha1:BRZNJ2YCQFMJKK6WYBPC7MVADFCIXYIH", "length": 15780, "nlines": 251, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபதவிக்காக சம்பந்தன் கொடுக்கும் ஆதரவு மகிந்த அணியின் முக்கியஸ்தரின் புதிய தகவல்\nஎதனையும் எதிர்கொள்ள நாங்கள் தயார்\nமகிந்த தரப்பின் முக்கியஸ்தர் விடுத்துள்ள எச்சரிக்கை\nயாழில் இன்று மாலை விபத்து\nஅரசியல் குழப்பங்களினால் கடும் அதிருப்தி மகிந்த தரப்பு வகுத்துள்ள வியூகம்\nகுழப்ப நிலைக்கு மத்தியில் சஜித்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பதவி\n இது அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்ல\nயாழில் சில தினங்களாக தொடரும் கடத்தல்\nகூட்டமைப்பை ஏமாற்றிய ரணில் - மகிந்த\nஇலட்சக் கணக்கில் ஊழல் செய்த தமிழ் அரசியல் பிரபலம்\nமகிந்தவிடம் சென்ற அரசியல் புள்ளியை ஒரங்கட்டியது ��.தே.க\n45 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு வைபவம்\nநாளை கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறும்\nஇடைக்கால வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தால் அரசாங்கம் விலகாது\nகோத்தபாயவை பாரிய ஆபத்திலிருந்து காப்பாற்றும் மைத்திரி\nபிரதமர் மகிந்த கொடுத்துள்ள மற்றுமொரு சலுகை\nஜனாதிபதி கொலைச் சதி குறித்த விபரங்கள் அம்பலப்படுத்தப்படும்\nமன்னாரில் சமகால அரசியல் தொடர்பில் இடம் பெற்ற அவசர கருத்தமர்வு\nகரு ஜயசூரிய, ஜோசப் மைக்கல் பெரேராவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்\nநாளைய தினம் நடக்க போவது என்ன கரு ஜயசூரியவுக்கு மட்டுமே தெரியும்\n நீரில் மூழ்கியது அக்குரனை நகர்\nமஹிந்தவை பிரதமராக்கியதன் பின்னணியில் செயற்பட்ட பிரபலம் யார்\nதந்தையை விடுவிக்காவிடில் பரீட்சைக்கு செல்லமாட்டோம்: பிள்ளைகள் போராட்டம்\nஉலகப் புகழ்பெற்ற ரொனால்டோவாக மாறிய மஹிந்தவின் மகன்\n 2020 வரை நாடாளுமன்றம் தொடரும்\nசபாநாயகருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்: வீரகுமார திஸாநாயக்க\nபொதுஜன பெரமுன அரசுக்கு விமர்சன ரீதியிலான ஆதரவை வழங்கும்\nகடல் வழிகளை அடைத்தது அவுஸ்திரேலியா\nஅரசாங்கத்திற்கு சவால் விடும் ராஜித\nசீனாவிடம் 500 மில்லியன் டொலர் கடனை பெற பேச்சுவார்த்தை\nசிகப்பு நிறத்துடைய நட்சத்திர புள்ளிகளை பெற்றால் தான் மைத்திரிக்கு டிக்கட்\nஉயிரிழந்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு\nமீண்டும் பிரித்தானிய நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு செல்லும் இலங்கை\nசுமந்திரன் உட்பட த.தே.கூட்டமைப்பினர் அதைப் பற்றி பேசுவதே இல்லை\nதமிழர் தலைநகரில் வசமாக சிக்கிய கணவனும், மனைவியும் செய்து வந்த மோசமான காரியம்\nதிருகோணமலையில் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nமகிந்த மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளட்டும்\nபுலிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த உலக நாடுகளின் தலைவர்கள்\nதிருகோணமலையில் கட்டு துவக்குடன் வயோதிபர் கைது\nமஹிந்தவின் வரவு செலவுத்திட்டம் கட்டாயம் தோல்வியடையும்: அரசியல் ஆய்வாளர்கள்\nஅன்று ஜேவிபியின் முதுகில் குத்திய ராஜபக்ஸவிற்கு இன்று முதுகில் ஓங்கி குத்திய ஜேவிபி\nஇலங்கையில் வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்\n10 மில்லிகிராம் ஹெரொயின் போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது\nதாண்டிக்குளம் ஊடாக கல்மடு செல்லும் சாரதிகளுக்கு காணப்படு��் அச்சுறுத்தல்\nஅமைச்சுக்களின் செயலாளர்களுக்கு விசேட அறிவித்தல்\nஇலங்கையில் விஷ்வரூபம் எடுத்துள்ள மிளகாய் தூள் தாக்குதல் சீரழிந்து போன இளம் யுவதியின் வாழ்க்கை\nசிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு வெகு விரைவில் கிடைக்கவுள்ள மகிழ்ச்சி\nசபாநாயகர் அறிவித்ததன் படி அமைச்சரவை கலைப்பு\nபுத்தளத்தில் சிக்கிய அரிய வகை வண்ணத்துப்பூச்சி\nகஜா புயலின் தாண்டவத்தால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள விளைவு\n சீர்படுத்த முடியாமல் திணறிய குழுவினர்\nநாட்டின் பகுதிகளில் இன்று அடைமழை\n200 வருடம் பழமை வாய்ந்த மரத்திற்கு ஏற்பட்ட நிலை: அசௌகரியத்தில் மக்கள்\nமூன்று பிரிவுகளாக பிளவடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி\nநாளைய தினம் கூடும் நாடாளுமன்றம்\nஅரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சிகர தகவல் இந்த மாத சம்பளம் கிடைக்குமா\nரணில் மீது பாயப் போகும் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/144477-heart-melting-letter-to-tech-companies-from-an-american-mother", "date_download": "2019-10-15T06:19:21Z", "digest": "sha1:H35V326W2GMT6D7WKBSPH6Z4PISOVDMA", "length": 9911, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா?'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம் | Heart melting letter to tech companies from an American mother", "raw_content": "\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nடெக் நிறுவனங்கள், சரியான விளம்பரங்களைச் சரியான நபர்களிடம் கொண்டுசேர்ப்பதற்காக, ஒருவரின் இணைய நடவடிக்கைகளை ட்ராக் செய்வது எப்போதும் நடப்பதுதான். ஆனால், சிலநேரங்களில் இதன் விளைவு, நாம் சிறிதும் எதிர்பாராத விதத்தில் ஒருவரைப் பாதிக்கும் என்பதை ஏற்றுகொள்வீர்களா மாட்டேன் என்பவர்களையும் ஏற்றுக்கொள்ளவைக்கும் இந்தக் கடிதம்.\nஅமெரிக்காவைச் சேர்ந்தவர் கில்லியன் ப்ரோக்கல். இந்த விளம்பரங்களால் பாதிக்கப்பட்ட அவர் டெக் நிறுவனங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். அதன் சுருக்கத்தை தமிழில் பார்ப்போம்.\n\"நான் கர்ப்பமாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள் என்பதை நான் அறிவேன். அது என்னுடைய தவறுதான். இன்ஸ்டாகிராமில் #30weekspregnent #babybump போன்ற ஹேஷ்டேக்குகளில் புகைப்படங்களைப் பதிவிடாமல் என்னால் இருக்கமுடியவில்லை. அதைவைத்து உங்கள் அல்காரிதங்கள் அதைக் கண்டுபிடித்திருக்கும்.\nஎனது 'baby shower' (வளைகாப்பைப் போன்ற ஒரு நிகழ்ச்சி) நிகழ்ச்சிக்கு வந்திருந்த நண்பர்களுக்கு நான் பதிவிட்ட நன்றிப் பதிவையும் நீங்கள் கவனித்தீர்கள் என்று தெரியும். அமேசான் ரெஜிஸ்டரியில் பதிவுசெய்ததன் மூலம் எனது டெலிவரி தேதியையும் அமேசான் நிறுவனம் உங்களிடம் கூறியிருக்கும்.\nஇதையெல்லாம் அல்காரிதங்களின் மூலம் பார்த்த நீங்கள், \"குழந்தை நகராதற்குக் காரணம் என்ன\" என்று நான் கூகுள் செய்ததைப் பார்க்கவில்லையா\" என்று நான் கூகுள் செய்ததைப் பார்க்கவில்லையா அடிக்கடி பதிவிடும் நான், மூன்று நாள்கள் அமைதியாக இருந்தது தெரியவில்லையா அடிக்கடி பதிவிடும் நான், மூன்று நாள்கள் அமைதியாக இருந்தது தெரியவில்லையா பின்பு நான் பதிவிட்ட அறிவிப்பில் \"Heartbroken\", \"Problem\", \"Stillborn\" போன்ற வார்த்தைகளையும், அதற்கு என் நண்பர்கள் 200-க்கும் அதிகமானோர் கண்ணீர் வடிக்கும் எமோஜியையும் பதிவிட்டது தெரியவில்லையா பின்பு நான் பதிவிட்ட அறிவிப்பில் \"Heartbroken\", \"Problem\", \"Stillborn\" போன்ற வார்த்தைகளையும், அதற்கு என் நண்பர்கள் 200-க்கும் அதிகமானோர் கண்ணீர் வடிக்கும் எமோஜியையும் பதிவிட்டது தெரியவில்லையா இதையெல்லாம் உங்களால் ட்ராக் செய்யமுடியாதா இதையெல்லாம் உங்களால் ட்ராக் செய்யமுடியாதா\nஇப்படிச் செல்கிறது அந்தக் கடிதம். தன் குழந்தையை இழந்த சோகத்தில் இருந்த கில்லியன், அந்தச் சோகத்திலிருந்து கவனத்தை திசைதிருப்ப மொபைலை எடுத்திருக்கிறார். அந்தச் சமயம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் என அனைத்து இடங்களிலும் குழந்தை வளர்ப்பு தொடர்பான விளம்பரங்கள் தொடர்ந்து காட்டப்பட்டுள்ளன. இது, மேலும் அவருக்கு மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். இதில் டெக் நிறுவனங்களுக்கு மிக உருக்கமான கோரிக்கை ஒன்றையும் வைத்திருக்கிறார். அது இதோ,\n\"நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதைக் கண்டறியும் அளவிற்கு புத்திசாலியாக இருக்கும் உங்கள் அல்காரிதங்களால் நிச்சயமாக அது நல்ல முறையில் பிறந்துவிட்டதா இல்லையா என்பதையும் கண்டறியமுடியும். அதற்கேற்ப விளம்பரம் செய்யமுடியும். தயவுசெய்து இதை மட்டும் செய்யுங்கள்\" என்று வேண்டுகோள் விடுத்து��்ளார்.\nமுழு ஆங்கிலக் கடிதம் கீழே,\nவாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தில் பணிபுரியும் இவரின் இந்தக் கடிதம், சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/12657", "date_download": "2019-10-15T06:05:33Z", "digest": "sha1:TWVUEEJMOOFH7PQMQZPT5VMYUGNBAH3R", "length": 15071, "nlines": 222, "source_domain": "mithiran.lk", "title": "முடி வளர்ச்சிக்கு தயிரை எவ்வாறு உபயோகிக்கலாம்? – Mithiran", "raw_content": "\nமுடி வளர்ச்சிக்கு தயிரை எவ்வாறு உபயோகிக்கலாம்\nதயிர் ஒரு பொதுவான இயற்கை முடி பராமரிப்பு பொருளாக உள்ளது. இதில் வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இதனால் முடி வளர்ச்சிக்கு தயிர் உதவுகின்றது.\nதயிர் எவ்வாறு முடி வளர்ச்சிக்கு உதவுகிறது\nதலையில் உள்ள பொடுகை போக்க உதவுகிறது.\nதலை முடியை குளிர்சியடைய செய்து நீண்ட நேரம் ஈரலிப்புடன் இருக்க உதவுகிறது.\nமுடி உதிர்வை தடுத்து முடியின் வேர்கள் ஆரோக்கியமாக இருக்க வழிவகுக்கிறது.\nதலையில் உள்ள சருமத்தின் பி எச் பெறுமானத்தை கட்டுப்படுத்துகிறது.\nயோகட் தலை முடி மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்க உதவுகிறது.\nமுட்டை – 2 மேசைக்கரண்டி\nபாத்திரத்தில் முட்டையை போட்டு பீட் செய்யவும்.பின்பு யோகட் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.\nஇதை உங்கள் முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசி 20-30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும் . சேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள். சிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.\nயோகட் – 1 மேசைக்கரண்டி\nஎழுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி\nபாத்திரம் ஒன்றில் வாழைப்பழத்தை இட்டு நன்கு மசிக்கவும்.\nமசித்த வாழைப்பழத்துடன் யோகட்,தேன்,எழுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்யவும்.\nஇதை முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசி 25-30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஒரு சேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள். சிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.\nயோகட் ஒலிவ் ஒயில் பேஸ்ட்\nஒலிவ் ஒயில் – மேசைக்கரண்டி\nயோகட் – 1 கப்\nஎழுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி\nதண்ணீர் – 2 கப்\nபாத்திரம் ஒன்றில் ஒலிவ் ஒயில், யோகட் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.\nபின்பு எழுமிச்சை சாறு,தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.\nபின்பு செய்த கலவையை முடியில் பூசி 20 நிமிடங்கள் வைக்கவும்.\nகுளிர்ந்த நீரினால் முடியை நன்றாக கழுவவும்.\nயோகட் – 1\\2 கப்\nதேன் – 1 மேசைக்கரண்டி\nஅனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் செய்யவும்.\nஇதை உங்கள் முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும் .\nசேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள்.சிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.\nகற்றாளை – 3 மேசைக்கரண்டி\nயோகட் – 2 மேசைக்கரண்டி\nஒலிவ் ஒயில்- 2 மேசைக்கரண்டி\nஅனைத்து பொருட்களையும ஒன்றாக சேர்த்து பேஸ்ட் செய்யவும்\nஇதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் பூசி 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்யவும்.\nபின்பு முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசுங்கள் யோகட் பேஸ்ட் பூசி 30 நிமிடங்கள் வைக்கவும்.\nசேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள்.சிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.\nயோகட் – 1 கப்\nஆணை கொய்யா – 1\\2\nஒலிவ் ஒயில் – 2 மேசைக்கரண்டி\nதேன் – 1 மேசைக்கரண்டி\nஆணை கொய்யாவை நன்கு மசிக்கவும். பின்பு மற்றைய பொருட்களை\nசேர்த்து நன்கு பேஸ்ட் செய்யவும்.\nஇதை உங்கள் முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும் .\nசேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள்.\nசிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.\nயோகட் – 1 கப்\nகறிவேப்பிலையை மிக்சியில் நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்\nபாத்திரத்தில கறிவேப்பிலை பேஸ்ட் யோகட் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்\nஇதை உங்கள் முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும் . சேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள்.\nசிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.\nயோகட் – 1\\2 கப்\nதேங்காய் பால் – 1 கப்\nகற்பூர எண்ணெய் – 2 மேசைக்கரண்டி\nபாத்திரம் ஒன்றில் மேற்கூறிய பொருட்களை சேர்த்து கலவை செய்து கொள்ள வேண்டும்\nஇதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் பூசி 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்வும்.\n2 நிமிடங்கள் கழித்து சேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள்.\nசிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.\nயோகட் – 1 கப்\nவெந்தயம் – ஒரு கைப்பிடி\nபாத்திரம் ஒன்றில் வெந்தயம் யோகட் சேர்த்து இரவு முழுவதும் நன்கு ஊற வைக்கவும்.\nகாலையில் ஊறிய வெந்தயத்தை மிக்சியில் நன்கு அரைத்து பேஸ்ட் செய்யவும்.\nஇதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் பூசவும்.\nஒரு மணித்தியாலங்கள் கழித்து சேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள்.\nசிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.\n← Previous Story வாய் துர்நாற்றத்தை போக்கும் எளிய வழிகள்\nNext Story → மைசூர் பருப்பு பேஸ் பேக்\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (15.10.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.10.2018)….\nதேவையான பொருட்கள் அவல் – ஒரு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு – 2 கடலை மாவு – 1/2 கப் பச்சை மிளகாய் –...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.06.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.06.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.05.2019)…\nஇன்றைய திகதி ஒக்டோபர் 9 ஆம் திகதி ஆகும். இதில் ஒர் சுவராஸ்யம் ஒளிந்திருக்கின்றது. அதாவது,9.10.2019 திகதியை வலமிருந்து இடமாக மாற்றி எழுதினாலும் ஒரே மாதிரியாகதான் வரும்.9102019 Related...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_385.html", "date_download": "2019-10-15T06:15:06Z", "digest": "sha1:SZG6NMVNE6UDDQWZR7PFVDE6ACHRXEO3", "length": 42532, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்துமாறு நாடா���ுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா பிரதி பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nமுஸ்லிம்களது வாகனங்களில் காணப்படும் அல்குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் சில போக்குவரத்து பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் , அவற்றை அகற்றுவதற்கான கால அவகாசங்களையும் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் இது குறித்து தமது கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக மட்டக்களப்பு பிராந்தியத்திற்கான பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பெரேராவை தொடர்பு கொண்டு, தமது அதிருப்தியினை வெளியிட்டதுடன் , இவ்வாறான விடயம் தொடர்பில் அரசினால் எவ்வித சட்ட அறிவுறுத்தல்களும் இதுவரை முறையாக வழங்கப்படாத நிலையில் சிலர் நடைமுறைப்படுத்த முற்படுவது ஏற்புடையதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் இங்கு குறிப்பிடப்படும் வாசகங்கள் முஸ்லிம் மக்கள் உயர்வாகவும் , கண்ணியமாகவும் , புனிதமாகவும் கருதுகின்ற அல் குர்ஆனில் உள்ள வசனங்களே ஆகும்.\nஅவர்களது மார்க்க ரீதியான நம்பிக்கை சார்ந்த விடயங்களுக்கு அரசினால் எவ்வித தடைகளும் விதிக்கப்படாத நிலையில் , மட்டக்களப்பில் இவ்வாறான புதிய நடைமுறை ஒன்று அமுலுக்கு வருவது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅத்துடன் பெரும்பாலான மதங்கள் சார்ந்த போதனைகள், அம்மதங்கள் சார்ந்த முக்கிய கருத்துக்கள் பிற மொழிகளிலேயே காணப்படுகின்றன.\nபாளி , மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உள்ளவற்றை உதாரணமாக குறிப்பிடலாம். அதே போன்றே இஸ்லாமிய மத சார்ந்த விடயங்கள் அரபு மொழியில் காணப்படுகின்றன.\nஅவ்வாறான ஒரு புனிதமான குர்ஆன் வாசகத்தையே சில முஸ்லிம்கள் தமது வாகனங்களில் பொறித்துள்ளனர். இவைகள் வன்முறைகளை தூண்டுவதாகவோ, நிந்தனை செய்வதாகவோ இல்லை, சாந்தி சமாதானம், அன்பு, இறையச்சம் என்பவற்றை போதிப்பதாகவே இவை உள்ளன.\nஇதனை அகற்ற கோருவதும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயல்வதும் ஒரு பொருத்தமற்ற விடயமாகவே நான் கருதுகிறேன் எனவும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் உடன் கவனம் செலுத்துவதாகவும், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது குறித்து அறிவுறுத்தல்களை வழங்குவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுர்ஆனை தமிழ்/சிங்களம்/ஆங்கிலத்தில் எழதி வைக்கலாம் தானே.\nகவலை வேண்டாம். அரபுத்தமிழ் உள்ளது போல் அரபை ஆங்கிலத்தில் எழுதி ஓட்டுவோம்.\nஇங்கு அரபு எழுத்துக்களுக்கு #தடை\nஆனால் மத்திய கிழக்கிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் அரபு வசனங்களை எழுதி விற்பணை செய்ய முடியும்\nMr. Ajan.. குராஆன் ஒன்றும் உங்கள் பாட்டனாரால் அருளப்பெற்றதொன்றல்ல நீங்கள் நினைத்த மொழியில் மாற்றுவதற்கு. அது அல்லஹ்வால் மனிதனை நேர்வழிப்படுத்துவதற்காக அருளப்பட்டது. இங்கு மொழியென்பது ஒருபிரச்சனை அல்ல உங்கள் உள்ளங்கள் இருலாலும் விசத்தலும் நிறம்பிக்கிடப்பதுதான் பிரச்சனை.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச���ின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அர��� வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:52:34Z", "digest": "sha1:MIZESCSJRNT2WZSGKNKMMBB4LV77YO4V", "length": 10400, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறுகோணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுவிவுப் பல்கோணி, வட்டப் பல்கோணி, சம பக்கப் பல்கோணி, சம கோணப் பல்கோணி\nஅறுகோணம் என்பது ஒரு சமபரப்பில் ஆறு கோணங்களும் ஆறு நேர்க்கோடால் ஆன பக்கங்களும் கொண்டு முற்றுப் பெறும் ஒரு வடிவம். அறுகோணம் என்பது வடிவவியல் கணிதத்தில் பல்கோண வடிவுகளில் ஒரு வடிவம். ஆறு கோணங்களும் அதே போல ஆறு பக்கங்களும் ஒரே அளவினதாக இருந்தால் அது சீர் அறுகோணம் எனப்படும். ஒரு பரப்பை நிரப்ப எப்படி சதுர வடிவங்களைக் கொண்டோ, அல்லது சமபக்க முக்கோண வடிவங்களைக் கொண்டோ இடைவெளி ஏதும் இல்லாமல் நிரப்ப முடியுமோ, அதே போல சீர் அறுகோணங்களைக் கொண்டும் நிரப்ப முடியும். ஒரே வடிவுடைய தட்டையான கற்களைக் கொண்டு ஒரு பரப்பை அடைக்க வல்ல முறைக்கு தரை பாவும் திறம் கொண்டது என்னும் பொருளில் தரைபாவுமை (அல்லது நிறைமை, அடைமை) (tessellation) என்று பெயர். எல்லா சீரான பல்கோண வடிவங்களுக்கும் இப்படிப்பட்ட தரை பாவுமை கிடையாது. முக்கோணம், சதுரம் மற்றும் அறுகோணம் ஆகிய இம்மூன்��ு வடிவங்களுக்கு மட்டுமே இப்பண்பு உண்டு.\nதேனீயின் தேனடையில் உள்ள ஒவ்வொரு அறையும் இப்படி சீர் அறுகோண வடிவில் இருக்கும், இதனால் குறுகிய பரப்பில் திறமுடன் அதிக தொடர்புடன் அறைகளை அமைக்கமுடிகின்றது.\nசீர் அறுகோணத்தின் உட்கோணங்கள் ஒவ்வொன்றும் 120° பாகை கொண்டிருக்கும். ஏனெனில் ஒரு அறுகோணத்தில் உள்ள மொத்த உட்கோணம் = (மொத்த பக்கம் - 2) π {\\displaystyle {\\pi }} .\nசீர் அறுகோணத்தின் ஒரு பக்கத்தின் நீளம் a {\\displaystyle a} ஆக இருப்பின், அதன் பரப்பு A {\\displaystyle A} ,\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2016, 18:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ags-cinemas-apollogy-for-song-leak/54117/", "date_download": "2019-10-15T07:15:50Z", "digest": "sha1:LHD3ZXJQKWIG7DZMK4B4MV6MIJPMK7CV", "length": 11899, "nlines": 120, "source_domain": "www.cinereporters.com", "title": "பிகில் பட பாடல் லீக் - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட லைக்கா", "raw_content": "\nபிகில் பட பாடல் லீக் – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஏஜிஎஸ்\nபிகில் பட பாடல் லீக் – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஏஜிஎஸ்\nBigil movie song leak – பிகில் படத்தில் இடம் பெற்ற சிங்கப்பெண்ணே எனத் தொடங்கும் பாடல் இணையத்தில் வெளியானதை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.\nஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் நிலையில் இருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தில் இடம் பெற்ற ‘சிங்கப்பெண்ணே’ எனத் தொடங்கும் பாடல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இப்பாடலை விஜய் ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.\nவிஜய், நயன்தாரா இருவரும் இணைந்து ஆடும் இப்பாடலின் படப்பிடிப்பு தளத்தில் யாரோ இதை பதிவு செய்து லீக் செய்து விட்டனர் எனக்கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இனி இப்படி எதுவும் வெளியாகமால் பார்த்துக் கொள்கிறோம் என பிகில் படத்தில் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nRelated Topics:Acor VijayAGS CinemasSingapenna song audiovijay fansஅட்லீஏஜிஎஸ் சினிமாசிங்கப்பெண்ணே பாடல் லீக்நடிகர் விஜய்நயன்தாராமன்னிப்புவருத்தம்விஜய் ரசிகர்கள்\n – சேவாக்கை வம்புக்கு இழுக்கும் பிரபலம் \nபிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் லீக் – அதிர்ச்சியில் படக்குழு\nபிகிலுக்கு வந்த சிக்கல்.. உடைத்து எறிந்த படக்குழு… மாஸ் அப்டேட்…\nபிகில் டிரெய்லர் பார்த்து அழுதுவிட்டேன் – ரோபோ சங்கர் டிவிட்\nவிஸ்வாசத்தை தூக்கி சாப்பிட்ட பிகில் டிரெய்லர் – யுடியூப்பில் புதிய சாதனை\nபிகில் டிரெய்லர் ; ராஜபக்‌ஷே மகன் போட்ட டிவிட் : பொங்கியெழுந்த விஜய் ரசிர்கள்\nமிரட்டும் விஷுவல்களோடு – வெளியானது மாஸான பிகில் டிரைலர் \nபிகில் டிரெய்லர் அப்டேட் இதோ – ஆர்ப்பறிக்கும் விஜய் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255775&Print=1", "date_download": "2019-10-15T07:39:43Z", "digest": "sha1:NJ5XQRYC75S46V5BJMKWPQAIXIX3VUCW", "length": 5856, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பஸ்கள் வழியாகவும் பணப் பார்சல்| Dinamalar\nபஸ்கள் வழியாகவும் பணப் பார்சல்\nசென்னை : அரசு மற்றும் ஆம்னி பஸ்களிலும், அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதாக, போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில், லோக்சபா தேர்தல் மற்றும், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும், 18ம் தேதி நடக்க உள்ளது. பண பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சியினர், தபால், கூரியர், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் வழியாக, பணப் பார்சல்களை அனுப்புவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு பஸ்களில், அரசியல் கட்சிகள் பணத்தை அனுப்புவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறியதாவது: அரசியல் கட்சிகள், ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு பஸ்களில், பயணியாக செல்லும் கட்சியினர் வழியாக, பணத்தை அனுப்புகின்றன. வழக்கமாக பஸ் நிறுத்தம் இல்லாத குறிப்பிட்ட இடங்களில் பஸ்சை நிறுத்தி, அங்கு தயாராக நிற்கும், தங்களின் ஆட்களிடம் பணத்தை ஒப்படைக்கின்றனர். இதற்கான, எந்த ஆவணங்களும் அவர்களிடம் இருப்பதில்லை. தேர்தல் ஆணையம், அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஅ.��ி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல்\nபதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=36406&ncat=2", "date_download": "2019-10-15T07:31:02Z", "digest": "sha1:SI5F6ZTRIVIU36VVMUPXQCFEJGLQFV2A", "length": 18372, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெயலலிதாவின் ஆசிரியை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nதொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு அக்டோபர் 15,2019\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார் அக்டோபர் 15,2019\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் அக்டோபர் 15,2019\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nகேரள மாநிலம் கண்ணுாரில் வசிப்பவர், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை கே.வி.லலிதா லட்சுமணன். இவர், 1959 முதல் 1964 வரை சென்னை, சர்ச் பார்க் கான்வென்டில் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதாவின் ஆசிரியையாக இருந்துள்ள இவர், ஐந்தாம் வகுப்பிலிருந்து, பத்தாம் வகுப்பு வரை, ஜெயலலிதாவுடன் நெருங்கி பழகியுள்ளார்.\n'நன்றாக படிக்கும் சிறுமி ஜெய லலிதாவை, எல்லாருக்குமே பிடிக்கும். சிறுவயதிலேயே, வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைத்த போதும், அவர் தாயார், அவரை கட்டாயப்படுத்தி நடிகை ஆக்கினார். அவர், பிரபல நடிகையாக இருந்த போதும், முதல்வரான பின்பும் அவரை நினைத்து பெருமைப்பட்டாலும், நேரில் சந்திக்க கடைசி வரை வாய்ப்பு கிடைக்கவில்லை...' என்கிறார்.\nஇளம் பொறியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு\nநம்ம ஊர் ஸ்பெஷல் - சென்னை அத்தோ.. பேஜோ... மொய்ஞா...\nதிடீர் பயணத்திற்கு நீங்கள் தயாரா\nநான் ஏன் பிறந்தேன் (8)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் வ���மர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇவர்கள் வளர்ப்பு சரியில்லை நல்லா அறிவுரை சொல்லி வளர்த்து இருக்கணும் இப்படி விட்டு இருக்க கூடாது இவர்கள் என்ன செய்வார்கள் FATE CANNOTBE DESTROYED /CANBE MODIFIED அதையும் கேட்க்கும் நிலையில் தங்க தாரகை இல்லை PENIX போல எழுவார்கள் என்றார்கள் அதன் பாதாளத்தில் வீழ்ந்து விட்டார் தீரா இகழ்ச்சி\nபெரும் ஊழல் செய்த முன்னாள் மாணவியால் உங்களுக்கு என்ன பெருமை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-5/story20191013-35014.html", "date_download": "2019-10-15T06:35:10Z", "digest": "sha1:BTHLFUS33MJLH4XKEEVBGA6NSPN2YJC4", "length": 18925, "nlines": 109, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும் | Tamil Murasu", "raw_content": "\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nஉலகின் முக்கியமான, வெவ்வேறான சமயங்களைப் பின்பற்றும் மக்கள் ஒற்றுமையாக, நல்லிணக்கத்தோடு வாழும் நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.\nஇங்கு வசிக்கும் மக்கள், உலகின் வேறு பகுதிகளில் வசிக்கின்ற தங்கள் சமயத்தைச் சேர்ந்தவர்களோடு ஒப்பிடுகையில் சகிப்புத்தன்மை, ஐக்கிய உணர்வு, சமயப் புரிந்துணர்வு நல்லிணக்கக் கண்ணோட்டம் முதலான நற்பண்புகளுடன் தங்களுக்கே உரிய தனி அடையாளத்துடன் வேறுபட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.\nசிங்கப்பூர், எந்த ஒரு சமயத்தையும் சாராத அரசமைப்புச் சட்டத்தைக் கொண்ட சுதந்திர நாடாக பரிணமித்தது முதலே அனைத்து சமயத்தினரும் எந்த விதமான பாரபட்சமும் இன்றி சமமாக நடத்தப்பட்டு வருவதும் சிறுபான்மையினர் சரிசமமாக நடத்தப்படுவதும் தகுதிக்கு முன்னுரிமை என்ற கோட்பாடும், சிங்கப்பூருக்கே உரிய தனித்தன்மையும் இந்த வேறுபாட்டுக்கான காரணங்களாக இருக்கின்றன.\nஇங்கு ‘சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம்’ என்ற ஒரு சட்டம் 1990ல் முதன்முதலாக நிறைவேற்றப்பட்டது.\nசமய நல்லிணக்கத்திற்கு யாரும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், அந்த நல்லிணக்கத்தைக் காக்கும் ஒரு கேடயமாக இருந்து வந்துள்ள அந்தச் சட்டம், இது நாள் வரை பயன்படுத்தப்படவே இல்லை. அந்த அளவுக்கு அந்தச் சட்டம் ஓர் அரணாக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்குப் பிறகு காலவோட்\nடத்தில் உலகில் சம,ய சகோதரத்துவ சகவாழ்வில் எத்தனையோ மாற்றங்கள் இடம்பெற்று இருக்கின்றன.\nஉலகின் முக்கியமான சமயங்களுக்கு இடையே நிலவி வந்த நல்லுறவில் கசப்பான போக்குகளும் தலைதூக்கி வந்துள்ளன. 2001ல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், ஈராக், சிரியா நாடுகளின் ப��ுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு ஐஎஸ் அமைப்பு அரங்கேற்றிய சம்பவங்கள் எல்லாம் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.\nஇப்படி ஒரு சிலர் பயங்கரவாதத்தை அரங்கேற்றப்போய் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக உலகின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டதும் உண்டு.\nஇவை எல்லாம் ஒருபுறம் இருக்க, இணையமும் சமூக ஊடகங்களும் விரும்பத்தகாத பல காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் போக்கும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பூதாகரமாக கிளம்பி இருக்கிறது.\nஇவை காரணமாக, உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு அதிகரித்துள்ளது. சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக வலதுசாரி இயக்கங்கள் வன்செய\nலைக் கட்டவிழ்த்துவிடும் நிலவரங்களையும் உலகம் கண்டது.\nஇருந்தாலும் சிங்கப்பூரில் சட்ட கட்டமைப்பு மிகவும் உறுதியாக இருந்து வருவதால் அந்நிய சக்திகளின் பாதிப்புகள் இதுநாள் வரை குறிப்பிடத்தக்க அளவுக்கு இங்கு தலைகாட்டவில்லை.\nஎன்றாலும் சிங்கப்பூரும் உலக சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இதை உணர்ந்துதான் அரசாங்கம் சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தை இப்போது மேம்படுத்தி இருக்கிறது. அந்தச் சட்டத்திற்கான மாற்றங்களை அண்மையில் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.\nசிங்கப்பூரில் சமய உறவுகளுக்கு மிரட்டல் விடுப்போருக்கு எதிராக முன்பைவிட அதிவேகத்தில் உடனடியாக அதிகாரிகள் இப்போது செயல்பட முடியும். இதற்குப் புதிய சட்டத்திருத்தங்கள் வகைசெய்கின்றன.\nவெளிநாட்டுச் சக்திகள் இங்கு பிரிவினைவாத எண்ணத்தை இறக்குமதி செய்வதைத் தடுக்கவும் சிங்கப்பூரின் சமூகத்தைப் பாதித்துவிடக்கூடிய நச்சு கிருமிகள் இங்கே நுழைவதைத் தடுக்கவும் அந்தத் திருத்தங்கள் வகைசெய்கின்றன.\nபுதிய மாற்றங்கள் இருந்தாலும் கடந்த 30 ஆண்டு காலத்தைப் போலவே அடுத்த 30 ஆண்டு காலமும் அந்தப் புதிய சட்டங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்பதே சிங்கப்பூர் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.\nஒரு நாட்டில் எவ்வளவுதான் சட்டங்கள் இருந்தாலும் அந்தச் சட்டங்களின் நோக்கங்களுக்கு அந்த நாட்டு மக்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுக்கிறார்களோ அதைப் பொறுத்தே அந்தச் சட்டங்கள் வெற்றிகரமாகத் திகழும். இந்த ஆதரவைப் பொறுத்தவரையில் சிங்கப்பூர் மக்கள் தெள்ளத்தெளிவாக இருக்கிறார்கள். இதைப் பலமுறை அவர்கள் வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள்.\nசமய நல்லிணக்கத்தை மேலும் இடைவிடாமல் பலப்படுத்தும் நோக்கத்தில் சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில், முயற்சிகளில், செயல்திட்டங்களில் எல்லாரும் கலந்துகொள்ளும் போக்கு இங்கு இருந்து வருகிறது.\nசிங்கப்பூரில் உள்ள சமயத் தலைவர்கள் நல்லிணக்கத்தைப் புலப்படுத்தி தேசிய முயற்சிக்கு வலு சேர்த்து வருகிறார்கள்.\nசிங்கப்பூர் மக்கள் ஒருவர் மற்றொருவரின் சமயத்தைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு உரிய மரியாதையைச் செலுத்தி வருவது நிலையான வழக்கமாக ஆகி இருக்கிறது.\nநம் மக்களின் ‘வாழவிட்டு வாழ்வோம்’ என்ற இந்த அணுகுமுறை தொடரட்டும். தொடர வேண்டும்.\nஉலகம் சமய ரீதியில் பல பிரச்சினைகளைச் சந்தித்து வரும் இந்த நேரத்தில் இந்த அணுகுமுறை இன்னும் முக்கியம் என்பதை உணர்ந்துகொண்டு சமய நல்லிணக்கத்தை இடைவிடாது கட்டிக்காப்போம்.\nஇதில் நாடாளுமன்றம் இப்போது நிறைவேற்றி இருக்கும் புதிய சட்ட திருத்தங்கள் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக��கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/blog-post_332.html", "date_download": "2019-10-15T07:35:36Z", "digest": "sha1:TAM6OO4MY4RGUGFBKKSVWVOYYU6L24CC", "length": 14791, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "மைத்திரி – மஹிந்த அடுத்தவாரம் சந்திக்கும் வாய்ப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமைத்திரி – மஹிந்த அடுத்தவாரம் சந்திக்கும் வாய்ப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முகமாக அடுத்தவாரம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நேரடியாக சந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த வார சந்திப்பில் ஒரு இணக்கப்பாடு எட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.\nஇரு கட்சிகளுக்கும் இடையிலான இணக்கப்பாடு தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅவர் தெரிவிக���கையில், “ஒரே அணியினர் பிளவுபட்டு ஒருவரையொருவர் விமர்சித்து அரசியல் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. முதலில் பொது இணக்கப்பாடு அடிப்படையில் ஒரு தீர்மானத்தை எட்ட வேண்டும்.\nமேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நாம் இணைய மாட்டோம் என்று கூறவில்லை. அது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அவர்களும் நிராகரிக்கவில்லை. இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நேரடியாக சந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும். அடுத்த வாரம் இந்த சந்திப்பு இடம்பெறும்.\nஅதுவரையில் கட்சியின் தீர்மானம் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}