diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1459.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1459.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1459.json.gz.jsonl" @@ -0,0 +1,392 @@ +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/supported-mlas-edappadi-palanisamy-special-gift", "date_download": "2019-09-23T03:12:59Z", "digest": "sha1:JGMKL67IYKP2NW6MGS4K6LLRX46LVAHW", "length": 12779, "nlines": 168, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடியின் ஸ்பெஷல் கிஃப்ட்! | Supported MLAs - edappadi palanisamy Special Gift | nakkheeran", "raw_content": "\nஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடியின் ஸ்பெஷல் கிஃப்ட்\nடி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் கள்ளக்குறிச்சி பிரபு. தனது அணிக்கு வந்த பிரபுவுக்கு வெயிட்டாக ஒரு நன்கொடை தரவேண்டும் என நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. கொடைக்கானலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்காக காலனி ஒன்றை உருவாக்கி வருகிறார். அதில் பிரபுவுக்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்தார்.\nகொடைக்கானல் வட்டம் வில்பட்டி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கோவில்பட்டியில் சர்வே எண்: 1751/1-ல் உள்ள ஒரு ஹெக்டேர் 57 ஏர்ஸ் நிலத்தில் 10 ஏர்ஸ் 12.0 squ ஏர்ஸ் அகலமும், 23.0 ஏர்ஸ் நீளமும் கொண்ட நிலத்தை Dr..கே.கணேஷ் குமார் என்பவரிடமிருந்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் எடப்பாடி.\nஇதே கணேஷ்குமார் தி.நகர் சத்யா, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், விருகம் பாக்கம் எம்.எல்.ஏ. விருகை ரவி ஆகியோருக்கும் ஆளுக்கு 25 சென்ட் வீதம் நிலத்தை கொடுத்துள்ளார். பிரபு அந்த பட்டியலில் இடம் பெறும் நான்காவது எம்.எல்.ஏ. என்கிறது அ.தி.மு.க. வட்டாரம். ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி 2019ஆம் ஆண்டு பிரபுவுக்கு இந்த நிலம் விற்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்களுக்கு வில்பட்டி எல்லைக் குட்பட்ட கோவில்பட்டியில் ஆளுக்கு 25 சென்ட் என நிலம் எடப்பாடியால் வழங்கப்பட்டுள்ளது. சிரமமான காலத்தில் எடப்பாடிக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அ.தி.மு.க. கட்சி நிதியில் இருந்து அங்கு சொகுசு உல்லாச பங்களாக்கள் கட்டித் தர இந்த ஆட்சி முடி வதற்குள் ஏற்பாடு செய்யப்படும் என எடப்பாடி உத்திரவாதம் அளித்துள்ளதாக அ.தி.மு.க. வட்டாரம் தெரிவிக்கின்றது.\nஇதுபற்றி தி.நகர் சத்யா, கள்ளக்குறிச்சி பிரபு, விருகை ரவி, கும்மிடிப்பூண்டி விஜயகுமார் ஆகியோரை கேட்டோம். \"\"எல்லாம் பொய். எடப்பாடி சொகுசு விடுதிகள் கட்டித் தருகிறேன் என வாக்குறுதி அளிக்க வில்லை. அதற்காக எந்த நிலத்தையும் நாங்கள் வாங்கவில்லை'' என மறுக்கிறார்கள். அ.தி.மு.க. தரப்பிலோ புது கிஃப்ட் உற்சாகம் தெரிகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nப.சிதம்பரம் போல் விரைவில் சிக்கும் அதிமுக அமைச்சர்...அமித்ஷா அதிரடி திட்டம்\nதிமுக எம்.பி.க்கள் 4 பேரையும்...அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும்...டார்கெட் செய்யும் பாஜக\n‘நாளை முதல் விருப்ப மனு விநியோகம்’- அதிமுக\nஅதிமுக எம் எல் ஏ வீட்டு முன்பு கட்சி தொண்டர் தீக்குளிக்க முயற்சி❗\nசிதம்பரத்தில் ரூ5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்\nகர்நாடக இடைத்தேர்தல்கள் எடியூரப்பாவை கவிழ்க்குமா\nஅணு ஆயுதமும், ஆதிக்க அரசியலும்... அமெரிக்கா - ஈரான் கடந்துவந்த பாதை...\nகீழடியை கீலடியாக மாற்றிய தமிழக அரசு கீழடி மக்கள் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே கல்வி பெற்றிருந்தனர்\nநெல்லை மாவட்டத்தில் என்.ஐ.ஏ.சோதனை பரபரப்பு...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nமறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள் -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்\n24X7 ‎செய்திகள் 11 hrs\n‘படம் ஓடுவதற்காக தன்னை அறியாமல் பேசியிருக்கிறார்’- கடம்பூர் ராஜூ தாக்கு\n24X7 ‎செய்திகள் 11 hrs\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\n19 வயது பெண்ணை மணந்த 44 வயது ஆண்...10வயது மகன்...அதிர்ச்சி சம்பவம்\nபிக் பாஸ்ஸில் ட்விஸ்ட்...நேரடியாக பைனல் சென்ற யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர்\nபெண் பார்த்துவிட்டு வரும்போது விபத்து-இருவர் உயிரிழப்பு\nஓவியா...ஓவியா என கத்திய ரசிகர்கள்...கடுப்பாகி கண்கலங்கி வெளியேறிய ஜூலி...வைரல் வீடியோ\nஅமலாக்கத்துறை பிடியில் சிம்பன்சியும் தேவாங்கும்\nதிமுக எம்.பி.க்கள் 4 பேரையும்...அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும்...டார்கெட் செய்யும் பாஜக\nஇடைத்தேர்தலில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா...வேண்டாமா...சவால் விட்ட எம்.பி\n\"தமிழை இனி யார் 'காப்பான்'.. சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4046", "date_download": "2019-09-23T03:22:55Z", "digest": "sha1:Y7CR3ZSL4DXFVXWCQ74IOG7NOS2FX5SS", "length": 9688, "nlines": 167, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஞாயிறு முதல் சென்னை- நாகர்கோவில் இடையே 3 சிறப்பு ரயில்கள் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஞாயிறு முதல் சென்னை- நாகர்கோவில் இடையே 3 சிறப்பு ரயில்கள்\nஞாயிறு முதல் சென்னை- நாகர்கோவில் இடையே 3 சிறப்பு ரயில்கள்\nசென்னை: ரயில்களில் நிலவும் அதிகப்படியான காத்திருப்பு பட்டியலை குறைக்க நாகர்கோவில் - சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்றுமுதல் தொடங்குகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண் 06020: பிப்ரவரி 8,15,22 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ரயில் எண் 06021: பிப்ரவரி 9,16,23 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்றுமுதல் தொடங்கியுள்ளது.\n2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson\n3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000031786/iron-man-stark-tower_online-game.html", "date_download": "2019-09-23T03:13:56Z", "digest": "sha1:GJIY3UHXB77OCO3O5I6QHURHSYAKYOJD", "length": 12068, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஐயன் மேன்: ஸ்டார்க் டவர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஐயன் மேன்: ஸ்டார்க் டவர்\nவிளையாட்டு விளையாட ஐயன் மேன்: ஸ்டார்க் டவர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஐயன் மேன்: ஸ்டார்க் டவர்\n அவர் அவசரமாக உதவி தேவை அவர் கைது இரும்பு பறக்கும் ரோபோக்கள் எடுத்து அவர் கைது இரும்பு பறக்கும் ரோபோக்கள் எடுத்து அனைத்து ரோபோக்கள் தோற்கடித்து, ஒரு நபர் ஸ்டார்க் உதவும் இரும்பு மனிதன் பிடிக்காது. இந்த புதிய விளையாட்டு நிறுவ, மனித இரட்சிப்பின் பங்கேற்க வேண்டும் என்றால், விளையாட்டின் ஆரம்பத்தில் பயிற்சி மூலம் சென்று போர் செய்யுங்கள். சண்டை மாநகரத்தின் மிக உயர்ந்த கோபுரம் மீது எடுக்கும். . விளையாட்டு விளையாட ஐயன் மேன்: ஸ்டார்க் டவர் ஆன்லைன்.\nவிளையாட்டு ஐயன் மேன்: ஸ்டார்க் டவர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஐயன் மேன்: ஸ்டார்க் டவர் சேர்க்கப்பட்டது: 19.09.2014\nவிளைய���ட்டு அளவு: 1.97 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.9 அவுட் 5 (10 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஐயன் மேன்: ஸ்டார்க் டவர் போன்ற விளையாட்டுகள்\nஸ்டீல் என்ற சூப்பர்மேன் நாயகன்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: சூப்பர்மேன்\nசூப்பர்மேன் என் ஜிக்சா வரிசைப்படுத்த\nசூப்பர் மேன் Vs பேட்மேன்\nஅயர்ன் மேன் பூமியின் பாதுகாக்க\nஅயர்ன் மேன் - நகரில் ஒரு போர்\nஅயர்ன் மேன் - 2\nஆழ்கடல் காக்க வலுவான ரேஞ்சர் சாமுராய்\nபுதிர்கள். அயர்ன் மேன் 3.\nஸ்பைடர்மேன் சேவ் தி டவுன் 2\nவிளையாட்டு ஐயன் மேன்: ஸ்டார்க் டவர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஐயன் மேன்: ஸ்டார்க் டவர் பதித்துள்ளது:\nஐயன் மேன்: ஸ்டார்க் டவர்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஐயன் மேன்: ஸ்டார்க் டவர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஐயன் மேன்: ஸ்டார்க் டவர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஐயன் மேன்: ஸ்டார்க் டவர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஸ்டீல் என்ற சூப்பர்மேன் நாயகன்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: சூப்பர்மேன்\nசூப்பர்மேன் என் ஜிக்சா வரிசைப்படுத்த\nசூப்பர் மேன் Vs பேட்மேன்\nஅயர்ன் மேன் பூமியின் பாதுகாக்க\nஅயர்ன் மேன் - நகரில் ஒரு போர்\nஅயர்ன் மேன் - 2\nஆழ்கடல் காக்க வலுவான ரேஞ்சர் சாமுராய்\nபுதிர்கள். அயர்ன் மேன் 3.\nஸ்பைடர்மேன் சேவ் தி டவுன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=1365&nalias=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-09-23T02:44:46Z", "digest": "sha1:O4Y7BQXC6V4QSMSNZLRYYHZGN7YGAQB5", "length": 6963, "nlines": 56, "source_domain": "www.nntweb.com", "title": "மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர தின விழா - NNT Web / News Now Tamil", "raw_content": "\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர தின விழா\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில், TLK காம்ப்ளஸ், SW Winner Banquet ஹாலில் வெளிநாடு வாழ் தமிழர்கள் ( இந்திய குடியுரிமை) மன்றம் சார்பாக 73வது இந்திய சுதந்திர தின விழா ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி நடந்தது.\nவிழா காலை 8.30 மணி அளவில் இந்திய தேசியக் கொடியேற்றம் மற்றும் இந்திய தேசிய கீத பாடலுடன் தொடங்கியது. இவ் விழாவில் மலேசிய இந்தியர்களின் முன்னோடி டான் ஶ்ரீ டாக்டர். தேவகி கிருக்ஷ்ணன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.\nசுதந்திரதின விழாவில் குழந்தைகளுக்கான இசை, நடனம், வினாடி வினா, நீயா நானா குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, குழந்தைகளை திறமைகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது.\nஆண்கள் பங்குகொண்ட கிரிக்கெட் போட்டி, பெண்களுக்கான இறகு பந்து போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற அணிகளுக்கு சுதந்திர தின கோப்பை விழாவில் வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சிகள் அனைத்தும் இந்திய பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. பெரியவர்கள், குழந்தைகளிடையே நாட்டுப்பற்றை ஊஅமைந்திருந்தது. இந்தியர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்திய சுதந்திரதின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விழா குறித்து விழாவில் கலந்துகொண்ட அனைவரும் விழாக்குழுவிற்கு தங்களின் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்.\nவெளிநாடு வாழ் தமிழர்கள் மன்றம் சார்பில் மலேசியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்துவருகின்றனர், தற்போதய இவ்விழா மலேசியாவில் இரண்டாவது சுதந்திரதின விழா கொண்டாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் 600 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஇந்திய தமிழ்க் குடும்பங்களை ஒருங்கிணைத்து உணவு உள்ளிட்ட அனைத்து விழா ஏற்பாடுகளையும் டாக்டர்.சத்திவேல், டாக்டர். பாலாஜி, திரு.பாலாஜி நாராயணன், திருமதி. கோமதி, திருமதி. பூர்ணிமா, திருமதி. சவிதா, திரு. விஜய் ஆனந் மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாக\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேஷியாவாழ் தமிழர்கள் நிதி திரட்டி உதவி\nசிங்கப்பூரிலும் களைகட்டிய Black Friday\nமலேசிய சுந்தரராஜ பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெற்றது\nநிதி தொடர்பான குற்றம்: Nissan கார் நிறுவன அதிபர் கைது\nமீண்டும் இராஜபக்சே சீனாவின் வெற்றி - பழ.நெடுமாறன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://slt.lk/ta/personal/telephone/vas/sltplus", "date_download": "2019-09-23T03:08:40Z", "digest": "sha1:HVEJRCDMFCE2FLZSZ3LCMOSFLLCXVEDK", "length": 12832, "nlines": 401, "source_domain": "slt.lk", "title": "SLTPlus | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nநீங்கள் எப்போதுமே விரும்பிய, உங்கள் தொலைபேசிக்கான எல்லா அம்சங்களையும் வழங்கும் இலகுவான பொதிகள்.\nமுன்னதாக செயற்படுத்தப்படவேண்டிய அல்லது முன்பணம் செலுத்தவேண்டிய தேவையின்றி, உங்கள் வீட்டு மெகாலைன், சிட்டிலிங்க் தொலைபேசியிலிருந்து IDD அழைப்புகளை எடுக்கலாம்\nஉள்வரும் அழைப்புகளை நீங்கள் விரும்பிய இன்னொரு தொலைபேசிக்கு அனுப்புதல்\nநீங்கள் ஏற்கனவே ஒரு அழைப்பில் இருக்கும்போது இன்னொரு அழைப்பு வந்தால் அது ஒரு ‘பீப்’ தொனி மூலமாக அறிவுறுத்தப்படும்.\nவெவ்வேறு இடங்களிலிருக்கும் மூன்று பேர்கள் ஒரே நேரத்தில் பேசமுடியும்\n5 நிமிடங்களுக்குப்பின் ஒரு குறிப்பிட்ட இலக்கத்திற்கு தானகவே அழைப்பு திசைதிருப்பல்.\nசுருக்க இலக்க டயல் செய்தல்\nநீங்கள் அடிக்கடி அழைக்கும் சர்வதேச அல்லது உள் நாட்டு இலக்கங்களுக்கான குறும் குறியீடுகளைக்கொண்ட வேக டயல் வசதி.\nஅழைப்பை ஏற்பதற்கு நீங்கள் இல்லாதபோது, அழைப்பவர்களுக்கு பதில்வினை செய்யும் ஒரு குரல்பதிவு.\nமேற்குறிப்பிட்ட கட்டணங்கள் வரிகள் நீங்கலானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/places-visit-dindigul-things-do-how-reach-003169.html", "date_download": "2019-09-23T02:40:10Z", "digest": "sha1:I5LMEBHSTSUDO6XLUAUX2HN3MBQ4UKZO", "length": 29880, "nlines": 257, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "திண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Places to visit in Dindigul - Things to do and How to Reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»திண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n61 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n68 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்ட��யவை மற்றும் எப்படி அடைவது\nNews விபரீத முடிவு எடுக்க வேண்டாம்; பாஜகவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அட்வைஸ்\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nகற்களைத் தலையணையாகக் கொண்ட ஊர் என்ற பொருளில் திண்டுக்கல் என்று பெயர் பெற்று விளங்குகிறது பூட்டுக்கு பெயர் பெற்ற மாவட்டம். மதுரைக்கு அருகில் அமைந்துள்ளதாலும், இயற்கையாகவே பல சுற்றுலா தலங்களை பெற்றிருப்பதாலும் இது மிகவும் அதிக அளவு சுற்றுலாப் பயணிகளை கவரும் மாவட்டமாக உள்ளது. திண்டுக்கல்லில் என்னவெல்லாம் பார்க்கலாம் எங்கெல்லாம் செல்லலாம், திண்டுக்கல்லில் என்னென்ன கிடைக்கும் என்பன உட்பட பல தகவல்களை இந்த சுற்றுலா வழிகாட்டியில் காண்போம்.\nபழனி மலை தொடருக்கும் சிறுமலை மலைத்தொடருக்கும் இடையே இந்நகரம் அமைந்துள்ளது மற்றும் விவசாயம் செய்வதற்க்கு ஏற்ற வளமான நிலத்தை பெற்றுள்ளது. திண்டுக்கல் நகரம் பிரியாணி நகரம், பூட்டு நகரம், ஜவுளி மற்றும் தோல்பதனிடும் நகரம் என்ற பல்வேறு பெயர்களில் பிரபலமானது.\nதிண்டுக்கல்லில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்\n300 ஆண்டுகள் பழமையான ரோமன் கத்தோலிக்க தேவாலயம், கிறிஸ்து அரசர் ஆலயம், புனித ஜோஸப் தேவாலயம், பெகாம்பூர் பெரிய பள்ளிவாசல், ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில், காசி விஸ்வநாதன் கோவில், காமாட்சியம்மன் கோவில்,தாடிகொம்பு பெருமாள் கோவில், அபிராமி அம்மன் ஆலயம், ஆஞ்சனேயர் ஆலயம் என ஆன்மீகம் புகழும் அழகிய மாவட்டமாக இருக்கிறது இந்த திண்டுக்கல்.\nஇது மட்டும் இல்லாமல், திண்டுக்கல்லின் இயற்கை வனப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும், இன்னொரு முக்கியமான கண்கவர் பகுதி வைகை, மருதை மற்றும் மஞ்சலாரு நதிகள் சங்கமமாகும் இடமாகும். மலையேறுபவர்கள் இந்நகரில் உள்ள சிறுமலையில் மலையேற்றத்தில் ஈடுபடலாம்.\nஆத்தூர் காமராசர் ஏரி, காமராசர் சாகர் அணை முதலியன திண்டுகல்லை சுற்றி அமைந்துள்ள பிற முக்கிய சுற்றுலா அம்சங்கள்.\nகொடைக்கானல் மலை, பழநி மலை, சிறுமலை, திண்டுக்கல் கோட்டை இவை மிக முக்கியமாக கட்டாயம் யாரும் தவறவிடக்கூடாத இடங்களாகும்.\nமறக்காமல் பிரியாணியையும் சுவைத்துவிட்டு வாருங்கள்.\nதிண்டுக்கல்லுக்கு அருகிலேயே மதுரை விமான நிலையம் அமைந்துள்ளது.\nதொலைவு - 85 கிமீ\nபயண நேரம் - 1.30மணி\nதிண்டுக்கல்லில் ரயில் நிலையம் உள்ளது.\nஇணைப்பு - மதுரை, கோவை, சென்னை\nசென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரம்,கன்னியாகுமரி,தூத்துக்குடி செல்லும் ரயில்கள் திண்டுக்கல் வழியாக செல்கின்றன. இதுதவிர திண்டுக்கல்லுக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.\nமதியம் 1.30 மணிக்கு வைகை விரைவு வண்டியும், அதன்பின் மாலை 5.30மணிக்கு குமரி விரைவு, அடுத்து பொதிகை, நெல்லை,பாண்டியன்,செங்கோட்டை,நாகர்கோவில்,முத்துநகர்,அனந்தபுரி,பழனி,மட்கோவன்,திருச்செந்தூர் என அதிக ரயில் வசதியைக் கொண்டது திண்டுக்கல் மாவட்டம்.\nசென்னை,கோவை,பெங்களூர்,கன்னியாகுமரி என நான்கு திசைகளிலிருந்தும் பேருந்துகள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது திண்டுக்கல் மாநகரமும் அந்த மாவட்டமும்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொங்கு நாட்டைச் சேர்ந்ததா, இல்லை பாண்டிய நாட்டைச் சேர்ந்ததா என்ற விவாதம் சில சமயங்களில் எழும்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில், பழனி, ஒட்டஞ்சத்திரம் ஆகிய வட்டங்கள் கொங்கு நாட்டையும், திண்டுக்கல், கொடைக்கானல், ஆத்தூர்,நிலக்கோட்டை, நத்தம் வட்டங்கள் பாண்டிய நாட்டையும் சேர்ந்தன ஆகும்.\nவரலாற்று பொக்கிஷங்கள் பல இருந்திருந்தாலும் இப்போது வரை வரலாற்று சின்னமாக அதிகம் பேசப்படுவது ஹைதர் அலி கட்டிய ஒரு கோட்டைதான்.\nதமிழக அரசின் அதிகாரப் பூர்வ தகவலின் படி, திண்டுக்கல் மாவட்டம் 6266 சகிமீ பரப்பளவு கொண்டது.\nதிண்டுக்கல் மாவட்டம் இரும்பு மற்றும் கற்பாறைகள் அதிகம் கொண்ட பகுதி ஆகும். இதனாலேயே கோட்டைகளும், பூட்டும் இங்கு பிரபலம்\nதிண்டுக்கல்லிலிருந்து 11 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சின்னாளப்பட்டி கைத்தறிக்கு பெயர் பெற்ற கிராமம் ஆகும். கலை அம்சங்கள் நிறைந்த புடவைகள், சுங்க��டி புடவைகள் ஆகியன இங்கு சிறப்பாகும்.\nவெங்காயம், மற்றும் வேர்க்கடலைக்கு மிகவும் பெயர் பெற்றது திண்டுக்கல். இங்கிருந்து கோவை, ஈரோடு, திருச்சி, கரூர், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு பரிமாற்றம் நிகழ்கிறது.\nஇனி ஒவ்வொரு சுற்றுலாத் தளங்கள் குறித்தும் தனித்தனியாக காண்போம்.\nதிண்டுக்கல் மலை திண்டுக்கல்லின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். திண்டுக்கல்லின் பெயர் இம்மலையில் இருந்தே பெறப்பட்டது.\n‘திண்டு' என்றால் தலையணை என்று அர்த்தம், ‘கல்' என்றால் மலை என்று அர்த்தம். இந்த மலையானது\nஇந்நகரத்தை துருத்தி கொண்டு தலையணை போன்ற வடிவத்தில் காணப்படுவதால் இந்த பெயர் வந்தது.\nஇந்த மலைகளின் உச்சியில் திண்டுக்கல் கோட்டையானது அமைந்துள்ளது. இந்த மலை உச்சியில் இருந்து திண்டுக்கல் நகரை முழுவதுமாக பார்த்து ரசிக்க முடியும்.\nஇந்த மலை உச்சியில் உள்ள சுத்தமான காற்று உங்கள் சோர்ந்த ஆன்மாவிற்கு ஒரு புத்துணர்வை தரும்.\nதாடிக்கொம்பு பெருமாள் கோயில் திண்டுக்கல்லில் இருந்து 5 கி.மீ தொலைவில் திண்டுக்கல் கருர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.\nதாடிக்கொம்பு பெருமாள் கோயிலின் முக்கிய தெய்வம் அழகர் கடவுள். இந்த கோயிலின் முக்கிய திருவிழா தமிழ் மாதமான சித்திரை மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஆங்கில மாதமான ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வருகிறது.\nதிருவிழாவின் போது 12 நாட்கள் பூஜையானது நடைபெறுகிறது.\n300 வருட பழமை கொண்ட பெகாம்பூர் பெரிய பள்ளி வாசல்\nபெகாம்பூர் பெரிய பள்ளி வாசல் ஹைதர் அலி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது.\nராஜா ஹைதர் அலி அவர்களின் இளைய சகோதரி, அம்மீர்-உன்-நிஷா பேகம் இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம்செய்யப்பட்டுள்ளார். அவருடைய பெயரால் இந்த மசூதி அன்போடு பெகாம்பூர் என்று திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில்\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் தேவி மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\n200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழங்கால கோவில் சிலை சிறந்த ஆட்சியாளர் திப்பு சுல்தான் மூலம் நிறுவப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலைகள், முருகன், மத���ரை வீரன், காளி மற்றும் துர்கா சிலைகள் காணப்படுகின்றன.\nகோவில் அமைப்பு ஒரு சதுர வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. ஒரு அறங்காவலர் குழு இந்த கோவில் நிர்வாகத்தை நடத்துகிறது.\nசின்னாளப்பட்டி திண்டுக்கல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகிய இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும்.\nவாடிப்பட்டி மாதா கோயில், ஆத்தூர் காமராஜர் அணை, சிறுமலை மலைதொடர், குத்தாலம்பட்டி நீர் வீழ்ச்சி, அதிசயம் தீம் பார்க் போன்ற பல சுற்றுலா இடங்கள் இதன் அருகாமையில் உள்ளன.\nசின்னாளப்பட்டியில் நடத்தப்படும் அழகர் திருவிழா மக்கள் கூட்டத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களுடன் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர்.\nபறவை ஆர்வலர்கள் விரும்பும் ஏரி\nகாமராஜர் ஏரி மற்றும் காமராஜர் அணை ஆத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கின்றன.\nகாமராஜர் ஏரியானது 400 ஏக்கர் பரந்து மேற்கு தொடர்ச்சி மலை நோக்கி அமைந்துள்ளது.\nகாமராஜர் ஏரி மற்றும் அணையை சுற்றி வாழைத் தோட்டங்கள் , தென்னை மரங்கள், ஏலக்காய் தோட்டங்கள் சூழப்பட்டுள்ளன.\nஆயிரக்கணக்கான பறவை இனங்கள் இந்த பகுதியை வசிப்பிடமாக கொண்டுள்ளதால் பறவை ஆர்வலர்கள் மத்தியில் இந்த இடம் மிக பிரபலமானது.\nபழம் நீ அப்பா, ஞானப் பழம் நீ அப்பா எனும் பாடலில் இருந்து பழநி அல்லது பழனி என்ற சொல் உருவானதாக சிலரால் நம்பப்படுகிறது. பழம் மற்றும் நீ எனும் இரு சொற்கள் இணைந்ததே பழனி என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள தண்டாயுதபாணி கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.\nதைப்பூசம் உள்ளிட்ட விழாக்களின்போது அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளுடன் முருக பக்தர்களும் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.\nபழநி குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறீர்களா இதோ இதை சொடுக்குங்கள்.\nதிண்டுக்கல் மாவட்டத்தின் அழகிய மேற் கு தொடர் ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு சிறப்பான சுற்றுலாத் தளம் கொடைக்கானல் மலை ஆகும். இங்கு கோடைக் காலங்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.\nபோன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன. இவை ஒரு நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சி அடைய வழி வகுக்கும்.\nகரும்பிலிருந்து காகிதம் தயாரிக்கும் கரூர் மாவட்டம்\nபெரம்பலூராக மாறிய பெரும்புலியூர் - 10 கோடி வருட பழமையான மரங்களின் மர்மங்கள்\nதஞ்சாவூரில் மட்டும் 1000க்கும் அதிகமான சோழர் கோவில்கள்\nஆதி தமிழ்க்குடிகள் வாழ்ந்த அழகிய கடற்கரை மாவட்டம் நாகப்பட்டினம்\nதஞ்சாவூரை விட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல ஊர்களைக் கொண்ட மாவட்டம் இது\nஆதி தமிழர்கள் இந்துக்கள் அல்ல... அடித்துக் கூறும் புதுக்கோட்டை மாவட்டம்\nராமர் செய்த பாவத்தை கழித்த இடம்.. ஈஸ்வரனுக்கு கோவில் கட்டிய புண்ணிய பூமி\n சிவகங்கைச் சீமையில என்னெல்லாம் இருக்கு\nமானமே பெரிது என சேரன் உயிர்விட்ட திருப்போர் தான் இப்போது திருப்பூர் - வரலாறு தெரியுமா\nவிழப்பரையார் மாவட்டம்தான் விழுப்புரம் ஆனது... வரலாறு தெரியுமா\nதிருவள்ளூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nநகரேஷூ காஞ்சி - காஞ்சிபுரத்தின் யாரும் அறியாத வரலாறு - தெரிந்து கொள்வோமா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-7-10-18-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-13-10-18-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-09-23T03:14:20Z", "digest": "sha1:JN5ALDDUDGYL6HJKY2U75QKXGIXHGHFQ", "length": 30663, "nlines": 134, "source_domain": "moonramkonam.com", "title": "வார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன் முந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்:\nஇந்த வாரம் நீங்கள் எதையும் திட்டமிடமுடியாது. நடப்பதை அனுசரித்துப் போஅக் வேண்டும். இல்லறத்துணை குடும்ப சூழ்நிலை உணர்ந்து இதமான அணுகுமுறையுடன் நடந்துகொள்வார்.\nஉங்களைச் சுற்றிலும் நடப்பதைக்கூட தெரிந்துகொள்ள அக்கறை இல்லாமல் இருப்பீர்கள். இதுவரை மனதில் நம்பிக்கையாகப்பட்ட விஷயங்கள் சிறு அளவில் சிரமம் உருவாக்கும். குடும்ப நலனில் கூடுதல் அக்கறை கொள்வதால், மனதில் நிம்மதி உருவாக��ம். பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். புத்திரரின் கவனக் குறைவை சரி செய்வதில் இதமான அணுகுமுறை அவசியம். உடல்நலத்திற்கு சிறு அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அளவான பண வரவு கிடைக்கும். பணியாளர்கள் செலவுகளைச் சமாளிக்க பணக்கடன் பெறவேண்டிய நிலை இருக்கும். குடும்பப் பெண்கள் பணிகளில் நிதானம் பின்பற்றுவர். மாணவர்கள் உரிய பயிற்சியினால், எதிர்பார்த்த தேர்ச்சிவிகிதம் பெறுவர்.\nஇது மிக நல்ல வாரம். மற்றவர்களுடன் அனுசரித்துப் போவீர்கள்.இல்லறத்துணை அன்பு பாசத்துடன் கூம்ப நலன் பேணுவார். பணவரவு அதிக அளவில் உருவாவதற்கான புதிய வழிவகை உருவாகும். நன்னடத்தை குறைவான சிலர் சுய லாபம் பெற நட்பு பாராட்டுவர். அவர்களிடமிருந்து விலகுவதால், சிரமம் ஏற்படாமல் தவிர்க்கலாம். வீடு வாகனத்தில் தேவையான பாதுகாப்பு அவசியம். புத்திரர் செயல்திறன் வளர்ந்து, படிப்பில் முன்னேற்றம் காண்பர். எதிரியால் தொல்லைஅணுகாத சுமுக வாழ்வு பெறுவர். பூர்வீக சொத்தில் கிடைக்கிற பண வருமானம் கூடும். உடல்நலம் ஆரோக்கியம் பெற ஒவ்வாத உணவு வகை தவிர்க்கவும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து உபரி பண வருமானம் கிடைக்கும். பணியாளர் நிர்வாகத்திடம் நற்பெயர் பெற அனுகூலம் உண்டு. குடும்பப் பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்க பண வசதி துணை நிற்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் சாகசம் செய்யக்கூடாது.\nஇல்லறத்துணை சுய கௌரவ சிந்தனையுடன் நடந்துகொள்வார். இஷ்ட தெய்வ அருள்பாலித்து, நற்செயல்கள் இனிதாக நிறைவேற துணை நிற்கும். எதிரியால் வரும் சிரமங்களை சமயோசித புத்தியால் சரி செய்வீர்கள். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர் ஆடம்பரப் பொருள் கேட்டுப்பெறுவதில் ஆர்வம் கொள்வர். சொத்து பராமரிப்பில் நம்பகமானவர்களைப் பணியமர்த்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் சில மாற்றங்களைப் புகுத்தி, உற்பத்தி, விற்பனையில் சராசரி இலக்கை அடைவீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டம் மதிப்பதால், நற்பெய்ரைப் பாதுகாக்கலாம். பெண்கள் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்கேற்ப செலவிடுவது நல்லது. மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைப்படி நப்பது கூடுதல் நன்மை பெற உதவும்.\nஇல���லறத்துணை மனதில், உங்கள் மீதான நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் நடந்துகொள்ளவேண்டும். புதிதாக அவசரப் பணி உருவாகி தொல்லை தரலாம். அனுபவ அறிவு குறைவான சிலர் சொல்லும் அறிவுரை, உங்கள் மனதில் சங்கடம் உருவாக்கும். குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி பேசுவது நல்லது. வாகனப் பராமரிப்பு மேற்கொள்வதால், பயண முறை எளிதாகும். புத்திரரின் உடல்நலம் ஆரோக்கியம் பெற சத்தான உணவு வகைகளை உண்ணத் தரவேண்டும். எதிரியினால் சிரமம் அணுகாமல் இருக்க மௌனமாக விலகுவது நல்லது. சந்தைப் போட்டியில் தொழிலில் உற்பத்தி, விற்பனை மந்த கதியில் இயங்கும். பணியாளர்கள் பணியில் குறைபாடு வராத அளவில், ஒருமுகத் தன்மையுடன் பணியில் ஈடுபடவேண்டும். பெண்கள் சேமிப்புப் பணத்தை சிறு செலவுகளுக்கு பயன்படுத்துவர். மாணவர்கள் படிப்பில் சராசரி நிலையை அடைவர்.\nஇலல்றத்துணை உங்கள் கருத்துக்களைக் கேட்டு நடந்துகொள்வார். வாழ்வில் முன்னர் பெற்ற நற்பெயர் மற்றும் பண வரவைக்கோண்டு மனதில் உத்வேகமுடன் செயல்படுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாகி நட்பு மனதுடன் இயன்ற அளவில் உதவுவர். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதில் குறைபாடு வராமல் நடந்துகொள்ளவேண்டும். புத்திரர் கேட்கிற பொருள்களை அதிக தரம் உள்ளதாக வாங்கித் தருவீர்கள். உடல்நலம் ஆரோக்கிய பலம் பெற மருத்துவ சிகிச்சையும் ஓய்வும் உதவும். தொழிலில் அபிவிருத்திப்பணி மேற்கொள்ளத் தேவையான நிதிஉதவி கிடைக்கும். பணியாளர்கள் சலுகைப் பயன் பெற அனுகூலம் உண்டு. குடும்பப் பெண்கள் தெய்வீக வழிபாடு நடத்துவதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் நண்பர்களிடம் படிப்பு தவிர பிற விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.\nஇல்லறத்துணை உங்களின் நல்ல குணம் ,செயலைப் பாராட்டுவர். புதிய முயற்சிகளை தகுந்த பரிசீலனைக்குப் பின் செயல்படுத்துவது நல்லது. வாழ்வில் முன்னர் செய்த நற்பலன்களின் பலன் இப்போது கிடைத்து மனதில் ஆறுதல் தரும். உறவினர்கள் புதிய சொந்தங்களை அறிமுகப்படுத்துவர். புத்திரரின் சுற்றுலா விருப்ப எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சீரான ஓய்வுமுறை உடல்நலம் பாதுகாக்க உதவும். தொழில் வளர்ச்சி பெற சிலரது உதவியை நாடுவீர்கள். பணியாளர்கள் சக பணியாளர்களிடம் நல் அன்பு பாராட்டுவர். குடும்பப் பெண்கள் உறவினர்களை நன்கு உபசரித்து நற்பெயரைப��� பாதுகாத்திடுவீர். மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பு பெறும் வகையில், படிப்பில் அதிக அக்கறை கொள்வர்.\nஇல்லறத்துணை உங்கள் முயற்சிகள் வெற்றியடைய உறுதுணையாக இருப்பார்கள். சிலர்மீது கொண்டிருந்த அதிருப்தி எண்ணங்கள் விலகி, பணிகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். குடும்பச் செலவுக்கான பண வசதி திருப்திகர அளவில் இருக்கும். உடன்பிறந்தவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வாகன பயன்பாடு சராசரி அளவில் இருக்கும். புத்திரர் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் அடைவர். வெளியூர்ப் பயணம் பயன் கருதி மேற்கொள்ளலாம். பூர்வீக சொத்திலிருந்து வரும் பண வருமானம் அதிகரிக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகர அளவில் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பை பயன்படுத்துவதால், உபரி பண வரவு இருக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்க, சீரான பணவசதி இருக்கும். மாணவர்கள் ஞாபகத் திறன் வளர்ந்து, சிறந்த தேர்ச்சி விகிதம் பெறுவர்.\nஇல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்துகொள்வர். புதிதாக உருவாகிற பணி, மனதில் சோர்வு, கஷடத்தை உருவாக்கும். குடும்பத்தின் எதிர்கால நலனை கவனத்தில் வைத்து செயல்படுவது அவசியமாகும். பேச்சில் உண்மை, வசீகரம் இருப்பினும், தேவைப்படுகிற தருணங்களில் மட்டும் நண்பர்களிடம் கருத்துக்களைச் சொல்வது நல்லது. வாகனத்தில் மிதவேகம் ,பயணத்தை எளிதாக்கும். புத்திரர் செயல்களில் கவனக்குறைவு ஏற்படும். தகுந்த கண்காணிப்பு பின்பற்றுங்கள். வழக்கு, விவகாரத்தில் உரிய தீர்வு பெறுவதில் தாமதம் இருக்கும். தொழிலில் வருகிற இயையூறுகளை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். பணியாளர்கள் சலுகைப் பயன் பெற கூடுதல் முயற்சி உதவும். குடும்பப் பெண்கள் கணவருக்கு நல்ல ஆலோசனை வழங்குவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்குச் செல்லக்கூடாது. .\nஇல்லறத்துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவிர்கள். உங்களின் வாழ்வியல் நடைமுறை சிறந்து , உறவினர் நண்பர்களிடம் கூடுதல் அந்தஸ்தைப் பெற்றுத் தரும். மனதில் வடிவமைத்த திட்டங்களை செயல்படுத்தி நன்மை அடைவீர்கள். தம்பி, தங்கையின் மங்கல நிகழ்ச்சியை நடத்த அனுகூலம் உண்டாகும். புதிய வாகனம் வாங்க சீரான பண வசதி துணை நிற்கும். உடல்நல ஆரோக்கியம் நன்றாக அமைந்து, வ���ருந்து, விழா என்று சென்று வருவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து லாப விகிதம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர் சிறப்பாக செயல்பட்டு, பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள் விதவிதமான உணவு தயாரித்து, குடும்ப உறுப்பினர்களை நன்கு உபசரிப்பர். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி அதிக மதிப்பெண் பெறுவர்.\nஇல்லறத்துணை கூடுதல் அன்பு பாசத்துடன் நடந்துகொள்வார். சுய திறமைகளை வளர்ப்பதில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். பலநாள் தாமதமான பணி ஒன்றை உத்வேக மனதுடன் செயல்படுத்தி, திருப்திகர அளவில் நன்மை பெறுவீர்கள். வாகனத்தில் பராமரிப்புப் பணி தேவைப்படும். புத்திரரின் எண்ணங்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவீர்கள். எதிர்மனப்பாங்கு உள்ளவரிடம் பொது விஷயம் பேசுவதைத் தவிர்க்கவும். தொழிலில் உருவாகிற மாறுபட்ட சூழ்நிலையை மாற்று உபாயத்தினால் சரி செய்வது அவசியம். பணியாளர்கள் பணி இலக்கு நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். பெண்கள் தாய்வீட்டு சீர்முறை பெற அனுகூலம் உண்டு. மாணவர்கள் உடல்நல ஆரோக்கியம் சரிவர பாதுகாப்பதால் மட்டுமே படிப்பில் ஆர்வமும் அதனால் முன்னேற்றமும் மேம்படும்.\nஇல்லறத்துனை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். மனதில் புத்துணர்வும் செயல்களில் கூடுதல் பரிமளிப்பும் உருவாகும். புதிய முயற்சிகளை நிறைவேற்றி, அதிக அளவில் நன்மை பெறுவீர்கள். சமூகப் பணிகளிலும் ஈடுபடுவீர்கள். புதிய வாகனம் ,மனை வாங்க அனுகூலம் உள்ளது. புத்திரர் உங்கள் அறிவுரைகளை மனதார ஏற்று நடந்துகொள்வர். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி நிறைவேறும். உத்தியோகஸ்தர் சிறப்பாக செயல்பட்டு , நிர்வாகத்திடம் பாராட்டு, வெகுமதி பெறுவர். குடும்பப் பெணக்ள், கனவரின் கூடுதல் அன்பு, பண வசதி கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவர். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து அதிக தேர்ச்சி விகிதம் பெறுவர்.\nஇல்லறத்துணை கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால், குடும்ப ஒற்றுமை சிறப்புறும். மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் உங்களின் நல்ல செயல்களைப் பற்றிப் பேச வேண்டாம். எளிதான பணியும் நிறைவேறுவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். வீடு, வாகனப் பாதுகாப்பில் உரிய கவனம் தேவைப்படும். புத்திரர் பொறுமைக்குணம் பின்பற்றி, உங்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்குவார். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம். தொழிலில் அளவான மூலதனம் ,கடின உழைப்பு என்ற குறிக்கோளுடன் செயல்படுவீர்கள். அரசியல்வாதிகள் சமரச பேச்சுவார்த்தைகளை சூழ்நிலையின் தாக்கம் உணர்ந்து துவங்கவும். பெண்கள் கணவரின் சம்மதமின்றி பணம் கடன் கொடுக்க , வாங்கக் கூடாது. மாணவர்கள் நண்பர்களின் நல் அன்பைப் பெறுவர்.\n[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8952", "date_download": "2019-09-23T03:23:13Z", "digest": "sha1:KSV24ZDYKUBMG6FBENXYIFMYCMIILXUI", "length": 6716, "nlines": 56, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - பரதநாட்டியம்: ஷ்ரேயா ரமேஷ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nசிகாகோ தமிழ்ச் சங்கம்: பல்சுவை திருவிழா\nஇஷா இசை: 'என்றென்றும் ராஜா'\nஇன்னர் எஞ்சினியரிங் - சத்குரு வழங்கிய நல்வாழ்வுத் தொழில்நுட்பம்\nவிலா கருணா: பத்தாண்டு நிற��வு விழா\nசான் டியேகோவில் பாரதியார் தமிழ்ப்பள்ளி\nகர்நாடிக் மியூசிக் ஐடல் அமெரிக்கா - சீசன் 3\nOVBI: வளமான பாரதத்தை உருவாக்க\nகனெக்டிகட் தமிழ் மையம் துவக்கம்\nசிகாகோ: 'ஹனிமூன் கப்பிள்ஸ்' நாடகம்\nவாழும் கலை: சர்வதேச அமைதி தினம்\nஅக்டோபர் 13, 2013 அன்று ஐசிசி மில்பிடாஸில், Global Fund for Women அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக செல்வி. ஷ்ரேயா ரமேஷ் ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தினார். பிரசென்டேஷன் உயர்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் இவர், பன்னிரண்டு ஆண்டுகளாக பரதநாட்டியம் பயின்று வருகிறார். 2008லிருந்து குரு சுகந்தா ஸ்ரீநாத்திடம் நடனம் கற்கிறார்.\nGlobal Fund for Women அமைப்பு பெண்களின் கல்வி மற்றும் பொருளாதாரத் தாழ்வுநிலையைப் போக்குவதற்காக உலகம் முழுதும் பணியாற்றி வருகிறது. அவர்களது உரிமைகளை எடுத்துக் கூறி சமுதாயத்தில் முதன்மை பெறவும் வழி காட்டுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்குத் தனது பங்கை அளிக்க ஆசைப்பட்டு ஷ்ரேயா இந்த நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் 4500 டாலர் நிதி திரட்டி வழங்கினார்.\nசிகாகோ தமிழ்ச் சங்கம்: பல்சுவை திருவிழா\nஇஷா இசை: 'என்றென்றும் ராஜா'\nஇன்னர் எஞ்சினியரிங் - சத்குரு வழங்கிய நல்வாழ்வுத் தொழில்நுட்பம்\nவிலா கருணா: பத்தாண்டு நிறைவு விழா\nசான் டியேகோவில் பாரதியார் தமிழ்ப்பள்ளி\nகர்நாடிக் மியூசிக் ஐடல் அமெரிக்கா - சீசன் 3\nOVBI: வளமான பாரதத்தை உருவாக்க\nகனெக்டிகட் தமிழ் மையம் துவக்கம்\nசிகாகோ: 'ஹனிமூன் கப்பிள்ஸ்' நாடகம்\nவாழும் கலை: சர்வதேச அமைதி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/24/114339.html", "date_download": "2019-09-23T02:44:41Z", "digest": "sha1:L6QXUB65BJF4QQ4TR6BSGSGUQXZVAPYJ", "length": 24012, "nlines": 215, "source_domain": "thinaboomi.com", "title": "பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்\nசனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019 தமிழகம்\nசென்னை : இந்தியாவிலேயே முதன்முதலாக பள்ளி மாணவர்களுக்கென்றே தனியாக கல்வி தொலைக்காட்சி தமிழ்நாட்டில் தொடங்கப்படுகிறது. சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்விக்கான புதிய தொலைக்காட்சியை தொடங்கி வைக்கிறார்.\nதமிழகம் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்று திகழ்கிறது. தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு பின்னர் பாடத் திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டம் புதுமையான முறையில் இருப்பதாக மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர். அதே போல் பிளஸ் 2 பயிலும் மாணவர்களை போலவே பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக கல்விக்காக தனித்தொலைக்காட்சி நாளை சென்னையில் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த தொலைக்காட்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து ஒலிபரப்பப்பாகும். இதன் சிறப்பு அதிகாரியாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனர் பொன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் கல்விக்கென தனியாக ஒரு தொலைக்காட்சியை வரும் 26-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். கல்வி தொலைக்காட்சியில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பள்ளி மாணவர்களுக்கான கற்கும் திறனை அதிகரிக்கும் வகையிலும், பாடத்தினை எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை மாணவர்கள் விரும்பி கற்கும் வகையிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நீட் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு, ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு திறன்வாய்ந்த ஆசிரியர்கள் விளக்கமளிக்கின்றனர். மாணவர்களுக்கான பயனுள்ள பொழுது போக்கு அம்சங்கள், விளையாட்டில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தகவல்கள் ஒளிபரப்பப்படும் என்றும் கல்வித்துறையில் அரசு சார்ந்த திட்டங்கள் பயன்பாடுகள் குறித்து கல்வி சார்ந்த அரசு நிகழ்ச்சிகள் குறித்தும் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இந்த தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தயாரிப்பதற்கென்றே நூறு ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாகவும் தனி அதிகாரி பொன்குமார் தெரிவித்தார்.\nஇதற்கான விழா நாளை காலை 9 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் தொடங்குகிறது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கல்வி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை தொடங்கி வைக்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், கேபிள் டி.வி. கார்ப்பரேஷனின் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன், பாடநூல் வாரியத் தலைவர் பா. வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகல்வி தொலைக்காட்சி முதல்வர் எடப்பாடி Educational Television CM Edappadi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீட��யோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில்...\n3சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n4கீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/search/label/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2019-09-23T03:58:01Z", "digest": "sha1:PVDNJNG66ARCGMHU43XQ2MJX42R4GN46", "length": 3716, "nlines": 17, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : அல்லக்கை பாலாஜி", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\nதமிழக ஆவின் மந்திரி பால் பாக்கெட் பாலாஜியின் அறிவுரைகள் \nமது விற்பனையை நிறுத்தினால் குடிகாரர்கள் எதையாவது குடித்து உயிரிழப்பர்- பால் பாக்கெட் பாலாஜி--இது காரணப் பெயர். லியோனியின் வீடியோ பாருங்கள்; நேரம்: 5.00 --6.50; அவசியம் பாருங்கள்; வயிறு வலிக்க சிரிப்பீர்கள்...இது உறுதி....\nநேரம்: 5.00 --6.50; அவசியம் பாருங்கள்;ம் வயிறு வலிக்க சிரிப்பீர்கள்...இது உறுதி....\nஸ்ரீவில்லிப்புத்தூர்: மது விற்பனையை நிறுத்தினால் குடிமகன்கள��� பாண்டிச்சேரிக்கோ, கர்நாடகத்திற்கோ சென்று குடித்து உடம்பை கெடுத்து உயிரிழப்பார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:\nபால் பாக்கெட் பாலாஜி என்ற அறிஞரின் அறிவுரையை மேலும் படிக்க ....கீழே க்ளிக் செய்து படிக்கவும்.\nLabels: அல்லக்கை பாலாஜி, அனுபவம், சமூகம், சமையல், சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/commemoration-of-enforced-disappearance-conference-2019/", "date_download": "2019-09-23T03:19:25Z", "digest": "sha1:J3RX2U2UZT27CEFFDNXJVKYV2G7LIL5I", "length": 4785, "nlines": 115, "source_domain": "tgte.tv", "title": "Commemoration of Enforced Disappearance - Conference - 2019 - TGTE TV", "raw_content": "\nPrevious Video TGTE NEWS 22 | செய்திகள் – 16.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nNext Video TGTE NEWS 21 | செய்திகள் – 02.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 21 | செய்திகள் – 02.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nUK ELECTION COMMISSION MEETING | பிரித்தானிய தேர்தல் ஆணையத்தின் ஒன்றுகூடல் – 25.02. 2019\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\nUK ELECTION COMMISSION MEETING | பிரித்தானிய தேர்தல் ஆணையத்தின் ஒன்றுகூடல் – 25.02. 2019\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://sssbalvikastn.org/vidya_jyothi/ta_gr_ii_period_43/", "date_download": "2019-09-23T02:32:23Z", "digest": "sha1:GUZJEZEX7S4R3RMZRYYY6KKK3NK4CLLZ", "length": 8064, "nlines": 46, "source_domain": "sssbalvikastn.org", "title": "வகுப்பு 43 - எளிமை - Sri Sathya Sai Vidya Jyothi", "raw_content": "\nவகுப்பு 43 – எளிமை\nவகுப்பு 43 – எளிமை\nஎளிமை என்பது மிகவும் பணிவாகவும், இயற்கையாகவும் இருப்பது. அதனுடன் உன்னிடம் என்ன உள்ளதோ அதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதும், அது வேண்டும், இது வேண்டும் என்று அனைத்து பொருட்கள் மீதும் ஆசைபடாமல் இருப்பதும் ஆகும்.\nஎளிய மனிதன் ஒரு சில பொருட்களிலேயே மகிழ்ச்சியடைகிறான்.\nஉணவில் எளிமை: எளிமையான உணவு உடலுக்கு நல்லது. ஆடம்பரமான மற்றும் மசாலா பொருட்கள் நிறைந்த உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.\nஉடையில் எளிமை: எளிமையான ஆடையே ஆடம்பரமான ஆடையை விட நல்லது. இடத்திற்கேற்றார் போல் ஆடைகளை அணியுங்கள்.\nமேன்மை என்பது உன்னிடம் உள்ள பொருட்களிலோ அல்லது நீ அணியும் உடையிலோ இல்லை. அது நீ எப்படிபட்ட மனிதன் என்பதில் தான் உள்ளது.\nநிறைய பல சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் எளிமையான உடைகளையே அணிந்தனர். அவர்களது பழக்க வழக்கங்கள் மிகவும் சாதரணமாக இருக்கும்.\nகாந்திஜி மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். தன் கையால் நெய்த காதி வஸ்திரத்தையே அணிந்தார். அவருடைய நல்ல குணங்களாலும் மற்றும் ஆளுமைத் திறனாலுமே அவர் தேசத்தந்தை என்று அழைக்கப்பட்டார்.\nஅவர் பிற்காலத்தில் பிரபலமான பிறகு கூட அவருடைய தினசரி வாழ்க்கை எப்பொழுதும் போல எளிமையாகவே இருந்தது. அவருடைய ஆடைகளை அவரே நெய்துக் கொள்வார். காய்கறி நறுக்குவது, கழுவுவது, தோல் சீவுவது என்று சில சிறு சிறு வேலைகள் செய்து சமையலிலும், வீட்டு வேலைகள் அனைத்திலும் உதவுவார்.\nகதை : எளிமை என்கிற ஆபரணம்\nஇது, டைனமோ கண்டுபிடித்த சிறந்த விஞ்ஞானியான மைக்கேல் ஃபாரடே அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். டைனமோ என்பது, காந்த சக்தியை, மின்சார சக்தியாக மாற்றுவது. அவர் மிகவும் எளிமையாக உடை அணிவார். மிகவும் பணிவாகப் பேசுவார். அதனால், அவரை ஒரு விஞ்ஞானியாக யாராலும் அடையாளம் கண்டுபிடிக்கமுடியாது.\nஒரு நாள் இங்கிலாந்து அரசவையிலிருந்து ஒரு அதிகாரி மைக்கேல் ஃபாரடேவை சந்திக்க விரும்பினார். அவர் மைக்கேல் ஃபாரடே ஆய்வகத்தைப் பார்த்தார். அவர் அந்த ஆய்வகத்திற்குள் நுழைந்ததும், “ஒரு வயதான எளிமையான உடையணிந்த மனிதன் பாட்டில்களை கழுவிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர் மைக்கேல் ஃபாரடேயிடம், “நீங்கள் இங்கு காவல் காப்பவரா” என்றார். அதற்கு அவர் ஆமாம் என்றார். அந்த அதிகாரி அந்த வயதான மனிதனிடம், அவருடைய வேலை மற்றும் சம்பளத்தைப் பற்றிக் கேள்வி கேட்டார். அதற்கு அந்த வயதான மனிதர் மிகவும் பண்புடன் பதில் கூறினார். பிறகு அவர் அந்த வயதான மனிதனின் பெயரைக் கேட்டார். என்னை மைக்கேல் ஃபாரடே என்று அழைப்பார்கள்” என்று கூறினார். அதைக்கேட்ட அதிகாரி உடனே அவரிடம் மன்னிப்புக் கேட்டார். ஆனால் ஃபாரடே மனது சிறிதும் புண்படவில்லை. அதிகாரி “ஆஹா” என்றார். அதற்கு அவர் ஆமாம் என்றார். அந்த அதிகாரி அந்த வயதான மனிதனிடம், அவருடைய வேலை மற்றும் சம்பளத்தைப் பற்றிக் கேள்வி கேட்டார். அதற்கு அந்த வயதான மனிதர் மிகவும் பண்புடன் பதில் கூறினார். பிறகு அவர் அந்த வயதான மனிதனின் பெயரைக் கேட்டார். என்னை மைக்கேல் ஃபாரடே என்று அழைப்பார்கள்” என்று கூறினார். அதைக்கேட்ட அதிகாரி உடனே அவரிடம் மன்னிப்புக் கேட்டார். ஆனால் ஃபாரடே மனது சிறிதும் புண்படவில்லை. அதிகாரி “ஆஹா எவ்வளவு எளிமையான சிறந்த மனிதர் இவர் எவ்வளவு எளிமையான சிறந்த மனிதர் இவர் இவருடைய எளிமையால் இவர் இன்னும் சிறந்தவராகக் காணப்படுகிறாரே” என்று மனதில் எண்ணிக்கொண்டார்.\nசெயற்பாடு : எளிமையை நிறைய பல குணங்களுடன் இணைக்கலாம்\nகீழே காணும் குணங்களில் எளிமையுடன் இணைக்கக்கூடிய குணங்களை வட்டமிடுக.\nபொறாமை, தனித்தன்மை, கர்வம், அடக்கம், குறும்பு, கடின உழைப்பு, சோம்பேறித்தனம், பணிவு, பேராசை, தன்னிறைவு, நட்பு.\nபிரிவு I – பண்டிகைகள்\nபிரிவு II – பண்டிகைகள்\nபிரிவு III – பண்டிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/01/blog-post_60.html", "date_download": "2019-09-23T03:30:06Z", "digest": "sha1:TM2Q5PUVIPNEQSVMNDT3OCMKGF6MBNAW", "length": 9026, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "இவ்வாண்டு தேர்தல் வருடம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - TamilLetter.com", "raw_content": "\nஇவ்வாண்டு தேர்தல் வருடம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nதேர்தல் வருடமான இவ்வாண்டு நாட்டில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கின்ற ஒரு வருடமுமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற கட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.\nபுதிய அரசாங்கம் அமைப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் நாட்டை நேசிக்கும் விரிவான மக்கள் வேலைத்திட்டமொன்றை உருவாக்கி முன்னொக்கிச் செல்ல வேண்டும். இதற்காக வேண்டி சகலரும் ஒன்றுபடுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nதற்போதைய அரசியலில் செய்யப்பட வேண்டியது கட்சியையோ, கட்சித் தலைவர்களையோ தோற்கடிப்பது அல்ல. நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான சக்தியை இனங்கண்டு அந்த சக்��ியை தோற்கடிப்பதே ஆகும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம் அரசியல் வாதிகளை திணறடித்த - தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் \nரணசிங்க பிரேமதாசா விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கி முஸ்லிங்களை அழிக்க காரணமாக இருந்தது போன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு விமானங்...\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்- முகா உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கருத்து எதை நோக்குகின்றது.\nஏ.எல்.நஸார் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வ...\nரணில் ஒரு துரோகி அமைச்சர் ரவூப் ஹக்கிம் காட்டம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்க...\nசட்டத்தரணி கபூரின் சாபத்தை சுமக்கும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலில் அநாதையாக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்தை பெருந்தலைவர் அஷ்ரபோடு உறுதுணையாக நின்று உர...\nரணில் தேல்வியடைவது நிச்சயம் - அமைச்சர் ரவூப் ஹக்கிம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தாவிட்டால் தோல்வியடைவது நிச்சயமெனத் தெரிவித்துள்ள ...\nஅட்டாளைச்சேனை பாலமுனையில் பெருமளவு வெடிபொருட்கள் சிக்கியது\nஅம்பாறை - ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக ...\nபுனித அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைத்தல்\nமுஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அணுசரனையுடன் தேசிய முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி...\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் விளக்கம்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ...\nதலைவர் அதாஉல்லாவினால் மூத்த வீரர்கள் கௌரவிக்கப்படனர்.\n-ரீ.கே.றஹ்மத்துல்லா அக்கரைப்பற்று சூசிற்றி விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ...\nமோதலை தொடங்கியுள்ள இலங்கை தர்ஷன் - கோபத்தில் சேரன்,கவின்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/01/blog-post_93.html", "date_download": "2019-09-23T02:49:57Z", "digest": "sha1:R4RAAM3CIRXRKWO6PD5YJPPTYDFNAXAF", "length": 8908, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "அரசாங்கத்துக்கு மாகாண சபைத் தேர்தல் மீது பயம் - TamilLetter.com", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு மாகாண சபைத் தேர்தல் மீது பயம்\nஅரசாங்கத்துக்கு மாகாண சபைத் தேர்தல் மீது பயம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி அமைத்துள்ள அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல் மீது கொண்டுள்ள பயத்தின் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலை விரைவாக கேட்கின்றது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.\nஜனாதிபதித் தேர்தலை பிற்போட முடியாது. ஜனாதிபதித் தேர்தல் இவ்வருட இறுதியிலேயே நடாத்தப்பட வேண்டியுள்ளது. இந்த தேர்தலை ஜனாதிபதி விரும்பினாலேயே விரைவாக நடாத்தலாம்.\nமாகாண சபைத் தேர்தல்கள் ஒன்றரை வருடங்களாகியும் நடாத்தப்படாது தேங்கிக் கிடக்கின்றன. இப்படியான தேர்தலை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது, எப்போதோ உள்ள தேர்தலை நடாத்துமாறு கோருவது எப்படி நியாயமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம் அரசியல் வாதிகளை திணறடித்த - தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் \nரணசிங்க பிரேமதாசா விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கி முஸ்லிங்களை அழிக்க காரணமாக இருந்தது போன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு விமானங்...\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்- முகா உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கருத்து எதை நோக்குகின்றது.\nஏ.எல்.நஸார் எத��ர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வ...\nரணில் ஒரு துரோகி அமைச்சர் ரவூப் ஹக்கிம் காட்டம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்க...\nசட்டத்தரணி கபூரின் சாபத்தை சுமக்கும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலில் அநாதையாக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்தை பெருந்தலைவர் அஷ்ரபோடு உறுதுணையாக நின்று உர...\nரணில் தேல்வியடைவது நிச்சயம் - அமைச்சர் ரவூப் ஹக்கிம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தாவிட்டால் தோல்வியடைவது நிச்சயமெனத் தெரிவித்துள்ள ...\nஅட்டாளைச்சேனை பாலமுனையில் பெருமளவு வெடிபொருட்கள் சிக்கியது\nஅம்பாறை - ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக ...\nபுனித அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைத்தல்\nமுஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அணுசரனையுடன் தேசிய முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி...\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் விளக்கம்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ...\nதலைவர் அதாஉல்லாவினால் மூத்த வீரர்கள் கௌரவிக்கப்படனர்.\n-ரீ.கே.றஹ்மத்துல்லா அக்கரைப்பற்று சூசிற்றி விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ...\nமோதலை தொடங்கியுள்ள இலங்கை தர்ஷன் - கோபத்தில் சேரன்,கவின்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tareeqathulmasih.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-09-23T04:00:29Z", "digest": "sha1:3WYGA2BTGAKT5Z7LIJYMTI6F57VMKUP5", "length": 25476, "nlines": 121, "source_domain": "www.tareeqathulmasih.com", "title": "அல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியு���் இரத்தமும் தேவைப்பட்டது? | Tareeqathulmasih", "raw_content": "\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nநான் சிறுவனாக இருந்த போது கொண்டாடிய பக்ரீத் பண்டிகைகள் இன்னும் ஞாபகத்தில் பசுமையாக இருக்கிறது. பக்ரீத் பண்டிகையின் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அப்பா ஒரு ஆட்டை வாங்கிவிடுவார். அந்த ஆட்டுக்கு தேவையான புல்லை நான் அதற்கு உண்ணக்கொடுப்பேன். பக்ரீத் பண்டிகையன்று, மசூதிக்குச் சென்று தொழுதுவிட்டு, வீடு திரும்பிவோம். ஆட்டை அறுப்பதற்கும், அதன் தோலை உரித்து கறி வெட்டுவதற்கும் ஆட்களை அப்பா அழைத்து வருவார்.\nஆடு அறுக்கப்படும் போது அதனை பார்க்கவேண்டாம் என்று பெரியவர்கள் எங்களை தடுப்பார்கள். ஆட்டு இறைச்சி மூன்று சம பகுதிகளாக பிரிக்கப்படும். ஒரு பங்கு சொந்தக்காரர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கப்படும். இன்னொரு பங்கு ஏழை முஸ்லிம்களுக்கு. மூன்றாவது பங்கு எங்களுக்கு. நான்கு கறித்துண்டுகளை சின்ன பொட்டலங்களாக கட்டி, எங்கள் பகுதியில் இருக்கும் இதர முஸ்லிம்களின் வீடுகளுக்குச் சென்று கொடுத்துவருவோம். அடுத்த சில நாட்கள் எங்கள் வீட்டில் அசைவ சமையல் தான், காயவைத்த கபாப் வாசனை வீடு முழுக்க வீசும். இந்த நேரத்தில் அசைவ உணவை சாப்பிடாதவர்கள் வீட்டிற்கு வந்தால் அவ்வளவு தான் அவர்களின் கதை. மாடியில் காயவைத்த கபாப் தூண்டுகளை மாலையில் கொண்டு வந்து பத்திரப்படுத்துவோம், மறுநாள் காலை மறுபடியும் காயவைப்போம். அடுத்த சில வாரங்கள், உணவு பறிமாறப்படும் போது, கபாப் துண்டுகள், அதிகமாக எங்கள் சாப்பாட்டில் காணப்படும்.\nசரி விஷயத்துக்கு வருகிறேன். இன்னும் பத்து நாட்களில் பக்ரீத் பண்டிகை வருகிறது. பக்ரீத் பண்டிகைக்கு முன்பாக ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி முஸ்லிம்களோடு உரையாடலாம் என்று விரும்பி இந்த சிறிய தொடர் கட்டுரைகளை எழுதுகிறேன். இவைகள் பற்றி முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைக்கலாம்.\nகருப்பொருள்: கிறிஸ்தவம் பற்றி முஸ்லிம்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் மிகவும் முக்கியமானவைகள் இவைகள் தான்:\nஅ) ஒருவரின் சுமையை (பாவங்களை) இன்னொருவர் சுமக்கமுடியாது.\nஆ) உலக மக்களின் பாவங்கள் அனைத்தையும், இயேசுவின் மீது சுமத்தி, அவரை தண்டிப்பது என்பது அநியாயமாகும், இதனை இறைவன் ஒருபோதும் செய்யம��ட்டான்.\nஇ) செய்யாத குற்றத்திற்காக ஒருவரை தண்டிப்பது தவறானதாகும்.\nஈ) இறைவன் பாவங்களை மன்னிக்கவேண்டுமென்றால், அவன் ஒரு வார்த்தையில் மன்னித்துவிடலாம். மனிதர்களை மன்னிக்க இறைவனுக்கு பலிகள் பரிகாரங்கள் தேவையில்லை. ஒரு குற்றவாளியின் குற்றத்தை எடுத்து நிரபராதியின் மீது சுமத்தி, அந்த குற்றவாளியை தண்டிக்காமல் இருப்பதும், ஆனால், அந்த நிரபராதியை தண்டிப்பதும் அநீதி இல்லையா\nஇப்படிப்பட்ட பல கேள்விகளை முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களிடம் கேட்பார்கள். இக்கேள்விகள் நியாயமானவைகளாக தெரிகின்றதல்லவா குர்-ஆனும், ஹதீஸ்களும் இவைகள் பற்றி என்ன சொல்கின்றன என்பதை ஆய்வு செய்வது இத்தொடர் கட்டுரைகளின் நோக்கம் ஆகும். இந்த தற்போதைய கட்டுரையில் குர்-ஆனில் காணப்படும் பக்ரீத் பண்டிகை (ஈத் அல்-அதா) சம்மந்தப்பட்ட சில வசனங்களை மட்டும் ஆய்வு செய்து, சில கேள்விகளை முன்வைப்போம்.\nஇப்ராஹீம் தம் மகனை பலியிட முயன்ற நிகழ்ச்சி:\nஇந்த நிகழ்ச்சி எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். பைபிளில் ஆதியாகமம் 22ம் அத்தியாயத்தில் இதனை காணலாம். குர்-ஆன் 37ம் அத்தியாயத்திலிருந்து சில வசனங்களை படிப்போம்.\n37:102. பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.” 37:103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது.\n37:104. நாம் அவரை “யா இப்ராஹீம்\n37:105. “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.\n37:106. “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”\n37:107. ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப்பகரமாக்கினோம்.(முஹம்மது ஜான் தமிழாக்கம்).\n(ஆபிரகாம் பலியிட முன்வந்தது, ஈ��ாக்கையா, இஸ்மவேலையா என்பதைப் பற்றி இக்கட்டுரையில் ஆராயத்தேவையில்லை, பின் குறிப்பில் கொடுக்கப்பட்ட கட்டுரைகளை படிக்கவும்).\nஅல்லாஹ்விற்கு ஏன் பலியும் இரத்தமும் தேவைப்பட்டது\nமேற்கண்ட வசனங்களை நன்றாக கவனியுங்கள். இப்ராஹீமின் தியாகத்தை, அல்லாஹ் மெச்சிக்கொள்கிறான். ஆனால், அதோடு நின்று விடாமல், ஒரு ஆட்டை ஆபிரகாமுக்கு காட்டி, அதை பலியிட சொல்கின்றான். குர்-ஆன் 37:107ம் வசனத்தை கவனியுங்கள், “நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்”. இந்த வசனத்தை மட்டும், இதர தமிழாக்கங்களிலும், ஆங்கிலத்திலும் பார்த்துவிட்டு, நம் கேள்விகளுக்குச் செல்வோம்.\nஅப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:\n37:107. ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.\nஇஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:\n37:107. மேலும், ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம்விடுவித்துக் கொண்டோம்.\n37: 107. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.\nஇந்த வசனத்தை பார்க்கும் போது, கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றன:\n1) ஆபிரகாமின் மகன் கொல்லப்படுவதற்கு முன்பு அல்லாஹ் அவனை காப்பாற்றிவிட்டான், இது நல்லது தான். ஆனால், பலியிட குறிக்கப்பட்ட ஆபிரகாமின் மகனுக்கு பதிலாக ஒரு பலியை அல்லாஹ் ஏன் தயார் படுத்தவேண்டும்\n2) கொல்லப்படவேண்டியவனுக்கு பதிலாக, அந்த இடத்தில் ஏன் ஒரு ஆடு கொல்லப்படவேண்டும்\n3) அல்லாஹ் ஆபிரகாமை மெச்சிக்கொண்டுவிட்ட பிறகு, அவர்களை அப்படியே வீட்டிற்கு அனுப்பியிருக்கவேண்டியது தானே ஏன் அந்த இடத்தில் ஒரு மிருகம் கொல்லப்படவேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான்\n4) அல்லாஹ் ஆபிரகாமின் மகனை காப்பாற்றுவதை முன்னமே திட்டமிட்டிருந்தான், அங்கு ஒரு ஆட்டை தயார் படுத்தி வைத்திருந்தது ஏன் ஒரு ஆட்டின் பலி வேண்டும் என்று ஏன் அல்லாஹ் விரும்பினான்\nஆபிரகாமின் மகனை விடுவிக்கவேண்டியது ஏன்\nபோரில் பிடிப்பட்ட அடிமைகளை விடுவிப்பதற்காக, “மீட்பு பணம் அல்லது பிணைப்பணம்” என்றுச் சொல்லக்கூடிய பணத்தை கொடுத்து, அடிமைகளை விடுவிப்பார்கள். அது போல, ஒரு மகத்தான பலியைக் கொண்டு நாம் விடுவித்தோம் என்று அல்லாஹ் சொல்வது ஏன்\n1) IFT தமிழாக்கத்தில் “ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம்.” என்று விவரமாக விளக்கப்பட்டுள்ளத���.\n2) ஆபிரகாமின் மகன் எப்போது அடிமையானான்\n3) அவனை யாரிடமிருந்து ஆபிரகாம் விடுவித்தான்\n4) ஒருவேளை அல்லாஹ் மீட்பு பணம் (ஆடு) கொடுத்து விடுவித்தான் என்றுச் சொன்னால், யாரிடமிருந்து அல்லாஹ் விடுவித்தான் அல்லாஹ்வை விட பெரியவன் யார் இருக்கின்றார்கள் அல்லாஹ்வை விட பெரியவன் யார் இருக்கின்றார்கள் தனக்குத் தானே மீட்பு பலியைக் கொடுத்துக்கொண்டு, அக்குழந்தையை அல்லாஹ் மீட்டானா தனக்குத் தானே மீட்பு பலியைக் கொடுத்துக்கொண்டு, அக்குழந்தையை அல்லாஹ் மீட்டானா\n5) இரத்தம் சிந்தாமல் ஒருவர் மீட்கப்படமுடியாதா\n6) ஒருவரின் பாரம் ஒருவர் சுமக்கமுடியாது என்றுச் சொன்னால், ஏன் அந்த ஆடு அநியாயமாக ஆபிரகாமின் மகனுக்காக கொல்லப்படவேண்டும் ஆடு நிரபராதி தானே யாரோ ஒருவரை மீட்க இந்த ஆடு ஏன் சாகவேண்டும்\n7) ஆபிரகாமே, உன் தியாகத்தை நான் பார்த்துவிட்டேன், குழந்தையை கொல்லாதே, சந்தோஷமாக வீட்டுக்குப்போ என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, ஏன் அல்லாஹ் ஒரு மகத்தான பலியை அங்கு கொடுத்தான்\n8) ஒருவேளை, பலியில்லாமல் விடுதலை கிடைக்காது, இரத்தம் சிந்தப்படாமல் மன்னிப்பு இல்லை, தண்டனையிலிருந்து விடுதலை இல்லை என்பதைச் சொல்லவேண்டி, அல்லாஹ் இப்படி ஆட்டை பலியிடச் சொன்னானா\nமுஸ்லிம்களே, குர்-ஆனில் ஒருவரின் பாரத்தை ஒருவர் சுமக்கமுடியாது என்றுச் சொல்லும் 6:164, 17:13-15 போன்ற வசனங்கள் உண்டு என்று எனக்கு எடுத்துக் காட்டாதீர்கள் அவைகள் பற்றி அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம். இந்த கட்டுரையை பொருத்தமட்டில், குர்-ஆன் 37:107ல், ஏன் அல்லாஹ் ஒரு ஆட்டை பலியிட அனுமதித்தான் அவைகள் பற்றி அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம். இந்த கட்டுரையை பொருத்தமட்டில், குர்-ஆன் 37:107ல், ஏன் அல்லாஹ் ஒரு ஆட்டை பலியிட அனுமதித்தான் அதன் பின்னனி என்ன இப்படி பலியிட்டு இரத்தம் சிந்துவதினால் அவனுக்கு (அல்லாஹ்விற்கு) என்ன நன்மை அல்லது ஆபிரகாமின் மகனுக்கு என்ன லாபம் அல்லது ஆபிரகாமின் மகனுக்கு என்ன லாபம்\nஅல்லாஹ் ஆபிரகாமுக்கு மகனை பலியிடும்படி கனவை கொடுத்தான், அவனே அதனை தடுத்தும்விட்டான், அவ்வளவு தான். இந்த இடத்தில் பலி எங்கே வந்தது “மீட்புப்பணம்”(Ransom) ஏன் வந்தது\nஆபிரகாம் கத்தியை ஓங்கிவிட்டார், எனவே அதற்கு இரத்தத்தை காட்டாமல் கீழே வைக்கக்கூடாது என்று சில முஸ்லிம்கள் சொல்லக்கூடும். தமிழ் படங்களில் ஹீரோ “நான் மேலே எடுத்த கத்திக்கு இரத்தத்தை காட்டாமல் கீழே வைக்கமாட்டேன்” என்றுச் சொல்வது போல, பஞ்ச் வசனம் சொல்லவேண்டாம். இது மிகவும் முக்கியமான விஷயம், எந்த ஒரு காரணமும் இல்லாமல், அல்லாஹ் பலிக்காக ஆட்டை கொடுத்து, ஆபிரகாமின் மகனை நான் மீட்டுக்கொண்டேன் என்று சொல்லமாட்டான்.\nஆட்டை அறுக்கும் படி அல்லாஹ் சொல்லவில்லை, ஆபிரகாம் சுயமாக செய்தார் என்று சொல்லவருகிறீர்களா குர்-ஆன் 37:107ம் வசனத்தை நன்றாக படியுங்கள், அல்லாஹ் சுயமாகவே பலிக்காக ஒரு ஆட்டை கொடுத்தானாம், அதுவும் அது மகத்தான ஒரு பலியாம்\nமுஸ்லிம்களில் சிலர், அந்த ஆடு, அல்லாஹ்வின் சொர்க்கத்தில் பல (40) ஆண்டுகள் மேய்ந்த ஆடு என்றும், அதனைத் தான் அக்குழந்தையை மீட்க அல்லாஹ் கொடுத்தான் என்றும் சொல்வார்கள். அது சொர்க்கத்தின் ஆடோ, பூமியின் ஆடோ அது பிரச்சனை அல்ல கேள்வி என்னவென்றால், ஏன் அந்த ஆடு மரிக்கவேண்டும் ஏன் அதன் இரத்தம் சிந்தப்படவேண்டும் என்பது தான்\nஇந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பும் முஸ்லிம்கள், குர்-ஆன் 37:107ம் வசனத்தை ஆய்வு செய்து பதில் சொல்லுங்கள்.\n1] தியாகத் திருநாள் – விக்கிபீடியா\n2] இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nஇறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா\nயஹ்யா நபி சொன்ன ஷஹாதா\nஇன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை\nஉன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/09/blog-post_50.html", "date_download": "2019-09-23T03:19:20Z", "digest": "sha1:2ZQ7S7PQ2QINXZMMMYPYHD3CEKLLUXB7", "length": 28428, "nlines": 304, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்; விருது தேர்வு குறித்து விசாரணை?", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்; விருது தேர்வு குறித்து விசாரணை\nஆசிரியர்களுக்கு விருது வழங்கியதில், இந்த ஆண்டும், சென்னை அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்; விருதுக்கான தேர்வு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி உள்ளனர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, செப்., 5ல், தேசிய அளவிலும், மாநில அளவிலும் தனித் தனியே விருதுகள் வழங்கப்பட்டன. தேசிய விருதுக்காக, தமிழகத்தில் தேர்வான, 23 பேரில்,சென்னையில்,ஒரு அரசு பள்ளி ஆசிரியர் கூட இல்லை.\nமாநில விருதுக்கு தேர்வான, 379 பேரில், சென்னை மாவட்டத்தில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர் மட்டுமே இடம் பெற்றார். இதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர்.\nசென்னையில், அலுவல் சார்ந்த பணிகளில், அதிக ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாதித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள், ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்தனர். அதற்கான, பைல்களை, முதன்மை கல்வி அலுவலககமிட்டியினர் ஆய்வு செய்து செயலகத்துக்கும், இயக்குனர் அலுவலகத் துக்கும் பரிந்துரைத்தனர். உயர் அதிகாரிகளின் இறுதி பட்டியலில், தனியார் பள்ளி ஆசிரியர்களின், பல பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.\nபைல் எங்கே மாறியது என,கமிட்டியினர் ஆச்சரியத்தில் உள்ளனர். விருது பெறக்கூட தகுதியில்லாத ஆசிரியர்கள், சென்னை அரசு பள்ளிகளில் பணியாற்றுகின்ற னரா என, கிண்டல் அடிக்கின்றனர்; வேதனை யாக உள்ளது. விருதுக்கான தேர்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகோவை மாவட்டத்தில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், பார்வையற்ற ஆசிரியரை துன்புறுத்தியது தொடர்பான புகார் நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு நல்லாசிரியர் விருது கொடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை நடத்த, தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்கம், முதல்வர் தனிப்பிரிவில் புகார் செய்துள்ளது.\nCPS - அரசின் ப���்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபங்குச்சந்தையில் 10% பிஎப் தொகை முதலீடு: பண்டாரு த...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nதொடக்கக் கல்வி - மழைக்காலத்தில் பள்ளிகளில் மேற்கொள...\nசட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்\nஅகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான குறுவள மையப் பயி...\n3 ஆண்டுகளில் 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடல்\nவகுப்பு வராத மாணவர்களை கண்டித்த ஆசிரியரை குத்திக் ...\nஉல்ளாட்சித் தேர்தல் 2016 - கிராம ஊராட்சிகள் - வாக்...\nமுறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரி...\nபுதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எ...\nதுணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு 29-இல் ...\nசிறப்பாகச் செயல்படும் பல்கலை.களுக்கு தன்னாட்சி அதி...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி...\nபள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வ...\nதேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : க...\nதமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லூரி கல்வி இயக...\nயாருக்கு ஓட்டு: தெரிந்து கொள்ள முயற்சிப்பவருக்கு 6...\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு :பராமரிப்பு மின் தடை '...\nஅரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்; பொதுத்தேர்வுக...\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இணை இயக்குநர்கள் பண...\n'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கை...\n'இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - உள்ளாட்சி தேர்தல்...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொ...\nஅங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்திய மருத்து...\n91 மருத்துவ 'சீட்'களுக்கு இன்று கலந்தாய்வு\nதனியார் மருத்துவ கல்லூரிகள் ’கவுன்சிலிங்’ நடத்த மு...\nபத்தாம் வகுப்பு - காலாண்டு பொதுத் தேர்வு 2016 - வி...\n7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு; 10 ...\nதனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங...\n’ஆன்லைன்’ கற்றல் முறையில் படித்து திறனை வளர்க்கவும...\nமாணவர்கள் உதவியுடன் ஜொலிக்கும் அரசு தொடக்கப்பள்���ி\nஅனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம்விடுப்...\nவாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்க...\n10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப...\nபுதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா : சிறப்பு குழு 3...\nஅரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: ...\nஅரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்\n80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி\n’பார்கோடு’ முறை; மாணவர்கள் அதிர்ச்சிசெப்டம்பர் 19,...\nபட்டம் தர மறுக்கும் பல்கலைகள்; உயர் கல்வி முடித்தோ...\n'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தியஏ.டி.எம்., கார்டு: ரி...\nபழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அ...\nபி.எட்., படிப்பு: புதிய கட்டணம் நிர்ணயம்\nஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி\nவினாத்தாள் முன்பே வழங்கல் ஒப்புக்கு நடக்குதா தேர்வ...\nஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடக்குமா\nஎம்.பி.பி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்வு 21ல் துவக்கம்\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு:'வாட்ஸ் ஆப...\nபள்ளிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரம் பறிப்பு...\nஉள்ளாட்சித் தேர்தலில் பணி புரியும் தேர்தல் அலுவலர்...\n’ஆதார்’ எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு...\nபள்ளி உதவி ஆய்வாளர் பணியிடம் நிரப்ப கோரிக்கை\nமுழு அடைப்பு எதிரொலி: தனியார் பள்ளிகளுக்கு நாளை வி...\nஆசிரியர் பற்றாக்குறையால் திணறும் பி.எட்., கல்லூரிக...\nபாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள்; சி.பி.எஸ்.இ.,...\nநவீன கல்வி உத்தியுடன் திறன் வளர்ப்பு சேவைக்காக; தக...\nபுதிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப...\nஅரசின் பழிவாங்கும் நடவடிக்கை : ஆசிரியர் கூட்டணி கண...\nகல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயமில்லை: யுஜி...\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முறையில் மாற்றம்: மத்திய அரசு...\nபத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்/அக் 2016 - \"சிற...\nஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு: அட...\nஆசிரியர் தகுதி தேர்வு உச்ச நீதிமன்ற வழக்கு குறித்த...\nபுதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேரி...\nபழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா\nஆசிரியர் தகுதி தேர்வு சார்பான வழக்கு; தேதி குறிப்ப...\nகணினிமயமாகிறது விடைத்தாள் திருத்தும் பணி\n7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமெ...\nஆய்வக உதவ���யாளர் தேர்வு முடிவு எப்போது\nவிரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப...\n'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'மொபைல்' சேவை துவக்கம்\nஅரசுப் பள்ளி மாணவர்களின் தானியங்கி வேகத்தடை\nத.அ.உ.சட்டம் - மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் வரி...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பழ...\nகல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி\n8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று\nஉடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி\nஅரசு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்; விருது தேர்வு குற...\nமாணவர்களுக்கு ’டிஜிட்டல்’ சான்றிதழ்; மத்திய அரசு த...\n5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச ’லேப் - டாப்’\nகவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள் இடம்மாற...\nசி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம...\nசென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளி...\n1 ரூபாய்க்கு 1 ஜி.பி., இன்டர்நெட் : பி.எஸ்.என்.எல்...\nNHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத...\nஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அன...\nஊழியர் நலன் - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய...\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி 'போனஸ்' : உள்ளாட்சி தேர...\nதொடக்கக் கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டு - நடுநிலை...\nவிரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீர...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட���சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2fish.co/ta/church/saints/scapulars/", "date_download": "2019-09-23T02:40:05Z", "digest": "sha1:RQAQJECOQTUACK4TIM5WDTC7ONSAKCYG", "length": 52445, "nlines": 801, "source_domain": "2fish.co", "title": "Scapularis – 2மீன்", "raw_content": "\nDo, கத்தோலிக்கர்கள் புனிதர்கள் பிரார்த்தனை ஏன்\nமத்தேயு ராக் யார் 16:18\nபீட்டர் ரோம் எப்போதும் இருந்தது\nஏன் பிரம்மச்சாரி பாதிரியார்கள் வேண்டுமா\nஇயேசு கூறினார், \"ஒருவனும் பிதாவினிடத்தில் கால்\"\nஏன் பெண்கள் பாதிரியார்கள் முடியாது\nஞானஸ்நானம் ஒரு ஆரம்ப சாட்சி\nமாஸ் ஒரு ஆரம்ப சாட்சி\nஇயேசு தற்போதைய நற்கருணை உள்ளது\nநாம் எப்படி வணங்க வேண்டும்\nசெய்தல் வெறும் கத்தோலிக்க விவாகரத்து\nஎன்ன தவக்காலம் & ஏன் கத்தோலிக்கர்கள் விரைவு\nஎந்த கர்த்தருடைய ஜெபத்தின் பதிப்பு வலது இருக்கிறது\nஎன் சர்ச் மேட்டர் உண்மையில் இல்லை\nகத்தோலிக்க திருச்சபை அறிவியல் எதிராக உள்ளது\nகடவுள் நல்ல இருந்தால், ஏன் துன்பம் இருக்கிறது\nகிரிஸ்துவர் நித்திய பாதுகாப்பு உள்ளதா\nஅந்நிய சேமி என்னை பேசிய\nகொரிந்தியருக்கு பவுல் 1st கடிதம்\nகொரிந்தியருக்கு பவுல் 2 வது கடிதம்\nகலாத்தியர் பவுல் எழுதிய கடிதம்\nரோமர் பவுல் எழுதிய கடிதம்\nஎபேசியர் பவுல் எழுதிய கடிதம்\nPhillipians பவுல் எழுதிய கடிதம்\nகொலோசெயர் பவுல் எழுதிய கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 1st கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 2 வது கடிதம்\nதீமோத்தேயு 2 வது கடிதம்\nதீத்து பவுல் எழுதிய கடிதம்\nபிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதம்\nஎபிரெயர் பவுல் எழுதிய கடிதம்\nDo, கத்தோலிக்கர்கள் புனிதர்கள் பிரார்த்தனை ஏன்\nமத்தேயு ராக் யார் 16:18\nபீட்டர் ரோம் எப்போதும் இருந்தது\nஏன் பிரம்மச்சாரி பாதிரியார்கள் வேண்டுமா\nஇயேசு கூறினார், \"ஒருவனும் பிதாவினிடத்தில் கால்\"\nஏன் பெண்கள் பாதிரியார்கள் முடியாது\nஞானஸ்நானம் ஒரு ஆரம்ப சாட்சி\nமாஸ் ஒரு ஆரம்ப சாட்சி\nஇயேசு தற்போதைய நற்கருணை உள்ளது\nநாம் எப்படி வணங்க வேண்டும்\nசெய்தல் வெறும் கத்தோலிக்க விவாகரத்து\nஎன்ன தவக்காலம் & ஏன் கத்தோலிக்கர்கள் விரைவு\nஎந்த கர்த்தருடைய ஜெபத்தின் பதிப்பு வலது இருக்கிறது\nஎன் சர்ச் மேட்டர் உண்மையில் இல்லை\nகத்தோலிக்க திருச்சபை அறிவியல் எதிராக உள்ளது\nகடவுள் நல்ல இருந்தால், ஏன் துன்பம் இருக்கிறது\nகிரிஸ்துவர் நித்திய பாதுகாப்பு உள்ளதா\nஅந்நிய சேமி என்னை பேசிய\nகொரிந்தியருக்கு பவுல் 1st கடிதம்\nகொரிந்தியருக்கு பவுல் 2 வது கடிதம்\nகலாத்தியர் பவுல் எழுதிய கடிதம்\nரோமர் பவுல் எழுதிய கடிதம்\nஎபேசியர் பவுல் எழுதிய கடிதம்\nPhillipians பவுல் எழுதிய கடிதம்\nகொலோசெயர் பவுல் எழுதிய கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 1st கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 2 வது கடிதம்\nதீமோத்தேயு 2 வது கடிதம்\nதீத்து பவுல் எழுதிய கடிதம்\nபிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதம்\nஎபிரெயர் பவுல் எழுதிய கடிதம்\n- மேரி இடைவிடாத கன்னித்தன்மையை\n- Do, கத்தோலிக்கர்கள் புனிதர்கள் பிரார்த்தனை ஏன்\n- என்ன சிலைகள் பற்றி\n- மத்தேயு ராக் யார் 16:18\n- பீட்டர் ரோம் எப்போதும் இருந்தது\n- ஏன் பிரம்மச்சாரி பாதிரியார்கள் வேண்டுமா\n- கிரிஸ்துவர் பாதிரியார்கள் ஆல்\n- இயேசு கூறினார், \"ஒருவனும் பிதாவினிடத்தில் கால்\"\n- ஏன் பெண்கள் பாதிரியார்கள் முடியாது\n- நீர் ஞானஸ்நானம் அவசியம்\n- ஞானஸ்நானம் ஒரு ஆரம்ப சாட்சி\n- மாஸ் ஒரு ஆரம்ப சாட்சி\n- இயேசு தற்போதைய நற்கருணை உள்ளது\n- நாம் எப்படி வணங்க வேண்டும்\n- செய்தல் வெறும் க���்தோலிக்க விவாகரத்து\n- என்ன தவக்காலம் & ஏன் கத்தோலிக்கர்கள் விரைவு\n- எந்த கர்த்தருடைய ஜெபத்தின் பதிப்பு வலது இருக்கிறது\n- என் சர்ச் மேட்டர் உண்மையில் இல்லை\n- கத்தோலிக்க திருச்சபை அறிவியல் எதிராக உள்ளது\n- கிறித்துவம் நேரம் வரி\n- 1500 - தற்போது\n- கடவுள் நல்ல இருந்தால், ஏன் துன்பம் இருக்கிறது\n- கிரிஸ்துவர் நித்திய பாதுகாப்பு உள்ளதா\n- எப்படி நாம் தப்பித்தோம்\n- தூய்மைப்படுத்துதலில், மன்னிப்பு, விளைவுகளும்\n- அந்நிய சேமி என்னை பேசிய\n- அத் 1 மத்தேயு\n- அத் 2 மத்தேயு\n- அத் 3 மத்தேயு\n- அத் 4 மத்தேயு\n- அத் 5 மத்தேயு\n- அத் 6 மத்தேயு\n- அத் 7 மத்தேயு\n- அத் 8 மத்தேயு\n- அத் 9 மத்தேயு\n- அத் 10 மத்தேயு\n- அத் 11 மத்தேயு\n- அத் 12 மத்தேயு\n- அத் 13 மத்தேயு\n- அத் 14 மத்தேயு\n- அத் 15 மத்தேயு\n- அத் 16 மத்தேயு\n- அத் 17 மத்தேயு\n- அத் 18 மத்தேயு\n- அத் 19 மத்தேயு\n- அத் 20 மத்தேயு\n- அத் 21 மத்தேயு\n- அத் 22 மத்தேயு\n- அத் 23 மத்தேயு\n- அத் 24 மத்தேயு\n- அத் 25 மத்தேயு\n- அத் 26 மத்தேயு\n- அத் 27 மத்தேயு\n- அத் 28 மத்தேயு\n- அத் 1 மார்க்\n- அத் 2 மார்க்\n- அத் 3 மார்க்\n- அத் 4 மார்க்\n- அத் 5 மார்க்\n- அத் 6 மார்க்\n- அத் 7 மார்க்\n- அத் 8 மார்க்\n- அத் 9 மார்க்\n- அத் 10 மார்க்\n- அத் 11 மார்க்\n- அத் 12 மார்க்\n- அத் 13 மார்க்\n- அத் 14 மார்க்\n- அத் 15 மார்க்\n- அத் 16 மார்க்\n- அத் 1 லூக்கா\n- அத் 2 லூக்கா\n- அத் 3 லூக்கா\n- அத் 4 லூக்கா\n- அத் 5 லூக்கா\n- அத் 6 லூக்கா\n- அத் 7 லூக்கா\n- அத் 8 லூக்கா\n- அத் 9 லூக்கா\n- அத் 10 லூக்கா\n- அத் 11 லூக்கா\n- அத் 12 லூக்கா\n- அத் 13 லூக்கா\n- அத் 14 லூக்கா\n- அத் 15 லூக்கா\n- அத் 16 லூக்கா\n- அத் 17 லூக்கா\n- அத் 18 லூக்கா\n- அத் 19 லூக்கா\n- அத் 20 லூக்கா\n- அத் 21 லூக்கா\n- அத் 22 லூக்கா\n- அத் 23 லூக்கா\n- அத் 24 லூக்கா\n- அத் 1 ஜான்\n- அத் 2 ஜான்\n- அத் 3 ஜான்\n- அத் 4 ஜான்\n- அத் 5 ஜான்\n- அத் 6 ஜான்\n- அத் 7 ஜான்\n- அத் 8 ஜான்\n- அத் 9 ஜான்\n- அத் 10 ஜான்\n- அத் 11 ஜான்\n- அத் 12 ஜான்\n- அத் 13 ஜான்\n- அத் 14 ஜான்\n- அத் 15 ஜான்\n- அத் 16 ஜான்\n- அத் 17 ஜான்\n- அத் 18 ஜான்\n- அத் 19 ஜான்\n- அத் 20 ஜான்\n- அத் 21 ஜான்\n- அத் 1 அப்போஸ்தலர்\n- அத் 2 அப்போஸ்தலர்\n- அத் 3 அப்போஸ்தலர்\n- அத் 4 அப்போஸ்தலர்\n- அத் 5 அப்போஸ்தலர்\n- அத் 6 அப்போஸ்தலர்\n- அத் 7 அப்போஸ்தலர்\n- அத் 8 அப்போஸ்தலர்\n- அத் 9 அப்போஸ்தலர்\n- அத் 10 அப்போஸ்தலர்\n- அத் 11 அப்போஸ்தலர்\n- கொரிந்தியருக்கு பவுல் 1st கடிதம்\n- கொரிந்தியருக்கு பவுல் 2 வது கடிதம்\n- கலாத்தியர் பவுல் எழுதிய கடிதம்\n- ரோமர் பவுல் எழுதிய கடிதம்\n- எபேசியர் பவுல் எழுதிய கடிதம்\n- Phillipians பவுல் எழுதிய கடிதம்\n- கொலோசெயர் பவுல் எழுதிய கடிதம்\n- தெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 1st கடிதம்\n- தெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 2 வது கடிதம்\n- தீமோத்தேயு 1st கடிதம்\n- தீமோத்தேயு 2 வது கடிதம்\n- தீத்து பவுல் எழுதிய கடிதம்\n- பிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதம்\n- எபிரெயர் பவுல் எழுதிய கடிதம்\n- 1பீட்டர் ஸ்டம்ப் கடிதம்\n- 2பீட்டர் வது கடிதம்\n- 1ஜான் ஸ்டம்ப் கடிதம்\n- 2ஜான் வது கடிதம்\n- 3ஜான் வது கடிதம்\n- 1சாமுவேலின் ஸ்டம்ப் புத்தக\n- 2சாமுவேலின் வது புத்தக\n- 1கிங்ஸ் ஸ்டம்ப் புத்தக\n- 2வது ராஜாக்களின் புஸ்தகம்\n- 1அதிகாரம் ஸ்டம்ப் புத்தக\n- 2வது நாளாகமப் புஸ்தகத்தில்\n- 1மக்கபேயர் ஸ்டம்ப் புத்தக\n- 2வது மக்கபேயர் புத்தகம்\n- ஏன் பைபிள்களை வெவ்வேறு\n- தினசரி மின்னஞ்சல்களை பெறுதல்\n- ஒரு பூசாரி கேட்கவும்\n- எவர் சிறந்த சொற்பொழிவுகளில்\nமுகப்பு / சர்ச் / புனிதர்கள் / Scapularis\nபல கிரிஸ்துவர், அனைத்து பிரிவுகளையும், அடிக்கடி சிலுவைச் அல்லது சிலுவைகள் அணிய–இறைவன் பக்தி சில வெளியே, வெறுமனே நகை அல்லது அவனே படைத்துள்ளான் சில.\nபல கத்தோலிக்கர்கள் ஒரு முழங்கால் அணிய, இது ஒரு உள்ளது புனித பதக்கத்தில் கடவுள் ஒருவரின் கும்பாபிஷேகம் காட்ட.\nஒரு முழங்கால் துணி இரண்டு சிறிய செவ்வக துண்டுகள் உள்ளது, முன் ஒரு மீண்டும் ஒரு, வழக்கமாக ஒரு குறிப்பிட்ட வழிப்பாட்டு நிறம் இவை–பழுப்பு, வெள்ளை, பச்சை, ஊதா, அல்லது சிவப்பு–அடிக்கடி தயாள படங்களை சிறப்பாகக். பதக்கத்தில் தோள்பட்டை எலும்பு பெயரிடப்பட்டது, அல்லது தோள்பட்டை கத்திகள், இது மேல் போர்த்ஸ்த்தினால் உள்ளது. கத்தோலிக்கர்கள் சிறப்பு நளின முழங்கால் அணிந்து இணைக்கப்பட்டுள்ளது என்று நம்புகிறேன்.\nமுழங்கால் செயிண்ட் சைமன் பங்கு மீண்டும் அறிய முடியும், வெர்ஜின் மேரி இருந்து பெற்றதாகத் தெரிவித்தார் அவள் அவரை தோன்றிய போது 1251, நம்பிக்கைக்குரிய, “எவரேனும் நித்திய தீ வீணாக்க மாட்டோம் இந்த முழங்கால் அணிந்து இறக்கிறார்.”\nஒரு முழங்கால் ஹெவன் ஒரு டிக்கட் இருக்கிறதா\nஇந்த வாக்குறுதி, முழங்கால் ஒரு வகையான தவறாக உண்டாக்கலாம் “சொர்க்கத்திற்கு டிக்கெட்,” சர்ச் இரட்சிப்பை மீது ஒட்டுமொத்த கற்பிக்கும் பார்வையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.\nசர்ச் போதிக்கிறது “ந��யாயப்படுத்துவதாக பேஷன் ஆப் கிறைஸ்ட் மூலம் நமக்கு களை வருகிறது” (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி, மூலம். 1992). அவரது மகனின் மரணம் வெளிச்சத்தில், கடவுள் சுதந்திரமாக எங்களுக்கு இரட்சிப்பின் பரிசு வழங்குகிறது, அது பரிசு ஏற்க எங்களுக்கு வரை இருந்தாலும். பொதுவாக, இந்த வருந்துதல் மற்றும் ஞானஸ்நானம் ஈடுபடுத்துகிறது (பார்க்க அப்போஸ்தலர், 2:38).\nஞானஸ்நானம் பாவத்தின் சுத்திகரிக்கப்பட்டவுடன் நிலையில் (பார்க்க, தி பீட்டர் முதல் நிருபம், 3:21), எங்களுக்கு எங்கள் வாழ்நாள் முழுவதும் புனிதம் நிலையில் விடாமுயற்சியுடன் அதை அவசியம், ஐந்து “இறுதிவரை மன உறுதியுடன் யார் அவர் சேமிக்கப்படும்” (மத்தேயு 10:22). ஒப்புக்கொண்டபடி, அதை செய்ய எளிதல்ல.\nகடவுள் நம் நம்பிக்கை, மேலும், காதல் உள்ள செய்கைகளால் செயலில் இருக்க வேண்டும், நாம் உள்ளன “படைப்புகள் மற்றும் தனியாக நம்பிக்கை நியாயப்படுத்த” (பார்க்க செயிண்ட் ஜேம்ஸ் நிருபத்தையடுத்து 2:24). நிச்சயமாக, எங்கள் படைப்புகள் சிலுவையில் அறைந்து கிறிஸ்துவின் மரண உச்ச பணி இணைக்கையிலே மட்டுமே சிறப்பானவையாகத்தான். அனைத்து நளின நாங்கள் பரிகார இருந்து கிறிஸ்து ஓட்டம் பின்பற்றுபவர்கள் போன்ற பெறும். இந்த அவர் கூறினார் போது இறைவன் பொருள் என்ன, “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். என்னை அவனிலும் நிலைத்திருந்தால், அவன், நான், அவரை, அவரே மிகுந்த கனிகளைக் கொடுப்பான் உள்ளது, ஐந்து என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (ஜான் 15:5).\nதனது அந்தப் Phillipians கடிதம் (2:12), செயின்ட் பால் நமக்கு அறிவுறுத்துகிறது “அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் வேலை.” முழங்கால் கிறிஸ்து ஒருவரின் உள் மாற்றத்தின் ஒரு வெளிப்புறமாக அறிகுறி; ஒரு புனித நினைவூட்டல் பாவத்திலிருந்து தேவனிடத்தில் தினசரி புறக்கணித்து அத்துடன். இந்த முடிவுக்கு, முழங்கால் அணிந்து இணைக்கப்பட்ட உண்மையான நளின உள்ளன, மேரி குறிப்பிட்டப்படி, பெரிதும் புனிதம் உள்ள விடாமுயற்சியுடன் எங்கள் நோக்கம் எங்களுக்கு உதவ இது–இயேசு எங்களுக்கு ஈட்டிய காட்சி தருகிறாள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒருவரின் கழுத்தில் அணிந்து போதாது. அது ஏதாவது அர்த்தம் வேண்டும், இது அதை அணிந்திருப்பவருக்கு அங்கீகாரத்த���ற்கான அவரை தூண்ட வேண்டும் அல்லது அவரது கடவுள் மற்றும் மற்றவர்களின் சார்பாக செயல்படும் என்று பொருள்.\nஒரு புரிந்து போது தெய்வீக அருள் யோசனை ஒரு பொருளின் மூலம் பெறப்படுவது ஆகியவற்றிற்கு மட்டுமே அர்த்தமுள்ளதாக incarnational கத்தோலிக்க நம்பிக்கை அம்சம்.\nகத்தோலிக்க அவதாரம் பிறகு எடுத்துக்காட்டாக உள்ளது, பூமிக்கு கிறிஸ்துவின் வரும், இதில் காணமுடியாத கடவுள் இந்தப் ஆனார் (பவுலின் பார்க்க கொலோசெயர் கடிதம் 1:15). கடவுள் மனித வடிவத்தினை எடுத்தது ஏனெனில் அவரது கருணை இப்போது உடல் விஷயங்களை மூலம் எங்களுக்கு தெரிவிக்கப்படும் முடியும். கிறிஸ்துவின் ஆடை விளிம்பினைத் தொட்டு அற்புதத்தால் பார்வை பெற்ற பெண் நற்செய்தி கணக்கு கவனியுங்கள் (மார்க் 5:28), அல்லது பால் உடலுக்கு அழுத்தும் என்று தொட்டு கைக்குட்டைகளை குணமடையும் கொண்டிருந்த உடம்பு (உள்ள அப்போஸ்தலர் 19:11 – 12). இந்த விவிலிய கணக்குகளில், சிகிச்சைமுறை கிருபை உறுதியான விஷயங்களை மூலம் நம்பிக்கை காட்டப்பட்டது, உண்மையில் ஒரு விஷயத்தை போன்ற துணி மூலம்.\nஅது நினைவில் கொள்வது முக்கியமானது என்று மேரி அவள் அந்த பொருள் முழங்கால் அணிய யார் அந்த இரட்சிப்பின் வாக்குறுதி போது அது உண்மையுடன் அணிய யார்\nமுழங்கால் அணிந்திருப்பவருக்கு அது இணைக்கப்பட்ட நளின நிராகரித்து பாவம் தன்னை மீது கொடுக்க இலவச உள்ளது. என்று வழக்கில், முழங்கால் கிறிஸ்து வாழ்க்கை ஒரு அடையாளமாக இருக்கலாம் நிறுத்துவார்கள் என, ஆனால் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு அடையாளம் ஆக, கடவுள் கொடுத்த வாய்ப்பைத் தங்களுக்கு கேலிக்கூத்து ஒரு வகையான.\nமுழங்கால், பின்னர், பரலோகத்தில் ஒரு டிக்கெட் அல்லது ஒரு மந்திர பொருள் அல்ல–இது கருணையின் ஓர் சேனல் மேஜிக் தனது சொந்த மின்னாற்றலில் மூலமாக பணிபுரிவதாக கூறுகிறார், தன்னை புகழ்ந்தும். முழங்கால் கிறிஸ்துவின் சக்தி மூலம் வேலை, கடவுள் புகழ்ந்தும், அணிந்திருப்பவருக்கு அவ்வாறு செய்ய முடிவெடுத்தால்.\nமின்னஞ்சல் வெகுஜன அளவீடுகளும் செய்யவும்\nகத்தோலிக்க திருச்சபை டெய்லி மாஸ் அளவீடுகளும் பெற பதிவு. உங்கள் மின்னஞ்சல் முகவரியை எங்களிடம் பாதுகாப்பாக உள்ளது. நாம் வேறு எந்த நோக்கத்திற்காக பயன்படுத்த மாட்டோம், அல்லது நாம் அதை விநியோகிக்க. நாம் மட்டு���் நற்செய்தி மற்றும் வாசிப்பு அனுப்ப(கள்) ஒவ்வொரு நாளும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்\nஆங்கிலம்அரபுஆஃப்ரிகான்ஸ்பைலோருஷ்ன்பல்கேரியன்காடலான்சீனகுரோஷியன்செக்டேனிஷ்டச்சுஎஸ்டோனியன்பாரசீகம்பின்னிஷ்பிரஞ்சு (பிரான்ஸ்)பிரஞ்சு (கனடா)ஜெர்மன்கிரேக்கம்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்இந்தோனேசியஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கெமெர்கொரியலேட்வியன்லிதுவேனியன்மால்டிஸ்மலாய்மாஸிடோனியன்நோர்வேபோலிஷ்போர்த்துகீசியம் (பிரேசில்)போர்த்துகீசியம் (போர்ச்சுக்கல்)ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்லோவேனியன்ஸ்பானிஷ் (மெக்ஸிக்கோ)ஸ்பானிஷ் (ஸ்பெயின்)Swahili,ஸ்வீடிஷ்தமிழ்தாய்துருக்கியஉக்ரைனியன்வியட்நாம்\nமேலே உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும். தானியங்கி Google மொழிபெயர்ப்பு வழியாக - - உங்கள் விருப்ப மொழியில் நாம் தினசரி அளவீடுகள் மொழிபெயர்க்கலாம் என்று ஒரு அம்சம் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.\nஇந்த துறையில் சரிபார்த்தல் நோக்கங்களுக்காக மற்றும் மாறாமல் விட்டு வைக்க வேண்டும்.\nசமீபத்திய டெய்லி மாஸ் அளவீடுகளும்\nமின்னஞ்சல் வெகுஜன அளவீடுகளும் செய்யவும்\nகத்தோலிக்க திருச்சபை டெய்லி மாஸ் அளவீடுகளும் பெற பதிவு. உங்கள் மின்னஞ்சல் முகவரியை எங்களிடம் பாதுகாப்பாக உள்ளது. நாம் வேறு எந்த நோக்கத்திற்காக பயன்படுத்த மாட்டோம், அல்லது நாம் அதை விநியோகிக்க. நாம் மட்டும் நற்செய்தி மற்றும் வாசிப்பு அனுப்ப(கள்) ஒவ்வொரு நாளும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்\nஆங்கிலம்அரபுஆஃப்ரிகான்ஸ்பைலோருஷ்ன்பல்கேரியன்காடலான்சீனகுரோஷியன்செக்டேனிஷ்டச்சுஎஸ்டோனியன்பாரசீகம்பின்னிஷ்பிரஞ்சு (பிரான்ஸ்)பிரஞ்சு (கனடா)ஜெர்மன்கிரேக்கம்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்இந்தோனேசியஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கெமெர்கொரியலேட்வியன்லிதுவேனியன்மால்டிஸ்மலாய்மாஸிடோனியன்நோர்வேபோலிஷ்போர்த்துகீசியம் (பிரேசில்)போர்த்துகீசியம் (போர்ச்சுக்கல்)ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்லோவேனியன்ஸ்பானிஷ் (மெக்ஸிக்கோ)ஸ்பானிஷ் (ஸ்பெயின்)Swahili,ஸ்வீடிஷ்தமிழ்தாய்துருக்கியஉக்ரைனியன்வியட்நாம்\nமேலே உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும். தானியங்கி Google மொழிபெயர்ப்பு வழியாக - - உங்கள் விருப்ப மொழியில் ந���ம் தினசரி அளவீடுகள் மொழிபெயர்க்கலாம் என்று ஒரு அம்சம் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.\nஇந்த துறையில் சரிபார்த்தல் நோக்கங்களுக்காக மற்றும் மாறாமல் விட்டு வைக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43805748", "date_download": "2019-09-23T03:20:24Z", "digest": "sha1:DOT7T7H6LK5GACKWBTTZLVIZ7WHEREVK", "length": 12229, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்காவும் வட கொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் தீவிரம் - BBC News தமிழ்", "raw_content": "\nஅமெரிக்காவும் வட கொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் தீவிரம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅமெரிக்க மத்திய புலானாய்வு முகமையின் இயக்குநர் மைக் பாம்பேயோ வட கொரிய தலைவர் கிம்முடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த பியாங்யாங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயாரிப்புகள் குறித்த சந்திப்புகள் ஈஸ்டர் சமயத்தில் நடைபெற்றன.\nஉயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் ஒப்புக் கொண்டார்.\nஃபுளோரிடாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை வரவேற்று பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.\nஉயர்மட்ட அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த அவர், கிம் ஜாங் உன்னுடனான சந்திப்புக்கு ஐந்து இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் முக்கிய கூட்டாளி மற்றும் வட கொரியாவின் அண்டை நாடான ஜப்பானுக்கு இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் இல்லாமல் போகலாம் என ஜப்பானில் அச்சங்கள் எழுந்துள்ளன.\nடிரம்ப் மற்றும் அபேவுக்கு இடையில் சுமுகமான உறவு தொடர்ந்து வருகிறது. டிரம்ப் இரண்டாவது முறையாக அபேவை தனது ’மார் அ லாகோ’ ஓய்வு விடுதிக்கு அழைத்துள்ளார். அதில் அவர்கள் கோல்ஃப் விளையாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரு தலைவர்கள் மீதும் பல்வேறு விசாரணைகள் உள்ள நிலையில், இது ஒரு ஒய்வு நேரம் என கூறலாம். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த விசாரணை, தன்னுடன் பாலியல் தொடர்பு வைத்து கொ��்டதாக ஆபாசப் பட நடிகை தெரிவித்த புகார், முன்னாள் மத்திய புலானாய்வு தலைவர் கூறிய குற்றச்சாட்டுகள் என அடுக்கடுக்கான விசாரணைகள் டிரம்ப் மீது உள்ளன.\nசர்ச்சைக்குரிய தேசியவாத குழு ஒன்றிற்கு, அரசுக்கு சொந்தமான இடம் ஒன்றை சந்தை விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு விற்றதாக அபே மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.\nஇந்த சந்திப்பு எப்போது நடைபெறும்\nநேரடியான பேச்சுவார்த்தைக்கு வட கொரியா விடுத்த அழைப்பை அமெரிக்கா ஒப்புக் கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.\nஇதுவரை அமெரிக்க அதிபர்கள் வட கொரிய அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில்லை.\nஇந்த பேச்சுவார்த்தை ஜூன் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.\nவட கொரியா பல தசாப்தங்களாக மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது,மேலும் அணு ஆயுதங்கள் தயாரிப்பு, சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா தடைகளை மீறுவது ஆகியவற்றிற்குகாக தனித்து விடப்பட்டது.\nஇதுவரை ஆறு அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளது மேலும் அமெரிக்காவை தாக்க கூடிய ஏவுகணைகளையும் வட கொரியா வைத்துள்ளது.\nஆனால் இந்த வருடம் தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொியா பங்கேற்றது பிற நாடுகளுடனான நல்லுறவுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக இருந்தது.\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nபூ தொட்டிக்குள் இலங்கை பிரஜையின் சடலம்: சந்தேக நபரான 'சீரியல் கில்லர்' கைது\nசிங்கப்பூர்: 'ஹைடெக்' தேர்வு மோசடி - நடந்தது என்ன \nநிர்மலா தேவி விவகாரம்: \"குற்றவாளிகளே வழக்கை விசாரிப்பதா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/08/23174701/Zombie-Park-is-ready-to-intimidate-the-people-of-Dubai.vpf", "date_download": "2019-09-23T03:12:18Z", "digest": "sha1:YD6JJ5QI2FBLN57OJMRTJN5FHKVNYPGF", "length": 14621, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Zombie Park is ready to intimidate the people of Dubai || துபாய் மக்களை மிரட்டத் தயாராகும் ‘ஸாம்பி பூங்கா’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுபாய் மக்களை மிரட்டத் தயாராகும் ‘ஸாம்பி பூங்கா’\nஸாம்பி (ZOMBIE) என்பது, நிஜத்தில் இல்லை என்றாலும், அது ஒரு கற்பனை வடிவமாக உலகம் முழுவதும் உள்ள மக்களின் மனதில் பதிந்து போய் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஹாலிவுட் திரைப்படங்கள்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸீப்ரோக் என்பவர் 1929-ம் ஆண்டு எழுதிய ‘தி மேஜிக் ஐலேண்ட்’ என்ற புத்தகத்தில் ஸாம்பிகளைப் பற்றி எழுதியிருக்கிறார். இவர்தான் ஸாம்பியை கற்பனையாக உருவாக்கியவர் என்று சொல்லப்படுகிறது.\n1932-ம் ஆண்டு விக்டர் ஹெல்ப்ரின் என்பவர் ‘ஒயிட் ஸாம்பி’ என்ற படத்தை இயக்கினார். இதுதான் ஸாம்பிகளைப் பற்றி வெளியான முதல் உலகத் திரைப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஹாலிவுட்டில் நூற்றுக்கணக்கான படங்கள் ஸாம்பிகளைப் பற்றிய கற்பனைகளாக உருவாகி வெற்றி பெற்றிக்கின்றன. தமிழ் மொழியில் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயம்ரவி நடிப்பில் ‘மிருதன்’ என்ற பெயரில் ஸாம்பிகளைப் பற்றிய திரைப்படம் வெளியானது. தமிழ் மொழியில் ஸாம்பிகளைப் பற்றிய முதல் திரைப்படம் இதுதான்.\nஸாம்பிகள் என்பவர்கள், கொடிய நோய் தாக்கத்தினாலோ, நாய்க்கடி போன்ற விஷத்தன்மையின் தாக்கத்தினாலோ பாதிக்கப்பட்டு, மிருகத்தன்மை பெற்றவர்களாக கற்பனை உருவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘ஸாம்பி’ என்பதை, இறந்த மனிதன் மீண்டும் உயிர்பெற்று வருவதைப் போன்றது என்று வைத்துக்கொள்ளலாம்.\nஸாம்பிகள் ஒன்றை ஒன்றுத் தாக்கிக்கொள்ளாது. அதே நேரத்தில் சாதாரண மனிதனை, ஸாம்பிகள் கடித்தால் அவர் களும் ஸாம்பிகளாக மாறிவிடுவார்கள். இந்த ஸாம்பிகளால் பேச முடியாது. அவைகளுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமாக இல்லை. துப்பாக்கிச் சூடு மூலம் மட்டுமே அவற்றை அழிக்க முடியும் என்பதாக ஹாலிவுட் திரைப்படங்கள் ஸாம்பிகளைப் பற்றி சித்தரித்து வைத்திருக்கின்றன.\nதிகிலூட்டும் கற்பனை பாத்திரமாக விளங்கும் இந்த ஸாம்பி பெயரில், துபாயில் ஒரு பொழுதுபோக்கு பூங்கா உருவாகி வருகிறது என்பது ஆச்சரியமான விஷயமாகும். அதில் மக்களுக்கு தி��ிலூட்டும், பயமுறுத்தும் அம்சங்கள் அமைய இருக்கின்றன.\nதுபாயில் உள்ள தேரா தீவுகளில் இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அந்த தீவில் இரவுச் சந்தைகள் மிகவும் பிரபலம். இரவு சந்தைகள் அமையும் இடத்திலேயே ஸாம்பி பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை நகீல் பொதுத்துறை நிறுவனம் செய்து வருகிறது.\nஇந்தப் பூங்காவின் வளாகத்தில் அமையவிருக்கும் கடைகள், உணவகங்கள் என அனைத்தும் ஸாம்பிகளின் திரைப்படங்களில் வருவதைப் போல தத்ரூபமாக அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், இரவு சந்தையில் அமைக்கப்பட உள்ளது. இதில் ஸாம்பி பூங்கா மட்டும், சுமார் 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாகி வருகிறது. இங்கு 3 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் ஏற்படுத்தப்பட உள்ளது.\nஇந்த பூங்காவின் சிறப்பம்சமாக பேய் வீடு, கோடாரியை எரிந்து ஸாம்பிகளை தாக்குவது, வில் வித்தை, வெளியே வர முடியாத திகில் அறை, துப்பாக்கியால் ஸாம்பிகளை சுட்டு வீழ்த்துவது, பார்வையிடும்போது திடீரென்று ஸாம்பிகள் தோன்றி மக்களை தாக்குவது போன்ற காட்சி சித்தரிப்புகள் இடம்பெற உள்ளது. இவை அனைத்தும் மங்கலான வெளிச்சத்திலேயே இருக்கும்படி உருவாக்கப் படுகிறது.\nஇதுதவிர தப்பிக்கும் அறை, பாட்டில் விளையாட்டுகள், லேசர் காட்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற உள்ளன. குறிப்பாக இங்குள்ள காபி கடைகள் கூட பயமுறுத்தும் வகைகள் ஸாம்பிகள் வசிக்கும் இடம்போலவே திகிலூட்டும் விதத்தில் அமைக்கப்பட உள்ளது. 2020-ம் ஆண்டின் மத்தியில் இந்த ஸாம்பி பூங்கா மக்களை மிரட்ட, திறந்துவைக்கப்பட இருக்கிறது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஆசை அதிகரிக்கிறது.. ஆனந்தம் குறைகிறது.. - இது புதிய பாலியல் சர்வே\n2. ஸ்மார்ட் போன் பேட்டரி ஆயுளை நீட்டிப்பது எப்படி\n3. பெண்களிடம் திருமணத்தை பற்றி கேட்கக்கூடாது-லட்சுமி கோபாலசுவாமி\n4. மதியம்: ஓய்வெடுக்கலாம்.. உறங்கிவிடக்கூடாது..\n5. ‘வாட்ஸ் அப்’பில் நடக்கும் மீன் வியாபாரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1734363", "date_download": "2019-09-23T03:42:39Z", "digest": "sha1:OHKTD3COA6QKPE4NHDYHACUIBHWXQBYU", "length": 29406, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "பெரியவர்| Dinamalar", "raw_content": "\nதிகாரில் சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சந்திப்பு 1\nகருப்பு பட்டியலில் சேர்க்கப்படுகிறதா பாக்.,\nஒப்பந்தக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு 1\nகீழடி அகழாய்வுக்கு தேசிய அங்கீகாரம்\nசெப்.23: பெட்ரோல் ரூ.76.83; டீசல் ரூ.70.76 2\nஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி 20\nபிரிட்டன் பணிக்கு 'டோபல்' தேவையில்லை\nசவுதி இளவரசர் விமானத்தில் வந்த இம்ரான் கான் 21\nஇந்தியாவை விரும்புகிறது அமெரிக்கா: டிரம்ப் டுவிட் 1\nபயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் போர்: மோடி ... 18\nபூவை எடுத்த மோடி: குவியும் பாராட்டு 65\nஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை: வீடியோ வைரல் 235\nஎல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது 19\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் 55\nஇந்தி திணிப்பா: ரஜினி கருத்து 117\nஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை: வீடியோ வைரல் 235\nஇந்தி திணிப்பா: ரஜினி கருத்து 117\nகார்ப்பரேட் வரி குறைப்பு: நிர்மலா சீதாராமன் அதிரடி ... 108\nபொழுது விடிகிற நேரம் அவர்கள் காஞ்சிபுரத்தின் எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள். அதே சாலைக் கிணறு. அதே நீர் இறைக்கும் பெண்கள். அங்கிருந்து தென்பட்ட அதே கோபுரம்.\nராமானுஜர் கைகூப்பி வணங்கினார். விவரிப்பில் அடங்காத பெரும் பரவசமொன்று மனத்தை நிறைத்து நின்று சுழன்றது. பேரருளாளா, உன்னை விட்டு நகர்ந்துபோய் எத்தனைக் காலமாகிவிட்டது\nநீ தூக்கிக் கொண்டு வந்து போட்ட இதே சாலைக் கிணற்றங்கரைக்கு இன்று நானே மீண்டும் வந்து நிற்கிறேன். அன்று நான் ஒன்றுமறியாச் சிறுவன். இன்று\nஉன்னைத் தவிர ஒன்றுமில்லை என்று உணர்ந்த மனிதன். நீ என்னை மீட்டுக் கொண்டுவந்ததே திருவரங்கத்துக்கு அனுப்பி வைக்கத்தான் என்று எண்ணிக் கொள்கிறேன். உன்னை விட்டுச் சென்றதாக நினை���்பதைக் காட்டிலும் இது சற்று ஆறுதல் தருகிறது.\n'சுவாமி, ஏன் அப்படியே நின்றுவிட்டீர்கள்' அருகில் இருந்த அருளாளப்பெருமான் எம்பெருமானார் கேட்டார்.\n ஒன்றுமில்லை. உம்மையும் என்னையும் இணைத்தவன் இருக்கிற இடத்துக்கு வந்துவிட்டோம் பாருங்கள் இவன் இல்லாவிட்டால் நானும் இல்லை, நீங்களும் இல்லை என்பதை நினைத்துப் பார்த்தேன். வாரும், நல்லது செய்தவனுக்கு நன்றி சொல்லப் போவோம்.'\nகாலைக் கடன்கள் முடித்துவிட்டு அங்கேயே குளித்தெழுந்து திருமண் தரித்து உடையவரும் சீடர்களும் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.\n'உடையவரே, உங்களை எங்களுக்கு அளித்த மண் இது. அந்த விதத்தில் திருவரங்கத்தின் மண்ணைக் காட்டிலும் இதுவே எங்களுக்குப் புனிதமானது' என்றான் கிடாம்பி ஆச்சான்.\nநம் அனைவரைக் காட்டிலும் மிகப் பெரியவர் ஒருவர் இந்த ஊரில் இருக்கிறார். நீங்களெல்லாம் அவரை தரிசிக்க வேண்டும்.'\n'அருளாளப் பெருமானைத்தான் தரிசிக்கப் போகிறோமே சுவாமி\n'நான் சொல்லுவது அவனைக் காட்டிலும் பெரியவர்.'\nஅவர்களுக்கு புரிந்தது. புன்னகை செய்தார்கள். பரிவாரம் கோயிலை நெருங்கிக் கொண்டிருந்தது. சட்டென்று ராமானுஜர் ஒரு மடத்தின் வாசலில் நின்றார். 'ஒரு நிமிடம் காத்திருங்கள்' என்று சொல்லிவிட்டு, படியேறி உள்ளே போனார்.\nகாற்றுக்கு வலிக்காமல் மெல்லிய குரலில் அழைத்தார். உள்ளே ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்த உருவம் விழித்தது. 'யாரது\nவாரிச் சுருட்டிக்கொண்டு அவர் எழுந்த கணத்தில் தடாலென்று அவர் தாள் பணிந்தார் ராமானுஜர்.\n வரவேண்டும், வரவேண்டும் உடையவரே. உம்மை நினைக்காத நாளே கிடையாது எனக்கு. எப்படி இருக்கிறீர்கள் தனியாகவா வந்தீர்கள் என்னைக் காணவா இத்தனை தூரம்\n'சுவாமி, நீங்கள் இல்லாமல் நான் ஏது திக்குத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தவனைச் சரியான பாதையில் செலுத்தி அருளியவர் தாங்களே அல்லவா திக்குத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தவனைச் சரியான பாதையில் செலுத்தி அருளியவர் தாங்களே அல்லவா\n'அடடா, என்ன இப்படிச் சொல்லுகிறீர்கள் உமக்கு வழிகாட்டியவன் அருளாளனே அல்லவா உமக்கு வழிகாட்டியவன் அருளாளனே அல்லவா\n'உம்மூலமாக அணுகியதால்தானே அந்த வழி எனக்குத் திறந்தது அதை விடுங்கள். திருவரங்கத்தில் இருந்து திருப்பதி போய்க் கொண்டிருக்கிறோம். தங்களை தரிசிக்காமல் காஞ்சியை எப்படிக் கடப்பேன் அதை விடுங்கள். திருவரங்கத்தில் இருந்து திருப்பதி போய்க் கொண்டிருக்கிறோம். தங்களை தரிசிக்காமல் காஞ்சியை எப்படிக் கடப்பேன் வெளியே நமது மாணாக்கர்கள் காத்திருக்கிறார்கள். தாங்கள் அனுமதி கொடுத்தால்...'\nஅவர் உற்சாகமாகிப் போனார். 'இதோ நானே வருகிறேன்' என்று ஓரடி எடுத்து வைத்தார். முதுமை அவரது செயல்வேகத்தைச் சற்று முடக்கியிருந்தது. ராமானுஜர் அவர் தோளில் கை வைத்துப் பிடித்துக் கொண்டார். மடத்தை விட்டு இருவரும் வெளியே வர, சீடர்கள் கைகூப்பி வணங்கினார்கள்.\n'பிள்ளைகளே, இவர்தான் நான் சொன்ன திருக்கச்சி நம்பி. இவரின்றி நானில்லை. இவரின்றி அந்தப் பேரருளாளனே இல்லை. ஒரு பாகவதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் இவரிடம் பயின்றேன். சிறந்த பக்தன் எப்படி இருப்பான் என்பதை இவர்மூலம் அருளாளன் உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறான். நானறிந்து இவரினும் பெரியவர் இவ்வுலகில் இல்லை' என்றவர், சட்டென்று திருக்கச்சி நம்பியிடம் திரும்பி, 'சுவாமி இவர்கள் அத்தனை பேரும் அரங்கன் சேவையில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்கள். இவர்களுக்கு சாதி கிடையாது. பேதம் கிடையாது. பொருள்களின் மீது பற்று கிடையாது. தமக்காக வாழ்வோர் யாரும் இவர்களில் கிடையாது. சரீரம் இருக்கிறவரை சமூகத்துக்காக உழைக்கிற சீலர்கள். உங்கள் ஆசி இவர்களை இன்னும் உயர்த்தும்' என்றார்.\nதிருக்கச்சி நம்பி கண்ணீர் மல்கக் கரம் கூப்பிப் பேரருளாளனை வணங்கினார். அவன் கருணையின்றி இந்த அதிசயம் ஏது\n'ராமானுஜரே, அவன் மிகச்சரியாகக் கணக்கிட்டுத்தான் உம்மைத் தேர்ந்தெடுத்துத் திருவரங்கத்துக்கு அனுப்பியிருக்கிறான். வைணவ தருமம் தழைக்க வையம் முழுதும் பிரதிநிதிகளை உருவாக்கி அமர்த்திவரும் உமது திருப்பணிக்கு என்றும் என் ஆசி உண்டு. வாருங்கள், நாம் அவனைச் சென்று முதலில்\nசேவித்து வருவோம்' ன்று அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டார்.\nஉடையவரின் சீடர்களுக்குத் திருக்கச்சி நம்பியைச் சந்தித்தது பெரிய பரவசத்தை அளித்தது. இவரா, இவரா என்று வியந்து வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். சக மனிதர்களுடன் பேசுவது போல இறைவனுடன் பேசுகிற மகான். எத்தனை பேருக்கு அது வாய்க்கும்\n'அதுவும் ஒருமுறை இருமுறை அல்ல பிள்ளைகளே. தினசரி கோயில் நடை சாத்துவதற்கு முன்னால் நம்பியிடம் பேசாமல் அருளாளனுக்குப் பொழுது முடியாது. நாம் பக்தர்களாக இருப்போம். பரம பாகவதர்களாக இருக்க முயற்சி செய்வோம். ஆயுள் முழுதும் அவனுக்கு அடிமை செய்து வாழப் பார்ப்போம். ஆனால் ஆண்டவனுக்கு நண்பராக இருப்பது யாரால் முடியும் திருக்கச்சி நம்பியால் மட்டுமே அது முடியும்' என்றார் ராமானுஜர்.\nசன்னிதியில் அன்று அர்ச்சனை பிரமாதமாக நடந்தது. ராமானுஜரும் சீடர்களும் பிரபந்தம் பாடினார்கள். தீர்த்தப் பிரசாதங்கள் வாங்கிக்கொண்டு அவர்கள் வெளியே வந்தபோது ராமானுஜர் திருக்கச்சி நம்பிக்கு அருளாளப் பெருமான் எம்பெருமானாரை அறிமுகப்படுத்தினார்.\n'சுவாமி, இவர் வைணவ தரிசனத்துக்குக் கிடைத்த இன்னொரு யாதவப் பிரகாசர்\nதிருக்கச்சி நம்பி அவரை அன்போடு பார்த்தார். 'உம்மைப் பற்றி அருளாளன் சொன்னான். இரண்டு நூல்கள் எழுதியிருக்கிறீராமே\n'சுவாமி, நீண்ட காலமாகத் தங்களைக் காணாமல் ஏங்கிக் கிடந்தேன். இன்று அந்த ஏக்கம் தீர்ந்தது. திருப்பதி சென்று திரும்பும்போதும் தங்களை வந்து தரிசித்துப் போவேன். இப்போது எனக்குத் தாங்கள் விடைகொடுக்க வேண்டும்' என்றார் உடையவர்.\n'நல்லது ராமானுஜரே. நீங்கள் அரங்கநகரில் இருந்தாலும் திருமலைக்குச் சென்றாலும் அருளாளன் உம்மோடு எப்போதும் இருப்பான். சென்று வாருங்கள்' என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.\nபங்கு போட நீ யார்\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபங்கு போட நீ யார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/09/11/115148.html", "date_download": "2019-09-23T03:32:16Z", "digest": "sha1:E77UY3MMGU6V6CWJSF6D3C3BN33ULAPN", "length": 20284, "nlines": 215, "source_domain": "thinaboomi.com", "title": "சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது", "raw_content": "\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்���ும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nபுதன்கிழமை, 11 செப்டம்பர் 2019 வர்த்தகம்\nசென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 29,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.15 குறைந்து ரூ.3,634-க்கு விற்பனையானது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 காசுகள் குறைந்து ரூ.51,20-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,048 குறைந்துள்ளது.\nசர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.\nகடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து, உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த திங்கள்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தது.\nஇந்த நிலை நேற்று முன்தினமும் தொடர்ந்தது. சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து, ரூ.29,192-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 29,072க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 5-ம் தேதி ரூ.29,928-க்கு விற்பனையான சவரன் தங்கம் ரூ. 856-க்கு குறைந்து ரூ.29,072-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 30 காசுகள் குறைந்து ரூ. 51,20-க்கும் பார் வெள்ளி ஒரு கிலோ ரூ. 51,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்��ெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nதங்கம் விலை Gold rate\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில்...\n3தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங...\n4சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivagam.net/", "date_download": "2019-09-23T02:59:33Z", "digest": "sha1:OGT232SQXOBVSGH53BNB6N27LLHIQWLQ", "length": 4352, "nlines": 110, "source_domain": "vivagam.net", "title": "Vivagam - India's best matrimony service Provider", "raw_content": "\nஎங்கள் மையத்தில் அனைத்து இனத்தவரும் தங்களின் வரன்களை இலவசமாக பதியலாம். பதிவுக் கட்டணம் மற்றும் புரோக்கர் கமிஷன் கிடையாது\nஇந்த திருமண தகவல் மையத்தை மிகுந்த சேவை மனப்பான்மையுடன் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம். இதுவரை 2500 திருமணங்���ள் எங்கள் மையம் மூலமாக அமைந்தது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.\nஉங்கள் வாழ்க்கை துணையை தேட இங்கு Login செய்யவும். எங்களிடம் உங்களுக்கு ஏற்ற பல விதமான உறுப்பினர் கட்டணம் உள்ளது. பதிவு கட்டணம் இல்லை. புரோக்கர் கமிஷன் கிடையாது. வேறு மறைமுக கட்டணம் எதுவும் இல்லை.\nநாங்கள் விவாகம் திருமண தகவல் மையத்தில் பதிந்து 2 மாதத்தில் அருமையான வரன் அமைந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மிக்க நன்றி விவாகம் திருமண தகவல் மையத்திற்க்கும் மற்றும் நண்பர்களுக்கும். உங்களின் இந்த சேவை தொடர வாழ்த்துகள்.\nஎங்கள் மையத்தில் இதுவரை ஒரு லட்சம் திருமணங்கள் வரை நடந்துள்ளன.\nவிவாகம் திருமண தகவல் மையம்\nAddress: கதவு எண் : 137, புதிய எண் 7, ஏ.ஏச் பிளாக்,\n8 வது பிரதான சாலை, சாந்தி காலனி, அண்ணா நகர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/17865-one-arrested-enter-in-kamal-hassan-house.html", "date_download": "2019-09-23T03:04:25Z", "digest": "sha1:YLV4NMWJ243YY47GDYI4VNNFGSOUP7Y2", "length": 13183, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "நடிகர் கமல் வீட்டில் நுழைந்த மர்ம நபர் கைது!", "raw_content": "\nபார்வையற்ற ஏழை சிறுவனுக்கு வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர் டி இமான்\nபடுக்கையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை போலீசில் புகார்\nஅமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி\n26 பேரை பலி கொண்ட கோர விபத்து\nகாண்டம் விற்பனை சரிவு - அரசு கவலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nகல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் மாணவி ஃபஹீமா ஷிரினுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மரியாதைக்குரியவர் - காங்கிரஸ் எம்பி கருத்து\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - கமல் ஹாசனின் திட்டம்\nநடிகர் கமல் வீட்டில் நுழைந்த மர்ம நபர் கைது\nசென்னை (21 ஆக 2018): நடிகர் கமல் வீட்டில் நுழைந்த மர்ம நபர் கைது செய்யப் பட்டுள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் குதித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.\nஇந்த நிலையில் கமலின் வீட்டில் ��ன்று காலை ஒரு வாலிபர் அத்து மீறி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் வீட்டின் முன்பக்க இரும்பு கேட் வழியாக ஏறி உள்ளே குதித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் விரைந்து சென்று வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.\nஅவரது பெயர் மலைச்சாமி என்று விசாரணையில் தெரிய வந்தது. புரசைவாக்கம் ராஜா அண்ணாமலை சாலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ள மலைச்சாமி அவரை பார்ப்பதற்காகவே சென்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் களத்தில் கமல் வேகம் காட்டி வரும் நிலையில் அவரது வீட்டில் மர்ம நபர் புகுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அவரை கொலை செய்ய முயற்சி நடக்கிறதா என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.\nஇன்று அதிகாலையில் வாலிபர் மலைச்சாமி கமல் வீட்டில் புகுந்தபோது அங்கு காவலாளி மட்டுமே இருந்தார். கமல் வீட்டில் இல்லை. அவர் நியூயார்க் சென்றுள்ளார். இருப்பினும் கமல் வீட்டுக்கு வந்ததற்கான நோக்கம் குறித்து மலைச்சாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n2 மாதத்திற்கு முன்பும் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் மர்ம வாலிபர் ஒருவர் நுழைந்தார். சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த அவரை காவலாளிகள் மடக்கி பிடித்தனர். விழுப்புரத்தைச் சேர்ந்த அவர் தன்னை கமல் ரசிகர் என்று கூறினார். அவரை பார்ப்பதற்காகவே வந்ததாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\n« தனுஷ் பட நடிகை புற்று நோயால் மரணம் கேரள வெள்ளத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் - வீடியோ கேரள வெள்ளத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் - வீடியோ\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - கமல் ஹாசனின் திட்டம்\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப…\nபாலியல் வன்புணர்வு வ��க்கில் பாஜக தலைவர் கைது\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nபுரியாத புதிரான இளம் பெண்ணின் மர்ம மரணம்\nகைதும் இல்லை ஆறுதலும் இல்லை - மக்கள் கொந்தளிப்பு\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங்…\nபிரதமர் மரியாதைக்குரியவர் - காங்கிரஸ் எம்பி கருத்து\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nகல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் மாணவி ஃபஹீமா ஷிரினுக…\nஜித்தா தமிழ் சங்கம் மற்றும் கிரீன் நாடா சுற்றுச் சூழல் அமைப்…\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ…\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய்…\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - கமல் ஹாசனின் திட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/content/8-headlines.html?start=50", "date_download": "2019-09-23T02:37:23Z", "digest": "sha1:U3HBDL4ALOUHODH7HKMN4Z3NWVFEJIQX", "length": 8907, "nlines": 121, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபார்வையற்ற ஏழை சிறுவனுக்கு வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர் டி இமான்\nபடுக்கையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை போலீசில் புகார்\nஅமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி\n26 பேரை பலி கொண்ட கோர விபத்து\nகாண்டம் விற்பனை சரிவு - அரசு கவலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nகல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் மாணவி ஃபஹீமா ஷிரினுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மரியாதைக்குரியவர் - காங்கிரஸ் எம்பி கருத்து\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - கமல் ஹாசனின் திட்டம்\nதமிழக பாஜக தனது மரியாதையை இழந்துவிட்டது : சுப்ரமணியன் சுவாமி\nதேமுதிவுடன் கூட்டணி வைப்பதற்காக கெஞ்சும் அளவிற்கு சென்று தமிழக பாஜக தனது மரியாதையை இழந்துவிட்டது கடுமையான தாக்கு - சுப்ரமணியன் சுவாமி.\nஎத்தனை தொகுதிகளில் போட்டி : சரத்குமார்.\nமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். அவர்கள் பெருந்தன்மையுடன் அதனை ஏற்றுக்கொண்டார் .எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி 6 சதவீதம் உயர்வு.\nபிரேசிலில் வெற்றி பெற்ற சென்னை சிறுமி\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த தெருவோர குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னை சிறுமி ஹெப்சிபா வெற்றி பெற்றுள்ளார்.\nவெளிநாட்டு பெண்கள் வருகை குறைவு\nடில்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின், இந்தியா வரும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது.\nகள்ளச்சாராயம் குடித்து இந்துக்கள் பலி\nபாகிஸ்தானில், 'ஹோலி' பண்டிகை கொண்டாட்டத்தின் போது, கள்ளச் சாராயம் குடித்து, இந்துக்கள், 24 பேர் பலியாகியுள்ளனர்.\nவிஜயகாந்துடன் இனி பேச மாட்டோம்: தமிழிசை\nகூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் இனி பேச்சு நடத்த மாட்டோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nவிமான நிலையங்களில் உஷார் நிலை\nபெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் நேற்று நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு சம்பவத்தில் 34 பேர் பலியாயினர்.\nநாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற ஜெயலலிதாவிற்கு, சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு பயமாக இருக்கிறது என சீமான் கூறியுள்ளார்.\nவிழுப்புரம் அருகே விபத்தில் 5 பேர் பலி\nஉளுந்துார்பேட்டை அருகே அரசூரில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.\nபக்கம் 6 / 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/37847-ac-sub-urban-trains-will-introduce-in-chennai-bangalore-kolkatta.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T02:30:42Z", "digest": "sha1:G3CIZQWMXKNTIME2YCN545CC5KOD3365", "length": 8106, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் 2 ஆண்டுகளில் ஏசி வசதிக் கொண்ட ரயில்கள் அறிமுகம் | Ac sub urban trains will introduce in chennai bangalore kolkatta", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nசென்னையில் 2 ஆண்டுகளில் ஏசி வசதிக் கொண்ட ரயில்கள் அறிமுகம்\nசென்னையில் ஏசி வசதிக் கொண்ட புறநகர் ரயில்களை 2 ஆண்டுகளில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nசென்னை உள்ளிட்ட நகரங்களில் இயங்கும் புறநகர் ரயில்களில் ஏசி வசதியுள்ள பெட்டிகள் இடம் பெற உள்ளன. சென்னை தவிர பெங்களூரு, கோல்கத்தா, செகந்திராபாத் நகரங்களில் இயங்கும் புறநகர் ரயில்களிலும் இவ்வசதியை 2 ஆண்டுகளில் அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவ்வகை ரயில்களில் தானாக திறந்து மூடும் தானியங்கி கதவு வசதியும் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் இவ்வசதி சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது. இதில் 12 பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கும்.\nதோனியின் மறக்க முடியாத முதல் நாள் இன்று...\nதென் இந்தியாவை சைக்கிளில் சுற்றும் பிரான்ஸ் பயணிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமோட்டார் சட்டம் விழிப்புணர்வு : அனைவரையும் கவர்ந்த சிறுவர்கள் ‘ஃபேஷன் ஷோ’\nசென்னையில் கனமழை : சாலையில் ஓடும் மழைநீர்\nசிறுமியை கொடூரமாக தாக்கிய ‘டியூசன் டீச்சர்’ கைது\n“இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்கள் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்” - சீமான்\nசென்னையில் 2 வது ஏர்போர்ட் அமைக்க 6 இடங்கள் பரிசீலனை\nதஹில் ரமாணியின் இடமாற்றம் இதனால்தானா\nமனைவியை வசியப்படுத்தி திருடிட்டாங்க - வழக்கறிஞரின் பரபரப்பு புகார்\nஆயிரக்கணக்கான செயலிகளுக்கு பேஸ்புக்கில் தடை\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோனியின் மறக்க முடியாத முதல் நாள் இன்று...\nதென் இந்தியாவை சைக்கிளில் சுற்றும் பிரான்ஸ் பயணிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-23T02:32:13Z", "digest": "sha1:PWLSGP7TG2ZDJHZFG35AUBYNE65W6Y2W", "length": 9253, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டாடா குழுமத் தலைவர்", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nவிக்ரம் லேண்டருக்கு இன்றே இறுதி நாள் - ‘சந்திரயான் 2’ உருவான வரலாறு\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\nகுடியரசுத் தலைவர் விமானத்தில் கோளாறு- ஏர் இந்தியா விசாரணை\nதிமுகவினர் பேனர் வைக்கக் கூடாது: கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nசட்ட மாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை\nபால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா செயல்பட இடைக்கால தடை\nவெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா - முதலமைச்சருக்கு ஸ்டாலின் சவால்\n’பாக்.கில் இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை’: இந்தியாவில் தஞ்சம் கோரும் இம்ரான��� கட்சி தலைவர்\nசிவனுக்கு எந்த பிரத்யேக ட்விட்டர் பக்கங்களும் இல்லை - இஸ்ரோ\nலேண்டர் விக்ரமின் புகைப்படங்கள் வெளியானதா\n“ட்விட்டரில் எனது பெயரில் உலா வரும் கணக்குகள் போலியானவை”- இஸ்ரோ சிவன்..\nஇஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் உலா வரும் போலி ட்விட்டர் கணக்குகள்..\nராம் ஜெத்மலானி மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி இரங்கல்\nலேண்டரின் தொடர்பை பெற முயற்சிப்போம்: இஸ்ரோ தலைவர் சிவன்..\nகுடியரசுத் தலைவர் செல்லும் விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு\nவிக்ரம் லேண்டருக்கு இன்றே இறுதி நாள் - ‘சந்திரயான் 2’ உருவான வரலாறு\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\nகுடியரசுத் தலைவர் விமானத்தில் கோளாறு- ஏர் இந்தியா விசாரணை\nதிமுகவினர் பேனர் வைக்கக் கூடாது: கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nசட்ட மாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை\nபால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா செயல்பட இடைக்கால தடை\nவெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா - முதலமைச்சருக்கு ஸ்டாலின் சவால்\n’பாக்.கில் இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை’: இந்தியாவில் தஞ்சம் கோரும் இம்ரான் கட்சி தலைவர்\nசிவனுக்கு எந்த பிரத்யேக ட்விட்டர் பக்கங்களும் இல்லை - இஸ்ரோ\nலேண்டர் விக்ரமின் புகைப்படங்கள் வெளியானதா\n“ட்விட்டரில் எனது பெயரில் உலா வரும் கணக்குகள் போலியானவை”- இஸ்ரோ சிவன்..\nஇஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் உலா வரும் போலி ட்விட்டர் கணக்குகள்..\nராம் ஜெத்மலானி மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி இரங்கல்\nலேண்டரின் தொடர்பை பெற முயற்சிப்போம்: இஸ்ரோ தலைவர் சிவன்..\nகுடியரசுத் தலைவர் செல்லும் விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%B6%9A%E0%B7%98%E0%B7%82%E0%B7%92%E0%B6%9A%E0%B6%BB%E0%B7%8A%E0%B6%B8%E0%B7%8F%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%AD%E0%B6%BA%E0%B6%A7-%E0%B6%B4%E0%B6%AB-%E0%B6%B4%E0%B7%9C%E0%B7%80%E0%B6%B1-%E0%B7%80/", "date_download": "2019-09-23T02:45:02Z", "digest": "sha1:YYG26KIKYFQAYDVRB2TQJOBR6NVVZDE4", "length": 13287, "nlines": 92, "source_domain": "www.pmdnews.lk", "title": "விவசாயத்திற்கு வளம் சேர்க்கும் “எழுச்சிபெறும் கிராமிய குளங்கள்“ திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → விவசாயத்திற்கு வளம் சேர்க்கும் “எழுச்சிபெறும் கிராமிய குளங்கள்“ திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை\nவிவசாயத்திற்கு வளம் சேர்க்கும் “எழுச்சிபெறும் கிராமிய குளங்கள்“ திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை\nஏழு மாவட்ட மக்களின் விவசாய பொருளாதாரத்தை வளப்படுத்தும் எழுச்சிபெறும் கிராமிய குளங்கள் நிகழ்ச்சித்திட்டத்தை துரிதப்படுத்தி, இன்னும் சில மாதங்களில் அதன் நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.\nஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவான எழுச்சிபெறும் கிராமிய குளங்கள் திட்டம் பசுமை காலநிலை நிதியத்தின் 3,682 மில்லியன் ரூபா மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 1,250 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.\n2015 நவம்பர் மாதம் பிரான்ஸின் பரிஸ் நகரில் இடம்பெற்ற ஐநா. காலநிலை மாற்றம் தொடர்பான உடன்படிக்கையை தொடர்ந்து அவ்வுடன்படிக்கையின் அடிப்படை நோக்கமான காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்கான நிதி வசதிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்த கோரிக்கையின் விளைவாக இத்திட்டத்திற்கு பசுமை காலநிலை நிதியத்தின் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇத்திட்டம் பொலன்னறுவை, குருணாகல், வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார் ஆகிய 07 மாவட்டங்களையும் மல்வத்து ஓயா, மீ ஓயா, யான் ஓயா ஆகிய 03 கங்கைகளை அண்மித்ததாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.\n16 எல்லங்கா முறைமைகளின் 325 கிராமிய குளங்கள் மற்றும் 75 சுற்றாடல் முறைமைகளை அமைப்பதை உள்ளடக்கியுள்ளதுடன், 325 கிராமிய குளங்களை அண்மித்த 9,750 ஹெக்டெயார் நெற்பயிர்ச் செய்கையை மேம்படுத்துதல், 520,000 சிறியளவிலான விவசாயிகளுக்கு விவசாய காலநிலை ஆலோசனைகளை வழங்குதல், 16,677 பெண் விவசாயிகளை காலநிலைக்கு ஏற்ற விவசாயத்துறைகளில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதுவரை 140 குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வருட ஆகஸ்ட் ம���தம் அவற்றை மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇக்குளங்களை அண்மித்த கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டமும் இத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இதற்காக பசுமை காலநிலை நிதியம் 1,732 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது. இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் 1069 மில்லியன் ரூபா நிதியை முதலீடு செய்துள்ளது.\n35 புதிய கிராமிய சமூக நீர் வழங்கல் முன்மொழிவு முறைமைகளை தாபித்தல், 4,000 மழைநீர் சேகரிக்கும் முறைமைகளை தாபித்தல், புதிய நீர் சுத்திகரிப்பு முறைமைகளை தாபித்தல் மற்றும் பாடசாலைகள், கிராமிய வைத்தியசாலைகளுக்கு புதிய சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தலும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇத்திட்டத்தினூடாக குறித்த வலயங்களில் வாழும் வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துவரும் குறைந்த வருமானம் பெறும் சுமார் 1,500,000 விவசாய குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு உதவிகள் வழங்கப்படுகின்றது. தன்னியக்க காலநிலை மற்றும் நீர் அளவை முறைமைகளை தாபித்தல், காலநிலை திணைக்களத்தின் இயலுமையை மேம்படுத்தல், நீர் முகாமைத்துவம் மற்றும் விவசாய ஆலோசனைகளை தயாரித்து வழங்குதல், வெள்ள அனர்த்தத்திற்குள்ளாகும் பிரதேசங்களின் அனர்த்தத்திற்கு முன்னரான முன் தயாரிப்பு திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தலும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக நாட்டுக்காக அரசியல் செய்யும் குழுவினரின் முன்னணியை உருவாக்க வேண்டும். – ஜனாதிபதி\nநிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது அன்று போன்றே இன்றும் எனது அரசியல் கொள்கையாகும் – ஜனாதிபதி\nகல்விக்கு தடை ஏற்படுத்த முடியாது என ஜனாதிபதி தெரிவிப்பு…..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக நாட்டுக்காக அரசியல் செய்யும் குழுவினரின் முன்னணியை உருவாக்க வேண்டும். – ஜனாதிபதி\nநிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது அன்று போன்றே இன்றும் எனது அரசியல் கொள்கையாகும் – ஜனாதிபதி\nகல்விக்கு தடை ஏற்படுத்த ம��டியாது என ஜனாதிபதி தெரிவிப்பு…..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஏற்றுமதித் துறையில் சிறந்து விளங்குவோரை பாராட்டும் ஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nமொரகஹகந்த திட்டத்துடன் ரஜரட்ட விவசாய துறையில் புதியதோர் மாற்றம் ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=92030", "date_download": "2019-09-23T03:28:13Z", "digest": "sha1:AEAPI32KUTG7SOV4OONRTGDNQ34UOLD3", "length": 1410, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "‘டிஸ்னி பிரின்சஸ்’ #DisneyPrincess", "raw_content": "\n‘டிஸ்னி பிரின்சஸ்’ என்ற அடைமொழியுடன் ஒரு குழந்தை பிரபலமாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Emma Krall என்ற அந்தக் குழந்தை, தனது 23 மாத கால மருத்துவ வாழ்க்கை முடித்து தற்போது வீடு திரும்பியுள்ளது. பிறந்தது முதல் டிஸ்னி கதைகளை கேட்டு வந்த குழந்தைக்கு மருத்துவர்கள் இளவரசி போல் உடை அணிந்து வழி அனுப்பி வைத்தனர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/07/blog-post_10.html", "date_download": "2019-09-23T03:15:31Z", "digest": "sha1:PXJLOOTFWEULVKYCWH2QZUTYRGUWPSIR", "length": 11554, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "எனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட் - TamilLetter.com", "raw_content": "\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nகல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்லவென கல்குடா தொகுதி முஸ்லிம் காங்கிரஸின் இணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்புச் செயலாளருமான எம்.ஜே.எம்.அன்வர் நௌஷாட் தெரிவித்தார்.\nஇன்று காலை இடம்பெற்ற செவ்வியிலே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் இன்று பேரினவாத சக்திகளின் கோரப்பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் அவசியமானது. அந்த அடிப்படையில்தான் கட்சிகளைத்தாண்டி பாராளுமன்ற பிரதிநிதியை பெறவேண்டுமென்பதில் நான் குறியாக இருந்தேன்.\nஇருந்த போதும் நமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி நமது சமூகத்திற்கான பாதுகாவலாராக இருக்கின்றாரா என்பதில் பல கேள்விகள் உள்ளது.இக் கேள்விகளுக்கு பதிலைத் தேடும் முகமாகத்தான் நான் நமது தாய்க் கட்சியான முஸ்லிம் காங்கிரஸில் என்னை மீண்டும் இணைத்துக் கொண்டேன்.\nசகோதரர் அமிரலியோடு எந்தவித எதிர்பார்ப்புமின்றி நமது பிரதேசத்திற்காக செயற்பட்டேனோ அதே போன்றுதான் இன்றும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி சமூத்திற்காக இணைந்துள்ளேன். என்னுடைய இணைவு அரசியல் வியாபாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் எனக்கெதிரான விமர்சனங்கள். இந்த விமர்சனங்களால் நான் கடந்து செல்லும் பாதையை தடுத்து நிறுத்த முடியாது. ஏனென்றால் நான் நேர்மையாக எனது சமூகத்திற்காக பயணிக்கிறேன்.\nஒரு சில நண்பர்கள் எனது பழைய பதிவுகளை புதுப்பிக்கின்றனர். அவர்களுடைய இயலாமையை காலம் அழகாக இனம்காட்டித்தந்துள்ளது. இருந்தாலும் அவர்களையும் சமூக போராட்டித்திற்கு அழைத்து செல்வதே எனது முதல் பணியாகவும் உள்ளது என மேலும் தெரிவித்தார் இணைப்பாளர் எம்.ஜே.எம்.அன்வர் நௌஷாட்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம் அரசியல் வாதிகளை திணறடித்த - தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் \nரணசிங்க பிரேமதாசா விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கி முஸ்லிங்களை அழிக்க காரணமாக இருந்தது போன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு விமானங்...\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்- முகா உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கர��த்து எதை நோக்குகின்றது.\nஏ.எல்.நஸார் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வ...\nரணில் ஒரு துரோகி அமைச்சர் ரவூப் ஹக்கிம் காட்டம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்க...\nசட்டத்தரணி கபூரின் சாபத்தை சுமக்கும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலில் அநாதையாக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்தை பெருந்தலைவர் அஷ்ரபோடு உறுதுணையாக நின்று உர...\nரணில் தேல்வியடைவது நிச்சயம் - அமைச்சர் ரவூப் ஹக்கிம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தாவிட்டால் தோல்வியடைவது நிச்சயமெனத் தெரிவித்துள்ள ...\nஅட்டாளைச்சேனை பாலமுனையில் பெருமளவு வெடிபொருட்கள் சிக்கியது\nஅம்பாறை - ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக ...\nபுனித அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைத்தல்\nமுஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அணுசரனையுடன் தேசிய முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி...\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் விளக்கம்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ...\nதலைவர் அதாஉல்லாவினால் மூத்த வீரர்கள் கௌரவிக்கப்படனர்.\n-ரீ.கே.றஹ்மத்துல்லா அக்கரைப்பற்று சூசிற்றி விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ...\nமோதலை தொடங்கியுள்ள இலங்கை தர்ஷன் - கோபத்தில் சேரன்,கவின்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/511021/amp?utm=stickyrelated", "date_download": "2019-09-23T02:37:50Z", "digest": "sha1:AY3XNCEE74UEJCTCEDGO7ZQLZJF2R2GV", "length": 9946, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Agreement with Israel to buy navy missiles for Rs 345 crore | ரூ.345 கோடியில் கடற்படைக்கு ஏவுகண��கள் வாங்க இஸ்ரேலுடன் ஒப்பந்தம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரூ.345 கோடியில் கடற்படைக்கு ஏவுகணைகள் வாங்க இஸ்ரேலுடன் ஒப்பந்தம்\nஜெருசலம்: இஸ்ரேலிடம் இருந்து கடற்படைக்கு நடுத்தர ஏவுகணைகளை வாங்குவதற்காக ரூ.345 கோடியில் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. தரையில் இருந்து புறப்பட்டு வானில் எதிரி ஏவுகணைகள், விமானங்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட நடுத்தர ஏவுகணைகளை இஸ்ரேலிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த ஏவுகணைகள், கடற்படையில் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம், கடந்த புதன்கிழமை இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. இதன்படி, ₹345 கோடி மதிப்பிலான ஏவுகணைகளை இந்தியாவுக்கு இஸ்‌ரேல் வழங்க உள்ளது.\nஇதுதொடர்பாக இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான, இஸ்‌ரேல் வான்வெளி தொழிற்துறை (ஐஏஐ) வெளியிட்ட அறிக்கையில், கடந்த வாரம் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய கடற்படைக்கு நடுத்தர பாதுகாப்பு ஏவுகணைகள், அதற்க���ன உபகரணங்கள், தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை இஸ்ரேல் வழங்க இருக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. ஐஏஐ பொது மேலாளரும், நிர்வாக துணைத் தலைவருமான போஸ் லெவி கூறுகையில், இந்த ஒப்பந்தம் எங்கள் நிறுவனத்துக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதன் மூலம், பாதுகாப்பு கருவிகளை வழங்குவதோடு அல்லாமல், அதன் பிறகு அதற்கான சேவைகளையும் வழங்க இஸ்‌ரேலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய கடற்படை உடனான அனைத்து நடவடிக்கைகளிலும் இஸ்‌ரேலின் பங்களிப்பு, வலுவான நட்புறவு பிரதிபலிக்கிறது. அண்மையில்தான், இந்தியாவில் உள்ள பங்குதாரர் தொழில் நிறுவனங்களின் திருப்திக்கு உட்பட்டு, மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய பன்னோக்கு பாதுகாப்பு கருவிகளின் சோதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது,’’ என்றார்.\n50,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்பு ஹூஸ்டனை உலுக்கிய ‘ஹவ்டி மோடி’: பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உரை\nமலையில் பஸ் மோதி பாக்.கில் 22 பேர் பலி\nபாலைவனமும் இனி விவசாய பூமியாகும் வளர்ச்சியடையும் புதிய தொழில்நுட்பம்\nஹாங்காங்கில் ரயில் நிலையத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள்\nகூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி அரசியல் கட்சி தலைவர்களுடன் இஸ்ரேல் அதிபர் சமரச முயற்சி\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி'நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரை\nஅமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் டிரம்ப்: பிரதமர் மோடி உரை\nமோடியின் செயல் திட்டத்ததால் கோடிக்கனக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர்: டிரம்ப் புகழாரம்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி'நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை\nபிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டனில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்திற்கு வந்தடைந்தார்\n× RELATED வெளிநாடு பயணம் மூலம் ரூ.8,895 கோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2008_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-23T03:54:52Z", "digest": "sha1:UFLBIZH74Z5LESHWLJ3TDOFUF5EH3RW2", "length": 5869, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:2008 தேர்தல்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:2008 தேர்தல்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:2008 தேர்தல்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2004 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2009 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2006 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2007 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2002 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2003 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2005 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2000 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2001 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/man-carries-child-in-hands-after-being-denied-an-ambulance.html", "date_download": "2019-09-23T03:45:58Z", "digest": "sha1:5GQ7G7FRTAFNHUTKV3WLBUKUWARJG3B3", "length": 9650, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man carries child in hands after being denied an ambulance | India News", "raw_content": "\n‘ஐயா கொஞ்சம் உதவுங்க’... ‘கையில் 7 வயது மகள்’... 'கண்ணீர்விட்டு கதறிய தந்தை'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், மருத்துவமனையில் இருந்து 7 வயது மகளின் சடலத்தை தந்தை சுமந்து சென்ற அவலம் நடைப்பெற்றுள்ளது.\nதெலுங்கானா மாநிலம், பொத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கூனுறு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகள் 7 வயதான கோமளா. கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவரை, கரீம்நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், கோமளாவிற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த திங்கள்கிழமையன்று சிகிச்சை பலனின்றி, கோமளா பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்நிலையில் சம்பத் கையில் பணம் இல்லாததால், சொந்த ஊருக்கு மகளின் சடலத்தை கொண்டு செல்ல, ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தித் தரும்படி மருத்துவமனை நிர்வாகத்திடம் கெஞ்சிக் கேட்டார். ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் இல்லை என கூறிவிட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், சுமார் 2 மணிநேரம் மருத்துவமனை முன்பு சம்பத் கண்ணீருடன் தவித்தார். யாரும் எந்த உதவியும் செய்யாததால், மகளின் சடலத்தை கையில் ஏந்தியபடி மருத்துவமனைக்கு வெளியே வந்தார்.\n50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது ஊருக்கு, மகளை தோளில் சுமந்தபடி நடந்து செல்ல முடிவு செய்து மருத்துவமனை வளாகத்திலிருந்து நடக்க ஆரம்பித்தார். 500 மீட்டர் தூரம் சென்றநிலையில், அவரது பரிதாப நிலைமையை கண்டு மனமிறங்கிய ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், ஆட்டோவில் கோமாளாவின் சடலத்தை ஏற்றிக்கொண்டு, சம்பத்தின் சொந்த ஊருக்கு அழைத்து சென்றார். இந்த சம்பவம் நடைப்பெற்ற மாவட்டம், தெலுங்கானா சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் ஆகும். அங்கேயே இலவச ஆம்புலன்ஸ் இல்லாதது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n‘மனைவியுடன் ஏற்பட்ட தகராறில்’.. ‘3 மகன்களையும்’.. ‘காவலர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’\n‘அய்யா அது எங்க பரம்பரை சொத்து’.. அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய விவசாயிகள்..\n‘என் 12 வயசுலயே அப்பா இறந்துட்டாரு’.. ‘அப்போ நான் ஒரு முடிவெடுத்தேன்’.. உருக்கமாக பேசிய இந்திய வீரர்..\nஇனிமே அப்டி பண்ணுவியா’... ‘கணவரும், மனைவியும் சேர்ந்து’... வீடியோ\n‘ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிக்கு ’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..\n‘ஃபேஸ்புக் நண்பரால்’.. ‘பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்’.. ‘வீடியோவை வைத்து மடக்கிப் பிடித்த போலீஸ்’..\n‘கோயிலுக்கு செல்லும் வழியில்’.. ‘தந்தை கண்முன்னே’.. ‘4 வயது சிறுமிக்கு’ நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..\n‘எக்ஸாமுக்கு வந்த மாணவியிடம்’... ‘பேராசிரியர் செய்த அதிர்ச்சி காரியம்’\n‘பெங்களூரில் காணாமல் போய்’.. ‘கோவாவில் கிடைத்த மகள்..’ வீட்டிற்கு வந்த பின்.. ‘பெற்றோர் செய்த அதிரவைக்கும் காரியம்..’\n‘யார் சொல்லியும் கேட்கல’.. ‘இளைஞர் எடுத்த விபரீத முடிவு’.. நெஞ்சை பதபதைக்க வைத்த வீடியோ காட்சி..\n‘குடும்பத்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று’.. தங்க வைத்து.. ‘தந்தை செய்த நடுங்க வைக்கும் காரியம்..’\n‘மனைவியின் அண்ணனுக்கு..’ வாட்ஸ் அப்பில்.. ‘கணவன் அனுப்பிய அதிரவைக்கும் புகைப்படம்..’\n'தண்ணீரை சேமிக்கணும்'... 'பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு'... 'ஷாக்கான மாணவிகளின் பெற்றோர்'\n‘குறுக்கே பேசிய மாணவர்’... 'ஆத்திரத்தில் போராசிரியரின் பகீர் காரியம்'... அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/actor-kamalhassan-insulted-vanitha-in-biggboss-today-also-062865.html", "date_download": "2019-09-23T03:30:17Z", "digest": "sha1:FEU2HESM5VGT2TWVODPW3VDCWKI4X7MV", "length": 18691, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாவம்யா.. அக்கா முகமே மாறிப்போச்சு! இன்றும் வனிதாவை வச்சு செய்யும் கமல்! | Actor Kamalhassan insulted Vanitha in Biggboss today also - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\n6 hrs ago ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\n7 hrs ago கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\n8 hrs ago இருவரும் விடைபெற்று வாருங்கள்.. சேரனையும் லாஸ்லியாவையும் ஒன்றாக வெளியே அழைத்த கமல்\nNews எல்லாரும் சௌக்கியம்..தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழியிலும் பேசிய மோடி.. ஹவுடி மோடியில் அசத்தல்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாவம்யா.. அக்கா முகமே மாறிப்போச்சு இன்றும் வனிதாவை வச்சு செய்யும் கமல்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதாவை நேற்று ரோஸ்ட் செய்த கமல் இன்றும் வச்சு செய்து வருகிறார���.\nபிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழைந்திருக்கும் வனிதா, எல்லோர் விஷயங்களிலும் தன்பாட்டுக்கு மூக்கை நுழைத்து வீட்டை ரணகளப்படுத்தி வருகிறார்.\nவனிதா வந்தது முதல் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரளயம் வெடித்து வருகிறது. கடந்த வாரம் ஷெரின்- தர்ஷன் இடையிலான உறவுக்குள் மூக்கை நுழைத்து பிரச்சனையை உருவாக்கினார்.\nவிஜய் டிவியில் அதிகரிக்கும் உருவ கேலி.. உரிமை கொடுத்தது யார்\nஇந்நிலையில் இந்த விவகாரத்தை நேற்று கையிலெடுத்து கமல்ஹாசன், வனிதாவை வறுத்தெடுத்தார். அடுத்தவங்க விஷயத்தில் தலையிட்டால் நமது மூக்குதான் உடையும் என்றும் அவர் அட்வைஸ் கூறினார்.\nஆனாலும் ஷெரின் தன்னிடம் அழுது தனது ஃபீலிங்ஸை வெளிப்படுத்தியதாக கூறி தான் செய்தது சரிதான் என்று கூறினார். விடாத கமல், வனிதாவின் ஒவ்வொரு பேச்சுக்கும் வார்த்தைக்கும் தக்கபதிலடி கொடுத்து மூக்கை உடைத்தார்.\nஇதுதான் சாக்கென்று ஹவுஸ்மேட்ஸ்களும் சுற்றி நின்று வனிதாவை, விளாசி எடுத்தனர். இந்நிலையில் இன்றைய புரமோவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகியுள்ளது.\nஅதிலும் கமல்ஹாசன், வனிதாவைதான் வச்சு செய்துள்ளார். அதாவது, வழக்கமாக அகம் டிவி வழியே அகத்திற்குள் என்று மியூசிக்கோடு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார். ஆனால் இன்று எந்த சத்தமும் இல்லாமல் அகம் டிவி வழியே சென்றுவிட்டார்.\nஇதனை அறியாத சாண்டி ஒய்யாரமாக சோபாவில் படுத்துத் தூங்கினார். பின்னர் கமல் டிவி வழியாக பார்த்ததை அறிந்த சாண்டி அடித்து பிடித்து எழுந்தார். இதுகுறித்து என்ன ரகுநாத சாண்டி என்று கமல் கேட்டபோது ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததாக கூறி சமாளித்தார் சாண்டி.\nஅப்போது கமல் வழக்கமாக மியூக் போட்டுவிட்டு உள்ளே வருவோம், ஆனால் இப்போது போடாமல் போய்விட்டோம் என்றார். கமல் பேசிக்கொண்டிருக்கும் போதே வனிதா குறுக்கிட்டார். அதற்கு கமல் ப்ளீஸ் நான் கொஞ்சம் பேசிக்கிறேனே, இல்லாட்டி மறந்துவிடும் என்று கூறி வனிதாவிடம் பர்மிஷன் கேட்டார்.\nவனிதாவும் சரி தொடருங்கள் என்று கூற பேச தொடங்கிய கமல், சொல்ல வந்ததை சொல்லாமல் மறந்துட்டேன் போங்க என்று கூறினார். இதனை என்ஜாய் செய்த மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் அரங்கமே அதிர்ந்தது.\nகமல் அப்படி சொல்லவும் வனிதாவின் முகமே மாறிப்போய்விட்டது. நேற்றும் அவரை ரோஸ்ட் செய்தார் கமல். அதே வேலையை இன்றும் தொடர்ந்துள்ளார். வனிதா யார் பேசுவதற்கும் நேரம் கொடுக்காமல் மற்றவர்கள் பேசுவதையும் கேட்காமல் இருப்பதாக பேச்சு உள்ளது. இந்நிலையில் அதனை மனதில் வைத்தே கமல் இப்படி வனிதாவை அசிங்கப்படுத்திவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nஇருவரும் விடைபெற்று வாருங்கள்.. சேரனையும் லாஸ்லியாவையும் ஒன்றாக வெளியே அழைத்த கமல்\nகழுவி ஊற்றிய கமல்.. கடுப்பான மக்கள்.. ஆனால் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்.. #WeAdmireKavin\nகன்டென்ட் கிடைக்காமல் தடுமாறும் பிக்பாஸ்.. போட்ட புரமோ எல்லாமே மொக்க\nகவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nசன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\nஇங்கிலீஷ் சப் டைட்டில் கூட இல்லாத இந்திப்படம் பார்த்த ஃபீலிங்.. பிக்பாஸை மரண கலாய் கலாய்த்த நடிகர்\n லாஸ்லியாவுடன் அரட்டை அடிக்கும் கமல்\nகன்ஃபெஷன் ரூமில் இருந்து சரவணனை போல் கண்ணை கட்டி அழைத்து செல்லப்பட்ட முகென்\nடன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎன்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nடாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜயகாந்த், அர்ஜூன் படங்களை ஞாபகப்படுத்தும் காப்பான் - சினிமா விமர்சனம்\nகவலைப்படாதீங்க சிஷ்யா.. கன்ஃபெஷன் ரூமில் சாண்டிக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ்.. குருநாதா வேற லெவல்\nஅட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/08/22110818/This-woman-giving-it-ALL-to-the-selfie-cam-on-the.vpf", "date_download": "2019-09-23T03:18:43Z", "digest": "sha1:PTW2ODWTDI55PAJGQCB2D4PKOFNQ2OUE", "length": 13051, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "This woman giving it ALL to the selfie cam on the train is SENDING ME || ஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் சாகசம்; வைரலாகும் வீடியோ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் சாகசம்; வைரலாகும் வீடியோ\nஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் சாகசம் செய்த வீடியோ வைரலாகி உள்ளது.\nஒரு சரியான புகைப்படம் எடுப்பதற்காக நீங்கள் எந்த அளவிற்கு செல்வீர்கள். மொபைலை வைத்து கொண்டு அந்த பக்கம் திரும்புவதும், இந்தபக்கம் திரும்புவதும் என்று பல கோணங்களில் திரும்பி உங்கள் மொபைலுக்கு நீங்களே போஸ் கொடுப்பீர்கள். நியூயார்க்கில் ஒரு பெண், புகைப்படம் சரியாக அமைவதற்கு அதற்கு மேலும் சென்று உள்ளார்.\nஅமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா ஜார்ஜ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சக பயணி பென் யார் அவரை பார்த்து உள்ளார். ஜெசிகா மொபைலை துடைப்பதை முதலில் கண்டார். நீண்ட நேரமாக அங்கேயும், இங்கேயும் பார்த்து ஒரு கவர்ச்சியான போட்டோஷூட் எடுக்க அவர் ஆர்வம் காட்டினார்.\nபென் யார், அவரை போட்டோஷூட்டுடன் கூடிய வீடியோவாக எடுத்து தனது ட்விட்டரில் வெளியிட்டார். அது 8.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் ஜெசிகாவின் நம்பிக்கையை போற்றும் விதமாகவும், நூற்றுக்கணக்கான பொறாமை கருத்துக்களுடன் வைரலாகியுள்ளது.\nஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் வெளியிடப்பட்ட 57 விநாடி வீடியோ, ஜெசிகா கேமராவிற்கு போஸ் கொடுப்பதை காட்டுகிறது. ரெயில் நகரும் போது குதிகாலில் நிற்பதும், பின்னர் நகன்று போஸ் கொடுப்பதுமாக இருந்து உள்ளார்.\nபடங்கள் எப்படி எடுக்கப்பட்டது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், ஜெசிகா அவற்றை ட்விட்டரில் வெளியிட்டார்.\nபோட்டோ ஷூட்டுக்கு மக்கள் பொறாமையுடன் பதிலளித்தனர், பலர் ஜெசிகாவின் நம்பிக்கையை பாராட்டினர்.\nஇதற்கு நன்றி தெரிவித்த ஜெசிகா, \"எல்லோரும் வெளிப்படுத்திய கனிவான வார்த்தைகளால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் இந்த நேர்மறையை பரப்பி ஒருவரையொருவர் மேம்படுத்துவோம்\" என கூறி உள்ளார்.\n1. வைரலாகும் பாட்டில் கேப் சேலஞ்ச்\nசமூக வலைதளத்தில் பாட்டில் கேப் சேலஞ்ச் வைரலாகி வருகிறது.\n2. தாயாரின் மறுமணம் : வாழ்த்து கூறிய மகனுக்கு குவிய��ம் பாராட்டு\nதாயாரின் மறுமணம் குறித்து, அவரது மகன் பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு பதிவு அனைவராலும் பாராட்டப்பட்டு, பலரின் வாழ்த்துக்களையும் குவித்துள்ளது.\n3. சமூக வலைதளத்தில் நடிகை ஊர்மிளா குறித்து தரக்குறைவாக விமர்சனம்\nசமூக வலைதளத்தில் நடிகை ஊர்மிளா குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.\n4. சமூக வலைதளத்தில் தவறாக சித்தரிப்பு: ‘அதிர்ஷ்ட ஷூ என்பதால் விரும்பி அணிந்தேன்’ - ‘தங்க மங்கை’ கோமதி விளக்கம்\nசமூக வலைதளத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டதற்கு, அதிர்ஷ்ட ஷூ என்பதால் விரும்பி அணிந்ததாக, தங்க மங்கை கோமதி விளக்கம் அளித்தார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை - பின்னணி என்ன\n2. இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண், டி.வி. பேட்டியால் பரபரப்பு\n3. அமெரிக்கவாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் - டிரம்ப் பாராட்டு\n4. சீனாவில் யூ டியூப்பை பார்த்து பாப்கார்ன் செய்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்\n5. அமெரிக்காவில் சோகம்: கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2019/08/28123819/1258496/Nandi-mantra.vpf", "date_download": "2019-09-23T03:50:27Z", "digest": "sha1:NTYHNYA2TGEVVIEHHAXTPB2UHWLDDQ4P", "length": 6310, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nandi mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎண்ணிய காரியங்களை நிறைவேற்றும் நந்தீசர் மூல மந்திரம்\nசிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும்.\nஓம் ஸ்ரீம் லம�� ஸ்ரீ நந்தீச\nசிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும். உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்கள், கஷ்டங்கள் அனைத்தும் தீரும். சிவபெருமானின் அருளாசிகள் முழுமையாக கிடைக்க வழிவகை செய்யும். சிறந்த வாக்குவன்மை மற்றும் மனோதிடம் உருவாகும். வாழ்வில் ஏற்படுகின்ற தடைகள், தாமதங்கள் போன்றவை நீங்கி அனைத்திலும் வெற்றி உண்டாகும். பிரதோஷ தினங்களில் இந்த மூல மந்திரத்தை துதித்து நந்தி பகவானை வழிபடுவதால் பலன் விரைவில் கிட்டும்.\nசனி பகவானின் அருளை பெற காயத்ரி மந்திரம்\nதொழிலில் வளர்ச்சி தரும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்\nதோஷங்களை போக்கும் ருத்ர காயத்ரி மந்திரம்\nகாலையில் தினசரி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்\nதடைகளை நீக்கும் சுக்கிர காயத்ரி மந்திரம்\nதீய சக்திகளை அழிக்கும் முனீஸ்வரன் மூல மந்திரம்\nவீட்டில் வாஸ்து தோஷத்தை நீக்கும் மந்திரம்\nகிருஷ்ண ஜெயந்தியன்று சொல்ல வேண்டிய மந்திரம்\nசுப்ரமணிய பஞ்சாக்ஷரி மூல மந்திரம்\nதெய்வ கடாட்சம் அருளும் பரமேஸ்வரி மூல மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/15-may-2019", "date_download": "2019-09-23T03:01:07Z", "digest": "sha1:HWD3GW6RG53F72JF2MAV5NA7RCTUJAEN", "length": 8316, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 15-May-2019", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ரூட் மாறுகிறாரா ஸ்டாலின்\nஉடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி\nடெல்லிக்குத் தேவைப்படுமா கர்நாடகா ஃபார்முலா\n“தமிழ் அன்னைக்கு இத்தாலிய பெண் மாடலா” - கொதிக்கும் தமிழகச் சிற்பிகள்...\nமின்தடை... ஏழைகள் உயிர்களுக்கு உலை\nபற்றி எரியும் பாலஸ்தீனம்... - திறந்தவெளி சிறையில் 18.5 லட்சம் பேர்\nமோடியின் ஆட்சி... பெருத்த எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்\n - தயாரிப்பாளர் சங்கத்தில் தடாலடி\nஎன்று ஒழியும் இந்த சாதி வெறி\nயுனெஸ்கோ விருது பெரியாருக்கு வழங்கப்படவில்லையா\nகவர்னருக்கு எதிராக சட்டப் போராட்டம் - நீதிமன்றத்தை நாடும் நளினி...\nமிஸ்டர் கழுகு: ரூட் மாறுகிறாரா ஸ்டாலின்\nஉடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி\nடெல்லிக்குத் தேவைப்படுமா கர்நாடகா ஃபார்முலா\n“தமிழ் அன்னைக்கு இத்தாலிய பெண் மாடலா” - கொதிக்கும் தமிழகச் சிற்பிகள்...\nமின்தடை... ஏழைகள் உயிர்களுக்கு உலை\nமிஸ்டர் கழுகு: ரூட் மாறுகிறாரா ஸ்டாலின்\nஉடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி\nடெல்லிக்குத் தேவைப்படுமா கர்நாடகா ஃபார்முலா\n“தமிழ் அன்னைக்கு இத்தாலிய பெண் மாடலா” - கொதிக்கும் தமிழகச் சிற்பிகள்...\nமின்தடை... ஏழைகள் உயிர்களுக்கு உலை\nபற்றி எரியும் பாலஸ்தீனம்... - திறந்தவெளி சிறையில் 18.5 லட்சம் பேர்\nமோடியின் ஆட்சி... பெருத்த எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்\n - தயாரிப்பாளர் சங்கத்தில் தடாலடி\nஎன்று ஒழியும் இந்த சாதி வெறி\nயுனெஸ்கோ விருது பெரியாருக்கு வழங்கப்படவில்லையா\nகவர்னருக்கு எதிராக சட்டப் போராட்டம் - நீதிமன்றத்தை நாடும் நளினி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug18/35686-2018-08-24-09-17-42", "date_download": "2019-09-23T03:48:04Z", "digest": "sha1:3F7K7HLDM74M6OHIHSMQGTSCH53KJX6R", "length": 32901, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "காலனி ஆட்சியில் வீழ்ந்த சித்த மருத்துவத்தைத் தூக்கி நிறுத்துவோம்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2018\nஉயிர் காக்கும் தமிழ் மருத்துவம் எங்கே போனது\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nமூலிகை மருத்துவம் தழைக்க வேண்டப்படுவது\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nடெங்கு: தீவிரம் அறிந்து நடத்தல்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரைவேக்காடும்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபிரிவு: உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2018\nவெளியிடப்பட்டது: 24 ஆகஸ்ட் 2018\nகாலனி ஆட்சியில் வீழ்ந்த சித்த மருத்துவத்தைத் தூக்கி நிறுத்துவோம்\nஇந்திய வரலாற்றின் ஓர் திருப்புமுனையாக பிரிட்டிஷார் கலாச்சாரம், விஞ்ஞானம் புத்துயிர்ப்புடன் வந்தடைந்தது. இதுவே தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பாரம்பரிய விஞ்ஞானத்தை வீழ்ச்சியுறச் செய்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதிவேகமாக வளர்ந்த, வளரும் ஐரோப்பிய விஞ்ஞானத்தை நிலை நிறுத்தியது. மேலும் இவர்கள் வருகையினால் இந்தியர்கள் தங்கள் அரசியலை இழந்தனர். அதன் வெற்றிச் சின்னமாக காலனி அரசு மேலை நாட்டு விஞ்ஞானத்தை இந்தியர்களுக்குப் புகுத்தினர். இந்நிலையில் அதற்கு பெருமளவில் எதிர்ப்பு இல்லை. ஆகையால் மீண்டும் மீண்டும் தங்கள் விஞ்ஞானத்தின் சிறப்பைக்கூறி கொஞ்சம் கொஞ்சமாக பரம்பரை உள்ளூர் விஞ்ஞானத்தை தூக்கி எறிந்தனர். அதனைத் தொடர்ந்து காலனிப் பேரரசை விரிவுபடுத்தி தங்களை நிலை நிறுத்திக்கொண்டனர்.\nஆரம்ப காலத்தில் ஐரோப்பாவிலிருந்து புதிய நாட்டிற்கு கப்பலில் வாணிபம் செய்யச் செல்லும் போது ஒரு மருத்துவரும் உடன் செல்வார். அவர் கப்பலில் உள்ளவர்களுக்கும் கரையில் உள்ளவர்களுக்கும் மருத்துவம் புரிந்ததைத் தாண்டி, சென்ற நாட்டின் இயற்கை வளம், செடி கொடிகளின் விளக்கம் உயிரினத் தொகுதிகள் பற்றிய குறிப்புகளை தன் நாட்டிற்குத் தெரிவிப்பார். அதாவது மருத்துவம் புரிவதை மட்டும் பாராது நாட்டின் இயற்கை வளத்தை அறிந்து ஒரு துணிச்சலாகச் செயல்படும் விஞ்ஞானியாகவும் பணிபுரிந்தார். இவர் இங்கிலாந்தில் எடின்பரோவில் பெற்ற அறிவு சுதேசி மருத்துவரைப் போன்றதாக இராது வேறுபட்டதனால் தான் மிகவும் மேம்பட்டவர் என்ற இறுமாப்புடன் மருத்துவம் புரிந்தார்.\nஆனால் அறிவாதாரப்படி மேலை நாட்டு மருத்துவமும் கீழை நாட்டு மருத்துவமும் வேறுபட்டதல்ல என்று எண்ணிய ஐரோப்பிய மருத்துவர்கள் ஆரம்பகாலத்தில் உள்ளூர் மருத்துவத்தின் மீது மதிப்பு வைத்திருந்தனர். ஆனால் நாளடைவில் இவர்கள் ஆட்சிக்குக் கீழ் இந்தியா அடிமைப்பட்ட போது இக்கருத்து மெல்ல மெல்ல விலகியது. ஏனெனில் உள்ளூர் மருத்துவத்துடன் இணைந்து அல்லது மேலை மருத்துவத்திற்கு கீழ் அதனைக் கொண்டு வர வேண்டும் என்பது அவர்கள் அரசின் செயல் திட்டமாக இருக்கவில்லை.\nபேரரசின் கோட்பாட்டின்படி நான்தான் மிகச்சிறந்தவன், தன் மருத்துவத்துறையே உயர்வானது என்பது அவர்கள் கொள்கை. இத்துடன் மற்றவைகளை எல்லாம் நாட்டில் எப்படி அடிமைப்படுத்தலாம் என்ற எண்ணத்துடனே ஆட்சி நடைபெற்றது. இக்கருத் துடனே காலனி அரசின் மருத்துவர்களும் பணி புரிந்தனர் என்றாலும் இம்மருத்துவர்கள் பணி உயர்ந்த நோக்கமுள்ளதாகவும், நவீன மருத்துவத்தின் முன்னோடியாகவும் இருந்தது. இருப்பினும் அது காலனி மருத்துவம் என்றே அழைக்கப்பட்டது.\nஐரோப்பிய மருத்துவர்களின் முதன்மைச் செயல், காலனி அரசில் தன் இராணுவத்தினரை தன் இனத்தவரை நலமுடன் வாழ வழிவகுப்பதுவே ஆகும்.\nஇத்துடன் அவர்களுடைய பணியாக புதிய நோய்களைக் கண்டறிந்து அவைகளைக் குணமாக்கும் வழியைப் புரிந்து கொண்டு மேலை நாட்டுக் கலாச்சாரத்தை இங்கு நிலைநாட்ட முயன்றனர். இதனைத் தங்கள் அரசின் தூண்டுதலாலும் பழக்க நடவடிக்கையினாலும், சட்ட திட்டங்களினாலும், நடைமுறைப்படுத்தினர். இதுவே இம்மருத்துவர்களுக்கு கர்வத்துடனும் அதிகாரத்துடனும் மருத்துவம் புரிய வழிவகுத்தது. இதனை பெரான் பெனான் (Frantz Fanon) குறிப்பிடுகையில் “மருத்துவரைப் பார்ப்பது என்பது அரசு அலுவலரை அல்லது ராணுவ மேஜரை பார்ப்பதற்கு ஒத்ததாக இருந்தது” என்று வர்ணிக்கிறார்.\n18-ஆம் நூற்றாண்டில் காலனி மருத்துவம் விஞ்ஞான அடிப்படையில் புதுமை உணர்வூட்டுகின்ற வகையில் நடைபெற்றது. ஆனால் இதுவே விக்டோரியா காலத்தில் காலனி அரசின் துணையுடன் திட்டமிட்டபடி படிப்படியாக மக்களிடம் சென்றடைந்தது.\nஇங்குள்ள நோய்களுக்கு ஐரோப்பியர்கள் வெப்ப மண்டல நோய்கள் எனப்பெயரிட்டாலும் இவை அனைத்தும் ஓரிரு நோய்களைத்தவிர வெப்பமண்டலத்திற்கு மட்டும் உரித்தான நோயல்ல என்பதே உண்மை. ஐரோப்பாவில் காலரா, பிளேக், பெரியம்மை போன்ற நோய்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன என்பதே வரலாறு. ஆனால் ஒரே ஒரு வேறுபாடு; அந்நோயின் வீரியம் மேலை நாட்டைவிட இங்கு சற்று அதிகமாக இருக்கும். ஐரோப்பிய மருத்துவர்கள் இங்குள்ள நோயைக் கண்டுபிடிக்காத பொழுது வெப்பம், கால நிலை, காற்றின் ஈரத்தன்மையினால் ஏற்படும் நச்சாவியின் விளைவாக இருக்கும் என்று லூயி பாஸ்டர் கண்டுபிடிப்பு வரை கூறி வந்தனர். ஆனால் அதன்பிறகு நோய்க்கான பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததன் காரணமாக மேலை மருத்துவத்தில் பெரிய திருப்பம் ஏற்பட்டு முழுவீச்சில் களைகட்டி நவீன மருத்துவம் சிறப்பாக நடைபெற்றது.\nமாறாக தமிழகத்தில் சித்த மருத்துவம் தடுப்பு, தீர்வு, ஆற்றல் மீட்பு, ஆயுள் நீட்சி ஆகிய கொள்கையின் கீழ் திகழ்ந்த மணி, மந்திரம், மருத்துவம் என்ற பிரிவில் குணமளித்து திரிதோஷ அடிப்படையில் நடைபெற்றது. இம்மருத்துவம் பழமையானது, எளிமையானது எனினும் விஞ்ஞான அடிப்படையில் உருவாகாத ஒன்று என்று பிரிட்டிஷார் அரசுமுறை மருத்துவமாக அங்கீகரிக்கவில்லை.\nஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருத்துவ இதழ்களிலும் சட்டமன்றத்திலும் சுதேச மருத்துவத்தை அங்கீகரித்து அதற்கான கல்லூரிகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் பொருட்டு, அரசின் பரிந்துரைப்படி மேலை மருத்துவத் துடன் சுதேசி மருத்துவத்தை (சித்தா, ஆயுர்வேதம், யுனானி) கற்பிக்கும் இந்திய மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.\nஆனால் தொடங்கப்பட்ட கருத்துக்கு மாறாக இக்கல்லூரியின் செயல்பாடுகள் ஆங்கில மருத்துவத்தை நோக்கிச் சென்றது. ஒரு கட்டத்தில் இக்கல்லூரியில் படித்த மாணவர்களே சுதேசி மருத்துவத்தைப் படிக்க விரும்பாததால் அரசு இக்கல்லூரியை மூடியது. இங்கு அந்நிலையில் படித்தவர்கள் மேலை மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றலாகி குறுகிய காலத்தில் மேலை மருத்துவம் கற்று ஆங்கில முறை மருத்துவரானார்கள். இதன் பிறகு சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி ஆகிய உள்ளூர் மருத்துவ முறைகளை மட்டும் படிக்கும் விதமாக சென்னையிலும் பாளையங்கோட்டையிலும் சித்த மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டு நடைபெற்று வருகிறது. இக்கல்லூரி ஆரம்பித்த பிறகு கல்லூரியில் மேலை மருத்துவர்கள் அணிந்து கொள்ளும் வெள்ளைக் கோட்டு போல் அணிந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பது வரை 19 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.\nஇது ஏன் என்று ஆராய்கையில் இங்கு மாணாக்கராக சேர்ப்பவர்கள் பெரும்பாலும் மேலை மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள் பரம்பரை சித்த மருத்துவர்களும் தங்கள் பிள்ளைகளை சித்த மருத்துவத்தைப் படிக்க வைக்க முன் வருவதில்லை. சுமார் 5 விழுக்காடே பரம்பரை சித்தமருத்துவர்கள் பிள்ளைகள் சித்தா பட்டப் படிப்புக்கு முன் வருகின்றனர் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.\nபட்டம் பெற்ற சித்த மருத்துவர்கள் தங்கள் தொழிலில் மிகவும் வெற்றிகரமாக விளங்காததற்குக் காரணம் கல்லூரியில் சிறந்த பரம்பரை மருத்துவர் களிடம் நாடிபிடித்து கற்றுக் கொள்ளாததே ஆகும். சித்த மருத்துவத்தின் உயிர் நாடியே நாடி பிடித்துப் பார்த்து மருத்துவம் புரிவதுதான். இதனைப் பட்டப்படிப்பு படிக்கும் சித்தா மாணவர்கள் சரியாக உணராதது வருத்தமளிக்கிறது. இது தவிர படிக்கும் மாணவர்களின் சித்த மருத்துவ நூல்கள் பதிக்கப்படவில்லை மற்றும் மறைபொருள், வழக்குப் பெயர், தாவரப்பெயர் கொண்ட மூலிகை அகராதி இது நாள்வரை தொகுக்கப்படவில்லை. மேலும் இந்திய மருத்துவப் பொருள் தொகுதியும் (Indian Pharmacopoea) பதிப்பிக்கப்படவில்லை.\nமூலிகைகளிலிருந்து நோய் நீக்கும் உட்பொருள்கள் விஞ்ஞான ரீதியாக கண்டறியப்படவில்லை. இத்துடன் மருந்து உட்கொண்ட பிறகு உடலில் எவ்வாறு வேலை செய்கிறது என்ற ஆய்வுகள் மிகக் குறைவாகவே நடைபெறுகின்றன. இதுதவிர ஒரு நோய்க்கு பல மருந்துகள் கூறப்படுகின்றன. அதில் எந்த மருந்து சிறந்தது என்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. மேலும் மனிதர்களிடம், விலங்குகளிடம் மருந்துகளின் பக்கவிளைவுகள் நச்சுத் தன்மைகள் ஆராயப்படவில்லை. ஆனால் மேலே கூறப்பட்ட எல்லா சோதனைகளுக்கும் பின்னரே ஆங்கில மருந்துகள் நோயாளிக்கு மருத்துவமாக அளிக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇந்நிலையில் நாம் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். காலனி ஆட்சியில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆய்வுக்கு உட்படுத்தப் படாதது என்று அரசு இம்முறைகளை ஏற்றுக் கொள்ளாது தவிர்த்தது. ஆனால் தற்பொழுது மைய, மாநில அரசுகள் சுதேச மருத்துவ முறைகளை அங்கீகரித்த நிலையில் காலனி ஆட்சிக்கு மாறாக இம்முறைகளுக்கு தனிக் கல்லூரிகளை நிறுவி பல நூறு மருத்துவர்களை உருவாக்கினாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய தரமான மனித ஆய்வு, விலங்கு ஆய்வுக் கட்டுரைகளே வெளிவருவது வருத்தமளிக்கிறது.\nஆனாலும் சித்தர்கள் மெய்ஞானத்தில் மட்டுமின்றி விஞ்ஞானத்திலும் தீர்க்கமான அறிவைப்பெற்று இருந்தார்கள். சித்தர்களின் கட்டு, களங்கு, ககனக்குளிகை போன்றவைகள் நுட்பமான அறிவில் உருவானவைகள். இவர்களால் உருவாக்கப்பட்ட சித்த மருந்துகள் ஒவ்வொன்றும் தீர்க்கமான விஞ்ஞான நோக்கோடு உருவானவை. அக்காலத்தில் கண்டறியப்பட்ட மூலிகைகள், தாதுப்பொருட்கள் மற்றும் சீவப் பொருட்களின் கண்டுபிடிப்புகள் சித்தர்கள் பாடல்களில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பொதிந்து கிடக்கின்றன.\nஉண்மையிலேயே தமிழ்நாட்டில் எத்தனையோ பாரம்பரிய மருத்துவர்கள் தங்கள் பாரம்பரிய அனுபவத்தால் நாடிபிடித்து மட்டும் என்ன நோய் என்று துல்லியமாகக் குறிப்பிடுகின்றனர். ஆங்கில மருத்துவ���்தில் சில நோய்களுக்கு மருந்தில்லை என்ற நிலையில் சித்த மருத்துவம் கை கொடுக்கிறது, பலனளிக்கிறது. சான்றாக சென்னை தாம்பரம் சானிடோரியத்தில் ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு சித்த மருத்துவக் குறிப்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சித்த மருந்துகள் இந்நோயைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுவதாக அறியப் பட்டுள்ளது. இதனை மேலும் முன்னெடுத்துச் சென்று உலகத்தரத்திற்கு ஏற்ப ஆய்வுகளை மேற்கொண்டால் சித்த மருத்துவம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியும். இதற்கு வேண்டியது ஆய்வுக்கான நிதி, ஆய்வாளர் இவைகளை அடைவதில் தனியார் உழைப்பு அல்லது நிதி மட்டும் நிச்சயம் போதாது. ஆகவே உள்ளூர் மருத்துவத்தை உலகின் உச்சத்திற்குக் கொண்டு செல்ல என்ன வழிகள் என்பதை மைய மாநில அரசுகள் அறிந்து செயல்படவேண்டும். இந்நிலையில் மிகப்பெரிய குணப்பாடு உலக மக்களுக்குக் கிடைக்கக்கூடும். இதனால் தமிழினத்தின் நலவாழ்வு மேம்பட்டு மருத்துவமும் கொடி கட்டிப் பறக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-09-23T02:58:13Z", "digest": "sha1:OQ2UHRT72NWYZYJMHXPGBGTZFN3AWVBG", "length": 5837, "nlines": 106, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "நல்வாழ்வு – உள்ளங்கை", "raw_content": "\nதிருமுருக. கிருபானந்தவாரியார் அவர்கள் தன் “கலையறிவினாலும், அனுபவ அறிவினாலும் நுணுகி” எடுத்த “மணிமொழிகள்” (திருப்புகழமிர்தம் வெளியீடு-1968) கையேட்டிலிருந்து நான் தொகுத்துள்ள சில முத்துக்கள்: இரவில் தூக்கம் வந்தாலொழியப் படுக்கையில் படுக்காதே. காலையில் விழிப்பு வந்தவுடன் எழுந்துவிடு. சோம்பலுடன் படுக்கையில் படுத்துப் புரளாதே. […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nசிறு உயிருக்காக வாசலில் கோலமிட்டாள்\nபெரு உயிருக்காக வீட்டினுள் கோழி சமைத்தாள்\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்ச��ம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,210\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,836\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,516\nதொடர்பு கொள்க - 9,074\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,479\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=61105223", "date_download": "2019-09-23T03:04:01Z", "digest": "sha1:N5JMCWTZVNGUUGBL5DFFOSJ4RLBKJQWT", "length": 55452, "nlines": 920, "source_domain": "old.thinnai.com", "title": "ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11 | திண்ணை", "raw_content": "\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nயுத்த காண்டம்- ஐந்தாம் (நிறைவுப்) பகுதி\nயுத்த காண்டம் ராமனைப் பற்றிய மிகவும் துல்லியமான அடையாளத்தை நமக்குத் தருகிறது. ராமன் தன்னை சமுதாயத்தின் அங்கமாக, சமூக மரபுகளை நிலை நிறுத்துபவனாகவே உணர்ந்தான். ஒரு அரசன் என்னும் நிலையில் பல மரபுகளை நிலை நாட்ட அவன் மிகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வந்தது.\nக்ஷத்திரிய தர்மம் என்று முன்னாளில் கடைப்பிடிக்கப் பட்டவற்றில் நம்மால் புரிந்து கொள்ள முடியாதவை நிறையவே உண்டு. மகாபாரதத்தைக் கூர்ந்து கவனிக்கும் போது நம்மால் புரிந்து கொள்ள இயலாதவை நிறையவே உண்டு. மகாபாரதத்தைக் கூர்ந்து வாசிக்கும் போது மகாபாரதப் போருக்கான மூல காரணம் தருமரால் தன்னை சூதாட துரியோதனன் விடுத்த அழைப்பை நிராகரிக்க முடியாமற் போனதே. ஒரு க்ஷத்திரியன் இன்னொரு க்ஷத்திரியன் சூதாடக் கூப்பிட்டால் மறுக்கக் கூடாதாம். இதே போலத்தான் ராவண வதத்திற்குப் பிறகு ராமனும் சீதையும் சந்திக்கும் இடம் நம்மை நிலைகுலையச் செய்யுமளவு அதிர்ச்சி தருகிறது.\nமுதலில் ராமன் சீதையைத் தன்னிடம் அழைத்து வரச் செய்யும் ஏற்பாட்டைக் காண்போம்.\nநின்ற காலை நெடியவன் வீடண\nசென்று தா நம் தேவியை சீரொடும்\nபொருள்; மேன்மையுடையவனான ராமன் “விபீடணா எனது தேவியை அலங்கரித்து அழைத்து வா” என்றான். (பாடல் 3929 யுத்த காண்டம் கம்பராமாயணம்)\nஇதற்கு சீதையின் பதிலைக் காண்போம்.\nயான் இவண் இருந்ததன்மை இமையவர் குழுவும் எங்கள்\nகோனும் அம் முனிவர் தங்கள் கூட்டமும் குலத்துக் கேற்ற\nவான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி\nமேல் நிலை கோலம் கோடல் விழுமியது என்று வீர\n எந்தத் தன்மையுடன் நான் இங்கே இருந்தேன் என்பதை தேவர்களும் எங்கள் அரசன் ராமனும், முனிவரும், வானளவு கற்பிலுயர்ந்த பெண்களும் காண்பது எனக்குச் சிறப்பு. அலங்கரித்து வருவது முறையாகாது.\nஅதற்கு விபீடணன் சொன்ன விடை:\nஎன்றனள் இறைவி கேட்ட இராககர்க் கிறவன் நீலக்\nகுன்று அன தோளினாந்தன் பணியின் குறிப்பு இது என்றான்\nநன்று என நன்கை நேர்ந்தாள் நாயகக் கோலம் கொள்ள\nசென்றனர் வான் நாட்டுத் திலோத்தமை முதலோர் சேர\nபொருள்: ராட்சஸர்களின் அரசனான விபீடணன் நீல மலை போன்ற தோள்களை உடைய ராமன் இட்ட கட்டளை இது என்று சீதையிடம் கூற அவளும் அதுவே சரி என அலங்கரித்துக் கொள்ள தேவலோகத்துத் திலோத்தமையும் மற்றவரும் சூழக் கிளம்பினாள். (பாடல் 3933 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)\nததஹ சீதாம் மஹாபாகாம் த்ருஹ்டோவாச் விபீஷணஹ\nமுகனிம் பக்தாஞ்சலிஹி ஸ்ரீமான் வினிதோராஷஸேஸ்வரஹ\nதிவ்யாலங்கராகா வைதேஹி திவ்யாபரண பூஷிதா\nயானமோரேஹ பத்ரம் தே பர்த்தாத்வாம் த்ரஷ்டுமிச்சஸி\nபொருள்: இதன் பிறகு லங்கை அரசன் விபீடணன் சீதையைப் பார்க்கச் சென்று பணிவுடன் அவளை வணங்கிக் கூறினான்: விதேஹ ராஜகுமாரி தாங்கள் குளித்து முழுதும் அலங்காரத்துடன் ரதத்தில் வாருங்கள். தங்களுக்கு நன்மை உண்டாகட்டும். தங்களது கணவர் தங்களைக் காண விரும்புகிறார்.\nஏவ முக்தா து வைதேஹி ப்ரயுவாச விபீஷணம்\nஅஸ்த் ராத்வா த்ரஷ்டுமிச்சாமி பர்த்தாரம் ரக்ஷஸேஷ்வர\nதஸ்யாகத் வசனம் ஷ்ருத்வா ப்ரத்யுவாச விபீஷணஹ\nயதாஅ அஹ ராமே வர்த்தாதேதத் தத கர்த்துமர்ஹஸி\nதஸ்ய தத் வசனம் ஷ்ருத்வா மைதிலி பதிதேவதா\nபத்தூர்பக்யாவ்ருதா ஸாத்வி ததேதி ப்ரத்பாஷத\nபொருள்: விபீடணன் ���ூறியதைக் கேட்டதும் வைதேஹி ” நான் குளிக்காமலேயே உடனே இப்போதே எனது கண்கண்ட தெய்வமான கணவரைக் காண விரும்புகிறேன் என்றாள்.\n நான் கூறியது தங்களது கணவர் ஸ்ரீராமரின் கட்டளை. தாங்கள் அவ்வாறே நடக்க வேண்டும்.” என்றான்.\nஇதைக் கேட்டதும் பதிபக்தியில் பாதுகாக்கப்படுபவளும் கணவனைக் கடவுளாய் வணங்குபவளும் கற்பிற் சிறந்தவளும் நன்னெறி கொண்டவளுமான சீதை அவ்வாறே ஆகட்டும் எனத் தன் கணவனின் கட்டளையைத்தன் சிரம் மேற் கொண்டாள்.\n(பாடல்கள் 9,10,11,12,13 ஸர்க்கம் 114 வால்மீகி ராமாயணம்)\nமாருத ஸுத கேசங்க சிதாவறூ\nசாதர் ஜகை சுதாலை ஷ்ராவஹூ\nதுரதஹிம் சகல கயே ஜஹ்(ன்) சீதா\nசேவஹி(ம்) சப நிஷிசரி சபீதா\nவேகி விபீஷண தினஹி(ம்) சிகாவா\nதிவ்ய பஸன பூஷண பஹிராயே\nஷிபிகாருசிர ஸாஜி புனி போயே\nதேஹி பர் ஹரஷி சபி வைதேஹி\nசுமிரி ராம சுகதாம ஸனேஹி\nபொருள்: (சீதையின் செய்தியைக் கேட்ட பின்பு) ஸ்ரீராமர் விபீடணனையும் சுக்கிரீவனையும் கூப்பிட்டு நீங்கள் இருவரும் அனுமனுடன் சென்று சீதையை மரியாதையுடன் அழைத்து வாருங்கள் என்றார்.\nஅவர்கள் அனைவரும் உடனே சீதை இருக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கு ராட்சஸிகள் சீதையிடம் அடைக்கலமாய் இருந்தனர். விபீடணனின் ஆணையை ஏற்று அவர்கள் சீதைக்கு நீராட்டி விட்டனர்.\nவிதம்விதமான நகைகளை சீதைக்கு அணிவித்தனர். பிறகு அலங்கரித்த ஒரு பல்லக்கைக் கொண்டு வந்தனர். ராமனின் எண்ணத்துடன் சீதை அதில் ஏறி அமர்ந்தாள்.\n(பக்கம் 803 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)\nஇந்த இடத்தில் நாம் புரிந்து கொள்வதெல்லாம் சீதை எந்தவிதமான அலங்காரமுமின்றியே ராமனை சந்திக்க விரும்பினாள். ஆனால் ராமன் தனது தூதுவர்கள் மூலம் அவள் நன்கு அலங்கரிக்கப் படுவதே தன் விருப்பம் என ஆணையிட்டு அதைச் சொல்லி அனுப்புகிறான். வாலி வதையில் ஏதேனும் கேள்விகள் விடை தெரியாது மீதி இருந்திருந்தால் அவை இனி நடக்கப் போகிறவை முன் தூசாக மறையும்.\nதொடர்ந்து வாசிப்போம்- அலங்கரிக்கபட்டு வந்த சீதையைப் பார்த்து ராமன் கூறியது கம்ப ராமாயணத்தில்:\nவணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை\nபணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா\nஊன் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட\nமாண்டிலை முறை திரம்பரக்கன் மாநகர்\nஆண்டு உறைந்து அடங்கினை அக்சம் தீர்ந்து\nஉன்னை மீட்பான் பொருட்டு உவரி தூர்த்து ஒளிர்\nமின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற\nபின்னை மீட்டு உறுபகை கடந்திலேன் பிழை\nஎன்னை மீட்டான் பொருட்டு இலங்கை எய்தினேன்\nபொருள்: கற்பின் உறைவிடமானவளும் தன்னை வணங்கியவளுமான சீதையை கோபத்துடன் படமெடுத்தாடும் பாம்பைப் போல ராமன் நோக்கினான்.\nஒழுக்கம் பாழ் பட்டு பல அறுசுவை உணவுகளை உண்டு நீண்ட காலம் அரக்கனின் நகரத்தில் வாழ்ந்து விட்டு என் நினைவு எப்படி வந்தது\nஎன்னை இவன் விரும்புவான் என எண்ணினாயோ\nகடலைத் தூர்த்து பாலம் எழுப்பி, மின்னலையும் வெட்கி ஓடச் செய்யுமளவு ஒளி மிகுந்த அரக்கர் படையை வென்றது உன்னை மீட்பதற்கு என்றோ எண்ணினாய் இல்லை. தனது மனைவியைக் கடத்திச் சென்றவனை ராமன் கொல்லாமல் விட்டுவிட்டான் என்னும் பழி வராதிருக்கவே போரிட்டேன். (பாடல் 3953,3954,3955 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)\nஇத்தோடு ஏச்சு நிற்கவில்லை. தொடர்ந்து ராமன் கூறுகிறான்:\nஅடைப்பர் ஐம் புலங்களை ஒழுக்கம் ஆணியாச்\nசடைப்பரம் தகைத்ததோர் தகையின் மா தவம்\nபடைப்பர் வந்து ஒரு பழி வந்தால் அது\nதுடைப்பர் உயிரொடும் குலத்தின் தோகைமார்\nயாது யான் இயம்புவது உணர்வை ஈடுஅறச்\nசேதியாநின்றது உன் ஒழுக்கச் செய்தியால்\nசாதியால் அன்று எனின் தக்கது ஒர் நெறி\nபோதியால் என்றனன் புலவர் புந்தியான்\nபொருள்: கணவனைப் பிரிந்த காலத்தில் உயர் குலப் பெண்கள் கற்பே தவமாக இருந்து (தலைமுடியை சீவிப் பராமரிக்காது) சடையையும் தாங்கி ஐம்புலன்களையும் அடக்கி வைப்பார்கள். இதையும் மீறி ஒரு பழி ஏற்படுமாயின் தமது உயிரையே விட்டு விடுவார்கள்.\nபுலவர்கள் மனதில் இருப்பவனான ராமன் உனது தீயொழுக்கம் பற்றிய செய்தி எனது உணர்வின் வலிமையை உடைக்கிறது. ஒன்று நீ உயிரை விடு. இல்லையேல் ஏற்ற இடத்திற்குப் போ” என்றான். (பாடல் 3959,3960 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)\nஇந்த இடத்தில் நாம் கவனிக்கக் கூடியது சீதையின் தலை அலங்காரம் ஒரு பிரச்சனை ஆகிறது என்பது. இதைக் கேட்ட சீதை உயிரை விடத் துணிகிறாள்.\nஆதலில் புறத்தினி யாருக்காக என்\nகோது அறு தவத்தினை கூறிக் காட்டுகேன்\nசாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே\nவேத நின் பணி அது விதியும் என்றனள்\nஇளையவன் தனை அழைத்து இடுத் தீயென\nவளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்\nஉளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்\nகளைகணைத் தொடி அவன் கண்ணின் கூறினான்\n இனி வேறு யாருக்காக குறையற்ற ���ன் தவத்தைப் பற்றிக் கூற வேண்டும். நீங்கள் குறிப்பிட்டது போல் சாதலே சிறந்தது என் விதியும் அதுவே என்றாள்.\nஒலிக்கும் வளையல்களை உடைய கையைக் கொண்ட சீதை இளையவன் லட்சுமணனை அழைத்துத் தீயை மூட்டும் படி கூறினாள். உலகமே பணியும் பாதங்களை உடைய ராமனின் மனதை அறியவென அவனது பாதங்களில் லட்சுமணன் விழுந்து எழ கண்களால் குறிப்பாக அங்கனமே செய் என ராமன் உணர்த்தினான்.(பாடல் 3969,3970 யுத்தகாண்டம் கம்ப ராமாயணம்)\nலட்சுமணனிடம் அக்கினி வளர்க்க ஜாடையாகவே ராமன் அனுமதிப்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இனி வால்மீகி ராமாயணத்தைக்\nகஹ புமாம்ஸ்து குலே ஜாதஹ ஸ்த்ரியம் பரக்டு ஹோபிதாம்\nதேஜஸ்வி புனராதத்யாத் ஸுஹுல்லோபேன் சேதஸா\nராவணங்கப்பரிக்லிஷ்டாம் த்ருஷ்டாம் துஷ்டேன சக்ஷுஷாம்\nகதம் த்வாம் புனராதத்யாம் குலம் வ்யபதிஷன் மஹம்\nபொருள்: நல்ல குலத்தவனான எந்த ஆணும் தான் வல்லமையானவனாயிருப்பினும் வேறு வீட்டில் இருந்த ஒரு பெண்ணை தன்னுடன் முன்பு வாழ்ந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்றுக் கொள்வானா மனதளவில் கூட அது சாத்தியமில்லை.\nராவணன் உன்னைத் தன் மடியில் வைத்து எடுத்துக் கொண்டு போனான். அவனது கெட்ட பார்வை உன் மீது பட்டு விட்டது, எனது குலப் பெருமை பேசும் நான் உன்னை எவ்வாறு ஏற்க இயலும்\n(பாடல் 20,21 ஸர்க்கம் 115 வால்மீகி ராமாயணம்)\nந ஹி த்வாம் ராவணோ த்ருஷ்ட்வா திவ்யரூபாம் மனோரமாம்\nமர்ஷயேத் சிரம் சிதே ஸ்வக்குஹே பர்யவஸ்திதாம்\n உன்னைப் போன்ற அழகிய அலங்கரிக்கப்பட்ட பெண்ணைத் தனது வீட்டிலேயே விட்டு விலகி இருக்கிற கஷ்டத்தை அதிக நாள் ராவணன் சகித்திருக்க இயலாது\n(பாடல் 24 ஸர்க்கம் 115 வால்மீகி ராமாயணம்)\nந ப்ரமாணி க்ருதஹ பாணிர்வால்யே மம நிபீடிதஹ\nமம பக்திஷ்ச்ச ஷீலம் ச் ச்ர்வே தே தே புப்ருதஹ க்ருதம்\nஇதி புவந்தி ருததி பாஷ்ப கந்த பாஷிணி\nஉவாச லக்ஷ்மணம் சீதா தீனம் த்யான பராயணம்\nசீதாம் மே குரு சௌமித்ரே வ்யஸ்னஸ்யாஸ பேஷஜம்\nமித்யாப வாதோபஹதா நாஹம் ஜீவிதுமுத்ஸஹே\nபொருள்: அன்புடன் என்னை மணந்து கொண்டீர்கள். அதையும் கவனத்திற் கொள்ளவில்லை. உங்களின் மீது நான் கொண்டுள்ள பக்தியையும் என் நல்லியல்பையும் பின் தள்ளி விட்டீர்கள். ஒரு சேர மறந்தும் விட்டீர்கள்.\nஇப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே சீதையின் நெஞ்சடைத்தது. அழுதபடி கண்ணீர் ஆறாய்ப் பெருக துக்கமும் கவலையுமாயிருக்கும் லட்சுமணனிடம் உடைந்த குரலில் பேசத் துவங்கினாள்.\n எனக்கு ஒரு சிதையைத் தயார் செய். எனது துக்கத்திற்கு அதுவே மருந்து. கணவனால் களங்கம் கற்பிக்கப் பட்ட ஒரு பெண் உயிருடன் இருக்க இயலாது.\n(பாடல் 16,17,18 ஸர்க்கம்119 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)\nஏவமுக்தஸ்து வைதேஹ்யா லக்ஷ்மணஹ பர்வீரஹா\nஸ விக்ஞாய மனஷ்சந்தம் ரமஸ்யாகரசூசிதம்\nசிதாம் சகார சௌமித்ரித்புதே ராமஸ்ய வீர்யவான்\nவிதேக நந்தினி இவ்வாறு கூறிய பின் எதிரிகளைக் கொன்றழிக்கும் லட்சுமணன் தன்னிலை மறந்து ராமனை நோக்கினான்.\nஆனால் ராமனின் சமிக்ஞையிலிருந்து அவரது உள்மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு அவரது அனுமதியுடன் சிதையைத் தயார் செய்தான்\n(பாடல் 20,21ஸர்க்கம்119 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)\nராமசரித மானஸில் சுருக்கமான விவரிப்பு வருகிறது:\nதேஹி காரண் கருணா அயன்\nப்ரபு கேவசன் ஸீஸ்கரி சீதா\nபோலி மன் கரம வசன் புனிதா\nலக்ஷ்மண் ஹோஹூ தர்ம கே நேகி\nபாவக் ப்ரகட் கரஹூ தும் வேகி\nபொருள்: இந்தக் காரணத்தினால் சில கடுமையான வார்த்தைகளை ராமர் கூறக் கேட்டு ராட்சஸிகள் துக்கமுற்றார்கள்.\nரகுநாதரின் வார்த்தைகளைக் கேட்டு சீதை மனம் செயல் வாக்கு ஆகிய மூன்றிலும் தூயதான வார்த்தைகளைப் பேசினாள். “ஓ லட்சுமணா நீ தர்மத்தின் ஏந்தலாக இருந்து அக்கினியை வளர்ப்பாயாக.”\n(பக்கம் 805 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)\nஇதைத் தொடர்ந்து சீதை அக்கினிப் பிரவேசம் செய்ய அக்கினித் தேவன் அவளை வணக்கத்துடன் ராமனிடம் ஒப்படைத்து விடை பெறுகிறான்.\nமுதலில் சீதையை அலங்காரமாக வரச் சொல்லிப் பிறகு வானரத்தினர் மற்றும் அரக்கர் அவையில் சீதையை அவதூறான வார்த்தைகளால் ஏசிப் பிறகு அக்கினிப் பிரவேசம் செய்ய ராமன் அனுமதிப்பதைக் காண்கிறோம்.\nசமுதாயத்தின் தலைமைப் பீடமாக அதன் சட்டதிட்டங்களை ராமன் மேற்கூறியவாறு செயற்படுத்தி இருக்கும் விதம் ராமாயண காலத்து செங்கோலின் கடுமையை அரசனின் மிகக் குறுகிய அணுகுமுறையைக் காட்டுகிறது. யுத்த காண்டம் ராமனின் பட்டாபிஷேகத்துடன் முடிகிறது. அதன் பிறகு உள்ள உத்தர காண்டத்தைக் கம்பர் எழுதவில்லை. ஒட்டக் கூத்தரே எழுதினார். வால்மீகியும் துளசிதாஸரும் உத்தர காண்டத்தையும் கவிதையில் வடித்துள்ளனர்.\nஅரசன் அரசியின் வழி நிலைநிறுத்தும் கட்டாய���் பண்பாட்டு வழிமுறைகளே உத்தர காண்டத்தின் செய்தி. மேலும் வாசிப்போம்.\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nவார்த்தையின் சற்று முன் நிலை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1\nஒரு பூ ஒரு வரம்\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஜப்பான் டோகைமுரா யுரேனியச்செறிவுத்தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து(1999 Fatal Accident at Tokaimura Uranium Enrichment Factory)\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து\nNext: இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nவார்த்தையின் சற்று முன் நிலை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1\nஒரு பூ ஒரு வரம்\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஜப்பான் டோகைமுரா யுரேனியச்செறிவுத்தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து(1999 Fatal Accident at Tokaimura Uranium Enrichment Factory)\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/tag/ravi-karunanayake/", "date_download": "2019-09-23T02:43:23Z", "digest": "sha1:3ZA4D3HILYV5XBV5DQ3SCQXVSXYH4ZU2", "length": 11321, "nlines": 90, "source_domain": "serandibenews.com", "title": "ravi karunanayake – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபிரதமர் தலைமையில் விஷேட குழு\nதற்பொழுது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தீர்வுக்காக மேற்கொள்ளக்கூடிய இடைக்கால மற்றும் நீண்டகால நடைமுறைத் தொடர்பில் சிபாரிசுகளை சமர்ப்பிப்தற்காக கௌரவ பிரதமர் தலைமையில் நிதி மின்சக்தி எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி பெருந்தெருக்கள்...\nபுத்தாண்டின் பின்னர் மின்வெட்டு இல்லை\nசித்திரைப் புத்தாண்டு சமயத்திலோ அதற்குப் பின்னரோ மின்வெட்டு இருக்காது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பம்பலபிட்டி சென்போல்ஸ் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றிய போது அமைச்சர்...\nஇன்னும் 10 நாட்களுக்கு மாத்திரமே மின்சார நெருக்கடி\nபுத்தாண்டு தினங்களில் நாட்டில் எந்தவொரு இடத்திலும் மின் சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என மின் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மின்சார நெருக்கடி இன்னும் 10 நாட்களுக்கு மாத்திரமே...\nமின் துண்டிப்பு தொடர்பில் விசாரணை செய்ய நால்வர் அடங்கிய குழு\nமின்சார துண்டிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நால்வர் அடங்கிய அமைச்சர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவி கருணாயக்க தலைமையில் இந்த...\nஇன்னும் 10 நாட்களுக்கு மின் வெட்டு தொடரும்\nநாட்டின் பல பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு தொடரும் என மின் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மின் உற்பத்தியை விடவும் மின்சாரத்துக்கான...\nவரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை என்று மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநயக்க கூறியுள்ளார். வவுனியாவில்...\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்\nமின்சார உற்பத்தி பகுதிகளில் உள்ள நீர்தேக்கத்தில் நீர் மட்டம் தற்பொழுது நாளாந்தம் குறைந்து வருகின்றது. இதன் காரணமாக அனல் மின் நிலையங்களை பயன்படுத்தப்படுவதாக மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி...\nவைத்திய உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை இலங்கையில்…\nபத்து மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் ப்ளெக்சி கியார் flexicare என்ற வைத்திய உபகரண தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ப்ளெக்சி கியார் வர்த்தக குழும்பத்துக்கு உட்பட்ட பிளெக்சி...\nமின்கட்டணத்தை குறைப்பது பற்றி ஆராய்வு\nமினகட்டணத்தை அதிகரித்து நுகர்வோரை அசௌகரியங்களுக்கு உட்படுத்த அரசாங்கம் ஒருபொழுதும் தயார் இல்லையென்று மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயகர்களை நேற்றுச்...\nசூரிய சக்தி மின் உற்பத்தி பூங்கா\nமொனராகலை உத்தேச சூரியசக்தி மின் எற்பத்தி பூங்காவின் மூலம் தேசிய மின்சார வலைப்பின்னலுடன் 40 மொகா வோட்ஸ் மின்சாரம் ஒன்றிணைக்கப்படவிருப்பதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரவி கருநாயக்க...\nகுறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை விநியோகிப்பதே நோக்கம்\nகுறைந்த கட்டணத்தில் மின்வலுவை விநியோகிப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மின்விநியோகத்தை தனியார் மயப்படுத்தும் திட்டம் கிடையாது என்றும்...\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மத்திய வங்கியின் சூழ்ச்சியா\nமத்திய வங்கியில் சில மறைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மின்வலுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளார். பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/category/sports/cricket/", "date_download": "2019-09-23T03:11:57Z", "digest": "sha1:TJKVSUVDAFVT4AW2ZAVJWVJUUG4WAPQQ", "length": 42181, "nlines": 230, "source_domain": "swiss.tamilnews.com", "title": "Cricket Archives - SWISS TAMIL NEWS", "raw_content": "\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\nடெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் மெழுகு அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் (புதன்கிழமை) மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோஹ்லியின் உருவம் அடங்கிய மெழுகு சிலை வைக்கப்பட்டிருந்தது. எனினும் சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அருங்காட்சியகம், ...\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரின் படுதோல்வி குறித்து பங்களாதேஷ் அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் கருத்து தெரிவித்துள்ளார். முதல் முறை இருபதுக்கு-20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணி, 3-0 என வைட்வொஷ் ஆனாது. இறுதியாக நேற்று நடைபெற்ற போட்டியிலும் வெற்றியை நோக்கி முன்னேறிய ...\nஇந்திய வீரர்கள் எட்டாத மைல் கல்லை தொட்டார் மிதாலி ராஜ்\nஇந்திய மகளிர் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனையாகவும், அணித்தலைவியாகவும் ச���யற்பட்டு வரும மிதாலி ராஜ், சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்த முதல் இந்தியராக பெருமையை பெற்றுள்ளார். சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் 2000 என்ற மைல் கல்லை டோனி, கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய ...\n : இக்கட்டான நிலையில் இலங்கை\nமே.தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டு விளையாடி வருகின்றது. மே.தீவுகள் அணி, முதல் நாள் ஆட்டநிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை பெற்ற நிலையில், நேற்று களமிறங்கியது. ஆறு விக்கட்டுகளை இழந்து தடுமாறிய மே.தீவுகள் அணியின் தனியொருவராக ...\nபங்களாதேஷ் அணியை தினறடித்த ரஷீட் : மயிரிழையில் பறிபோனது வெற்றி\nஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு-20 போட்டியில் திரில் வெற்றிபற்ற ஆப்கானிஸ்தான் அணி, பங்களாதேஷ் அணியை வைட்வொஷ் செய்துள்ளது. தெஹ்ரா துணில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலி்ல் துடுப்பெடுத்தாடியது. சிறப்பாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி ...\nசந்திக ஹதுருசிங்கவுக்கு பதிலாக புதிய பயிற்றுவிப்பாளர்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டள்ளது. ஸ்டீவ் ரோட்ஸ் எதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணம் வரையில் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த ...\n“இவரை போன்ற பயிற்றுவிப்பாளரை இதுவரையில் பார்த்ததில்லை” : உண்மையை வெளிப்படுத்திய ரஷீட் கான்\nஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீட் கான் இலங்கை அணியின் முன்னாள் நட்ச்சத்திர சுழற்பந்து பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பயிற்றுவிப்பு தொடர்பில் புகழ்ந்துத்தள்ளியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கான் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகின்றார். அவரது நுணுக்கமான பந்து வீச்சு மற்றும் ...\nவிராட் கோஹ்லிக்கு கிடைத்த கௌரவம் : மீண்டுமொரு புதிய விருது\nஇந்திய கிரிக��கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பொலி உம்ரிகார் விருது வழங்கப்படவுள்ளது. இந்திய கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் பொலி உம்ரிகார் விருது, இந்திய கிரிக்கெட்டில் வழங்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகும். இந்நிலையில் 2017-18ம் ஆண்டுக்கான அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் ...\nடோனி மனைவியுடன் என்ன உறவு : வெளிப்படையாக தெரிவித்த பிராவோ\nஇந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஒரு குடும்பமாக செயற்படும் அணியென்றால் அது சென்னை சுப்பர் கிங்ஸ் அணிதான்.இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஒரு குடும்பமாக செயற்படும் அணியென்றால் அது சென்னை சுப்பர் கிங்ஸ் அணிதான். சென்னை அணியின் ரசிகர்கள் மாத்திரமின்றி, ஏனைய அணியின் ரசிகர்களும் சென்னை அணி ...\nநியூஸிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகினார் ஹெசன்\nநியூஸிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மைக் ஹெசன் உலகக்கிண்ண போட்டிகளுக்கு இன்னும் ஒரு வருடம் எஞ்சியுள்ள நிலையில் திடீரென பதவி விலகியுள்ளார். இவர் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதை இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நியூஸிலாந்து அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பயிற்றுவிப்பாளராக மைக் ஹெசன் தன்னை நிரூபித்துள்ளார். ...\nலஹிரு குமாரவின் வேகத்தால் தடுமாறுகிறது மே.தீவுகள்\nமே.தீவுகள் – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடி வரும் மே.தீவுகள் அணி, முதல் நாள் ஆட்டநிறைவில் 6 விக்கட்டுகுளை இழந்து 246 ஓட்டங்களை பெற்றுள்ளது. மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி போர்ட் ஒப் ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றது. நாணய சுழற்சியில் ...\nமே.தீவுகள் – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் இன்று\nஇலங்கை – மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று போர்ட் ஒப் ஸ்பெயினில் ஆரம்கமாகவுள்ளது. கரீபியன் நாடுகளில் இதுவரையி்ல் டெஸ்ட் தொடரில் வெற்றிபெறாத இலங்கை அணி, சந்திமால் தலைமையில் முதன்முறையாக தொடரை வெல்லும் முனைப்புடன் தொடரை எதிர்கொண்டுள்ளது. பலமான அணியாக ...\nஒரே நேரத்தில் இரு ஹிந்தி அழகிகளுடன் சந்தோசம் அனுபவிக்கும் கிரிக்கட் புயல் பாண்டியா\nஇந்திய அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா, பொலிவூட் நடிகையும், மொடல் அழகியுமான ஈசா குப்தாவுடன் நெருங்கி பழகுவதாக கிசு கிசு தகவல்கள் வெளியாகிள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் பொலிவூட் நடிகையான எல்லி அவ்ரம் ஆகியோருக்கு இடையில் நட்பு தொடருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பேசப்பட்டு ...\nபங்களாதேஷ் அணிக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பித்த ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் மொஹமட் நபியின் சகலதுறை ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இரண்டு அணிகளும் மோதிய இரண்டாவது டி20 போட்டி தெஹ்ரா துனில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் ...\nஇலங்கை தொடரில் விளையாடவுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர்\nதென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கார்கிஸோ ரபாடா, இலங்கை அணிக்கெதிரான தொடரில் விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணியின் 23 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளராக உள்ள கார்கிஸோ ரபாடா அணியின் முதற்தர பந்து வீச்சாளராகவும் வலம் வருகின்றார். இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ...\nபாபர் அஷாமுக்கு பதிலான ஹரிஸ் சொஹைல் : பாகிஸ்தான் அணிக்குழாம் அறிவிப்பு\nஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடன் டி20 தொடரில் விளையாடவுள்ளது. டி20 தொடர் நிறைவடைந்த உடன் பாகிஸ்தான் அணி, ஸ்கொட்லாந்து சென்று இரண்டு ...\nஐ.பி.எல். தொடரை புகழ்ந்துத் தள்ளிய ஜோஸ் பட்லர்\nஇங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் ஐ.பி.எல். தொடர் காரணமாகதான் தனக்கு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்கிடைத்தது என புகழ்ந்துள்ளார். ஜோஸ் பட்லர் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 அணிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்தாலும், டெஸ்ட் அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2016ம் ...\n”சம்பளம் இல்லாவிடின் தொடர்களை புறக்கணிப்போம்” : சிம்பாப்வே வீரர்கள்\nசிம்பாப்வே கிரி��்கெட் அணி வீரர்கள் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டோம் என கிரிக்கெட் சபைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிம்பாப்வே கிரிக்கெட் சபை வீரர்களுக்கான மூன்று மாத சம்பளப்பணம் மற்றும் கடந்த வருடம் நடைபெற்ற இலங்கை தொடருக்கான போட்டிக் கட்டணம் என்பவற்றை ...\nபங்களாதேஷ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. பல இருபதுக்கு-20 தொடர்களில் விளையாடியுள்ள அனுபவம் வாய்ந்த பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணி தங்களது துடுப்பாட்டம், ...\nபாகிஸ்தான் அஷார் அலி மற்றும் அசாட் சபீக் ஆகியோருக்கு கவுண்டியில் விளையாடட வாய்ப்பு\nபாகிஸ்தான் அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களான அஷார் அலி மற்றும் அசாட் சபீக் ஆகியோர் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட் ரென்ஸோவ் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோருக்கு பதிலாக சமரெஷ்ட் மற்றும் சர்ரே ஆகிய இரண்டு கவுண்டி கிரிக்கெட் ...\nகனடா டி20 தொடரில் விளையாடும் இலங்கை வீரர்கள் இவர்கள்தான் : முழுமையான அணி விபரம்…\nகனடாவில் ஆரம்பமாகவுள்ள கிளோபல் டி20 தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் விபரங்களை ஏற்பாட்டுக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரங்களும் வெளியாகியுள்ளன. இலங்கை அணிசார்பில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுரு உதான ...\nஅதிகம் சம்பளம் வாங்கும் பயிற்றுவிப்பாளர் யார் தெரியுமா : ஐ.பி.எல். ரகசியம் வெளியானது\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிகம் சம்பளம் வாங்கும் பயிற்றுவிப்பாளர்களின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல். அணிகளில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென ஒரு பயிற்றுவிப்பாளர்களையும், பயிற்றுவிப்பு குழாமையும் வைத்திருக்கின்றன. வீரர்களின் சம்பளம் வெளிப்படையாக இருக்கும் ��ோது, பயிற்றுவிப்பாளர்களுக்கான சம்பளத் தொகை இதுவரையில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. ஆனால் தற்போது ஐ.பி.எல். தொடரில் ...\n : விருதுகளை அள்ளிக் குவித்தார் ரபாடா\nதென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கும் விழா கார்கிஸோ ரபாடா ஆறு விருதுகளை வாங்கியுள்ளார். தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் விருது வழங்கள் விழா சென்டோன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த விருது விழாவில் ரபாடா ஆறு விருதுகளை வென்றுள்ளார். கார்கிஸோ ரபாடா தற்போது தென்னாபிரிக்க அணியின் ...\nஐக்கிய அரபு இராச்சியத்தில் புதிய டி20 தொடர் அறிமுகம்\n(UAE announce new T20 league news Tamil) ஐக்கிய அரபு இராச்சியம் புதிய இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், குறித்த லீக் தொடருக்கான பெயரை விரைவில் வெளியிடும் என அறிவித்துள்ளது. சர்வதேச நாடுகள் இருபதுக்கு-20 கிரிக்கெட் லீக் தொடர்களை ஏற்பாடு செய்து வருகின்றன. ...\nIPL : விளம்பரத்தில் மாத்திரம் ஸ்டார் இந்தியா ஈட்டிய இலாபம் எவ்வளவு தெரியுமா\n(Star India estimated ad revenue IPL 2018) இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை பெற்றிருந்த ஸ்டார் இந்தியா நிறுவனம் விளம்பரத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட இலாப தொகை எவ்வளவு என்பதை எக்ஸ்சேஞ் 4 மீடியா என்ற வணிக இணையத்தளம் நேற்று வெளியிட்டுள்ளது. ஐ.பி.எல். ...\nமே.தீவுகள் – உலக பதினொருவர் அணிகள் இன்று மோதல்…\n(West Indies vs World XI 2018 news Tamil) மே.தீவுகள் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கிடையிலான கண்காட்சி இருபதுக்கு-20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. கடந்த வருடம் ஏற்பட்ட சூறாவளியினால் கரீபியன் தீவுகளில் பாதிக்கப்பட்ட ஐந்து மைதானங்களை புனரைமைப்பதற்கு நிதிசேர்க்கும் முகமாக குறித்த கண்காட்சி போட்டித் தொடர் ...\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இ��்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=70:9600&layout=default", "date_download": "2019-09-23T03:05:22Z", "digest": "sha1:RRQSDTTLZWQTEO26XGL7QKZJ6FC3U6F4", "length": 6280, "nlines": 110, "source_domain": "www.tamilcircle.net", "title": "1996-2000", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t கிழக்கும் மேற்கும் பி.இரயாகரன்\t 2804\n2\t மார்க்சிய பெண்ணிய மீதான கேள்விகள் மேல் பி.இரயாகரன்\t 2628\n3\t தீக்கொழுந்து திரைமுழக்கம் பற்றிய சில கருத்துக்கள் பி.இரயாகரன்\t 2339\n4\t இயற்கையும் உயிர்வாழ்தலும் பி.இரயாகரன்\t 5191\n5\t யுத்தம் சமாதானம் எதை நோக்கி செல்கிறது பி.இரயாகரன்\t 2155\n6\t பெண்கள் ஆண்களின் அடிமை அல்ல, பெண்கள் போராடவும் தலைமை தாங்கவும் தகுதியுடையவர்களே. பி.இரயாகரன்\t 2708\n7\t சமூகத்தின் எல்லையா தனிமனிதன் அல்லது தனிமனிதனின் எல்லையா சமூகம் அல்லது தனிமனிதனின் எல்லையா சமூகம்\n8\t மூன்றாம் உலக யுத்தத்தின் விளிம்பில் உலகம் பி.இரயாகரன்\t 2484\n9\t பூமிக்கு எல்லை போட்டது யார் பணக்காரன் பணக்காரனாக ஏன் ஏழை ஏழையாகிறான். பி.இரயாகரன்\t 3145\n10\t உழைக்கும் மக்களின் ஆட்சியை கோராத ஆய்வுகள் முதலாளித்துவ ஆய்வுகளை பி.இரயாகரன்\t 2633\n11\t வெகுளிதனமான வஞ்சகமற்ற நேர்மையான கலைஞனின் கலைப்பண்புக்கு மரியாதை செய்வோம்\n12\t நிதானம் இழந்த எழுத்துக்களும், திரித்த எழுத்துக்களும் வெறும் வம்பு விவாதம் தான் பி.இரயாகரன்\t 2371\n13\t \"கேள்விகள்\" இச் சமூகத்தை பாதுகாக்கவும் \"எதிர்ப்புகள்\" பாட்டாளி வர்க்கத்தை உதைக்கவுமே பி.இரயாகரன்\t 2502\n14\t மக்களை திசை திருப்பும் எதிரியை நோக்கி பி.இரயாகரன்\t 2231\n15\t வேறுபாடுகளை நியாயப்படுத்துவதே அழகியல் பி.இரயாகரன்\t 2340\n16\t 1917 இல் உலகைக் குலுக்கிய புரட்சியின் 90 வது வருடத்தில் நாம் அதே புரட்சியைக் கோரி பி.இரயாகரன்\t 2328\n17\t பம்பாய் ஒரு காவியமல்ல கலை விபச்சாரமே பி.இரயாகரன்\t 2833\n18\t உலகில் பெண்கள் நிலையும் பெண் ஒடுக்கு முறை தொடர்பாகவவும் பி.இரயாகரன்\t 2483\n19\t களவாடிய இசையே கர்நாடக இசை பி.இரயாகரன்\t 3537\n20\t \"முகம்\" படம் ஒரு அகதியின் முகம் அல்ல பி.இரயாகரன்\t 2002\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY3k0xy", "date_download": "2019-09-23T02:37:19Z", "digest": "sha1:P2CV6WFJB643RE4YYCLDYWRAFHK5DS5B", "length": 6546, "nlines": 113, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "நாடு புகழும் ஜி. டி. நாயுடு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்நாடு புகழும் ஜி. டி. நாயுடு\nநாடு புகழும் ஜி. டி. நாயுடு\nஆசிரியர் : சோமசுந்தரம், அரு.\nபதிப்பாளர்: சென்னை : அருணா பப்ளிகேஷன்ஸ்\nகுறிச் சொற்கள் : இளமைப் பருவம் , தொழில் முயற்சி , கல்விப்பணி , சித்த வைத்தியர் , சொற்பொழிவுகள் , பாராட்டுக்கள் , உயர்ந்த பண்புகள்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nசோமசுந்தரம், அரு.(Cōmacuntaram, aru.)அருணா பப்ளிகேஷன்ஸ்.சென்னை,.\nசோமசுந்தரம், அரு.(Cōmacuntaram, aru.)அருணா பப்ளிகேஷன்ஸ்.சென்னை..\nசோமசுந்தரம், அரு.(Cōmacuntaram, aru.)அருணா பப்ளிகேஷன்ஸ்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கி��ப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8l0Uy", "date_download": "2019-09-23T02:33:48Z", "digest": "sha1:G6H2SX4P5DA5TWZ2MMIPE2KMIXARI3QA", "length": 4724, "nlines": 74, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n245 1 0 |a ஆலைக் கரும்பு |c கி.வா. ஜகந்நாதன்\n250 _ _ |a முதல் பதிப்பு\nBooks Category நாட்டுடைமயாக்கப்பட்ட நூல்கள் - Nationalised books\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2018/04/", "date_download": "2019-09-23T02:55:38Z", "digest": "sha1:AGKRBS4YTZ26DWSESPYBHBWMW5KTLGKE", "length": 37056, "nlines": 474, "source_domain": "www.tamilkingdom.com", "title": "April 2018 - THAMILKINGDOM April 2018 - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகூட்­ட­மைப்பின் கிழக்கு மாகாண மேதினக்கூட்டம் மே முதலாம் திகதி ஆரம்பம்.\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏற்­பாடு செய்­துள்ள கிழக்கு மாகா­ணத்­திற்­கான மேதினக் கூட்­டமும், தொழி­லாளர் பண்­பாட்டுப் பேர­ணியும் எதிர்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசிறைக்கைதிகள் 432 பேர் விடுதலை.\nவெசாக் தினத்தை முன்னிட்டு 432 கைதிகளை விடுதலை செய்துள்ள தாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள் ளாா்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகாணாமல் போனோரின் உறவினர்களைச் சந்திப்பதாக - சாலிய பீரிஸ்\nநாட்டில் நடைபெற்று முடிந்த போரினால் காணாமல் போனோர் தொடர்பான அலுவலத்தின் அதிகாரிகள் மே மாதம் முதல் காணாமல் போனோரின் உறவினர்களை சந்திக்கவுள்ள...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புற்றுநோய் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு\nமறுசீரமைப்பு என்ற பெயரில் நாட்டு மக்களை ஐக்கிய தேசியக் கட்சி ஏமாற்றி விட்டதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் ஜனா திபதி ம...\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்ட பேரணி.\nசிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி படுகொலை செய்யப் பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nதேசிய அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு முடக்கப்படலாம் - கூட்டமைப்பு சந்தேகம்\nஸ்ரீலங்காவின் மைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங் கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகள் முடக்கப்படலாம...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nதேசிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து இழைக்கும் துரோகம்\nஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் இழைத்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டோா் விசேட அதிரடிப்படையினரால் கைது.\nசட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுட்ட 18 பேரை மஸ்கெலிய விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொகவந்தலாவ பொ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு – சந்திரகுமார்.\nதமிழர்களின் ஏகோபித்த தெரிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்த போதிலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட நிவ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் சொந்த நிலத்தில் இருந்து வெறியேறக் கூடாது – சுரேஸ்.\nநாட்டில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும், இரணைதீவு மக்கள் அவர்களது சொந்த காணிகளில் மீள் குடியேற்றப்படவில்லையென ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி யின் ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசாங்கத்துடன் கூட்டமைப்பு இணைந்து பயணிப்பதாக - செல்வம்\nதமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படுமென நாட்டின் பிர தான கட்சிகள் உட்பட சர்வதேச நாடுகள் வாக்குறுதி வழங்கியதாலேயே அர சாங்கத்த...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nதமிழ் மக்களின் போராட்டத்திற்கு விக்கிரமபாகு கருணாரத்ன ஆதரவு வழங்குவதாக தெரிவிப்பு.\nசுயாட்சி அதிகாரமுடைய தமிழர் தாயகத்தை உருவாக்குவதற்காக தமிழ் மக் கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் தனது முழும...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருப்போருக்கு விடுதலை.\nதமிழ் அரசியல் கைதிகள் என்ற பதத்தை ஸ்ரீலங்கா அரச தலைவர் பயன்படு த்தாவிடினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிரு க்கும் அ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nபோரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீது குற்றம் சுமத்திய - ஜனாதிபதி.\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்தும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததற்கு எதிர்ப்பை தெரிவித்து தொடர் போரா ட்டங்களி...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nதிருத்தப்பட்ட புதிய வர்த்தமானி அறிவிப்பு நள்ளிரவு வெளியாகியது\nஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் ஏற்பட்ட பிழைகளை திருத்தியமைத்து மற்றுமொரு வர்த்த மானி அறிவித...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஐ.தே.வின் உப தலைவராக ரவி நியமனம்\nரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட் டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நியமனத்துக்கு எதிர்ப்பு...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திக���் A\nஇலங்கை அபிவிருத்திக்கு கனேடிய அரசாங்கம் ஆதரவு\nஇலங்கையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்தல் மற்றும் நாடுக ளுக்கிடையில் நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்ளல் தொடர்பாக நிதி மற்றும் வெகுசன...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇலங்கை பயங்கரவாதத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட பாக்கிஸ்தான் - ஜனாதிபதி.\nஇலங்கையும் பாக்கிஸ்தானும் பயங்கரவாதத்தை துணிச்சலுடன் எதிர் கொண் டன என பாக்கிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹ_சைன் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தா...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.\nபுதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகள், எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் முன்னெடுக்கப்படுமென அமைச்சரவைத் தகவல்கள் தெரிவித்துள்ளன....\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n2020 வரை நல்லாட்சி தொடருமென - எச்.எம்.பௌசி.\nகூட்டு அர­சில் ஒரு சில குழப்­பங்­கள் இருந்­தா­லும் இந்த அரசு மிக­வும் பல­மாக இருக்­கின்­றது. 2020ஆம் ஆண்டு வரை கூட்டு அரசே தொட­ரும். இவ்­வா...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nயாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கத் தடை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்தினால...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகிளிநொச்சியில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி\nகிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளாா். கிளிநொச்சி, பூநகரி நல்லூர் வீதியில் நேற்று (25.04.2018) மாலை 6.00 மணியளவில் மோட்டர...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகேப்பாபுலவில் தேக்க மர வனத்தில் தீ விபத்து....\nகேப்பாபுலவு படைமுகாம் வாயில் அமைந்துள்ள அண்மித்த பகுதியில் உள்ள தேக்கங்காட்டு வனப்பகுதியில் இன்று (25-04-2018) புதன்கிழமை மதியம் தீ விபத்து...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nதினகரன் ஆதரவாளர் மீது அரிவாள் வெட்டு ; பின்னணியில் அமைச்சர்.\nராமநாதபுரத்தில் டிடிவி தினகரனின் அணியின் மாவட்ட நிர்வாகி அடையா ளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி...\n���ரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nஸ்ரீலங்கா அரசிற்கு இரா.சம்பந்தன் இறுதி எச்சரிக்கை\nரணில் – மைத்திரி இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தினாலும் ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் மக் கள் தமக...\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nநிறைவேற்று அதிகாரத்தை அழிக்கும் யோசனை வருகின்ற மாதம் சபைக்கு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் 20ஆவது திருத்த யோசனையை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது உறுதி என ஜே.வி.பி தெரி...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கான தீர்மானம்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மறு சீரமைப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கை களை முன்னெடுப்பதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக பாரா ள...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பு - ரஞ்சித் மத்தும பண்டார.\nநாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாப்பதில் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇலங்கை செய்திகள் விளையாட்டு A\nசாவகச்சேரி இந்துக்கல்லூரியைச் சேர்ந்த மாணவன் சாதனை\nகொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியை சேர்ந்த ஏ. பவித்திரன் கோலூன்...\nஇலங்கை செய்திகள் விளையாட்டு A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nடிசம்பரில் மாகாணசபைத் தேர்தல் நடாத்துவதாக – மஹிந்த தேசப்பிரிய.\nமாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்பு நடத்த வுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவெள்ளை வான் கடத்தல்களின் சூத்திரதாரி கோத்தபாயவே- மேர்வின் சில்வா.\nவெள்ளை வான் கடத்தல்களின் முக்கிய சூத்திரதாரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே என தெரிவித்துள்ள முன்னாள் பாராளு மன்ற உறுப்பின...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசி���ல் இலங்கை செய்திகள் A\nகைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு 3 மாதங்களின் பின் உயிரிழப்பு.\nகிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட் கப்பட்ட சிசு 3 மாதங்களின் பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளன...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n412 ஆவது நாட்களை கடந்து முல்லைத்தீவு வீதியில் போராடும் உறவுகள்\nவடக்கு கிழக்கு தமிழா் தாயகப்பகுதிகளில் காணாமல்போன தமது உறவுகளை மீட்க கோரி ஒருவருடத்தை கடந்து வீதியில் காத்திருக்கும் மக்கள் தீா்வுகள் எட்டப...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமஹிந்த காலத்தின் இன்னொரு கொடூரம் – சந்தேகநபர்களின் நிலை\nகொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர் பில் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளராக இருந்த எமில் ரஞ் ஜன் லமாஹேவா மற்றும் ப...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபாராளுமன்ற புனரமைப்பு செயற்பாடு முற்றிலும் உண்மைக்கு மாறானது.\nபாராளுமன்ற புனரமைப்பு செயற்பாட்டிற்கு அரசாங்கம் இவ்வருடம் 200 மில் லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கியுள்ளது. 10 மில்லியன் ரூபா ஒதுக்கிய தாக கூறப...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவெலிக்கடை சிறைச்சாலை படுகொலை – சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனா்.\nகொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர் பில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர்கள் இருவரும் இன்று மீண்டும் நீதிமன்றில் ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகதிர்காமம் பொலிஸ் நிலைய தாக்குதலில் தலைமறைவான மூவர் சரணடைந்துள்ளனா்.\nகதிர்காமம் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டமை தொடர்பாக மூன்று மாத காலமாக தேடப்பட்டு வந்த கதிர்காமம் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட மூவர் திஸ்ஸமாராம...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபர­ப­ரப்­பான சூழலில் இன்று கூடு­கின்­றது சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுச் சந்திப்பு.\nஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் எழுந்­துள்ள நெருக்­கடி நிலை­மை­க­ளுக்கு மத்­தி யில் கட்­சியின் மத்­திய குழுச் சந்திப்பு இன்று நடைபெறும்....\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள��� A\nலசந்த படுகொலை விவ­காரம் : புதிய தகவலுடன் குற்றப் புல­னாய்வுப் பிரிவு.\nசண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படுகொலை தொடர்­பி­லான விவ­கா­ரத்தில் விளக்­க­ம­றி­யலில் உள்ள பிரதி...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஐக்­கிய தேசியக் கட்­சியின் தனி அர­சாங்­கத்தை அமைக்க நாம் இட­ம­ளிக்கத் தயா­ராக உள்ளோம். தேசிய அர­சாங்­கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள்\nயுத்தம் முடிவடைந்தும் நல்லாட்சியில் சித்திரவதைகள் முன்னாள் போராளி.\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையிலும், விசாரணை என்ற பெயரில் அழைத் துச் செல்...\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nவிக்கி இப்போதுதான் அ,ஆவன்னா படிக்கிறாராம் -மாவை (காணொளி)\nமுதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் இப்போதுதான் அ,ஆ பேசுகின்றார் நாங்கள் இதனை எப்போதோ பேசிவிட்டோம் என முழக்கமிட்டார் மாவை. அவர் இப்போதுதா...\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇராணுவம் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகளே அப்பாவி மக்களைக் கொன்றது.\nபாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன் ஜெனரல் இக் ரம் உல் ஹக் உயர்மட்ட தூதுக்குழுவுடன் நாளை 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/blog-post_52.html", "date_download": "2019-09-23T02:38:14Z", "digest": "sha1:2KRQXH5XL532Y3V4LCIUKCFPL45UBANX", "length": 11468, "nlines": 78, "source_domain": "www.tamilletter.com", "title": "கல்முனை பிரச்சினை தொடர்பாக முன்னாள் அமைச்சர் நவரட்ணராஜாவின் யோசனை - TamilLetter.com", "raw_content": "\nகல்முனை பிரச்சினை தொடர்பாக முன்னாள் அமைச்சர் நவரட்ணராஜாவின் யோசனை\nஅம்பாரை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் நீண்ட வரலாற்றைக் கொண்ட சமூகங்களாக வாழ்ந்து வருகின்றனர்.இச் சமூகங்களின் ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு காரணமாகவே இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தங்கி வாழுகின்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்படி ஒற்றுமையாக வாழ்ந்த சமூகங்களுக்கிடையில் அவ்வப்போது சில பிரச்சினைகள் தோன்றினாலும் அது உடனே மறக்கடிக்கப்பட்டு வழமையான நிலைக்கு திரும்புகின்ற பல சந்தர்ப்பங்களை நாம் பார்த்திருப்போம்.\nஆனால் இன்று கல்முனையில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினையானது அரசியல்வாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதனால் இப் பிரச்சினைக்கான தீர்வுகாணப்படாமல் இரு சமூகங்களும் முட்டி மோதிக் கொள்கின்றன.\nஎல்லை நிர்ணயம் செய்யப்படாமல் சில பிரதேச செயலகங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்ற நிலையில் எல்லை நிர்ணயம் செய்யப்படாமல் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்துவதில் எந்த தவறுமில்லை.\nதமிழ் பிரதேச செயலகம் தரமுயர்தப்படும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் வியாபாரா மையங்கள் தமிழ் பிரதேச செயலகத்திற்குள் சென்று விடும் எனும் அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுவது நியாயமானதொன்றே.\nஇப்படியான நிலையில் இரண்டு சமூகங்களும் பாதிக்காத நிலையில் நியாயமான தீர்வை பெறவேண்டுமாயின்; பேச்சு வார்த்தைகளின் மூலமும் விட்டுக் கொடுப்புகள் மூலமுமே நாம் அவற்றை அடைய வேண்டும்.\nபிரதேச செயலகம் தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதே போன்று முஸ்லிம்களின் வியாபார மையப்பகுதியும் அவர்களுக்கு முக்கியமானதாகும்\n.எனவே முஸ்லிம்களுடைய வியாபார மையப்பகுதியை மாத்திரம் தவிர்த்துவிட்டு தமிழ் பிரதேச செயலகத்தின் எல்லையை மீள்நிர்ணயம் செய்யமுடியும் இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகவுள்ளேன் என தமிழ் லெட்டர் செய்திச் சேவைக்கு டாக்டர் ரீ நவரட்ணராஜா தெரிவித்தார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம் அரசியல் வாதிகளை திணறடித்த - தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் \nரணசிங்க பிரேமதாசா விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கி முஸ்லிங்களை அழிக்க காரணமாக இருந்தது போன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு விமானங்...\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்- முகா உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கருத்து எதை நோக்குகின்றது.\nஏ.எல்.நஸார் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வ...\nரணில் ஒரு துரோகி அமைச்சர் ரவூப் ஹக்கிம் காட்டம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்க...\nசட்டத்தரணி கபூரின் சாபத்தை சுமக்கும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலில் அநாதையாக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்தை பெருந்தலைவர் அஷ்ரபோடு உறுதுணையாக நின்று உர...\nரணில் தேல்வியடைவது நிச்சயம் - அமைச்சர் ரவூப் ஹக்கிம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தாவிட்டால் தோல்வியடைவது நிச்சயமெனத் தெரிவித்துள்ள ...\nஅட்டாளைச்சேனை பாலமுனையில் பெருமளவு வெடிபொருட்கள் சிக்கியது\nஅம்பாறை - ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக ...\nபுனித அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைத்தல்\nமுஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அணுசரனையுடன் தேசிய முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி...\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் விளக்கம்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ...\nதலைவர் அதாஉல்லாவினால் மூத்த வீரர்கள் கௌரவிக்கப்படனர்.\n-ரீ.கே.றஹ்மத்துல்லா அக்கரைப்பற்று சூசிற்றி விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ...\nமோதலை தொடங்கியுள்ள இலங்கை தர்ஷன் - கோபத்தில் சேரன்,கவின்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/09/15.html", "date_download": "2019-09-23T03:03:00Z", "digest": "sha1:KQ2ZZ5MANAI76UXUYEMUX6N6SSLVUGVG", "length": 9122, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "ஒக்ரோபர் 15இற்கு முன் தேர்தலுக்கான அறிவிப்பு - TamilLetter.com", "raw_content": "\nஒக்ரோபர் 15இற்கு முன் தேர்தலுக்கான அறிவிப்பு\nஅதிபர் தேர்தலுக்கான அழைப்பை விடுப்பது குறித்து அரசியல் கட்சிகளால் தீர்மானிக்க முடியாது என்றும் அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவே முடிவு செய்யும் என்றும், ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\nசெப்ரெம்பர் 15 (நாளை) ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால், தேர்தல் அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடுவதாயில், செப்ரெம்பர் 16ஆம் நாள் வெளியிட முடியும்.\nஎனினும், தேர்தல் நடத்தக் கூடிய முந்திய காலத்தில் நாங்கள் தேர்தலை அறிவிக்கமாட்டோம் என்று கூறி இருந்தோம்.\nதேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடி, பொருத்தமான நாளில் தேர்தல்களை அறிவிக்கும்.\nஅது செப்ரெம்பர் 16 முதல் ஒக்டோபர் 15 வரையுள்ள எந்த நாளாகவும் இருக்கலாம். அந்த நாளை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மட்டுமே உள்ளது.\nஒக்ரோபர் 16ஆம் நாளுக்குப் பிந்திய எந்த நாளிலும் வேட்புமனுவைக் கோரலாம்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம் அரசியல் வாதிகளை திணறடித்த - தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் \nரணசிங்க பிரேமதாசா விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கி முஸ்லிங்களை அழிக்க காரணமாக இருந்தது போன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு விமானங்...\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்- முகா உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கருத்து எதை நோக்குகின்றது.\nஏ.எல்.நஸார் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வ...\nரணில் ஒரு துரோகி அமைச்சர் ரவூப் ஹக்கிம் காட்டம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்க...\nசட்டத்தரணி கபூரின் சாபத்தை சுமக்கும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலில் அநாதையாக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அ��சியல் அடையாளத்தை பெருந்தலைவர் அஷ்ரபோடு உறுதுணையாக நின்று உர...\nரணில் தேல்வியடைவது நிச்சயம் - அமைச்சர் ரவூப் ஹக்கிம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தாவிட்டால் தோல்வியடைவது நிச்சயமெனத் தெரிவித்துள்ள ...\nஅட்டாளைச்சேனை பாலமுனையில் பெருமளவு வெடிபொருட்கள் சிக்கியது\nஅம்பாறை - ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக ...\nபுனித அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைத்தல்\nமுஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அணுசரனையுடன் தேசிய முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி...\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் விளக்கம்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ...\nதலைவர் அதாஉல்லாவினால் மூத்த வீரர்கள் கௌரவிக்கப்படனர்.\n-ரீ.கே.றஹ்மத்துல்லா அக்கரைப்பற்று சூசிற்றி விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ...\nமோதலை தொடங்கியுள்ள இலங்கை தர்ஷன் - கோபத்தில் சேரன்,கவின்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/09/blog-post_22.html", "date_download": "2019-09-23T03:24:44Z", "digest": "sha1:23K567RAEGE6EPGEHAB26D3O56UNJIXN", "length": 10576, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "நற்பிட்டிமுனையில் இடைநிலை ஆய்வு கூடமும்,ஆரம்ப கற்றல் வள நிலையமும் திறப்பு : பிரதம அதிதியாக ஹரிஸ் எம்.பி. - TamilLetter.com", "raw_content": "\nநற்பிட்டிமுனையில் இடைநிலை ஆய்வு கூடமும்,ஆரம்ப கற்றல் வள நிலையமும் திறப்பு : பிரதம அதிதியாக ஹரிஸ் எம்.பி.\nஅருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை\" எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பத்தாயிரம் மில்லியன் ரூபா செலவில் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டிருக்கும் 500 பாடசாலை கட்டிடங்கள் இன்றைய நாளில் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட இருக்கின்றது.\nஇந்த திட்டத்தின் கீழ் கல்முனை கல்வி வலயத்திற்குற்பட்ட நற்பிட்டி��ுனை கமு/ கமு/ அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் 30 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலைய கட்டடமும்,கனிக்ஷ்ட இடைநிலை ஆய்வுகூட திறப்பு விழாவும் இன்று மாலை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது\nபாடசாலையில் அதிபர் பி.முஹம்மட் சம்ஸம் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் மற்றும் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் அப்துக் ஜலீல் அவர்களும் கலந்து கொண்டனர்.\nவிசேட அதிதிகளாக சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ் ஆஸிக் அவர்களும்,மேலும் பல அரசியல் பிரமுகர்கள்,கல்விமான்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nஇவ் திட்டத்தின் கீழ் கல்முனை கல்வி வலயத்தில் 6 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு 9 கட்டங்கள் இன்றைய நாளில் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம் அரசியல் வாதிகளை திணறடித்த - தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் \nரணசிங்க பிரேமதாசா விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கி முஸ்லிங்களை அழிக்க காரணமாக இருந்தது போன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு விமானங்...\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்- முகா உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கருத்து எதை நோக்குகின்றது.\nஏ.எல்.நஸார் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வ...\nரணில் ஒரு துரோகி அமைச்சர் ரவூப் ஹக்கிம் காட்டம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்க...\nசட்டத்தரணி கபூரின் சாபத்தை சுமக்கும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலில் அநாதையாக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்தை பெர��ந்தலைவர் அஷ்ரபோடு உறுதுணையாக நின்று உர...\nரணில் தேல்வியடைவது நிச்சயம் - அமைச்சர் ரவூப் ஹக்கிம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தாவிட்டால் தோல்வியடைவது நிச்சயமெனத் தெரிவித்துள்ள ...\nஅட்டாளைச்சேனை பாலமுனையில் பெருமளவு வெடிபொருட்கள் சிக்கியது\nஅம்பாறை - ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக ...\nபுனித அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைத்தல்\nமுஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அணுசரனையுடன் தேசிய முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி...\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் விளக்கம்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ...\nதலைவர் அதாஉல்லாவினால் மூத்த வீரர்கள் கௌரவிக்கப்படனர்.\n-ரீ.கே.றஹ்மத்துல்லா அக்கரைப்பற்று சூசிற்றி விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ...\nமோதலை தொடங்கியுள்ள இலங்கை தர்ஷன் - கோபத்தில் சேரன்,கவின்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2010/01/15/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-09-23T03:22:22Z", "digest": "sha1:3KJGTM5EFVHHRCXYJIJL5URD77CTLMZB", "length": 60542, "nlines": 334, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "வயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி – eelamheros", "raw_content": "\nவயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி\nதமிழரின் மண்ணை மீட்கப் புலிக்கொடி ஏற்றிப் புதுவீரம் நிலைநாட்டி, தமிழ் வீரத்தை எமது சந்ததியினருக்கு மீளவும் காட்டி, தொடர் வெற்றிகள் பலவற்றிற்கு உரமூட்டி, தமிழரின் உரிமைப் போரிற்குத் தலைமை தாங்கி, ஒரு தேசிய இனத்தின் தன்னிகரற்ற தலைவனாக மதிக்கப்பட்டு,\nஇன்று பொன்விழா கொண்டாடிடும், எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய தமிழ் தேசியத் தலைவன் தம்பி பிரபாகரன் பற்றி நான் வெளிநாடுகளில் இருந்து வியந்து அவதா���ித்தவற்றில் சிலவற்றை, அவரின் பொன்விழா சம்பந்தமாக வெளியிடப்படும் இந்த மலரில் பதிவு செய்வதற்கு நான் பாக்கியம் பெற்றிருப்பதோடு, பெருமிதம் அடைய வேண்டியவனாகவும் இருக்கின்றேன். தம்பி பிரபாகரன் 1954ல், பிறந்த வல்வெட்டித்துறைக்கு அருகாமையில் உள்ள ஊரில், அவர் பிறப்பதற்கு சில வருடங்கள் முன்னர் பிறந்த ஒருவன் என்ற முறையிலும், 1970ம் ஆண்டு நான் பேராதனைப் பல்கலைக்கழகம் புகுவதற்கு ஆயத்தமாகின்ற வேளையிலே, தமிழ் மாணவர் பேரவையின் அங்குரார்ப்பண பகிரங்க நிகழ்ச்சியான மௌன ஊர்வலத்தில் (திருநெல்வேலிச் சந்தையடியில் ஆரம்பமாகி, யாழ் GREEN FIELD மைதானத்தில் முடிவடைந்த பொதுக்கூட்டத்தில்) கறுப்புத் துணியால் வாய் கட்டி கலந்து கொண்ட ஒருவன் என்ற முறையிலும் இந்த சிறு வியப்புக் கட்டுரையை பதிவு செய்வதற்கு தகுதியுடையவன் என்ற திருப்தியினால் உந்தப்பட்டவனாகவே இதனை வரைவதற்கு முன்வந்துள்ளேன்.\nநான் எனது உயர் பட்டப் படிப்பிற்காக இலங்கையை விட்டு புறப்பட்ட வருடம் தான் (1978) தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தாம் மேற்கொண்ட 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு உரிமை கோரிய வருடம். தனது இளந்துளிர் வயதான 14வது பிராயத்தில் இந்தியச் சுதந்திரப் போராளிகளாகத் திகழ்ந்த சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் பகவத்சிங் ஆகியோரின் வழியைப் பின்பற்றி, தனக்கு வயதிற்கு மூத்தவர்களாகிய, ஒரே இலட்சியம் கொண்ட, இன்னும் 7 பேருடன் இணைந்து தலைமறைவாக செயற்பட ஆரம்பித்த தம்பி பிரபாகரன் 1978ல் ஏற்கனவே 10 வருடங்கள் தலைமறைவான விதத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு விட்டது பின்னர்தான் என்போன்றோருக்கு எல்லாம் தெரிய வந்தது.\nஇக்காலப்பகுதியில் தம்பி பிரபாகரன் பற்றி எமக்குத் தெரிந்தது, இவர் இலங்கைப் பொலிசாரால் தேடப்பட்டு வந்த தமிழ்த் தீவிரவாதிகளில் ஒருவர் என்பது மட்டுமேயாகும். தம்பி பிரபாகரனின் படம் உட்பட்ட சில தமிழ்த் தீவிரவாத இளைஞர்களின் படங்கள் அடங்கிய சுவரொட்டி ஒன்று, பேராதனைப் பல்கலைக்கழகப் புகையிரத நிலையமான ‘சரசவி உயன’ உட்பட பல புகையிரத நிலையங்களின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தமையாலேயே இது எமக்கெல்லாம் தெரிய வந்தது. இக்காலப்பகுதியில் நான் இதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பொறுப்பேற்ற பின்னர் எனது அலுவலக அறைக்கு அடிக்கடி விஜயம் செய்யும், அப்பொழுது ம��ணவனாகவும், ஒரு JVP ஆதரவாளனாகவும் இருந்தவரும், தற்போது தம்பி பிரபாகரனை ஒரு பயங்கரவாதியென்று உலகிற்கு பறை சாற்றும் பணியில் முன்னணியில் திகழ்பவருமான jayathilaka, என்னுடன் இந்தச் சுவரொட்டியில் இருந்த இளைஞர்கள் பற்றியும், அவர்களின் சாதனைகளைப் பற்றியும் வியந்து கதைப்பது வழக்கம்.\nஅண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியன்றில் இவருடன் நான் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைபற்றி வாதாடியபோது, dayan என்றொருவர் அப்போது எனது வாழ்வில் குறுக்கிடாது இருந்திருந்தால், நான் ஊடகத்துறையினூடாக எமது மக்களின் உரிமைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பங்களிப்பை இந்தச் சிறு அளவிலேனும் செய்யத்தூண்டப்பட்டிருப்பேனா என்று ஒருகணம் சிந்தித்ததுமுண்டு. அக்காலம் தொடக்கம் தம்பி பிரபாகரனின் செயற்பாடுகளை வெளிநாடுகளிலிருந்து, பெரும்பாலும் ஊடகங்களுடாக கூர்மையாக அவதானித்து வந்ததால்தான் நான் இன்று எனது இந்தச் சிறு வியப்புக்கட்டுரையை வரையக்கூடிய நிலையில் உள்ளேன்.\nபள்ளிப் பையனாக ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய தம்பி பிரபாகரன், ஒருவித இராணுவக் கல்லூரிப் பயிற்சியுமின்றி, உலகின் எந்தவொரு விடுதலை இயக்க தளபதியையும் விட அதிசிறந்த தானைத் தளபதியாக யாவராலும் மதிக்கப்படுவதற்கு, அவர் தான் கொண்ட இலட்சியத்தில் கொண்டிருக்கும் உறுதியும், அவரின் வயது முதிர முதிர இந்த உறுதியும் வளர்ந்து வேரூன்றியமையுமே முக்கிய காரணமென்று நான் மதிப்பிடுகின்றேன். 1958ம் ஆண்டு நடைபெற்ற தமிழருக்கெதிரான இன ஒழிப்பு நடவடிக்கையின்போது, உருகும் தாரினுள் அமிழ்த்தி கொடூரமாக கோயில் ஐயர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை பற்றி ஒரு விதவைப் பெண் வர்ணித்ததைக் கேட்டதனால், இனியும் இளந்தமிழர் பார்த்துக் கொண்டிருந்தால் அது அடிமைத்தனம் என்று எண்ணியே தம்பி பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்ததாக நாம் அறிகின்றோம்.\nதான் எடுத்திருக்கும் பாதை வெகு கரடுமுரடானது என்பதை அவர் உணர்ந்திருந்தும், தனது இலட்சியத்தை அடைவதற்கு தியாகங்களை செய்வதற்கு அவர் தனது இளவயதிலே தயாராகி விட்டதற்கு ஆதாரங்களும் உண்டு. அவர் சார்ந்திருந்த ஆரம்ப சிறு குழுவானது தமது செயற்பாடுகளுக்கென ஒரு கைத்துப்பாக்கியை கொள்வனவு செய்ய விரும்பியபோது தேவைப்பட்ட ரூ. 150ஐ திரட்டுவதற்காக, இவரின் ஒரே ஒரு சொத��தாக அப்போது இவரிடமிருந்த இவரது சகோதரியின் திருமணத்தின் போது இவரிற்கு கிடைத்த தங்க கணையாழியை விற்று, ரூ. 50ஐ திரட்டிக் கொடுத்ததுடன் ஆரம்பித்த இவரது தியாகம், தனது வாழ்நாளின் பாதியை சக பிரஜைகள் போன்று உலகை அனுபவிக்க முடியாத விதத்தில் கழித்தபடி தொடர்கின்றது.\nஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தின் போது பல சோதனைகளைத் தம்பி பிரபாகரன் எதிர்கொள்ள நேர்ந்தது. இவரின் பார்வையாளராக இருந்த எமக்கெல்லாம் பலதடவைகள் மனம் தளர்ந்த போதிலும், அவர் மனம் தளராது செயற்பட்டு அந்தத் தடைகளையெல்லாம் தாண்டுவதற்கு அவர் தனது இலட்சியத்தில் கொண்டிருந்த உறுதியே உறுதுணையாக விளங்கி இருந்திருக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. இதுபற்றி நான் தம்பட்டம் அடிக்க வேண்டிய அவசியமில்லை. இதுபற்றி அந்தக்காலகட்டங்களில் இந்தச் சோதனைகளையே உருவாக்கக் காலாக இருந்த சிலரே இதற்குச் சாட்சியம் கூறியுள்ளனர். தம்பி பிரபாகரன் எதிர்கொண்ட முதல் பாரிய சோதனை அவர்மேல் பிரதமர் ராஜீவ் காந்தி நிர்வாகத்தால் திணிக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும்.\nஇதனூடாகத்தான் அவர் முதன் முதலாகப் பாரிய ஒரு அரசியல் இராணுவச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததை யாவரும் அறிவர். இந்தச் சோதனையை தம்பி பிரபாகரன் எவ்வாறு தான்கொண்ட இலட்சியத்தில் அணுவும் அசையாது செயற்பட்டு முறியடித்தார் என்பது இப்பொழுது பலராலும் பதியப்பட்டிருக்கும் சரித்திர மாகும். இதில் முக்கியமானவர் இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரும், அப்பொழுது இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளராக விளங்கியவருமான joythindra dixit ஆவார். இவர் தனது அனுபவத்தைப் பின்னர் 1998ம் ஆண்டு தான் எழுதிய “Assignment colombo” என்ற புத்தகத்தில், தனது கருத்துக்களாகக் குறிப்பிட்டுள்ள சிலவற்றை இங்கு பதிவு செய்வது பொருத்தமானது என எண்ணுகிறேன்.\nதமிழர்களின் நலன்களைப் பிரதி நிதித்துவப்படுத்துவதில் ஒரு சிறந்த அரசியல் – இராணுவ சக்தியாக முன்நிலைக்குத் த. ஈ. வி. புலிகள் உயர்ந்ததற்கு Dixit அவர்கள் 6 காரணங்களைத் தனது புத்தகத்தில் நிரல்ப்படுத்தியுள்ளார். அதிலே முதலாவதாக அவர் குறிப்பிட்டுள்ளதுதான் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும். முதலாவதாக, “இந்த இயக்கத்தின் தலைவரான வே. பிரபாகரனிடம் காணப்படும் கட���டுப்பாடு, மனவுறுதி, இலங்கைத் தமிழரின் மீட்சி என்ற இலட்சியத்திற்காகத் தன்னை அர்ப்பணம் செய்துள்ளமை ஆகிய குணாதிசயங்கள் ஆகும். இவர் யாராலும் எப்படி விமர்சிக்கப்பட்டாலும், இவரின் நெஞ்சில் சுதந்திரதாகம் சுவாலை விட்டெரிந்து கொண்டிருப்பதையும், இவரிடம் தன்னை அதற்கு அர்ப்பணிக்கும் சுபாவம் உள்ளதென்பதையும், இவர் இயற்கையான இராணுவ வல்லமையைக் கொடையாகப் பெற்ற ஒருவர் என்பதையும் எவரும் மறுக்க முடியாது”\nஎன தனது புத்தகத்தில் தம்பி பிரபாகரனைப் புகழ்ந்துள்ளார் Dixit அவர்கள். இதேபோன்றுதான் இந்திய அமைதி காக்கும் படை முழுவதற்கும் பொறுப்பாகப் பணிபுரிந்த லெப்டினென்ட் ஜெனரல் Dipinder singh அவர்களும் தான் எழுதிய ‘IPKF in SRILANKA’ என்ற புத்தகத்தில் தம்பி பிரபாகரனுக்குப் புகழாரம் சூட்டியதோடு நின்றுவிடாது, எப்பொழுதும் இந்திய அமைதிப்படையினரைத் தம்மேல் ஆரோக்கியமான மதிப்பு வைக்க வைத்துள்ள வியக்கத்தகுந்த அதி அளவிலான ஊக்கம் மற்றும் போர்புரியும் திறமை கொண்ட விடுதலைப்புலிகளுக்கு, தனது புத்தகமானது இடது கையால் வழங்கும் ஒரு salute என்றும் வர்ணித்துள்ளமை தம்பி பிரபாகரனின் இலட்சிய உறுதியைக் கௌரவிப்பதாகவே அமைந்துள்ளது.\nஇந்திய அமைதி காக்கும் படையின் யாழ். பகுதித் தளபதியாகப் பணிபுரிந்த லெப்டினென்ட் ஜெனரல் s.c.sardesh pande வெளியிட்டுள்ள ‘Assignment jaffna என்ற புத்தகத்திலும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளிற்குப் புத்தக ஆசிரியரால் புகழாரம் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த இயக்கத்திடம் காணப்படும் கட்டுப்பாடு, தம்மை எதற்கும் அர்ப்பணிக்கும் தன்மை, உறுதி, ஒரு குறிக் கோளை நோக்கிச் செயற்படும் திறமை, மற்றும் தொழில்நுட்பவியல் என்பவற்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் மேல் நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கின்றேன் என்றும், தமிழர் மத்தியில் நிலவும் உணர்வலைகளின் பிரதிபலிப்பே த. ஈ. வி. புலிகள் என்றும், இந்த உணர்வலைகள் தணியா திருக்கும் வரை விடுதலைப் புலிகளை அழித்துவிட முடியாது என்ற அபிப்பிராயத்துடனே நான் திரும்பினேன் என்றும் லெப்டினென்ட் ஜெனரல் pande அவர்கள் தெரிவித்துள்ளமை இந்த இயக்கத்தின் தலைவரின் இலட்சிய உறுதிக்குச் சான்று பகர்வதாகவே அமைந்துள்ளது.\n1970களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல புரட்சிகரத் தாக்குதல்களை அடக்குவதற்காக, hitler rommel ற்குக் கொடுத்த கட���டளை போன்று, காலம் சென்ற ஜனாதிபதி யி.ஸி.ஜெயவர்த்தனா தனது மருமகனான brigadier weeratunga விற்கு, வடக்கிற்குச் சென்று 6 மாதத்தில் எல்லாவித பயங்கரவாதத்தையும் அடக்கி வரும்படி உத்தரவிட்டிருந்தார். brigadier weeratunga இந்தக் கட்டளையை நிறைவேற்ற அவருக்குப் போதிய வல்லமையைக் கொடுக்கும் நோக்குடன் 1979ம் ஆண்டு july மாதம் கொடூரமான அந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் நடைமுறைக்குக் கொண்டுவந்தார் ஜனாதிபதி ஜெயவர்த்தனா. ஆனால் ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பித்த இயக்கத்தை மரபுவழி இராணுவத்தைக் கொண்ட சிறீலங்காப் படையினை எதிர்த்து ஓயாத அலைகள் I,II,III என்று 3 பாரிய யுத்தங்களைப் புரிந்து பீரங்கிப்படையணி, தாங்கி எதிர்ப்புப் படையணி, கடற்புலி என்ற கடற்படை ஒரு சிறிய வான்படை என்பவற்றைக் கொண்டதாக, சிறீலங்கா இராணுவத்திற்குச் சமபலம் உள்ள, மரபுவழி யுத்தம் புரியும் வல்லமை பொருந்திய ஒரு இராணுவ இயக்கமாக த. ஈ. வி. புலிகளை மாற்றியமைத்துப் பதிலடி வழங்கினார் தளபதி தம்பி பிரபாகரன் அவர்கள்.\nஇந்தச் சாதனையை நிலைநாட்டுவதற்கு இவரிடம் காணப்படும் இலட்சிய உறுதியே முக்கிய காரணியாக விளங்கியது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இயற்கையே தனது நண்பனென்றும், வாழ்க்கையே தனது தத்துவ ஆசானென்றும், சரித்திரமே தனது வழிகாட்டியெனவும் கூறிக்கொள்ளும் தம்பி பிரபாகரன், மனிதகுல மீட்புக்காக யேசுபிரான் எப்படித் தன்னைப் பிறர் இழிவுபடுத்துவதைப் பொருட்படுத்தாது வாழ்ந்து காட்டினாரோ, அவ்வழியைப் பின்பற்றித் தம்பி பிரபாகரனும் தமிழ் மக்களின் மீட்பிற்காக தான் கொண்ட இலட்சியத்தை அடைவதற்காகத் தன்னைப் பிறர் எந்தவிதமான இழிவிற்கு உட்படுத்துவதையும் சகித்துக் கொள்ளவும், சிலசமயங்களில் இதனால் பூரிப்படையவும் தயாராக உள்ளமையானது அவரின் இலட்சியத்திற்கான உறுதிக்குச் சான்று பகர்வதாகவே அமைகின்றது.\nசிறீலங்கா அரசினால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் வரிசையில் முதலாவது இடத்தில் தம்பி பிரபாகரன் விளங்குவது பற்றி அவரின் உணர்வலைகள் எப்படியாக இருக்கின்றது என்று அவரிடம் ஒரு தடவை பத்திரிகையாளர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்குத் தம்பி பிரபாகரன் பின்வருமாறு பதிலளித்திருந்தார்; பிரித்தானியர்கள் ஒரு Irish இனத்தவரைப் பயங்கரவாதி என்று குற்றம் சுமத்தினால் அவர் உண்மையான நாட்டுப் பற்றாளன் என்று ஒரு ஐரிஸ் தலைவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அதேபோன்றுதான் சிறீலங்கா அரசு என்னைத் தாம் தேடி வருபவர்களில் அதிமுக்கியமானவர் என்று குறிப்பிடும் போது நான் ஒரு உண்மையான தமிழ்த் தேசப்பற்றாளன் என்பதையே அது சுட்டிக் காட்டுகின்றது. ஆகவே தேடப்பட்டு வருபவர்களில் அதிமுக்கியமானவனாகப் பிறர் என்னைக் கருதுவது பற்றி நான் பெருமையடைகின்றேன்.\nஇவரின் இந்தக் கூற்றானது, இழிமையின் விளிம்பிற்குத்தள்ளப்படும் சந்தர்ப்பத்திலும் கூட அதனை ஒரு தியாகமாக மதித்துத் தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக இருக்க தம்பி பிரபாகரன் விரும்புவதையே, எடுத்துக் காட்டுகின்றது. எமது போராட்ட வரலாறுபற்றி BBC, Voice of america போன்ற சர்வதேச வானொலிச் சேவைகளுடாக விமர்சிக்கப்பட்டவற்றையும், இதுபற்றிய முக்கிய செய்திகளையும் 1983ம் ஆண்டு இனக்கலவரம் நடைபெற்ற நாள் தொடக்கம் நான் நாளாந்தம் கேட்டு, ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்து வந்தேன். இந்தியப்படை யாழ் மண்ணில் சென்று இறங்கியதையும், தம்பி பிரபாகரன் சுதுமலைக் கூட்டத்தில் அதனை வரவேற்றுப் பேசியதையும், pacific தீவு ஒன்றிலிருந்து கேட்டு ஒலிப்பதிவு செய்து கொண்டதும் எமது போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது என்று தப்புக்கணக்குப் போட்டு எனது ஒலிப்பதிவு செய்யும் வேலையையும் அன்றுடன் நிறுத்திக் கொண்டேன்.\nஆனால் தம்பி பிரபாகரனோ பின்னர் இந்தியப் படைகளால் வன்னிக் காட்டினுள் வைத்துச் சுற்றி வளைக்கப்பட்ட போதிலும் சரி, பின்னர் யாழ்குடா நாட்டைச் சிறீலங்காப் படைகள் கைப்பற்றிய போது சாதுரியமாகப் பின்வாங்கி வன்னிக் காட்டினுள் மீண்டும் புகுந்த போதிலும் சரி மனம் தளராது தான் கொண்ட இலட்சியத்தில் இருந்து ஒரு அணுவேனும் விலகாது தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்றதன் பயனாகவே த.ஈ.வி.புலிகள் இயக்கம் இன்று தற்போதைய சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள் மத்தியிலும், ஆல்போல் உலகளாவிய ரீதியில் கிளைகள் பரப்பி, நன்றாக விழுதுகள் பரப்பி வேரூன்றி நிற்கின்றது. இதனூடாகத் தம்பி பிரபாகரனுக்கும் என்போன்றோருக்கும் இடையில் இருக்கும் பாரிய வித்தியாசத்தைக் காண்கின்றேன்.\nதற்போது ஸ்தம்பிதம் அடைந்து போயிருக்கும் சமாதான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் அரசியல் சாணக்கியத்துடன் ஆரம்பித்து வைத்த ���ம்பி பிரபாகரன், பின்னர் சிறீலங்கா அரசும் அதற்கு முண்டு கொடுத்துத் தத்தமது இலட்சியங்களை அடைய முண்டியடித்துக் கொள்ளும் பிறநாட்டு அரசுகளும், தமிழர் தரப்பினை ஏமாற்ற முற்படுவதைத் தீர்க்க தரிசனத்துடன் உணர்ந்து கொண்ட தம்பி பிரபாகரன், இடைக்காலத் தன்னாட்சி சபைப் பிரேரணையை உருவாக்கிய விதமும் இதனைச் சமர்ப்பித்துத் தமிழர் தரப்பிற்கு எதிராகச் சதி செய்ய முயன்ற சக்திகள் அனைத்தினதும் திட்டங்களை அவை முன்னெடுத்துச் செல்ல முடியாதவண்ணம் தடைபோட்டுள்ளமையானது அவர் தனது இலட்சியத்தை அடைவதற்காக எந்தச் சக்தியையும் எதிர்க்கத் தயங்கப் போவதில்லை என்பதைச் சந்தேகம் எதுவுமின்றி எடுத்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.\nதம்பி பிரபாகரனின் இலட்சிய உறுதி பற்றி நான் வியப்பதற்கான இறுதியான காரணம் அவரது எந்தவொரு புறச் சக்தியிலும் தங்கி வாழாக் கொள்கையாகும். plote,eprlf, telo ,epdp, போன்ற மற்றத் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் யாவும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவிலோ, சிறீலங்காவிலோ அல்லது வேறு வெளிநாட்டுச் சக்திகளிலோ தங்கிச் செயற்பட்டதாலேயே, இவை யாவும் இன்று கூலிக்கும்பல்களாக மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இவர்களும் ஆயுதப் போராட்டத்தில் குதித்த போது தம்பி பிரபாகரனின் அதே இலட்சியத்துடன்தான் களத்தில் இறங்கியவர்கள். ஆனால் அவர்கள் தம்பி பிரபாகரனைப்போன்று தாம் கொண்ட இலட்சியத்தில் உறுதியாகத் தளம்பாது நின்று பிடிக்க முடியாதுபோனதால்தான் இன்று கூலிக்கும்பல்களாகவும், எட்டப்பன் கூட்டங்களாகவும் செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇது விடயத்தில் தம்பி பிரபாகரன் இளவயதில் யார் வழியைப் பின்பற்றினாரோ அதே சுபாஸ் சந்திரபோஸ் அவர்களும் பிரித்தானியர்களை இந்திய மண்ணிலிருந்து வெளியேற்ற புறச்சக்திகளை நம்பி எப்படி ஏமாற்றமடைந்தார் என்று வெகு அண்மையில் BBC வெளியிட்டுள்ள தகவல்களை நான் இங்கு குறிப்பிடாதிருக்க முடியாது. பிரித்தானிய உளவுத்துறை 1945ம் ஆண்டில் அறிந்து, 2021ம் ஆண்டு வரை வெளியிடுவதில்லை என்று ஒளித்து வைத்திருந்த இத்தகவல் இப்பொழுது 17 வருடங்கள் முன் கூட்டியே BBCக்குக் கிடைத்துள்ளது. இதன்படி சுபாஸ் சந்திரபோஸ் தனது இலட்சியத்தை அடைவதற்காகக் கள்ளமாக ஜேர்மனி நாட்டினுள் புகுந்து, hitlerன் உதவியை நாடி, அவர்வசம் இருந்த இந்திய போர்க்கைதிகளிலிருந்து திரட்டிய ‘free India legion’ எனும் 100, 000 இந்தியப் போர்வீரர்கள் கொண்ட படையென்றைப் பிரயோகித்து பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த இந்தியாவை முற்றுகையிடுவதாகத் திட்டம் தீட்டப்பட்டது.\nஆனால் முதலில் hitler படைகள் சோவியத் யூனியனிற்குள் புகுந்தபோது விரக்தியடைந்த இடதுசாரிக் கொள்கை கொண்ட சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள், stalingarg சம்பவங்களின் பின்னர் பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்த hitler படைகளினுதவியுடன் தனது இலட்சியத்தை அடைய முடியாது என்பதை அப்பொழுது உணர்ந்து கொண்டார். இதனால் தான் திரட்டிய இந்தியப் படைக்கு துரோகம் இழைக்கும் விதத்தில் 1943ம் ஆண்டு februaryமாதம் யப்பானிற்குப் புறப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் சென்று விட்டார். இதன்பின்னர் தமது படைகளில் உள்ள இந்தியரை நம்பமுடியாது என்று பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் கருதி இந்தியாவிற்குச் சுதந்திரத்தை வழங்க முன்னதாகவே 1945ம் ஆண்டு சுபாஸ் சந்திரபோஸ் இறந்து விட்டதாக இந்தப் பிரித்தானியரால் இவ்வளவு காலமும் மறைத்து வைக்கப்பட்டிருந்த தகவல் தெரிவிக்கின்றது.\nஇதுபற்றித் தெரிந்தோ தெரியாமலோ, தம்பி பிரபாகரன் இதுவரை எந்தச் சக்தியினதும் துணையைப் பெறாமலோ எதிர்பாராமலோ இயங்கி வருவது அவர் தனது இலட்சியத்தில் கொண்டுள்ள உறுதியை மாத்திரமன்றி அவருக்கே உரித்தான தூரதிருஸ்டியாக விடயங்களை நோக்கும் திறமையையும் வெளிக்காட்டுகின்றது. இப்படியான ஒரு தலைவன் தமிழ் மக்களிற்கு இந்தக்காலகட்டத்தில் கிடைத்திருப்பதற்குத் தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்களென்றே கருதுகின்றேன். இந்த இலட்சியவாதியும், தியாகியும், உன்னத தளபதியுமாக விளங்கும் தம்பி பிரபாகரனின் வழிநடத்தலிலேயே எமது மக்களின் சுபீட்சம் அடையப்பட வேண்டும் என்பதே எனது அவாவாகும். இப்படியான எனது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய தம்பி பிரபாகரனை நேரில் சந்திக்கச் சிறீலங்காவினுள் நான் பாதுகாப்பாக அடி எடுத்து வைக்கக்கூடிய நாள் விரைவில் மலரும் என்ற எதிர்பார்ப்புடன்தான் நான் நாட்களை எண்ணியவண்ணம் காத்திருக்கின்றேன். இந்தத் தலைவன் இன்று தன் பிறந்தநாள், பொன்விழாவைக் கண்டு உவகையுறும் வேளையில் இவர் ஆயுள் நூறும் கண்டு, ஈழத் தமிழ் மக்களோடு சாதாரண மானிடர் போன்று கலந்து வாழும் பாக்கியத்தை அத���விரைவில் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றேன்.\nJanuary 15, 2010 vijasanஈழம், தலைவர் பிரபாகரன், விடுதலைப்பேரொளி\nPrevious Post தமிழீழத்தின் தந்தை [மாதந்தை ]திருவேங்கடம் வேலுப்பிள்ளை\nNext Post எல்லோருக்கும் விழிகள் உண்டு ஒரு சிலருக்கே தரிசனம் உண்டு\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் ப��ய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/teen-daughter-surprises-mom-with-unannounced-visit.html", "date_download": "2019-09-23T03:54:12Z", "digest": "sha1:OAM3EOVARLHI2FEGNKAW352JSMY5QXA4", "length": 9704, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Teen Daughter Surprises Mom With Unannounced Visit | World News", "raw_content": "\n‘சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த மகள்’... ‘பதற்றத்தில் தாய் செய்த காரியம்’... 'வினையாகிப்போன விபரீதம்'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகல்லூரியிலிருந்து தனது ஆண் நண்பருடன் வீட்டுக்கு சொல்லாமல், இன்ப அதிர்ச்சி தரவந்த மகளை, எதிர்பாராதவிதமாக தாய் செய்த காரியம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் ஓஹியோவில் கல்லூரியில் தங்கி படித்து வரும், 18 வயது மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் வீட்டுக்கு சென்று, தாயாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனால் அவர், கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வருவதை முன்கூட்டியே தெரிவிக்காமல் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாருமின்றி தனியாக வசித்து வரும் அவரது தாயார், படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.\nமகள் வருவதை அறியாத அவர், வீட்டின் முன் அறையில் சத்தம் கேட்டதை அடுத்து, மர்மநபர்கள் யாரோ புகுந்துவிட்டதாக என எண்ணி, பாய்ன்ட் 38 ஸ்பெஷல் ரிவால்வரை கையில் எடுத்துக்கொண்டு தயார்நிலையில் இருந்தார். அப்போது மகள் இன்ப அதிர்ச்சி கொடுக்க படுக்கை அறையின் கதவை திறந்து உள்ளார். இதனை அறியாத அவரது தாயார், துப்பாக்கியில் சுட்டுள்ளார். அப்போது மகள் அலறியப்பின்னர்தான், தான் துப்பாக்கியால் சுட்டது தான் பெற்ற மகள் என அவருக்கு தெரியவந்தது. இதனை உண்ர்ந்த அவர் பதறித்துடித்தார்.\nமகளின் அருகில் இருந்த அவரது ஆண் நண்பர், உடனடியாக 911 எமர்ஜென்சிக்கு போன் செய்தார். அதன்பிறகு அங்கு வந்த போலீசார் மகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கையில் காயம்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு மட்டும், துப்பாக்கிச் சூட்டில் 40 ஆயிரம் பேர் பலியாகினர். அவற்றில் ஆயிரத்து 1,112 பேர் தவறுதலாக சுடப்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘74 வயதில் இரட்டைக் குழந்தை பெற்ற பெண்’.. ஆச்சரியப்பட வைத்த சம்பவம்.. உலக சாதனைக்கு அங்கீகரிக்க வாய்ப்பு..\n'பிஞ்சு குழந்தைய பாக்க ஆசையா இருந்தாரு'....'தாய்க்கும் சிசு���ுக்கும் நேர்ந்த கொடூரம்'...உறைந்து நின்ற கணவர்\n‘இதெல்லாம் வேண்டாமென எவ்வளவு கண்டித்தும்’.. ‘தாய் கேட்காததால்’.. ‘ஆத்திரத்தில் மகன் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..\n‘மூளைச்சாவு அடைந்த தாய்’.. ‘117 நாட்களுக்குபின் பிறந்த குழந்தை’.. சாதித்துக்காட்டிய மருத்துவர்கள்..\n‘குடும்பமே இறந்து கிடந்த பயங்கரம்’.. ‘14 வயது சிறுவன்’ அளித்த ‘உறைய வைக்கும் வாக்குமூலம்’..\n‘சீட்டு கம்பெனி நடத்தி பணமோசடி’.. பிக்பாஸ் பிரபலத்தின் தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை..\n‘பணமெல்லாம் கொடுக்க முடியாது’... ‘தகராறில் ஈடுபட்ட நபர்’... 'திடீரென துப்பாக்கியை எடுத்து’... ‘மதுரையில் பரபரப்பு’\n‘குழந்தையின் முகத்தைக் காட்ட மறுத்த தாய்’.. ‘கீழே விழுந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற டாக்டர்கள்’..\n‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து’ திருமணமான சில நிமிடத்தில் உயிரிழந்த ஜோடி..\n‘தாய் செய்த பகீர் காரியம்’... ‘குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்’... ‘3 வருஷத்துக்குப் பின்’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்’\n'இதனாலதான் அப்பா பிரிஞ்சு போனார்'.. '17 வயது மகளுக்கு.. 'தாய் இழைத்த கொடூரம்'.. சிக்கவைத்த மகள்\n‘அமெரிக்காவில் விடுமுறை நாளில் வெளியே சென்ற’.. ‘இந்திய மாணவருக்கு நடந்த பரிதாபம்..’\n‘பெங்களூரில் காணாமல் போய்’.. ‘கோவாவில் கிடைத்த மகள்..’ வீட்டிற்கு வந்த பின்.. ‘பெற்றோர் செய்த அதிரவைக்கும் காரியம்..’\n.. 'ஆமாம் அவிங்களேதான்'.. வைரலாகும் ஒரே மருத்துவமனையின் 9 நர்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/16047-madras-high-court-chief-justice-vk-tahilramani-set-to-quit-over-transfer.html", "date_download": "2019-09-23T03:18:30Z", "digest": "sha1:SH4X5H2QFRMMWT6S4RJJAAKUSODS43KA", "length": 8548, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா.. பணிமாற்றத்தால் வருத்தம்? | Madras High Court Chief Justice VK Tahilramani Set To Quit Over Transfer - The Subeditor Tamil", "raw_content": "\nஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா.. பணிமாற்றத்தால் வருத்தம்\nBy எஸ். எம். கணபதி\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 2018ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக வி.கே.தஹில் ரமணி நியமிக்கப்பட்டார். மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவரையும் சேர்த்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக 2 பெண் நீதிபதிகள்தான் உள்ளனர். இந்நிலையி��், கடந்த மாதம்(ஆக.) 28ம் தேதியன்று இவரை மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், அங்குள்ள தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் இடமாற்றம் செய்து, சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவே, கொலிஜியம் என்று அழைக்கப்படுகிறது.\nசென்னை ஐகோர்ட்டில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் நிர்வாகக் காரணங்களுக்காக தலைமை நீதிபதி தஹில்ரமணியை மாற்றுவதாக கொலிஜியம் உத்தரவில் கூறப்பட்டது. இதையடுத்து, தனது பணிமாறுதல் உத்தரவை ரத்து செய்யுமாறு கொலிஜியத்திற்கு தலைமை நீதிபதி தஹில்ரமணி கோரிக்கைக் கடிதம் அனுப்பினார். ஆனால், அதை நிராகரித்த கொலிஜியம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தனது முந்தைய உத்தரவை உறுதி செய்தது.\nசென்னை, மும்பை, கொல்கத்தா ஐகோர்ட்டுகள், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை. மிகப்பெரிய மற்றும் பாரம்பரியமான இந்த நீதிமன்றங்களை சார்ட்டர்டு ஐகோர்ட் என்று சொல்வார்கள். இதில் பணியாற்றுவதே பெருமையாக கருதப்படும். எனவே, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து விட்டு, மேகாலயா போன்ற சிறிய ஐகோர்ட்டுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதை விரும்பாமல் தஹில் ரமணி ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது ராஜினமா குறித்து மூத்த வழக்கறிஞர்கள் சிலரிடம் தலைமை நீதிபதி கூறியுள்ளார். அவர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nவிக்கிரவாண்டியில் திமுக.. நாங்குனேரியில் காங்கிரஸ்..\nஎடப்பாடி உதவி செய்யாவிட்டால் மெர்சல் படம் ரிலீஸ் ஆகியிருக்காது.. விஜய்க்கு அமைச்சர் பதிலடி..\nசிறுமியை துன்புறுத்தியதாக பானுப்பிரியா மீது வழக்கு..\nசிறுபான்மை கல்வி நிறுவனங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை.. மறுபரிசீலனைக்கு முஸ்லீம்லீக் கோரிக்கை..\nநம்பிக்கை அறக்கட்டளை நடத்திய சர்க்கரை நோய் மருத்துவ முகாம்..\nதிமுக பொதுக்குழு அக்.6ல் கூடுகிறது.. உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை\nசென்னையில் கனமழை.. மாநகராட்சி மந்தம்..\nவிடிய விடிய கனமழை.. ஆனால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை\nகர்நா��காவுக்கு போய் ரஜினி கருத்து சொல்வாரா\nபேனர் கலாச்சாரமே இனி இருக்கக் கூடாது.. ஸ்டாலின் பேட்டி\nகோமாளிஹிந்தி ரீமேக்ஜெயம் ரவிஹவ்டி மோடிகாஷ்மீர்காங்கிரஸ்ப.சிதம்பரம்பிகில்பிகில் இசைவெளியீடுவிஜய்ஏ.ஆர். ரஹ்மான்BigilVijayAR Rahmanஇந்தியாbjpபாஜகசிவகார்த்திகேயன்விஜய்சேதுபதிSuriya\nஆந்திராவுக்கு ரூ.6000 கோடி கடன் தர என்.டி.பி. வங்கி ஒப்புதல்\nபாகிஸ்தானில் ரிக்ஷா மீது லாரி மோதி விபத்து – 7 மாணவர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/thb/usd/600", "date_download": "2019-09-23T03:38:42Z", "digest": "sha1:3GQVHAH6AQUCDU6QNM644OKUKX4ZYT4B", "length": 8452, "nlines": 66, "source_domain": "ta.currencyconvert.online", "title": "600 THB க்கு USD ᐈ மாற்று ฿600 தாய் பாட் இல் அமெரிக்க டாலர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 600 🇹🇭 தாய் பாட் க்கு 🇺🇸 அமெரிக்க டாலர். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 600 THB க்கு USD. எவ்வளவு ฿600 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர் — $19.696 USD.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக USD க்கு THB.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் THB USD வரலாற்று விளக்கப்படம், மற்றும் THB USD வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nTHB – தாய் பாட்\nUSD – அமெரிக்க டாலர்\nமாற்று 600 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்\nவிகிதம் மூலம்: $0.0328 USD\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் தாய் பாட் அமெரிக்க டாலர் இருந்தது: $0.0308. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 0.00199 USD (6.47%).\n650 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்700 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்750 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்800 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்850 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்1700 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்3400 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்6800 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்13600 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்27200 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்1 ஜார்ஜியன் லாரி க்கு யூரோ1 ஜார்ஜியன் லாரி க்கு அமெரிக்க டாலர்1000 ஜார்ஜியன் லாரி க்கு அமெரிக்க டாலர்3000 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்10000 GridMaster க்கு ரஷியன் ரூபிள்90000 கனடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்25000 அ���ெரிக்க டாலர் க்கு ஹாங்காங் டாலர்1 அமெரிக்க டாலர் க்கு ஹாங்காங் டாலர்1000 தாய் பாட் க்கு Ultimate Secure Cash1 தாய் பாட் க்கு Ultimate Secure Cash200000 வியட்நாமீஸ் டாங் க்கு ரஷியன் ரூபிள்10 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்1 Ultimate Secure Cash க்கு தாய் பாட்1.649 சிங்கப்பூர் டாலர் க்கு வியட்நாமீஸ் டாங்\n600 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்600 தாய் பாட் க்கு யூரோ600 தாய் பாட் க்கு பிரிட்டிஷ் பவுண்டு600 தாய் பாட் க்கு சுவிஸ் ஃப்ராங்க்600 தாய் பாட் க்கு நார்வேஜியன் க்ரோன்600 தாய் பாட் க்கு டேனிஷ் க்ரோன்600 தாய் பாட் க்கு செக் குடியரசு கொருனா600 தாய் பாட் க்கு போலிஷ் ஸ்லாட்டி600 தாய் பாட் க்கு கனடியன் டாலர்600 தாய் பாட் க்கு ஆஸ்திரேலிய டாலர்600 தாய் பாட் க்கு மெக்ஸிகன் பெசோ600 தாய் பாட் க்கு ஹாங்காங் டாலர்600 தாய் பாட் க்கு பிரேசிலியன் ரியால்600 தாய் பாட் க்கு இந்திய ரூபாய்600 தாய் பாட் க்கு பாகிஸ்தானி ரூபாய்600 தாய் பாட் க்கு சிங்கப்பூர் டாலர்600 தாய் பாட் க்கு நியூசிலாந்து டாலர்600 தாய் பாட் க்கு சீன யுவான்600 தாய் பாட் க்கு ஜப்பானிய யென்600 தாய் பாட் க்கு தென் கொரிய வான்600 தாய் பாட் க்கு நைஜீரியன் நைரா600 தாய் பாட் க்கு ரஷியன் ரூபிள்600 தாய் பாட் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாதாய் பாட் மேலும் நாணயங்களுக்கு...\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Mon, 23 Sep 2019 03:35:01 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-23T03:33:22Z", "digest": "sha1:NT5D2VXIYFD2LR5LTXXZD7WIKJDFDEPO", "length": 12200, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாக்கா பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப்துல் அமீது, பொறுப்பிலுள்ள வங்காளதேசக் குடியரசுத் தலைவர்\nநகர்ப்புறம்,600 ஏக்கர்கள் (2.43 கிமீ²)(தோல் பொறியியல் மற்றும் தொழினுட்ப கழகத்தை உள்ளடக்காது.)\nதாக்கா பல்கலைக்கழகம் (University of Dhaka, வங்காள: ঢাকা বিশ্ববিদ্যালয়, அல்லது Dhaka University, சுருக்கமாக DU) வங்காள தேசத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் ஆகும். பிரித்தானியாவின் இந்திய அரசினால் 1921ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது. ஆக்சுபோர்டு/கேம்பிரிச்சு பல்கலைக்கழகங்களின் கல்வித்திட்டங்களை ஒட்டி இது வடிவமைக்கப்பட்டது.\nதனது துவக்க காலங்களில் தாக்கா பல்கலைக்கழகம் \"கிழக்கின் ஆக்சுபோர்டு\" எனப் புகழ்பெற்றிருந்தது; தற்கால தெற்காசியாவின் அறிவியல் மற்றும் வரலாற்றில் பெரும் பங்காற்றியுள்ளது.[1][2] இந்தியப் பிரிவினையை அடுத்து பாக்கித்தானின் முன்னேற்றவாத மற்றும் சனநாயக இயக்கங்களுக்கும் இந்தப் பல்கலைக்கழகம் ஒரு குவிமையமாக விளங்கியது. இதன் ஆசிரியர்களும் மாணவர்களும் வங்காள தேசியம் வளரவும் வங்காளதேசம் விடுதலை பெறவும் முதன்மை பங்காற்றி உள்ளனர்.\nஇந்தப் பல்கலைக்கழகத்தின் சீர்மிக்க முன்னாள் மாணவர்களாக போசு-ஐன்சுடீன் புள்ளியியலுக்கான முன்னோடியான சத்தியேந்திர நாத் போசு, தற்கால கட்டமைப்பு பொறியியலின் முன்னோடியான ஃபாசுலுர் ரகுமான் கான், 2006ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ், இராமன் விளைவு கண்டுபிடிப்பின் உடன்பங்காளரான க. சீ. கிருட்டிணன், கணிதத்தில் பிவி எண் என அறியப்படும் எண்ணின் உடன்பங்காளரான விசயராகவன், இருபதாம் நூற்றாண்டு கவிஞரான புத்ததேப் போசு, சமூக மக்களாட்சி பொருளாதார அறிஞரான இரகுமான் சோபன் மற்றும் வங்காளதேசத்தின் நிறுவனரான சேக் முஜிபுர் ரகுமான் ஆகியோர் இருந்துள்ளனர். காஜி நஸ்ருல் இஸ்லாம், இரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஃபாயிசு அகமது ஃபயிசுடனும் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தொடர்பு உண்டு.\nஇன்று 1800 ஆசிரியர்களும் 33,000 மாணவர்களும் கொண்டு இந்தப் பல்கலைக்கழகம் வங்காளதேசத்தின் மிகப்பெரும் பொதுத்துறைப் பல்கலைக்கழகமாக விளங்குகிறது. இது ஆசியாவின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது.[3] இருப்பினும் 1990களிலிருந்து, வங்காளதேசத்தின் ஒன்றுக்கெதிரான அரசியல்கட்சிகளால் மிகவும் அரசியலாக்கப்பட்ட பக்கசார்பான வன்முறை வளாக அரசியல் வளர்த்தெடுக்கப்பட்டு பெரிதும் பாதிப்படைந்துள்ளது.[4]\nதாக்கா பல்கலைக்கழகம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2014, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்ப���க்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/18055145/Kumaraswamy-vacated-the-star-hotel-room-for-14-months.vpf", "date_download": "2019-09-23T03:21:39Z", "digest": "sha1:26Q7IPRDJUIY77F7UDTKELXEAGI5M3KY", "length": 15106, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kumaraswamy vacated the star hotel room for 14 months || 14 மாதங்களாக தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் அறையை காலி செய்தார், குமாரசாமி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n14 மாதங்களாக தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் அறையை காலி செய்தார், குமாரசாமி + \"||\" + Kumaraswamy vacated the star hotel room for 14 months\n14 மாதங்களாக தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் அறையை காலி செய்தார், குமாரசாமி\n14 மாதங்களாக தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் அறையை குமாரசாமி காலி செய்துள்ளார். ஜே.பி.நகரில் உள்ள வீட்டுக்கு அவர் குடி பெயர்ந்துள்ளார்.\nகர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2018) நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்தார். இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான போது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைக்கலாம் என்றும், 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக நீங்களே (குமாரசாமி) இருக்கும்படியும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கூறி இருந்தனர்.\nஅந்த சந்தர்ப்பத்தில் பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் குமாரசாமி தங்கி இருந்தார். முதல்-மந்திரி பதவி தன்னை தேடி வந்ததால் நட்சத்திர ஓட்டலில் தான் தங்கி இருந்த அறையை மிகவும் ராசியானதாக குமாரசாமி நினைத்தார். இதன் காரணமாக முதல்-மந்திரி பதவி வகித்த 14 மாதங்களும் அந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள அறையை காலி செய்யாமல், அங்கேயே பெரும்பாலும் தங்கி இருந்தார்.\nஜே.பி.நகரில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டுக்கு சென்று வந்தாலும், பெரும்பாலும் ஓட்டலில் தான் அவர் தங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதன் காரணமாக நட்சத்திர ஓட்டலில் குமாரசாமி தங்கி இருப்பதாகவும், சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறினார்கள். அப்போது அரசு செலவில் நட்சத்திர ஓட்டலில் தங்கவில்லை என்றும், தனது சொந்த செலவில் தங்கி இருப்பதாகவும் பா.ஜனதாவினருக்கு குமாரசாமி விளக்கம் அளித்திருந்தார்.\nஇந்த நிலையில், முதல்-மந்திரி பதவியை இழந்து விட்டதால் நட்சத்திர ஓட்டலில் உள்ள தன்னுடைய ராசியான அறையை குமாரசாமி காலி செய்துள்ளார். மேலும் ஜே.பி.நகரில் உள்ள தனது வீட்டுக்கு குமாரசாமி குடிபெயர்ந்துள்ளார்.\n1. எதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி; குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.\n2. நில முறைகேடு வழக்கு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு நோட்டீசு\nகர்நாடகத்தில் குமாரசாமி கடந்த 2007-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்தபோது, அரசு நிலத்தை அரசாணையில் இருந்து விடுவித்து முறைகேடு செய்ததாக அவர் மீது லோக்அயுக்தா கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\n3. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் விசாரணை அமைப்புகள்; மத்திய அரசு மீது குமாரசாமி குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்று மத்திய அரசு மீது குற்றம்சாட்டிய குமாரசாமி குதிரை பேரம் குறித்து வருமானவரி சோதனை நடத்தாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\n4. எதிர்க்கட்சி தலைவர்களின் போன் ஒட்டு கேட்கப்பட்டதா முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி விளக்கம்\nகுமாரசாமி முதல்-மந்திரியாக இருந்த போது எதிர்க்கட்சி தலைவர்களின் போனை ஒட்டுகேட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.\n5. காங்கிரஸ் கட்சிக்கு அடிமை போல வேலை பார்த்தேன்: கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி\nகாங்கிரஸ் கட்சிக்கு அடிமை போல வேலை பார்த்தேன் என்று கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\n5. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2019/08/31104540/1259013/Ganapati-Slokas.vpf", "date_download": "2019-09-23T03:51:05Z", "digest": "sha1:OR3BHJCG3XDTI3Y5U77YJLCPZACELTE6", "length": 7689, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ganapati Slokas", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகடன் தீர்க்கும் ருண ஹரண கணபதி ஸ்லோகம்\nகடன் பிரச்சனையால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் ருண ஹரண கணபதிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வரலாம்.\nநமது நாட்டில் 90 சதவீதம் பேர் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் படும்பாடு மிகவும் வேதனையானது.\nகடனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எப்போது தோன்றுகிறதோ அப்போதே அந்த கடன் சிறிது சிறிதாய் அடைந்து விடும். அந்த எண்ணம் வர நாம் விநாயகரை வணங்க வேண்டும்.\nஇரண்டு கரங்களால் நீ பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி. வெண்பளிங்கு நிறம் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரிடம்,\nஎன்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.\nவரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”\nஎன எல்லா கடன்களுக்கும் ருண ஹரண கணபதியை வணங்கிட வேண்டும்.\nசனிக்கிழமைகளில் சதுர்த்தி வரும் நாளில் முதலில் கடன் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்து சிறிதளவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் முழுவ��ும் விரைவில் தீர்ந்து விடும்.\nமூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.\nஅஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடன் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.\nசனி பகவானின் அருளை பெற காயத்ரி மந்திரம்\nதொழிலில் வளர்ச்சி தரும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்\nதோஷங்களை போக்கும் ருத்ர காயத்ரி மந்திரம்\nகாலையில் தினசரி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்\nதடைகளை நீக்கும் சுக்கிர காயத்ரி மந்திரம்\nவிநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்\nகாரிய தடைகளை நீக்கும் விநாயகர் சகஸ்ரநாமம்\nவறுமையை போக்கும் விநாயகர் பீஜ ஸ்லோகம்\nபொருளாதார நிலையை உயர்த்தும் ஸ்ரீ ஹரித்ரா கணபதி மூல மந்திரம்\nஆபத்துகள் ஏற்படாமல் காக்கும் அனுமன் பீஜ மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/3-mar/raci-m03.shtml", "date_download": "2019-09-23T02:28:17Z", "digest": "sha1:Q5VN4BDZYCLBDQX2YARGVFRSPMIVXC2R", "length": 26659, "nlines": 54, "source_domain": "www9.wsws.org", "title": "அமெரிக்காவில் யூத-எதிர்ப்பு மற்றும் இனவாத தாக்குதல்களின் பின்னணி", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஅமெரிக்காவில் யூத-எதிர்ப்பு மற்றும் இனவாத தாக்குதல்களின் பின்னணி\nட்ரம்ப் நிர்வாகம் அதிகாரத்திற்கு வந்திருப்பது, அமெரிக்க சமூகத்தில் மிகவும் பிற்போக்குத்தனமான, இனவாத மற்றும் பின்தங்கிய சக்திகளை ஊக்குவித்துள்ளது. நாடெங்கிலும் யூத சமூக மையங்களுக்கு தொலைபேசி ஊடாக அண்ணளவாக 100 வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன, இது வரையில் அவை அனைத்துமே பொய் தகவல்களாக இருக்கின்றன என்றாலும் பரந்தளவில் பீதி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. இரண்டு யூத கல்லறைகள் நாசப்படுத்தப்பட்டுள்ளன. மிகச்சமீபத்தில் சனியன்று இரவு பிலடெல்பியாவில் 500 க்கும் அதிகமான கல்லறை கற்கள் இடம்பெயர்த்தப்பட்டிருந்தன அல்லது உடைக்கப்பட்டிருந்தன. இம்முயற்சிக்கு கணிசமானளவிற்கு குற்றகரமான ச���்தியும் தீர்மானகரமான முயற்சியும் தேவையாகும்.\nகடந்த வாரயிறுதியில், ஒரு புலம்பெயர்ந்த இந்திய மென்பொருள் பொறியாளர் கன்சாஸ் நகரில் படுகொலை செய்யப்பட்டார். ஒரு ஈரானியரைக் கொல்வதாக கருதிய ஒரு வெறித்தனமான முன்னாள் கடற்படையினர், சுடுவதற்கு முன்னதாக, கண்முன்னாலேயே ட்ரம்பின் பிரச்சார வாய்சவடலான \"எங்கள் நாட்டிலிருந்து வெளியேறு\" என்று கூச்சலிட்டவாறு, அவரை ஒரு மதுபான விடுதியில் வைத்து சுட்டுக் கொன்றார். அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலக்கில் வைத்துள்ள ட்ரம்பின் நிர்வாக உத்தரவாணைகளால் கவரப்பட்டு, புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அச்சுறுத்தல் அலையில் இது மிக மிக வெளிப்படையான ஒரு சம்பவமாகும்.\nட்ரம்ப் செவ்வாயன்று இரவு காங்கிரஸிற்கு வழங்கிய மற்றும் தேசியளவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அவர் உரையின் தொடக்கத்தில், இனவாத மற்றும் யூத-எதிர்ப்பு தாக்குதல்கள் குறித்து உதட்டளவில் வருத்தம் தெரிவித்தார். புலம்பெயர்ந்தவர்களை குற்றவாளிகள் என்றும், போதைப்பொருள் வினியோகஸ்தர்கள் மற்றும் குண்டர்கள் குழுக்களின் அங்கத்தவர்கள் என்றும் பூதாகரமாக்கும் அவரது பிரதான பிரச்சார கருப்பொருளுக்கு அவர் திரும்பியபோது, அவரது முதலைக் கண்ணீர் ஏறத்தாழ உடனடியாக பொய்யாகி போனது.\nயூத-எதிர்ப்புவாத அலையை நோக்கிய ஜனாதிபதியின் நிஜமான மனோபாவம், அரசு அட்டார்னி ஜெனரல்களின் ஒரு குழுவிற்கு அவர் செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் அளித்த குறிப்புகளில் வெளிப்பட்டது. வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் மற்றும் கல்லறைகளைச் சிதைப்பது குறித்து ட்ரம்பிடம் கேட்கபட்டபோது, அவர் பதிலளிக்கையில், “மக்களையும் அல்லது மற்றவர்களையும் மோசமாக காட்டுவதற்காக சிலநேரங்களில் அது தலைகீழாக ஆக்கப்படுகிறது,” என்று அரசு அதிகாரிகளுக்குக் கூறினார்.\nஅவரது அரசியல் எதிர்ப்பாளர்கள் அவர் நிர்வாகத்திற்கு தொல்லை கொடுப்பதற்காக யூத-எதிர்ப்பு தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறார்கள் என்று ட்ரம்ப் கூறுவது இது முதல்முறையல்ல. அவரது பெப்ரவரி 16 பத்திரிகையாளர் கூட்டத்தில் தாக்குதல்கள் குறித்து கேட்கப்பட்டபோது, ட்ரம்ப் பெரிதும் இதையே தான் கூறி இருந்தார், ஆனால் ஏறத்தாழ சுற்றி வளைத்து குழப்பமான பாணி���ில் தெரிவித்தார். “கோபத்தினால் மறுபக்கத்தினரால் ஒரு பகுதி நிகழ்வுகள் நடாத்தப்பட்டதற்கான சில அறிகுறிகள் உள்ளன,” என்றவர் வாதிட்டார். “அவர்கள் பொருத்தமற்ற அறிகுறிகளையும் சித்திரங்களையும் காட்டுவார்கள். அவர்கள் என் மக்கள் கிடையாது. அவர்கள் உங்களைப் போன்றவர்களைக் கோபமூட்ட மறுபக்கத்திலிருப்பவர்கள்,” என்றார்.\nகல்லறைகளை சிதைப்பதற்கு யூதர்கள் தான் பொறுப்பு என்ற கருத்துக்களால் \"மறுபக்கத்தில் இருப்பவர்கள்\" என்பதை பிரதியீடு செய்து, முன்னாள் KKK தலைவரும் நவ-நாஜியுமான டேவிட் ட்யூக் போன்ற தீவிர-வலது கூறுபாடுகளால் இதேபோன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nயூத குழுக்களின் அதிகாரிகள் ட்ரம்பின் சமீபத்திய இக்கருத்துக்களை விமர்சித்துள்ள போதினும், அவர்களது தொடர்ச்சியான கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளில் எந்தவித ஆழ்ந்த விளக்கமும் இல்லை. ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகளிடையே ஆழமாக நிலவும் யூத-எதிர்ப்புவாத வெளிப்பாடுகளைக் குறித்த கருத்துக்களையே அவர்கள் கொண்டுள்ளனர்.\nயூத-இன ஒழிப்பின் நினைவுகூரல்களை உலகெங்கிலும் அனுசரிப்பது குறித்த உத்தியோகப்பூர்வ வெள்ளை மாளிகை அறிக்கை மிகவும் அப்பட்டமாக இருந்தது, அது ஹிட்லரின் \"இறுதி தீர்வு\" ஆல் பாதிக்கப்பட்ட யூதர்களைக் குறித்து குறிப்பிடவே இல்லை. இதுவொரு இருட்டடிப்பாகும், இது வேண்டுமென்றே கைவிடப்பட்டதாக வெள்ளை மாளிகையில் அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.\nவழிந்தோடும் அருவருக்கத்தக்க யூத-எதிர்ப்புவாதம் மற்றும் வெள்ளை இனவாதத்திற்கும் ட்ரம்பிற்கும் இடையிலான தொடர்புகள், குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்களில் ட்ரம்பை உணர்ச்சிபூர்வமாக ஆதரித்த ட்யூக்கிடமிருந்து, அவர் எவ்வளவு தொலைவில் முடியுமோ அவ்வளவு தொலைவில் நிறுத்திக் கொள்ளக் கூட தயங்கும் அவரது இழிவார்ந்த தயக்கத்திலேயே எடுத்துக்காட்டப்படுகின்றன.\nநடைமுறையளவில் ஒவ்வொரு பகுதியிலும் முன்னணி பாத்திரம் வகித்து வரும் ட்ரம்பின் மிக நெருக்கமான கொள்கை ஆலோசகர், ஸ்டீபன் பானன், வெள்ளை இனவாதம், யூத-எதிர்ப்புவாதம் மற்றும் நவ-நாஜி கூறுபாடுகளுக்கான பிரதான இணைய வடிகால்களில் ஒன்றாக ஆகியுள்ள ப்ரைய்ட்பார்ட் நியூஸின் பாசிசவாத சிந்தனை கொண்ட முன்னாள் தலைவராவார். அவரது அரசியல் கூற்றுக்களில், பானன், கடந்த வாரத்தின் பழமைவாத அரசியல் செயற்கூட்டத்தில் \"பெருநிறுவன, பூகோளமயப்பட்ட ஊடகங்களை\" அவர் கண்டித்தமை போன்ற மெல்லிய மறைப்பு வசனங்கள் மூலமாக, இராஜாங்கரீதியில் யூத-எதிர்ப்புவாதத்தை வர்ணிக்க \"இலைமறை காயாக வசனங்களைப்\" (dog whistles) பிரயோகிக்கிறார்.\n1930 களில் \"முதலில் அமெரிக்கா\" என்ற பெயரைக் கொண்ட குழு, நாஜி அனுதாபி சார்ல்ஸ் லின்ட்பேர்க் தலைமையில் இருந்தது மற்றும் அந்த கோஷம் யூதர்கள் மீதான எதிர்ப்புடன் அடையாளப்பட்டிருந்தது என்ற உண்மைக்கு இடையிலும் அல்லது அத்தகைய உண்மைக்காகவே, அவரது பாசிசவாத பதவியேற்பு உரையின் கருப்பொருளாக ட்ரம்ப் அவரே அந்த பெயரைத் தழுவினார்.\nட்ரம்பின் குடும்பத்தைச் காட்டுவதன் மூலமாக, அதாவது இப்போது ஓர் உயர்மட்ட வெள்ளை மாளிகை அதிகாரியாக உள்ள ஜாரெட் குஷ்னரை திருமணம் செய்தபோது அவர் மகள் ஜூடாயிசத்திற்கு மாறியதையும் மற்றும் நிதித்துறை செயலர் ஸ்டீவன் மினுசின் போன்ற ட்ரம்ப் மந்திரிசபையின் முக்கிய யூத அங்கத்தவர்களை சுட்டிக்காட்டுவதன் மூலமாக, வெள்ளை மாளிகை மீண்டும் மீண்டும் யூத-எதிர்ப்புவாத குற்றச்சாட்டுக்களை மறுத்தளிக்கிறது. இந்த பிரச்சினை அவ்வளவு சுபலமாக தீர்க்கப்படமுடியாது.\nபுலம்பெயர்வோர்-விரோத இனவாதம் மற்றும் அமெரிக்க தேசியவாதத்தை ட்ரம்ப் ஊக்குவிப்பதானது, ஒரு தீர்க்கமான அரசியல் தர்க்கத்தை கொண்டுள்ளது. அமெரிக்க அரசியல் வாழ்வில் துர்நாற்றம் பரப்பும் மிகவும் பிற்போக்குத்தனமான போக்குகளுடன் அவர் நிர்வாகம் அணி சேர்ந்து வருகிறது. ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஒன்றுகூடிய இத்தகைய கூறுபாடுகள், அவர் தேர்தல் வெற்றி மற்றும் பானன், செபஸ்டீன் கோர்கா (இவர் ஹங்கேரிய நவ-நாஜி குழுவான Order of Vitéz உடன் தொடர்புபட்டவர்) மற்றும் மைக்கல் அன்டன் (இவர் இஸ்லாமை ஒரு “போர்குணமிக்க நம்பிக்கையாக” கண்டிப்பவர்) ஆகியோரை வெள்ளை மாளிகையின் உயர் பதவிகளில் அவர் உயர்த்தியதுடன் சேர்ந்து பலமடைந்தன.\nட்ரம்ப் நிர்வாகம் அது பதவியேற்ற முதல் நாளில் இருந்து இனவாதம் மற்றும் பேரினவாதத்தில் மூழ்கியுள்ளது. கடந்த வாரம் அவர் யூத-எதிர்ப்புவாதத்தை கடமைக்காக கண்டிக்க நிர்பந்திக்கப்பட்டிருந்த நிலையில், ட்ரம்ப் முஸ்லீம்-எதிர்ப்பு அல்லது புலம்பெயர்ந்தோர்-விரோத வன்முறை குறித்து ஒரு வார்த்தையும் உச்சரிக்கவில்லை. அவர் கனடாவின் கியூபெக் நகர மசூதியில் ஒரு அதிதீவிர வலது இனவாதியும் ட்ரம்பை ஆதரிப்பவருமான ஒருவரால் ஐந்து முஸ்லீம்கள் கொல்லப்பட்டமை குறித்து ஒன்றுமே கூறவில்லை.\nஇக்காலம் நெடுகிலும், புதிய நிர்வாகத்தின் பிரதான கொள்கை முனைவானது, மத்திய கிழக்கில் அமெரிக்க குண்டுவீச்சுக்கள் மற்றும் ஏவுகணைகளில் இருந்து முஸ்லீம் அகதிகள் தப்பியோடி வந்தாலும் சரி, அல்லது அமெரிக்காவில் குறைந்த கூலிக்கும் எளிதில் செய்யவியலாத வேலைகளிலும் வேலை செய்து தங்கள் குடும்பங்களை காப்பாற்றும் மெக்சிகன்வாசிகள் மற்றும் மத்திய அமெரிக்கர்கள் ஆகட்டும், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான ஒரு படுகொலை-பாணியிலான தாக்குதலை தொடங்குவதாகவே இருந்துள்ளது.\nஅப்பாவி மக்கள் மீது மிகப் பெரியளவில் பகிரங்கமான வேட்டையாடல்கள், சுற்றி வளைப்புகள் மற்றும் பாரியளவிலான சிறையடைப்புகளும், அமெரிக்காவில் ஒவ்வொரு இனவாத குண்டர்களுக்கும் பச்சை விளக்கு காட்டுவதற்கு சேவையாற்றுகிறது. யூத-எதிர்ப்புவாதம் மற்றும் இனவாதத்தின் மேலேழுச்சிக்கு தார்மீகரீதியிலும் மற்றும் அரசியல்ரீதியிலும் ட்ரம்ப் நிர்வாகமே பொறுப்பாகும். இதற்கு அதை பொறுப்புகூற வைக்கப்படவேண்டும்.\nஆனாலும் ட்ரம்ப் நிர்வாகம் ஓர் ஆழ்ந்த நோயின் வெளிப்பாடாகும். மற்றும் இது ட்ரம்ப் மற்றும் பானன் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்ததில் இருந்து தொடங்கவில்லை. பொதுவாக தீவிர வலது தேசியவாதம் மற்றும் குறிப்பாக யூத-எதிர்ப்புவாதம் எப்போதுமே சமூக மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்துடன் பிணைந்துள்ளது. இது மக்கள் கோபத்தை திசைதிருப்பவும் மற்றும் போருக்கான சித்தாந்தரீதியிலான அடித்தளத்தை உருவாக்கவும் ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்படுவதாகும்.\n1930 களில் ஐரோப்பாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் காட்டுமிராண்டித்தனமான யூத-எதிர்ப்புவாத வளர்ச்சி கண்டது. தெற்கில் இனவாத தான்தோன்றித்தனத்தின் ஒரு காலகட்டமாகவும் இருந்த அது, அதைத் தொடர்ந்து இரண்டாம் உலக போரின் போது ரூஸ்வெல்ட் நிர்வாகம் கட்டளையிட்ட ஜப்பானிய அமெரிக்கர்களின் பாரிய சிறையடைப்புகள் வந்தன.\nஅந்த தேசியவாத துர்நாற்றம் அனைத்தும் மீண்டும் மீளெழுந்து வருகின்றன. யூத-இன ஒழிப்பு மறுப்பு, யூத-எதிர்ப்புவாதம், புலம்பெயர்ந்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்களை ஊக்குவிக்கும் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து, பொலிஸ் மற்றும் இராணுவ ஆயத்தப்படுத்தல்கள் நிகழ்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய குற்றங்களுக்கு பொறுப்பான பாசிசவாத சக்திகள் ஐரோப்பா எங்கிலும் மேலுயர்ந்து வருகின்றன.\nஒவ்வொரு நாடாக, ஆளும் வர்க்கம் தேசியவாதம் மற்றும் மதவாத வெறித்தனத்தின் படுமோசமான வடிவங்களை முன்னுக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. நேட்டோ ஆதரவுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது மத்திய கிழக்கு போர் கொள்கைகள், பத்து மில்லியன் கணக்கானவர்களை அவர்களது வீடுகளை விட்டு வெளியே விரட்டியுள்ளது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள், பாதுகாப்பு மற்றும் ஒரு கண்ணியமான எதிர்காலத்திற்காக ஐரோப்பாவை நோக்கி வர திரும்பியுள்ளனர். ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கையும் மற்றும் ஐரோப்பாவில் அதன் சக-சிந்தனையாளர்களின் கொள்கையும், ஏகாதிபத்தியத்தால் பாதிக்கப்பட்டவர்களை \"பயங்கரவாதிகள்\" என்று முத்திரை குத்தி, அவர்களுக்கு உள்நுழைய தடைவிதிக்கிறது.\nஇறுதி ஆய்வுகளில், ட்ரம்ப் நிர்வாகத்தால் வாரியிறைக்கப்பட்டுள்ள இந்த பாசிசவாத பிற்போக்குத்தன கலவையானது, முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடி மற்றும் நிலைமுறிவின் ஒரு விளைபொருளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2019/07-July/refu-j05.shtml", "date_download": "2019-09-23T03:22:06Z", "digest": "sha1:ZIRMG5TVT43ROA6KPZW3BVV7BXDCUNUL", "length": 29437, "nlines": 54, "source_domain": "www9.wsws.org", "title": "அகதிகள் மீதான உலகளாவிய போர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஅகதிகள் மீதான உலகளாவிய போர்\nஉலகெங்கிலுமான அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களும் அகதிகளைத் திட்டமிட்டு முறைகேடாக கையாள்வதன் மீதும் மற்றும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதன் மீதும் எழுந்த பாரிய சீற்றத்தை, கடந்த இரண்டு வாரகால தொடர்ச்சியான சம்பவங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.\nநன்றி, இத்தாலிய கடற்படை 2016\nஅகதிகள் மீட்பு கப்பல் Sea Watch 3 இன் 31 வயதான ஜேர்மன் கடல் மாலுமி கரோலா ராக்கேற்ற (Carola Rackete) ஐ இத்தாலிய அரசாங்கமும் மற்றும் அதன் பாசிசவாத உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனியும் சனிக���கிழமை கைது செய்ததன் மீது நூறாயிரக் கணக்கானவர்கள் அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஜூன் 12 இல் மத்திய தரைக்கடலில் தவித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 52 ஆபிரிக்க அகதிகளை மீட்டு, அவர்களை இத்தாலிய எல்லையில் லாம்பெடுசாவுக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்த்ததே ராக்கேற்ற மீது கூறப்படும் \"குற்றமாக\" இருந்தது.\nஇரண்டு வாரங்களாக, Sea Watch கப்பல் ஐரோப்பிய ஒன்றியத்தில் தரை ஒதுங்க ஒரு துறைமுகத்தைத் தேடி மத்திய தரைக்கடல் நெடுகிலும் பயணம் செய்திருந்தது. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் உட்பட எந்த ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கமும் அந்த ஒருசில டஜன் அகதிகளை ஏற்கவில்லை — இதனால் தஞ்சம் கோரி வருபவர்களின் அனைத்து கப்பல்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ள இத்தாலிய அரசாங்கத்தின் சட்டவிரோத தடையை மீறி, லாம்பெடுசாவில் தரை ஒதுங்குவதைத் தவிர அந்த கப்பல் சிப்பந்திகள் வேறு வழியின்றி விடப்பட்டனர்.\nஇத்தாலிய நீதிபதிகள் நேற்றிரவு ராக்கேற்றவை விடுவிக்க உத்தரவிட்டமை, தொழிலாள வர்க்கத்தில் அப்பெண்மணிக்கு இருந்த அளப்பரிய மிதமிஞ்சிய மக்கள் ஆதரவுக்கு ஒரு விடையிறுப்பாக இருந்தது. நேற்றைய தினமே, Sea Watch இன் சட்டபூர்வ அபராதங்களுக்கு உதவ ஒரு ஜேர்மன் நகைச்சுவையாளர் ஏற்படுத்திய ஒரு நிதியம் 800,000 யூரோக்களுக்கும் அதிகமாக நிதி திரட்டியதுடன், பேஸ்புக் மூலமாக 25,000 இக்கும் அதிகமான நன்கொடையாளர்களிடம் இருந்து மற்றொரு 400,000 க்கும் அதிகமான யூரோக்கள் திரட்டப்பட்டன. ராக்கேற்றவை உடனே விடுவிக்க வேண்டுமென கோரி 330,000 க்கும் அதிகமானவர்கள் ஒரு மனுவில் கையெழுத்திட்டனர்.\nஆகவே அந்த இத்தாலிய தீர்ப்பானது அகதிகளைக் காப்பாற்ற முயல்பவர்கள் அனைவரையும் இலக்கு வைத்த ஒடுக்குமுறையிலிருந்து எந்த வழியுமின்றி ஒரு பின்வாங்கலாகும். ராக்கேற்ற இத்தாலியில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார் என்பதோடு, சட்ட அச்சுறுத்தலின் கீழ் உள்ளார். இத்தாலி, 14,000 பேரை காப்பாற்றிய லூவெம்பா (Luvempa) கப்பல் மாலுமி பியா கிளெம்ப் (Pia Klemp) மீது, “சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவியதற்காக மற்றும் துணை போனதற்காக\" என்று குற்றஞ்சுமத்தி உள்ளது, இவர் 2017 இல் கைது செய்யப்பட்டார். இப்பெண்பணி 20 ஆண்டுகள் சிறை தண்டனையை முகங்கொடுக்கிறார்.\nவெறுப்பூட்டும் பாசாங்குத்தனத்��ுடன், ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி தலைவர் பிராங்க் வால்டர்-ஸ்ரைன்மையர் மற்றும் பிரெஞ்சு உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்ட்டனர் உள்ளடங்கலாக ஐரோப்பிய அதிகாரிகள் மென்மையாக சல்வீனியை விமர்சித்ததுடன், அகதிகளுக்காக முதலை கண்ணீர் வடித்தனர். ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி முன்னணியில் நிற்க, ஐரோப்பிய ஒன்றியம் தான் முள்கம்பி சுருள் வடம் மற்றும் எந்திர துப்பாக்கிகளுடன் \"ஐரோப்பாவை சுற்றிய கோட்டை\" ஐ எழுப்பியது என்பதும், மத்திய தரைக்கடலில் மீட்பு நடவடிக்கைகளை நிறுத்தியது என்பதும், ஐரோப்பாவின் தெற்கு கடற்பகுதியை ஒரு பரந்த கல்லறையாக மாற்றியது என்பதும் ஒவ்வொருவருக்கும் தெரியும். சல்வீனி, ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் அப்பட்டமான மற்றும் குரூரமான கொள்கையை மட்டுமே வெளிப்படுத்துகிறார்.\n2015 இல், ஐரோப்பிய ஒன்றியம் \"ட்ரிட்ரொன் நடவடிக்கை\" என்பதை அறிவித்தது, அதேவேளையில் அது ஐரோப்பாவுக்குத் தப்பி வரும் அகதிகளைப் பிடித்து அவர்களை லிபியாவின் சித்திரவதை முகாம்களுக்கு திரும்ப அனுப்ப லிபிய ஆயுதக் குழுக்களை கடற்படை ரோந்துப்படையாக பயிற்சி அளித்தது. அத்தகைய முகாம்களில் சித்திரவதை, கற்பழிப்பு, படுகொலை மற்றும் அகதிகள் அடிமைகளாக விற்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் அதன் மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்ட அதேவேளையில், மனிதாபிமான அரசு-சாரா அமைப்புகளைச் சேர்ந்த கப்பல் சிப்பந்திகளும் கப்பல் மாலுமிகளும் வழக்கில் இழுக்கப்பட்டு, அவர்களின் கப்பல் ஓட்டும் உரிமைகள் பறிக்கப்பட்டன.\nகடந்த மூன்றாண்டுகளில், குறைந்தபட்சம் 14,000 பேர் ஐரோப்பா வந்தடையும் முயற்சியில் மத்திய தரைக்கடலில் மூழ்கி இறந்துள்ளனர். அகதிகள்-சார்பான ஸ்பானிய அமைப்பு Caminando Fronteras கடந்த வாரம் வெளியிட்ட ஓர் அறிக்கை, ஜனவரி 2018 இல் இருந்து ஜூன் 2019 வரையில் மொரோக்கோ மற்றும் ஸ்பெயினுக்கு இடையே ஜிப்ரல்தர் ஜலசந்தியில் மட்டும் 70 கப்பல் கவிழ்வுகளில் குறைந்தபட்சம் 1,020 பேர் மூழ்கி உயிரிழந்திருப்பதாக கண்டறிந்தது.\n1930 களின் ஐரோப்பாவில் நாஜி ஆட்சியின் அண்மித்து-நிச்சயமான மரணத்திலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு சர்வதேச அளவில் அரசாங்கம் முகம் திருப்பி எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் அக��ிகளுக்கு ஒரு சேதியை அனுப்ப பாரிய படுகொலை கொள்கை ஒன்றை ஏற்று வருகிறது: அதாவது, ஐரோப்பாவில் தஞ்சமடைவதற்கான அவர்களின் சட்டபூர்வ ஜனநாயக உரிமையைப் பெறுவதற்கு முயல்வது, கடலில் மூழ்கி உயிரிழப்பதற்கு இட்டுச் செல்லக்கூடும்.\nஅமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகம் அந்நாட்டிற்கு உள்ளேயும் மற்றும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை ஒட்டியும் புலம்பெயர்ந்தோர் அடைப்பு முகாம்களின் ஒரு வலையமைப்பை உருவாக்கி உள்ளது, கடந்த வாரம் டெக்சாஸில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு விஜயம் செய்த ஒரு குழந்தைகளுக்கான மருத்துவர் டாக்டர் லூசியோ சேவியர் அவை பெரிதும் \"சித்திரவதை மையங்களுக்கு\" ஒத்திருப்பதாக கூறினார், அந்தளவுக்கு அங்கே நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன.\nநேற்று, ஜனநாயகக் கட்சி செனட்டர் அலெக்ஸாண்ட்ரியா-ஒகாசியோ கோர்ட்டெஸ் டெக்சாஸின் ஒரு தடுப்புக்காவல் மையத்திற்கு செய்த விஜயம் குறித்து தெரிவித்தார், அங்கே சிறை அறைகளில் பெண்கள் நீரின்றி அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், கழிவறைகளில் இருந்து நீர் எடுத்து குடிக்குமாறு எல்லை பாதுகாவலர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார். அதற்கு ஒரு நாள் முன்னதாக, ProPublica ஒரு இரகசிய பேஸ்புக் குழுவை வெளிப்படுத்தியது, அதில் பாசிசவாத எல்லை பாதுகாவலர்கள் புலம்பெயர்ந்தவர்கள் குறித்து வன்மமான ஏளனங்களையும், கோர்ட்டெஸ் விஜயத்திற்கு முன்னதாக அவருக்கு எதிராக பாலியல் அச்சுறுத்தல்களையும் பதிவிட்டிருந்தனர்.\nட்ரம்பின் பாசிசவாத குடியேற்ற கொள்கைகள் மீது மக்களின் மனக்குமுறலும் எதிர்ப்பும், ஞாயிறன்று நியூ ஜெர்சியின் ICE தடுப்புக்காவல் மையத்திற்கு வெளியே 200 இக்கும் அதிகமான அமெரிக்க யூதர்கள் \"மீண்டும் ஒருபோதும் வேண்டாம் என்றால் இப்போதே வேண்டாம் என்று அர்த்தம்” என்று கோஷமிட்டவாறு நடத்திய ஓர் ஆர்ப்பாட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. முப்பத்தி ஆறு பேர் கைது செய்யப்பட்டனர், அதில் கைது செய்யப்பட்ட ஒரு இளம் பெண் போராட்டக்காரர் அவர் \"நல்லதாக\" உணர்வதாக தெரிவித்தார், ஏனென்றால் நாஜிக்களுக்கு எதிராக சண்டையிட்ட அவரின் பாட்டனார்கள் \"சித்திரவதை முகாம்களுக்கு எதிராக நான் எதிர்த்து நிற்பதை விரும்பி இருப்பார்கள்,” என்றார்.\nஅகதிகள் மீதான உலகளாவிய தாக்குதல் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைக் கடந்தும் தொலைதூரத்திற்கு விரிகிறது. ஜூன் 27 இல், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆஸ்திரேலிய தாராளவாத/தேசிய கூட்டணி அரசாங்கம் மற்றும் எதிர் கட்சியான தொழிற் கட்சியின் புலம்பெயர்வோர்-விரோத கொள்கைகளைப் பாராட்டினார். இருகட்சிகளது ஆதரவுடன் கூடிய ஆஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் நடவடிக்கை கொள்கையில் இருந்து \"நிறைய கற்றுக் கொள்ள முடியும்\" என்று ட்ரம்ப் அறிவித்தார், அக்கொள்கை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் அகதிகள் அனைவரையும் சர்வதேச சட்டத்தை மீறி தடுப்பதற்கும் மற்றும் இடைமறிப்பதற்கும் இராணுவத்தைப் பயன்படுத்துகிறது.\nஅகதிகள் மீதான தாக்குதல் ஓர் உலகளாவிய நிகழ்வுப்போக்காக உள்ளது என்ற உண்மை, அது ட்ரம்ப் மற்றும் சல்வீனி போன்ற தனிப்பட்ட அரசியல்வாதிகளின் பாசிசவாத தனிமனிதயியல்புகளின் காரணமாக அல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது. அது குறிப்பாக முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் ஒரு புதிய, வரலாற்றுரீதியிலான முறிவின் படுமோசமான ஒரு வெளிப்பாடாகும். அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய ஒன்றிய ஏகாதிபத்திய கூட்டாளிகள் மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் தொடுத்த ஒரு கால் நூற்றாண்டுகால போரால் தோற்றுவிக்கப்பட்ட சமூக முறிவு மற்றும் பாரிய படுகொலைகளில் இருந்து பத்து மில்லியன் கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தப்பிக்க முயல்கின்றனர்.\nஇரண்டாம் உலக போருக்குப் பின்னர் வேறெந்த காலத்திலும் இல்லாதளவில் இன்று அதிக அகதிகள் உள்ளனர். கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்ட ஐ.நா. அறிக்கை ஒன்று உலகெங்கிலும் பலவந்தமாக இடம் பெயர்த்தப்படும் மக்களின் எண்ணிக்கை 2009 இல் 43.3 மில்லியனாக இருந்ததில் இருந்து 2018 இல் 70.8 மில்லியனாக இரட்டிப்பாகி இருப்பதாக குறிப்பிட்டது. 2018 இல் ஒவ்வொரு நிமிடமும், 25 பேர் அவர்களின் வீடுகளை விட்டு தப்பி செல்ல நிர்பந்திக்கப்பட்டிருந்தனர். மனிதகுலத்தில் 1 சதவீதத்தினருக்கும் சற்று குறைவானவர்கள், ஒவ்வொரு 108 பேருக்கு ஒருவர், அகதிகளாக உள்ளனர்.\n1940 இல், ஐரோப்பாவின் பாசிசவாத ஆட்சிகள் யூதர்கள் மீது \"இறுதி தீர்வு\" இனப்படுகொலை தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தலைசிறந்த ரஷ்ய புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்தார்: “இன்று வீழ்ச்சியடைந்து வரும் ��ுதலாளித்துவ சமூகம் அதன் எல்லா துவாரங்களிலும் யூதர்களை நசுக்கித் தள்ள வேட்கை கொண்டிருந்தது; இரண்டு பில்லியன் உலக மக்கள் தொகையில் பதினேழு மில்லியன் பேருக்கு, அதாவது ஒரு சதவீதத்திற்கும் குறைவானபேருக்கு, இந்தப் பூமியில் இடம் காண இயலவில்லை பரந்து விரிந்திருக்கும் நிலப்பகுதிகளுக்கும், மனிதனுக்காக பூமியையும் வானத்தையும் கூட வென்றுவிட்டிருக்கக் கூடிய தொழில்நுட்ப அற்புதங்களுக்கும் இடையே, முதலாளித்துவ வர்க்கம் நமது கிரகத்தை ஓர் துர்நாற்றமெடுக்கும் சிறைச்சாலையாக மாற்றிவிட்டிருக்கிறது” என்றார்.\nஇன்று முதலாளித்துவ அரசுகள், ஆழமடைந்து வரும் உலகளாவிய ஒழுங்கமைப்பு நெருக்கடியையும் அதிகரித்து வரும் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பையும் முகங்கொடுத்து, 1930 களில் பாசிசவாத வலதைக் குணாம்சப்படுத்திய தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்தின் வகைகளை ஊக்குவித்து வருகின்றன. உலகளவில் மிகக் கடுமையான அகதிகள்-விரோத கொள்கைகள் ஏற்படுவது என்பது வழிவகையாக உள்ளது, அதைக் கொண்டு உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கள் அதிதீவிர வலதைப் புத்துயிரூட்டி வருகின்றன.\n1930 களில் யூத-எதிர்ப்புவாதத்தில் இருந்ததைப் போலவே, அகதிகளுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட எதேச்சதிகார நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நோக்கம் கொண்டவை ஆகும். இன்று அகதிகளுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள், நாளை தொழிலாளர்களுக்கு எதிராகவும் போர், இராணுவவாதம், சிக்கனக் கொள்கைகள் மற்றும் சமூக சமத்துவத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.\nஅகதிகளுக்கு தொழிலாள வர்க்கத்தில் உள்ள பலமான ஆதரவை அணித்திரட்ட முடியும்; அணித்திரட்டப்பட வேண்டும். ஆனால் அகதிகள் மீதான பாசிசவாத தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பை ஒரு நனவுபூர்வமான சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்குவதே, காட்டுமிராண்டித்தனம் மற்றும் போருக்குள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நுழைவதிலிருந்து தடுப்பதற்கான ஒரே வழிவகையாகும். இதன் அர்த்தம், முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சமூக நெருக்கடிக்கு புலம்பெயர்ந்தவர்களை பலிக்கடா ஆக்கும் அனைத்து முயற்சிகளையும் நிராகரிப்பது மற்றும��� ஒவ்வொரு தொழிலாளியும், பயணம் மற்றும் வேலை செய்வதற்கான உரிமை உட்பட முழு குடியுரிமைகளுடன் அவர் விரும்பும் இடத்தில் வாழ்வதற்கான அவரின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பதாகும்.\nசர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே, பெருவணிக செல்வந்த தட்டுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து சமூகத்தின் ஆதாரவளங்களை விடுவித்து, உலகில் ஒவ்வொரு நபரும் வறுமை மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து சுதந்திரமாகவும் ஓர் உயர்ந்த வாழ்க்கைத் தரத்துடனும் வாழ்வதை உத்திரவாதப்படுத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran-tv/events/sivakumar-speech", "date_download": "2019-09-23T02:45:53Z", "digest": "sha1:33QWBMDQJRFHSTJA3ZTWHWWPOHEO5IUO", "length": 4803, "nlines": 131, "source_domain": "image.nakkheeran.in", "title": "எவனுக்கும் வராத தைரியம்... | Sivakumar Speech | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேர்தல்னா மட்டும் வேகமா செய்வாங்க..\nபதில் சொல்ல விடுங்க - Anchor-உடன் விவாதம்\nசும்மா சூப்பர் ஸ்டார் ஆகல...\nரஜினி போல் நடித்த கலைஞானம்...\nநெல்லை மாவட்டத்தில் என்.ஐ.ஏ.சோதனை பரபரப்பு...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nமறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள் -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்\n24X7 ‎செய்திகள் 11 hrs\n‘படம் ஓடுவதற்காக தன்னை அறியாமல் பேசியிருக்கிறார்’- கடம்பூர் ராஜூ தாக்கு\n24X7 ‎செய்திகள் 11 hrs\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/33985-ii-8", "date_download": "2019-09-23T03:06:09Z", "digest": "sha1:QK6BXISERGMO32AXP4YATVJ575KKJPWH", "length": 27794, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "தீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - II", "raw_content": "\n01.01.2018: திராவிடர் - ஆரியச் சமரின் 200 வது ஆண்டு வீரவணக்க நாள்\nதீண்டாமையும் பார்ப்பனரும் - முனிசிபல் சட்டத்தில் ஸ்ரீமான் வீரய்யனின் திருத்த மசோதா\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - III\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 11 அக்டோபர் 2017\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - II\nஎனினும் திராவிடர்கள் வருவதற்கு முன்னர் மூன்றாவதொரு பூர்வீக இனம் இந்தியாவில் இருந்ததாக வைத்துக் கொண்டால், திராவிடர்களுக்கு முந்தைய இந்தப் பூர்வீகக்குடிகளை இந்தியாவின் இன்றைய தீண்டப்படாதோரது மூதாதையர்கள் எனக் கூற முடியுமா இந்த விஷயத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க இரண்டு சோதனைகள் நடத்தலாம். ஒன்று மனித உடலமைப்பு சோதனை, மற்றொன்று மனித இனவியல் சோதனை.\nமனித உடலமைப்பு அடிப்படையில் இந்திய மக்களின் இயல்புகளைப் பற்றி பேராசிரியர் குரியே “இந்தியாவில் சாதியும் இனமும்” என்ற தமது நூலில் மிகவும் கருத்தைக் கவரும் சில தகவல்களைத் தந்துள்ளார். அவரது நூலிருந்து ஒரு பகுதியைக் கீழே தந்துள்ளோம்:\n“ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஒரு பார்ப்பனனைப் பண்டைய ஆரியர்களின் ஒரு முன்மாதிரியான பிரதிநிதியாக எடுத்துக் கொண்டு நமது ஒப்பீடுகளை ஆரம்பிப்போம். வேறுபட்ட குறியீடுகளின் அட்டவணையைப் பார்க்கும்போது நாம் என்ன காண்கிறோம் பஞ்சாபைச் சேர்ந்த சுஹ்ரா மற்றும் காத்ரியுடன் ஒப்பிடும்போது சாத்திரியைத் தவிர ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த வேறு எந்த சாதியை விடவும் அவன் குறைந்த வேறுபாட்டுக் குறியீடுகளையே காட்டுகிறான். (சுஹ்ரா பஞ்சாபைச் சேர்ந்த தீண்டப்படாதோர்) காத்ரிக்கும் சுஹ்ராவுக்கும் இடையேயான வேறுபாட்டுக் குறியீடுகள் ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த பார்ப்பனனுக்கும் பஞ்சாபைச் சேர்ந்த சுஹ்ராவுக்கும் இடையேயான வேறுபாட்டுக் குறியீடுகளை விடவும் சிறிய அளவே குறைவாக இருக்கின்றன. ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த பார்ப்பனன் மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்த சாத்திரி தவிர தனது சொந்த மாகாணத்தின் வேறு எந்த சாதியைவிடவும் பஞ்சாபின் சுஹ்ராவுடனும், காத்ரியுடனும் உடலமைப்புப் பொதுச் சாயலில் பெரிதும் ஒத்திருக்கிறான்.\nஐக்கிய மாகாணங்களின் பார்ப்பனனுக்கும் இதர பிராந்தியங்களின் பார்ப்பனர்களுக்கும் இடையேயான வேறுபாட்டுக் குறியீடுகளின் அட்டவணையைக் கருத்திற்கொண்டு பார்த்தால் ஐக்கிய மாகாணங்களின் பார்ப்பனனுக்கும் பஞ்சாபின் சுஹ்ராவுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை இருப்பது இன்னும் விகசிதமாகப் புலனாவதைக் காணலாம். ஐக்கிய மாகாணங்களின் பார்ப்பனனுக்கும் ஆரியக் கலாசார விஸ்தரிப்பு வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் பீகார் பார்ப்பனர்களுக்கும் எந்த அளவுக்கு ஐக்கிய மாகாணப் பார்ப்பனனுக்கும் சுஹ்ராவுக்கும் இடையே மிகவும் ஒற்றுமை அம்சம் காணப்படுகிறது. வரலாற்று அடிப்படையில் பீகாரும் ஐக்கிய மாகாணங்களும் நெருக்கமானவை. அட்டவணையை மேலும் நுணுகி ஆராயும் போது, குர்மி, பார்ப்பனனுக்கு நெருக்கமாக இருப்பதையும், அதே சமயம் சாமரும் டோமும் (தோம் பீகாரைச் சேர்ந்த தீண்டப்படாதோர்) அவனிடமிருந்து பெரிதும் வேறுபட்டிருப்பதையும் காண்கிறோம். ஆனால் ஐக்கிய மாகாணங்களின் சாமர் அதே மாகாணத்தைச் சேர்ந்த பார்ப்பனனிடமிருந்து மாறுபட்டிருக்கும் அளவுக்கு இங்கு சாமர் பார்ப்பனனிடமிருந்து மாறுபட்டிருக்கவில்லை.\nஇதே சமயம் வங்காளத்திற்கான அட்டவணை என்ன காட்டுகிறது சமூக படிநிலை அமைப்பில் ஆறாவது இடத்தை வகிப்பவனும், தொட்டாலே தீட்டுப்பட்டுவிடும் என்று கருதப்படுபவனுமான சண்டாளனை (சண்டாளன் வங்கத்தைச் சேர்ந்த தீண்டப்படாதோர்) எடுத்துக்கொள்வோம். பார்ப்பனனுக்கும் இரண்டாவது அந்தஸ்து வகிக்கும் காயஸ்தர்களுக்கும் இடையே எவ்விதம் அதிகம் வித்தியாசம் இல்லையோ அவ்விதமே பார்ப்பனனுக்கும் சண்டாளனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இதே போன்று பாம்பாயில் தேஷஸ்த பார்ப்பனன் தன் இனத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனனைப் போலவே மீனவர் சாதியைச் சேர்ந்த சோன் –கோலியுடன் உடலமைப்பில் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டிருக்கிறான். மராத்தா பிராந்தியத்தைச் சேர்ந்த தீண்டப்படாதவனான மகர் விவசாயியான குன்பியை ஒத்தவனாக இருக்கிறான். இது சென்வி பார்ப்பனன், நாகர் பார்ப்பனன், உயர்சாதி மராட்டியன் ஆகியோருக்கும் பொருந்தும். இவை யாவும் பழைய விவகாரங்கள். இவற்றைப் பொதுமைப்படுத்திக் கூறினால் பம்பாயில் சமூகப்படி நிலைக்கும் உடலமைப்பு வேறுபாட்டுக்கும் எத்தகைய சம்பந்தமுமில்லை என்று பொருள்படும்.\nஇறுதியாக சென்னைக்கு வருவோம். இங்கு வெவ்வேறு பகுதிகளில் நிலவும் சமூகப்படிநிலை அமைப்புமுறைகளை மொழிவாரி அடிப்படையில் தனித்தனியாக நோக்க வேண்டும். ரைஸ்லியும் இ.தர்ஸ்டனும் தந்துள்ள சராசரித் தகவல்களின்படி சாதிகளின் படிநிலை வரிசை வருமாறு:\nகாபு, சாலே, மல்லா, கொல்லா, மாதிகா, பொகாடா, கோமுட்டி.\nசமூக அந்தஸ்து அடிப்படையில் அவர்களது படித்தரம் பின்வருமாறு:\nபார்ப்பனன், கோமுட்���ி, கொல்லா, காபு மற்றும் ஏனையோர், சாலே, பொகாடா மற்றும் பிறர்.\nதெலுங்கு நாட்டின் பறையர்களான மால மாதிகா மிகக் கீழான படிநிலையில் இருக்கிறார்கள்.\nகர்னாடகத்தில் நாசி அமைப்புக் குறியீடு பின்கண்ட வரிசைமுறையை வழங்குகிறது:\nகர்னாடக ஸ்மார்த்தர்கள், பார்ப்பனர், பந்த், பில்லிவா, மண்டியா பார்ப்பனர், வக்கலிகர், கனிகர், லிங்க பனாஜிகர், பாஞ்சலர், குர்ஹர், ஹோலியர், தேஷஸ்த பார்ப்பனர், டோரியர், பேதார்.\nசமூக படிநிலை அடிப்படையில் சாதிகளின் வரிசை வருமாறு:\nபார்ப்பனர், பந்த், வக்கலிகர், டோரியர் முதலானோர், குருபர், கனிகர், படகர், குரும்பர், சோளகர், பில்லிவர், பேட ஹோலியர்.\nபார்ப்பனர்களின் மிக உயர்ந்தபட்ச நாசி அமைப்புக் குறியீடு 71.5 ஆக இருக்கும்போது கர்னாடகப் பிராந்தியத்தின் தீண்டப்படாத மக்களான ஹோலியர்களின் நாசிக் குறியீடு 75.1 ஆக இருப்பதையும், அதேபோன்று இந்துக்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள காட்டுக் குரும்பர், சோளகரின் நாசிக் குறியீடு முறையே 86.1 ஆகவும் 85.1 ஆகவும் இருப்பதையும் பார்க்கும்போது இந்த ஒப்புமையின் முக்கியத்துவம் பெரிதும் கூடுகிறது.\nஇந்த நாசி அமைப்புக் குறியீட்டின்படி தமிழ்ச் சாதிகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்துவோம்: அம்பட்டன், வெள்ளை, இடையன், அகமுடையான், தமிழ்பார்ப்பனன், பள்ளி, மலையாளி, சாணான், பறையன். நான்கு மலையாள சாதிகளின் நாசி அமைப்பு குறியீடுகள் வருமாறு: தியன் 75; நம்பூதிரி 75.5; சருமான் 77.32. இவர்களின் சமூகப் படிநிலை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது: நம்பூதிரி, நாயர், தியன், சருமான், திருவாங்கூரைச் சேர்ந்த கணிகர் எனும் கானகப் பழங்குடி மக்களின் நாசிக் குறியீடு 8.46 ஆகி இருக்கிறது. இவ்வாறு சருமான் (தீண்டப்படாதவர்) கணிகரைவிட பார்ப்பனரின் அதே இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதைப் பார்க்கிறோம்.”\nமேலே கண்டவற்றில் இதர வகுப்பினரைப் பற்றிக் கூறுவதை ஒதுக்கிவிட்டு தீண்டப்படாதோர்களைப் பற்றி மட்டும் கூறுவதை எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, நாம் பின்கண்ட உண்மைகளைக் காண்கிறோம் பஞ்சாபைச் சேர்ந்த சுஹ்ராக்களின் (தீண்டப்படாதோர்) நாசி அமைப்புக் குறியீடு ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த பார்ப்பனரது நாசி அமைப்புக் குறியீட்டை ஒத்ததாக இருக்கிறது; பீகாரின் சாமர் மக்களது (தீண்டப்படாதோர்) நாசி அமைப்புக் குறியீடு அதே பீகா���ைச் சேர்ந்த பார்ப்பனரது நாசி அமைப்புக் குறியீட்டிலிருந்து அதிகம் வேறுபட்டிருக்கவில்லை; இதே போன்று கர்னாடகத்தின் ஹோலியாக்களது நாசி அமைப்பு குறியீடு கர்னாடக பார்ப்பனனது நாசி அமைப்புக் குறியிட்டை விடவும் மிக அதிகமாக இருக்கிறது; தமிழ்நாட்டைச் சேர்ந்த செருமானின் (பறையர்களை விடவும் கீழான அணுகத்தகாதவர்கள்) நாசி அமைப்புக் குறியீடு அதே தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்ப்பனரது நாசி அமைப்புக் குறியீட்டை ஒத்ததாக இருக்கிறது. ஒரு மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு மனித உடலமைப்பு விஞ்ஞானத்தை ஓர் ஆதாரமாகக் கொள்ளலாம் என்றால், இந்து சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கு அந்த விஞ்ஞானத்தைப் பிரயோகித்துப் பார்க்கும்போது, தீண்டப்படாதவர்கள் ஆரியர்களிலிருந்தும், திராவிடர்களிலிருந்தும் வேறுபட்ட ஓர் இனத்தினர் என்ற கூற்று தவறானது என்பது நிரூபணமாகிறது.\nஇதிலிருந்து பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டப்படாதோரும் ஆரியர்கள் என்றாகிறது. பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்றால் தீண்டப்படாதோரும் திராவிடர்கள் என்றாகிறது. பார்ப்பனர்கள் நாகர்கள் என்றால் தீண்டப்படாதோரும் நாகர்கள் என்றாகிறது. இவற்றை எல்லாம் வைத்துப்பார்க்கும்போது திரு.ரைஸ் முன்வைத்துள்ள கோட்பாடு தவறான அடித்தளத்தைக் கொண்டது என்றுதான் கூறவேண்டும்.\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 7)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-23T02:30:13Z", "digest": "sha1:N37C3BNDO6ZKUHHWMZNGU3UZZQZB4U7X", "length": 5818, "nlines": 109, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "எரிபொருள் – உள்ளங்கை", "raw_content": "\nவரப்போகிறது பெட்ரோலுக்கு உண்மையான மாற்று\nஆம், அதுவும் ஒரு இந்தியர் மூலமாக நிலத்தடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் பெட்ரோலியம் எண்ணைக்கு ஈடான ஒரு மாற்று ��ரிபொருளைத் தயாரித்து வழங்க இந்தியா உட்பட பல நாடுகள் வெகுகாலமாக முயன்று வருகின்றன. ஏன், அந்த எண்ணையையே தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன, அதன் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஎத்தனை முறைகள் நாம் விழுந்தோமோ\nஅதை நாம் ஏனோ மறந்தோம் – நிம்மதி\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,204\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,836\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,516\nதொடர்பு கொள்க - 9,074\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,479\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&id=8817:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88,-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-23T03:57:38Z", "digest": "sha1:EU3G42V5FZUXUXNBHSIEC7O266WS5R6E", "length": 6831, "nlines": 39, "source_domain": "nidur.info", "title": "வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்", "raw_content": "வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்\nநாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே...\nஎதுக்குத் தான்பா இந்த கஷ்டம்.. என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை\nஅனைவருக்கும் தேவ���யான ஒரு நீதி\nபாலுக்கு ஒரு பெரிய வருத்தம்\nபசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.\nஎன்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.\nஅடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.\nஎனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.\nபசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை என்று என்னை நானே நொந்து கொண்டேன்.\nபொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள்.\nநேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள்.\nஇது என்னடா புது தண்டனை\nஅதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை.\nதிரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன்.\nஎனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.\n என்னை ஒரு பானையில் ஊற்றி,\nமத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.\nஎன்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.\n‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா\nஅத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்\nஅந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.\nஎனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.\nஉருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி,\nஅந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.\nபாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன்.\nஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை\nஅதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள்.\nஉடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 100 ரூபா விலை சொல்றான் என்றாள்.\nஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன்.\nபாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 100 ரூபாயாகக் கூடிவிட்டதே\nஇதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை” என்றது அந்த நெய்\nஇந்தக் கதை மூலம் நமக்குக் கிட���க்கிற பாடம் என்ன\nநாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்\n- கவி குறிஞ்சியிடமிருந்து, பக்கர் விலாயத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/75087/", "date_download": "2019-09-23T03:03:11Z", "digest": "sha1:LE7ETKM4CZDLW6ZSPZADPR3HX567O25A", "length": 12227, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "‘குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்’: பாஜக மூத்த தலைவர் மீது 23 வயது பெண் குற்றச்சாட்டு! | Tamil Page", "raw_content": "\n‘குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்’: பாஜக மூத்த தலைவர் மீது 23 வயது பெண் குற்றச்சாட்டு\nகுளிக்கும்போது தன்னை இரகசியமாக வீடியோ எடுத்து, அதை பகிரங்கப்படுத்தப் போவதாக மிரட்டி பல மாதங்களாக பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாக, பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த் மீது 23 வயதான சட்ட மாணவியொருவர் குற்றம்சுமத்தியுள்ளார்.\nஅவரது முறைப்பாடு குறித்து நேற்று சிறப்பு விசாரணைக்குழு சுமார் 11 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தது.\nஉத்தர பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவி, டில்லி காவல்துறை மற்றும் நீதவான் ஆகியோருக்கு அளித்த அறிக்கையில், பாஜக தலைவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை விவரித்துள்ளார்.\nதனது 12 பக்க புகாரில், அவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nசின்மயானந்த் நடத்தும் கல்லூரியில் சட்டப் படிப்பில் சேருவதற்காக 2018 ஜூன் மாதம் அவரை சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அனுமதிக்கு ஏற்பாடு செய்ததாகவும், அப்போது தனது தொலைபேசி எண்ணை குறித்துக் கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். பின்னர், அவரை அழைத்து கல்லூரி நூலகத்தில் 5000 ரூபாய்க்கு ஒரு வேலையை வழங்கியுள்ளார். அந்தப் பெண் நூலகத்தில் பணிபுரிந்தார்.\n“ஒக்டோபரில் அவர் என்னை ஹாஸ்டலில் தங்கச் சொன்னார். ஒருநாள் என்னை தனது ஆசிரமத்திற்கு அழைத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் ஹாஸ்டலில் குளித்த வீடியோவை தனக்குக் காட்டியதாகவும், அதை பகிரங்கப்படுத்தப் போவதாக அச்சுறுத்தியதாகவும், பின்னர் அச்சுறுத்தி வன்புணர்ந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். வன்புணர்வையும் படமாக்கி, அதையும் தொடர்ந்து அச்சுறு���்தலுக்கு பயன்படுத்தினார் என்று அவர் கூறினார். இந்த ஆண்டு ஜூலை வரை இந்த கொடுமைகள் தொடர்ந்தன.\nசெப்டம்பர் 5 ம் தேதி, டெல்லியில் உள்ள லோதி சாலை காவல் நிலையத்திற்கு சென்று, முறையிட்டார். எனினும், முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்ததால் “உத்தரபிரதேச காவல்துறை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்” என்றும் தெரிவித்தார்.\nஆகஸ்ட் 24 ம் தேதி அந்த பெண் காணாமல் போனார். திடீரென ஒருநாள், சமூக ஊடகத்தின் வெளியிட்ட வீடியோவில், தலைவர் ஒருவர் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அச்சுறுத்தியதாகவும் குறிப்பிட்டார். அந்த வீடியோவில் அவர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் உதவி கோரினார்.\nஅவர் காணாமல் போன பின்னர் அந்த பெண்ணின் தந்தை உ.பி. போலீசில் முறைப்பாடு அளித்தார். ஆரம்ப வீடியோவில் அவர் பாஜக தலைவரை பெயரிடவில்லை என்றாலும், அந்த பெண்ணின் தந்தை தனது புகாரில் சின்மயானந்த் என்று பெயர் குறிப்பிட்டார்.\nஆகஸ்ட் 30 ஆம் தேதி, அவர் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தலைமறைவாகி விட்டதாக நீதிபதிகளுக்கு அந்த பெண் தெரிவித்தார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதேவேளை, முன்னாள் மத்திய மந்திரி குற்றச்சாட்டுகளை மறுத்து, அவரை அச்சுறுத்துவதற்கான ஒரு ‘சதி’ என்று கூறினார்.\nநித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை குற்றச்சாட்டு\nஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nதலைவா கடனாளி ஆகாம காப்பாத்திட்டீங்க: கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை போஸ்டர் ஒட்டி கொண்டாடிய நிர்வாகி\nபிக்குவின் உடல் நீராவியடி ஆலய வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: பதற்ற நிலை\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nபிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார...\nயாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து\nடாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா\nஇந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)\nஅதிக எடையில் புத்தகப்பையை சுமப்பதால் இலங்கை மாணவர்களி���்கு ஏற்படும் பாதிப்புக்கள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/96/suganya/", "date_download": "2019-09-23T04:04:34Z", "digest": "sha1:JPO3FN5GQ72Q5OO4IYVXD54X6RQIQXQB", "length": 11992, "nlines": 239, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy suganya(சுகன்யா) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\nதியானம் என்பது மிக ஆழ்ந்த பொருள் உள்ள ஒரு சொல்லாகும்.அலை பாயும் மனத்தை ஒருமுனைப் படுத்துவதற்கு ஏற்ற உபாயம்,தியானம் என்பதை வேதகால ரிஷிகள் கண்டு உணர்ந்து போதித்தார்கள். இனம் தெரியாத கிலேசத்தை மன இருட்டை அகற்றும் மார்க்கம் தியானம்,தியானம் செய்யும் போது [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்\nஎழுத்தாளர் : சிவானந்த யோகி\nபதிப்பகம் : சுகன்யா (suganya)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகற்றுக்கொள்வோம், Nalla, கனவே கலையாதே, சுயமுன்னேற்றம், ரயில்வே, ஏற்றத்தாழ்வுகள், சிந்தா, அருந்ததிராய், தொல்தமிழ், திருமந்திரம், Tree, கதிரேசன், தெரபி, vegama, மூன்று குற்றங்கள்\nஇயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள் - Iyarkai Velaanmaiyil puthiya Paadangal\nபறவைகள் அறிமுகக் கையேடு (படங்களுடன்) - Paravaikal:Arimugak Kaiyedu\nசித்தர்கள் கண்ட புதையல் மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Puthaiyal Mooligai\nகண்டறிந்த வாழ்க்கைகளும் எழுதிப்போன இலக்கியமும் - Kandarintha Vaalkaikalum Ezhuthipona Ilakiyamum\nமுத்துசுவாமி தீட்சிதர் - Muthuswamy Dikshidhar\nஇன்றே இங்கே இப்பொழுதே - Indre-Inge-Ipozhudhe\nவிதவிதமான தோசை வகைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=92032", "date_download": "2019-09-23T03:27:53Z", "digest": "sha1:EVP2XAK22575L6BT5UZM3MXNZ6B4K7EA", "length": 1551, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை..", "raw_content": "\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை..\n‘ மன்னிப்பு கேட்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை. ஆனால் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்கலாம். இது தவறாக எனக்குத் தோன்றவில்லை. ட்வீட் சர்ச்சை பற்றி அந்தப் படத்தில் இருப்���வர்களே இதுவரை எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை’ என சர்ச்சை ட்வீட் பற்றி விவேக் ஓபராய் விளக்கமளித்துள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/02/Tikkatai-mutal-kottai-varai-tiru-OPS-avar-katantuvanta-paatai.html", "date_download": "2019-09-23T02:37:47Z", "digest": "sha1:ADPQADTLBMZ52HCE6SYY5PMMQVQDKAIP", "length": 8319, "nlines": 61, "source_domain": "www.tamilinside.com", "title": "டீக்கடை முதல் கோட்டை வரை திரு.ஓ.பி.எஸ் அவர்கள் கடந்துவந்த பாதை", "raw_content": "\nடீக்கடை முதல் கோட்டை வரை திரு.ஓ.பி.எஸ் அவர்கள் கடந்துவந்த பாதை\nடீக்கடை முதல் கோட்டை வரை திரு.ஓ.பி.எஸ் அவர்கள் கடந்துவந்த பாதை\nஓ.பி.எஸ் ➠ அமைதியின் உருவமாய் தெரியும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்க்கை மிகுந்த ஏற்ற, இறக்கங்கள் கொண்ட ஒரு நெடிய பயணத்திற்கு பிறகுதான் அது சாதனை பயணமானது.\nOPS.அவர்கள் கடந்து வந்த பாதை :\nஓ.பி.எஸ் ➠ 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓட்டக்காரத்தேவருக்கும் பழனியம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் பேச்சிமுத்து ஆகும்.\nஓ.பி.எஸ் ➠ பள்ளிப்படிப்பை பெரியகுளத்தில் முடித்தார் பன்னீர் செல்வம். பின்னர், உத்தமபாளையம் ஹhஜி கருத்த ராவுத்தர் கல்லு}ரியில் பி.ஏ வரலாறு படித்தார். அப்போது வரலாறு படைப்போம் என அவர் எதிர்பார்க்கவில்லை.\nஓ.பி.எஸ் ➠ முதலில் பெரியகுளம் மார்க்கெட்டில் வட்டி தொழில், லாரிகளுக்கு பைனான்ஸ் மற்றும் பால் பண்ணை போன்ற தொழில்களில் இருந்த ஓ.பி.எஸ் அவர்கள், நண்பருடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடை ஆரம்பித்தார். இந்தக்கடையே இவருக்கு வாழ்வாதாரமாக இருந்தது.\nஓ.பி.எஸ் ➠ 1987-ல் எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜானகி அணியில் புகழோடு இருந்த கம்பம் செல்வேந்திரன் தயவால் பெரியகுளம் ஜானகி அணிக்கு ஓ.பி.எஸ் நகர செயலாளரானார்.\nஓ.பி.எஸ் ➠ 1991ல் அதிமுக ஒருங்கிணைந்தது. இதையடுத்து முதன்முதலில் பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநரானார். அங்கு தான் முதன்முதலில் அதிகாரத்தை தொட்டு பார்த்தார் பன்னீர் செல்வம்.\nஓ.பி.எஸ் ➠ 1996ல் அதிமுக நகர செயலாளராக இருந்த ஓ.பி.எஸ்-க்கு பெரியகுளம் நகர்மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றார்.\nஓ.பி.எஸ் ➠ 2000ம் ஆண்டில் டிடிவி தினகரன் சந்திப்பு மற���றும் தொடர்பு, இதுவே ஓ.பி.எஸ்சின் வளர்ச்சிக்கு துணையாக அமைந்தது.\nஓ.பி.எஸ் ➠ 2001ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் டிடிவி தினகரன் மூலம் பெரியகுளம் தொகுதியில் ஓ.பி.எஸ் போட்டியிட வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது.\nஓ.பி.எஸ் ➠ 2001 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார். முதன்முறையிலேயே அமைச்சரானார்.\nஓ.பி.எஸ் ➠ வருவாய்த்துறை அமைச்சராக 2001ம் ஆண்டு மே 19 முதல் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வரை பதவி வகித்தார்.\nஓ.பி.எஸ் ➠ 2001ம் ஆண்டு டான்சி வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்த போது சசிகலாவால் முதல்வர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். ஜெயலலிதா விடுதலை ஆன பின் 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.\nஓ.பி.எஸ் ➠ 2006ம் ஆண்டு தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆவது முறையாக எம்.எல்.ஏ ஆனார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் எதிர்கட்சி துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.\nஓ.பி.எஸ் ➠ 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனு}ர் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், அவை முன்னவர் என்று மே 16ம் தேதி 2011 முதல் 28, செப்டம்பர் 2014 வரை பணியாற்றினார்.\nஓ.பி.எஸ் ➠ 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி சொத்துக் குவித்த ஊழல் வழக்கில் பெங்கள ரு சிறப்பு நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பால் மீண்டும் முதல்வரானவர் பன்னீர்செல்வம் அவர்கள்.\nஓ.பி.எஸ் ➠ தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் மீண்டும் 3வது முறையாக முதல்வராகியுள்ளார் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2fish.co/ta/bible/", "date_download": "2019-09-23T02:41:15Z", "digest": "sha1:54WWS6GGCGZRNDHNGOUD2QNUOXQV6GEU", "length": 43246, "nlines": 861, "source_domain": "2fish.co", "title": "பைபிள் – 2மீன்", "raw_content": "\nDo, கத்தோலிக்கர்கள் புனிதர்கள் பிரார்த்தனை ஏன்\nமத்தேயு ராக் யார் 16:18\nபீட்டர் ரோம் எப்போதும் இருந்தது\nஏன் பிரம்மச்சாரி பாதிரியார்கள் வேண்டுமா\nஇயேசு கூறினார், \"ஒருவனும் பிதாவினிடத்தில் கால்\"\nஏன் பெண்கள் பாதிரியார்கள் முடியாது\nஞானஸ்நானம் ஒரு ஆரம்ப சாட்சி\nமாஸ் ஒரு ஆரம்ப சாட்சி\nஇயேசு தற்போதைய நற்கருணை உள்ளது\nநாம் எப்படி வணங்க வேண்டும்\nசெய்தல் ���ெறும் கத்தோலிக்க விவாகரத்து\nஎன்ன தவக்காலம் & ஏன் கத்தோலிக்கர்கள் விரைவு\nஎந்த கர்த்தருடைய ஜெபத்தின் பதிப்பு வலது இருக்கிறது\nஎன் சர்ச் மேட்டர் உண்மையில் இல்லை\nகத்தோலிக்க திருச்சபை அறிவியல் எதிராக உள்ளது\nகடவுள் நல்ல இருந்தால், ஏன் துன்பம் இருக்கிறது\nகிரிஸ்துவர் நித்திய பாதுகாப்பு உள்ளதா\nஅந்நிய சேமி என்னை பேசிய\nகொரிந்தியருக்கு பவுல் 1st கடிதம்\nகொரிந்தியருக்கு பவுல் 2 வது கடிதம்\nகலாத்தியர் பவுல் எழுதிய கடிதம்\nரோமர் பவுல் எழுதிய கடிதம்\nஎபேசியர் பவுல் எழுதிய கடிதம்\nPhillipians பவுல் எழுதிய கடிதம்\nகொலோசெயர் பவுல் எழுதிய கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 1st கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 2 வது கடிதம்\nதீமோத்தேயு 2 வது கடிதம்\nதீத்து பவுல் எழுதிய கடிதம்\nபிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதம்\nஎபிரெயர் பவுல் எழுதிய கடிதம்\nDo, கத்தோலிக்கர்கள் புனிதர்கள் பிரார்த்தனை ஏன்\nமத்தேயு ராக் யார் 16:18\nபீட்டர் ரோம் எப்போதும் இருந்தது\nஏன் பிரம்மச்சாரி பாதிரியார்கள் வேண்டுமா\nஇயேசு கூறினார், \"ஒருவனும் பிதாவினிடத்தில் கால்\"\nஏன் பெண்கள் பாதிரியார்கள் முடியாது\nஞானஸ்நானம் ஒரு ஆரம்ப சாட்சி\nமாஸ் ஒரு ஆரம்ப சாட்சி\nஇயேசு தற்போதைய நற்கருணை உள்ளது\nநாம் எப்படி வணங்க வேண்டும்\nசெய்தல் வெறும் கத்தோலிக்க விவாகரத்து\nஎன்ன தவக்காலம் & ஏன் கத்தோலிக்கர்கள் விரைவு\nஎந்த கர்த்தருடைய ஜெபத்தின் பதிப்பு வலது இருக்கிறது\nஎன் சர்ச் மேட்டர் உண்மையில் இல்லை\nகத்தோலிக்க திருச்சபை அறிவியல் எதிராக உள்ளது\nகடவுள் நல்ல இருந்தால், ஏன் துன்பம் இருக்கிறது\nகிரிஸ்துவர் நித்திய பாதுகாப்பு உள்ளதா\nஅந்நிய சேமி என்னை பேசிய\nகொரிந்தியருக்கு பவுல் 1st கடிதம்\nகொரிந்தியருக்கு பவுல் 2 வது கடிதம்\nகலாத்தியர் பவுல் எழுதிய கடிதம்\nரோமர் பவுல் எழுதிய கடிதம்\nஎபேசியர் பவுல் எழுதிய கடிதம்\nPhillipians பவுல் எழுதிய கடிதம்\nகொலோசெயர் பவுல் எழுதிய கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 1st கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 2 வது கடிதம்\nதீமோத்தேயு 2 வது கடிதம்\nதீத்து பவுல் எழுதிய கடிதம்\nபிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதம்\nஎபிரெயர் பவுல் எழுதிய கடிதம்\n- மேரி இடைவிடாத கன்னித்தன்மையை\n- Do, கத்தோலிக்கர்கள் புனிதர்கள் பிரார்த்தனை ஏன்\n- ��ன்ன சிலைகள் பற்றி\n- மத்தேயு ராக் யார் 16:18\n- பீட்டர் ரோம் எப்போதும் இருந்தது\n- ஏன் பிரம்மச்சாரி பாதிரியார்கள் வேண்டுமா\n- கிரிஸ்துவர் பாதிரியார்கள் ஆல்\n- இயேசு கூறினார், \"ஒருவனும் பிதாவினிடத்தில் கால்\"\n- ஏன் பெண்கள் பாதிரியார்கள் முடியாது\n- நீர் ஞானஸ்நானம் அவசியம்\n- ஞானஸ்நானம் ஒரு ஆரம்ப சாட்சி\n- மாஸ் ஒரு ஆரம்ப சாட்சி\n- இயேசு தற்போதைய நற்கருணை உள்ளது\n- நாம் எப்படி வணங்க வேண்டும்\n- செய்தல் வெறும் கத்தோலிக்க விவாகரத்து\n- என்ன தவக்காலம் & ஏன் கத்தோலிக்கர்கள் விரைவு\n- எந்த கர்த்தருடைய ஜெபத்தின் பதிப்பு வலது இருக்கிறது\n- என் சர்ச் மேட்டர் உண்மையில் இல்லை\n- கத்தோலிக்க திருச்சபை அறிவியல் எதிராக உள்ளது\n- கிறித்துவம் நேரம் வரி\n- 1500 - தற்போது\n- கடவுள் நல்ல இருந்தால், ஏன் துன்பம் இருக்கிறது\n- கிரிஸ்துவர் நித்திய பாதுகாப்பு உள்ளதா\n- எப்படி நாம் தப்பித்தோம்\n- தூய்மைப்படுத்துதலில், மன்னிப்பு, விளைவுகளும்\n- அந்நிய சேமி என்னை பேசிய\n- அத் 1 மத்தேயு\n- அத் 2 மத்தேயு\n- அத் 3 மத்தேயு\n- அத் 4 மத்தேயு\n- அத் 5 மத்தேயு\n- அத் 6 மத்தேயு\n- அத் 7 மத்தேயு\n- அத் 8 மத்தேயு\n- அத் 9 மத்தேயு\n- அத் 10 மத்தேயு\n- அத் 11 மத்தேயு\n- அத் 12 மத்தேயு\n- அத் 13 மத்தேயு\n- அத் 14 மத்தேயு\n- அத் 15 மத்தேயு\n- அத் 16 மத்தேயு\n- அத் 17 மத்தேயு\n- அத் 18 மத்தேயு\n- அத் 19 மத்தேயு\n- அத் 20 மத்தேயு\n- அத் 21 மத்தேயு\n- அத் 22 மத்தேயு\n- அத் 23 மத்தேயு\n- அத் 24 மத்தேயு\n- அத் 25 மத்தேயு\n- அத் 26 மத்தேயு\n- அத் 27 மத்தேயு\n- அத் 28 மத்தேயு\n- அத் 1 மார்க்\n- அத் 2 மார்க்\n- அத் 3 மார்க்\n- அத் 4 மார்க்\n- அத் 5 மார்க்\n- அத் 6 மார்க்\n- அத் 7 மார்க்\n- அத் 8 மார்க்\n- அத் 9 மார்க்\n- அத் 10 மார்க்\n- அத் 11 மார்க்\n- அத் 12 மார்க்\n- அத் 13 மார்க்\n- அத் 14 மார்க்\n- அத் 15 மார்க்\n- அத் 16 மார்க்\n- அத் 1 லூக்கா\n- அத் 2 லூக்கா\n- அத் 3 லூக்கா\n- அத் 4 லூக்கா\n- அத் 5 லூக்கா\n- அத் 6 லூக்கா\n- அத் 7 லூக்கா\n- அத் 8 லூக்கா\n- அத் 9 லூக்கா\n- அத் 10 லூக்கா\n- அத் 11 லூக்கா\n- அத் 12 லூக்கா\n- அத் 13 லூக்கா\n- அத் 14 லூக்கா\n- அத் 15 லூக்கா\n- அத் 16 லூக்கா\n- அத் 17 லூக்கா\n- அத் 18 லூக்கா\n- அத் 19 லூக்கா\n- அத் 20 லூக்கா\n- அத் 21 லூக்கா\n- அத் 22 லூக்கா\n- அத் 23 லூக்கா\n- அத் 24 லூக்கா\n- அத் 1 ஜான்\n- அத் 2 ஜான்\n- அத் 3 ஜான்\n- அத் 4 ஜான்\n- அத் 5 ஜான்\n- அத் 6 ஜான்\n- அத் 7 ஜான்\n- அத் 8 ஜான்\n- அத் 9 ஜான்\n- அத் 10 ஜான்\n- அத் 11 ஜான்\n- அத் 12 ஜான்\n- அத் 13 ஜான்\n- அத் 14 ஜான்\n- அத் 15 ஜான்\n- அத் 16 ஜான்\n- அத் 17 ஜான்\n- அத் 18 ஜான்\n- அத் 19 ஜான்\n- அத் 20 ஜான்\n- அத் 21 ஜான்\n- அத் 1 அப்போஸ்தலர்\n- அத் 2 அப்போஸ்தலர்\n- அத் 3 அப்போஸ்தலர்\n- அத் 4 அப்போஸ்தலர்\n- அத் 5 அப்போஸ்தலர்\n- அத் 6 அப்போஸ்தலர்\n- அத் 7 அப்போஸ்தலர்\n- அத் 8 அப்போஸ்தலர்\n- அத் 9 அப்போஸ்தலர்\n- அத் 10 அப்போஸ்தலர்\n- அத் 11 அப்போஸ்தலர்\n- கொரிந்தியருக்கு பவுல் 1st கடிதம்\n- கொரிந்தியருக்கு பவுல் 2 வது கடிதம்\n- கலாத்தியர் பவுல் எழுதிய கடிதம்\n- ரோமர் பவுல் எழுதிய கடிதம்\n- எபேசியர் பவுல் எழுதிய கடிதம்\n- Phillipians பவுல் எழுதிய கடிதம்\n- கொலோசெயர் பவுல் எழுதிய கடிதம்\n- தெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 1st கடிதம்\n- தெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 2 வது கடிதம்\n- தீமோத்தேயு 1st கடிதம்\n- தீமோத்தேயு 2 வது கடிதம்\n- தீத்து பவுல் எழுதிய கடிதம்\n- பிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதம்\n- எபிரெயர் பவுல் எழுதிய கடிதம்\n- 1பீட்டர் ஸ்டம்ப் கடிதம்\n- 2பீட்டர் வது கடிதம்\n- 1ஜான் ஸ்டம்ப் கடிதம்\n- 2ஜான் வது கடிதம்\n- 3ஜான் வது கடிதம்\n- 1சாமுவேலின் ஸ்டம்ப் புத்தக\n- 2சாமுவேலின் வது புத்தக\n- 1கிங்ஸ் ஸ்டம்ப் புத்தக\n- 2வது ராஜாக்களின் புஸ்தகம்\n- 1அதிகாரம் ஸ்டம்ப் புத்தக\n- 2வது நாளாகமப் புஸ்தகத்தில்\n- 1மக்கபேயர் ஸ்டம்ப் புத்தக\n- 2வது மக்கபேயர் புத்தகம்\n- ஏன் பைபிள்களை வெவ்வேறு\n- தினசரி மின்னஞ்சல்களை பெறுதல்\n- ஒரு பூசாரி கேட்கவும்\n- எவர் சிறந்த சொற்பொழிவுகளில்\nபுதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாட்டில் இரண்டு அனைத்து புத்தகங்கள் எங்கள் துணை பக்கங்களில் தோன்றும். பைபிள் பதிப்பு கத்தோலிக்க பொது டொமைன் பதிப்பு, இது ஒரு சமீபத்திய உள்ளது, ரொனால்ட் எல் அசல் பதிப்பில். Conte ஜூனியர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆசிரியர்.\nரோமர் பவுல் எழுதிய கடிதம்\nகொரிந்தியருக்கு பவுல் 2 வது கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 1st கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 2 வது கடிதம்\nமின்னஞ்சல் வெகுஜன அளவீடுகளும் செய்யவும்\nகத்தோலிக்க திருச்சபை டெய்லி மாஸ் அளவீடுகளும் பெற பதிவு. உங்கள் மின்னஞ்சல் முகவரியை எங்களிடம் பாதுகாப்பாக உள்ளது. நாம் வேறு எந்த நோக்கத்திற்காக பயன்படுத்த மாட்டோம், அல்லது நாம் அதை விநியோகிக்க. நாம் மட்டும் நற்செய்தி மற்றும் வாசிப்பு அனுப்ப(கள்) ஒவ்வொரு நாளும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்\nஆங்கிலம்அரபுஆஃப்ரிகான்ஸ்பைலே��ருஷ்ன்பல்கேரியன்காடலான்சீனகுரோஷியன்செக்டேனிஷ்டச்சுஎஸ்டோனியன்பாரசீகம்பின்னிஷ்பிரஞ்சு (பிரான்ஸ்)பிரஞ்சு (கனடா)ஜெர்மன்கிரேக்கம்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்இந்தோனேசியஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கெமெர்கொரியலேட்வியன்லிதுவேனியன்மால்டிஸ்மலாய்மாஸிடோனியன்நோர்வேபோலிஷ்போர்த்துகீசியம் (பிரேசில்)போர்த்துகீசியம் (போர்ச்சுக்கல்)ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்லோவேனியன்ஸ்பானிஷ் (மெக்ஸிக்கோ)ஸ்பானிஷ் (ஸ்பெயின்)Swahili,ஸ்வீடிஷ்தமிழ்தாய்துருக்கியஉக்ரைனியன்வியட்நாம்\nமேலே உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும். தானியங்கி Google மொழிபெயர்ப்பு வழியாக - - உங்கள் விருப்ப மொழியில் நாம் தினசரி அளவீடுகள் மொழிபெயர்க்கலாம் என்று ஒரு அம்சம் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.\nஇந்த துறையில் சரிபார்த்தல் நோக்கங்களுக்காக மற்றும் மாறாமல் விட்டு வைக்க வேண்டும்.\nசமீபத்திய டெய்லி மாஸ் அளவீடுகளும்\nமின்னஞ்சல் வெகுஜன அளவீடுகளும் செய்யவும்\nகத்தோலிக்க திருச்சபை டெய்லி மாஸ் அளவீடுகளும் பெற பதிவு. உங்கள் மின்னஞ்சல் முகவரியை எங்களிடம் பாதுகாப்பாக உள்ளது. நாம் வேறு எந்த நோக்கத்திற்காக பயன்படுத்த மாட்டோம், அல்லது நாம் அதை விநியோகிக்க. நாம் மட்டும் நற்செய்தி மற்றும் வாசிப்பு அனுப்ப(கள்) ஒவ்வொரு நாளும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்\nஆங்கிலம்அரபுஆஃப்ரிகான்ஸ்பைலோருஷ்ன்பல்கேரியன்காடலான்சீனகுரோஷியன்செக்டேனிஷ்டச்சுஎஸ்டோனியன்பாரசீகம்பின்னிஷ்பிரஞ்சு (பிரான்ஸ்)பிரஞ்சு (கனடா)ஜெர்மன்கிரேக்கம்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்இந்தோனேசியஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கெமெர்கொரியலேட்வியன்லிதுவேனியன்மால்டிஸ்மலாய்மாஸிடோனியன்நோர்வேபோலிஷ்போர்த்துகீசியம் (பிரேசில்)போர்த்துகீசியம் (போர்ச்சுக்கல்)ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்லோவேனியன்ஸ்பானிஷ் (மெக்ஸிக்கோ)ஸ்பானிஷ் (ஸ்பெயின்)Swahili,ஸ்வீடிஷ்தமிழ்தாய்துருக்கியஉக்ரைனியன்வியட்நாம்\nமேலே உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும். தானியங்கி Google மொழிபெயர்ப்பு வழியாக - - உங்கள் விருப்ப மொழியில் நாம் தினசரி அளவீடுகள் மொழிபெயர்க்கலாம் என்று ஒரு அம்சம் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.\nஇந்த துறையில் சரிபார்த்தல் நோக��கங்களுக்காக மற்றும் மாறாமல் விட்டு வைக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/186477?ref=archive-feed", "date_download": "2019-09-23T02:35:01Z", "digest": "sha1:DNVH7YJ6L2NYDSNYMLPZPGTVLVEI3REH", "length": 8087, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "ஜன்னல் கம்பிகளுக்கிடையில் தலை சிக்கி தொங்கிக் கொண்டிருந்த குழந்தை: திடுக் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜன்னல் கம்பிகளுக்கிடையில் தலை சிக்கி தொங்கிக் கொண்டிருந்த குழந்தை: திடுக் வீடியோ\nசீனாவில் ஜன்னல் கம்பிகளுக்கிடையில் தலை சிக்கிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை தீயணைக்கும் வீரர்கள் மீட்ட வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவின் Guangdong பகுதியில் ஒரு தாய் தனது குழந்தையை விட்டு விட்டு கீழே சென்று ஒரு பார்சலை வாங்கி வரச் செல்வதற்குள் தாயை தேடிச்சென்ற அந்த குழந்தை ஜன்னல் கம்பிகளுக்கிடையே விழுந்ததில் அதன் தலை மட்டும் கம்பிகளுக்கிடையில் சிக்கிக் கொண்டது.\nஆறாவது மாடியிலிருந்து அபாயகரமான நிலையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த நான்கு வயது பெண் குழந்தையைக் கண்ட பொது மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்க விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொது மக்கள் உதவியுடன் அந்த குழந்தையை மீட்டனர்.\nபொது மக்களில் ஒருவர் கஷ்டப்பட்டு அந்த குழந்தையை பிடித்துக் கொள்ள, தீயணைப்பு வீரர் ஒருவர் கம்பியை வெட்டும் கருவி ஒன்றின் உதவியால் ஜன்னல் கம்பிகளை வெட்ட இன்னொருவரும் சேர்ந்து அந்த குழந்தையை பத்திரமாக தூக்கி எடுத்தனர்.\nஅரை மணி நேரமாக தொங்கிக் கொண்டிருந்த அந்த குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.\nசீனாவில் வீடுகளில் கவனிப்பாரின்றி குழந்தையை விட்டுச் செல்லும் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2016/04/21/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-20-2016-ludotheque/", "date_download": "2019-09-23T03:16:51Z", "digest": "sha1:AYT7P3X6W6MOKHACR5Q45IRIMFTSHMSN", "length": 12190, "nlines": 196, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் ஏப்ரல் 20 – 2016 “Ludothèque” | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nமொழிவது சுகம் ஏப்ரல் 24 – 2016 →\nமொழிவது சுகம் ஏப்ரல் 20 – 2016 “Ludothèque”\nPosted on 21 ஏப்ரல் 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nகடந்த இரண்டு நாட்களாக பாரீஸில் இருக்கிறேன். நேற்று எனது மருமகள் பணிக்குச் செல்வதற்கு முன்பாக பிற்பகல் எனது பேரனை அழைத்துக்கொண்டு ‘Ludothèque’ – வரை சென்று வரமுடியுமா என்று கேட்டார். எனக்கு அச்சொல் புதித. லுய்தோதேக் என்றால் என்னவென்று கேட்டேன். பிள்ளைகளுக்கான விளையாட்டுப்பொருட்களுகான மையம், எனக் கூறிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டார்.\nபிரான்சு நாட்டில் ‘Thèque’ என்ற பின்னொட்டு சொல் கொண்டு பல சொற்கள் வழக்கில் உள்ளன, அக் கிரேக்க சொல்லுக்கு ‘ திரும்ப எடுப்பதற்கு வசதியாக பொருட்களை ஒழுங்க்காக அடுக்கி வைக்கும் பெட்டி என்று பொருள். Ludus என்ற இலத்தீன் சொல்லுக்கு விளையாட்டு என்று பொருள். என பின்னர் தெரிய வந்தது\nஇங்குள்ள ல் நூலகங்களுக்கு Bibliothèque (பிப்லியோதேக்) என்றுதான் பெயர், Librairie என்றிருந்தால் அது புத்தக விற்பனைக் கடை அக்கடையில் எழுதுபொருட்களும் விற்கப்படலாம்.\nஸ்ட் ராஸ்பூரில் (Strasbourg) Bibliothèque, தவிர Médiathèque, sonothèque, Photothèque என்றெல்லாம் அறிந்திருந்தேன். Ludothèque என்ற வார்த்தையை அதாவது பிள்ளைகளுக்கான அறிவு சார்ந்த விளையாட்டுப் பொருட்களை வருடச்சந்தாவின் பேரில் இரவல் பெற்றுத் திரும்ப ஒப்படைக்கும் இடம் என்ற பொருள் கொண்ட சொல்லை அறிய நேர்ந்தது தற்போதுதான்.\nஇச்சொற்களை அறிந்திராத நண்பர்களூக்காக இரண்டொரு வரிகளில் விளக்கங்கள்:\nMédiathèque = நல்ல திரைப்படங்கள், இசைதட்டுகள் கிடைக்கும். வருடச் சந்தாவின் பேரில் வீட்டிற்குக் கொண்டுவந்து திரும்ப ���ப்படைக்கலாம்.\nPhotothèque நிழற்படங்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். புகைப்பட ரசிகர்களுக்கு, கலைஞர்களுக்கு பார்வைக்குக் கிடைக்கிறது. வீட்டிற்குச் சொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.\nSonothèque அல்லது la Bibliothèque de sonore எனப்படுவது பார்வை குறைந்தோருக்கும், பார்வை இழந்தோருக்கும் நல்ல நூல்களை ஒலி வடிவில் இரவல் தரும் நூலகங்கள். L’Association des donneurs de voix (குரலை நன்கொடையாக க் கொடுப்போர் அமைப்பு)ம், பதிப்பகங்கள், புத்த்க விற்பனைக் கடைகள் கூட்டாக இணைந்து செய்கிறார்கள். பிரான்சு நாட்டில் தற்போதைக்கு முக்கிய நகரங்கள் அனைத்திலும் Sonothèque இருக்கின்றன அதாவது தற்போதைய நிலவரப்படி 1800.\nமொழிவது சுகம் ஏப்ரல் 24 – 2016 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் கட்டுரைகள் – 2:\nகடந்த காலத்தின் குரல் – ஜிதேந்திரன்\nமொழிவது சுகம், செப்டம்பர் 7, 2019\nமொழிவது சுகம் – sep 1 -2019 : தனிமனிதனும் கூட்டமும்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/category/kelvi-neram/", "date_download": "2019-09-23T03:04:10Z", "digest": "sha1:ROUD27R4QO5ZFENJBG2BBHVZ34TCAKEN", "length": 3142, "nlines": 82, "source_domain": "tgte.tv", "title": "Kelvi Neram Archives - TGTE TV", "raw_content": "\nKELVI NERAM 04 | கேள்வி நேரம் | 26.04.2019 | பொதுத் தேர்தல் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE TV\nKELVI NERAM 03 | கேள்வி நேரம் – 22.04.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n31.12.2018 – KELVI NERAM 01 | கேள்வி நேரம் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/514860-opposite-poles-of-the-godhra-riot-interestingly-combined-the-incident-where-the-victim-opened-the-offender-s-shoe-store.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2019-09-23T02:32:41Z", "digest": "sha1:HSNLLKQKMWGCBWKK2TC72JNIURJHLUPW", "length": 17812, "nlines": 245, "source_domain": "www.hindutamil.in", "title": "குஜராத் கலவரத்தின் எதிரெதிர் துருவங்கள் இணைந்த சுவாரஸ்யம்: பாதிக்கப்பட்டவர் குற்றவாளியின் செருப்புக் கடையைத் திறந்து வைத்த சம்பவம் | Opposite poles of the Godhra riot Interestingly Combined : The incident where the victim opened the offender's shoe store", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 23 2019\nகுஜராத் கலவரத்தின் எதிரெதிர் துருவங்கள் இணைந்த சுவாரஸ்யம்: பாதிக்கப்பட்டவர் குற்றவாளியின் செருப்புக் கடையைத் திறந்து வைத்த சம்பவம்\n2002-ம் ஆண்டு கோத்ரா கலவரத்தை வெளிப்படுத்திய புகைப்படங்களில் இடம்பெற்ற உயிருக்குப் பாதுகாப்பு கேட்கும் இஸ்லாமிய இளைஞரும், கத்தியுடன் மிரட்டும் நபரும் தற்போது வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து இணைந்துள்ளனர். தனது செருப்புக் கடையை இஸ்லாமிய இளைஞரை வைத்துத் திறந்துள்ளார் அந்த நபர்.\n2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் கோரத்தை வெளிப்படுத்திய 2 படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகி பரபரப்பானது. அதில் ஒரு படத்தில் உயிர்ப் பிச்சை கேட்டு இளைஞர் ஒருவர் கெஞ்சுவது போன்ற படம். அது அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் பரவலாகப் பேசுபொருளானது.\nஅந்தப் படத்தில் இருந்த இளைஞரின் பெயர் குத்புதின் அன்சாரி, அடுத்த படம் கையில் வாளுடன் ஆவேசமாக நிற்கும் நபர். அவரது பெயர் அஷோக் பார்மர் என்கிற மோச்சி.\nஅந்த நேரத்தில் மதக் கலவரத்தின் கோரத்தையும் பாதிக்கப்பட்டவரின் மனநிலையையும், உயிர்ப் பிச்சை கேட்டு கெஞ்சி அழும் அன்சாரியின் புகைப்படம் உணர்த்தியதாக கருத்து எழுந்தது. அதேபோன்று அஷோக் பார்மர் படமும் பிரபலமானது. அமைதியான வாழ்க்கை, சகிப்புத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும் என அப்போது அஷோக் பார்மருக்குப் புரியவில்லை.\nஆனால் காலம் மிகச்சிறந்த ஆசிரியன் அல்லவா கலவரத்தில் ஈடுபட்டதால் அனைத்தையும் இழந்து, வீடின்றி நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டது மோச்சிக்கு. வருடங்கள் கடந்தபோது வறுமை அவருக்குப் பல விஷயங்களை உணர்த்தின. இந்தியாவில் அனைவருக்கும் இடம் உண்டு, அனைவரும் இந்திய மக்களே, வேற்றுமையில் ஒற்றுமை, மதத்துவேஷம் கூடாது என்பதை உணர்ந்துகொண்டார்.\nவழக்கில் சிக்கிய அவரை 2005-ல் நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் குஜராத் அரசு செய்த மேல்முறையீடு கார��மாக அவர் 2014-ம் ஆண்டுவரை வழக்கைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தனது வருமானம் அனைத்தையும் இழந்த மோச்சி திருமணமே செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nஇடைப்பட்ட காலத்தில் தலித் - இஸ்லாமிய ஒற்றுமைக்காகப் பாடுபடும் இயக்கத்தில் இணைந்த மோச்சி தான் செய்த கொடுமைகளுக்காகப் பகிரங்க மன்னிப்பு கேட்டார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட தையல் தொழிலாளி அன்வர், கடந்த வாரம் டெல்லி தர்வாஜா ஏரியாவில் மோச்சியின் செருப்புக் கடையை திறந்து வைத்தார். அந்தக் கடையின் பெயர் (ஏக்தா சப்பல் கர்) ஒற்றுமை செருப்புக் கடை.\nமோச்சியின் பரிதாப நிலையை அறிந்த கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு செருப்புக் கடை வைக்க நிதியை அளித்துள்ளது. கடையைத் திறந்து வைத்த பின் பேசிய குத்புதீன் அன்வர், தனது நண்பர் மோச்சிக்காக பிரார்த்திப்பதாகக் கூறினார், மேலும் அவர் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இனி நன்றாக இருப்பார். நாங்கள் இருவரும் கடினமான நாட்களைக் கடந்து வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.\nஇது தொடர்பாக மோச்சி கூறுகையில், ''இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வு, எனக்கென்று ஒரு வீடுகூட இல்லை. ஆனால் இந்தப் புதிய வாழ்க்கை அதை எனக்குப் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.\nமதங்களை மனிதநேயம் வென்ற நெகிழ்ச்சியான நிகழ்வாக அன்வர் மற்றும் மோச்சியின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது.\nOpposite polesGodhra riotInterestingly CombinedVictimOpened the offender's shoe storeCommunal politicsIcon pictures of godhraகோத்ரா கலவரம்எதிரெதிர் துருவங்கள்இணைந்த சுவாரஸ்யம்தாக்க வந்தவர்செருப்புக்கடைதிறந்து வைத்த இஸ்லாமியர்\nசர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் பாகிஸ்தான்...\nயாருக்கு உதவினால் யாவர்க்கும் உதவும்...\nயாரை எங்கு வைக்க வேண்டும் என நடிகர் விஜய்யை...\nதமிழகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவரை கணக்கெடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு...\nநீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள் மாறாட்டம்...\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள் வந்தால்...\nநிதி தன்னாட்சியை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசலை...\nஉன்னாவ் வழக்கு: பாஜக எம்எல்ஏ செங்கார் உள்ளிட்ட பலரின் வீடுகளில் 12 இடங்களில்...\nஉன்னாவ் பலாத்கார வழக்கு உ.பியில் இருந்து டெல்லிக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்: இடைக்கால நிவாரணமாக...\nகார் விபத்தில் சிக்கிய உன்னாவ் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் தர்ணா\nவேவு பார்ப்பு விவகாரத்தில் பாஜகவின் இரட்டை நாக்கு - அமைச்சர் கபில் சிபல்...\nகாரில் இருந்தபடியே பேசிய அதிகாரியை கண்டித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்\nகோவாவில் ஆன்லைன் வேலை வாய்ப்புப் பதிவுகளில் ஆதார் கட்டாயம்: உச்ச நீதிமன்ற உத்தரவை...\nநித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளுக்குக் கொடுமை: முன்னாள் சிஷ்யை குற்றச்சாட்டு\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள் வந்தால் திரும்பிச் செல்லக்கூடாது: ராஜ்நாத் சிங்...\nகாலாண்டு வினாத்தாள் வெளியானதால் தேர்வுத் துறை மீது அதிருப்தி; விசாரணை நடத்தி நடவடிக்கை...\nதமிழ் மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்: ‘முத்து விழாவில்’ பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து\nமருந்துகள், மருத்துவ உபகரணங்கள் குறித்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுடன் பேச வேண்டாம்:...\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்; அதிமுகவினர் 27 பேர் விருப்ப மனு: வேட்பாளர்கள் இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/christianity/2019/08/30085829/1258821/arokia-matha-church-festival.vpf", "date_download": "2019-09-23T03:54:39Z", "digest": "sha1:X36IOHVYTRJXBNEPPNDVRNAXRPKJVNPM", "length": 8301, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: arokia matha church festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்\nவாடிப்பட்டியில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.\nதென்னகத்து வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் பால்ராஜ் தலைமையில் திருவிழா கொடியேற்றமும், சிறப்பு திருப்பலியும் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா, இறைவார்த்தை சபை 144-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவ ஊற்று இயேசுவின் அருமருந்து 19-வது ஆண்டு பிறப்பு விழா ஆகியவை ���டக்கின்றன. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நற்கருணை ஆராதனையையும், 6 மணிக்கு முப்பெரும் விழா கூட்டுத் திருப்பலியையும் மதுரை உயர்மாவட்டம் முதன்மை குரு ஜெயராஜ் நடத்துகிறார். இரவு 7 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது.\nஇதனைத்தொடர்ந்து 9-ந்தேதி காலை 6.30 மணிக்கு கொடியிறக்கமும், நன்றி திருப்பலியும் பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் நடந்து விழா நிறைவு பெறுகிறது.\nஇந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.வி.டி. அதிபர் ஜோசப், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், எஸ்.வி.டி. உதவி பங்குத்தந்தை யூஜின்டென்சிங், ஆன்மிக குரு அகஸ்டின்காரமல் மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் செய்துள்ளனர்.\narokia matha | ஆரோக்கிய மாதா\nமேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா தொடங்கியது\nவேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா தொடங்கியது\nமேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது\nநாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா\nமேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது\nவாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி\nவடுகர்பேட்டையில் ஆரோக்கியமாதா ஆலய தேரோட்டம்\nபுனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தொடங்கியது\nஅற்புத ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது\nஅற்புத ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/09/11/prp-2/", "date_download": "2019-09-23T04:07:26Z", "digest": "sha1:IQRBK52YXVZOBOAK5XEAYK35OUSNFHZZ", "length": 12060, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "அக்டோபர் 1 முதல் விவசாய நகை கடன் ரத்தா? பி.ஆர்.பாண்டியன் கண்டனம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஅக்டோபர் 1 முதல் விவசாய நகை கடன் ரத்தா\nSeptember 11, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nவிவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அந்த சந்திப்பின் போது தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவ மழை உரிய காலத்தில் உரிய அளவு பெய்துள்ளதால் சாகுபடி பணிகள் பெரும்பாலான மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது.காவிரி டெல்டாவில் ஒரு போக சம்பா சாகுபடிக்கு நேரடி விதைப்பு மற்றும் நாற்று விடும் பணிகள் துவங்கியுள்ளது. விதை நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கஜாபுயலில் பாதிப்படைந்த விவசாயிகள் பொருளாதார நெருக்கடியால் சாகுபடி பணிகளை துவங்குவதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.\nகடன் தள்ளுபடி செய்ய மறுப்பதால் இவ்வாண்டு கூட்டுறவு கடன் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக கடன் முழுவதும் தள்ளுபடி செய்து நிபந்தனையின்றி புதிய கடன் வழங்கிட வேண்டும்.இந்நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதியிலிருந்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் வணிக வங்கிகளில் வழங்கி வந்த 4% வட்டியிலான நகை கடன் வழங்குவதை மத்திய அரசு ரத்து செய்ய உள்ளதாகவும் இதனை தொடர்ந்து தமிழக அரசும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா நகைக்கடன் வழங்கப்படுவதையும் நிறுத்தப்பட உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.\nஇயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து துரோகம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை உடனடியாக கைவிட வேண்டும். நிபந்தனையின்றி எப்பொழுதும் போல் நகைக்கடன் வழங்கிட வலியுறுத்துகிறேன் என்றார்.அப்போது செய்தி தொடர்பாளர் மணிமாறன் உடனிருந்தார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசெங்கம் வட்டாச்சியர் அலுவலகத்தின் அவல நிலை\nஆரணி அருகே கண்ணமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிக்கபடுவதாக பொதுமக்கள் புகாா்.\nகீழக்கரையில் வியாழன் (26/09/2019) அன்று மழை வேண்டி தொழுகை..\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இந்தியன் சிமென்ட் உரிமையாளர் மகள் தேர்வு..\nமண்டபம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 7.5 கிலோ தங்கம் பறிமுதல்… ஐவரிடம் தீவிர விசாரணை..\nஆக்கிடாவலசை பள்ளிக்கு உச்சிப்புளி விடியல் அரிமா சங்கம் நலத்திட்ட உதவி\nபாரதிய ஜனதா கட்சி சார்பில் பூத் கமிட்டி தோ்தல்.\nஇளையாங்கண்ணியில் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவன் மோட்டார் சைக்கிள் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nதிரூப்போரூர் அடுத்த படூர் கிராமத்தில் பனை விதை நடும் விழா\nகடையநல்லூர் பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியைகளை மட்டுமே நியமித்திட வேண்டும்-மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nபாகிஸ்தானில் பஸ் விபத்து. 22 பேர் பலி. 15 பேர் படுகாயம்\nஇராமநாதபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விரைவு சைக்கிள் போட்டி. வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்\nவேலூர் பழைய பஸ்நிலையம் டாஸ்மாக் கடை அருகே சுகாதார சீர்கேடு\nஆன்லைன் மோசடிகளைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்\nகண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த முன்வந்த பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் காவல் ஆணையர் பாராட்டு\nமண்டபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடலில் விடப்பட்டன\nஉலக நன்மைக்காக வேண்டி மாபெரும் ஸ்ரீ அஷ்டலட்சுமி ஹோமம்\nஇராமநாதபுரத்தில் ரத்த தான முகாம்\nபள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான்\nஇராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தலைமை அலுவலக திறப்பு விழா..\nவேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்புமருத்துவ முகாம்.\n, I found this information for you: \"அக்டோபர் 1 முதல் விவசாய நகை கடன் ரத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sssbalvikastn.org/rangoli_corner/maargazhi-kolam-day-28/", "date_download": "2019-09-23T03:50:15Z", "digest": "sha1:N6MORKEPGOSH53M7OH5NB7VXD57TQOTV", "length": 6318, "nlines": 143, "source_domain": "sssbalvikastn.org", "title": "Maargazhi Kolam – Day 28 - Rangoli Corner", "raw_content": "\nகறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்\nஅறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை\nபிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்\nஉறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது\nஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை\nசிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே\n நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.\n நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள் அதுபோல் கண்ணா என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இற���வனே எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://sssbalvikastn.org/vidya_jyothi/ta_festivals-teachers-day/", "date_download": "2019-09-23T03:10:44Z", "digest": "sha1:KRS4GT46TU774KG4SXDJE4JOY63XY44D", "length": 2482, "nlines": 40, "source_domain": "sssbalvikastn.org", "title": "ஆசிரியர் தினம் - Sri Sathya Sai Vidya Jyothi", "raw_content": "\nBack To பிரிவு I – பண்டிகைகள்\nகுருர் பிரம்மா ஸ்லோகம் மீள்பார்வை\nநமது ஆசிரியருக்கு என்ன பரிசு கொடுக்கலாம்\nஅது ஒரு ரோஜா அல்லது பூங்கொத்து, ஒரு கைக்குட்டை, பேனா, பர்ஸ் இன்னும் பிற இவையெல்லாம் இல்லை. கீழ்படிதலுள்ள மாணவனாக இருப்பதும். வகுப்பை கவனித்தலும், வீட்டுபாடங்களைச் செய்தலும், ஒழுங்காக படித்தலும் ஆகியவைகளே. நீ வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும். இப்போது குழந்தைகளைக் கேளுங்கள் அவர்கள் என்ன பரிசு கொடுப்பர்கள் என்று.\nஆசிரியருக்காக நன்றி அட்டைகள் வண்ணமிடுதல்\nபிரிவு I – பண்டிகைகள்\nபிரிவு II – பண்டிகைகள்\nபிரிவு III – பண்டிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/07/blog-post_27.html", "date_download": "2019-09-23T02:38:57Z", "digest": "sha1:7KPBDZVLG6QUL6YEWJQYESITLB5MARZ5", "length": 39400, "nlines": 519, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கதை சொல்லப் போறேன்....", "raw_content": "\nகடந்த வெள்ளி விடியல் நிகழ்ச்சியை கதை சொல்லும் பாடல்களுடன், நேயர்களுக்கு மனது மறக்காத கதைகளையும் கேட்டு நடத்தி இருந்தேன்..\nசிறுவயதில் கேட்ட, ரசித்த கதைகளைப் பல நேயர்கள் பகிர்ந்திருந்தார்கள்..\nஅம்புலிமாமா கதைகள், தெனாலி ராமன், பாட்டி-வடை-காக்கா- நரி கதை, முயல் - ஆமை கதை, அக்பர் - பீர்பால், தெனாலி ராமன், மகாபாரதம் என்று சிறு வயதுக் கதைகள் தான் ஏகப்பட்டவரால் சந்தோஷமாக நினைவுகூரப்பட்டிருந்தன..\nநிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே நம்ம பதிவர் யோகா ஒரு நெகிழ்வான கதையை ஆங்கிலத்தில் அனுப்பி இருந்தார்....\nஒரு தந்தையும் மகளும் நடந்து செல்லும் வழியில் (தெய்வத்திருமகள் வந்த பிறகு - முன்பு அபியும் நானும் தந்த அதே Feeling, இந்த தந்தை-மகள் உறவு ஒரு trend ஆகி இருக்கிறது) ஒரு தொங்குபாலத்தைக் கடக்கவேண்டி வருகிறது.\nஅதன் மீது நடக்கும்போது மகள் பயந்துவிடுவாள் என்றெண்ணி, \"என் கையைப் பிடித்துக்கொள்\" என்கிறார் தந்தை.\n\"இல்லை அப்பா.. நீங்கள் என் கையைப் பிடிச்சுக் கொள்ளுங்கோ\" என்கிறாள் அந்த 'நிலா'.\n\"நீ என் கையைப் பிடிப்பதற்கும், நான் உன் கையைப் பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்\" கொஞ்சம் ஆச்சரியமாகக் கேட்டார் தந்தை.\n\"அப்பா, நாங்கள் பாலத்தில் நடக்கும்போது, தற்செயலாக விழுந்துவிட்டால், நான் உங்க கையைப் பிடித்திருந்தால் உங்க கையை நான் விட்டிட்டால் விழுந்திடுவேன்.. ஆனால் நீங்கள் என் கையைப் பிடித்திருந்தால் எப்பிடியும் விடமாட்டீங்க\"\nநம்பிக்கையோடு சொன்னாள் அந்த மகள்.\nஇந்த நம்பிக்கை தானே உறவுகளையும், நட்புகளையும் இணைத்து உலகை ஓட்டிக் கொண்டிருக்கிறது.\nஉறவுகள் ஒன்றையொன்று விடாது என்பதும், நாம் பிடிகளைத் தவறவிட்டாலும், அந்த உறவுகள் எம்மை விட்டு விலகாது என்ற நம்பிக்கை தானே வாழ்க்கை.\nகதைகள் சொல்வதிலும் கேட்பதிலும் சிறுவயது முதலே அதீத ஈடுபாடு.. இதனால் தான் விடியலில் கதை சொல்லி சொல்லி காலத்தை ஓட்ட முடிகிறது. கஞ்சிபாயுடன் காலத்தை ரசிக்கவும் முடிகிறது.. பதிவுகளிலும் பொழைப்பைக் கட்ட முடிகிறது.\nஆனால் நல்ல கதை சொல்லியாக நான் இருப்பது இப்போது தான் அவசியப்படுகிறது..\n(வானொலியில் நான் ஓரளவு நல்ல கதை சொல்லியாக நேயர்களால் ஏற்கப்பட்டிருக்கிறேன் என நம்புகிறேன்.. ஆனால் பதிவுகளில் எழுதும்போது அதே சுவாரஸ்யத்தைக் கொண்டுவருவது கொஞ்சம் கஷ்டம் என உணர்ந்தும் இருக்கிறேன். )\nமுன்பு பலருக்கும் கதை விட்ட, கதை சொல்லிக் கடத்திய காலம் மலையேறி, இப்போது சொல்லும் கதை செல்லுபடியாகவேண்டிய கட்டாய காலம்.\nஅதான்.. என் வீட்டுப் பெரியவர் ஹர்ஷுவுக்குக் கதை கதையாக சொல்லியாகவேண்டிய கட்டாயம்.\nஅந்தக் காலத்தில் எல்லாம் எங்கள் அப்பா,அம்மா சொல்கின்ற பாட்டி, வடை, நரி, முயல், பூனை, நாய் கதைகளை அப்படியே கேட்டுவிட்டு உம் போட்டு, தலையாட்டி பின் தூங்கி விடுவது தானே வழக்கம்..\nஆனால் இந்தக் காலம் அப்பப்பா.. நம்ம பாடு பெரும் கஷ்டம்..\nஹர்ஷு என்னிடம் சொல்லும் மிருகங்களை வைத்துத் தான் கதைகளை நான் உருவாக்க வேண்டி இருக்கும்..\nஅவன் கார்ட்டூன்களில் பார்த்த, படங்களில் கேள்விப்பட்ட மிருகங்களை எல்லாம் எங்கள் தூக்க நேரத்தில் கொண்டு வந்துவிடுவான்..\nஒரு நாள் டைனோசர் வரும்.. இன்னொருநாள் நீர் யானை வரும்.. இன்னொரு நாளோ அவனுக்கும் எனக்கும் பிடித்த Zebra - வரிக்குதிரை வரும்..\nநானும் மனைவியும் நாங்கள் அறிந்த கதைகளில் இவற்றைப் பிரதியிட்டு கொஞ்சம் புதிய முலாம் பூசி ஒப்பேற்றிவிடுவோம்..\nகோடரிக் கதை எல்லாம் கொஞ்சம் என்ன நிறையவே புதுசா��்க வேண்டி இருக்கும்..\nஅத்துடன் நவீன சாதனங்கள், Laptop, Mobiles, planes, etc.. நவீன விஷயங்கள் எல்லாம் சேர்த்து தாளிக்க வேண்டி இருக்கும்..\nஇடையிடையே \"தெய்வத்திருமகளில்\" நிலா கேட்டவை போன்ற குறுக்குக் கேள்விகளுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்...\nபத்து, பதினோரு மணிக்கு ஆரம்பிக்கும் கதை கேட்கும், சொல்லும் படலம் சில சமயம் நள்ளிரவு தாண்டியும் செல்லும்.. எனக்கோ அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு வேலைக்கு எழும்பவேண்டும்..\nவேலை அலுப்பும் தூக்கக் கலக்கமும் கண்ணை சுழற்றினாலும் அவனை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக ஏதோ ஒரு கதையையாவது சொல்லிவிட்டே தூங்க செல்வது வழமை....\nசிலவேளை சினிமாக் கதைகளை மிருகங்களை வைத்துப் பிரதியிட்டும் சமாளிப்பதுண்டு.. அதிலே குரங்கு தனுஷ் போல அரிவாள் எடுக்கும், சிங்கம் சூரியா போல பஞ்ச் பேசும்.. குதிரை விஜய் போல வில்லனுக்குப் பாய்ந்து பாய்ந்து அடிக்கும்..\nஹர்ஷுவுக்கு இப்படியான கதைகள் என்றால் பாகங்கள் பல போனாலும் கவலை இல்லை.\nஆனாலும் கடைசியாக ஒரு நீதி சொல்லி முடித்துவைப்போம்..\nஒரு நாள் திடீரென்று அதிகாலை 2 மணிபோல தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி \"அப்பா முயல் கதை சொல்லுங்கோ\" என்றான்..\nகண்ணைத் திறக்க முடியாத அசதியுடன், ஏதோ ஒரு முயல் கதை சொல்லிக் கொண்டிருந்தேன்.. அந்தக் கதையில் முயல் ஒரேஞ் சாப்பிடுவதாக உளறிவிட்டேன்..\nஅந்த நேரத்திலும் அலெர்ட்டாக \"அப்பா ரபிட் ஒரேஞ் சாப்பிடாது.. கரட் தான் சாப்பிடும்\" என்றவன் குட் நைட் சொல்லிவிட்டான்..\nஅதுக்குப் பிறகு எனக்கு தூக்கம் போச்சு.\nஅட முயல் ஒரேஞ்சைத் தேடித் போகுதே... ஹர்ஷுவிடம் இதைக் காட்டத் தான் வேணும்..\nஇன்னொரு நாள் நல்ல அசதியாக மூவரும் தூங்கத் தயார்.. மனைவி காய்ச்சல் என்று படுத்தவுடன் தூங்கி விட்டார், எனக்கும் கண்கள் சொருகிக் கொண்டு வருகையில், \"அப்பா எனக்கு டைனோசர், ஜிராப்(Giraffe - ஒட்டக சிவிங்கி) கதை சொல்லுங்கோ\"\nவாயசைக்கவே சோம்பலாக இருக்கும் நேரம் கதையா\nகடுப்பைக் காட்டிக் கொள்ளாமல்.. கண்ணை மூடிக்கொண்டே..\n\"ஒரு ஊரில ஒரு டைனோசரும் ஜிராபும் இருந்துதாம்.. ஒரு நாள் டைனோசருக்கு பயங்கரப் பசியாம்.. ஜிராபைப் பிடிச்சுத் திண்டுட்டுதாம்.. கதை முடிஞ்சுதாம்\"\nஅவன் தன் மழலை மனதுக்குள் எப்படித் திட்டினானோ தெரியவில்லை.. \"ஐயோ அப்பா எனக்குக் கதை வேணும்.. இது கதை இல்லை\" என்று க��ஞ்சம் முணுமுணுத்தான்.. தூங்கி விட்டான்..\nஇதுக்கு பதிலடி இவ்வளவு சீக்கிரம் விழும் என்று நான் நினைக்கவில்லை..\nஅண்மையில் ஒரு நாள் இரவு வழக்கம் போல அவன் என்னிடம் கதை கேட்க, \"இண்டைக்கு ஹர்ஷு எனக்கொரு கதை சொன்னால் தான் நான் சொல்வேனாம்\" என்று சொன்னேன்.\nவழமையாக முடியாது என்று சொல்பவன் \" ஓகே அப்பா\" என்று உற்சாகமாகத் தொடங்கும்போதே நான் நினைத்திருக்கவேண்டும்..\n\"ஒரு ஊரில் ஒரு சிங்கமும், குதிரையும் இருந்துச்சாம்.. சிங்கத்துக்குப் பசி வந்துதாம்... குதிரையைக் கடிச்சு சாப்பிட்டுதாம்.. கதை முடிஞ்சுது.. இப்ப நீங்க பெரீய கதை சொல்லுங்கோ\"\nம்ம்ம்ம்.. இபோதும் இந்தக் கதைகள் இரவுகளில் எங்கள் வீடுகளில் நடந்துகொண்டு தானிருக்கு..\nகதைகளின் ஸ்டொக் முடியாது என்ற நம்பிக்கையுடன்..\nகொஞ்ச நாளில் கஞ்சிபாய் கதைகளையும் சொல்ல ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.\n//அண்மையில் ஒரு நாள் இரவு வழக்கம் போல அவன் என்னிடம் கதை கேட்க, \"இண்டைக்கு ஹர்ஷு எனக்கொரு கதை சொன்னால் தான் நான் சொல்வேனாம்\" என்று சொன்னேன்.\nவழமையாக முடியாது என்று சொல்பவன் \" ஓகே அப்பா\" என்று உற்சாகமாகத் தொடங்கும்போதே நான் நினைத்திருக்கவேண்டும்..\n\"ஒரு ஊரில் ஒரு சிங்கமும், குதிரையும் இருந்துச்சாம்.. சிங்கத்துக்குப் பசி வந்துதாம்... குதிரையைக் கடிச்சு சாப்பிட்டுதாம்.. கதை முடிஞ்சுது.. இப்ப நீங்க பெரீய கதை சொல்லுங்கோ//\nஅண்ணே விடியலில் நீங்கள் சொல்லும் கதையை கேட்பதில் இப்போது என் அம்மாவும் சேர்ந்து கொண்டு உள்ளார்.\nசின்ன வயதில் கதை கேட்பது பிடிக்கும்.... இப்போது எல்லாம் தேடி படிக்க பிடிக்கும். :)\nநல்ல பதிவு அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள் அண்ணே.. எங்கள் நண்பன் ஹர்சுவுக்கு கஞ்சிபாய் கதைகளை சொல்லி மகழ்ச்சிப்படுத்துகிறேன் என்று இப்பவே மனைவி கையால அடிபடவேணும் என்கின்ற உண்மைகளை மனசில பதியவைக்கவேணாம் :)\nசின்ன பசங்க கிட்ட பல்பு வாங்காதவங்க ரொம்ப குறைவு....\nபதிவர் யோகா அனுப்பிய கதை: நம்பிக்கையிற்குச் சான்றாக அமைந்துள்ள ஒரு தத்துவக் கதை.\nஇந்தக் காலச் சுட்டிகளைச் சமாளிக்கப்படும் அவஸ்தையினை, ரசித்துப் பதிவேற்றியிருக்கிறீங்க.\n//\"அப்பா ரபிட் ஒரேஞ் சாப்பிடாது.. கரட் தான் சாப்பிடும்\" என்றவன் குட் நைட் சொல்லிவிட்டான்..\nஅதுக்குப் பிறகு எனக்கு தூக்கம் போச்சு.//\nஇதனை நினைத்த�� நானும் இப்போது சிரிக்கிறேன் பாஸ்.\nசின்னப் பசங்களை இந்தக் காலத்தில் ஏமாற்ற எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கிறது என்பதனை, காமெடியாகச் சொல்லியிருக்கிறீங்க.\nரசிக்க வைக்கும் மழலையின் உணர்வுகளைத் தாங்கி வந்த சுவையான பதிவு.\n\"ஒரு ஊரில் ஒரு சிங்கமும், குதிரையும் இருந்துச்சாம்.. சிங்கத்துக்குப் பசி வந்துதாம்... குதிரையைக் கடிச்சு சாப்பிட்டுதாம்.. கதை முடிஞ்சுது.. இப்ப நீங்க பெரீய கதை சொல்லுங்கோ\"//\nஅட்ரா சக்கை, அட்ரா சக்கை..\nமுதலாவது கதை எனக்கு பிடித்தது...\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஎனது கதையை வானொலியில் சொல்லியதற்கும், இங்கு பிரசுரித்ததற்கும் நன்றி..\nநம்ம பிரண்ட் ஹர்சு இன்னும் கொஞ்ச நாளில் விடியலில் சொல்லதக்க பல கதைகள் சொல்லலாம், காரணம் சிறுவர்களின் உலகில் ஏராளமான கதைகள் சஞ்சரிக்கின்றன..\nயோ வொய்ஸ் (யோகா) said...\nநீங்கள் லிங்க் கொடுத்திருக்கும் எனது பதிவுபக்கமானது முன்னர் நான் பதிவெழுதி பின்னர் ஹக் செய்யப்பட்டது, இப்போது நான் பாவிப்பது yovoicee.blogspot.com (இப்போ எங்கடா பதிவெழுதுற என கேட்க வேண்டாம்)\nஒரு பெரிய சிங்கமும் ,குட்டி சிங்கமும் ஒரு மரத்தடியில் அமைதியாக ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருந்துச்சாம். அந்த நேரம் ஒரு மான் ரொம்ப ஃபாஸ்ட்டா ஓடிப் போச்சுதாம்.\nஅதைப் பார்த்து குட்டி சிங்கம் பெரிய சிங்கத்துக்கிட்டே, என்னம்மாஇது,\nஇவ்ளோ ஃபாஸ்ட்டா போகுதுன்னு கேட்டுச்சாம்..\nஅதுக்கு பெரிய சிங்கம் சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சாம்\n‘இதுக்குப் பேருதான் ‘ஃபாஸ்ட் ஃபுட்\nஹர்சுவின் குறுக்கு கேள்வியும் பதிலடி கதையும் கலக்கல்...\nகதைகள் கேட்கவும் படிக்கவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்..\nகதைகளை மையப்படுத்திய விடியல் நிகழ்ச்சியை மீண்டும் எதிர்பார்க்கின்றேன்..\nஒரு ஊரில ஒரு நரி.. அதோட கதை சரி...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇதெல்லாம் தானா வாறது ;) - ட்விட்டடொயிங் - Twitter ...\nதேர்தலில் த.தே.கூ வெற்றி.. சொல்பவை என்ன\nமறுபடியு��் பாரதி - கவியரங்கக் கவிதை + ஒலிப்பதிவு -...\nசங்காவும் கன்கோனும் பின்னே நானும் & இந்து vs இந்து...\nடொன்ட்ட டொன்ட்ட டொன்ட்ட டொய்ங்\nபேராசிரியர் ஐயா - பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்க...\nசனத் ஜெயசூரிய - களிமண்ணாகிப் போன கறுப்புத் தங்கம்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\nகட்டார் உலகக்கிண்ணம் லோகோ அறிமுகம்\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nசோகத்தை மறைத்து கீதம் இசைக்கும் \"வானம்பாடி\"\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவ��்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Vijay%20Sethupathi.html", "date_download": "2019-09-23T03:09:45Z", "digest": "sha1:YPZXUM5IEGH5KUOWX22COYHBZ4KP3VKR", "length": 10450, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Vijay Sethupathi", "raw_content": "\nபார்வையற்ற ஏழை சிறுவனுக்கு வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர் டி இமான்\nபடுக்கையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை போலீசில் புகார்\nஅமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி\n26 பேரை பலி கொண்ட கோர விபத்து\nகாண்டம் விற்பனை சரிவு - அரசு கவலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nகல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் மாணவி ஃபஹீமா ஷிரினுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மரியாதைக்குரியவர் - காங்கிரஸ் எம்பி கருத்து\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - கமல் ஹாசனின் திட்டம்\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்சியை புறக்கணித்த நடிகர் விஜய் சேதுபதி\nசென்னை (14 ஆக 2019): கலைமாமணி விருது நிகழ்ச்சியில் விருது வாங்காமல் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி புறக்கணித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅடுத்தவர்கள் வீட்டு விவகாரத்தில் ஆளுமை செலுத்தக் கூடாது - மத்திய அரசை விளாசும் நடிகர் விஜய் சேதுபதி\nசென்னை (12 ஆக 2019): காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு எதிரானது என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nசிந்துப���த் - சினிமா விமர்சனம்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் வெளியாகியுள்ள படம் சிந்துபாத்.\nசூப்பர் டீலக்ஸ் - சினிமா விமர்சனம்\nசில வருடங்களுக்கு முன்பு வந்த ஒரே ஒரு படம் பலரை திரும்பிப் பார்க்க வைத்தது அது ஆரண்ய காண்டம். ஆனால் அதற்குப் பிறகு வேறு எந்த படமும் இயக்கவில்லை தியாகராஜன் குமாரராஜா. ஆனால் தற்போது விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து இரண்டாவதாக அவர் இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.\nசபரிமலை விவகாரத்தில் கருத்து - விஜய் சேதுபதியை கொண்டாடும் கேரள மக்கள்\nதிருவனந்தபுரம் (05 ஜன 2019): பெண்கள் மீது பரிவு காட்டி பேசிய விஜய் சேதுபதியை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.\nபக்கம் 1 / 3\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nகல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் மாணவி ஃபஹீமா ஷிரினுக்கு ஆ…\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப…\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nபார்வையற்ற ஏழை சிறுவனுக்கு வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர் டி இமான்…\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்…\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்…\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல்…\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால்…\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/72649/", "date_download": "2019-09-23T03:31:17Z", "digest": "sha1:LMTYFPOW2BTPECKK5VWXSHD5WO5EF5LP", "length": 4897, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "நல்லூர் கந்தன் தேர் 2 | Tamil Page", "raw_content": "\nநல்லூர் கந்தன் தேர் 2\nகாதலில் தோற்றதும் காதலியின் படத்��ை பேஸ்புக்கில் பதிவேற்றுவதே இலங்கையர்களின் முதல் வேலை: ஆய்வில் தகவல்\nடாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா\nஇந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)\nபிக்குவின் உடல் நீராவியடி ஆலய வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: பதற்ற நிலை\nபிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார...\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nயாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து\nகாதலில் தோற்றதும் காதலியின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றுவதே இலங்கையர்களின் முதல் வேலை: ஆய்வில் தகவல்\nடாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா\nஇந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)\nஅதிக எடையில் புத்தகப்பையை சுமப்பதால் இலங்கை மாணவர்களிற்கு ஏற்படும் பாதிப்புக்கள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65787-growing-shiv-sena-stakes-claim-to-maharashtra-chief-minister-s-post-in-new-saamana-editorial.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-23T02:31:30Z", "digest": "sha1:BSGLYOBHBPJYPKRREC5SHFIOQ6L3USDG", "length": 10570, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கு போட்டிபோடும் சிவசேனா - கூட்டணி குழப்பம் | ‘Growing’ Shiv Sena stakes claim to Maharashtra chief minister’s post in new Saamana editorial", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nமகாராஷ்டிர முதல்வர் பதவிக்கு போட்டிபோடும் சிவசேனா - கூட்டணி குழப்பம்\nமகாராஷ்டிராவில் பாஜகவைச் சேர்ந்த் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருக்கும் நிலையில், அடுத்த முதல்வராக சிவசேனாவை சேர்ந்தவர் இருப்பார் என அக்கட்சிய���ன் அதிகாரப்பூர்வ நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவும், சிவசேனா கட்சியும் கூட்டணியில் உள்ளன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் பாஜக 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.\n“மகாராஷ்டிராவில் பாஜகவோடு சேர்ந்தே தேர்தலை சந்திக்கிறோம். ஆனால் மாநிலம் முழுக்க எங்களது கட்சி வளார்ந்துள்ளது. இந்த வளர்ச்சி மிக நிலையானதாகவும் உள்ளது. தேர்தல் முடிந்ததும், மாநிலம் முழுக்க காவி மயமாகும் போது, மாநில முதல்வராக சிவசேனாவை சேர்ந்தவர் இருப்பார்” என அக்கட்சி அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாமனா’வில் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக சிவசேனா செய்தித்தொடர்பாளார் சஞ்சய் ராவத் பேசும் போது ஆதித்யா தாக்கரே முதலமைச்சர் பதவிக்கு வருவார் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போது பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உள்ளார். முன்னதாக, பாஜக தலைவர் அமித் ஷா, ‘என்ன நடந்தாலும், பாஜகவைச் சேர்ந்தவர்தான் முதலமைச்சர்’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிவசேனா தங்கள் தரப்பிலிருந்து தான் அடுத்த முதலமைச்சர் என்று செய்தி வெளியிட்டுள்ளதால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.\nநியூசிலாந்து மசூதி தாக்குதல் வீடியோவை மீண்டும் பரப்பியவருக்கு சிறை\nஉலகக் கோப்பை தொடரில் இருந்து தவான் வெளியேற்றம் - பண்ட் சேர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\n“ராமர் கோயில் விவகாரத்தில் சிலர் குப்பையாக பேசுகிறார்கள்” - மோடி மறைமுக தாக்கு\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nகர்நாடகாவில் பட்டியலின எம்.பி.யை கிராமத்திற்குள் அனுமதிக்காத அவலம் \nஇந்தியா கேட்டில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு லட்டு வழங்கிய பாஜக தொண்டர்கள்\n“நன்றி மறந்தவன் தமிழன்” - பொன்.ராதாகிருஷ்ணன்\nஹரியானாவிலும் தேசிய மக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்: மனோகர் லால் கட்டர்\n“ட்ரம்ப��� மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநியூசிலாந்து மசூதி தாக்குதல் வீடியோவை மீண்டும் பரப்பியவருக்கு சிறை\nஉலகக் கோப்பை தொடரில் இருந்து தவான் வெளியேற்றம் - பண்ட் சேர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/44954-karnataka-election-update-for-bahujan-samaj-party.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-23T03:41:02Z", "digest": "sha1:QJEKAFXSA5TKPMDC6G4SLFY6VRSJQKNC", "length": 20671, "nlines": 136, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாயாவதியின் யானையும் தேவகௌடாவின் சிம்மாசனமும் | Karnataka Election Update for Bahujan samaj Party", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nமாயாவதியின் யானையும் தேவகௌடாவின் சிம்மாசனமும்\nகர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது நாங்கள்தான் என காங்கிரசும், பாஜகவும் மாறி மாறி கூறிக்கொண்டிருக்கும்\nநிலையில் ”நாங்கள் 90 இடங்களைக் கைப்பற்றுவோம். சுயேச்சைகள், மாயாவதி ஆகியோரின் ஆதரவைக்கொண்டு\nஆட்சி அமைப்போம்” என ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் தேவகௌடா கூறியிருக்கிறார்.\nகர்நாடகாவில் தேவகௌடாவின் ஜனதாதளம் (எஸ்), பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து\nபோட்டியிடுகின்றன. கடந்த 2013 தேர்தலில் 40 இடங்களைக் கைப்பற்றிய தேவகௌடாவின் கட்சி கர்நாடக அரசியலில்\n’கிங் மேக்கராக’ உருவெடுக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் தமது கட்சித் தனிப்பெரும் கட்சியாக\nவெற்றிபெறும் என்று தேவகௌடா கூறியிருக்கிறார். 2013 தேர்தலில் 48 இடங்களில் தமது கட்சி இரண்டாவது\nஇடத்தைப் பெற்றது என்றும் அதில் பெரும்பாலான தொகுதிகளில் 2000 முதல் 10000 வாக்குகள் வித்தியாசத்திலேயே\nவெற்றி வாய்ப்பு தவறிப்போனது என்றும் இம்முறை பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணி அமைத்திருப்பதால் நிச்சயம்\nஅந்தத் தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்றும் தேவகௌடா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.\nதேவகௌடா கர்நாடகாவில் உள்ள எண்ணிக்கை பலம் வாய்ந்த சாதிகளில் ஒன்றான ஒக்காளிகா சாதியைச் சேர்ந்தவர்.\nகர்நாடகாவின் மக்கள் தொகையில் அது சுமார் 15 சதவீதம் உள்ளது. கர்நாடகா அரசியலில் ஒக்காளிகா சாதியினரின்\nஆதிக்கம் குறிப்பிடத் தகுந்தது. அந்த சாதியைச் சார்ந்தவர்கள் ஐந்து முறை முதலமைச்சர்களாக இருந்துள்ளனர்.\nகர்நாடகாவில் கட்சி அரசியலைவிட சாதி அரசியலின் செல்வாக்கே அதிகம் என்பதால் தேவகௌடா சொல்வதை\n2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கர்நாடகாவின் மொத்த மக்கள் தொகை 6 கோடியே 11\nலட்சமாகும், அதில் 1 கோடியே 5 லட்சம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 44 லட்சம் பேர் பழங்குடி\nஇனத்தைச் சேர்ந்தவர்கள். எஸ்சி/எஸ்டி இரண்டு வகுப்புகளும் சேர்ந்து கர்நாடக மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில்\nகர்நாடக மக்கள் தொகையில் தலித் வகுப்பினர் கணிசமாக இருந்தாலும் அவர்களுக்கென்று தனியே அரசியல் கட்சி\nஎதுவும் கர்நாடாகாவில் வலுவாக இல்லை. 1970 களின் பிற்பகுதியில் தீவிர சமுதாய இயக்கமாக உருவெடுத்த தலித்\nசங்கர்ஷ சமிதி (டி.எஸ்.எஸ்) அதன்பின்னர் உருவான சமதா சைனிக் தள் (எஸ்.எஸ்.டி) ப்ரஜா விமோச்சன சாலுவாளி\n(பி.வி.சி) முதலானவை பத்து இருபது ஆண்டுகளுக்குள்ளேயே பலவீனமடைந்து கரைந்துபோயின. தலித் மக்களில்\nபெரும்பாலோர் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியைத்தான் ஆதரித்து வந்துள்ளனர். தேவராஜ் அர்ஸ் அமைச்சரவையில்\nபதவி வகித்த பசவலிங்கப்பா ஒரு காங்கிரஸ்காரர் என்பதைவிட அம்பேத்கரின் மாணவராகவும், தலித்\nதலைவராகவும்தான் அறியப்பட்டிருந்தார். 1973 ல் அவர் கன���னட இலக்கியம் குறித்து தெரிவித்த கருத்துக்காக அவரது\nஅமைச்சர் பதவி பாதியிலேயே பறிக்கப்பட்டதை தலித்துகள் மறந்துவிடவில்லை.\nமல்லிகார்ஜுன கார்கே போன்ற தலித் சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் இருந்த\nபோதிலும் அவர்களை முதல்வர் ஆக்குவதற்கு காங்கிரஸ் முன்வந்ததில்லை. கடந்த எட்டு ஆண்டுகளாக கர்நாடக மாநில\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் பரமேஷ்வரா கடந்த 2013 ல்\nமுதலமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் அந்த வாய்ப்பு\nசித்தாரமையாவுக்குப் போய்விட்டது. அவர் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டாரோ என்ற சந்தேகம் தலித்துகளிடையே\nஉள்ளது. இதெல்லாம் காங்கிரஸ் கட்சியின்மீதான தலித் மக்களின் பற்றை சற்றே தளர்த்தியுள்ளன.\nகர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சி வலுவாக இல்லை. 1994ஆம் ஆண்டு தேர்தலில் மட்டும் அது ஒரு இடத்தை\nவென்றது. அதன் பின்னர் அக்கட்சி எந்த வெற்றியையும் பெற்றதில்லை. 2013 தேர்தலில் அக்கட்சி 175 தொகுதிகளில்\nபோட்டியிட்டு 174 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. அந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வாங்கிய மொத்த\nவாக்குகள் 2,84,768 மட்டுமே. பதிவான மொத்த வாக்குகளில் அது ஒரு சதவீதம் மட்டும்தான் என்ற போதிலும் பத்துக்கும்\nமேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தது.\nகர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கி இவ்வளவு பலவீனமாக இருக்கும்போது எதனடிப்படையில் பகுஜன்\nசமாஜ் கட்சியின் வாக்குகள் தமக்கு உதவும் என தேவெ கௌடா கூறுகிறார் என்பது ஆராய வேண்டிய ஒன்றாகும்.\nகடந்தமுறை பகுஜன் சமாஜ் கட்சி வாங்கிய வாக்குகளால் 17 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தோல்வி\nஅடைந்திருக்கிறது. அந்தத் தொகுதிகளில் எல்லாம் இம்முறை அதே அளவு வாக்குகளை பகுஜன் சமாஜ் கட்சி தனது\nகூட்டணி கட்சிக்கு சேர்த்தால் அங்கெல்லாம் தேவ கௌடாவின் கட்சி எளிதாக வென்றுவிடும்.\nகர்நாடகாவில் உள்ள எஸ்சி பிரிவில் 101 சாதிகள் உள்ளன. ஆனால் ஆதி கர்நாடகா, மாதிகா, பஞ்சாரா, போவி,\nஹொலயா, ஆதிதிராவிடா உள்ளிட்ட ஆறு சாதிகள் தான் எஸ்சி மக்கள் தொகையில் 85 சதவீதம் உள்ளனர். இந்த\nசாதிகளில் ஆதி கர்நாடகா மற்றும் மாதிக��� சாதியினரிடையே பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓரளவு ஆதரவு உள்ளது.\nஹொலயா சாதியில் 34 சதவீதம் பேர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களிலும் கணிசமானோர்\nபகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிகின்றனர்.\nஉத்தரப்பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் தனித்தே போட்டியிடுவது என்ற கொள்கையை இதுவரை கடைபிடித்து வந்த\nமாயாவதி இந்த முறைதான் தேவெ கௌடாவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இது பகுஜன் சமாஜ் கட்சி\nஆதரவாளர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சி இப்போது 18 இடங்களில் போட்டியிடுகிறது. 11\nதனித் தொகுதிகளிலும் 7 பொதுத்தொகுதிகளிலும் அது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பொதுத் தொகுதிகளில் 4 தொகுதிகளில் லிங்காயத்துகளும் மற்ற 3 தொகுதிகளில் மராத்தா, குருபா, முஸ்லிம் என தலா\nகர்நாடகா தேர்தல் முடிவுகள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் ஆட்சி அமைத்தாலும் இம்முறை பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒரு சில எம்எல்ஏ க்களாவது கர்நாடக சட்டப்பேரவையில் இடம்பெறுவார்கள். அது கர்நாடகாவில் சுயேச்சையான தலித் அரசியல் மீண்டும் முகிழ்க்க வழிகோலலாம். கர்நாடகாவில் கூட்டணி அமைப்பதில் கிடைக்கும் வெற்றி தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும்கூட பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் உத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.\n''ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் வெற்றிதான்'' - ஆடிட்டர் குருமூர்த்தி ஆருடம்\nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மக்களின் உணர்வுகளுக்கு எதிரான தேர்தல் முடிவுகள்” - மாயாவதி\nகாங்கிரஸூக்கு தலைவலியாகும் மாயாவதி மற்றும் அகிலேஷ் கூட்டணி\nபாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதை அகிலேஷ்-மாயாவதி கூட்டணி தடுக்கும்\nகாங்கிரஸ்க்கு பகுஜன் சமாஜ் ஆதரவு : மாயாவதி\nபகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி முன்னிலை நிலவரம்\nகாங்கிரசுடன் மாயாவதி கூட்டணி - ஆனால் ஒரு நிபந்தனை..\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் வெற்றிதான்'' - ஆடிட்டர் குருமூர்த்தி ஆருடம்\nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65722-17-statues-recovered-from-pudukottai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-23T02:29:06Z", "digest": "sha1:7J6VVXOX7I34FJWT7GQ7XO3MOQEK5IJH", "length": 8862, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுக்கோட்டையில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு | 17 Statues recovered from Pudukottai", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nபுதுக்கோட்டையில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு\nபுதுக்கோட்டையில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.\nபுதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் கிராமத்தில் நாகநாதசுவாமி கோயில் அருகே முத்தையா என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு ஐயப்பன் என்பவர் குத்தகை எடுத்துள்ளார். இந்நிலையில் நிலத்தில் இருந்த வாகை மரத்தை தோண்டும் போது சிலை இருப்பது தெரியவந்தது. பொக்லைன் மூலம் குழிகள் தோண்டப்பட்டு சிலைகள் தேடும் பணி நடைபெற்றது.\nதகவல் அறிந்த வட்டாட்சியர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து, விநாயகர், கிருஷ்ணர், நடராஜர் உள்ளிட்ட 17 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. பின்னர், சிலைகள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்தச் சிலைகள் அனைத்தும் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவைகளாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅணுக்கழிவு மையத்தால் பாதிப்பில்லை - அமைச்சர் கருப்பணன்\n“நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை” - நீதிமன்றம் கண்டனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகம் முழுவதும் கருணாநிதியின் சிலை திறக்கப்படும்: மு.க.ஸ்டாலின்\nபுற்றுநோய் கட்டியை அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி சாதனை\nசாமி சிலையை அகற்ற முயற்சி - தற்கொலை‌‌ மிரட்டல் ‌விடுத்த மக்கள்\n“அமெரிக்காவில் ஆயிரம் சிலைகள் உள்ளன” - பொன்.மாணிக்கவேல் தகவல்\nசென்னை ரயில் நிலையம் வந்து சேர்ந்தது மீட்கப்பட்ட நடராஜர் சிலை\n37 வருடத்திற்கு முன் கடத்தப்பட்ட ‘நடராஜர் சிலை’ ஆஸ்திரேலியாவில் மீட்பு\n“கடவுள் இல்லை என்று கருத்து கூற உரிமை இருக்கிறது”- உயர்நீதிமன்றம்\nராணுவ வீரர்களுக்காக பிரம்மாண்ட விநாயகர் சிலை வாங்கிய பெண்\nஅம்பேத்கர் சிலை சேதம் - 2 பேர் கைது\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅணுக்கழிவு மையத்தால் பாதிப்பில்லை - அமைச்சர் கருப்பணன்\n“நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை” - நீதிமன்றம் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=92033", "date_download": "2019-09-23T03:27:41Z", "digest": "sha1:RW4T3FFAGVFYPJSRCOFKTPHOKPL46SEO", "length": 1479, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஸ்வீடனிலிருந்து ஒரு அபயக் குரல்!", "raw_content": "\nஸ்வீடனிலிருந்து ஒரு அபயக் குரல்\nமிகச் சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அனுப்பிய செய்தி வீடியோவாக வைரலாகியது. இந்நிலையில் வருகிற மே 24-ம் தேதி உலகளாவிய ஸ்ட்ரைக் ஒன்றில் ஈடுபட அழைப்புவிடுத்துள்ளார். `நமக்கு இருப்பது ஒரு உலகம் தான் அதை பாதுகாக்க வாருங்கள்’ என இந்த பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/09/blog-post_75.html", "date_download": "2019-09-23T03:24:35Z", "digest": "sha1:JF7OECETR4TINDPYBEDD22VTJGNSPDIM", "length": 9044, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் குழு - TamilLetter.com", "raw_content": "\nபொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் குழு\nஅதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர் யார், கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தக் கூடியவர் யார் என்ற சமூக ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புகளை ஆய்வு செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நால்வர் குழுவை அமைத்துள்ளது.\nசஜித் பிரேமதாச தரப்பில் இருந்து மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் காசிம் ஆகியோரும், ரணில் விக்ரமசிங்க தரப்பில் இருந்து ராஜித சேனாரத்ன மற்றும் தினேஸ் வீரக்கொடி ஆகியோரும், இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nஅதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் அண்மையில் நடந்த கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட அறிக்கைகளை இந்த குழு ஆய்வு செய்யவுள்ளது.\nஇந்தக் குழு தமது ஆய்வுகளின் முடிவுகளை, ரணில்- சஜித் இடையே நடக்கும் அடுத்த கூட்டத்தில் முன்வைக்கவுள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம் அரசியல் வாதிகளை திணறடித்த - தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் \nரணசிங்க பிரேமதாசா விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கி முஸ்லிங்களை அழிக்க காரணமாக இருந்தது போன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு விமானங்...\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்- முகா உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கருத்து எதை நோக்குகின்றது.\nஏ.எல்.நஸார் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வ...\nரணில் ஒரு துரோகி அமைச்சர் ரவூப் ஹக்கிம் காட்டம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்க...\nசட்டத்தரணி கபூரின் சாபத்தை சுமக்கும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலில் அநாதையாக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்தை பெருந்தலைவர் அஷ்ரபோடு உறுதுணையாக நின்று உர...\nரணில் தேல்வியடைவது நிச்சயம் - அமைச்சர் ரவூப் ஹக்கிம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தாவிட்டால் தோல்வியடைவது நிச்சயமெனத் தெரிவித்துள்ள ...\nஅட்டாளைச்சேனை பாலமுனையில் பெருமளவு வெடிபொருட்கள் சிக்கியது\nஅம்பாறை - ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக ...\nபுனித அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைத்தல்\nமுஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அணுசரனையுடன் தேசிய முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி...\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் விளக்கம்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ...\nதலைவர் அதாஉல்லாவினால் மூத்த வீரர்கள் கௌரவிக்கப்படனர்.\n-ரீ.கே.றஹ்மத்துல்லா அக்கரைப்பற்று சூசிற்றி விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ...\nமோதலை தொடங்கியுள்ள இலங்கை தர்ஷன் - கோபத்தில் சேரன்,கவின்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-64-movie-may-be-a-dark-themed-movie-with-comedy-elements-062957.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-23T02:59:01Z", "digest": "sha1:ZC3W42FWCDRSN2MLIPA72XMKVLXXUT3G", "length": 19010, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீங்கள் நினைப்பது போல இருக்காது.. விஜய் 64ல் சர்ப்ரைஸ் க��டுக்கும் லோகேஷ் கனகராஜ்.. மாஸ் பின்னணி! | Vijay 64 movie may be a Dark themed movie with comedy elements - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n18 min ago கண்ணான கண்ணே.. பார்வையிழந்த ஆதரவற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்து அசத்திய இமான்\n1 hr ago இங்கிலீஷ் சப் டைட்டில் கூட இல்லாத இந்திப்படம் பார்த்த ஃபீலிங்.. பிக்பாஸை மரண கலாய் கலாய்த்த நடிகர்\n1 hr ago காப்பாற்றப்பட்டது யார் லாஸ்லியாவுடன் அரட்டை அடிக்கும் கமல்\n4 hrs ago கன்ஃபெஷன் ரூமில் இருந்து சரவணனை போல் கண்ணை கட்டி அழைத்து செல்லப்பட்ட முகென்\nAutomobiles நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nNews ஒரு வாரம் தான் கெடு; வீட்டை காலி செய்யுங்கள்-சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன்\nFinance மோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு.. அப்படி என்ன பேசப்பட்டது\n தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்கள் நினைப்பது போல இருக்காது.. விஜய் 64ல் சர்ப்ரைஸ் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. மாஸ் பின்னணி\nசென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் கதை வித்தியாசமான பாணியில் தயாராகி வருவதாக கூறுகிறார்கள்.\nபிகில் படத்திற்காக நடிகர் விஜய் ரசிகர்கள் தீவிரமாக காத்துக் கொண்டு இருக்கின்றனர் . சக் தே இந்தியா பாணியில் உருவாகி இருக்கும் பிகில் படம் பக்கா அட்லீ - விஜய் ஸ்டைல் மூவி என்கிறார்கள்.\nஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே விஜய் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். விஜய் 64 படத்திற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.\nஇளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் இந்த படத்தின் இயக்குனர். அனிரூத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் வித்தியாசமான போஸ்டர் ஒன்றும் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nலோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம்தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே வித்தியாசமான திரைக்கதை மூலம் மக்களை கவர்ந்தார். அதிலும் இளம் நடிகர்களை வைத்து, சீட் நுனிக்கு செல்லும் அளவிற்கு அவர் உருவாக்கிய திரில்லர் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.\nமுக்கியமாக அந்த படத்தில் நடிகர் ஷா ரா மற்றும் முனிஷ்காந்த் வரக்கூடிய இடங்கள் நன்றாக வொர்க் அவுட் ஆகி இருந்தது. அவர்களின் காமெடி போகிற போக்கில் எல்லோரையும் சிரிக்க வைத்தது. டார்க் காமெடி (சீரியஸான இடத்தில் காமெடி செய்வது) வகையில் அவர்கள் வரும் காட்சிகள் உருவாக்கப்பட்டு இருந்தது.\nதற்போது தளபதி 64 படத்தையும் அதேபோல் முழுக்க முழுக்க டார்க் காமெடி படமாக எடுக்க இருக்கிறார்களாம். ஆம், மிகவும் சீரியஸான கதை களம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதை காமெடியாக அணுக போகிறார்களாம். ஆனால் படத்தில் திரில்லருக்கு பஞ்சம் இருக்காது என்றும் கூறுகிறார்கள்.\nதமிழில் வந்த மிக சிறந்த டார்க் ஹியூமர் வகை படங்களில் சூது கவ்வும் இப்போதும் முக்கிய படமாக இருக்கிறது. அந்த படத்தின் கதை மிகவும் சீரியசான கதை என்றாலும், முழுக்க முழுக்க காமெடிகளை வைத்து வித்தியாசமாக படத்தை உருவாக்கி இருப்பார்கள். அப்படித்தான் இந்த தளபதி 64 படத்தையும் உருவாக்க இருக்கிறார்களாம்.\nஇதனால் விஜயின் படத்தில் வில்லனுக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என்கிறார்கள். இதனால் வில்லன் பாத்திரத்திற்கு ஒரு முக்கியமான நடிகரை பேசி வருகிறார்கள். சமயத்தில் கேரளாவை சேர்ந்த நடிகர் ஒருவர் இந்த படத்திற்காக தமிழுக்கு வரலாம் என்றும் கூறுகிறார்கள்.\nவிஜய் வித்தியாசமான கதை களத்தில் நடித்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் இந்த படத்தை வித்தியாசமாக உருவாக்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கண்டிப்பாக இது யாரும் எதிர்பார்க்கும் வகையில் இருக்காது என்று பேசிக்கொள்கிறார்கள்.\nஉங்கள் கட்டளையே சாசனம்.. விஜய் சொன்னதை செய்து காட்டிய ரசிகர்கள்.. தேசிய அளவில் டிரெண்டாகும் டேக்\nஅரசியலை தொட்டுவிட்டார்.. விஜய் பேச்சை பார்த்து வியந்த கஸ்தூரி.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க\nஇப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. பிகில் விழாவால் மொத்தமும் பேச்சு.. அதிர்ச்சியில் காப்பான் குழு\nBigil highlights: அத்திவரதர்.. நேசமணி.. கருப்பு உடை.. டார்ச்லைட்.. வெறித்தனமான பிகில் விழா ஹைலைட்ஸ்\nஅடிவாங்கதான் டிக்கெட் வாங்கிட்டு வந்தோமா பிகில் படக்குழுவிற்கு எதிராக பொங்கிய விஜய் ரசிகர்கள்\nஎம்ஜிஆர்.. கருணாநிதி.. விஜய் சொன்ன எடுத்துக்காட்டு.. அஜித் பற்றி ரகசிய பேச்சு.. கவனித்தீர்களா\nசுபஸ்ரீ மரணத்தால் கொந்தளித்த விஜய்.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்.. களமிறங்கும் பெரும் படை\nஅவ்வளவு சொல்லியும் செய்யல.. நயன்தாரா கடைசியில் இப்படி பண்ணிட்டாங்களே.. கடுப்பில் பிகில் படக்குழு\nபிகில் விழாவில் விஜய் சொன்ன ‘அந்த’ குட்டி கதை.. புரிய வேண்டியவங்களுக்கு நிச்சயம் புரிஞ்சிருக்கும்\nமாஸ் சம்பவம் காத்திருக்கு.. பிகில் படத்தின் மிக முக்கிய ரகசியம் வெளியானது.. விழாவில் நடந்த டிவிஸ்ட்\nவிஜய் செய்த ஒரு செயல்.. மனம் நிறைந்த ரசிகர்கள்.. பிகில் விழாவில் நடந்த அசத்தல் சம்பவம்.. வீடியோ\nஇப்படியே இருந்தா நல்லா இருக்கும்.. பாராட்டும் பொதுமக்கள்.. சொன்னபடி செய்த விஜய் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vijay லோகேஷ் கனகராஜ் விஜய்\nவரலாற்றில் முதல் முறையாக.. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பல்ப் கொடுத்து காமெடி செய்யும் பிக்பாஸ்\nடிசம்பரில் டும் டும் டும்.. காதலர் விக்னேஷ் சிவனுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு கொடுத்த நயன்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு.. விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/11/23/india-cag-2g-report-row-bjp-stands-exposed-says-sonia-165092.html", "date_download": "2019-09-23T03:26:54Z", "digest": "sha1:UYEADBHQLHAYULLVFLZBAJEN5XV4YM5Q", "length": 19288, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "2ஜி நஷ்ட கணக்கு: சிஏஜி-பாஜக தொடர்புகள் அம்பலமாகிவிட்டன- சோனியா | CAG 2G report row: BJP stands exposed, says Sonia Gandhi | 2ஜி நஷ்ட கணக்கு: சிஏஜி-பாஜக தொடர்புகள் அம்பலமாகிவிட்டன- சோனியா - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ க��டி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகமலும், தினகரனும் பயத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை... அமைச்சர் தங்கமணி விமர்சனம்\nபல மில்லியன் செலவழித்தும் மக்கள் வரலியே.. ஹவுடி மோடி பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கடுகடுப்பு\nஜார்கண்ட்டில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பசு மாடு கடத்தியதாக கும்பல் தாக்குதல்.. இளைஞர் படுகொலை\nசிறப்புப் பேட்டி: ''கீழடி அகழாய்வு தமிழகத்தின் புதிய மைல்கல்''-சு.வெங்கடேசன் எம்.பி.\nஎன்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை.. முத்துவிழா நிகழ்ச்சியில் ராமதாஸ் உருக்கம்\nசென்னை உட்பட தமிழகம் முழுக்க பரவலாக மழை.. 2 நாட்களுக்கு தொடரும்.. இடி தாக்கி 2 பேர் பலி\nTechnology எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2ஜி நஷ்ட கணக்கு: சிஏஜி-பாஜக தொடர்புகள் அம்பலமாகிவிட்டன- சோனியா\nடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நஷ்டக் கணக்கை கூடுதலாக்கிக் காட்டியதில் பாஜகவின் தொடர்புகள் அம்பமாகிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.\n2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி வினோத் ராய் கூறிய தகவல்கள் முழுக்க முழுக்க அவரது சொந்த கணக்கு என்பதும், இதில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் பங்கு உள்ளதையும் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய டைரக்டர் ஜெனராலான ஆர்.பி.சிங் சுட்டிக் காட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஇந் நிலையில் இன்று காங்கிரஸ் மத்தியக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சோனியா காந்தி, இந்த விவகாரத்தில் பாஜ���வின் சாயம் வெளுத்துவிட்டது என்றார்.\nஇது குறித்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல் நாத், ஆர்.பி. சிங் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் சீரியசானவை. சிஏஜி வினோத் ராய், முரளி மனோகர் ஜோஷியின் செயல்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் நிச்சயம் விவாதிப்போம் என்றார்.\nஅதே போல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான மணீஷ் திவாரி கூறுகையில், ஜோஷி மீதும் சிஏஜி மீதும் ஆர்.பி. சிங் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் மிக மிகத் தீவிரமானவை. இதற்கு முரளி மனோகர் ஜோஷி என்ன பதில் சொல்லப் போகிறார் என்றார்.\nகாங்கிரஸ் மூத்த எம்பி பி.எல்.புனியா கூறுகையில், அரசியல் ஆதாயத்துக்காக பாஜக எந்த அளவுக்கும் போகும் என்பதைத் தான் இந்த விவகாரம் உறுதிப்படுத்தியுள்ளது. அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட சிஏஜி அலுவலகத்தையே தங்களது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தியுள்ளனர். மேலும் சிஏஜி அலுவலக அதிகாரிகளை நெருக்கடிக்கு ஆளாக்கி, வேண்டியதை சாதித்துள்ளனர். இது குறித்து ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும். முழு உண்மையும் வெளியே கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜா கூறுகையில், சிஏஜியின் அறிக்கையையே திரிக்கும் அளவுக்கு முரளி மனோகர் ஜோஷியின் செயல்பாடுகள் இருந்தன என்பது அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. இதற்கு அவர் நிச்சயம் பதில் சொல்லிவே ஆக வேண்டும் என்றார்..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sonia gandhi செய்திகள்\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nபெரும் எதிர்பார்ப்பு.. அதிரடி பாய்ச்சலில் சோனியா காந்தி.. காங். முதல்வர்களுடன் இன்று சந்திப்பு\nப.சி கதை ஓவர்.. டி.கே.எஸ்ஸும் சிக்கிவிட்டார்.. அடுத்து ராகுல் காந்திதான்.. அமித் ஷா போடும் கணக்கு\nவெற்றி உறுதியாகிவிட்டது.. நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா, ராகுலை கார்னர் செய்யும் சு. சாமி\nதலைவரை தேர்வு செய்யும் மாநாடு.. ரத்து செய்து சாதனை படைத்த சோனியாவின் இன்னொரு மைல்கல் இதோ...\nஆதரவு இல்லாத தலைவர்கள்.. அவர்களிடம் கொடுத்தால் கட்சி பிளவுபடும்.. சோனியாவை வழிக்கு கொண்டு வந்த காங்.\nராகுல் அவ்வளவு சொல்லியும்.. சோனியா காந்தியையே மீண்டும் இடைக்காலத் தலைவராக்கியது ஏன்\nகாங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு.. கட்சியை காப்பாற்ற மீண்டும் தீவிர அரசியலுக்கு வருகை\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா.. விழாவை புறக்கணித்த சோனியா, ராகுல் காந்தி.. பரபரப்பு\nதலையை மொட்டையடித்து, கைம்பெண் போல் வாழ்வேன்.. சோனியாவுக்கு எதிராக சுஷ்மா சுவராஜ் போட்ட சபதம்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nஇது கதையல்ல நிஜம்.. நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி- மேனகா காந்தி நடத்திய அதிசயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsonia gandhi cag bjp 2g spectrum raja ராஜா 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் சோனியா பாஜக\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\nஅமலாக்கத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக.. வழக்குக்காக சிம்பன்சி குரங்குகள் பறிமுதல்\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dubai/uae-tamil-marumalarchi-peravai-hosts-iftar-350532.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-23T03:12:11Z", "digest": "sha1:P5LC3UR44O7HZVUFRHPN7JSGA5TRP567", "length": 19645, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாயில் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி | UAE Tamil Marumalarchi Peravai hosts Iftar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் துபாய் செய்தி\nஜார்கண்ட்டில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பசு மாடு கடத்தியதாக கும்பல் தாக்குதல்.. இளைஞர் படுகொலை\nசிறப்புப் பேட்டி: ''கீழடி அகழாய்வு தமிழகத்தின் புதிய மைல்கல்''-சு.வெங்கடேசன் எம்.பி.\nஎன்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை..முத்துவிழா நிகழ்ச்சியில் ராமதாஸ் உருக்கம்\nசென்னை உட்பட தமிழகம் முழுக்க பரவலாக மழை.. 2 நாட்களுக்கு தொடரும்.. இடி தாக்கி 2 பேர் பலி\nவிபரீத முடிவு எடுக்க வேண்டாம்; பாஜகவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அட்வைஸ்\nதீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்\nTechnology எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாயில் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nதுபாய்: துபாயில், கடந்த (10.05.19) வெள்ளிகிழமை அமீரக தமிழர் மறுமலர்ச்சி பேரவையின் சார்பாக அபுஹைலில் உள்ள அப்ஜாத் கிராண்ட் ஹோட்டலில் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.\nஅவைத்தலைவர் புளியரை இசக்கி அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் துணை செயலாளர் சிவ பிரகாஷ் வரவேற்புரையாற்றினார்.\nஇந் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக அமீரக திமுக தலைவர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான் அவர்கள் பேசும்போது மத ஒற்றுமையை ஏற்ப்டுத்த இது போன்ற மதநல்லிணக்க நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று‌ கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.\nகின்னஸ் சாதனை படைத்த 'துபாய் ஃப்ரேம்' கட்டடம்... சிறப்புகள் என்னென்ன\nஅதை தொடர்ந்து பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணைதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அப்துல் ரஹ்மான் அவர்கள் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்களின் தன்னமலற்ற அரசியல் பாதையை பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அடிமட்ட தொண்டனாக தன்னுடைய அரசியல் வாழ்வை தொடங்கிய அவரின் நாடாளுமன்ற வரலாற்றை நினைவு கூர்ந்தார்.\nஇந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சிறப்பாக வழிநடத்திய அமீரக தமிழர் மறுமலர்ச்சி பேரவை செயலாளர் வில்லிசேரி பாலாமுருகன் அவர்களுக்கு அமீரக திமுக சார்பாக துணை தலைவர்கள் சிம்மபாரதி,பிளாக் துளிப் செந்தில், செயலாளர்முஸ்தஃபா,ஏஜிஎம் பைரோஸ்கான்,உதயநிதி ஸ்டாலின் ரசிகர்மன்ற தலைவர் பாலா, USWA ஹரிஹரன் ஆகியோர் பொன்னாடை போத்தி கவுரவித்தனர்.\nஅரசியல் சூழலால் நேரடியாக கலந்து கொள்ள முடியாவிட்டாலும், தொலைப்பேசி வாயிலாக தன்னுடைய வாழ்த்துகளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தெரிவித்திருந்தார் மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ. சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையிலிருந்து வருகை புரிந்த ஜின்னாஹ் சர்புதீன் அவர்களும், அமீரக காங்கிரஸ் கட்சி செயலாளர் சம்சுதீன், காயிதே மில்லத் பேரவை அமீரக பொதுசெயலாளர் ஹமீதூர் ரஹ்மான், அமீரக தமமுக செயலாளர் அப்துல் ஹாதி, அமீரக மஜக செயலாளர் அப்துல் காதர்,அமீரக விசிக செயலாளர் அசோகன், அமீரக அமமுக செயலாளர் அப்துல் ரஹீம், SDPI கட்சி முபாரக், அமீரக தேமுதிக செயலாளர் கார்ல் மார்க்ஸ், அமீரக எழுத்தாளர் குழுமம் சார்பாக ஆசிப் மீரான், துபாய் தமிழ் அமைப்பு சார்பாக அஷ்ரப் அலி, ஃபா குரூப் சார்பாக ஹசீனா பர்வீன், அமீரக தமிழ் மக்கள் மன்ற பொதுசெயலாளர் பெர்தோஸ் பாட்சா, தமிழர் இளைஞர் கூட்டமைப்பு பிரபு, அய்மன் குரூப் அப்துல் ரசாக், சமூக ஆர்வலர் கல்லிடைக்குறிச்சி மொய்தீன், எழுத்தாளர் ஜெசிலா மற்றும் ரேடியோ கில்லி RJ அஞ்சனா அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.\nபேரவை செயற்குழு உறுப்பினர்கள் தேவராஜ்,அமர்நாத், அரவிந்த் அலிஸ்டர், இளஞ்சூரியன், உமர் பாட்ஷா, துணை செயலாளர்கள் ஷாஜகான், சேவியர்,பொருளாளர் லெனின் ஜோஸ் முன்னிலை வகித்தனர். நிறைவாக அமீரகத் தமிழர் மறுமலர்ச்சிப் பேரவை செயலாளர் வில்லிசேரி பாலமுருகன் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n“நீங்கள் சுலைமான் இஷா தானே..” ரசிகர்கள் டார்ச்சர்.. சேக்ரட் கேம்ஸ் 2வால் தூக்கத்தை தொலைத்த இந்தியர்\nவேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவருக்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி\nகரன்சிகளை சிதற விட்டு போஸ்.. துபாய் இளைஞரின் அல்பத்தனம்.. கைது செய்த போலீஸ்\nதீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nவயதான தாய் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து கொலை.. துபாயில் இந்தியர் மனைவியுடன் கைது\nதுபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nஜெய்ப்பூர் விமான நிலையத்தில் திக்.. திக் .. டயர் வெடித்த நிலையிலும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்\nதுபாய் பீச்சில் பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் சில்மிசம்... தொடையை தடவிய நபரை தூக்கிய போலீஸ்\nதுபாயில் சாலை விபத்து... 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி... பெயர்கள் வெளியீடு\nபாகிஸ்தானில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்த இந்தியர்... \nரமலான் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் ரன்மதான்.. சவால் ஓட்டத்தில் பங்கேற்றுள்ள ஒரே தமிழர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/21112129/P-Chidambarams-bail-plea-canceled-For-Delhi-High-court.vpf", "date_download": "2019-09-23T03:18:47Z", "digest": "sha1:VR6EHV4VW7KIYSVDKEGIPA6IYM2NONE3", "length": 14068, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "P Chidambaram's bail plea canceled For Delhi High court orders To ban Supreme Court denial || ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு + \"||\" + P Chidambaram's bail plea canceled For Delhi High court orders To ban Supreme Court denial\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது.\nகாங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம். மத்திய நிதி மந்திரியாக அவர் இருந்தபோது 2007-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், முறைகேடு நடந்தது தொடர்பாக சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்தன.\nஇந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுனில்கவுர் நேற்று தீர்ப்பு அளித்தார். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.\nஇந்த நிலையில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அதில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது. ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்து உள்ளது. ப.சிதம்பரம் மனு மீது தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என நீதிபதி என்.வி.ரமணா கூறினார். மேல்முறையீடு குறித்து தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் பிற்பகல் 2 மணிக்கு ப.சிதம்பரம் தரப்பு முறையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநேற்று இரவு கூட ப.சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என சிபிஐ, அமலாக்கத்துறையினர் முயற்சித்தார்கள் என கபில்சிபல் வாதிட்டார்.\n1. திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்பு\nதிகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர்.\n2. ப.சிதம்பரத்துக்கு சிறை அதிகாரிகள், பிறந்தநாள் வாழ்த்து\nப.சிதம்பரத்துக்கு சிறை அதிகாரிகள், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.\n3. ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதிதான் மம்தா பானர்ஜிக்கும் நேரிடும் - உத்தரபிரதேச எம்.எல்.ஏ. எச்சரிக்கை\nப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதிதான் மம்தா பானர்ஜிக்கும் நேரிடும் என்று உத்தரபிரதேச எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n4. 74-வது பிறந்த நாளை சிறையில் கழிக்கும் ப.சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இன்று 74-வது பிறந்த தினமாகும்.\n5. ப.சிதம்பரம் கைதை கண்டித்து உண்ணாவிரதம் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு பங்கேற்பு\nமுன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து அகில இந்திய அன்னை சோனியா காந்தி மகளிர் நற்பணி பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.\n1. விக��கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n2. கார்களில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என்றால் அபராதம் - ஓட்டுநர்கள் வேதனை\n3. மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு\n4. ஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\n5. பேருந்து ஓட்டுனர் ஹெல்மட் போடவில்லை என ரூ.500 அபராதம்: நீதிமன்றத்தை நாட உரிமையாளர் முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/399/story/", "date_download": "2019-09-23T03:33:18Z", "digest": "sha1:PBT6732HQJLUWB3KSEU26QN2BGVA7RHG", "length": 21274, "nlines": 152, "source_domain": "www.tufing.com", "title": "Story Related Sharing - Tufing.com", "raw_content": "\nஎத்தனை முறை கேட்டிருப்பேன் என்னை நேசிக்கிறாயா என்று…. ஒரு முறை கூட சொன்னதில்லை உன் நேசத்தை… காலத்தின் சூறாவளி நம்மை எதிரெதிரே எறிந்தது…. இரண்டு மகாமகம் கழித்து இரவு நேர ரயில் பயணத்தில்\nஎதிர்பாராமல் சந்தித்தோம்…. நேரெதிரே இருந்தும் கூட மவுனம் மட்டுமே நம் பாஷையானது… சிலர் வாழ்க்கையில் விளையாட்டு வினையாகும்… நம் வாழ்க்கையில் விதியே விளையாடியது… நள்ளிரவு கடந்தும் கண்கள் மூடவில்லை…. ரயிலின் சப்தத்தைவிட உன் இதயத்துடிப்பின் ஓசைதான் அதிகமாய் கேட்டது… இது நாள் வரை புரியாமல் இருந்த புதிருக்கு அன்று விடை கிடைத்தது… நீயும் என்னை காதலித்ததை காலம் கடந்து உணர வைத்தது…..\nவெள்ளையர்கள் ‘திமிர் வரி’ விதித்த கோவை கண்ணம்பாளையத்தின் கதை\nவெள்ளையர்கள் வரி போட்டு மக்களை வதைத்தார்கள் என்று சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு அடங்கவில்லை என்பதற்காக ஒரு கிராமத்துக்கே ‘திமிர் வரி’ போட்ட கதை தெரியுமா\nள்ளையர்கள் வரி போட்டு மக்களை வதைத்தார்கள் என்று சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு அடங்கவில்லை என்பதற்காக ஒரு கிராமத்துக்கே ‘திமிர் வரி’ போட்ட கதை தெரியுமா\nகோவை மாவட்டத்திலுள்ள கண்ணம்பாளையம் கிராமம்தான் 1942-ல், வெள்ளையர்களின் ‘திமிர் வரி’க்கு இலக்கான கிராமம். வரி போட்டு வசூலிக்குமளவுக்கு இவர்கள் அப்படி என்னா திமிர் காட்டினார்கள்\nஆகஸ்ட் புரட்சியின் போது கோவையில் நடந்த சூலூர் ரயில் எரிப்பு மற்றும் சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு சம்பவங்கள் சுதந்திரப் போராட்டத்தில் சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டவை. இந்தப் போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தியதாக கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த கே.வி.ராமசாமியைக் குறிவைத்தது வெள்ளையர் அரசாங்கம். அதேசமயம், சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்புக்காக அப்பாவிகளையும் அள்ளிக் கொண்டுபோய் அடித்து வதைத்தது போலீஸ்\nஇதில், கே.வி.ராமசாமியின் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த பலர் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப் பட்டனர். இந்த நிலையில், அடுத்த அதிரடியாக சூலூர் விமான தளத்தை தீ வைத்துக் கொளுத்த நாள் குறிக்கிறது கே.வி.ராமசாமி தலைமையிலான போர்ப் படை. அப்போது, கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி கே.எஸ்.பழனியப்பன் தான் ‘வெண்டயங்கள்’ (தீப்பந்தம்) செய்து கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். திட்டமிட்டபடி 1942 ஆகஸ்ட் 26 அன்று இரவு சூலூர் விமான தளத்தை தீக்கிரையாக்கியது இந்தப் படை.\nஇதையடுத்து, போராட்டக்காரர்களை சல்லடை போட்டுத் தேடியது போலீஸ். அவர்களின் உறவுகள் எல்லாம் கடும் சித்திரவதைகளுக்கு ஆளானார்கள். இதில், அதிகம் பாதிக்கப்பட்டது கண்ணம்பாளையம் தான். இதனிடையே, விமான தளம் தாக்கப்பட்டதற்கான இழப்பீட்டுத் தொகையை போராட்டக்காரர்களின் ஊர்களைச் சேர்ந்த பொதுமக்களே ஏற்க வேண்டும் என உத்தரவு போட்டது பிரிட்டிஷ் அரசு.\nஇதில்தான், குற்றவாளிகளைக் காட்டிக் கொடுக்காத காரணத்துக்காக கண்ணம்பாளையம் கிராமத்துக்கு ‘திமிர் வரி’ என்று புதிதாக ஒரு வரியை விதித்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள். அந்த வரியை 48 மணி நேரத்துக்குள் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.\nஇதை எல்லாம் இப்போது கேட்டாலும் கதை கதையாய் சொல்கிறார்கள் கண்ணம்பாளையத்து மக்கள். ஆகஸ்ட் புரட்சியின் போது கண்ணம��பாளையத்தைச் சேர்ந்த 33 பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மூன்று மாதத்திலிருந்து பத்து ஆண்டுகள் வரையிலும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய கே.வி.ராமசாமி உள்ளிட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர். கடைசிவரை சிக்கவே இல்லை.\nஇதையெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்ட மறைந்த தியாகி கே.வி.ராமசாமியின் மகன் கே.வி.ஆர்.நந்தகு மார், “எங்க தாத்தா வெங்கட்ராய கவுண்டரும் சுதந்திர போராட்ட தியாகிதான். ‘எனது மூன்று பிள்ளைகளில் பெரியவன் (கே.வி.ராமசாமி) நாட்டுக்கு, நடுப்பிள்ளை விவசாயத்துக்கு, கடைசிப்பிள்ளை ஊருக்கு’ என அறிவித்தவர் எனது தாத்தா. அப்பா உள்பட இந்த கிராமத்திலிருந்து சிறைசென்ற 33 தியாகிகளுமே இப்போது உயிரோடு இல்லை. அவர்களில் 6 பேரது மனைவிகள் மட்டுமே உயிருடன் உள்ளனர். இந்தியாவிலேயே எங்கள் ஊருக்கு மட்டும் தான் ‘திமிர் வரி’ போடப்பட்டதாக அப்பா சொல்வார். எங்கப்பா கைதாகாமல் தலைமறைவாக இருந்ததால் அவர் சுதந்திரப் போராட்ட தியாகி என்பதற்கான ஆதாரங்களை சிரமப்பட்டுத்தான் சேகரிக்க வேண்டியிருந்தது” என்று சொன்னார்.\nகண்ணம்பாளையம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், “ஒருங்கிணைந்த கோவை ஜில்லாவில் ஆயிரக் கணக்கானோர் ஆகஸ்ட் புரட்சியின் போது சிறை சென்றனர். அதில், ஒரு சிறிய கிராமத்திலிருந்து 33 பேர் கைதானது எங்கள் கண்ணம்பாளையமாகத்தான் இருக்கும்” என்கிறார்.\nகண்ணம்பாளையத்தில் சுதந்திரப் போராளிகள் ரகசியக் கூட்டங்கள் போட்ட கண்ணம்மை அம்மன் கோயில் இன்னமும் பழமையின் சாட்சியாய் அப்படியே இருக்கிறது. இங்குள்ள பொதுக்கூட்ட மேடைக்கு ‘கண்ணம்பாளையம் சுதந்திர போராட்ட தியாகிகள் கலையரங்கம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இங்கு, 33 தியாகிகளின் நினைவாக கல்வெட்டும் வைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி அலு வலகத்திலும் தியாகிகளின் படங்களை வைத்து கவுரவித்திருக்கிறார்கள்.\nகண்ணம்பாளையத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிலரது உறவுகளையும் சந்தித்தோம். தியாகி கருப்பண்ண கவுண்டரின் மனைவி ராமாத்தாளுக்கு இப்போது வயது எண்பதாகிறது. அவர் நம்மிடம், “17 வயசுல எனக்கு கல்யாணம் ஆச்சு. சூலூர் ஏரோட்ராமுக்கு தீவச்சுட்டாங்க. அந்த ஊரையே போலீஸ் புடிச்சு உதைக்குதுன்னு எங்க ஊரே ப��சுச்சு. அப்ப நான் சின்னப் புள்ள. அதுக்கப்புறம், அந்த தீ வச்ச போராட்டத்துல கலந்துக்கிட்டவரையே கல்யாணம் செய்வேன்னு நினைச்சுப் பார்க்கல. அப்பவெல்லாம் சுதந்திர போராட்டமா.. ஜெயிலுக்கு போயிருக்கானான்னு எல்லாம் பார்க்க மாட்டாங்க. சொந்தமா விவசாய நிலம் இருக்குதா.. கந்தாயம் (வரி) கட்டறாங்களான்னு பார்த்துத்தான் பொண்ணு கொடுப்பாங்க. அப்படித்தான் எனக்கும் கல்யாணம் நடந்துச்சு” என்றார்.\nதியாகி மாரப்பனின் மனைவி முத்தம்மா, “சுதந்திரமெல்லாம் கெடச்சு 10 வருஷம் கழிச்சுத்தான் எங்க கல்யாணம் நடந்துச்சு. 7 வருஷம் தண்டனை வாங்கி 4 வருஷம் உள்ளே இருந்தேன்னு கல்யாணத்துக்குப் அப்புறம்தான் அவரு சொன்னாரு” என்றார்.\nவெண்டயம் செய்து தந்த சலவைத் தொழிலாளி தியாகி பழனியப்பனின் மகன் முருகேசனிடம் பேசியபோது, “அந்தக் காலத்துல, சலவைக்கு சேலைகள் வர்றதே அபூர்வம். அதுல, ரெண்டு சேலைகளை எடுத்துத்தான் இருபது, இருபத்தஞ்சு வெண்டயம் செஞ்சு சீமண்ணெய் டின்னோட போராட்டத்துக்கு போயிருக்கார் எங்கப்பா. அவர் ஏழு வருசம் தண்டனை வாங்கி நாலு வருசம் ஜெயில்ல இருந்த கதைய நிறையச் சொல்லியிருக்கார்” என்றார்.\nஇதில் வருத்தமான விஷயம் என்னவென்றால், விடுதலைக்காக போராடிய பழனியப்பன் உள்ளிட்ட தியாகிகளின் குடும்பங்கள் இன்னமும் வறுமைக் கோட்டில் தான் இருக்கின்றன. ஓரளவுக்கு வசதியானவர்களும் வானம் பார்த்த பூமியோடுதான் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்\n‘என் வழி தனி வழி’ சூப்பர் ஸ்டார் ஸ்டைல் காட்டி.. வசனம் பேசி...தோனி ஸ்டைல் ..ப்பா...வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://labour.gov.lk/web/index.php?option=com_jevents&catids=92%7C90&task=cat.listevents&year=2019&month=05&day=15&Itemid=400&lang=ta", "date_download": "2019-09-23T02:37:58Z", "digest": "sha1:THYMBQE45O6K7H7YPN3TG2SLKKFAHIK4", "length": 4530, "nlines": 110, "source_domain": "labour.gov.lk", "title": "விடுமுறை நாட்காட்டி", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு விடுமுறை நாட்காட்டி\nபுதன், 16 ஜனவரி 2013\nசனி, 26 ஜனவரி 2013\nதிங்கள், 25 பெப்ரவரி 2013\nஞாயிறு, 10 மார்ச் 2013\nசெவ்வாய், 26 மார்ச் 2013\nசனி, 13 ஏப்ரல் 2013\nஞாயிறு, 14 ஏப்ரல் 2013\nதிங்கள், 15 ஏப்ரல் 2013\nஅ - ன வரை அரசாங்க இணைய பட்டியல்\nபடிவங்கள், வர்தமானிகள் மற்றும் சுற்றறிக்கைகள்\nத. தொ. தொ. உள்கட்டமைப்பு\nசுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்\nRSS (ஆர் எஸ் எஸ்)\nகாப்புரிமை © 2019 இலங்கை அரச உத்தியோகபூர்வ இ��ைய நுழைவாயில்.\nஎங்களிடம் உண்டு 1457 விருந்தினர்கள் இணைப்பு நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09-sp-2143212997/1239-2009-11-15-15-04-08", "date_download": "2019-09-23T03:42:49Z", "digest": "sha1:6QNVQMBEHFT5XDJZS7TXTYOZFMJKPUQQ", "length": 73642, "nlines": 271, "source_domain": "keetru.com", "title": "ஊடக பயங்கரவாதம்", "raw_content": "\nஎங்கே போனார்கள் இந்த இந்துத்துவா நடுநிலைவாதிகள்\nசினிமா, பத்திரிகை - பொதுமக்கள்\nமனிதம் காலி மிருகம் மீதி\nசொல்லுங்கள் கமல், யார் நீங்கள்\nபார்ப்பனப் பத்திரிகைகள் சங்கர மடத்தின் நாடித் துடிப்பு\nதினமலரின் தொடரும் வக்கிர அடையாள அரசியல்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 15 நவம்பர் 2009\nஇந்தியாவின் ஜனநாயகம் சிதிலமடைந்த கட்டடம்: ஊடகம் அதன் துரு பிடித்த தூண்\nமிகவும் அருவருப்பான மனநிலையோடுதான் இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். தமிழில் வெகுமக்கள் ஊடகங்கள் இருக்கிற இருப்பைப் பார்த்து, ஒரு பத்திரிகையாளராக அருவருப்பைத் தவிர வேறெந்த உணர்வை அடைந்துவிட முடியும் உரிமை மீறல்களின், சாதிய மேலாதிக்கத்தின், வக்கிர சிந்தனைகளின், வன்ம உணர்வின் மொத்த உருவாக தமிழில் (ஆங்கிலத்திலும்தான்) வெகுமக்கள் ஊடகங்கள் இயங்கி வருகின்றன உரிமை மீறல்களின், சாதிய மேலாதிக்கத்தின், வக்கிர சிந்தனைகளின், வன்ம உணர்வின் மொத்த உருவாக தமிழில் (ஆங்கிலத்திலும்தான்) வெகுமக்கள் ஊடகங்கள் இயங்கி வருகின்றன இதில் எதுவும் எதற்கும் சளைத்ததில்லை இதில் எதுவும் எதற்கும் சளைத்ததில்லை பத்திரிகை, காட்சி ஊடகங்கள், திரைத்துறை இப்படி எதுவும் வன்மங்களுக்கு விதிவிலக்கல்ல. வர்த்தக உத்தி என்பதை மீறி இவற்றுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய நோக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் இருக்கின்றன பத்திரிகை, காட்சி ஊடகங்கள், திரைத்துறை இப்படி எதுவும் வன்மங்களுக்கு விதிவிலக்கல்ல. வர்த்தக உத்தி என்பதை மீறி இவற்றுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய நோக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் இருக்கின்றன வர்த்தக உத்தியோடு வக்கிர புத்தியும் இணையும்போது, எவையெல்லாம் செய்தியாகும் / காட்சியாகும் என்பதற்கு நாள்தோறும் பல சான்றுகளை நா���் குறிப்பிட முடியும். என்றாலும் இந்த அருவருப்பு மனநிலைக்குத் தள்ளிய மூன்று முக்கியமான விஷயங்களை முதன்மையாகப் பட்டியலிட விரும்புகிறேன்.\nதற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் ‘ஹமாம் சோப்' விளம்பரம் எத்தனை பேரின் பார்வையை எட்டியது, கவனத்தை ஈர்த்தது, சுரணையைக் கிளறியது என்று தெரியவில்லை. ஒரு பார்ப்பனக் குடும்பம் அது. சிறுமியின் கைகளில் தடிப்பு தடிப்பாக சொறி வந்துவிட, இது எதனால் இருக்கும் என்று சிறுமியின் தாய் யோசிக்கிறார். ஆளாளுக்கு ஒரு காரணத்தை ஊகிக்கிறார்கள். வீட்டின் பணிப்பெண், “தெரு நாயோடு விளையாடினா சொறி வரத்தான் செய்யும்” என்கிறார். கேரம் விளையாடிக் கொண்டிருக்கும் மாமனாரும் மாமியாரும் ஆளுக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். “ஹமாம் இருக்க வீட்டுல இந்த சந்தேகமெல்லாம் ஏங்க” என்று முடிகிறது விளம்பரம். இதில் அந்த மாமனார் சொல்லும் காரணம்தான் அப்பட்டமான சாதிய வக்கிரத்தை வெளிப்படுத்துகிறது. கேரம் காயினை இழுத்து அடித்தபடி அவர் இப்படிச் சொல்கிறார்: “ஆட்டோவுல அந்தக் குழந்தைங்களோட ஒட்டிண்டு போறாளே, அதான்.” இதைச் சொல்லும்போது அவர் கண்களிலும், உடல்மொழியிலும் வெளிப்படும் வன்மம் ஆண்டாண்டு காலமாக பார்ப்பனர்களிடம் நாம் பார்த்ததுதான்.\n‘அந்தக் குழந்தைகள்' என்று அவர் குறிப்பிடுவது யாரை எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையா பொத்தாம் பொதுவாக அந்தக் குழந்தைகள் என்று குறிப்பிடுவது, மற்ற எல்லா குழந்தைகளையும்தானே. அப்படியானால், அந்த ஒரு சிறுமியைத் தவிர மற்ற குழந்தைகள் சொறியோடு சுத்தமற்றவர்களாக இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தப்படுகிறது ஆட்டோவில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து போவது, தெருவில் சொறிநாயோடு விளையாடுவதற்கு சமமா என்ன ஆட்டோவில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து போவது, தெருவில் சொறிநாயோடு விளையாடுவதற்கு சமமா என்ன இதைவிடவும் நிர்வாணமாக சாதிய வக்கிரத்தை வேறெப்படி வெளிப்படுத்த முடியும்\nஒரு சோப்பை உயர்த்திப் பிடிக்க இவர்கள் இழிவுபடுத்த நினைப்பது யாரை விளம்பரக் களம் ஒரு பார்ப்பன வீடு என்பதால், காலங்காலமாகத் தொடரும் தீண்டாமையின் அடிப்படையில் இவர்கள் குறிப்பிடுவது தலித் குழந்தைகளை என்று வைத்துக் கொள்ளலாம் தானே விளம்பரக் களம் ஒரு பார்ப்பன வீடு என்பதால், காலங்காலமாகத் த���டரும் தீண்டாமையின் அடிப்படையில் இவர்கள் குறிப்பிடுவது தலித் குழந்தைகளை என்று வைத்துக் கொள்ளலாம் தானே எந்தத் தணிக்கையுமின்றி இந்த விளம்பரம் நாள்தோறும் பல நூறு முறை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நம் சுயமரியாதையை கொஞ்சம்கூட அது சுண்டவில்லை. கிராமத்தின் தேநீர்க் கடைகளில் இருக்கும் பேதத்தை கவனிக்கும் நாம், நகரங்களில் சாதியின் நவீன வடிவங்களை சற்றும் பொருட்படுத்துவதில்லை. ஏறக்குறைய இரண்டு மூன்று மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த விளம்பரத்தை எதிர்த்து ஒற்றைக் குரல்கூட ஒலிக்காதது, சாதி எதிர்ப்பாளர்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தேடலை உருவாக்கி விட்டிருக்கிறது.\nபொதுவாகவே, சோப்பு விளம்பரங்களும் அழகு சாதனப் பொருட்களுக்கான விளம்பரங்களும் பெண்களை குறிப்பாக கறுப்பான பெண்களை (இப்போது கறுப்பான ஆண்களும் குறிøவக்கப்பட்டிருக்கிறார்கள்) இழிவுபடுத்தும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றன கறுப்பு என்பது ஓர் இனத்தின் நிறம். அதை அழிக்கவோ மாற்றவோ முற்படுவது, இன அழிப்பில் ஈடுபடுவதற்கும் நிறவெறியைத் தூண்டுவதற்கும் சமமானது. கறுப்பானவர்களை தனிமைப்படுத்தும் முயற்சி. அதனால்தான் இந்த விளம்பரங்கள் எந்தத் தணிக்கையும் இன்றி வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘என் நிறத்தை இழிவென்று சொல்வதற்கும் அதை மாற்ற முயல்வதற்கும் நீ யார் கறுப்பு என்பது ஓர் இனத்தின் நிறம். அதை அழிக்கவோ மாற்றவோ முற்படுவது, இன அழிப்பில் ஈடுபடுவதற்கும் நிறவெறியைத் தூண்டுவதற்கும் சமமானது. கறுப்பானவர்களை தனிமைப்படுத்தும் முயற்சி. அதனால்தான் இந்த விளம்பரங்கள் எந்தத் தணிக்கையும் இன்றி வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘என் நிறத்தை இழிவென்று சொல்வதற்கும் அதை மாற்ற முயல்வதற்கும் நீ யார்' என்று இதுவரை யாரும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை' என்று இதுவரை யாரும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை கறுப்பாக இருப்பதை கேவலமாக சித்தரித்து, 'நிறம் வெண்மையாக இந்த சோப் போட்டு குளியுங்கள், இந்த கிரீமை பூசுங்கள் என்று நாள்தோறும் விளம்பரங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. விற்பனைக்காக எதை வேண்டுமானாலும் சொல்லி விற்கலாமா\nவியாபாரம் ஒன்றே குறிக்கோள் என்று இந்த விளம்பரங்களை நாம் புறந்தள்ளிவிட முடியாது. இவை காலங்கா���மாக இந்த சமூகத்தில் ஊறிப் போயிருக்கும் அடிமைக் கருத்தியல்களை நவீனத்தோடு இணைத்து வளர்த்தெடுக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கின்றன. பார்ப்பன மனோபாவத்தோடு, பார்ப்பனர்களை முன்வைத்து, அவர்களாலேயே, அவர்களைக் கொண்டுதான் பெரும்பாலும் எல்லா விளம்பரங்களுமே வெளிவருகின்றன. பார்ப்பன வாழ்வியலையும் சாதிய மேலாதிக்கத்தையும் மட்டுமே இவை மறைமுகமாகவும் நேரடியாகவும் உயர்த்திப் பிடிக்கின்றன. குறிப்பாக, குளியல் சோப் உள்ளிட்ட அழகு சாதனப் பொருள்களை பரிந்துரை செய்பவர்கள் பெரும்பாலும் ‘அவா பாஷை' பேசும் பார்ப்பனர்களே சுத்தமும் அழகும் பார்ப்பனர்களின் உடைமை என்ற புழுத்துப்போன ஆதிக்கக் கருத்தியலை இன்று பல விளம்பரங்கள் முன்னிறுத்துகின்றன.\nஇந்தியாவில் பாகுபாடு என்பது சாதியின் பெயரால் உருவாக்கப்பட்டிருக்கிறது மேற்கத்திய நாடுகளைப் போல நிறத்தினால் அல்ல. அதனால் சாதிப் பெயர் சொல்லித் திட்டினாலோ கேலி செய்தாலோ அது வன்கொடுமை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் நிறத்தை இழிவுபடுத்தினால் அது சாதாரணம். ஆரியர்களின் ஆதிக்கம் வெள்ளை மோகத்திற்கான முதல் விதையைத் தூவியது. வெள்ளையர்களின் வருகை அந்த விதைக்கு நீர் பாய்ச்சியது. தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக வெள்ளையை உயர்த்திப் பிடிக்கவும் கறுப்பை தாழ்த்தவும் செய்தது இவர்கள்தான் மேற்கத்திய நாடுகளைப் போல நிறத்தினால் அல்ல. அதனால் சாதிப் பெயர் சொல்லித் திட்டினாலோ கேலி செய்தாலோ அது வன்கொடுமை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் நிறத்தை இழிவுபடுத்தினால் அது சாதாரணம். ஆரியர்களின் ஆதிக்கம் வெள்ளை மோகத்திற்கான முதல் விதையைத் தூவியது. வெள்ளையர்களின் வருகை அந்த விதைக்கு நீர் பாய்ச்சியது. தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக வெள்ளையை உயர்த்திப் பிடிக்கவும் கறுப்பை தாழ்த்தவும் செய்தது இவர்கள்தான் இருள், அமாவாசை, துக்கம், இழப்பு, ஆகாத காரியம், அபசகுனம், மரணம் ஆகியவற்றை கறுப்போடும்; பகல், பவுர்ணமி, மகிழ்ச்சி, நிறைவு, லாபம், நல்ல நிகழ்வுகள், பிறப்பு இவற்றை வெண்மையோடும் ஒப்பிட்டு – கறுப்பின் மீதான வெறுப்பை மத நம்பிக்கையோடு தொடர்புபடுத்தி தீவிரப்படுத்தியதும் இவர்கள்தான். மதத்தைக் கடந்து ஆரியர்களையும் ஆங்கிலேயர்களையும் ஒன்றிணைய வைத்தது, அவர்களின் நிறமும் அதனால் உண்டான ஆதிக்க புத்தியுமே.\nசாதி வன்மத்தைப் போலவே கறுப்பின் மீதான வெறுப்பு, காலங்கள் கடந்து பல வடிவங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறது. நாகரிகத்தின் அடையாளமாக வெண்மையே இங்கு முன்னிறுத்தப்படுகிறது. கறுப்பாக இருந்தால் சாதிக்க முடியாது. கறுப்பானவர்களுக்கு மரியாதை கிடைக்காது. கறுப்பு என்றாலே புறக்கணிப்புதான் என்öறல்லாம் ஒரு கருத்தியலை உருவாக்கி, சமூகத்தின் மூளையில் அது ஆழ பதியவும் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் கறுப்பாக இருந்தாலும் களையாக இருப்பதாக சொல்லத் தொடங்கினோம் நாம். ‘இருந்தாலும்' என்ற இந்த இழிவு கறுப்பின் மீது நிரந்தரமாக்கப்பட்டுவிட்டது. கறுப்புக்கும் அழகிற்கும் தொடர்பே இல்லை என்பதை உறுதிப்படுத்தத்தான் களையாக இருக்கிறார்கள் என்ற ஆறுதல் பரிசு காலங்காலமாக இந்த ஆறுதல் பரிசோடுதான் கறுப்பானவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.\nசாதி மற்றும் நிறத்தின் அடிப்படையில் இந்தியர்களின் மூளையில் பரவிக் கிடக்கும் இந்த அடிமைக் கருத்தியலை மிக வேகமாக வரித்துக் கொண்டதும், வியாபாரத்திற்கான உத்தியாக மாற்றியதும் அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான். கறுப்பாகப் பிறப்பதும் இருப்பதும் பெருங்குற்றமென்றும், தங்கள் பொருட்களை தடவினால் அந்த அவலத்திலிருந்து தப்பிவிடலாம் என்றும் கூவியபடி, நாள்தோறும் எண்ணற்ற வகைகளை சந்தையில் இவை இறக்குகின்றன. நிறத்தை மட்டுமே குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்தவர்கள், ஹமாம் சோப் விளம்பரத்தின் மூலம் வெளிப்படையான சாதிப் பாகுபாட்டைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்தாக வேண்டும்.\nஇந்த ஆண்டு தீபாவளியின் ஊடகக் கதாநாயகன் கமல்ஹாசன். காரணம், அவரே தயாரித்து நடித்த ‘உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம். இதன் மூலம் இந்தியில் வெளிவந்த ‘வெட்னஸ்டே' திரைப்படம். மொத்தமே நான்கைந்து முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான தமிழ் திரைப்படத்திற்குரிய பகட்டு வேலைகளும், பேண்டஸியும் இல்லை என்பதால் இந்தத் திரைப்படம் சொல்லும் செய்தி, நேரடியாக எந்த இடர்ப்பாடுமின்றி சமூகத்துக்கு சொல்லப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் பிரதிநிதியாக ���ன்னை அறிமுகப்படுத்ததிக் கொள்ளும் கமல்ஹாசன், குறிப்பிட்ட நான்கு தீவிர\nவாதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கட்டளைக் கோரிக்கையோடு, நகரத்தின் பல்வேறு பகுதிகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்துவிட்டு காத்திருக்கிறார். ஆனால், உண்மையில் தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்வது அவர்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல; பொதுமக்களின் பிரதிநிதியான கமல்ஹாசனே தன் திட்டப்படி அவர்களை கொல்வதற்கு\nஇந்து மதத்தையோ இஸ்லாத்தையோ குறிப்பிட்டு குறை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக மெனக்கெட்டிருப்பது தெரிந்தாலும் அது வெறும் மேல்பூச்சு வேலைதான். திரைப்படம் தொடங்குவதிலிருந்து கடைசி வரை, ‘முஸ்லிம்களே தீவிரவாதிகள், அவர்களை எதிர் தீவிரவாதச் செயலால் மட்டுமே அழிக்க முடியும்' என்ற உணர்வை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. கொல்வதற்கு கமல் தேர்ந்தெடுக்கும் நான்கு தீவிரவாதிகளில் மூன்று பேர் முஸ்லிம்கள். ஒருவர் மட்டும் இந்து. ஆனால் இவர் வெடிகுண்டுகளை வீசி பொது மக்களை கொல்பவரல்ல; பணம் கொடுத்தால் யாரைக் கொல்லவும் வெடிகுண்டுகளை சப்ளை செய்பவர். தீவிரவாதிகள் சதவிகித அடிப்படையில் மூன்று முஸ்லிம்களுக்கு ஓர் இந்து என்று கணக்கிடப்பட்டிருப்பது எதனால் என்று சொல்லப்படவில்லை. ஆனால் ‘இந்த நால்வரையும் சீட்டுக் குலுக்கிப் போட்டே தேர்ந்தெடுத்தேன்' என்று ஓரிடத்திலும், ‘வெறும் முஸ்லிம்களாக மட்டுமே அமைந்துவிடக் கூடாது என்பதால்தான் ஓர் இந்துவையும் சேர்த்துக் கொண்டேன்' என்று வேறொரு இடத்திலும் முரண்பாடாக சொல்கிறார் கமல். வெடிகுண்டு வியாபாரியான இந்து கதாபாத்திரம் பார்ப்பதற்கு பரிதாபமானவராக, நகைச்சுவை கதாபாத்திரத்தைப் போல வெகுளியானவராக, ஒரு சுத்தமான வியாபாரியாக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முஸ்லிம் கதாபாத்திரங்கள் கண்களில் குரூரத்தோடும் வெறியோடும் வன்மத்தை சுமந்து கொண்டு பழி தீர்க்கக் காத்திருப்பவர்களைப் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nமுஸ்லிம் தீவிரவாதக் கதாபாத்திரங்களில் ஒருவர், பெஸ்ட் பேக்கரி கலவரத்தை விவரித்து அதில் எரித்துக் கொல்லப்பட்ட தன் குடும்பத்தைப் பற்றி சொல்கிறார். எரித்து வீசப்பட்ட தன் மகனின் சடலத்தைப் பார்த்துதான் பழிவாங்கும் உணர்ச்சியோடு தான் தீவிரவாதியானதாகக் குறிப்பி��ுகிறார். ஒரு தீவிரவாதி தான் தீவிரவாதியானதுக்குக் காரணம், தீவிரவாதமும் மதவெறியுமே என்கிறார். இவருக்காவது நேரடியான பாதிப்புகளும் கொடுமையான அனுபவங்களும் இருந்திருக்கிறது. ஆனால் தன்னை ஒரு ‘காமன்மேன்' என்று சொல்லிக் கொள்ளும் கமல்ஹாசன், இந்த தீவிரவாதிகளை கொல்வதற்கான காரணமாகச் சொல்லும் பண்பாட்டுச் செய்தி மிக மிக ஆபத்தானது.\nஅதிநவீனமாக தீட்டப்பட்ட திட்டத்தின்படி நால்வரையும் கொன்றுவிட்டு, ஒரு ‘காமன்மேனாக' காய்கறிக் கூடையோடு அவர் கிளம்பிச் செல்வதற்கு முன், தீவிரவாதத்திற்கு தீவிரவாதமே தீர்வு என்று அறிவுறுத்துகிறார். ஒரு சாதாரண மனிதனை கதாநாயகனாகக் காட்ட முற்பட்டு, அவன் வாயிலாக இந்த திரைப்படம் மக்களுக்கு சொல்லும் செய்தியும், ஒரு தீவிரவாதியை வில்லனாக உருவகப்படுத்தி, தன் அனுபவத்தில் அவர் இந்த சமூகத்திற்கு சொல்வதும் ஒன்றுதான். அந்த அடிப்படையில் பார்த்தால் இங்கு கதாநாயகனான ‘காமன்மேனும்' வில்லன்தான்; தீவிரவாதிதான்; உயிரோடு இருக்கத் தகுதியற்றவன்தான். முஸ்லிம்களுக்கு எதிரான படமாக வந்துவிடக் கூடாது என்பதற்காக குஜராத் கலவரம் பற்றியெல்லாம் உருக்கமாக, கண்ணீரை வரவழைத்துக் கொண்டு கமல் பேசுவதைக் கேட்க சகிக்கவில்லை. அந்த கண்ணீரிலோ, உருக்கத்திலோ துளியும் உண்மையை உணர முடியவில்லை. கடைசி வரை கமல்ஹாசன் கதாபாத்திரம் எந்த மதத்தைச் சார்ந்தது என்று குறிப்பிடப்படவே இல்லை. முஸ்லிம்களுக்காக பரிந்து பேசிக் கொண்டே முஸ்லிம்களை பொறுக்கியெடுத்துக் கொல்லும் அந்த செயலில் தெரிந்தது பார்ப்பனக் கள்ளத்தனம் மட்டுமே. சட்டப்படியான மரண தண்டனையே மனித உரிமை மீறல் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு சாதாரண மனிதன் தொழிற்நுட்ப உதவியோடு தன்னிச்சையாக கொலைகள் செய்வது, மனித உரிமை மீறலின் உச்சம். இந்த திரைப்படத்தில் வலியுறுத்தும் நீதியின் அடிப்படையில் முதலில் கொலை செய்யப்பட வேண்டியது, கமல்ஹாசன் கதாபாத்திரம்தான். தீவிரவாதத்தைக் கொண்டாடும் இந்த திரைப்படத்தை, ஆகச் சிறந்ததாக எல்லா பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் கொண்டாடின. கமலை ஓர் அறிவாளியாகவும், சமூக அக்கறை கொண்டவராகவும் புகழ்ந்து தள்ளின. ‘ஹேராம்' படத்தில் கண்ணுக்கு கண் எப்படி தீர்வாகும் என்று கேட்ட அதே கமல்ஹாசன்தான் ‘உன்னைப் போல் ��ருவனில்' கண்ணுக்கு கண்ணை கேட்கிறார்\nதீவிரவாதத்துக்கு தீவிரவாதத்தால் பதில் சொல்லிக் கொண்டிருந்தால், வன்முறைக்கு வன்முறையால் விடிவு வரும் என்று நம்பிக் கொண்டிருந்தால், மாறி மாறி மனிதர்கள் சாவதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை. குறிப்பிட்ட மதத்தினரின் இனத்தின் உரிமைகள் பறிக்கப்படும் போது மட்டுமே தீவிரவாதம் உருவாகிறது. பறித்த உரிமைகளை முறையாக திருப்பித் தருவது ஒன்றே தீவிரவாதத்திற்கான முடிவேயன்றி, மாறி மாறி உயிரை எடுப்பதல்ல\nஅண்மையில் நடிகை புவனேஸ்வரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட, அதைத் தொடர்ந்து ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தை நினைத்தால் எரிச்சலும் கோபமுமே மிஞ்சுகிறது. புவனேஸ்வரி கைது செய்யப்பட்டதும் அவர் பாலியல் தொழில் செய்யும் மற்ற நடிகைகள் பற்றி காவல் துறையிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக செய்தி வெளியானது. உடனே இது குறித்து ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட நினைத்த ‘தினமலர்' ரொம்பவும் மெனக்கெட்டு ஒரு கட்டுரையை தயார் செய்தது எந்தெந்த நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள் எந்தெந்த நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள் யார் யாருக்கு எவ்வளவு விலை என்று கண்டுபிடித்து (இந்த சமூகத்துக்கு இந்த பத்திரிகைகள் எவ்வளவு தொண்டாற்ற வேண்டியிருக்கிறது பாருங்கள்) தொடர்புடையவர்களின் புகைப்படங்களுடன் விலைப்பட்டியலை வெளியிட்டது. இப்பட்டியலில் இடம் பிடித்த நடிகைகளில் பலரும் திருமணமானவர்கள். குழந்தைகள் உடையவர்கள். மிக முக்கியமாக, கணவரைப் பிரிந்து வாழ்கிறவர்கள்.\nஇது உண்மையாகவே ஒரு புலனாய்வுக் கட்டுரையாக இருந்திருக்குமானால், அந்த ஆய்வை மேற்கொண்ட விதத்தையும் அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் தேவைப்படாமலே சினிமா பத்திரிகையாளர்களின் ‘கிசுகிசு' தகவல்களை வைத்துக் கொண்டு நேரில் கண்டவர்களைப் போலவே எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரை வெளிவந்ததும் தொடர்புடைய நடிகைகளின் நிம்மதி மொத்தமாகப் பறிபோனது. கொதித்தெழுந்த நடிகைகள் நடிகர் சங்கத்தில் முறையிட, நடிகர் சங்கம் இந்த பிரச்சனையை மிக தீவிரமாக எடுத்துக் கொண்டது. கண்டனக் கூட்டம் நடத்தி, தமிழக முதல்வரிடம் புகார் செய்து, ப்ரஸ் கவுன்சிலுக்கு' மனு அனுப்பி, நடிகர் நடிகை��ள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.\nபெண் உரிமைகளை, தனி மனித சுதந்திரத்தை, சுயமரியாதையோடு வாழ்வதற்கான உரிமையை, பத்திரிகை நெறிகளை ‘தினமலரின்' இந்த ஒரே கட்டுரை நசுக்கிவிட்டது. நடிகைகளையும் பாலியல் தொழிலையும் வைத்து பத்திரிகைகள் தொடர்ந்து பிழைப்பு நாடகத்தை நடத்துவதால், சில விஷயங்களை நாம் விவாதித்தாக வேண்டியிருக்கிறது. ஒரு பெண் முழு நேர பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் கூட, அவருடைய பெயரையோ புகைப்படத்தையோ வெளியிடும் உரிமை பத்திரிகைகளுக்கு இல்லை. அவருக்கு கிடைக்க வேண்டியது சட்டத்தின் அடிப்படையிலான தண்டனை மட்டுமே. ஆனால் காவல் துறையின் உதவியோடு பத்திரிகைகள் தொடர்ந்து சமூக ரீதியிலான தண்டனையை பாலியல் தொழிலாளிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.\nபுகைப்படங்களுடன் வெளிவரும் செய்திகள் ஆதாரமானவை என்று தட்டையாக ஒரு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருப்பதால், காவல் துறையை நச்சரித்து (அல்லது காவல் துறையின் விருப்பத்திற்கேற்ப) குற்றவாளியின் புகைப்படத்தை எப்படியாவது வாங்கி விடுகிறார்கள். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகின்ற நிலையிலேயே, தீர்ப்பு வழங்கப்படும் முன்பே கைது செய்யப்பட்டவரை குற்றவாளி என இந்த சமூகத்துக்கு அடையாளப்படுத்துகின்றன ஊடகங்கள். அதிலும் குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணாக இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.\nநடிகர் நடிகைகளின் அந்தரங்கங்களை எழுதவும் பிரசுரிக்கவும் விருப்பப்படும் இவர்கள் அனைவரும் மஞ்சள் பத்திரிகைகளைப் படித்து வளர்ந்தவர்கள் என்பதற்கு அவர்களின் எழுத்தும் வக்கிரமான கற்பனையுமே சாட்சி. இன்றைய பத்திரிகையாளர்களில் பலரிடம் இந்த தகுதி மட்டுமே நிறைந்திருக்கிறது. வியாபாரத்தைப் பெருக்க நினைக்கும் பத்திரிகைகளுக்கும் அதுதான் தேவைப்படுகிறது. பத்திரிகை அறம் குறித்தோ, நெறிகள் பற்றியோ, மனித உரிமைகளைப் பேண வேண்டியதில் ஊடகங்களின் பங்கு பற்றியோ இம்மியளவு கூட இவற்றுக்கு அக்கறை இல்லை.\nபாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்படும் பெண்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்ற விதி இருக்கும்போது ‘தினமலர்' நாளிதழ் எந்த தைரியத்தில் அடிப்படையே இல்லாமல் நடிகைகளின் புகைப்படங்களோடு அந்த செய்தியை வெளியிட்டிருக்கக்கூடும். நடிகைகள் கொதித்தெழுவார்கள் என்றோ போராட்டத்தில் இறங்குவார்கள் என்றோ ‘தினமலர்' நாளிதழுக்கு தெரியாதா என்ன தெரியும். பாலியல் தொழில் செய்யும் நடிகைகளின் முகத்திரையைக் கிழித்து இந்த சமூகத்தை அவர்களிடமிருந்து காக்க வேண்டும் என்ற அக்கறையா ‘தினமலருக்கு' தெரியும். பாலியல் தொழில் செய்யும் நடிகைகளின் முகத்திரையைக் கிழித்து இந்த சமூகத்தை அவர்களிடமிருந்து காக்க வேண்டும் என்ற அக்கறையா ‘தினமலருக்கு' நிச்சயமாக இல்லை. விற்பனை மோகமும் வக்கிரத்தின் வேகமும் மட்டுமே தினமலரின் இந்த கட்டுரைக்குக் காரணம். ஆணாதிக்க சிந்தனை மட்டுமே இவ்வளவு கீழ்த்தரமாக செயலாற்றத் தூண்டுகிறது.\nநடிகைகளின் புகைப்படங்களை வைத்து ஒரு பக்கம் பிழைப்பு நடத்தியும், இன்னொரு பக்கம் அவர்களின் அந்தரங்கங்களை கிசுகிசுக்களாகவும் வெளிப்படையான கட்டுரைகளாகவும் எழுதி கேவலப்படுத்துகிறார்கள். உணர்வுகளும் சுயமரியாதையும் மனிதராகப் பிறந்த எல்லோருக்குமே சமமானது. எல்லோருக்குமே அந்தரங்கங்கள் உண்டு. அது தனி மனித சுதந்திர வரையறைக்குட்பட்டது. இன்னொருவரின் சுதந்திரத்தையும் மரியாதையையும் பாதிக்கும் வரை அதற்குள் நுழையும் உரிமை யாருக்கும் இல்லை. விபச்சாரம் செய்கிறார்கள் என்று புகைப்படத்தோடு வெளிவந்த செய்தியைப் பார்த்து நடிகைகள் என்ன மாதிரியான அவமானத்திற்கு ஆளாவார்கள் என்றோ, அவர்களின் குழந்தைகள் என்ன மாதிரியான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாவார்கள் என்றோ, பரபரப்பு வெறியர்களுக்கு அக்கறை இல்லை.\nநடிகைகள் பற்றி இழி செய்தி வெளிவந்து அது இவ்வளவு பரபரப்புகளை அடைந்த போதும் நடிகைகளுக்கு ஆதரவாக எந்த பெண்கள் அமைப்போ, பொதுவுடைமை இயக்கங்களோ, மனித உரிமை அமைப்புகளோ சிறு சலனமுமின்றி அமைதி காத்தனர். சிறு அளவிலான கண்டனத்தைக் கூட அவர்கள் வெளிப்படுத்தவில்லை. நம் சமூகத்தில் பெண்கள் அமைப்புகள் தங்கள் மூச்சை நிறுத்தி நாட்களாயிற்று என்பதை கண்கூடாகப் பார்க்கவும் உணரவும் முடிந்தது. நடிகைகளையும் பாலியல் தொழிலாளர்களையும் மூன்றாம்தர குடிமக்களாக நினைத்து, இதுவரை அவர்களுக்கு ஏற்பட்ட எந்த வகையான இன்னல்களுக்கும் பெண்கள் அமைப்புகள் குரல் கொடுத்ததாக நினைவில் இல்லை. தங்கள் அழுத்தமான அமைதியின் மூலம் ‘தினமலர்' நாளிதழின் உரிமை மீறலுக்கு இவை துணை போயிருக்கின்றன.\nஅதே நேரத்தில் ���டிகர் நடிகைகளின் போராட்டத்தைத் தொடர்ந்து ‘தினமலர்' செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட, தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்துதானே தீர வேண்டுமென பத்திரிகை உலகம் அமைதியாக இருக்குமென்றுதான் நியாயத்தை மதிக்கிறவர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், கைதைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகையை சேர்ந்தவர்களும் பத்திரிகை அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். பத்திரிகை சுதந்திரம் பறிபோவதாக இவர்கள் முழங்கியதைக் கேட்க சகிக்கவில்லை. ஒரு கொலையாளி கொலை செய்வதற்கான உரிமையைக் கோருவதைப் போல இருந்தது, பத்திரிகையாளர்களின் போராட்டம்.\nஇதில் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், உண்மையாகவே பத்திரிகை சுதந்திரம்தான் பறிபோகிறதோ என்ற பதற்றத்தோடு பத்திரிகையாளர்களின் போராட்டத்திற்கு கை கொடுக்க வந்தவர்களின் பட்டியல்தான். பொதுவுடைமைவாதிகளும் சில மனித உரிமை ஆர்வலர்களும் பத்திரிகையாளர்களோடு போராட்டத்தில் பங்கேற்றது, ஆழமான அவநம்பிக்கைகளை விதைத்திருக்கிறது. தராதரமில்லாமல், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல், பிறரின் உரிமைகளையும் நிம்மதியையும் பாதிக்கிற வகையில் எதை வேண்டுமானாலும் இவர்கள் எழுதலாம், வெளியிடலாம். அதை கண்டித்தால், அதன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டால், பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான செயல் என கிளம்பிவிடுகிறார்கள். எழுத விரும்புவதை எல்லாம் எழுதிவிடுவதுதான் இவர்கள் எதிர்நோக்கும் பத்திரிகை சுதந்திரமா\nபேசவும், எழுதவும் முடிகிறவர்கள் அந்த ஒரே காரணத்திற்காக பத்திரிகையாளர்களாக பணியில் அமர்த்தப்படுகிறார்கள். சமூகத்தைப் பற்றிய பார்வை, புரிதல், அக்கறை எதுவும் பத்திரிகையாளர்களுக்கு கிஞ்சித்தும் இருப்பதில்லை. எந்தத் துறையாக இருந்தாலும் அதற்குரிய தகுதியென ஒன்று உண்டு. ஆனால் இங்கு பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அப்படி எதுவும் தேவைப்படுவதில்லை. இதனால் ஒரு சராசரி மனிதனுக்குரிய எல்லா விருப்பு வெறுப்புகளோடும், வக்கிர சிந்தனைகளோடும் ஆதிக்க மனோபாவத்தோடும்தான் பத்திரிகையாளர்கள் என்று மார்தட்டிக் கொள்கிறவர்கள் வலம் வருகிறார்கள். சாதிய மேலாதிக்கமும், மத பாகுபாடுகளும், ஆணாதிக்க சிந்தனைகளும் அவர்கள் எழுதும் ஒவ்வொரு செய்தியிலும் எப்படியேனும் வெளிப்படுவது இந்த காரணத்தினால்தான்.\nதினமலருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கிய பத்திரிகைகளில் முழுவீச்சோடு செயல்பட்டது ‘நக்கீரன்'. கொள்கை அடிப்படையில் தினமலரோடு முரண்படும் ‘நக்கீரன்', நடிகைகள் விஷயத்தில் கைகோர்த்ததன் காரணம் மிக எளிமையானது. நடிகைகளின் அந்தரங்கம் பற்றிய அதீத கற்பனை வளம் கொண்ட பத்திரிகையாளர்கள் நக்கீரனில் அதிகம். கொச்சைப்படுத்தி எழுதுவதில் தினமலரை மிஞ்சிய சிஷ்யன் நக்கீரன். தினமலரில் குறிப்பிட்ட அந்த செய்தி வெளியான பின்னர் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் மிகக் கூர்மையாக கண்காணித்து, பரபரப்பான செய்தியாக வாசகர் முன் சமர்ப்பிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பை தாமாகவே ஏற்றுக் கொண்ட நக்கீரன், அதன் பின்னர் வெளியிட்ட செய்திகளை வாசிப்பதற்கு தனி மனோதிடம் தேவைப்பட்டது. நடிகர் நடிகைகள் கண்டனக் கூட்டத்தில் எவ்வளவு ஆபாசமாகப் பேசினார்கள் என்று அதையும் அப்படியே பிரசுரித்தது. நடிகர், நடிகைகளுக்கு எதிர்வினையாற்றுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுதான் நக்கீரனின் கேள்வி. தினமலரை எதிர்த்து களமிறங்கியவர்கள், நாளை தன்னையும் எதிர்த்துப் போராடுவார்கள் என்ற பயத்தை நக்கீரனின் ஒவ்வொரு கட்டுரையிலும் பார்க்க முடிந்தது.\nநடிப்புத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமாக இருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்வதற்கும் ஒழுக்கத்தோடு இருந்தாக வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கும் இவர்கள் யார் பண்பாட்டுக் காவலர் பதவியையும், கற்பொழுக்கத்தை காக்க வேண்டிய கடமையையும் பத்திரிகையாளர்களுக்கு இந்த சமூகமோ சட்டமோ வழங்கியிருக்கிறதா என்ன\nபத்திரிகையும் சினிமாவும் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு விஷயங்களாகிவிட்ட நிலையில், வணிக நோக்கத்திற்காக பத்திரிகையாளர்களும் திரைத்துறையினரும் ஒருவரையொருவர் சார்ந்தே இயங்கி வருகிறார்கள். பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆபாசப் படங்களை முதன்மைப்படுத்தும் பத்திரிகைகளும் ஒரு வகையில் பாலியல் தொழிலே செய்கிறார்கள். லஞ்சத்தை 'கவர்' என்று குறிப்பிடும் வழக்கமே வெகுமக்கள் ஊடகங்களால் உருவாக்கப்பட்டதுதான். கவர் வாங்காத பத்திரிகையாளர்கள் இந்த துறையில் இருக்கவே தகுதியற்றவர்களைப் போல நடத்தப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த செய்தி ஊழலை கண்டிக்கவோ, தடுக்கவோ யார் சார்பிலும் எந��த நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை.\nதிரைத்துறையினர் பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுப்பது வழக்கம். விளம்பரத்துக்காக செய்தியாளர்களை கைக்குள் வைத்துக் கொள்வது ஒன்றே அவர்களின் நோக்கம். திரைத்துறையினருக்கும் செய்தியாளருக்குமான இந்த பந்தம் முழுக்க முழுக்க வியாபார அடிப்படையிலானது. சினிமா செய்திகள் இல்லையென்றால் அது வணிக ரீதியில் வெற்றி பெற வாய்ப்பேயில்லை என்ற நிலையை உருவாக்கியதும், வாசகர் மனநிலையை வெறும் பொழுதுபோக்கு விஷயங்களில் மட்டுமே ஈடுபடுத்தியதும் வணிக ஊடகங்கள் இந்த சமூகத்துக்கு இழைத்த துரோகம் சினிமாவிற்கும் பத்திரிகைக்கும் உள்ள இந்தத் தொடர்பைவிட மிக ஆபத்தானது காவல் துறைக்கும் பத்திரிகைகளுக்கும் உள்ள பந்தம்.\nகாவல் துறைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இருக்கும் கள்ள உறவு, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் வாழ்வியலில் மிகக் கொடுமையான பாதிப்புகளை உண்டாக்கியிருப்பதற்கு, பல கைதுகளையும் செய்திகளையும் நாம் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட முடியும்.\nஇந்தியாவில் காவல் துறை மாதிரிதான் பத்திரிகைத் துறையும். சீருடை ஒன்றை வைத்தே காரியங்களை சாதிப்பதைப் போல ‘பிரஸ்' என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தொடர்ந்து உரிமை மீறல்களில் ஈடுபடுவதும் பத்திரிகை நெறிகளை அவமதிப்பதும் நடக்கிறது. இன்னும் சொல்லப்போனால், காவல் துறையோடு கைகோர்த்துக் கொண்டு உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியிடுவதை பத்திரிகைகள் வழக்கமாக வைத்திருக்கின்றன. குறிப்பாக தலித் மக்கள் பற்றியும் சிறுபான்மையினர் குறித்தும் காவல் துறை என்ன சொன்னாலும் அது எந்த ஆய்வும் தணிக்கையுமின்றி அப்படியே அச்சுக்குப் போகிறது. காவல் துறையின் தகவல்களை வைத்துக் கொண்டு செய்தியை வெளியிடும் ஊடகங்களுக்கு அது அன்றைய நாளின் அவசரச் செய்தி. அவ்வளவுதான். காவல் துறையினுடைய தகவல்களின் அடிப்டையில் ஒருவரை குற்றவாளியாக்கும் பத்திரிகைகள், பின்னர் குற்றமற்றவர் என்று அவர் நிரூபிக்கப்படும் போது அதை கண்டுகொள்வதே இல்லை. சாதி, மதக் கலவரங்களில், பயங்கரவாதச் செயல்களில் கைது செய்யப்பட்டு பொய் வழக்குகளில் பிணைக்கப்பட்டு வாழ்வைத் தொலைத்த தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் துயரக் கதைகளே இதற்கு சான்று.\nவெகுமக்கள் ஊடக��்கள் திரைத் துறையினருடன் கொண்டிருக்கும் உறவு, சமூகப் பிரச்சனைகளை முதன்மைப்படுத்துவதைத் தடுக்கிறது என்றால், காவல் துறையோடு துணை போவதன் மூலம் தலித் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான செய்தி வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்கிறது. ஓர் அரசு தன் சொந்த மக்கள் மீதே நிகழ்த்தும் வன்முறையும் பாகுபாடும் அரச பயங்கரவாதம் என்றால், ஊடகங்கள் அரசோடு கைகோர்த்துக் கொண்டு வெளியிடும் பாரபட்சமான செய்திகள் ஊடக பயங்கரவாதமின்றி வேறில்லை.\n‘சோப் தயாரிக்கும் தொழிற்சாலையைப் போல்தான் இந்தியாவில் பத்திரிகைகளின் நிலை. வணிக நோக்கத்தைவிட பெரிய பொறுப்பென்று அவற்றுக்கு ஏதுமில்லை. அரசியல் கதாநாயகர்களை துதி பாடுவதும் கொண்டாடுவதும்தான் அவற்றின் முதன்மை வேலையாக இருக்கிறது' என அம்பேத்கர் வருத்தத்தோடு சுட்டிக் காட்டி பல ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் ஊடகங்களின் நிலை இம்மியளவும் மாறியபாடில்லை. எல்லா சமூக அவலங்கள் பெருகுவதற்கும் இந்த ஊடகங்கள் தம்மால் ஆன பங்கை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றன. பார்ப்பனர்களின், இந்து மத வெறியர்களின் கைகளில் ஊடகங்கள் இயங்குகிற வரை, சாதி, மத பாகுபாட்டை அவை வளர்த்துக் கொண்டுதானிருக்கப் போகின்றன. வலுவான மாற்று ஊடகங்கள் உருவாக்கப்படாத வரை, இந்த ஊடக பயங்கரவாதம் ஒரு போதும் முடிவுக்கு வரப்போவதில்லை. ஜனநாயகத்தின் நான்வது தூண் துரு பிடித்ததாகவே இருப்பதை வேதனையோடு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் இந்தியாவைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பதே சிதிலமடைந்த ஒரு கட்டடத்தைப் போல நிலைகுலைந்த நிலையில் இருக்கையில், அதன் தூண்கள் மட்டும் துருபிடிக்காமல் அப்படியே இருக்குமா என்ன\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசோப் விளம்பரத்தில் வரும் குடும்பத்தில் பூணூல் எங்காவது தெரிகிறதா \nபார்ப்பான் எடுக்கும் விளம்பரத்தில் பாரப்பன மாமனாரை வக்கிரமான வில்லனைப் போலவும், அவர் சொல்லும் காரணம் சரியானதில்லை என்றும் காட்டுவ��னா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-11/", "date_download": "2019-09-23T02:53:04Z", "digest": "sha1:B24DJZUI22TWX6FEPBVJEHSPFCJZZRQQ", "length": 14324, "nlines": 132, "source_domain": "moonramkonam.com", "title": "தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 23.7.13. » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 21.7.13. தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 24.7.13\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 23.7.13.\nசெயல்களில் நிறைய சீர்திருத்தம் தேவைப்படும்; தொழிலில் போட்டி அதிகரிக்கும்; கடன் பணம் வசூலிப்பதில் நிதான அணுகுமுறை அவசியம்; பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தர்ருவீர்;தரமான உணவு உட்கொள்ளவும்.\nநண்பரின் உதவி கிடைத்து மனதில் உற்சாகம் பிறக்கும்; பணிகளில் புதிய பரிமளிப்பு ஏற்படும்; தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி எளிதாக நிறைவேறும்; பண வரவும் நன்மையும் அதிகரிக்கும்; வெகுநாள் வாங்க விரும்பிய பொருள் வாங்குவீர்.\nஇன்று சந்திராஷ்டமம்; புதிய முயற்சிகளோ, வாக்குவாதங்களோ வேண்டாம் ; வழக்கத்திற்கு மாறான பணி, தொல்லை தரும்; நிதானப் பேச்சு தவறினால், சிரமம் உண்டாகும்; தொழில் சிறக்க அதிக உழைப்பு தேவை; அவசிய செலவுக்கு சேமிப்பு உதவும்; விற்பனையாளரின் பகட்டான பேச்சில் மயங்கி, அதிக உபயோகமற்ற பொருளை வாங்க வேண்டாம்;\nமனதில் ஆன்மீக நம்பிக்கை ; செயல்களில் புத்திசாலித்தனம்; தாராள பணச் செலவில் தொழில் அபிவிருத்திப் பணி; உறவினர் வருகையால் குடும்பத்தில் குதூகலம்; அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் தொல்லை விலகும்.\nபொது விஷயங்களில் கருத்து சொல்ல வேண்டாம்; திட்ட பணி நிறவேற்றலில் குறுக்கீடு வந்து விலகும்; அளவான தொழில் உற்பத்தி; ஆடம்பர செலவுகளைத் தவிர்த்தால் கடன் வாங்கும் அவசியம் இல்லை;உணவுக்கட்டுப்பாடு அவசியம்.\nஉங்கள் மீது நம்பிக்கை கொண்டவர் விலகும் சூழ்நிலை உருவாகும்; தொழிலில் போட்டி; லாப விகிதம் குறையும்; நிலைமை உங்கள் முயற்சியால் சரியாகும்; ஒவ்வாத அழகு சாதனப் பொருள் அலர்ஜி உண்டாக்கும்; உடல் நலம் காகக் சீரான ஓய்வு அவசியம்.\nஇஷ்ட தெய்வ வழிபாடு; பலநாள் தாமதமான செயல் நன்மை பயக்கும்; தொழிலில் அபிவிருத்தி; அதிக லாபம்; வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்.\nஉங்கள் வாழ்க்கைச் ச���ரமங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்; தொழில் வெற்றிக்கு அதிக உழைப்பு தேவை; அளவான பண வரவு; தவிர்க்க இயலாத வகையில் புதிய இனங்களில் பணச் செலவு; தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.\nஉங்கள் எண்ணம், செயல்களில் புதிய பரிமாணம் ஏற்படும்; பணிகளில் சுதந்திர உணர்வுடன் ஈடுபடுவீர்கள்; தொழிலில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும்; பணப் பரிவர்த்தனை திருதியாக இருக்கும்; இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்.\nஉங்களிடம் பகைமைக் குணம் உள்ளவர் உங்களைப் பரிகாசிப்பர்; பெருதன்மையுடன் விலகி ,சுய கௌரவம் காத்திடுவீர்; தொழில் நடைமுறையில் தாமதம் நிலவும்; பண வரவைவிட குடும்பச் செலவு அதிகரிக்கும்; சாகச விளையாட்டுகள் மாணவர்களுக்கு ஆபத்தை தோற்றுவிக்கும்.\nஉறவினர் நண்பர்கலைன் உடஹ்வி கியடிக்கும்; வாழ்வியல் நடைமுறையில் புதிய நம்பிக்கை கொள்வீர்; தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும்; அதிக லாபம்; பெண்கள் புதிய ஆடை அணிகலன் வாங்குவர்.\nஇலட்சிய எண்ணங்களை செயல்படுத்துவீர்கள்; குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்; தொழில், வியாபாரம் செழித்து வளரும்; தாராள பண வரவில் குடும்பத் தேவைகள் நிறைவேறும்; உத்தியோகஸ்தர்களின் சிறப்பான பணி, நிர்வாகத்தின் பாராட்டு, வெகுமதிகளைப் பெற்றுத் தரும்.\n[ விரிவான் பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும்.]\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/06/icc-champions-trophy-game-2.html", "date_download": "2019-09-23T03:06:50Z", "digest": "sha1:NO6QBLFD22HLLW5CFAAEHXFIBI4RMTRA", "length": 31357, "nlines": 446, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இறுக்கமான போட்டியில் வெல்ல இன்னும் சில ஓட்டங்கள் இருந்திருக்கலாம் + மிஸ்டர்.அன்லக்கி மிஸ்பா - ICC Champions Trophy Game 2", "raw_content": "\nஇறுக்கமான போட்டியில் வெல்ல இன்னும் சில ஓட்டங்கள் இருந்திருக்கலாம் + மிஸ்டர்.அன்லக்கி மிஸ்பா - ICC Champions Trophy Game 2\nசம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டி அதிக ஓட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டியாக இருக்க, நேற்று நடந்த போட்டி குறைவான ஓட்டங்களை இரு அணிகளும் பெற்று வெற்றிக்காக இழுபறிப்பட்ட போட்டியாக அமைந்தது.\nஒரு நாள் போட்டிகளுக்கான தோதான, தரமான, சமயோசிதமான பந்துவீச்சாளர்கள் நிறைந்த இரு அணிகளும் விளையாடிய போட்டி என்பதால் துடுப்பாட்ட வீரர்களுக்கு இத்தகைய சவால் இருக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது.\nபாகிஸ்தான் அணியின் வயது முதிர்ந்த தலைவர் மிஸ்பா உல் ஹக்கின் தனித்த போராட்டத்துக்கு நசீர் ஜாம்ஷெட் தவிர இன்னொரு துணையும் இருந்து, இன்னொரு 10,15 ஓட்டங்கள் பெற்றிருந்தால், இந்தியா போலவே பாகிஸ்தானும் வென்றிருக்கும்.\nஆனால் 171 என்ற இலக்கு இந்த நாட்களில் ஒரு நாள் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான power play போன்றவற்றோடு சவாலாக இருப்பதில்லை.\nபாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தங்கள் துடுப்பாட்ட வீரர்கள் விட்ட தவறுகளை எல்லாம் துல்லியமான பந்துவீச்சின் மூலமாக ஈடுகட்ட முனைந்தாலும் கூட, எட்டு விக்கெட்டுக்கள் போன பிறகும் மேற்கிந்தியத் தீவுகளால் வெற்றி இலக்கு அடையப்பட்டது.\nநாணய சுழற்சியின் வெற்றியின் பின்னர் ஆடுகளத்தின் ஆரம்ப சாதகத் தன்மையினை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியிருந்த கமர் ரோச் உடைத்துப்போட்ட ஆரம்ப விக்கெட்டுக்கள் பாகிஸ்தானை தடுமாற வைத்திருந்தது.\nமிஸ்பா - ஜாம்ஷெட் இணைப்பாட்டம் கொஞ்சம் அணியின் துடுப்பாட்டத்தைத் திடப்படுத்தினாலும் மீண்டும் சுனில் நரேன் மூலம் மேலும் சில விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன.\nதனியாக நின்று போராடிய மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களோடு தனியாக இறுதியில் நின்றார்.\nகடைசித் துடுப்பாட்ட வீரர் மொஹம்மத் இர்பானுடன் மிஸ்பா ஆடியவேளை அவரது பொறுப்பும், அதிரடியும் , கடைசியாக இர்பான் ஆட்டமிழந்தபோது மிஸ்பாவின் முகம் காட்டிய \"எல்லாரும் கை விட்டிட்டீங்களேடா\" என்ற ஆதங்கப் பாவனையும் ஒவ்வொரு கவிதைகள்.\nமிஸ்பா ஓட்டமெதுவும் பெறாமல் இருந்தவேளை தினேஷ் ரம்டின் தவறவிட்ட அவரது பிடி 96 ஓட்டங்களையும் மேலதிக இணைப்பாட்ட ஓட்டங்களையும் வழங்கியிருந்தது.\nஆனால் தவறவிட்டுத் தரையில் தேய்த்துப் பிடித்த பந்தை ஆட்டமிழப்பாக ரம்டின் நடுவரிடம் கூறியதையும், மீள் பரிசீலனையின் பின்னர் மிஸ்பாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்ததும் முக்கியமானவை.\nவழமையாக டிராவிட் பாணியில் அமைதி காக்கும் மிஸ்பா ரம்டினின் இந்த நடத்தை பற்றி கண்டித்ததும் முக்கியமானது.\nநரேனின் மூன்று விக்கெட்டுக்களை விட, ரோச்சின் மூன்று விக்கெட்டுக்களின் பெறுமதியும் அவரது பந்துவீச்சுப் பெறுதியும் (10-4-28-3) வியந்து பாராட்டக் கூடியவை.\nமிகப் பொருத்தமாக ரோச்சின் துடுப்பு மூலம் கிடைத்த நான்கு ஓட்டங்களுடனேயே மேற்கிந்தியத் தீவுகளுக்கு வெற்றி கிடைத்தும் குறிப்பிடக் கூடியது.\nமேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டத்தின் போது IPL புகழ் கெயில், பொல்லார்ட் ஆகியோரோடு Big Bash League புகழ் சாமுவேல்ஸ் ஆகிய மூவரும் பெற்ற முப்பதுகள் சராசரியாக வெற்றி இலக்கை அடைய உதவியிருந்தன.\nஆனால் உயர்ந்த மனிதன் இர்பானின் மூன்று விக்கெட்டுக்கள் இடையிடையே ப்ரேக் அடித்தன.\nஅதைவிட பயமுறுத்துகின்ற பவுன்சர்கள் வீசிய வஹாப் ரியாஸின் பந்துவீச்சு கெயிலைக் கூடக் கொஞ்சம் தடுமாற வைத்தது.\nஒற்றை இலக்க ஓட்டங்கள் பெற்ற பாகிஸ்தானியத் துடுப்பாட்ட வீரர்களை () நொந்துகொள்ள வேண்டியது தான்.\nபுதிய ஒரு நாள் அணித் தலைவர் ட்வேய்ன் ப்ராவோவின் தலைமையில் முதல் வெற்றி கிடைத்த மகிழ்ச்சி மேற்கிந்தியத் தீவுகளுக்கு இருந்தாலும், அவர்கள் மீண்டும் தங்கள் அணியின் நிலையை சரிபார்க்க வேண்டி இருக்கும்.\nசிதறிக் கிடந்த மேற்கிந்தியத் தீவுகளை சேர்த்து, பணத்துக்காகவும் ஈகோவுக்காவும் வெளியேறியிருந்த குழப்படிகாரர்களை அணி வீரர்களாக்கி வெற்றிகளை வாடிக்கையாக்கி, இரு தசாப்தங்களின் பின் உலகக் கிண்ணம் (உலக T20 கிண்ணம்) ஒன்றை வென்று கொடுத்த டரன் சமி என்ற நல்ல மனிதரை தலைமைப் பதவியிலிருந்து நீக்கியிருந்தார்கள்.\nஇனி அடுத்த கட்டம் நோக்கி நகரவேண்டும் என்று காரணம் சொல்லப்பட்டது.\nபார்த்தால் நேற்று விளையாடிய அணியிலும் அவர் இல்லை.\n(இலங்கையில் இப்போது சாமிகள் பாவம். அது வேறு கதை)\nஇன்றைய போட்டி பாரம்பரிய பரம வைரிகளுக்கிடையிலான பலப்பரீட்சை.\nநடப்பு சாம்பியன்க���் ஆஸ்திரேலியா தங்கள் அணியின் உள்ளே இருக்கின்ற பலவீனங்களை வொட்சன், ஸ்டார்க், வோர்னர் போன்றவர்களால் மூடி மறைத்தாலும் அணித்தலைவர் கிளார்க் இன்று உபாதை காரணமாக விளையாட முடியாமல் இருப்பதும் இந்தியாவுடன் 65 ஓட்டங்களுக்கு சுருண்டதும் இம்முறை அவர்களால் மூன்றாவது தொடர்ச்சியான தடவையாகக் கிண்ணம் வெல்ல முடியாது என்பதைக் காட்டுவதாக உள்ளது.\nபதில் தலைவராக இறங்கும் ஜோர்ஜ் பெய்லி மீது அவரது துடுப்பாட்டமும் சேர்ந்ததாக அழுத்தம் இருக்கும்.\nபயிற்சி ஆட்டங்கள் இரண்டிலும் பூஜ்ஜியம் அடித்த வோர்னர் மீதும்.\nஉள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்து அணிக்குள் நுழைந்திருக்கும் அடம் வோஜஸ், ஜேம்ஸ் போல்க்னர் மீது என் எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன.\nஇங்கிலாந்து குக்கின் தலைமையில் அண்மைக்காலத்தில் எழுந்து வந்தாலும், நியூ சீலாந்துடன் கண்ட ஒருநாள் தொடர் தோல்வி பல கேள்விகளை எழுப்பி விட்டிருக்கிறது.\nஎனினும் நம்பகமான மத்திய வரிசையும் பந்துவீச்சும் பிரகாசமான புதியவர்கள் சிலரும் கெவின் பீட்டர்சன் இல்லாத இந்த 'புதிய' இங்கிலாந்தை - சாதகமான + பழகிய உள்நாட்டு ஆடுகளங்களில் ஆஸ்திரேலியாவை விடப் பலமானதாகக் காட்டுகிறது.\nநியூ சீலாந்துக்கு எதிராக அதிரடி சாகசம் நிகழ்த்திய புதிய விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லரைக் கவனிக்கவேண்டும்.\nமூன்று மணிக்கு ஆரம்பிக்கும் பிரிவு Aயின் முதலாவது போட்டி எமக்கான விடைகளைத் தரும்.\nat 6/08/2013 12:51:00 PM Labels: Champions Trophy, cricket, icc, கிரிக்கெட், பாகிஸ்தான், மிஸ்பா உல் ஹக், மேற்கிந்தியத் தீவுகள்\nஎனக்கு உங்களிடம் பிடித்த விடயம் என்னவென்றால் எவ்வளவோ வேலைப்பளுவுக்கு மத்தியிலும் எழுதுவதுடன் அதை விலாவாரியாக விளக்குவதும் தான்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசம்பியனாக இந்தியா - மீண்டும் சாதித்துக் காட்டிய தோ...\nஇறுதிக்கு முன்னதாக - சம்பியன்ஸ் கிண்ணம் - ICC Cham...\nமீண்டும் Chokers, மீண்டும் ஒரு இலங்கை - இ���்திய மோத...\nஒரே போட்டி மூன்று அணிகளுக்கு வாய்ப்பு + மூன்று போட...\nசங்கா - குலா சம்ஹாரமும், அபார வெற்றியும் - ICC Cha...\nஏழாவது போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு வந்த ஏழரைச் ச...\nஅரையிறுதியில் இந்தியா, விடைபெற்ற பாகிஸ்தான் & அல்ல...\n பாவம் மிஸ்பா - ICC Cham...\nசுருண்ட அணிகள், அச்சுறுத்திய மாலிங்க & அசையாத சௌதீ...\nபழங்கதையாகிப்போகும் நடப்புச் சம்பியன்களின் கனவு - ...\nஇறுக்கமான போட்டியில் வெல்ல இன்னும் சில ஓட்டங்கள் இ...\nநிரூபித்த தவானும், நிறைவான இந்தியாவும் - ICC Champ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\nகட்டார் உலகக்கிண்ணம் லோகோ அறிமுகம்\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nசோகத்தை மறைத்து கீதம் இசைக்கும் \"வானம்பாடி\"\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்���ர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2019-09-23T02:49:48Z", "digest": "sha1:FOTJ62WGGJXUX5RP7X6LCSHWLDJG4WON", "length": 10429, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மலேசியா", "raw_content": "\nபார்வையற்ற ஏழை சிறுவனுக்கு வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர் டி இமான்\nபடுக்கையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை போலீசில் புகார்\nஅமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி\n26 பேரை பலி கொண்ட கோர விபத்து\nகாண்டம் விற்பனை சரிவு - அரசு கவலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nகல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் மாணவி ஃபஹீமா ஷிரினுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மரியாதைக்குரியவர் - காங்கிரஸ் எம்பி கருத்து\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - கமல் ஹாசனின் திட்டம்\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nபுதுடெல்லி (18 செப் 2019): ஜாகிர் நாயக்கை ஒப்படைக்க வேண்டி இந்திய பிரதமர் மோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மது கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.\nஜாகிர் நாயக்கிற்கு எதிர��ன போராட்டம் ரத்து\nகோலாலம்பூர் (24 ஆக 2019): மலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக இன்று (சனிக்கிழமை) நடைபெறவிருந்த போராட்டக் கூட்டம் ரத்து செய்யப் பட்டதாக இந்த கூட்டத்தின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nகோலாலம்பூர் (23 ஆக 2019): மலேசியாவில் சனிக்கிழமை அன்று நடைபெறும் பேரணியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று மலேசிய போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் முஹம்மது திட்டவட்டம்\nகோலாலம்பூர் (22 ஆக 2019): இஸ்லாமிய மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் விசயத்தில் மலேசியாவை விட்டு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\nகோலாலம்பூர் (21 ஆக 2019): மலேசியாவில் ஜாகிர் நாயக் இனி எந்த கூட்டங்களிலோ சமூக வலைதளங்களிலோ பேசக் கூடாது என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.\nபக்கம் 1 / 4\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரித…\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் நாம் தமிழர் போட்டி\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - கமல் ஹாசனின் திட்டம்\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nஜித்தா தமிழ் சங்கம் மற்றும் கிரீன் நாடா சுற்றுச் சூழல் அமைப்பின் …\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங்…\nமீண்டும் அழ வைக்கும் வெங்காயம்\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் நாம் தமிழர் போட்ட…\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு\nகல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் மாணவி ஃபஹீமா ஷிரினுக…\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nபுரியாத புதிரான இளம் பெண்ணின் மர்ம மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=595&nalias=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%20%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%C2%A0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20'%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%82%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%20-2019'%20-%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-09-23T02:55:02Z", "digest": "sha1:2EJCKL3VHGTC7HTNA3HPSV6UYE33XBP7", "length": 11731, "nlines": 61, "source_domain": "www.nntweb.com", "title": "மலேசியா: ஏழை மாணவரது பெற்றோரின் நிதிச் சுமையைக் குறைக்க நடத்தப்பட்ட 'பேக் டூ ஸ்கூல் -2019' - விழா - NNT Web / News Now Tamil", "raw_content": "\nமலேசியா: ஏழை மாணவரது பெற்றோரின் நிதிச் சுமையைக் குறைக்க நடத்தப்பட்ட 'பேக் டூ ஸ்கூல் -2019' - விழா\nமலேசியாவில் பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் மாணவர்கள் பள்ளி செல்ல தயாராகிவருகின்றனர். பள்ளி செல்லும் ஏழை மாணவ, மாணவியரின் பெற்றோரது பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் விதமாக 'பேக் டூ ஸ்கூல் - BAcKto ScHoOl 2019' - விழா ஏற்பாடு செய்யப்பட்டது.\nமலேசியாவியில் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சி வாயிலாக மாலிக் ஸ்ட்ரீம் கார்பொரேஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் 'பேக் டூ ஸ்கூல் - BAcKto ScHoOl 2019' - விழா கோலாலம்பூரில் உள்ள ஜலான் துன்கு அப்துல் ரஹ்மான் பகுதியில் சரஹ ஹுகஸ் @ குளோப் மாலில் கடந்த டிசம்பர் 22ம் தேதி நடைபெற்றது.\nகாலை 9 மணிக்குத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த விழாவுக்கு மாணவ மாணவியர் தமது பெற்றோருடன் காலை 8.30 மணி முதலே ஆர்வத்துடன் வரத் தொடங்கினர். தங்களது பதிவை உறுதி செய்துகொண்ட மாணவர்கள் தங்களுக்கான அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொண்டனர்.\nகாலை 9 மணிமுதல் மதியம் 12 மணி வரை மாணவர்கள் தங்களின் பெற்றோரது உதவியுடன் தங்களுக்கு தேவையான பள்ளிச் சீருடைகள் ஷூ மற்றும் சாக்ஸ் போன்றவற்றைத் தேவைப்படும் அளவு சரியான நிறத்தில் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.\nமாலிக் ஸ்ட்ரீம் கார்பொரேஷன் நிறுவனம் மலேசியாவை தலைமை இடமாகக் கொண்டு மலேசிய இந்தியர் டத்தோ அப்துல் மாலிக் தலைமையில் இயங்கி வருகிறது. வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, பண பரிமாற்று சேவை, சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகம் மற்றும் பல்வேறு துறைகளில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந் நிறுவனம் ஏழைகளுக்கு என ஒவ்வொரு பண்டிகைகள் மற்றும் விசேஷ காலங்களில் பல ஆயிரம் ரிங்கிட் பணத்தினைச் செலவிட்டு வருகிறது.\nஇந்த ஆண்டு புதிய முயற்சியாக, ஏழைகளின் சுமையைக் குறைப்பதன் நோக்கமாக பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, வாட்ஸ் ஆப் செயலி மூலம் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன.\nவிண்ணப்பித்தவர்களில் தகுதி உடைய 151 பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கபட்டனர். அவர்களுக்குப் பள்ளி செல்லத் தேவையான பள்ளிச் சீருடைகள், ஷூ மற்றும் சாக்ஸ், பள்ளிப் புத்தகப் பை என மொத்தம் 50,000 மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அனைவர்க்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.\nவிழாவில் காலை 12 மணியளவில் டத்தோ அப்துல் மாலிக் கலந்து கொண்டு உரையாற்றினார், ஏழை மாணவ மாணவியருக்கு கல்விக்காக உதவி செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார், பயனாளிகளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு உதவிகளை வழங்கினார். ஊனமுற்ற சில மாணவர்களுக்கான உதவியினை அவர் தரையில் அமர்ந்து கொண்டு வழங்கியது காண நெகிழ்ச்சியாக இருந்தது.\nஇந்த விழாவில் மாணவ மாணவியர்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறக்க மற்றும் சிறந்த வெற்றிபெற வாழ்த்துவதாகவும். தான் எப்போதும் பள்ளி மாணவர்களுக்கு ஆதரவு தருவதாகவும் டத்தோ அப்துல் மாலிக் தெரிவித்தார்.\nவிழாவின் நிறைவாக அணைத்து மாணவ மாணவியருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். டத்தோ அப்துல் மாலிக்கின் இது போன்ற மனித நேயமுள்ள முயற்சிகளுக்கு மாணவ மாணவியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு விழா நிறைவு பெற்றது.\nகடந்த பிப்ரவரி மாதம் மலேசியா, செர்டாங் பகுதியில் அமைந்துள்ள SJKT F.E.S தமிழ்ப் பள்ளியில் நடந்த ஒற்றுமைப் பொங்கல் விழா விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டத்தோ அப்துல் மாலிக், தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சிக்காகப் பத்தாயிரம் மலேசிய ரிங்கிட் நிதியுதவியை பள்ளித் தலைமை ஆசிரியர் பிஜேயால்செமி சாமிதுரையிடம் வழங்கியதை இந்த விழாவுக்கு வந்திருந்த மாணவர்களில் சிலர் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.\nபள்ளி மாணவர்களுக்கு செய்யும் இந்த உதவியைப் போலவே மாலிக் ஸ்ட்ரீம் கார்பொரேஷன் நிறுவனம் அனாதைகள், கணவரின்றி குடும்பத்தைத் தனியாக வழி நட��்தும் பெண்கள், ஊனமுற்றோர், ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு பணம், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் போன்ற உதவிகளுடன் ஒவ்வொரு ஆண்டும் 3000 முஸ்லிம்களின் புனித பயணத்திற்கு உதவி புரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேஷியாவாழ் தமிழர்கள் நிதி திரட்டி உதவி\nசிங்கப்பூரிலும் களைகட்டிய Black Friday\nமலேசிய சுந்தரராஜ பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெற்றது\nநிதி தொடர்பான குற்றம்: Nissan கார் நிறுவன அதிபர் கைது\nமீண்டும் இராஜபக்சே சீனாவின் வெற்றி - பழ.நெடுமாறன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2019/05/1_20.html", "date_download": "2019-09-23T03:38:05Z", "digest": "sha1:QIBSZTCQ67V4MCVHCODLQDUW4JUACZKS", "length": 11269, "nlines": 243, "source_domain": "www.tamilkingdom.com", "title": "பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விரைவில்! - THAMILKINGDOM பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விரைவில்! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விரைவில்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விரைவில்\n2018-2019 ஆண்டு பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவ தற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படுமென்று பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇம்முறை 31 ஆயிரத்து 500 மாண வர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்தி ருப்பதாக ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் பி.எஸ். எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.\nஇந்த எண்ணிக்கை கடந்த வருடத்தி லும் பார்க்க சுமார் 1500 பேர் வரை அதி கமானதாகும். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கற்கை நெறிகள் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட் டார்.\nமேலும் பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு மூடப்பட்ட பல் கலைக் கழகங்கள் அடுத்த வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.\nபாதுகாப்புப் பிரிவு - பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள் ளது. பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்கும் அதிகாரம் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கான, பல்கலைக்ககழ�� உபவேந்தர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விரைவில்\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள்\nயுத்தம் முடிவடைந்தும் நல்லாட்சியில் சித்திரவதைகள் முன்னாள் போராளி.\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையிலும், விசாரணை என்ற பெயரில் அழைத் துச் செல்...\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nவிக்கி இப்போதுதான் அ,ஆவன்னா படிக்கிறாராம் -மாவை (காணொளி)\nமுதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் இப்போதுதான் அ,ஆ பேசுகின்றார் நாங்கள் இதனை எப்போதோ பேசிவிட்டோம் என முழக்கமிட்டார் மாவை. அவர் இப்போதுதா...\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇராணுவம் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகளே அப்பாவி மக்களைக் கொன்றது.\nபாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன் ஜெனரல் இக் ரம் உல் ஹக் உயர்மட்ட தூதுக்குழுவுடன் நாளை 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tareeqathulmasih.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-09-23T03:59:24Z", "digest": "sha1:2356OWAQ6E7AWGNIIJHM7DN4XGLNXQ7M", "length": 9729, "nlines": 68, "source_domain": "www.tareeqathulmasih.com", "title": "அகதிகளின் பிரதான வீதி | Tareeqathulmasih", "raw_content": "\nநாள்03 ஜுலை 12. 2013\nஐரோப்பாவில்ஒருஆவிக்குரியஅறுவடைமுதிர்ச்சிஅடைந்துவருகிறது. ஒருகோடியேபத்துஇலட்சம்மக்கள்வசிக்கும்கிரீஸ்நாட்டில்பத்துஇலட்சம்அகதிகள்வாழ்கின்றனர். இவர்களில்அதிகமானபேர்மதசுதந்திரம்இல்லாதஇஸ்லாமியநாடுகளில்இருந்துவந்தவர்கள். அவர்களதுசொந்தநாட்டிலிருந்துவெகுதொலைவில்இருக்கும்இவர்களில்அதிகமானவர்கள்பயமுறுத்துகிற, அழிக்கின்றஇஸ்லாம்மதத்தின்மீதுஏமாற்றம்அடைந்திருப்பவர்களாகஇருப்பதால்சுவிசேஷத்திற்குத்திறந்தமனதுடையவர்களாய்இருக்கின்றனர்.\n2012ம்ஆண்டுஜுலைமாதம்விசுவாசிகளின்குழுஒன்றுஇங்குள்ளஅகதிகளுக்��ுவார்த்தையாலும்செயலினாலும்உதவிசெய்வதற்குஏதென்ஸ்நகருக்குபிரயாணமாய்சென்றது. உள்ளுர்சபைகளோடுஇணைந்துஉணவுப்பொருட்கள், சுகாதாரப்பொருட்கள், செல்போன்மெமரிகார்டுகள்ஆகியவற்றோடுபல்வேறுமொழிகளில்கிறிஸ்தவஇலக்கியங்கள்மற்றும்வேதாகமங்களைவிநியோகம்செய்தனர். செல்போன்மெமரிகார்டுகளில்ஆறுமொழிகளில் ‘இயேசு’ திரைப்படமும், இறைவேதமும், பாடல்களும்மற்றும்தங்களதுகலாச்சாரசூழலில்எவ்வாறுஈஸா அல் மஸீஹ்வை சந்தித்தார்கள்என்றுகூறும்உண்மை சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன. பெரும்பாலானஅகதிகள்செல்போன்கள்வைத்திருக்கிறார்கள். மேலும்ஹெட்போன்களையும்பயன்படுத்துகின்றனர். எனவேவேதாகமத்தைஅவர்கள்வாசிக்கக்கேட்கும்போதுயாராவதுபார்த்துவிடுவார்களோஅல்லதுகேட்டுவிடுவார்களோஎன்றுபயப்படத்தேவையில்லை. அவர்கள்மத்தியஐரோப்பாவைநோக்கிபயணப்பட்டுச்செல்லும்போதும்செல்போன்களும்அவர்களோடுகூடச்செல்கிறது.\nஅமீரின்பெற்றோர்ஈரான்நாட்டிற்குஓடிச்சென்றபோதுஅவன்சிறுகுழந்தையாய்இருந்தான. அவன்இளைஞனானபோதுஇன்டர்நெட்பயன்படுத்துவதற்குவாய்ப்புகிடைத்தது. ‘சாட்’அறையின்மூலமாகஆங்கிலமொழியைக்கற்றுக்கொண்டான். சாட்அறையில்உரையாடும்போதுகிறிஸ்தவர்கள்இயேசுகிறிஸ்துவைக்குறித்துஅவனுக்குக்கூறினார்கள், அவனுக்காக ஜெபித்தார்கள். அது அவனை மிகவும் தொட்டது. தனது மகனின் பிறப்புச் சான்றிதழில் ‘அகதி குழந்தை ’ என்று முத்திரையிட்டிருப்பதைப்பார்த்து அமீர்தான்சமாதானத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ நிரந்தரமான வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை உணர்ந்தான். அவ்வாறு செல்லும் போது ஏதென்ஸ்நகரில்தங்கினான். அங்கு சில கிறிஸ்தவர்களை சந்தித்தான். அங்கே இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்கு வந்தான். தானே ஒரு அகதியாக இருந்தும்தன்னில்இளைப்பாறுதலையும், சமாதானத்தையும்அருளுகிறஈஸா அல் மஸீஹ்வை தங்களதுவழிப்பிரயாணங்களில்கண்டுகொண்டபலஅகதிகளில்அமீரும்ஒருவன்ஆனான்.\n1. அகதிகளின் பிரதான வீதிகளில்இருக்கும்பல்லாயிரக்கணக்கானமுஸ்லீம்களுக்காகதுஆசெய்வோம். அவர்கள்மெய்யானஜீவனைக்கண்டுகொள்ள மன்றாடுவோம். (யோ.14:6 “நானேவழியும், சத்தியமும், ஜீவனுமாய்இருக்கிறேன்….”)\n2. கிறிஸ்தவர்கள்இந்தஅகதிகளிடம்அன்பையும்மரியாதையையும்காண்பிக்கவும்உதவிசெய்யவும்துஆசெய்வோம். (மத். 25:35 “…நான்அந்நியனாய்இருந்தேன் ….”)\n3. ஈஸா அல் மஸீஹ்வை அறிந்துகொண்ட முஸ்லீம்கள்தங்களதுவிசுவாசவாழ்ககையைசந்தோஷத்தோடுவாழவும்மற்றஇஸ்லாமியரையும் ஈஸாவோடுவாழஅழைக்கவும்துஆ கேட்போம். (யோ.13:35, “…..நீங்கள்என்னுடையசீஷர்கள் …”).\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nஇறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா\nயஹ்யா நபி சொன்ன ஷஹாதா\nஇன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை\nஉன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/p/blog-page_15.html", "date_download": "2019-09-23T03:40:46Z", "digest": "sha1:N3L335VEFJEBMGPI3PTJC2R3LAQ4DWT5", "length": 6708, "nlines": 66, "source_domain": "www.todayyarl.com", "title": "யாழ்ப்பாண ஆலயங்கள் - Todayyarl.com | TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV | Tamil News", "raw_content": "\nஅராலி அகாயக்குளம் விநாயகர் ஆலயம்\nபன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயம்\nஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம்\nஅளவெட்டி குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்\nஅளவெட்டி பெருமாக்கடவை விநாயகர் ஆலயம்\nசித்தன்கேணி மகா கணபதிப்பிள்ளையார் கோயில்\nகாரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம்\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்\nபுங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயில்\nகாரைநகர் திக்கரை முருகன் ஆலயம்\nபன்னாலை திருசீச்சரம் பாலசுப்பிரமணியர் ஆலயம்\nசுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில்\nஅளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்\nபுங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயம்\nஅட்டமட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்\nஅளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில்\nவண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயம்\nஅராலி வண்ணப்புரம் ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில்\nசிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில்\nஇடைக்காடு ஸ்ரீ பெரியதம்பிரான் கோயில்\nயாழ். வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயம்\nவல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கோவில்\nயாழ்ப்பாணத்தில் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை ஐந்து வருடங்களிற்கு பின் அதிரடியாக வழங்கப்பட்ட தீர்ப்பு\nஇந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவின் வடபகுதி கடற்பரப்பு ஊடாக கஞ்சா போதை���் பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த இந்தியர்கள் மூவர...\nஅனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்.... பிக் பாஸில் இருந்து வெளியேறியது இவரா\nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவு சூடுப்பிடித்துள்ளது. நிறைய வித்தியாசங்களும், மாறுதலும் கொண்டு மக்களிடையே அதிக பரபரப்பை ஏற்படு...\nவிண்வெளியில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க என்ன செய்வார்கள்\nபெண்களின் உடம்பில் உள்ள கழிவுகள் உதிரப்போக்கின் மூலம் அகற்றும் சுழற்சி முறைதான் மாதவிடாய். பெண்களுக்கு ஆண்டுக்கு 11 முதல் 13 மாதவிடாய் சுழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Foreign%20Living%20Tamils", "date_download": "2019-09-23T03:19:32Z", "digest": "sha1:E6IKKZ4VXG6DMW2WTQKTGFF2CS5QMWGI", "length": 5332, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Foreign Living Tamils | Dinakaran\"", "raw_content": "\nஅமெரிக்க வாழ் தமிழரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது\nபாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா: இந்திய வெளியுறவு துறை செயலர் பதில்\nஎன் பொது வாழ்க்கை மக்களுக்கான வாழ்க்கையாக இருக்கும்: தமிழிசை பேட்டி\nமலேசிய நாட்டில் வேலைக்காக சென்று சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை : அமைச்சர் ஜெயக்குமார்\n7 தமிழர்கள் விடுதலை குறித்து முதல்வருடன் ராமதாஸ் தொலைபேசியில் பேச்சு\nபிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம்\nகீழடி ஆய்வறிக்கை வெளியிட்டதற்கு பாராட்டு,..தமிழர் நாகரிக தொன்மை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇலங்கை தமிழர்கள் முகாம் பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nஇன்று திமுக முப்பெரும் விழா அண்ணா வழியில் தமிழ் காக்கும் பணியில் ஈடுபடுவோம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதமிழ் காக்கும் போராட்டத்துக்கு இளைஞர்கள் சொற்படை வீரர்களாக தயாராக வேண்டும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும்: ராமதாஸ்\nசமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பேசியதை தமிழர்கள் கொண்டாடவில்லை...பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\n29 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழகத்தில் ரயில்வே பணியிடங்களுக்கு தமிழர்களுக்கே முன்னுரிமை: வைகோ வலியுறுத்தல்\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்\nசிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் : வைகோ வலியுறுத்தல்\nமத சுதந்திர விவகாரம்: வெளிநாட்டு நிறுவனம் எங்கள் குடிமகன்கள் பற்றி பேசுவதற்கு உரிமை இல்லை...இந்திய வெளியுறவுத்துறை ஆவேசம்\nநாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்: கவிஞர் வைரமுத்து\nஅந்நிய செலாவணி கையிருப்பு அபாரம்\nஸ்ரீவாரி மெட்டு வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற 2 தமிழர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/health/15769-how-to-lower-your-cholesterol-level.html", "date_download": "2019-09-23T03:46:56Z", "digest": "sha1:AMD7M6ZZE2NFZS5A44RFVSRXKZK3ONBX", "length": 11696, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இப்படி செய்தால் போதும் கொலஸ்ட்ரால் குறைஞ்சுபோகும்! | How to lower your Cholesterol level? - The Subeditor Tamil", "raw_content": "\nஇப்படி செய்தால் போதும் கொலஸ்ட்ரால் குறைஞ்சுபோகும்\nமருத்துவ உலகில் 'கொலஸ்ட்ரால்' மிகவும் பயத்திற்குரிய வார்த்தையாகவே பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது, உடல் எடையில் பிரச்னையை கொண்டு வருவது, உடலில் இரத்த ஓட்டம் குறைவதற்குக் காரணமாகி, நெஞ்சு வலி, வயிற்று வலி போன்ற உடல் நல கோளாறுகளை ஏற்படுத்துவது, செரிமான பாதையில் பித்த கற்கள் உருவாக்குவது மற்றும் இதய நோயை கொண்டுவருவது என பல ஆரோக்கிய கேட்டுக்கு கொலஸ்ட்ரால் காரணமாகிறது.\nகுறையடர்த்தி கொண்ட லிபோபுரோட்டீன் கொலஸ்ட்ரால் என்னும் எல்டிஎல் உடலுக்குத் தீங்கு விளைக்கிறது. சில வகை கொலஸ்ட்ரால் உடலுக்கும் தேவையான கொழுப்பு உற்பத்திக்கு உதவுவதோடு உடல் எடையையும் ஒழுங்குபடுத்துகிறது.\nஎல்டிஎல் வகை கொலஸ்ட்ரால், ஆக்ஸிஜன் அடங்கிய தூய இரத்தத்தை இதயத்திலிருந்து உடல் உறுப்புகளுக்குக் கொண்டு செல்லும் தமனிகளில் மெழுகுபோன்ற படிவுகளை உருவாக்கி, ஓடும் இரத்தத்தை அடைக்கிறது.\nநம் உடலில் ஈரல், இயற்கையாகவே கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. நாம் சாப்பிடும் சில உணவு பொருள்கள், அவற்றை சாப்பிடும் அளவு ஆகியவை நன்மை செய்யும் கொலஸ்ட்ராலின் அளவை விட, தீங்கு செய்யும் கொலஸ்ட்ராலின் அளவு கூடுவதற்குக் காரணமாகிறது.\nஎந்த வயதினராக இருந்தாலும் உடலிலுள்ள கொலஸ்ட்ராலின் அளவை பரிசோதித்து பார்த்துக்கொள்வது நல்லது. வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை செய்தால், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.\nமளிகை கடை அல்லது சூப்பர் மார்க்கெட்டில் பொருள்களை வாங்கும்போது அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை வாசித்துப் பார்க்கவேண்டும். சில தயாரிப்புகளில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருள்கள் அடங்கியிருக்கக்கூடும். குறிப்பிட்ட தயாரிப்பில் டிரான்ஸ்ஃபேட் எவ்வளவு இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். டிரான்ஸ்ஃபேட் அடங்கியிருக்கிற பொருள்கள் உடலில் எல்டிஎல் அளவை அதிகரிக்கச் செய்யும். சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவு, பிஸ்கட்டுகள் போன்றவற்றில் இருக்கும் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெயின் அளவையும் கவனிக்க வேண்டும். அப்படிப்பட்ட உணவு பொருள்களை தவிர்ப்பது நலம்.\nஉடலில் போதுமான நீர்ச்சத்து இருக்கும்படி பராமரித்தல் நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிக நன்மைகளை தரும். தினமும் குறைந்தது ஐந்து குவளை நீர் அருந்தினால் உடலில் காணப்படும் தீங்கு தரும் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட நச்சுப்பொருள்கள் அகற்றப்படும். இதன் மூலம் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு 50 முதல் 60 விழுக்காடு குறைகிறது. உடல் எடையை குறைப்பது, புகையிலை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு சமமாக இது நன்மை செய்யும்.\nவாதுமை, முந்திரி போன்ற கொட்டை வகை உணவு பொருள்கள் உடல் எடையை குறைப்பதுடன் உடலிலுள்ள தீங்கு விளைக்கும் கொலஸ்ட்ராலையும் அகற்றுகிறது. சிப்ஸ், பொறிந்த தின்பண்டங்கள் ஆகியவற்றால் உடலுக்கு நேரும் தீங்கினை ஒரு கையளவு பாதாம், முந்திரி ஆகியவற்றை தினமும் சாப்பிடுவதால் சரி செய்யலாம். உடலிலுள்ள டிரைகிளிசராய்டின் அளவையும் இது குறைக்கிறது. நார்ச்சத்து அடங்கிய தீட்டப்படாத தானியங்கள், பப்ளிமாஸ் மற்றும் மாதுளை ஆகிய பழங்களை சாப்பிடுவதன் மூலமும் நன்மை பெறலாம்.\nஅதிகமாக உடற்செயல்பாடுகளில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. வீட்டு வேலைகள் செய்வது, நடப்பது, விளையாடுவது ஆகியவை கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதுடன் இதயத்தை இளமையாக காத்துக்கொள்ளும். அதிக நேரம் வேலை செய்யும்போது, சிறிய இடைவெளி எடுத்து நடப்பது அதிக நன்மை செய்யும் என்றும் உடல்நல வல்லுநர்கள் கூறுகிறார்கள்.\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nபற்களின் நிறத்தை பாதுகாப்பது எப்படி\nஅலங்கரிக்க மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் கொத்தமல்லி அவசியம்\nசர்க்கரை நோயை இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி\nகுழந்தை மனசுல என்ன இருக்கு\nஉடல் பருமன், நீரிழிவு குறைபாடுகளை தடுக்கும் பிரெளன் ஃபேட்\nதொட்டு சாப்பிட சாக்லேட் சாஸ் ரெசிபி\nகாலை உடற்பயிற்சி முன் எவற்றை சாப்பிடலாம்\nமழையில் ஆட்டம் போடும் குட்டீஸூக்கு என்ன கொடுக்கலாம்\nஇப்படி செய்தால் போதும்; கொலஸ்ட்ரால் குறைஞ்சுபோகும்\nஎம்மி விருதுகள்கோமாளிஜெயம் ரவிஹவ்டி மோடிகாஷ்மீர்காங்கிரஸ்ப.சிதம்பரம்பிகில்பிகில் இசைவெளியீடுவிஜய்ஏ.ஆர். ரஹ்மான்BigilVijayAR Rahmanஇந்தியாbjpபாஜகசிவகார்த்திகேயன்விஜய்சேதுபதிSuriya\nதித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி\nராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த தினம் ; நினைவிடத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா மலர் தூவி மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_311.html", "date_download": "2019-09-23T02:36:21Z", "digest": "sha1:NINW3YWJCVQAZEY7JLZ6UFLULMGJQKIF", "length": 5367, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "திரு'மலை: துப்பாக்கிச் சூட்டில் 'தெல் குமார' பலி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS திரு'மலை: துப்பாக்கிச் சூட்டில் 'தெல் குமார' பலி\nதிரு'மலை: துப்பாக்கிச் சூட்டில் 'தெல் குமார' பலி\nதிருகோணமலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தெல் குமார என அறியப்படும் நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nபாதாள உலக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை ஆங்காங்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில், சிறிமாபுர பகுதியில் தரித்து நின்ற லொறியொன்றுக்குள் இருந்த குறித்த நபர் மீது காரில் வந்த அடையாளந் தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் காயப்பட்டவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_696.html", "date_download": "2019-09-23T03:57:27Z", "digest": "sha1:HV4I7Q6WX5YHM24GT2TIZ3AKQQIBVYUB", "length": 5388, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பலஸ்தீன இளைஞனைக் கொல்வதை வீடியோ எடுத்தவர் பிணையில் விடுதலை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பலஸ்தீன இளைஞனைக் கொல்வதை வீடியோ எடுத்தவர் பிணையில் விடுதலை\nபலஸ்தீன இளைஞனைக் கொல்வதை வீடியோ எடுத்தவர் பிணையில் விடுதலை\nபலஸ்தீன இளைஞனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதை வீடியோவாகப் பதிவு செய்து அதனை வெளியிட்டுக் குதூகலித்த நபர் இன்று சில மாத கால சிறைத்தண்டனைக்குப் பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\n2016ம் ஆண்டு அப்துல் பதாஹ் என அறியப்பட்ட பலஸ்தீன இளைஞனைக் கொலை செய்வதையே எலர் அசரயா என அறியப்படும் இஸ்ரேலிய சிப்பாய் வீடியோ பதிவு செய்து வெளியிட்டிருந்த நிலையில் அது தொடர்பில் எழுந்த விமர்சனங்களையடுத்து கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.\nஎனினும், தற்போது 9 மாதங்களில் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_92.html", "date_download": "2019-09-23T03:31:29Z", "digest": "sha1:JLWIGSQHQH3TBLQBYVZXKDDRNKHQYHWQ", "length": 6482, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "ஜமால் கஷோகி விவகாரம்: ட்ரம்ப் - சல்மான் தொலைபேசி உரையாடல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜமால் கஷோகி விவகாரம்: ட்ரம்ப் - சல்மான் தொலைபேசி உரையாடல்\nஜமால் கஷோகி விவகாரம்: ட்ரம்ப் - சல்மான் தொலைபேசி உரையாடல்\nதுருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்குள் சென்ற ஊடகவியலாளர் ஜமால் கஷோகி காணாமல் போயுள்ள நிலையில் சவுதி அரேபியா அவரைக் கொலை செய்து விட்டதாக பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nசவுதி அரேபியா இதனை நிராகரித்துள்ள அதேவேளை, துருக்கியுடன் விசாரணை விடயங்களில் ஒத்துழைத்து வருவதாக தெரிவிக்கிறது. எனினும், இரு நாடுகளுக்குமிடையில் முறுகல் நிலை நிலவுவதாக இரு நாட்டு ஊடகங்களும் தகவல் வெளியிட்டு வருகின்றன.\nஇந்நிலையில், சவுதியின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளை அமெரிக்க ஊடகங்களில் விமர்சித்து வந்த ஜமால் கஷோகி விவகாரத்தில் ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருவதுடன் நேற்றைய தினம் சவுதி மன்னர் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக சவுதி அரேபியா தகவல் வெளியிட்டுள்ளது.\nஇதேவேளை, குறித்த நபர் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் சவுதி அதனை மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருவதோடு ட்ரம்ப் சவுதிக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பார் எனவும் நம்பிக்கை நிலவுகின்றமையும் இன்றைய தினம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மன்னர் சல்மானை சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.in/2018/10/sundaikai.html", "date_download": "2019-09-23T03:33:54Z", "digest": "sha1:R6QHCZK6STS4GM3SIYNCRVEQVGLF7PFQ", "length": 8742, "nlines": 88, "source_domain": "www.tamillive.in", "title": "உணவில் சுண்டைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!", "raw_content": "\nபடிவங்கள் & இ சேவை\n_ பான் கார்டு தகவல்\nமுகப்புHEALTHஉணவில் சுண்டைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்...\nஉணவில் சுண்டைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்...\nசுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nசுண்டைக்காயில் உ���்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.\nவாயுப் பிடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும்.\nஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால். நோய் கட்டுப்படும். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது..\nஅதேபோன்று சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்\nமூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும்\nசுண்டைக்காயை உனவில் சேர்த்து வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும் புளித்த ஏப்பம், மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. எனவே உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக்காய் உதவும். இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துவிடும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஒரே ஓய்வூதியம் திட்டத்திற்கு நிதி அதிகரிப்பு... ராணுவத்திற்கு ரூ. 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு\nபட்ஜெட் 2019: சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம்.. கடைசி நேரத்தில் விவசாயிகளை மகிழ்வித்த அரசு \nஅருள்மிகு ஸ்ரீ அத்தி வரதர் திருக்கதை \nபனைமரத்தின் பயன்கள் மற்றும் அதில் கிடைக்கும் உணவு பொருட்க்கள் பற்றி காண்போம்.\nதமிழ்நாடு அரசு பதிவு துறை சார்ந்த அணைத்து தகவல்கள் மற்றும் பதிவு சார்ந்த அனைத்து தகவல்களையும் எளிதில் ஆன்லைனில் பெறலாம் \nஉங்களின் கருத்துக்கள் மற்றும் படைப்புகளை தமிழ்லைவில் பதிவிட எங்களை தொடர்புகொள்ளவும் info@tamillive.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/151287-profitable-of-coconut-water", "date_download": "2019-09-23T02:39:08Z", "digest": "sha1:5S6DGTB2UXTFYSUSNGGPY63TAGSQPYCO", "length": 6782, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 June 2019 - குட்டை+நெட்டை இளநீர்... 600 மரங்கள்... ஆண்டுக்கு ரூ. 32,50,000 லாபம்! | Profitable of Coconut water - Pasumai Vikatan", "raw_content": "\nமருந்துக் கடைக்காரரின் மருத்துவ நெல் சாகுபடி - 1 ஏக்கர் 36 சென்ட்... ரூ.64,320 லாபம் - 1 ஏக்கர் 36 சென்ட்... ரூ.64,320 லாபம்\nஇயற்கை எலுமிச்சை கொடுக்கும் இனிப்பான மகசூல்\nதாராள வருமானம் கொடுக்கும் தர்பூசணி\nகுட்டை+நெட்டை இளநீர்... 600 மரங்கள்... ஆண்டுக்கு ரூ. 32,50,000 லாபம்\nவறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…\nவாட்டும் வெயில்... பால் உற்பத்தியை அதிகரிக்கும் வழிகள்\nஅஞ்சலி: இயற்கையுடன் கலந்த ‘பசுமை’ நேசர்\nநீர் மேலாண்மை: வறட்சியிலும் நீர் ததும்பும் ஊரணி\nஇயற்கையை அழித்தால் மனித இனம் அழியும்... - ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஉழவு, உரங்கள், பூச்சிவிரட்டிகள்... - படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிகள்\nதிருஆரூரான் ஆலையின் கடன் மோசடி… - “வங்கி அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்\nமீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோ கார்பன் எமன்\nதாமிரபரணி... விழிப்பு உணர்வு விழா\nசெம்மறி ஆடுகள்... கடக்நாத் கோழிகள்... கறவை மாடுகள்... மாதம் ரூ.80,000 வருமானம்\n - 2.0 - பூச்சிக்கொல்லிகளுக்குப் பெப்பே... விஞ்ஞானத்தை விஞ்சும் பூச்சிகள்\nமண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000\nபண்ணைக் கருவிகளுக்கு மானியங்கள் பெறும் முறை\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nநீங்கள் கேட்டவை: வறட்சியிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா\nகுட்டை+நெட்டை இளநீர்... 600 மரங்கள்... ஆண்டுக்கு ரூ. 32,50,000 லாபம்\nகுட்டை+நெட்டை இளநீர்... 600 மரங்கள்... ஆண்டுக்கு ரூ. 32,50,000 லாபம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/104639-", "date_download": "2019-09-23T03:17:50Z", "digest": "sha1:H23G3SZQYAAU63DMNPXCW3DIPJ3U7EGB", "length": 11873, "nlines": 247, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 07 April 2015 - ராசி பலன்கள் | Rasi palangal", "raw_content": "\nஎ���் டைரி - 351\nஇது உப்பு மூட்டை சேலஞ்ச்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n - க்ரைம் தொடர் - 6\n30 வகை வற்றல் - வடாம் - ஊறுகாய்\nதெருக்கூத்துக் கலையை உலக சினிமாவுக்கு கொண்டுசென்ற பெண்\nNH 10 அதிரடி ஹைவே ட்ரிப்\nகைகொடுக்கும் கிராஃப்ட் - 34: பிரம்மன்\n - 14: என்றென்றும் புன்னகை\n: தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை\nராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2017/10/new-idea-to-wear-eyeliner.html", "date_download": "2019-09-23T03:32:48Z", "digest": "sha1:2UT4VJSNI3DG3J5AYDUATJ3VM5TUIFRN", "length": 4015, "nlines": 82, "source_domain": "www.ethanthi.com", "title": "ஐ லைனர் அணியவும் புது ஐடியா | New Idea to wear eyeliner ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019 தேர்தல் 2016 ☰\nஐ லைனர் அணியவும் புது ஐடியா | New Idea to wear eyeliner \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nபெத் பெண்டர் (Beth Bender) என்ற ஒரு மேக் அப் ஆர்டிஸ்டால் உருவாக்கப் பட்ட இந்த ஸ்டென்சில் அமெரிக்கா வில் முதலில் வெளி வந்தது.\nஆனால், இன்று 129 நாடுகளில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.\nஉங்களு க்குப் பிடித்த மான ஐ மேக் அப்-பை இந்த\nஐ லைனர் அணியவும் புது ஐடியா | New Idea to wear eyeliner \nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபெண் குறியை வழிப்படும் கோவில் | The vagina Worship in The temple \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nசெல்ஃபி எடுப்பவர்களுக்கு இனி வந்தாச்சு போத்தி | For the selfie person introduce the poththi \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/70832/", "date_download": "2019-09-23T02:48:27Z", "digest": "sha1:XKPEJQ5ONYCXWZ3QR6JHSJA54PLEEPDX", "length": 9860, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "UPDATE: கைதான யாழ் வைத்தியரிடம் ரிஐடி துருவித்துருவி விசாரணை: தேடப்பட்டு வந்தவராம்! | Tamil Page", "raw_content": "\nUPDATE: கைதான யாழ் வைத்தியரிடம் ரிஐடி துருவித்துருவி விசாரணை: தேடப்பட்டு வந்தவராம்\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் சி.சிவரூபனை பயங்கரவாத தடுப்பு பிரிவினரே கைது செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்றிரவு 10 மணியளவில் பளை வைத்தியசாலையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅவர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nபயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் குறித்த வைத்தியர் தேடப்பட்ட ஒருவர் எனத் பயங்கரவாத தடுப்ப பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, நேற்றிரவு 8 மணியளவில் ஆனையிறவு சோதனைச்சாவடியில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பின்னர் பளை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு, கடமைகள் பிறிதொரு வைத்தியரிடம் கையளிக்கப்பட்ட பின்னரே, இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டு, அழைத்து செல்லப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.\nமுன்னைய செய்தி- நள்ளிரவில் பரபரப்பு: யாழ் வைத்தியரை கைது செய்த இராணுவம்\nபளை பிரதேசவைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலை தங்கும் விடுதிக்கு சிவில் உடையில் வந்தவர்களால் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.\nபளை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியான சி.சிவரூபன் என்பவரே கைதாகியுள்ளார்.\nயாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியாகவும் இவர் கடமையாற்றியிருந்தார்.\nநேற்றிரவு 10 மணியளவில், பளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் தங்கும் விடுதிக்கு சிவில் உடையில் வந்தவர்களால் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.\nஇராணுவத்தினரால் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள போதும், சிவில் உடையில் வந்த பாதுகாப்பு தரப்பினராலேயே ‘அழைத்து’ செல்லப்பட்டதாக வைத்தியசாலை தரப்புக்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.\nசில மாதங்களின் முன்னர் பளையில் முன்னாள் போராளியொருவர் ஆயுதங்களுடன் கைதாகிய விவகாரத்தில், ஏற்கனவே அவரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்ததாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனது வெற்றியில் பங்காளராகுங்கள்: முஸ்லிம்களிற்கு அழைப்பு விடும் கோட்டாபய\nசஜித் நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியம்\nபிக்குவின் உடல் நீராவியடி ஆலய வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: பதற்ற நிலை\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nபிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார...\nயாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து\nடாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா\nஇந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)\nஅதிக எடையில் புத்தகப்பையை சுமப்பதால் இலங்கை மாணவர்களிற்கு ஏற்படும் பாதிப்புக்கள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\n80 இலட்சம் பணம்… பிரமா���்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/211445?ref=tamilwin", "date_download": "2019-09-23T03:20:50Z", "digest": "sha1:NQJKPND7C7OJ3NEPMEC6VULSBNTA4X42", "length": 8759, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "முதன்முறையாக ஆசையுடன் பைக் ஓட்டிய அபிநயா... பரிதாபமாக பலியான சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதன்முறையாக ஆசையுடன் பைக் ஓட்டிய அபிநயா... பரிதாபமாக பலியான சோகம்\nசென்னையில் முதன்முறையாக ஆசையுடன் இருசக்கர வாகனம் ஓட்ட பழகிய அபிநயா பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுன்றத்தூர் அருகே இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு இளம்பெண் ஒருவர் பலியாகியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅதற்கு அருகே படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, படுகாயமடைந்த இளைஞர் 21 வயதான அண்ணாமலை என்றும், உயிரிழந்த இளம்பெண் 20 வயதான அபிநயா என்பதும் விசாரணையில் தெரியவந்தது.\nதனியார் ஷோரூமில் வேலை செய்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்டபட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அபிநயா வேலையை விட்டு நின்றுவிட்டார்.\nஇந்த நிலையில் சம்பள பாக்கி இருப்பதாக கூறி வீட்டில் இருந்து வெளியில் கிளம்பியுள்ளார். குன்றத்தூரில் இருசக்கர வாகனத்தில் காத்துக்கொண்டிருந்த அண்ணாமலையிடம், பைக் ஓட்ட கற்று தருமாறு கூறியுள்ளார்.\nஅதற்கு சம்மதித்த அண்ணாமலை அபிநாயாவிடம் தனது பைக்கை கொடுத்துவிட்டு பின்னால் அமர்ந்துள்ளார். அப்போது நிலைதடுமாறிய அபிநயா, அங்கிருந்த தடுப்பு சுவற்றில் மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு புறம் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட அ���்ணாமலை பலத்த காயமடைந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/23005859/In-Madurai-horror-Boys-caught-in-the-murder-of-a-real.vpf", "date_download": "2019-09-23T03:36:14Z", "digest": "sha1:OPYGCSSHOXW3VIY63TJH7H7XLOUZARX3", "length": 18499, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Madurai horror, Boys caught in the murder of a real estate tycoon || மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள் + \"||\" + In Madurai horror, Boys caught in the murder of a real estate tycoon\nமதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\nமதுரையில் சேவல் சண்டை முன்விரோதத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.\nமதுரை புதூர் ராமவர்மநகரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 35). இவர் பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் புதூர் ஜவகர்புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதிக்கு சென்றார்.\nஅப்போது அவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக வழிமறித்து ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nமேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ராஜாவை அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றது தெளிவாக இருந்தது. அதை தொடர்ந்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.\nஇந்த கொலை தொடர்பாக ஒரு இடத்தில் பதுங்கி இருந்த 8 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். ஆனால் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.\nஅவர்களிடம் ராஜா கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்த போது மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தன.\nசில வருடங்களுக்கு முன்பு புதூர் மண்மலை மேட்டுத்தெருவை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரும், புதூர் ராமவர்மநகரை சேர்ந்த கார்த்திக் என்பவரும் சேவல் போட்டியில் கலந்துகொண்டனர். இதில் ஸ்ரீதரின் சேவல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. எனவே அவர் மீது கார்த்திக் தரப்பினருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஏற்பட்ட பகையில் கடந்த 2016-ம் ஆண்டு ஸ்ரீதரை வாடிப்பட்டிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் 5-வது நபராக ராஜா சேர்க்கப்பட்டு இருந்தார்.\nஅந்த கொலைக்கு ராஜாவை பழிவாங்க ஸ்ரீதர் தரப்பினர் காத்திருந்ததாக தெரியவருகிறது. இந்த நிலையில்தான் ஜவகர்புரத்தில் மதுக்கடை பார் நடத்தி வரும் மாரிமுத்து உடன் சேர்ந்து ராஜா நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு மது அருந்த சென்றுள்ளார். அங்கு மது குடித்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுத்து கிளம்ப முயன்றார். அப்போது மது கடைக்கு எதிரே உள்ள காலி இடத்தில் காத்திருந்த ஒரு கும்பல் சுவர் ஏறி குதித்துள்ளது. அந்த கும்பல் ராஜா மீது பெரிய குழவி கல்லை தூக்கி எறிந்துள்ளது. அதில் நிலை தடுமாறி ராஜா கீழே விழுந்தார். பின்னர் சுதாரித்து எழுந்து உயிர் பிழைக்க சில மீட்டர் தூரம் ஓடியுள்ளார். ஆனால் அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை விரட்டி சென்று நடுரோட்டில் வெட்டியும், குத்தியும் கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த கொலை தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகின்றன. அதில் ராஜாவை ஓட, ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பிச் செல்லும் திடுக்கிடும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இது காண்போரின் நெஞ்சை பதற வைக்கிறது.\nஇந்த காட்சிகள் மேலும் பரவாமல் தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் சேவல் சண்டையால் ஏற்பட்ட பகையில் சிறுவர்கள் அடங்கிய கும்பலை வைத்து ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டதின் முழுமையான பின்னணி என்ன என்பதை அறியவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.\n1. மும்பை டியூசன் மையத்தில் ஆசிரியை கொலை - ஊழியர் கைது\nமும்பை கோரேகாவில் உள்ள டியூசன் மையத்தில் ஆசிரியை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.\n2. மனைவியை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட விவசாயி காட்டில் பிணமாக கிடந்தார்\nமனைவியை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட விவசாயி காட்டில் பிணமாக கிடந்தார்.\n3. தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் வாலிபர் சரண்\nதூத்துக்குடி இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் நாகர்கோவில் கோர்ட்டில் சரண் அடைந்தார்.\n4. விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கொலை-கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை தேவை; இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போலீஸ் சூப்பிரண்டிடம் வலியுறுத்தல்\nவிருதுநகர் மாவட்டத்தில் தொடர் கொலை-கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போலீஸ் சூப்பிரண்டிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\n5. இலுப்பையூரில் பயங்கரம்: டாஸ்மாக் கடை அருகே இரட்டைக் கொலை\nஇலுப்பையூரில் டாஸ்மாக் கடை அருகே ஏற்பட்ட தகராறில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\n5. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/515175-durbar-releases-second-look-ar-murugadoss-praises-rajini.html", "date_download": "2019-09-23T03:20:55Z", "digest": "sha1:5HXYDE7FMNCKCHP3PN4MHPONMUVGPCIC", "length": 11977, "nlines": 240, "source_domain": "www.hindutamil.in", "title": "'தர்பார்' செகண்ட் லுக் வெளியீடு; ரஜினி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் புகழாரம் | 'Durbar' releases second look; AR Murugadoss praises Rajini", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 23 2019\n'தர்பார்' செகண்ட் லுக் வெளியீடு; ரஜினி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் புகழாரம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'தர்பார்' படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியானது.\nலைகா தயாரித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன்முதலில் ரஜினி நடிக்கும் திரைப்படம் 'தர்பார்'. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் முதல் போஸ்டர் கடந்த ஏப்ரம் மாதம் வெளியானது.\nபல வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார் நடிக்கிறார். யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராம்- லட்சுமண் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணிபுரிகின்றனர்.\n'தர்பார்' 2020 பொங்கல் விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் செகண்ட் லுக்கை லைகா நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nஇதனை ரீட்வீட் செய்து இயக்குநர் முருகதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''இளைஞர், அழகானவர், அறிவார்ந்தவர், கடுமையானவர்... இதற்கு முன் பார்த்திராத அவதாரத்தில் தலைவர்'' என்று தெரிவித்துள்ளார்.\nசர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் பாகிஸ்தான்...\nயாருக்கு உதவினால் யாவர்க்கும் உதவும்...\nயாரை எங்கு வைக்க வேண்டும் என நடிகர் விஜய்யை...\nதமிழகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவரை கணக்கெ���ுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு...\nநீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள் மாறாட்டம்...\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள் வந்தால்...\nநிதி தன்னாட்சியை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசலை...\n13 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் நடிக்கும் அதிதி ராவ்\nஇந்தி பற்றிய எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: அமித் ஷா விளக்கம்\nபாஜகவுக்குப் பிரச்சினை வரும்போதுதான் ரஜினி பேசுகிறார்: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் விமர்சனம்\n'ஒத்த செருப்பு' சொந்த வாழ்க்கை கதையல்ல: விமர்சகர்களுக்கு பார்த்திபன் விளக்கம்\nவிக்னேஷ் சிவன் தயாரிப்பாளர் ஆனதன் பின்னணி\nசிபிராஜுக்கு நாயகியாக நந்திதா ஒப்பந்தம்\n - இயக்குநர் கே.வி.ஆனந்த் பதில்\nவாகா கொடியிறக்க நிகழ்ச்சியை காண ‘விஐபி டிக்கெட்’ பெயரில் பண மோசடி: ஆன்லைன்...\nமும்மொழி கொள்கையை ஆதரிக்கிறேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் பேச்சு\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவங்கிப் பரிவர்த்தனை, வரி விவரங்கள் உட்பட அனைத்தையும் ஒரே இடத்தில் பாதுகாக்க விரைவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2019/08/19113353/1256906/gayatri-mantra.vpf", "date_download": "2019-09-23T03:53:49Z", "digest": "sha1:6I76CZGI2V3SLTNYCOFKIZ2NRSPU75A4", "length": 6245, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: gayatri mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசாகம்பரி தேவி காயத்ரி மந்திரம்\nசாகம்பரி தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பதால் உங்கள் வீட்டில் நிலவுகின்ற வறுமை நிலையை விரைவில் போக்கும்.\nசாகம்பரி தேவிக்குரிய சக்தி வாய்ந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் உடல் மற்றும் மன சுத்தியுடன் 108 முறை துதிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டில் இருக்கும் பூஜையறையில் அம்பாளின் படம் முன்பாக பழம் அல்லது கற்கண்டுகள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பதால் உங்கள் வீட்டில் நிலவுகின்ற வறுமை நிலையை விரைவில் போக்கும். உணவு, உடை, தண்ணீர் போன்றவற்றிற்கு எப்போதும் குறைவு உண்டாகாது. தீராத கடன் பிரச்சினைகள் தீரும். நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.\ngayatri mantra | காயத்ரி மந்திரம்\nசனி பகவானின் அருளை பெற காயத்ரி மந்திரம்\nதொழில���ல் வளர்ச்சி தரும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்\nதோஷங்களை போக்கும் ருத்ர காயத்ரி மந்திரம்\nகாலையில் தினசரி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்\nதடைகளை நீக்கும் சுக்கிர காயத்ரி மந்திரம்\nசனி பகவானின் அருளை பெற காயத்ரி மந்திரம்\nதொழிலில் வளர்ச்சி தரும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்\nதோஷங்களை போக்கும் ருத்ர காயத்ரி மந்திரம்\nகாலையில் தினசரி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்\nதடைகளை நீக்கும் சுக்கிர காயத்ரி மந்திரம்\nபணவரவை அதிகரிக்கும் குபேர மூல மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kanimozhi-mp-0", "date_download": "2019-09-23T02:29:09Z", "digest": "sha1:BDRLJFB4BQFGEVZILNH54UI2YAOZBQRN", "length": 9364, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடுகளில் பெற்ற முதலீடுகள் என்ன?எடப்பாடிக்கு கனிமொழி கேள்வி | kanimozhi mp | nakkheeran", "raw_content": "\nமுந்தைய முதலீட்டாளர்கள் மாநாடுகளில் பெற்ற முதலீடுகள் என்ன\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழி தொகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் உப்பளத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவரை செய்தியாளர்களிடம், ‘’கூட்டுறவுத்துறை மூலம் உப்பளங்களை நடத்த மத்திய அரசு முன் வரவேண்டும்’’ என்ற தனது கோரிக்கையை தெரிவித்தார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டுப்பயணம் குறித்த கேள்விக்கு, ‘’முந்தைய முதலீட்டாளர் மாநாடுகளில் பெற்ற முதலீடுகள் குறித்த விவரங்களை முதலில் அளித்துவிட்டு, தற்போதைய வெளிநாட்டு பயணம் குறித்து முதல்வர் விளக்கம் தரட்டும்’’என்று தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரணில் விக்கிரமசிங்கேவுடன் கனிமொழி, ஜவாஹிருல்லா சந்திப்பு...\nஇமானுவேல் சேகரன் நினைவிடத்தில் முதன்முறையாக ஸ்டாலின்...\nஅரசு நூலகங்களில் ஒரு மனிதன் ஒரு இயக்கம்\nகனிமொழியின் மாமியார் காலமானார்... சிங்கப்பூர் செல்கிறார்கள் கனிமொழி குடும்பத்தினர்...\nகரும்பு நிலுவை தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்\nபெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற கேபிள் டிவி ஆப்ரேட்டர்.\nபிக்பாஸில் திடீர் திருப்பம்... மீண்டும் வெளியேறினார் சேரன்\nஅசாத்திய குரலால் அதிசயிக்கவைத்த மாற்றுத்திறனாளி இளைஞர்...\nநெல்லை மாவட்டத்தில் என்.ஐ.ஏ.சோதனை பரபரப்பு...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nமறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள் -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்\n24X7 ‎செய்திகள் 11 hrs\n‘படம் ஓடுவதற்காக தன்னை அறியாமல் பேசியிருக்கிறார்’- கடம்பூர் ராஜூ தாக்கு\n24X7 ‎செய்திகள் 11 hrs\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\n19 வயது பெண்ணை மணந்த 44 வயது ஆண்...10வயது மகன்...அதிர்ச்சி சம்பவம்\nபெண் பார்த்துவிட்டு வரும்போது விபத்து-இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nபிக்பாஸில் திடீர் திருப்பம்... மீண்டும் வெளியேறினார் சேரன்\nஅமலாக்கத்துறை பிடியில் சிம்பன்சியும் தேவாங்கும்\nதிமுக எம்.பி.க்கள் 4 பேரையும்...அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும்...டார்கெட் செய்யும் பாஜக\nஇடைத்தேர்தலில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா...வேண்டாமா...சவால் விட்ட எம்.பி\n\"தமிழை இனி யார் 'காப்பான்'.. சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/baahubali-irul-konda-vaanil-song-promo-1-tamil/", "date_download": "2019-09-23T02:33:51Z", "digest": "sha1:MI4L5PFIWL7ETCH4F3NFX7QLFA6YHGAM", "length": 2816, "nlines": 99, "source_domain": "kollywoodvoice.com", "title": "Baahubali – Irul Konda Vaanil – Song Promo 1 (Tamil) – Kollywood Voice", "raw_content": "\nஅருண் விஜய் நடிப்பில் மாஃபியா – ட்ரெய்லர்\nசூர்யா நடிப்பில் காப்பான் – ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை – ட்ரெய்லர்\nவிஷால் நடிப்பில் ஆக்‌ஷன் – ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\n‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்\nஎப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும்…\nமஹிமா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nராக்ஷி கண்ணா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\nபொம்மி வீரன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/71887/", "date_download": "2019-09-23T02:48:51Z", "digest": "sha1:HXCTVDVJXVMKG4UU3IFOSTBB6HM6B3DF", "length": 16240, "nlines": 122, "source_domain": "www.pagetamil.com", "title": "செக்ஸில் மனைவி ஏன் அச்சமடைகிறார்?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 11 | Tamil Page", "raw_content": "\nசெக்ஸில் மனைவி ஏன் அச்சமடைகிறார்: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 11\nடாக்டர், நான் தனியார் வங்கியில் நல்ல பொறுப்பில் இருக்கிறேன். திருமணமாகி நான்கு மாதங்களாகிறது. உடலுறவு சமயத்தில் எனது மனைவி ஒத்துழைக���கிறார் இல்லை. உடலுறவிற்கு முன்னதாக கட்டிப்பிடிக்கும் போதே, முத்தமிடும் போதே மகிழ்ச்சியாக, ஆர்வமாக இருக்கிறார். ஆனால் உடலுறவு சமயத்தில் பதற்றமடைகிறார், பற்களை கடிக்கிறார். பயப்பிடுகிறார். தொடைகளை இறுக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவோ சொல்லியும் அவரை மாற்ற முடியவில்லை. ஏன் அவர் இப்படி\nடாக்டர் ஞானப்பழம்: இந்தப் பிரச்னைக்குப் பெயர் ‘வஜைனிஸ்மஸ்’ (Vaginismus). உறவில் ஈடுபடும்போது, வலிப்பதாலோ, வலிக்குமோ என்ற பயத்திலோ சில பெண்கள் இப்படி நடந்துகொள்வார்கள். இதை அவர்கள் உணர்ந்து செய்வதில்லை. தன்னை அறியாமலேயே செய்வார்கள்.\nவஜைனிஸ்மஸ்… புதிதாகத் திருமணமான பெண்களுக்கு மட்டுமல்ல, திருமணமாகிச் சில வருடங்கள் கழித்தும்கூட ஏற்படலாம். இந்த பயம் வருவதற்கான முக்கியக் காரணங்கள்… ‘முதலிரவின்போது, பெண்ணுறுப்பின் கன்னித்திரை கிழிந்து கடுமையான வலி இருக்கும், இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்’ என்று சுற்றியுள்ளவர்கள் பேசுவது; சினிமாக்களில் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்து, அதை நம்புவது. சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். ,செக்ஸ் என்பது குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும்தான். இன்பத்துக்காக உறவுகொள்ளக் கூடாது. அது தவறு, பாவம்’ என்ற மூடநம்பிக்கையாலும் ஏற்படலாம்.\nதிருமணத்துக்குப் பிறகு இந்தப் பிரச்னை ஏற்பட வேறு காரணங்கள் இருக்கின்றன. பெண்ணுறுப்பில் நோய்த்தொற்று, காயம், கர்ப்பப்பை அறுவைசிகிச்சையைச் சரியாகச் செய்யாமல் போவது, இடுப்பெலும்பின் இணைப்புகளில் வலி போன்றவை. இந்த பாதிப்பு ஏற்பட்டால், மனைவி வேண்டுமென்றே இப்படிச் செய்கிறாள் என்று நினைத்துக்கொண்டு, கோபத்தில் காயப்படுத்தும் விதமாகப் பேசுவார் கணவர். சில ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைத்துக்கொள்வார்கள். இதனால் கணவன்-மனைவி உறவில் விரிசல் ஏற்படும்.\nமனரீதியாக இது ஏற்பட்டால், செக்ஸ் தெரபி (Sex Therapy) மூலம், கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்ணுக்குப் புரியவைத்துச் சரிசெய்து விடலாம். உடல்ரீதியான காரணங்களாக இருந்தால், அவற்றுக்கு ஏற்ற சிகிச்சையை மேற்கொள்ளலாம். இந்தப் பிரச்னை குறித்து ஆணுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டியது அவசியம். இதற்கு நல்ல மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லத���.\nஎனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். எனக்கும் கணவருக்குமிடையில் எந்த மனஸ்தாபமும் இல்லை. ஆனால், அண்மைக்காலமாக எனக்கு உடலுறவில் நாட்டமில்லாமல் உள்ளது. ஞானப்பழம் ஐயாவின் மருத்துவ குறிப்புக்களை தொடர்ந்து படித்தேன். அதில் குறிப்பிட்டபடி எந்த காரணமும், அறிகுறியும் எனக்கு தெரியவில்லை. ஆனால், உடலுறவில் ஈடுபட ஆர்வமில்லாமல் உள்ளது. சில சமயங்களில் வலி இருக்கிறது. இதனால் கணவருக்கும் என்னில் அதிருப்தியாக இருக்கிறார். எனக்கு என்ன பிரச்சனையாக இருக்கும்\nடாக்டர் ஞானப்பழம்: உங்கள் நீண்ட கடிதம் படித்தேன். முதலில் ஒரு விசயத்தை உங்களிற்கு சொல்ல வேண்டும். பாலியல் சிக்கல் என்றல்ல, எல்லா சிக்கல்களிற்கும் இது பொருந்தும். நமக்கு ஏதாவது ஒரு சிறிய உடல் பிரச்சனையிருக்கலாம். அப்போது, படிக்கும் எல்லா மருத்துவ குறிப்புக்களிலும் நமது பிரச்சனைக்கான அறிகுறி இருப்பதை போலத்தான் தெரியும். ஆகவே, இதுவா, அதுவா என மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.\nபெண்களுக்கு ஏற்படும் பாலியல் சிக்கல்களில் பிறப்புறுப்பில் உண்டாகும் நோய்களும் முக்கியமானவை. பல இளம் பெண்களுக்கு இந்தச் சிக்கல் ஏற்படக் காரணம், போதிய துண்டுதல் இல்லாமல் போவது. வயது முதிர்வடையும் பெண்களுக்கு, மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜென் குறைபாடுகள், ஹார்மோன் கோளாறுகள் மற்றும் பிற உடல் பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம்.\nசில பெண்களுக்கு பெண்ணுறுப்பைச் சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடைவதால் வலி உண்டாகும். அறுவை சிகிச்சை காரணமாக ஏற்படும் காயம், பிரசவித்தின்போது தொற்று ஏற்படுதல், துணை அணிந்திருந்த ஆணுறையால் உண்டாகும் அலர்ஜி காரணமாகவும் இந்தச் சிக்கல்கள் ஏற்படும். கொனோரியா, ஹெர்பிஸ், பிறப்புறுப்பில் ஏற்படும் மருக்கள், கிளமிடியா, சிபிலிஸ் ஆகிய நோய்கள் பாலுறவின் மூலமாகப் பரவுகின்றன. இவை பிறப்புறுப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி, பாலுறவை வலி மிகுந்ததாக மாற்றிவிடுகின்றன. தொற்று அல்லது பிற காரணங்களால் பிறப்புறுப்புத் திசுக்களில் ஏற்படும் வீக்கம், எரிச்சல் ஆகியவையும் பாலுறவுச் சிக்கலில் முக்கியக் காரணங்களாகின்றன.\nஉங்களிற்கு பாலுறவில் சிக்கலிருப்பதாக உணர்ந்தால், உங்கள் மனதை குழப்பாமல், ஒரு திசையில் வழிகாட்டி விடவே இந்த பகுதியில் எழுதுகிறேன். ஏற்ப��க்கூடிய அண்ணளவான சிக்கல்களையே அடையாளப்படுத்தியுள்ளேன். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது, நல்ல ஒரு வைத்தியரை நாடுவதே.\nமுந்தைய பகுதி: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 10\nடாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா\nஇந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)\nஅதிக எடையில் புத்தகப்பையை சுமப்பதால் இலங்கை மாணவர்களிற்கு ஏற்படும் பாதிப்புக்கள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nபிக்குவின் உடல் நீராவியடி ஆலய வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: பதற்ற நிலை\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nபிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார...\nயாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து\nடாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா\nஇந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)\nஅதிக எடையில் புத்தகப்பையை சுமப்பதால் இலங்கை மாணவர்களிற்கு ஏற்படும் பாதிப்புக்கள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/74659/", "date_download": "2019-09-23T02:58:29Z", "digest": "sha1:JVUDV6SRLLXWNNAWEH6L7TS4JARAROEV", "length": 11590, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "இங்கிலாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா! | Tamil Page", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4வது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nமான்செஸ்டரில் நடந்த இந்த டெஸ்டில், முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலியா 497 ரன்களும், இங்கிலாந்து 301 ரன்களும் குவித்தன. அடுத்து 196 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nமெகா இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸ் (0), கப்டன் ஜோ ரூட் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து திண்டாடியது. 4வது நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்த நிலையில் 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சமன் செய்யும் நோக்குடன் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து வீரர்கள், அவுஸ்திரேலியாவின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். ஜாசன் ரோய் (31 ரன்), பென் ஸ்டோக்ஸ் (1) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் காலி செய்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லி (53 ரன்), விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ (25 ) சீரான இடைவெளியில் நடையை கட்டினர்.\n6 விக்கெட்டுக்கு 136 ரன்களுடன் பரித்தவித்த நிலையில் 7வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஜோஸ் பட்லரும், கிரேக் ஓவர்டானும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்தனர். ஆனால் தேனீர் இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் பிரித்தார். அவரது பந்து வீச்சில் பட்லர் (34 ரன், 111 பந்து, 4 பவுண்டரி) போல்ட் ஆனார். அடுத்து வந்த ஜோப்ரா ஆர்ச்சர் (1) நிலைக்கவில்லை.\n9வது விக்கெட்டுக்கு இணைந்த ஓவர்டானும், ஜாக் லீச்சும் 14 ஓவர்கள் வரை ஈடுகொடுத்து விளையாடியதால், அவுஸ்திரேலிய பவுலர்கள் கொஞ்சம் பதற்றமடைந்தனர். இந்த சூழலில் ஜாக் லீச் (12 ரன், 51 பந்து) நாதன் லயனின் சுழலில் அருகில் நின்ற மத்யூ வேட்டிடம் கட்ச் ஆனார்.\nபின்னர் நீண்ட நேரம் போராடிய ஓவர்டானின் (21 ரன், 105 பந்து) சவாலுக்கு ஹேசில்வுட் எல்.பி.டபிள்யூ. ஆகும் வகையில் ‘செக்’ வைத்தார். முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 91.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஓல்-அவுட் ஆனது.\nஅவுஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கொண்டு 14 ஓவர்கள் சமாளித்து இருந்தால் இங்கிலாந்து போட்டியை சமன் செய்திருக்கும்.\nஅவுஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட், நதன் லயன் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இரட்டை சதம் விளாசிய அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.\nஇந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 12ம் திகதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.\nஇந்த வெற்றியையடுத்து அவுஸ்திரேலிய அணிக்கு உலக சம்பியன்ஷிப் கணக்கீட்டில் 24 புள்ளிகள் வழங்கப்பட்டது.\nஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த இங்கிலாந்து திணறியது எதனால் – சச்சின் டெண்டுல்கரின் அலசல்\nபாகிஸ்தான் செல்ல பச்சை ���ிளக்கு\nமுறையற்ற பந்துவீச்சு: அகில தனஞ்சயவிற்கு ஓராண்டு தடை\nபிக்குவின் உடல் நீராவியடி ஆலய வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: பதற்ற நிலை\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nபிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார...\nயாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து\nடாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா\nஇந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)\nஅதிக எடையில் புத்தகப்பையை சுமப்பதால் இலங்கை மாணவர்களிற்கு ஏற்படும் பாதிப்புக்கள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%C2%A0", "date_download": "2019-09-23T02:54:05Z", "digest": "sha1:E46OAFWJYKKCEWONTAK3ASBHSSRJEHHC", "length": 16444, "nlines": 92, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "நம்முடைய வீடும் கொளுத்தும் வெப்பமும் | Radio Veritas Asia", "raw_content": "\nநம்முடைய வீடும் கொளுத்தும் வெப்பமும்\nபுவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா நம்பிதான் ஆக வேண்டும் என்கிறார்கள் சுழலியலாளர்கள்.\n வீடு கட்ட பயன்படுத்தும் சிமெண்ட், செங்கற்கள் அதிகளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறது.\nஇன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சிமெண்ட் உற்பத்தித் துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும்.\nமுதல் இரண்டு இடத்தில் இருப்பது சீனாவும், அமெரிக்காவும்தான்.\nபிபிஎல் நெதர்லாந்து சூழலியல் மதிப்பீடு முகமையின் தகவலின்படி 2017ம் ஆண்டு மட்டும் உலகளவில் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்டின் அளவு 4000 மில்லியன் டன்களுக்கு மேல்.\nகுறிப்பாக ஆசியாவில்தான் அதிகளவு சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது.\nசெங்கற்களும் அப்படிதான். செங்கல் சூளைகளுக்காக அதிகளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன.\nஒவ்வொரு அண்டும் 1.5 ட்ரில்லியன் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறுகிறது 2015ம் ஆண்டு ஆய்வு. செங்கல் உற்பத்தில��� இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது . இங்கு ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் செங்கற்களின் எண்ணிக்கை 200 பில்லியன்.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் செங்கற்களின் எண்ணிக்கை 200 பில்லியன்.\nஅப்படியானால் இங்கு எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.\nஉலகெங்கும் சிமெண்ட், செங்கல் இல்லாமல் அல்லது குறைவாக பயன்படுத்தி வீடுகளை கட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன.\nஇந்தியாவிலும் மாற்று வீடுகள் குறித்த உரையாடல்கள் நடந்து வருகின்றன. குறைந்தளவு சிமெண்ட் வைத்து வீடுகள் கட்டுவது எப்படி எப்போதும் வெளிச்சம் நிறைந்திருக்கும் வீடுகளை எப்படி வடிவமைப்பது எப்போதும் வெளிச்சம் நிறைந்திருக்கும் வீடுகளை எப்படி வடிவமைப்பது என மாற்று வீடுகள் குறித்து பலர் செயல்பட்டு வருகிறார்கள்.\nசூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், \"வீடுகள் எப்படி கட்ட வேண்டுமென்பதை நாம் பழங்குடிகளிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையாக என்ன பொருள் கிடைக்கிறதோ, அதனை கொண்டு மட்டுமே அவர்கள் வீடு கட்டுவார்கள். காற்றோட்டமான, வெளிச்சம் புகும் வீடுகள் அவர்களுடையது\" என்கிறார்.\nநகரத்தில் அதுபோல வீடுகளை கட்டுவதில் சில இடர்பாடுகள் உள்ளன என்று கூறும் அவர் சிமெண்ட், மண், செங்கல், இரும்புகளை பயன்படுத்தாத மாற்று வீடுகள் இப்போதைய உடனடி தேவை, இதற்கான தொழிற்நுட்பத்தில் அரசு அதிகம் முதலீடு செய்ய வேண்டும் என்கிறார்.\nமூங்கில் வீடுகளை பரவலாக்கும் முயற்சியில் பியூஷ் ஈடுபட்டு வருகிறார்.\nஎதாவது காட்டில் அல்லது பண்ணைவீட்டில் மட்டுமே இதுபோன்ற வீடுகள் சாத்தியம். எல்லா இடங்களிலும் இது போன்ற வீடுகளை கட்ட முடியாது என்ற பொது கருத்து நிலவுகிறது\nஇதனை மறுக்கிறார் மூங்கில் வீடுகளை ஓர் இயக்கமாக முன்னெடுத்து வரும் கேரளா வயநாடு பகுதியை சேர்ந்த சிவராஜ்.\n\"வீடு என்பது வாழ்க்கை முறை சார்ந்தது. எப்படியான வாழ்க்கையை வாழ்கிறோம், நம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்கிறோம் என்பதற்கான சாட்சி இந்த வீடுகள். அது இயற்கையுடன் இயைந்ததாக இருக்க வேண்டும்\" என்கிறார் சிவராஜ்.\nமூங்கில் பயன்பாட்டை பரவலாக்க 'உறவு' எனும் அமைப்பை நடந்தி வருகிறார் சிவராஜ். இதன் மூலம் மூங்கில் வீடுகள் கட்டுவது தொடர்பாக பயிற்சியும் அளிக்கிறார்.\nசிவராஜ், \"மூங்கில் வீடுகள் கட்டும் போது, அந்த வீட்டை எப்படி வடிவமைக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். 1800 விதமான மூங்கில் இனங்கள் உள்ளன, நாம் இருக்கும் இடத்தின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்றவாறு மூங்கில்களை தேர்ந்தெடுத்து நாம் வீடு கட்டிக் கொள்ளலாம். நிச்சயம் இவை நிலைத்து நிற்கக் கூடியவை. அதில் எந்த சந்தேகமும், அச்சமும் வேண்டாம்\" என்கிறார்.\nதேசிய மூங்கில் இயக்கம் மூலம் அரசும் பல முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக கூறுகிறார் அவர்.\nசெங்கற்களை கொண்டு கட்டப்படும் வீடுகள் எவ்வளவு வலிமையாக இருக்குமோ அதே அளவுக்கு வலிமையானவை இந்த மூங்கில் வீடுகள் என்கிறார் கேரளா கரப்புழா பகுதியை சேர்ந்த பொறியாளர் ஜார்ஜ்.\nகேரளா கரப்புழா பகுதியை சேர்ந்த பொறியாளர் ஜார்ஜ்.\nஅவர் தன்னுடைய வீட்டையே மூங்கில்களை கொண்டுதான் கட்டி இருக்கிறார்.\nஅவர், \" இந்த வீடு கட்டி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. செங்கற்களை பெரும்பாலும் குறைத்து ஸ்டீல் கம்பிக்கு பதிலாக மூங்கில் மற்றும் பாக்கு மரத்தைதான் பயன்படுத்தி இருக்கிறேன். சிமெண்டையும் மிகவும் குறைந்த அளவே பயன்படுத்தி உள்ளேன்\" என்கிறார்.\nவயநாட்டில் கடந்த ஆண்டு பெய்த பெருமழையில் தமது வீட்டிற்கு ஏதுமாகவில்லை என்று அவர் கூறுகிறார்.\nநிலத்திற்கு ஏற்ற வீடு என்பது அந்த பகுதியில் என்ன மூலப் பொருட்கள் கிடைக்கிறதோ, அதனைக் கொண்டு கட்டுவதுதான் என்கிறார் தருமபுரியை சேர்ந்த செயற்பாட்டாளர் சுரேஷ்.\nகளிமண், அவர் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் கற்கள், சுடாத செங்கற்கள் கொண்டு வீடு கட்டி இருக்கும் சுரேஷ், \"காற்று, வெளிச்சம் அதிகம் புகுவதாக வீடுகள் இருக்க வேண்டும். ஒரு நாள் தொடங்கும் போது இயற்கையே தேவையான வெளிச்சத்தை தருகிறது. அதனை பயன்படுத்தி கொண்டாலே மின்சார பயன்பாட்டை தவிர்க்கலாம். மின்சார பயன்பாடு குறைந்தால் நிலக்கரி பயன்பாடு குறையும். பருவநிலை மாற்றத்தில் அது செலுத்தும் தாக்கமும் குறையும்\" என்கிறார்.\n\"சாத்தியமற்ற விஷயத்தை பேசுவதாக நீங்கள் கருதலாம். இவ்வாறான வீடுகளை பெரும் எண்ணிக்கையில் நினைத்து பாருங்கள். இந்தியாவெங்கும் இவ்வாறான வீடுகள் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். நான் சொல்வது புரியும். நீண்டகால செயல்திட்டமாக அரசுதான் இதற்கான முயற்சிகளை எட��க்க வேண்டும்\" என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவிக்கிறார்.\n\"தன் வீட்டில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியில் 55 ஆயிரம் லிட்டர் நீரை சேமிக்கலாம். அண்மையில் பெய்த மழையில் அது நிறைந்துவிட்டது. அடுத்த 4 மாத கால தண்ணீர் தேவையை இதனை கொண்டே பூர்த்தி செய்து கொள்ளலாம்\" என்கிறார் சுரேஷ்\nதண்ணீர் பிரச்சனை குறித்து பேசப்படும் இந்த சூழலில் கான்கிரீட் வீடுகள் அதற்காக உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் சூழலியலில் ஏற்படுத்தும் தாக்கம், செங்கற்களுக்காக வெட்டப்படும் மரங்கள் குறித்தும் பேச வேண்டும். ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது இயற்கை. பருவமழை பொய்ப்பதற்கு நம் வீடுகளும் ஒரு காரணம் என்று கூறுகிறார் இவர்.\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=72:0406&layout=default", "date_download": "2019-09-23T02:29:11Z", "digest": "sha1:GDV6TOM45HX2HFL4KE7WSWHZ754TPBFR", "length": 7256, "nlines": 114, "source_domain": "www.tamilcircle.net", "title": "2004-2005", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t அரசியல் என்பது கொலைகளை, கற்பழிப்புகளை, வன்முறைகளை, பொய்களை, சதிகளை எல்லாம் கூட்டி அள்ளி எம்முகத்தில் எறிகின்றது. இதைப் பார்த்து, தெரிந்துகொள் என்கின்றது. பி.இரயாகரன்\t 2692\n2\t ஜயதேவனும் ரி.பி.சியும் புலியின் பெயரால் நடத்தும் மக்கள் விரோத அரசியல் பி.இரயாகரன்\t 2453\n3\t பெண் விடுதலையின் பெயரில் ஆணாதிக்க விபச்சாரம் பி.இரயாகரன்\t 2609\n4\t ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்\n5\t வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள் மட்டும் தான். பி.இரயாகரன்\t 2499\n6\t மக்களின் முதுகில் குத்துவதே அரசியலாகிவிட்டது பி.இரயாகரன்\t 2572\n7\t தமிழ் மக்களின் தலையில் ஏறி நின்றே அனைவரும் மொட்டை அடிக்கின்றனர் பி.இரயாகரன்\t 2714\n8\t முன்னுரை : இலங்கை: இயற்கைப் பேரழிவு, தேசத்தின் சீரழிவு பி.இரயாகரன்\t 4704\n9\t இலங்கையில் என்னதான் நடக்கின்றது. பி.இரயாகரன்\t 2199\n10\t இன்றைய சமூக எதார்த்ததில் எதைத் தான் நான் செய்ய முனைகின்றேன். இது எனது சுயபுராணமோ வ��ளம்பரமோ அல்ல பி.இரயாகரன்\t 2739\n11\t பாரிஸ் தொடரும் இன வன்முறைகளை, நிறவெறி ஆட்சியாளர்களே ஊக்குவிக்கின்றனர். பி.இரயாகரன்\t 3016\n12\t ஏகாதிபத்திய தன்மை பெற்று, புலியெதிர்ப்பு அரசியலாக பரிணமிக்கும் பாரிஸ் இலக்கியச் சந்திப்பு பி.இரயாகரன்\t 2580\n13\t ஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சனையும் பி.இரயாகரன்\t 2516\n14\t இராசதுரை ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு சுதந்திர குரலாகவே, அன்று எமக்கு அறிமுகமானவர் பி.இரயாகரன்\t 2759\n15\t பிரபானிசத்தின் சுயநலம் சார்ந்த மக்கள் விரோத நடத்தைகளே,ஏகாதிபத்திய தலையீடுக்குரிய ஒரு சூழலை உருவாக்கின்றது. பி.இரயாகரன்\t 2518\n16\t புலிப் பாசிசத்தை ஒழிக்க, ஆயுதம் ஏந்தக் கோருகின்றது புலியெதிர்ப்பு பாசிசம் பி.இரயாகரன்\t 2372\n17\t புலியெதிர்ப்பு அரசியலை, புலியல்லாத சமூக மாற்றுக் கருத்தாக ஏற்றுக் கொள்ளமுடியுமா\n18\t நேர்மையாக சமூத்ததை நேசிப்பவனால் தான் உண்மையாக இருக்க முடியும். பி.இரயாகரன்\t 2580\n19\t அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளி இயற்கையானதா\n20\t ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்ட நிலையிலும் சமூகம் காட்டும் மௌனங்கள் பித்தலாட்ட அரசியலாகிவிடுன்றது பி.இரயாகரன்\t 2587\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/what-is-wrong-nirmala-sitaraman-message-119091000089_1.html", "date_download": "2019-09-23T03:18:40Z", "digest": "sha1:JAAUW2Y6GHOLKFIMHOMZSVRQPK6ESGZJ", "length": 12838, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "நிர்மலா சீதாராமன் கூறியதில் என்ன தவறு? கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி!", "raw_content": "\nநிர்மலா சீதாராமன் கூறியதில் என்ன தவறு\nசெவ்வாய், 10 செப்டம்பர் 2019 (22:01 IST)\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆட்டோமொபைல் துறை சரிவு குறித்து பேசியபோது ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியால் தான் ஆட்டோமொபைல் துறை சரிவடைந்தது என்றும், பொதுமக்கள் மெட்ரோ ரயிலை அதிகமாக பயன்படுத்துவதால் வாகனங்கள் வாங்குவது குறைந்துள்ளதாகவும், இதுவும் ஆட்டோமொபைல் துறையில் சரிவிற்கு ஒரு காரணம் என்றும் கூறியுள்ளார். நிர்மலா சீதாராமனின் இந்த கருத்தை அரசியல் தலைவர்கள் மற்றும் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்\nஆனால் உண்மையில் நிர்மலா சீதாராமன் கூறியதில் என்ன தவறு இருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர் ஒரு புதிய கார் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை தேவைப்படும். அந்த காரை வாங்கி அதற்கு ஒரு டிரைவரை வேலைக்கு அமர்த்தி, பராமரிப்பு செய்து, காருக்கு பெட்ரோல் டீசல் உட்பட எரிபொருளுக்கு செலவு செய்து, ஒரு காரை பராமரிப்பதை விட ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் காரில் செல்வது மிகவும் எளிதானதாக பொதுமக்கள் கருதுகின்றனர்\nஓலா, உபேர் கார் வேண்டுமென்றால் மொபைல் செயலியில் பதிவு செய்தால் அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டின் வாசல் முன் கார் நிற்கும்போது எதற்காக சொந்தக்கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. சொந்த காரில் பயணம் செய்வது போல நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எளிதாகவும் குறைந்த செலவிலும் செல்லும் வகையில் உள்ளது. மேலும் ஓலா, உபேர் வசதி வந்தபின்னர் சொந்த கார் வைத்திருப்பவர்கள் கூட தங்கள் காரை விற்பனை செய்து வரும் உதாரணங்கள் நிறைய உண்டு\nஅதே போல் அதிகரித்து வரும் டிராபிக்ஸ் பிரச்சனையால் கார் அல்லது இரு சக்கர வாகனங்களில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வது சவாலான ஒன்றாக இருக்கின்றது. குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையம் அல்லது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல காரில் அல்லது இரு சக்கர வாகனத்தில் சென்றால் பல இடங்களில் மட்டும் டிராபிக்கில் சிக்கி விமான நிலையம் போய்ச் சேர்வதற்குள் ஒரு வழியாகி விடும். ஆனால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் 20 நிமிடத்தில் சொகுசாக ஏசியில் உட்கார்ந்து விமான நிலையத்தை அடைந்து விடலாம். இந்த காரணத்தால் கார் இருசக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் கூட மெட்ரோ ரயில்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nசென்னை போன்ற பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் வசதி இருக்கும்போது சொந்தமாக கார் அல்லது இரு சக்கர வாகனங்கள் வாங்குவது தேவையில்லாத ஒன்று என்றே பொதுமக்கள் கருவதால்தான் ஆட்டோமொபைல் துறையின் சரிவிற்கு ஒரு காரணம். ஆனால் இது மட்டுமே காரணம் என்று கூறுவதை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நெட்டிசன்கள் நிர்மலா சீதாராமனை கலாய்ப்பதை நிறுத்திவிட்டு கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் அவர் சொல்வது உண்மை தெரியவரும் என்பது குற��ப்பிடத்தக்கது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கமல் அதிரடி அறிவிப்பு\nசூடுபிடிக்காத விற்பனை; வேலைக்கு ஆகாத ஐபோன்\nகாதலியை பலாத்காரம் செய்த இளைஞர் : அதை வீடியோ எடுத்த தாய்...பகீர் சம்பவம்\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்...\n – நிர்மலா சீதாராமனை கலாய்த்த கார்த்திக் சிதம்பரம்\nபோஸ்டர் ஒட்டினால் சிறை, அபராதம்.. மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை \nநிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரமே தெரியாது: பாஜகவை சந்தி சிரிக்க வைத்த சு.சுவாமி\nவங்கிகள் இணைப்பு பிரச்சனைகளை உண்டாக்கும் – சுப்ரமண்ய சுவாமி எதிர்ப்பு \nநிர்மலாவால் நிர்மூலமாகி வரும் நிதித்துறை: முரசொலி கடும் தாக்கு\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்கும் சோனியாகாந்தி - மன்மோகன்சிங்\nஇன்று அதிமுக, நாளை திமுக: சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்\nவங்கி அதிகாரிகள் போராட்டம்: 4 நாட்கள் ஏடிஎம்கள் முடங்க வாய்ப்பு\n அமெரிக்காவில் தமிழில் உரையை ஆரம்பித்த மோடி\nநான்குநேரியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கின்றதா அதிமுக\nஅடுத்த கட்டுரையில் மகாத்மா காந்தி பின்பற்றிய இயற்கை வழி மருத்துவத்தின் முன்னோடி ரிக்லி; யார் இவர்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sri-divya-new-look-becomes-viral-in-social-media-062978.html", "date_download": "2019-09-23T03:32:59Z", "digest": "sha1:7EK5OTFRH2QXVJKJDNT5HYLPZH3XVFNE", "length": 16583, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்ன இவர் இப்படி ஆகிவிட்டார்.. புதிய லுக்கால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. கலக்கும் சி.கா நடிகை! | Sri Divya New-look becomes viral in Social Media - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n3 hrs ago ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\n4 hrs ago ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\n4 hrs ago கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\n5 hrs ago இருவரும் விடைபெற்று வாருங்கள்.. சேரனையும் லாஸ்லியாவையும் ஒன்றாக வெளியே அழைத்த கமல்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்�� ஹிட்மேன் சாதனை\nNews பாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன இவர் இப்படி ஆகிவிட்டார்.. புதிய லுக்கால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. கலக்கும் சி.கா நடிகை\nசென்னை: நடிகை ஸ்ரீதிவ்யாவின் புதிய லுக் இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.\nநடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி திடீர் என்று கோலிவுட் முழுக்க பெரிய அளவில் ஹிட் அடித்தார். வரிசையாக அவர் நடித்த படங்கள் வெளியாகி வெற்றிபெற்றது.\nமுக்கியமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா ஆகிய படங்கள் அவருக்கு பெரிய அளவில் பெயர் எடுத்துக் கொடுத்தது. அதேபோல் காக்கிசட்டை படத்தில் அவர் போட்ட கெட்ட ஆட்டம் மாஸ் வைரல் ஆனது.\n19ம் தேதி பெரிய 'பிகில்' ஊதலாம்.. விஜய் என்ன பேசப் போகிறார்.. செம ஆர்வத்தில் தளபதி ரசிகர்கள்\nஆனால் போக போக இவருக்கு மார்க்கெட் குறைந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வரவேற்பை பெற்ற படம் என்றால் அது மாவீரன் கிட்டு மட்டும்தான். மருது போன்ற இவரின் படங்கள் சரியாக ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதற்கு பின் இவருக்கு சரியாக படம் வாய்ப்பும் வரவில்லை. குறைவான படங்களில் நடித்து இருந்தாலும் ஸ்ரீதிவ்யாவிற்கு தனியாக ரசிகர் பட்டாளம் இப்போதும் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் இருந்து என்ன புண்ணியம், இன்னும் அவருக்கு பிரேக் கொடுக்க கூடிய அளவிற்கு பெரிதாக படம் எதுவுமே வரவில்லை.\nஇந்த நிலையில்தான் சிவகார்த்திகேயன் உடன் மூன்றாவது படம் நடிப்பதற்காக ஸ்ரீதிவ்யா பேசி வருகிறார். ஸ்ரீதிவ்யா- சிவா இணைந்து நடித்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாஸ் ஹிட் அடித்தது. அதேபோல் காக்கி சட்டை நல்ல வசூல் வாங்கியது.\nஇந்த நிலையில்தான் இவர்கள் கூட்டணி மூன்றாவதாக இணைவ���ற்கு பேச்சுகள் நடந்து வருகிறது. இதற்காக தற்போது உடல் எடையை குறைக்கும் பணியில் இறங்கி உள்ளார் ஸ்ரீதிவ்யா. ஸ்ரீதிவ்யா கடந்த சில மாதங்களாக அதிக எடை போட்டு மிகவும் பருமனாக இருந்தார்.\nஇவரின் உடல் எடையால், இவருக்கு வந்த வாய்ப்புகளும் தொடர்ந்து குறைந்தது. இதனால் அதிரடியாக உடல் எடையை குறைக்கும் திட்டத்தில் இறங்கி தற்போது நியூ லுக்கில் கலக்கி வருகிறார் ஸ்ரீதிவ்யா. ஆம், ஸ்ரீதிவ்யாவின் நியூ பிட் லுக் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.\nநன்றாக உடல் எடை குறைந்து, நல்ல பிட்னஸாக இருக்கும் தன்னுடைய புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். பலரும் அவரின் புகைப்படத்திற்கு செம, சூப்பர் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.\nமழை பிடிக்காத மனிதன்... விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ஊதா கலர் ரிப்பன்\nகடை திறப்பு விழாவில் இப்படி நடக்கும் என்று ஸ்ரீதிவ்யா எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்\nசங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்\nஇதயம் நொறுங்கிவிட்டது, இது சத்யாகிரகம்: ஸ்ரீதிவ்யா, அனிருத்#Jallikattu\nநீங்க ஸ்ரீ திவ்யா ரசிகருன்னா இந்த வீடியோவ கட்டாயம் பார்க்கனும் - வீடியோ\nடப்பிங் பேசணும்… தேசிய விருது வாங்கணும்... ரூட்டு மாறும் ஸ்ரீதிவ்யா\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கும் ஸ்ரீதிவ்யா\nசிவகார்த்திகேயனின் ரெமோவில் ஸ்ரீதிவ்யாவும் உண்டு\nகடும் போராட்டத்துக்குப் பின்...'காஷ்மோரா'வை நிறைவு செய்த கார்த்தி\nவிஷால்-ஸ்ரீதிவ்யாவின் 'மருது' தல-தளபதி ரசிகர்களுக்கான விருந்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவலைப்படாதீங்க சிஷ்யா.. கன்ஃபெஷன் ரூமில் சாண்டிக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ்.. குருநாதா வேற லெவல்\nமலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nதூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/05165639/1249583/Gold-prices-zoom-Rs-590-on-custom-duty-hike.vpf", "date_download": "2019-09-23T03:54:19Z", "digest": "sha1:UWHVHDSOHKRSENDN2S2FR5GOMHW2P3VL", "length": 7271, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Gold prices zoom Rs 590 on custom duty hike", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇறக்குமதி வரி அதிகரிப்பு எதிரொலி- தங்கத்தின் விலை கிராமுக்கு 59 ரூபாய் உயர்வு\nமத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதன் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிற்பகல் கிராமுக்கு 59 ரூபாய் உயர்ந்துள்ளது.\nபாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதன் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிற்பகல் கிராமுக்கு 59 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.\nடெல்லி நிலவரப்படி 99.9 தரத்திலான ஆபரணத் தங்கம் ரூ.3480 ஆகவும் 99.5 தரத்திலான ஆபரணத் தங்கம் ரூ.3463 ஆகவும் விற்கப்படுகிறது. 8 கிராம் தங்க நாணயத்தின் விலையும் 200 ரூபாய் உயர்வுடன் 27 ஆயிரம் ரூபாயாக உள்ளது.\nஉலகளாவிய அளவில் தங்கத்தின் விலை நிலையாக இருந்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகர தங்கச்சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 1,413 டாலர்கள் என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் உயர்த்தப்பட்ட இறக்குமதி வரியால் இங்கு தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமத்திய பட்ஜெட் | தங்கம் | தங்கம் விலை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக-சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி\nகர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அமித்ஷாவுடன் எடியூரப்பா ஆலோசனை\nவெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் - சசிதரூர் கருத்து\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு - கல்யாண் சிங்குக்கு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன்\nஇந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்பும் ஒரு பயங்கரவாதிகூட திரும்பிப்போக முடியாது - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nநாடு வளர்ச்சிபெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி\nஅலங்கார வார்த்தைகள், அறிவிப்புகள் நிறைந்த அணிவகுப்பு பட்ஜெட் - முக ஸ்டாலின்\nசெஸ் வரி உயர்வுக்கு பின்னர் பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடு உயர்வு\nமுரண்பாடுகளின் தொகுப்பு மத்திய பட்ஜெட்- டிடிவி தினகரன் கருத்து\nபட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ. 3,18,931.22 கோடி ஒதுக்கீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-09-23T03:05:19Z", "digest": "sha1:QLJID2BS5ISXVH5A4MDBLNZGETFKXF5R", "length": 12367, "nlines": 330, "source_domain": "www.tntj.net", "title": "வட சென்னை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\n“5” பிறசமயத்தவர்களிடம் தஃவா – புரசைவாக்கம் கிளை\n“01 நபர்” பிறசமயத்தவர்களிடம் தஃவா – துறைமுகம் கிளை\n“A.R. ராகவன்” என்பவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா – துறைமுகம் கிளை\n“01 – வருமுன் உரைத்த இஸ்லாம் , 02 – அர்த்தமுள்ள கேள்விகளும், அறிவுப்பூர்வமான பதில்களும், 03 – மனிதனுக்கேற்ற மார்க்கம், 04 – மாமனிதர் நபிகள் நாயகம், 05 – இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், 06 – அர்த்தமுள்ள இஸ்லாம்” நூல் விநியோகம் – துறைமுகம் கிளை\n“” சமுதாயப் பணி – ஓட்டேரி\n“White Board – தாவா” சொற்பொழிவு நிகழ்ச்சி – துறைமுகம் கிளை\n“இஸ்லாம் கூறும் மனித நேயம்” சொற்பொழிவு நிகழ்ச்சி – புரசைவாக்கம் கிளை\n“ஆண்கள் பயான்” சொற்பொழிவு நிகழ்ச்சி – நேதாஜி நகர் கிளை\n“” சமுதாயப் பணி – சேலவாயல் கிளை\n“” சமுதாயப் பணி – சேலவாயல் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-23T02:49:01Z", "digest": "sha1:O63MZN2KYB7RFFKRI5ZBEO7WNDV5DSIM", "length": 6136, "nlines": 42, "source_domain": "noolaham.org", "title": "நிறுவனம்:கருணா நிலையம் - நூலகம்", "raw_content": "\nபெண்கள், நம்பிக்கையுடன் வாழ இந்த உலகில் அவர்களுக்கு வாழ்வதற்கான ஒரு தன்னம்பிக்கை கொடுக்கும் நிறுவனமாக கருணாநிலையம் உள்ளது. இந் நிறுவனம் 1850ஆம் ஆண்டு கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு இந்நிறுவனம் வைரவிழாவை கொண்டாடியுள்ளது. பல துறை சார்ந்த பெண்களை இந்நிறுவனம் உருவாக்கி இந்த சமூகத்திற்கு கொடுத்து தலைநிர்ந்து கிளிநொச்சியில் நிற்கிறது. இன்னும் தனது சேவைகளை செய்து வருகிறது.பெண்குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார், விசேட தேவைக்குட்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், பாதுகாப்பாற்றோர், வன்முறைக்குட்படுத்தப்பட்டோர், பாதிப்புக்குள்ளானோர், ஏழைகள் அனைவருக்கும் கருணா நிலையம் நிழலாக இருந்து தனது சேவை��ை செய்து வருகிறது. திருச்சபை தூதுப்பணி மன்றத்தின் (church missionary society) அறிவிப்பாளராக 10.11.1927இல் இலங்கை வந்திருந்த செல்வி மியூறியல் வயலட் ஹட்சின்ஸ் கருணா நிலையத்தின் ஸ்தாபகராவார். 07.03.1899 ஆம் ஆண்டு வேல்ஸ்சில் பிறந்த இவர் 1926ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானிப் பட்டதாரியாவார். இவர் ஆசிரியராக கொழும்பு சுணடுக்குளி, கோப்பாய், உடுவில், நல்லூர் போன்ற இடங்களில் கற்பித்து ஓய்வுபெற்றார். ஓய்வின் பின் இங்கிலாந்து திரும்பினாலும் அங்கு இளைப்பாற முடியவில்லை. மீண்டும் இலங்கை திரும்பி கிளிநொச்சியில் கருணா நிலையத்தை தொடங்கினார். 1955ஆம் ஆண்டு 15 இளம் பெண்களுடன் கருணா நிலையப் பணி ஆரம்பமானது. யுத்தத்தின் போது 1995ஆம் ஆண்டு ஜெயபுரம், 2003ஆம்ஆண்டு மீண்டும் கிளிநொச்சி திரும்பி மீண்டும் தனது சேவைகளை செய்தது. 2004ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சேவையை வழங்கியது. 2008ஆம் ஆண்டு யுத்தத்தின் கொடூர தாண்டவத்தின்போது முல்லைத்தீவு மாவட்டம் நோக்கி இடம்பெயர்ந்தது. 2009ஆம் ஆண்டு வவுனியாவில் முகாம் வாழ்க்கைக்கு உட்பட்டது. மீண்டும் 2009ஆம் ஆண்டு ஒக்டோபரில் தனது சேவையை யாழ்ப்பாணத்தில் இருந்து செய்யத் தொடங்கியது. 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மீண்டும் கிளிநொச்சிக்கு திரும்பி வன்னி மக்களுக்கு தனது சேவையைத் தொடர்கிறது.\nகிளிநொச்சி மாவட்ட சமூகசேவை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-23T03:31:17Z", "digest": "sha1:TZQXPH6QNRBSWATULFVDGEURLLILFUWT", "length": 10566, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுவேந்திர சகல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபந்துவீச்சு நடை வலதுகை கழல் திருப்பம்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 211) 11 சூன், 2016: எ சிம்பாப்வே\nகடைசி ஒருநாள் போட்டி 21 செப்டம்பர், 2018: எ வங்காளதேசம்\n2009/10–தற்போதுவரை அரியானா மாநிலத் துடுப்பாட்ட அணி (squad no. 3)\n2014–தற்போதுவரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் (squad no. 3)\nஒ ப இ 20 மு த ப அ\nஆட்டங்கள் 25 26 27 58\nஓட்டங்கள் 13 3 298 163\nதுடுப்பாட்ட சராசரி 6.50 - 9.31 14.81\nஅதிக ஓட்டங்கள் 12 3* 42 24*\nபந்து வீச்சுகள் 1303 609 4659 2690\nவீழ்த்தல்கள் 45 42 70 83\nபந்துவீச்சு சராசரி 22.96 18.98 33.90 24.45\nஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 1 1 2 2\nஒரு போட்டியில் 10 வீழ்த்த���்கள் n/a n/a 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 5/22 6/25 6/44 6/24\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 4/- 7/- 11/- 11/-\nயுவேந்திர சகல் (Yuzvendra Chahal (பிறப்பு :சூலை 23, 1990) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இடதுகை கழல் திருப்ப பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். உள்ளூர்ப் போட்டிகளில் அரியானா மாநில அணிக்காகவும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.[1]\nபன்னாட்டு இருபது20 போட்டிகளில் அஜந்த மென்டிஸ் மற்றும் சகல் ஆகிய இருவர் மட்டுமே ஒரே போட்டியில் 6 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளனர். ஆசியக் கிண்ணம் 2018 தொடரில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது 50-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[2]\n2016 ஆம் ஆண்டில் சிம்பாப்வே அணிக்கு எதிரான துடுப்பாட்டப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றார். சூன் 11, 2016 இல் அராரே துடுப்பாட்ட மைதானத்தில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[3]\nயுவேந்திர சகல் -கிரிக் இன்போவிலிருந்து\nயுவேந்திர சகல் கிரிக் அர்சிவ்\nசகல் ஃபைட் விபரக் குறிப்பு\nஇந்தியா அணி – 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\n1 கே. எல். ராகுல்\n7 தோனி (கு கா)\n18 விராட் கோலி (c)\n21 தினேஷ் கார்த்திக் (கு கா)\n45 ரோகித் சர்மா (து த)\nஅஜின்க்யா ரகானே, ரிஷப் பந்த், அக்சர் படேல், நவ்தீப் சைனி மற்றும் இசாந்த் சர்மா as stand-by players for the team.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2019, 14:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/netizens-welcomes-mugen-sister-reaction-062947.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-23T02:59:24Z", "digest": "sha1:ZSN2SNWYMEIDP3QVJJAU4LPPROWXERQY", "length": 17984, "nlines": 208, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நானு.. லாஸ்லியா.. ஹ்ம்.. ரியாக்ஷன்லயே லாஸ்லியாவை அசிங்கப்படுத்திய முகெனின் தங்கை! | Netizens welcomes Mugen sister reaction - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n2 hrs ago மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\n13 hrs ago ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\n14 hrs ago ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\n15 hrs ago கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nNews சிறப்புப் பேட்டி: ''கீழடி அகழாய்வு தமிழகத்தின் புதிய மைல்கல்''-சு.வெங்கடேசன் எம்.பி.\nTechnology எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநானு.. லாஸ்லியா.. ஹ்ம்.. ரியாக்ஷன்லயே லாஸ்லியாவை அசிங்கப்படுத்திய முகெனின் தங்கை\nசென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று வந்த முகெனின் தங்கை தன்னுடன் லாஸ்லியாவை ஒப்பிட்டு பேசியதற்கு கொடுத்த ரியாக்ஷைனை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.\nபிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு முதலாவதாக முகெனின் தாயார் நிர்மலாவும் தங்கை ஜனனியும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.\nஅவர்களை ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவருமே வரவேற்றனர். தாயையும் தங்கையையும் கண்ட முகென் கண்ணீர் விட்டு அழுது தனது அன்பை வெளிப்படுத்தினார்.\nஎன்னுடன் நடித்த நடிகைகளில் இளமையானவர் ஜெயசித்ரா தான் - நடிகர் சிவகுமார்\nதொடர்ந்து தாய் மற்றும் தங்கையுடன் பேசினார் முகென். அப்போது, லாஸ்லியா அப்படியே உன்னை போல் தான் என்று தனது தங்கையிடம் கூறினார் முகென்.\nஅதற்கு முகெனின் தங்கை, நானு.. லாஸ்லியா.. ஹ்ம்.. என நக்கலாக கேட்டு பெருமூச்சுவிட்டப்படி ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். லாஸ்லியா கவினின் பேச்சைக் கேட்டு சேரனையே தவறாக பேசினார்.\nகவின் சாக்ஷி காதலுக்கு இடையில் நுழைந்து பிரச்சனையை உருவாக்கினார், கவினுடன் கடலைப் போடுவது வழிவது என தனது பெயரை முற்றிலும் டேமெஜ் செய்துகொண்டார் லாஸ்லியா. மேலும் மற்றவர்களை மதிக்காமல் அரோகென்ட்டாக நடந்து கொண்டதோடு ஆட்டிட்யூடும் காட்டி வருகிறார்.\nஇதனாம் மக்கள் அவரை வெறுக்க தொடங்கிவிட்டனர். மக்கள் மத்தியில் லாஸ்லியாவுக்கு அந்தளவுக்கு நல்லப்பெயரும் இல்லை. சோஷியல் மீடியாக்களிலும் லாஸ்லியாவை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.\nபிக்பாஸ் வீட்டில் நடப்பதையெல்லாம் வெளியில் இருந்து பார்த்துவிட்டு வந்துள்ளார் முகெனின் தங்கை ஜனனி. அவரிடம் போய், லாஸ்லியாவும் உன்னை போன்றுதான் என்று கூறியதால் அப்படி ஒரு ரியாக்ஷனை கொடுத்துள்ளார் ஜனனி. ஜனனியின் ரியாக்ஷனை நெட்டிசன்களும் வரவேற்றுள்ளனர்.\n 🤨😠#Mugen sister தான் நேத்து ஸ்பெஷல்..\nமக்களின் உண்மையான கருத்தை ஒரு வினாடியில் சொல்லிடுச்சி.. அந்த அளவுக்கு லூஸுலியா பேரை கெடுத்து வச்சிருக்கு..#BiggBossTamil #BiggBossTamil3 pic.twitter.com/xfjJl1PbFH\nமுகென் சிஸ்டர்தான் நேத்து ஸ்பெஷல்.. மக்களின் உண்மையான கருத்தை ஒரு வினாடியில் சொல்லிடுச்சி.. அந்த அளவுக்கு லூஸுலியா பேரை கெடுத்து வச்சிருக்கு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.\nமுகென் சிஸ்டரிடமிருந்து சூப்பர் ரியாக்ஷன்.. அசிங்கப்பட்டா பச்சோந்தி.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.\nமேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nகவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nஇருவரும் விடைபெற்று வாருங்கள்.. சேரனையும் லாஸ்லியாவையும் ஒன்றாக வெளியே அழைத்த கமல்\nகழுவி ஊற்றிய கமல்.. கடுப்பான மக்கள்.. ஆனால் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்.. #WeAdmireKavin\nகன்டென்ட் கிடைக்காமல் தடுமாறும் பிக்பாஸ்.. போட்ட புரமோ எல்லாமே மொக்க\nகவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nசன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\nஇங்கிலீஷ் சப் டைட்டில் கூட இல்லாத இந்திப்படம் பார்த்த ஃபீலிங்.. பிக்பாஸை மரண கலாய் கலாய்த்த நடிகர்\n லாஸ்லியாவுடன் அரட்டை அடிக்கும் கமல்\nகன்ஃபெஷன் ரூமில் இருந்து சரவணனை போல் கண்ணை கட்டி அழைத்து செல்லப்பட்ட முகென்\nடன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎன்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nகோலிவு���் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிஸ்டர் பெர்பெக்ட் பிரபாஸ்... அயர்ன் மேன் ஹல்க் மாதிரி இருக்காரு - ட்விட்டிய காஜல் அகர்வால்\nகவலைப்படாதீங்க சிஷ்யா.. கன்ஃபெஷன் ரூமில் சாண்டிக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ்.. குருநாதா வேற லெவல்\nஅட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/17311", "date_download": "2019-09-23T03:49:55Z", "digest": "sha1:WQ2D2IGD7STBML6IOFQH4GRHUQ4SYFDV", "length": 5147, "nlines": 54, "source_domain": "tamil24.live", "title": "நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டும் முகமூடி பட நடிகை – புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டும் முகமூடி பட நடிகை – புகைப்படம் இதோ\nநீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டும் முகமூடி பட நடிகை – புகைப்படம் இதோ\nபூஜா ஹெட்ஜ் தமிழ் சினிமாவின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் தலைக்காட்டாமல் இருந்தாலும், ஹிந்தி, தெலுங்கு என சென்றார்.\nஅங்கு இவர் நடித்த படம் படுதோல்வியை சந்தித்தது. எனினும் தற்போது மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக இவர் நடித்த மகரிஷி மெகா ஹிட் ஆகியுள்ளது.\nஇந்நிலையில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவை ஒரு பிரபல வார இதழின் அட்டைப்படத்திற்காக எடுத்தது என கூறப்படுகின்றது.\nதற்போது தனது சம்பளத்தை ரூ 2 கோடியாக உயர்த்தி விட்டாராம். பூஜா சமீப காலமாக கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nஅடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன வெயில் பட நடிகை பிரியங்கா நாயரா – புகைப்படம் இதோ\nமோசமான கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி\nவிருது விழாவுக்கு படு மோசமான உடை அணிந்துவந்த பேட்ட நடிகை மாளவிகா மோகனன் – புகைப்படம் இதோ\nஅடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன வெயில் பட நடிகை பிரியங்கா நாயரா – புகைப்படம் இதோ\nபிக்பாஸ் ரம்யாவிற்கு தற்போது நடந்தது இரண்டாம் திரும��மா… முதல் கணவர் இவர் தான் – உறுதிப்படுத்தும் போட்டோ உள்ளே\nஇந்த வாரம் சேரன் தான் வெளியேறுகிறார்.. நேரடியாக பைனல் செல்லும் போட்டியாளர் இவர்தான் – விபரம் இதோ\nமோசமான கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி\nகாமெடி நடிகர் சதீஸுக்கு இன்று நிச்சயதார்த்தம்… பொண்ணு இவர் தான்.. வெளிவந்த நிச்சயத்தார்த்த புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/100w-solar-street-light/57139472.html", "date_download": "2019-09-23T02:41:13Z", "digest": "sha1:PCOI4WPDSXUWWSXCQ3MYNCM6UXHI2TXK", "length": 15756, "nlines": 247, "source_domain": "www.chinabbier.com", "title": "100W சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லாட் லாட் லைட்டிங் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:சூரிய லெட் பகுதி விளக்குகள்,சோலார் தெரு விளக்கு விளக்கு நிறுத்தம் விளக்கு,சூரிய நிறுத்தம் நிறைய விளக்கு விலை\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் ல��ட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > சூரிய தெரு ஒளி > 100 வது சூரிய தெரு ஒளி > 100W சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லாட் லாட் லைட்டிங்\n100W சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லாட் லாட் லைட்டிங்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசூரிய லெட் ஏரியா விளக்குகள் ஒருங்கிணைந்த பகுதிகளுடன் (சூரிய குழு, பேட்டரி, எல்.ஈ., கட்டுப்படுத்தி மற்றும் மனித நுண்ணறிவு தூண்டல் அமைப்பு) மற்றும் ஒளி துருவ (துருவ சேர்க்கப்படவில்லை) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. சோலார் பேனல் சூரிய ஒளி மின்சக்தியாக மாற்றுகிறது, இது பின்னர் பேட்டரி மூலம் கட்டுப்படுத்தி வழியாக சேமிக்கப்படுகிறது, சூரிய தெரு விளக்கு விளக்கு நிறுத்துமிடம் லைட் சென்சார் கட்டுப்பாட்டு மூலம் இரவில் தானாகவே இயங்கும், மற்றும் இருண்ட பகுதிக்கு வெளிச்சம் தருகிறது, அதே நேரத்தில் விளக்குகள் தேவையில்லை போது மனித உளவுத்துறை தூண்டல் ஆற்றல் சேமிக்க முடியும். Bbier's Solar Parking Lot Lights Price 100W சூரிய ஒளி மற்றும் லைட்டிங் அமைப்பு சமீபத்திய தொழில்நுட்பம் இணைந்து ஒரு தெரு விளக்கு உள்ளது. போர்ட்டபிள் சோலார் மின் விளக்குகள் ஒரு பகுதியாகும். இந்த வெளிப்புற துருவ விளக்குகள் சூரிய மேல் ஒரு உயர் திறமையான சூரிய குழு, ஒரு இயக்கம் சென்சார், LED விளக்குகள், கட்டுப்படுத்தி மற்றும் அது ஒரு பேட்டரி உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : சூரிய தெரு ஒளி > 100 வது சூரிய தெரு ஒளி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n30W அனைத்து ஒரு சூரிய தெரு ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC AC100-277V 100W Led பிஸ்ஸா ஹைபே லைட்டிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\n80W லெட் ஹைபே ரெட்டிர்பிட் பீஸ்ஸா லைட் 5000K AC100-277V இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W சிறந்த வர்த்தக சூரிய ஒளியியல் பாறைகள் லைட்டிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nசூரிய லெட் பகுதி விளக்குகள் சோலார் தெரு விளக்கு விளக்கு நிறுத்தம் விளக்கு சூரிய நிறுத்தம் நிறைய விளக்கு விலை சூரிய லெட் தெரு விளக்குகள் சூரிய தோட்ட பாதை விளக்குகள் சூரிய தெரு துருவ விளக்குகள் சூரிய பூங்கா விளக்குகள் சூரிய தோட்ட வேலி விளக்குகள்\nசூரிய லெட் பகுதி விளக்குகள் சோலார் தெரு விளக்கு விளக்கு நிறுத்தம் வ���ளக்கு சூரிய நிறுத்தம் நிறைய விளக்கு விலை சூரிய லெட் தெரு விளக்குகள் சூரிய தோட்ட பாதை விளக்குகள் சூரிய தெரு துருவ விளக்குகள் சூரிய பூங்கா விளக்குகள் சூரிய தோட்ட வேலி விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2019-09-23T03:31:48Z", "digest": "sha1:MVTO3SRPA5SHR6UGDEPKSJSWAHB6YCKO", "length": 44827, "nlines": 478, "source_domain": "www.chinabbier.com", "title": "குறைந்த பே விளக்குகள் விலை", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > குறைந்த பே விளக்குகள் விலை (Total 24 Products for குறைந்த பே விளக்குகள் விலை)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nகுறைந்த பே விளக்குகள் விலை\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான குறைந்த பே விளக்குகள் விலை உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை குறைந்த பே விளக்குகள் விலை, சீனாவில் இருந்து குறைந்த பே விளக்குகள் விலை முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nஐசி டிரைவர் லெட் லோ பே கிடங்கு விளக்கு 200W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200w DOB லெட் யுஎஃப்ஒ ஹைபே தொழில்துறை ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200w DOB தலைமையிலான தொழில்துறை ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n24000lm DOB லெட் ஹைபே லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200w 150lm / w கிடங்கு எல்.ஈ.டி ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200w லெட் தொழில்துறை கடை விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200w நீர்ப்புகா கிடங்கு எல்.ஈ.டி விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒருங்கிணைந்த வணிக சோலார�� பேனல் தெரு விளக்கு 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஐசி டிரைவர் லெட் லோ பே கிடங்கு விளக்கு 200W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 5000pcs a week\n1. லெட் லோ பே கிடங்கு விளக்கு 200W பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 200W லெட் லோ பே கேரேஜ் லைட்டிங் என்பது வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி...\nChina குறைந்த பே விளக்குகள் விலை of with CE\n200w DOB லெட் யுஎஃப்ஒ ஹைபே தொழில்துறை ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 5000pcs a week\n1. 200w DOB லெட் யுஎஃப்ஒ ஹைபே தொழில்துறை ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. DOB 200w Led Light என்பது வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு...\nChina Manufacturer of குறைந்த பே விளக்குகள் விலை\n200w DOB தலைமையிலான தொழில்துறை ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 5000pcs a week\n1. 200w DOB தலைமையிலான தொழில்துறை ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. DOB 200w 24000lmLed தொழில��துறை ஒளி என்பது வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி...\nHigh Quality குறைந்த பே விளக்குகள் விலை China Supplier\n24000lm DOB லெட் ஹைபே லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 5000pcs a week\n1. 24000lm DOB லெட் ஹைபே லைட் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. DOB 24000lm Led ஹைபே ஒளி என்பது வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு...\nHigh Quality குறைந்த பே விளக்குகள் விலை China Factory\n200w 150lm / w கிடங்கு எல்.ஈ.டி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 5000pcs a week\n1. கிடங்கு எல்.ஈ.டி லைட் 200 வ பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 150lm / w கிடங்கு 200w எல்இடி ஒளி என்பது வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு...\nChina Supplier of குறைந்த பே விளக்குகள் விலை\n200w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 5000pcs a week\n1. 200w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. எல்.ஈ.டி பேக்டரி லைட்ஸ் 200w என்பது வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி...\nChina Factory of குறைந்த பே விளக்குகள் விலை\n200w லெட் தொழில்துறை கடை விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 5000pcs a week\n1. 200 வா லெட் தொழில்துறை கடை விளக்கு பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. லெட் இன்டஸ்ட்ரியல் 200w ஷாப் லைட்டிங் என்பது வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி...\nகுறைந்த பே விளக்குகள் விலை Made in China\n200w நீர்ப்புகா கிடங்கு எல்.ஈ.டி விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 5000pcs a week\n1. 200w நீர்ப்புகா கிடங்கு எல்.ஈ.டி விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. நீர்ப்புகா கிடங்கு எல்.ஈ.டி விளக்குகள் 200w என்பது வெளிப்புற பயன்பாடு,...\nProfessional Manufacturer of குறைந்த பே விளக்குகள் விலை\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nLeading Manufacturer of குறைந்த பே விளக்குகள் விலை\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nProfessional Supplier of குறைந்த பே விளக்குகள் விலை\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்���ுற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுறைந்த பே விளக்குகள் விலை குறைந்த பே கடை விளக்குகள் குறைந்த பே விளக்கு லெட் குறைந்த பே விளக்கு உயர் பே விளக்குகள் லெட் பே விளக்குகள் கூடைப்பந்து விளக்குகள் கார்டன் விளக்குகள் அமேசான்\nகுறைந்த பே விளக்குகள் விலை குறைந்த பே கடை விளக்குகள் குறைந்த பே விளக்கு லெட் குறைந்த பே விளக்கு உயர் பே விளக்குகள் லெட் பே விளக்குகள் கூடைப்பந்து விளக்குகள் கார்டன் விளக்குகள் அமேசான்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=1677", "date_download": "2019-09-23T02:45:08Z", "digest": "sha1:EFLC5TZSGTZ252MYZM4FYGQU4VG5EB7X", "length": 24235, "nlines": 251, "source_domain": "www.tamiloviam.com", "title": "இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 2 – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஇந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 2\nJuly 21, 2011 July 21, 2011 சந்திரமௌளீஸ்வரன் 1 Comment IGBR, அடிப்படை உரிமை, இந்திய அரசமைப்பு\nஅடிப்படை உரிமைகளில் ஒவ்வொரு ஷரத்தாகப் இனி …\nஷரத்து 12 ம் 13 ம் பொது என்று சொல்லப்படுகிறது அதாவது பகுதி மூன்றுக்கான பொது ஷரத்து 12 ஐ முதலில் பார்ப்போம். In this Part, unless the context otherwise requires, “the State” includes the Government and Parliament of India and the Government and the Legislature of each of the States and all local or other authorities within the territory of India or under the control of the Government of India இந்த ஷரத்து State என்றால் அரசும் அரசு சார்ந்த அமைப்புகளும் என்பதனை விளக்க அடிப்படை உரிமைகளை அரசு குடிமக்களுக்கு உத்திரவாதமாய் வழங்க வேண்டும் என்று அடிப்படை உரிமைகளுக்கான ஷரத்துகளில் சொல்லப்பட்டுள்ளது. ”அரசு” என்ற பதம் தரும் பொருள் என்ன என்பதனை இந்த ஷரத்து 12 விளக்குகிறது.\nஅடிப்படை உரிமைகள் அரசால் மறுக்கப்படும் நிலையிலேயே உயர் நீதி மன்றம் அல்லது உச்ச நீதி மன்றத்தின் ரிட் மனு மூலம் நிவாரணம் தேட இயலும். இன்னும் சொல்ல வேண்டுமெனில் இந்திய அரசமைப்பு சட்டம் பகுதி 3 ல் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமகள் அரசால் மறுக்கப் படும் போதே அவை அடிப்படை உரிமை மறுப்பாகிறது. தனி நபரால் அல்லது தனியார் நிறுவனத்தால் மறுக்கப்படும் போது அது Legal Right Violation என்றே கருதப்படும். அதற்கு சாதாரண வழக்கு மூலமே நிவாரணம் தேட வேண்ட்டும். அரசு என்பது மக்கள் அமைத்துக் கொள்வது. அரசியல் அமைப்புச் சட்டம் மக்க்ள் தாங்களே இயற்றி ( தங்களின் பிரதிநிதிகள் வாயிலாக) தங்களுக்கு வழங்கிக் கொளவது. அதற்கான நிதி மக்களே செலுத்தும் வரி. ஆக மக்கள் தாங்களே அமைத்துக் கொண்ட அரசிடமிருந்து எதிர் நோக்குவது அடிப்படை உரிமை இதில் வரும் Other Authorities என்ற சொற்றொடர் தரும் Constitutional / Legal Meaning குறித்து பல வழக்குகள் அரசு நிறுவனங்களாயினும் எவ்வகை தன்மை கொண்டிருந்தால் அவை இந்த ஷரத்தின் கீழ் அரசாகவே கருதப்படும் … இப்படி. Instrumentality of State என்று அரசின் அங்கமான அமைப்புகள் அவற்றின் தன்மை கொண்டு இந்த ஷரத்தின் கீழ் வருமா என்பதற்கு பல parameters உள்ளன உதாரணமாக Boards, Corporations ( கழகங்கள்), கூட்டுறவு சங்கங்கள் போன்ற அமைப்புகள் வெளிப்பார்வைக்கு அரசு சார்ந்த அமைப்புகள் போலத் தோன்றினாலும் இந்த ஷரத்தில் சொல்லப்பட்ட ”அரசின் கட்டுப்பாட்டில் உள்ள” என்ற பொருளில் வருமா என்பதனை உறுதி செய்து கொள்ள பல நியதிகள் உள்ளன இனி வரும் ஷரத்துகளில் State என்ற பதத்தினை நானும் அரசு என்ற சொல்லாலேயே குறிப்பிடுகிறேன் நானே ஒரு கேள்வி கேட்டுக் கொண்டு பதிலும் சொல்லி இன்னும் விளக்குகின்றேன் அரசு நிதியில் நடத்தப்பெறும் பல்கலைகழகங்கள் அரசு என்ற வரையறையில் அடங்குமா\nபல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் அரசு என்ற வரையறையில் அடங்கும் ஆனாலும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குதல் என்ற வகையில் Pervasive Control of the Govt என்பதை நிர்ணயம் செய்ய உச்ச நீதி மன்றம் Ajay Hasia Etc. VS. Khalid Mujib Sehravardi என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பில் சொல்லிய நியதிகளுக்குள் அந்த பல்கலைக்கழகம் வருகிறதா என நோக்க வேண்டும் இது அரசு நிதி உதவியில் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் பொருந்தும் அரசின் நிதி உதவி மட்டுமே அந்த நிறுவனம் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதனை நிர்ணயிக்கும் அளவுகோலல்ல என உச்ச நீதி மன்றம் தீர்ப்பில் சொல்லியுள்ளது.\nஇன்று பல தனியார் கல்வி நிறுவனங்கள் அவை இயங்கும் தன்மையால் பல்கலைக்கழக் அந்தஸ்த்தை அடைகின்றன. அரசிடமிருந்து மான்யம் மற்றும் இதர நிதி உதவிகளையும் பெறுகின்றன. சில சந்தர்ப்பங்களில் பல்கலைக் கழக் மான்யக் குழுவிடமிருந்தும் நிதி பெறுகின்றன. ஆயினும் இவ்வகை நிதி உதவிகள் அந்த பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசின் தலையீடோ அல்லது அரசின் கட்டுபாட்டையோ ஏற்படுத்துகிறதா என ஆராய வேண்டும். அப்படியே கட்டுப்பாடு உண்டாயினும் அது எந்த அளவில் இருக்கிறது என்பதனையும் ஆராய வேண்டும். இதனையே Pervasive Control of the Govt என சட்டம் சொல்கிறது அரசு தனக்குள்ள கொள்கை வகுக்கும் அதிகாரத்தின் கீழ் பல்கலைக்கழக்ங்களை தோற்றுவிக்கிறது. நிதி மான்யம் என நிதி ஆதாரங்களை வழங்குவது மட்டுமல்ல அவ்வகை பல்கலைக்கழகங்க்ளின் நிர்வாக நெறிமுறைகளிலும் கட்டுப்பாடு செலுத்தவும் செய்கிறது. இவ்வகை பல்கலைக்க்ழகங்களோடு போன பத்தியில் க��றிப்பிட்ட பல்கலைக்கழகங்களை ஒப்பிட முடியாது.\nஅதாவது மனித உரிமை பிரதானமாக கருதப்பட வேண்டும் என்பதில் உச்சநீதி மன்றம் பிரதானமாக இருப்பது புரியும். அரசு தன் திட்ட நோக்கங்களுக்காக புதிய அமைப்புகளை தோற்றுவிப்பது தவிர்க்க இயலாது. இந்த கருத்தையும் நீதி மன்றம் அப்சர்வ் செய்துள்ளது Anadhi Muktha Trust வழக்கில் , “வெறும் சட்டத்தை மட்டுமே பேசி ஒருவரின் உரிமை கேலிக் கூத்து ஆகிவிடக் கூடாது “ என்றும் நீதிமன்றம் சொல்லியுள்ளது.\n← விளையாட்டாய் எழுதலாம் வெண்பா\nOne thought on “இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 2”\nஅன்பின் மௌளி – தகவல்கள் எளிதில் புரியும் படி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் சட்டம் படித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் எழுதும் மௌளிக்கு பாராட்டுகள் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todaytamilbeautytips.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-23T02:52:51Z", "digest": "sha1:ZAXD3I5TOJBKSRWGVDWDFLQU6TN7DFKT", "length": 8667, "nlines": 55, "source_domain": "www.todaytamilbeautytips.com", "title": "சென்னையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல் அலைகளால் பரபரப்பு; என்ன காரணம்? – Today Tamil Beautytips", "raw_content": "\nசென்னையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல் அலைகளால் பரபரப்பு; என்ன காரணம்\nசென்னை ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நேற்று (ஆக. 18) கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாகத் தகவல் பரவியது. இதனால் ஏராளமான மக்கள் இரவில் கடற்கரையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னை கிழக்கு கடற்கரைச் சாலைகளில் உள்ள ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடலலைகள் நீல நிறமாக மாறி, ம��ன்னுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இரவில் கடற்கரையில் குவிந்தனர்.\nகூட்டம் கூட்டமாக வந்த மக்கள் போட்டோ, வீடியோக்களையும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்நிலையில் கடல் அலைகள் நீல நிறமாக ஒளிர்ந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து கடல் சூழலியல் மற்றும் வள அரசியல் ஆய்வாளர் வறீதையாவிடம் ‘இந்து தமிழ்’ இணையதளம் சார்பில் கேட்டோம்.\nஅதற்கு விரிவாகப் பேசிய அவர், ”ஒளிர்தல் என்ற நிகழ்வின் அடிப்படையில் இது நிகழ்ந்துள்ளது. இயற்கையாகவே நிறைய உயிரினங்கள் ஒளியை உமிழ்வதுண்டு. மின்மினிப் பூச்சிகள், வெப்பத்துக்குப் பதிலாக ஒளியை சக்தியாக வெளியிடுகின்றன.\nஒளி உமிழும் நுண்ணுயிரிகள் கடலில் காணப்படுகின்றன. அதுதவிர சில புழு இனங்கள் இனப்பெருக்க காலங்களில் ஒளியை உமிழும். ஆழக்கடல்களில் சூரிய வெளிச்சம் அதிகமாகப் படாத இடங்களில் சிலவகை மீன்களும் ஒளியை உமிழும்.\nகுறிப்பிட்ட சில பருவ காலங்களில், ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும்போதுதான் இந்த ஒளி உமிழ்தல் நடைபெறுகிறது. இது கமர் என்றும் வேறு சில இடங்களில் கவர் என்றும் அழைக்கப்படுகிறது. ஒளியை உமிழும் பாக்டீரியாக்கள் சில நேரங்களில் வலையில் மாட்டிக்கொள்ளும். அப்போது வெளியாகும் ஒளியைக் கண்டு, மீன்கள் தப்பித்து விடும். உணவு சேகரிக்க, வேட்டையாட, எதிரியின் கவனத்தை திசை திருப்ப, இனப்பெருக்கக் காலத்தில் இணையை ஈர்க்க… இப்படிப் பல நோக்கங்களுக்கு ஒளி உமிழும் உறுப்புகள் உதவுகின்றன.\nஇந்த பாக்டீரியாவை உண்ணும் மீன்களின் எச்சத்தில் ஒளி உமிழும் பண்பு மிச்சமிருக்கும். அதுவும் சில நேரங்களில் ஒளி வீசும்.\nசென்னையில் பெரிய அளவில் ஒளிர்தல் நடைபெறக் காரணம் என்ன\nநீண்ட காலமாக இங்கு ஒளிர்வு நடைபெறாமல் இருந்திருக்கலாம். குறிப்பிட்ட சிறிய அளவிலான காலநிலை மாற்றத்தால் நீரோட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதனால் தொலைதூர பாக்டீரியாக்கள் இங்கு வந்து ஒளிர்ந்திருக்கலாம்.\nபாக்டீரியாக்கள் ஒன்றிணைந்து திட்டுத்திட்டாக இணைந்து ஒளியை உமிழ்ந்ததால் நீல நிறம் ஏற்பட்டிருக்கும்.\nஇது இயற்கையான நிகழ்வுதான். பருவ நிலை மாற்றம் என்றெல்லாம் எண்ணிப் பயம் கொள்ளத் தேவையில்லை” என்றார் வறீதையா.\nஎலும்பும் தோலுமாக ஒரு யானை: ‘டிக்கிரி’யின் வைரல் புகைப்படம் சொல்லும் வேதனைச் செய்தி\nஆண்களுக்காக 11- அஜித் சொன்ன ‘நோ மீன்ஸ் நோ’ அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா\nபாட்டுப்பாடி பிச்சை எடுத்த பெண்ணுக்கு பாலிவுட்டில் குவியும் வாய்ப்பு\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n50 பெண்களின் வாழ்வை சீரழித்த காமக்கொடூரன்…. அதிர வைக்கும் வாக்குமூலம் | Tiruppur\nசாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக்காரணம்\nசிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை\nபள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதா\nமதுவால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tag/jebathotta-jeyageethangal/", "date_download": "2019-09-23T02:33:36Z", "digest": "sha1:OWR4KVGV3ROURBLKXQJDCIAX7GDXKWYM", "length": 9104, "nlines": 142, "source_domain": "www.christsquare.com", "title": "Jebathotta Jeyageethangal | CHRISTSQUARE", "raw_content": "\nநீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய் படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றார் எதிர்த்திடுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று Read More\nநேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா நிலையில்லாத இந்த உலகத்திலே நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா உம்மைத்தானே இயேசையா ஒவ்வொரு நாளும் எனது கண் Read More\nநீங்க போதும் இயேசப்பா உங்க சமூகம் எனக்கப்பா எத்தனை இன்பமே உந்தன் சமூகமே உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே புதுபெலன் Read More\nநம் இயேசு நல்லவர் ஒரு போதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார் ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம் சாத்தானை மிதிப்போம் Read More\nநன்றி பலிபீடம் கட்டுவோம் நல்ல தெய்வம் நன்மை செய்தார் செய்த நன்மை ஆயிரங்கள் சொல்லி சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே Read More\nநன்றியால் துதிபாடு – நம் இயேசுவே நாவாலே என்றும் பாடு வல்லவர் நல்லவர் போதுமானவார் வார்த்தையில் உண்மையுள்ளார் – நன்றி Read More\nநிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன்போகாது நிச்சயமாகவே நிச்சயமாகவே முந்தினவைகளை நினைக்க வேண்டாம் வேண்டாம் பூர்வமானவைகளை சிந்திக்க Read More\nநடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே நன்றி Read More\nநீதிமான் நான் நீதிமான் நான் இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் -இயேசுவின் பனைமரம்போல் நான் செழித்தோங்குவேன் கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன் கர்த்தரின் Read More\nநன்றி என்று சொல்லுகிறோம் நாதா நாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா Read More\nநம்பத்தக்க தகப்பனே உம்மைத்தானே நம்பியுள்ளேன் உம்மைத்தானே நம்பியுள்ளேன் நம்பத்தக்க தகப்பனே வாழ்வே வழியே வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் உம் சமூகம் Read More\nநம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம் படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார். Read More\nயாக்கோபின் தேவன் என் …\nபரதேசியாக நாம் வாழும் …\nமண்ணிலிருந்து மனிதன் – அறிவியல் உண்மைகள்\nமண்ணிலிருந்து மனிதன் வந்தான் …\nமகத்தான மனித நேயம்..அன்னை தெரெசா.\nமதர் தெரெசா தன்னைப்பற்றி …\nஉங்களுக்கு நிலாவைப்பற்றி ஒன்று தெரியுமா\nநிலவில் ஒரு பகல்பொழுது …\nபழைய Fr. Berchmans ஆராதனை விடியோவை பாருங்க என்ன உற்சாகம்.\nதந்தை அவர்களின் ஆராதனை …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil_christian_messages/tamil-bible-dates/", "date_download": "2019-09-23T02:46:49Z", "digest": "sha1:URZND4QLC4XXJ76UCJQC2D2AHMUV7433", "length": 10566, "nlines": 135, "source_domain": "www.christsquare.com", "title": "வேதாகமத்தில் பேரீச்சை மரம் | CHRISTSQUARE", "raw_content": "\nஜீன் 2006ல் இஸ்ரேலின் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் 2000 வருடத்துக்கு முந்திய பேரீச்சைமர விதையை முளைக்க வைத்தனர். சவக்கடலின் மேற்குக்கரையிலுள்ள மசடா என்னும் ஏரோதுவின் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விதைக்கு வேதாகமத்தின் மிக மூத்த வயதுள்ளவர் என்று குறிப்பிடப்பட்டுள்ள (ஆதியாகமம் 5:27) சாதனையாளர் “மெத்துசாலா”வின் பெயர் வைக்கப்பட்டது. பலகாலம் தூங்கியிருந்த இவ்விதையை விழித்தெழ வைக்கும் சாதனையுடன் நிழல், உணவு, அழகு மற்றும் மருத்துவ குணங்களுக்காக வேதாகமத்தில் புகழப்பட்டுள்ள இந்த மரத்தைப்பற்றி அதிகம் அறிந்து கொள்ள விரும்பினர்.\nவேதாகமத்தில் பேரீச்ச மரங்களுக்கு முக்கிய பங்குண்டு. பழைய ஏற்பாட்டில் இது தேவாலயத்திற்கும் தேவனுடைய பிரசன்னத்திற்கும் தொடர்���ுப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடு இயேசு எருசலேமுக்குள் ஒரு கழுதையின் மேல் பவனியாக நுழைந்த போது மகிழ்ச்சியடைந்த ஒரு கூட்டம் குருத்தோலைகளை கிறிஸ்துவின் காலிகளுக்குக் கீழே விரித்ததை விவரிக்கிறது.\nஆபிரகாமின் வழித்தோன்றல் ஒருவர் மூலம் உலகமே ஆசீர்வதிக்கப்படும் என்ற வாக்குத்தத்தமுன் கூட 2000 ஆண்டுகளாக முளைக்காமல் உறங்கிக் கொண்டிருந்தது (ஆதியாகமம் 12:1-3 பார்க்க). இறுதியாக, வாக்குத்தத்தத்தின் விதை முளைத்தது. அந்த விதை தான் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த மேசியாவாகிய இயேசு கிறிஸ்து. சீக்கிரமே, உயிர்த்தெழுந்த அவரது வரலாறு உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் அறிவிக்கப்பட்டது.\nஅந்த அற்புதத்தை நாமும் இப்போது அனுபவிக்காலம். காலம் ஒரு தடையல்ல, சூழ்நிலையென்னும் தரிசு நிலமும் ஒரு பிரச்சனையல்ல. நம் இருதயத்தில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது அது ஒரு நிலமாக மாற அனுமதிப்பதுவே முக்கியமானது.\n“நீதிமான் பனையைப் போல் செழித்து…. முதிர்வயதிலும் கனி தந்து, புஸ்டியும் பசுமையாயிருப்பார்கள்”. (சங்கீதம் 92:12, 15)\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nUmmaiI Arathippen உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)…\nYennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nஇன்டர்நெட்டில் வைரலாகும் சங்கீதம் 150. வேதாகமத்தில் உள்ள சங்கீத பகுதி கிறிஸ்துவ…\nNeer sonnal pothum நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர்…\nEn Neethiyai என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு…கிறிஸ்துவ ஊழியர்களுக்குள் ஒற்றுமை இல்லையா\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று ...\nமண்ணிலிருந்து மனிதன் – அறிவியல் உண்மைகள்\nமண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று ...\nமகத்தான மனித நேயம்..அன்னை தெரெசா.\nமதர் தெரெசா தன்னைப்பற்றி உலகத்திற்கு ...\nஉங்களுக்கு நிலாவைப்பற்றி ஒன்று தெரியுமா\nநிலவில் ஒரு பகல்பொழுது 331 ...\nபழைய Fr. Berchmans ஆராதனை விடியோவை பாருங்க என்ன உற்சாகம்.\nதந்தை அவர்களின் ஆராதனை அன்றும் ...\nEthirpartha Mudivai – Joseph Aldrin அவர்களின் புதிய பாடல் எதிர்பார்த்த முடிவைத் தருபவரே- Pradhana Aasariyarae vol.2\nயாக்கோபின் தேவன் என் …\nபரதேசியாக நாம் வாழும் …\nமண்ணிலிருந்து மனிதன் – அறிவியல் உண்மைகள்\nமண்ணிலிருந்து மனிதன் வந்தான் …\nமகத்தான மனித நேயம்..அன்னை தெரெசா.\nமதர் தெரெசா தன்னைப்பற்றி …\nஉங்களுக்கு நிலாவைப்பற்றி ஒன்று தெரியுமா\nநிலவில் ஒரு பகல்பொழுது …\nபழைய Fr. Berchmans ஆராதனை விடியோவை பாருங்க என்ன உற்சாகம்.\nதந்தை அவர்களின் ஆராதனை …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/204064?ref=archive-feed", "date_download": "2019-09-23T02:45:15Z", "digest": "sha1:OZ4HN5CZ7QGPEHCCSKLVICAQ45LA5CFE", "length": 8973, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "உள்ளாடைகளை தங்கள் நிலத்தில் புதைக்கும் பிரான்ஸ் விவசாயிகள்: எதற்காக தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉள்ளாடைகளை தங்கள் நிலத்தில் புதைக்கும் பிரான்ஸ் விவசாயிகள்: எதற்காக தெரியுமா\nபிரான்சின் வட கிழக்கு பகுதி விவசாயிகள் தங்கள் சொந்த விவசாய நிலத்தில் தங்கள் உள்ளாடைகளை புதைக்கிறார்கள்.\nஎதற்காக அப்படி செய்கிறார்கள், ஏதாவது மூட நம்பிக்கை காரணமா கேட்பதற்கு வேண்டுமானால் இது வேடிக்கையாக இருக்கலாம்.\nஆனால் French Chamber of Agriculture என்னும் விவசாயிகள் அமைப்பு, அப்படி செய்யும்படி விவசாயிகளுக்கு சவால் விடுத்துள்ளது.\nஅப்படி செய்வதன் நோக்கம், தங்கள் பண்ணைகளில் உள்ள மண்ணின் தரத்தை சோதிப்பதற்காக ஆகும்.\n’உங்கள் உள்ளாடைகளை புதையுங்கள்’ என்றே அழைக்கப்படும் இந்த சவாலின்படி, விவசாயிகள் தங்கள் பருத்தி உள்ளாடைகளை மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் தங்கள் வயல்களில் புதைக்க வேண்டும்.\nபின்னர் ஆகஸ்டு மாதம் 19ஆம் திகதிக்கும் 25ஆம் திகதிக்கும் இடையில் விவசாயிகள் அந்த உள்ளாடைகளை தோண்டி எடுக்க வேண்டும்.\nஅவை எந்த அளவுக்கு மக்கிப்போயுள்ளன என்பதை பரிசோதிக்க வேண்டும். அவை எந்த அளவுக்கு மக்கிப்போயுள்ளனவோ அந்த அளவு��்கு அந்த மண்ணில் புழுக்கள், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியங்கள் உள்ளன, அதாவது அந்த அளவுக்கு அந்த மண் செழிப்பாக உள்ளது என்று பொருள்.\nஉண்மையில், விவசாயிகள் தங்கள் உள்ளாடைகளை புதைப்பது இது முதல் முறையல்ல, 2018ஆம் ஆண்டு Var பகுதியில் 210 உள்ளாடைகள் நிலத்தில் புதைக்கப்பட்டன.\nஅதிக அளவில் பூச்சி மருந்துகளும் நிலத்தை உழுவதும் எந்த அளவுக்கு மண்ணை நாசம் செய்கின்றது என்பதைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2017ஆம் ஆண்டு கனடா மண் பாதுகாப்பு கவுன்சில் ’உங்கள் உள்ளாடைகளை புதையுங்கள்’ என்னும் பிரச்சாரத்தை தொடங்கியதிலிருந்துதான் இந்த ஐடியா பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/211191?ref=category-feed", "date_download": "2019-09-23T03:47:01Z", "digest": "sha1:2IHM5Q3NM62JUQXK5H44TKFMF24BHN6N", "length": 8623, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணத்திற்கு வந்தவரிடம் காதலை தெரிவித்த மணப் பெண்... அதன் பின் என்ன நடந்ததது தெரியுமா? வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணத்திற்கு வந்தவரிடம் காதலை தெரிவித்த மணப் பெண்... அதன் பின் என்ன நடந்ததது தெரியுமா\nபிரித்தானியாவில் தனக்கு திருமணம் நடப்பது போன்று தயார் செய்த பெண் ஒருவர், திருமணத்திற்கு வந்த நபரிடம் காதலை தெரிவித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nவேல்ஸ் பகுதியில் இருக்கும் Bargoed-விலே இந்த திருமணம் நடந்துள்ளது. Aleasha Pilawa என்ற பெண் தனக்கு திருமணம் என்று உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துள்ளார்.\nஇவர் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தானவர் என்று கூறப்படுகிறது,\nஇந்நிலையில் இந்த திருமணத்திற்கு அனைவரும் வந்திருந்த போது, மணப் பெண் உடையில் வந்த Aleasha Pilawa அங்கிருந்த Paul Schoproni(40) என்பவரிடம், திடீரென்று உனக்கு என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா\nஇதை சற்றும் எதிர்பார்க்காத அவர் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு, இல்லை என்று சொல்லிவிட்டு, அதன் பின் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.\nஇந்த வீடியோவை அங்கு திருமணத்திற்கு வந்த உறவினர்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.\nஇதையடுத்து இந்த திருமணம் குறித்து Aleasha Pilawa ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 30 முறையாவது Paul Schoproni தன்னிடம் காதலை தெரிவித்தார்.\nஅப்போது நான் HR-க்கான படிப்பை படித்துக் கொண்டிருந்தேன். அதுமட்டுமின்றி நான் ஏற்கனவே திருமணமானவள் என்பதால் யோசிக்க வேண்டியிருந்தது.\nஅதன் பின் ஒரு முடிவை எடுத்து, இது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று இப்படி செய்ததாக கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/category/authors/", "date_download": "2019-09-23T02:35:17Z", "digest": "sha1:EUPH6IYGGZDYAQSPMH7OUBDP2GXO6IDI", "length": 57973, "nlines": 650, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Authors | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nமூன்று கதைகள்: எஸ்ரா, அமி & ஹபி: மிக மிகச் சிறிய குறிப்புகள்\nPosted on பிப்ரவரி 26, 2009 | 4 பின்னூட்டங்கள்\n1. சிறுகதை: நாடக தினம் | காலச்சுவடு: அசோகமித்திரன்\nஇதே கதையை வேறு எவராவது எழுதியிருந்தால், புது எழுத்தாளர் கொடுத்திருந்தால், வலைப்பதிவர் மின்னஞ்சலாக அனுப்பியிருந்தால் எவரும் பிரசுரித்திருக்க மாட்டார்கள்.\nஃப்ரோசன் பரோட்டாவை மைக்ரோவேவில் வைத்து கொடுத்த மாதிரி வந்திருக்கும் இந்தப் புனைவில், அப்படி என்ன உள்ளே பொதிந்து உள்ளது என்று விளக்கினால், மறைபொருளை வெளிப்படுத்தினால் காலாகாலத்திற்கும் நன்றி சொல்வேன்.\n2. உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்\nமுதல் தடவை வாசித்தால் எளிமையான செய்தியை எழுதியது போல் புரிகிறது.\nகதையாக நினைத்து மீண்டும் படித்தால் என்னென்ன புரிகிறது ���ன்று விலாவாரியாக சொல்லமுடியவில்லை. அவசியம் வாசிக்கவேண்டிய வெகு நேர்த்தியான ஆக்கம்.\nபிரசங்கி. பெயர் எம். சிறுவர்களுக்கு சாத்தான். இரு வான்கோழி நைவேத்தியம். மகள்களின் மெழுகுவர்த்தி உற்பத்தி. பிச்சைக்கார கடவுள். கனவு நரகம்.\n3. ஹரன்பிரசன்னா – வடக்கு வாசல் – “அங்குமிங்குமெங்கும்”\nமுஸ்தீபு படு ஜோர். முடிவு படு திராபை.\nபதிவு எழுதும்போது பாதியில் ‘limit exceeded’ என்று கழுத்து நெறிப்பது போல் அசௌகரியமான மென்னிப் பிடித்து திருகி விட்டுச் சென்றுவிட்டார்.\nவித்தியாசமான நாயகர். பழக்கமான குடும்பம். இலயிக்க வைக்கும் விவரிப்பு. இவ்வளவு இருந்தும் க்ளைமேக்ஸ் கொடுக்கத் தெரியாத பாரதிராஜா படம்.\nஆர். வெங்கடேஷ் – மூன்று கதை\nPosted on பிப்ரவரி 11, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஆர். வெங்கடேஷ் சமீபத்தில் எழுதிய கதைகள் கிடைத்தது. வாய்ப்பைத் தவறவிடாமல் விமர்சனம்.\nஇலகுவான வாசிப்புக்கு ஏற்றவை. வாசகனுக்கு சிரமம் தராத நடை. தற்கால இடங்களும் நகரத்தின் விரிவாக்கங்களும் பின்னணியாக உள்ளது. பதைபதைக்கும் விறுவிறுப்பு கிடைக்காது. சுவாரசியத்திற்கும் பஞ்சமில்லை.\n‘நான் விசுவலாகத்தான் இதை விளக்க முடியும்’ என்று மார்க்கரும் போர்டுமாக அலைபவரா நீங்க\nஅப்படியானால் சுந்தர் நம்மவன். அசகாயமாக செய்து முடிப்பதை பேச்சில் சூரத்தனம் இல்லாமல் கருமமே தொடர்ச்சியாக காலங்காலமாக நடத்த விதிக்கப்பட்டவன்.\nஅமெரிக்காவின் திருப்பதியாம் நயாகரா நீர்வீழ்ச்சிப் பயணத்தை நினைவூட்டுகிறார். விச்ராந்தியாக உடற்பயிற்சிக்குப் பின்னுள்ள களைப்புற்று உட்காரும்போது தெய்வம் பிரசன்னமாகி அருள்பாலிக்கிறார்.\n உன் மௌனம் என்னைக் கொல்லுதே’ என்று முகாரி தலை ராகம் பாடும் இளசு.\nஇப்பொழுதைய தலைமுறை ‘அதிரடி’ என்பது அதீதமான கற்பனை. இன்று தாடி வளர்க்காமல், தம்/தண்ணி அடித்து பூச்சி மருந்து அருந்தாமல் மருகும் கல்லூரி மாணவனின் களம்.\nதெரிந்த முடிவை நோக்கிய பயணம்: கதையிலும் கதைநாயகனிலும்.\nமுன்னாள் நடிகை நாடகம் பார்க்கும் கதை. அழுத்தம் குறைவு. சம்பவங்களினால் கோர்க்காமல் விவரிப்பில் வளர்வதால் மனதில் எதுவும் வெண்பஞ்சு snowஆக உரசாமல் பனிக்கட்டியாக இடறுகிறது.\nமூன்று கதைகளில் இது கொஞ்சம் ஏமாற்றம் தரும் ஆக்கம்.\nவெங்கடேஷ் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி உள்ளதா அடுத்த கலெக்சன் ரெடி என்று பட்சி சொல்லுகிறது.\nஎன்னைப் போன்ற புதிய எழுத்தாளர்கள, எழுத முயல்பவர்கள் கற்றுக் கொள்ள இந்தக் கதைகளை மனனப் பகுதியாக ஈராறு முறை படிப்பது நலம்.\nஎவ்வாறு காட்டாறாக துவங்குவது, ஆரம்பித்த வேகத்தை சீராக்குவது, பின்னோக்கி ஃப்ளாஷ்பேக் சொல்லிவிட்டு, அடுத்த காட்சிக்கு கதாசிரியர் சென்றுவிட்டதை எங்ஙனம் உணர்த்துவது, சொற் சிக்கனம், வடிவ நேர்த்தி, என்று சிறுகதையின் சூத்திரங்களைத் தெளிய உதவலாம். இதெல்லாம் சித்திக்காவிட்டாலும் நல்ல கதை படித்த திருப்தி கிட்டும் என்பதற்கு நான் கியாரண்டி.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆக்கம், இலக்கியம், கதை, கல்கி, புனைவு, விகடன், விமர்சனம், Fiction, Lit, Reviews, Story, Venkatesh\nராபர்ட் – ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் சாரல் விருது வழங்கும் விழாவும்\nடி.எஸ். துரைசாமியின் – கருங்குயில் குன்றத்துக் கொலை நூல் வெளியீட்டு விழாவும்\nநாள்: ஜனவரி 06, 2009, செவ்வாய்\nஇடம்: பிலிம்சேம்பர், சென்னை 6\nநேரம்: மாலை 6 மணி\nசாரல் இலக்கிய விருது பெறுபவர் திலீப்குமார்\n2008க்கான சாரல் விருதிற்காக எழுத்தாளர் திலீப்குமாரை, மா. அரங்கநாதன், தேனுகா, ரவிசுப்ரமணியன் அடங்கிய நடுவர் குழு தேர்ந்தெடுத்துத் தந்துள்ளது.\nதிலீப்குமார் குறித்த முந்தைய இடுகை: Writer Dilip Kumar Meet\nகுறிச்சொல்லிடப்பட்டது Authors, Awards, எழுத்தாளர், ஜெர்ரி, ஜேடி, திலீப், திலீப்குமார், துரைசாமி, நாவல், மரகதம், Dilip, Events, Functions, Happenings, Prizes, Saral, Writers\nPosted on பிப்ரவரி 28, 2008 | 4 பின்னூட்டங்கள்\n“வேண்டாம் வரதட்சிணை” என்ற ஈற்றடிக்குத்தான் நேரிசை வெண்பா எழுதி அனுப்பியிருந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். அவரது இலக்கியப் புலமை பற்றி அறிவேன். அவரின் இலக்கணப் புலமையை அப்போதுதான் அறிந்து கொண்டேன். பின்னாளில் அம்பலம் இணைய இதழில் அவரிடமே பயிற்சி பெறும் வாய்ப்பும் பெற்றேன். அவர் – என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா. அவர் எழுதிய வெண்பா:\nபத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்\nமுத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி\n‘பாண்டு’வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர\nதீராநதி – குமுதம்.காம்: “சுஜாதா நேர்காணல்”\nஅவருக்கு பிடித்த 10 படங்கள் « Snap Judgment\nகல்கி வளர்த்த சிரிப்பலைகள் « Appusami.com\nசுஜாதா « Snap Judgment: என் இனிய இயந்திரா\nகண்ணம்மா: சுஜாதாவின் சிறு சிறுகதைகள்: (Six Word Stories)\nஅறுபது அமெரிக்க நாட்கள் (17) « தமிழன் எக்ஸ்பிரஸ் :: டிசம்பர் 25-31, 1996\nதேசிகன் பக்கம்: “எழுபத்தொன்று – சுஜாதா”\nதேசிகன் பக்கம்: “ரவுண்ட் டிரிப் வித் சுஜாதா”\nஒரு அரட்டையும் ஒரு பதிவும் « Snap Judgment\nபிச்சைப்பாத்திரம்: எழுத்தாளர் (திருமதி & திரு) சுஜாதாவின் நேர்காணல்\nதேசிகன் பக்கம்: வேட்டையாடு விளையாடு விழா பற்றி சுஜாதா\nபெருசுகளின் பெருங்காப்பியங்கள: புறநானூறு : சுஜாதாவின் பிழைகள்\nPK Sivakumar – கற்றதும் பெற்றதும் – வாசக அனுபவம்\nThinnai: “மனம் என்னும் பறவை (எனக்குப் பிடித்த கதைகள் – 40-சுஜாதாவின் ‘முரண் ‘) – பாவண்ணன்”\nThinnai – ஜெயமோகன்: “தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா: உயிர்மை பதிப்பகம்”\nThinnai: “சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் – ஜெயமோகன்”\nசுஜாதா (எழுத்தாளர்) – தமிழ் விக்கி\nகணிப்பொறி “கேண்டீன்” இரண்டிலும் அடிக்கடி ஒரேபிரச்சனைதான். சர்வர் ப்ராப்ளம்.\n-சுஜாதா, அம்பலம்இந்தியா டுடே 30-8-2000 :: சுஜாதா பதில்கள்\nகேள்வி: ‘கவிதைகளைத் திருடி எழுதினார் கண்ணதாசன்’ என்று ஒரு கவிஞர் கூறியுள்ளாரே\nபதில்: மணிமேகலையில் திருக்குறள் வருகிறது. ஆழ்வார் பாடல்களிலும் வருகிறது. மற்ற இலக்கியங்களில் வரும் வரிகளைப் பின்வரும் இலக்கியக்கர்தாக்கள் பயன்படுத்துவது இயல்பானதே. ஷேக்ஸ்பியர் தட்டின வரலாறுகளும் வரிகளும் எண்ணற்றவை. ஷேக்ஸ்பியரிடமிருந்து தட்டினதும் அவ்வண்ணமே. இத்தகைய குற்றச்சாட்டுகள் நிற்காது. சாதனைகள் தான் நிற்கும்.\nஇந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்..\nபெட்ரோலும், கூட்டுக் குடும்பங்களும், கல்யாணமும், பிள்ளைப் பேறும், தாய்ப்பாசமும், விமான, பஸ் பயணமும், செலுலாய்டு சினிமாவும், டெலிபோனும் பெரும்பாலான வியாதிகளும், கடவுள் பக்தியும், கதை, கவிதைகளும், ரூபாய் நோட்டும் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது அழிந்து போக. தற்கொலை மட்டும் பாக்கியிருக்கும்.\nஉலகின் முதல் டெர்ரரிஸ்ட் யார்\nசதாம் என்கிறது அமெரிக்கா. ஒஸாமா என்றும் சொல்லி வந்தார்கள். ‘அமெரிக்காதான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட்’ என்கிறார் நொவம் சாம்ஸ்கி. மகாபாரதத்தில் துரியோதனன் மகன் ஒருவன் டெர்ரரிஸ்ட்டாக இருந்திருக்கிறான். இந்திரன்தான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட் என்று இந்து புராணங்களை ஆராய்ச்சி செய்த ஒருவர் எழுதியிருக்கிறார். முதல் டெர்ரரிஸ்ட் சரித்திரத்தில் முதன் முதல் ஒடுக்கப்பட்ட குழுவினரில்தான் பிறந்திருக்க வேண்டும்.\nவா���் போகையிலே… – மெரீனா ”என்ன சார், ஈவினிங் வாக்கா\n”ஏன், இப்பல்லாம் நீங்க ஒண்ணுமே எழுதறதில்லே\n”நிறைய பேசியாச்சேன்னு, யாராவது பேசாம இருக்காங்களா” உதிர்த்த பொன்மொழியை அவரே ரசித்துக்கொண்டார்\n”எதையாவது எழுதினா யாரு போடுவாங்க..\n என்னை நம்பி எழுதாதீங்க… எனக்கு எதைப் படிக்கவும் நேரமில்லே.. போறபோக்குலே பத்திரிகை போஸ்டர்களைப் படிக்கிறதோட சரி..” புறப்பட்டேன்.\n”சும்மா இருக்காதீங்க.. என்னை மாதிரி தினம் டைரியாவது எழுதுங்க. எழுதற பழக்கம் விட்டுப் போயிடக்கூடாது\nகுறிச்சொல்லிடப்பட்டது அஞ்சலி, இலக்கியம், எழுத்தாளர், சுஜாதா, சுட்டி, தொடுப்பு, படைப்பாளர், பட்டியல், பழசு, மீள்பதிவு\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nநேற்று நாங்கள் கிளி வாங்கினோம்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவு��்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-05092019", "date_download": "2019-09-23T02:30:06Z", "digest": "sha1:H2HALBNWZQPMGKCDQMUCUW2KEO25RUNQ", "length": 16994, "nlines": 188, "source_domain": "image.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 05.09.2019 | Today rasi palan - 05.09.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 05.09.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n05-09-2019, ஆவணி 19, வியாழக்கிழமை, சப்தமி திதி இரவு 08.49 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 04.09 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பின்இரவு 04.09 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்று உங்களுக்கு வீண் பிரச்சினைகள் தேடி வரும். செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.\nஇன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவிட நேரிடும். தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை அளிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.\n.இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அதிகமாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். கடன்கள் குறையும்\n.இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன்கள் தீரும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வருமானம் பெருகும்.\nஇன்று வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பணபிரச்சினை குறையும். எதிலும் நிதானம் தேவை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராச��ப்பலன் - 23.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 1.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 25.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 23.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.09.2019\nநெல்லை மாவட்டத்தில் என்.ஐ.ஏ.சோதனை பரபரப்பு...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nமறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள் -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்\n24X7 ‎செய்திகள் 11 hrs\n‘படம் ஓடுவதற்காக தன்னை அறியாமல் பேசியிருக்கிறார்’- கடம்பூர் ராஜூ தாக்கு\n24X7 ‎செய்திகள் 11 hrs\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\n19 வயது பெண்ணை மணந்த 44 வயது ஆண்...10வயது மகன்...அதிர்ச்சி சம்பவம்\nபெண் பார்த்துவிட்டு வரும்போது விபத்து-இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nபிக்பாஸில் திடீர் திருப்பம்... மீண்டும் வெளியேறினார் சேரன்\nஅமலாக்கத்துறை பிடியில் சிம்பன்சியும் தேவாங்கும்\nதிமுக எம்.பி.க்கள் 4 பேரையும்...அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும்...டார்கெட் செய்யும் பாஜக\nஇடைத்தேர்தலில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா...வேண்டாமா...சவால் விட்ட எம்.பி\n\"தமிழை இனி யார் 'காப்பான்'.. சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/09/12/ramnad-123/", "date_download": "2019-09-23T04:13:44Z", "digest": "sha1:UF54234SGOPSKCLEGR3DPZN62MAJT6SF", "length": 11530, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "பாம்பன் அருகே நிறம் மாறிய கடல்.. கரை ஒதுங்கிய மீன்இனங்கள் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபாம்பன் அருகே நிறம் மாறிய கடல்.. கரை ஒதுங்கிய மீன்இனங்கள்\nSeptember 12, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஉலகின் பல்வேறு நாடுகளில் 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்பட்டது. இதன் தாக்கத்தால், இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதன் பிறகு தமிழக கடலோரப் பகுதிகள் அடிக்கடி உள்வாங்கின. 2013 ஆக.30ல் மண்டபம் பாக் ஜல சந்தி கடலில் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டது. கடல் தண்ணீர் மஞ்சள் நிறம் மாறியதால் , மீனவர்கள் வளர்த்த கடற்பாசிகள் அழுகிய நிலையில் கரை ஒதுங்கின். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தென் கடல் எனப்படும் மன்னார் வளைகுடா குந்து கால் பகுதி கடல் பச்சை நிறமாக மாறியது. பாசிகள் கரை சேர்ந்த நிலையில் ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்ல அனுமதியின்றி காத்திருக்கும் சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களில் இருந்து கசியும் ரசாயன கலவையை உணவாக கொண்ட மீன்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து மூத்த விஞ்ஞானி கே.ஈஸ்வரன் : பாம்பன் குந்துகால் கடலில் அதிகளவில் கரை ஒதுங்கிய நுண்ணிய கடற்பாசியை (மைக்ரோ ஆல்கே ) இரையாக உட்கொண்ட மீன்களின் செதில் பகுதியில் சிக்கியிருக்கக் கூடும். அப்போது சுவாசிப்பதில் சிரமடைந்த நிலைகளில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இந்த மீன்களை சாப்பிடுவதால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படாது. நிறம் மாறிய கடல் தண்ணீர் மாதிரி எடுத்து ஆய்விற்கு உட்படுத்தப்பட உள்ளது என்றார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதுணை முதல்வர் திருமண நிகழ்ச்சிக்காக வாலாஜா வருகை\nகொடைக்கானலில் நாளை மின் தடை\nஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு\nகீழக்கரையில் வியாழன் (26/09/2019) அன்று மழை வேண்டி தொழுகை..\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இந்தியன் சிமென்ட் உரிமையாளர் மகள் தேர்வு..\nமண்டபம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 7.5 கிலோ தங்கம் பறிமுதல்… ஐவரிடம் தீவிர விசாரணை..\nஆக்கிடாவலசை பள்ளிக்கு உச்சிப்புளி விடியல் அரிமா சங்கம் நலத்திட்ட உதவி\nபாரதிய ஜனதா கட்சி சார்பில் பூத் கமிட்டி தோ்தல்.\nஇளையாங்கண்ணியில் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவன் மோட்டார் சைக்கிள் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nதிரூப்போரூர் அடுத்த படூர் கிராமத்தில் பனை விதை நடும் விழா\nகடையநல்லூர் பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியைகளை மட்டுமே நியமித்திட வேண்டும்-மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nபாகிஸ்தானில் பஸ் விபத்து. 22 பேர் பலி. 15 பேர் படுகாயம்\nஇராமநாதபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விரைவு சைக்கிள் போட்டி. வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்\nவேலூர் பழைய பஸ்நிலையம் டாஸ்மாக் கடை அருகே சுகாதார சீர்கேடு\nஆன்லைன் மோசடிகளைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்\nகண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த முன்வந்த பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் காவல் ஆணையர் பாராட்டு\nமண்டபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடலில் விடப்பட்டன\nஉலக நன்மைக்காக வேண்டி மாபெரும் ஸ்ரீ அஷ்டலட்சுமி ஹோமம்\nஇராமநாதபுரத்தில் ரத்த தான முகாம்\nபள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான்\nஇராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தலைமை அலுவலக திறப்பு விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sssbalvikastn.org/vidya_jyothi/ta_gr_ii_period_16/", "date_download": "2019-09-23T02:35:42Z", "digest": "sha1:GT6EATD7BBCZ5CPMB4OMDJ5NK63QFFQ5", "length": 5047, "nlines": 37, "source_domain": "sssbalvikastn.org", "title": "வகுப்பு 16 - இரக்கம் - Sri Sathya Sai Vidya Jyothi", "raw_content": "\nவகுப்பு 16 – இரக்கம்\nவகுப்பு 16 – இரக்கம்\nவீட்டில் உள்ளவர்களிடம் எப்படி இரக்கம் காட்டுவது பெற்றோர்களிடமும், பெரியவர்களிடமும் மரியாதை காட்டுவதும், உதவி புரிவதும் , மேலும் சகோதர , சகோதரிகளை நேசிப்பதுமே சிறந்த வழியாகும். பள்ளியில் இரக்கம் காட்டுவது எப்படி பெற்றோர்களிடமும், பெரியவர்களிடமும் மரியாதை காட்டுவதும், உதவி புரிவதும் , மேலும் சகோதர , சகோதரிகளை நேசிப்பதுமே சிறந்த வழியாகும். பள்ளியில் இரக்கம் காட்டுவது எப்படி ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிதல், அவர்களுக்கு உதவியாக இருத்தல் ,மேலும் அவர்கள் கூறுவதை நன்கு கவனித்தல். மேலும் சக மாணவர்களிடம் நட்பு பாராட்டுதல்.\nவிலங்குகள் மற்றும் தாவரங்கள் மீது கூட பல வழிகளில் இரக்கம் காட்ட முடியும். அவையாவன, செல்லப் பிராணிகளை வளர்த்தல், விலங்குகளுக்கு உணவு அளித்தல், மரங்கள் நடுதல், செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல் பறவைகளுக்கு நீரும் உணவும் வைத்தல் ஆகியவையாகும்.\nகதை : ஒரு தீர்க்கதரிசியின் அன்பு\nபொறாமைப் பிடித்தப் பெண் ஒருத்தி, தினமும் காலை, முஹம்மது நபி அவள் வீட்டு வழியாக் கடந்து செல்லும் போதெல்லாம் அவர் தலையில் குப்பைகளைக் கொட்டுவாள். நபிகள் எவ்வித சலனமும் இன்றிக் கடந்துச் செல்வார். அந்தப் பெண் இதைப் பல நாட்கள் செய்து வந்தாள்.\nஒரு நாள் அவர் அவ்வழியே கடந்து செல்லும்போது, அவர் தலையில் குப்பை வந்துவிழவில்லை. அதை நினைத்து அவருக்கு கவலையாக இருந்தது. குப்பை வரும் இருந்து வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு ஒரு பெண்மணி தனியாக படுத்து இருப்பதைக் கண்டார். அவள் மிகவும் உடல்நிலைக் குன்றியவளாக இருந்தாள். நபிகள் உடனடியாக ஒரு மருத்துவரை வரவழைத்து அந்தப் பெண்மணியை எழுப்பி உட்கார வைத்தார். அவள் அழுதுகொண்டே நபிகள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டாள். அவள் தினமும் அவருக்கு கிடைத்த அவமானத்திறகுப் பதிலாக இவர் காட்டிய இரக்க குணம் அவளை முற்றிலுமாக மாற்றியது. இரக்கத்தின் சக்தி இதுதான். ஒருவரை உங்களுடைய உற்ற நண்பராக் கூட மாற்றிவிடும்.\nபிரிவு I – பண்டிகைகள்\nபிரிவு II – பண்டிகைகள்\nபிரிவு III – பண்டிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/category/video/", "date_download": "2019-09-23T02:45:32Z", "digest": "sha1:E75EW27YQO2K4HTP7R26IV3XRN6IMPUB", "length": 28357, "nlines": 229, "source_domain": "swiss.tamilnews.com", "title": "VIDEO Archives - SWISS TAMIL NEWS", "raw_content": "\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nHand Gestures Origins meaning ulagam trending விரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா Video Source: SS TV TAMIL Hand Gestures Origins meaning ulagam trending Tamilnews.com இதையும் காண்க ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nNikkikalrani one lack one day hot deal ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nreal story behind scene vijau tv ramar athadi ennaudambi பட்டி தொட்டி எங்கும் பரவி இருக்கும் விஜய் டிவி புகழ் ராமரின் ஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nகோடிகளை கொட்டி கொடுத்த விவாகரத்து வாங்கிய பிரபலங்கள்\nactors paid high divorce wive கோடிகளை கொட்டி கொடுத்த விவாகரத்து வாங்கிய பிரபலங்கள் Video Source: kollywood News actors paid high divorce wive Tamilnews.com இதையும் காண்க ஜூலி கருவில் வளரும் குழந்தைக்கு அப்பா யாரு பனியால் உறைந்து போன உயிரினங்கள் ...\nவிஜய் அவார்ட்டில் நடந்தது என்ன வழமை போல் கண் காட்டி வித்தை கட்டிய தேர்வு குழு\nVijay awards 10 annual show back stage issues ulagam கடந்த இரண்டு வருடங்களாக நடை பெறாமல் இருந்த விஜய் அவார்ட்ஸ் கடந்த ஞாயிற்று கிழமை நடை பெற்றது. காலங்காலமாக “ரெட் கர்பட்” நிகழ்வை தொகுத்து வழங்கும் பாவனா இம் முறை ஓரம்கட்டப்பட்டு இருந்தார் . ...\nநல்ல வேலை அவரிடமிருந்து தப்பித்து விட்டேன் – மனம் திறந்த சமந்தா\nSamantha open talk past life ex lover அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகை சமந்தா மனம் திறந்து தனது கடந்த கால வாழ்க்கையை பற்றி தெரிவித்துள்ளார். இதில் தனது முன்னாள் காதல் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த மேலதிக தகவல் உள்ளே Video ...\nகாலா’ எதிர்ப்பு கம்மியாதா இருக்கு: நான் அதிகமா எதிர்பார்த்தேன் – ரஜினி அதிரடி கருத்து\n(kaala tamil movie latest updates rajini) ‘காலா’ எதிர்ப்பு கம்மியாதா இருக்கு; நான் அதிகமா எதிர்பார்த்தேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்தானது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் ”காலா“ திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள் சூடு பிடித்து வரும் நிலையில், ரஜினியின் ...\nகுடும்ப பெண் போல சேலை உடுத்தி கொண்டு இந்த நடிகை செய்யும் காரியத்தை பாருங்கள்\nAdah Sharma workout wearing saree going viral ulagam hot அந்த காலத்தில் ஆறு முழ புடவையை உடுத்திக்கொண்டு அம்மியில் அரைப்பது அத்தங்கரையில் துவைப்பது என எல்லா வேலைகளையும் சகஜமாக செய்தார்கள்.ஆனால் இந்த கால பெண் அதே புடவையில் செய்யும் காரியத்தை பாருங்கள் Video Source: ...\nBigg Boss 2 வில் களமிறங்கிய மா கா பா ஆனந் கசிந்த ஆதாரம் இதோ\nVijay TV ma ka pa ananth participating big boss 2 conform ulagam பிக் பாஸ் காச்சல் உலகெங்கும் தொற்ற ஆரம்பித்து விட்டது இதற்கு மருந்து கொடுக்கும் வகையில் விஜய் டிவி ப்ரோமோகளை வெளியிட்டது. அந்த வகையில் இப்போது விஜய் டிவியின் கலக்கல் நட்சத்திரம் ...\n“கடைக்குட்டி சிங்கம்” திரைப்படத்தின் டீசர் வெளிவந்தது\n(actor karthis kadaikutti singam teaser) தீரன் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கடைக்குட்டி சிங்கம். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சாயிஷா, கார்த்திக்கு ஜோடியாக நடிக்கத் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் வரவான பிரியா பவானிசங்கர், அர்த்தனா பினு ...\n46 வருடம் கருவறையில் குழந்தையை சுமந்த அதிசய தாய்\nlady pragnet 46 years deliver baby 75 years ulagam hot video சாதாரணமாக பத்து மாதம் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்று எடுப்பதற்குள் அந்த பெண் மறுபிறவி எடுத்து விடுவாள். இந்நிலையில் 46 வருடங்கள் தன் கருவில் குழந்தையை சுமந்து 75 வயதில் ...\nதந்தூரி சிக்கன் பின்னால் இருக்கும் Spicy வரலாறு தெரியுமா\nHistory tandoori chicken ulagam trending hot video வெளியில் சாப்பிட செல்லும் பொது எல்லாம் வீட்டில் அனைவரினதும் ஒருமித்த தேர்வாக இருப்பது தந்த���ரி சிக்கன் . இது பொதுவான ஒன்றாகி விட்டது இப்படி பார்க்கும் போதே எச்சில் ஊற வைக்கும் தந்தூரியின் வரலாறு தெரியுமா \nமகேஸ்பாபுவின் ”பரத் எனும் நான்” திரைப்படத்தின் ட்ரைலர்\n(bharat ennum naan trailer) ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’ படத்திற்கு பிறகு மகேஷ் பாபு நடித்து சமீபத்தில் வெளியான தெலுங்கு படம் ‘பரத் அனே நேனு’. இயக்குநர் கொரட்டால சிவா இயக்கியிருந்த இதில் தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருந்தார். பொலிட்டிக்கல் த்ரில்லரான ...\nசர்ச்சையில் சிக்கிய சோனம் கபூர்\nactress sonnam tied thaali bracelet hand ulagam video hot trending திருமணம் ஆகி இன்னும் ஒரு மாதம் கூட கழியாத நிலையில் இன்னுமொரு புதிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளார் புது பொன்னு சோனம் அது என்ன பிரச்னை\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nMystery Dangers Bermuda Triangle ulagam tending hot video பெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை Video Source: tamil serial actress died ulagam hot tranding topic Tamilnews.com The post சற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை appeared ...\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\n(strangest buildings news tamil) சிறந்த கட்டமைப்பைக் கொண்ட பிரமாண்ட வீடுகளையும் கட்டிடங்களையும் நாம் சினிமாவிலோ அல்லது திரைப்படங்களிலோ கண்டிருப்போம். அவைகளெல்லாம் சாதாரணமாக நம் மனதைக் கவரும் வகையில் இருந்திருக்கும். ஆனால் அப்படியில்லாமல் முற்றும் வித்தியாசமான அமைப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 5 கட்டிடங்களைப் பற்றிதான் இப்போது நாம் பார்க்கப்போகின்றோம். ...\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nsneha dubbing voice artist ulagam top topic video நடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nதிருமண திகதியை அறிவித்த தீபிகா ரன்வீர் தம்பதிகள்\nமரணம் உங்களை நெருங்குகிறது என்பதை உணர்த்தும்​ அறிகுறிகள் \nSigns indicate death approaching ulagam hot video மரணம் உங்களை நெருங்குகிறது என்பதை உணர்த்தும்​ 11 அறிகுறிகள் \nஇமான் கலக்கும் ”வீரத்தமிழன்” பாடல் வீடியோ\n(veera thamizhan music video) தமிழனினதும் தமிழரதும் சிறப்பை வெளிக்காட்டும் விதமாக இசையமைப்பாளர் இமான் பாடி அசத்தும் “வீரத்தமிழன்” பாடலை நீங்களும் பாருங்கள்… Video Source: Sony Music India veera thamizhan music video Tamilnews.com The post இமான் கலக்கும் ”வீரத்தமிழன்” பாடல் வீடியோ ...\n“இருட்டு அறையில் முரட்டு குத்து” வீடியோ பாடல்கள்\n(iruttu araiyil murattu kuththu video songs) சமீபத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன. இதோ அந்த பாடலின் வீடியோ காணொளி… ...\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\n{ Diseases affect lungs } நுரையீரலை பாதிக்கும் தொற்று நோய்கள் மூச்சுக் குழாயில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றால் 31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது. நிமோனியா மற்றும் ...\nசற்று முன்பு நடிகர் தனுஷின் தம்பி மரணம் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nDhanush Fan Club Member died Tuticorin sterlite Protest ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் நடிகர் தனுஷின் தம்பியும் மரணமடைந்துள்ளார் இது குறித்த மேலதிக தகவல் வீடியோவினுள் Dhanush Fan Club Member died Tuticorin sterlite Protest Video Source: IndiaGlitz Tamil ...\nஅரச குடும்ப மருமகள் இன்ஸ்டாவில் இருந்து அழித்த அந்தரங்க புகைபடங்கள் எவை தெரியுமா \n15 Deleted Pictures Meghan MarkleInstagram Royal Family கடந்த வரஇறுதியில் நடை பெற்ற ரோயல் வெடிங் அலைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை சமூக வலைத்தளங்கள் முழுவது ஹரி மேகன் தம்பதிகளின் மோகமே இது இப்படி இருக்க அரச குடும்ப விதிமுறை படி அரச குடும்ப உறுப்பினர்கள் ...\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \nRoyal Honeymoon Prince Harry Meghan Markle go திருமணம் முடிந்த கையோடு அரச குடும்ப தம்பதிகளின் தம்பதிகளின் தேன் நிலவு எங்கே\n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\n(chinna thambi serial villi son) பிரபல தொலைக்காட்சி சேனலில் ”சின்னத்தம்பி” சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதில் வில்லியாக நடித்து அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளார் நடிகை கிருத்திகா. இந்நிலையில் தற்போது இவர் பற்றிய சுவாரஸ்யமான விடயமொன்று இணையத்தளங்களில் உலா வருகின்றன. அது என்ன தெரியுமா\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20630-polls-canceled-in-vellore.html", "date_download": "2019-09-23T03:18:59Z", "digest": "sha1:MK5DP53QWM6UWZDYYQ7X2ECZQEHIXCVD", "length": 8758, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "BREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து!", "raw_content": "\nபார்வையற்ற ஏழை சிறுவனுக்கு வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர் டி இமான்\nபடுக்கையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை போலீசில் புகார்\nஅமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி\n26 பேரை பலி கொண்ட கோர விபத்து\nகாண்டம் விற்பனை சரிவு - அரசு கவலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nகல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் மாணவி ஃபஹீமா ஷிரினுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மரியாதைக்குரியவர் - காங்கிரஸ் எம்பி கருத்து\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - கமல் ஹா��னின் திட்டம்\nBREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nசென்னை (16 ஏப் 2019): வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதுரை முருகன் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் பல கோடி ரூபாய் கட்டுகள் கைபற்றப் பட்ட நிலையில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n« தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது தூத்துக்குடி தேர்தலும் ரத்தா\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nமணமேடையில் மணமகன் - தவிக்க விட்டு மாயமான மணமகள்\nஜாகிர் நாயக்கிற்கு எதிரான போராட்டம் ரத்து\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு கடற்பட…\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப…\nபுரியாத புதிரான இளம் பெண்ணின் மர்ம மரணம்\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nகைதும் இல்லை ஆறுதலும் இல்லை - மக்கள் கொந்தளிப்பு\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இது…\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விரு…\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ…\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு க…\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்…\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/75129/", "date_download": "2019-09-23T03:01:30Z", "digest": "sha1:2JDGIPVI4D7UIBM5BPIT3W5JR3GX5HUN", "length": 8829, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "கல்முனையின் எல்லைக்காவலனாக உவெஸ்லி: கோடீஸ்வரன் புகழாரம்! | Tamil Page", "raw_content": "\nகல்முனையின் எல்லைக்காவலனாக உவெஸ்லி: கோடீஸ்வரன் புகழாரம்\nஅம்பாறை மாவட்டம் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 136 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கல்லூரி தினம் இன்று புதன்கிழமை (11) காலை 9:30 மணி அளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் கல்லூரி முதல்வர் வி. பிரபாகரன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.\nதிகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.\nநிகழ்வுகள் பாடசாலையின் பழைய மாணவர்களின் சுடரேற்றலுடன் மாணவிகளின் பரதநாட்டிய நடனங்களுடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது.\nஅகில இலங்கை தமிழ் மொழி தின போட்டியில் தங்கம் , மகாண மட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து 136 ம் ஆண்டு உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வரலாற்றை சுமந்த நூல் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.\nஇங்கு உரையாற்றிய கவீந்திரன் கோடீஸ்வரன்,\nகல்முனை பிரதேசத்திலே ஒரு எல்லை காவலனாக உவெஸ்லி உயர்தர பாடசாலை மிளிர்வதை கண்ணூடாக காண முடிகிறது. ஏனையவர்களின் நில ஆக்கிரமிப்பு, அச்சுறுத்தல், பாதுகாக்கும் காவல் தெய்வமாகவும் ஒரு போராட்ட வீரனாகவும் இருப்பதை காணமுடிகிறது என தெரிவித்தார்.\nஇந்த நிகழ்விற்கு வடக்கு கிழக்கு மாகாண மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் வண.எஸ்.எஸ்.ரெறன்ஸ், கல்முனை மெதடிஸ் தேவாலயத்தின் எஸ்.டி.வினோத், ஏனைய மத தலைவர்கள், கல்வி அமைச்சின் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் எஸ். நவனீதன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழய மாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை\nகோட்டாவுடன் இணைந்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி\nதொடர்மாடி தொடர்பால் 4 மாத கர்ப்பமான கல்முனை பாடசாலை மாணவி\nபிக்குவின் உடல் நீராவியடி ஆலய வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: பதற்ற நிலை\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nபிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார...\nயாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து\nடாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா\nஇந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)\nஅதிக எடையில் புத்தக��்பையை சுமப்பதால் இலங்கை மாணவர்களிற்கு ஏற்படும் பாதிப்புக்கள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66589-salary-will-paid-before-today-night-say-transport-department.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-23T03:42:01Z", "digest": "sha1:JK5GHAKV7WTHACGHOTWFS5SJIOXXI6HV", "length": 9118, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும்” - போக்குவரத்துத் துறை | Salary will paid before today night say transport department", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\n“இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும்” - போக்குவரத்துத் துறை\nசென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.\nசென்னை மாநகரப் பேருந்து ஊழியர்கள் இன்று காலை முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் ஓடவில்லை. வழக்கமாக மாத இறுதி நாளில் ஊதியம் வழங்கப்பட்டு விடும் நிலையில் ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்றுவரை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, பேருந்து பயணத்தை நம்பியிருக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த அவதியுற்றுள்ளனர்.\nதிடீர் வேலைநிறுத்தம்...சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை..\nஇந்நிலையில் இன்று இரவுக்குள் சென்னை மாநகரப் பேருந்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் எனப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ள��ு. குறைவான ஊதியம் வழங்கப்படும் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.\n“பவுண்டரியின் அளவு மிகவும் சிறியதாக இருந்து” - கோலி ஆதங்கம்\nசச்சின் விமர்சனத்தை உண்மையாக்கியதா ‘தோனி - கேதர்’ ஆட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு தேதி அறிவிப்பு\n‘ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதிய போனஸ்’ - மத்திய அரசு\nசம்பள பாக்கி கேட்டதற்கு சரமாரி அடி - 5 பேர் கைது\n“எனக்கு சம்பளம் தராமல் சிலர் ஏமாற்றினார்கள்” - சர்ச்சையாகும் தனுஷ் பேச்சு\nபிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஜூலை ஊதியம் தாமதம்\n11ஆவது ஆண்டாக ஊதியத்தை உயர்த்திக் கொள்ளாத முகேஷ் அம்பானி\nமுதல் மாதச் சம்பள அனுபவம் - ஹேஷ்டேக் ட்ரெண்டிங்\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு : அமைச்சர் தங்கமணி அறிவிப்பு\nமாத சம்பளத்தை பெற போராட்டத்தில் தள்ளுவதா\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பவுண்டரியின் அளவு மிகவும் சிறியதாக இருந்து” - கோலி ஆதங்கம்\nசச்சின் விமர்சனத்தை உண்மையாக்கியதா ‘தோனி - கேதர்’ ஆட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Ethiopian+Airlines?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T02:47:40Z", "digest": "sha1:IMGWYMLCICN7OWBNJ6N73G7TKB4WOEZ2", "length": 8320, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ethiopian Airlines", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஸ்ரீநகரில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்க தயாராக இருக்க உத்தரவு..\nகழிவறை என நினைத்து விமானத்தின் கதவைத் திறந்த பாகிஸ்தான் பெண்\nதிடீர் கோளாறு: அவசரமாகத் தரையிறங்கியது சிங்கப்பூர் விமானம்\nவிமான விபத்து: ’போயிங்’ பறக்க சிங்கப்பூரும் தடை\nவிமான விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் அடையாளம் தெரிந்தது\nஎத்தியோப்பியாவில் விமான விபத்து 157 பேர் பலி\nமகளிர் தினத்தையொட்டி பெண்கள் மட்டுமே இயக்கும் விமானங்கள்..\n“பணத்தை தருகிறேன்; திருடன் எனச் சொல்வதை நிறுத்துங்கள்” - விஜய் மல்லையா\nபட்டனை மாற்றி அழுத்திய விமானி : கந்தஹார் விமானத்தால் டெல்லியில் பீதி\nநோயாளி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\n90 நிமிடங்கள் முடக்கம் - வருத்தம் தெரிவித்த இண்டிகோ விமான சேவை\nவிமானத்தில் பீர் தராததால் நடந்த அக்கப்போர் \nநேபாளத்தில் பயணிகள் விமான விபத்து\nநடுவானில் குலுங்கிய மலேசிய விமானம்\nஅமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு\nஸ்ரீநகரில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்க தயாராக இருக்க உத்தரவு..\nகழிவறை என நினைத்து விமானத்தின் கதவைத் திறந்த பாகிஸ்தான் பெண்\nதிடீர் கோளாறு: அவசரமாகத் தரையிறங்கியது சிங்கப்பூர் விமானம்\nவிமான விபத்து: ’போயிங்’ பறக்க சிங்கப்பூரும் தடை\nவிமான விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் அடையாளம் தெரிந்தது\nஎத்தியோப்பியாவில் விமான விபத்து 157 பேர் பலி\nமகளிர் தினத்தையொட்டி பெண்கள் மட்டுமே இயக்கும் விமானங்கள்..\n“பணத்தை தருகிறேன்; திருடன் எனச் சொல்வதை நிறுத்துங்கள்” - விஜய் மல்லையா\nபட்டனை மாற்றி அழுத்திய விமானி : கந்தஹார் விமானத்தால் டெல்லியில் பீதி\nநோயாளி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\n90 நிமிடங்கள் முடக்கம் - வருத்தம் தெரிவித்த இண்டிகோ விமான சேவை\nவிமானத்தில் பீர் தராததால் நடந்த அக்கப்போர் \nநேபாளத்தில் பயணிகள் விமான விபத்து\nநடுவானில் குலுங்கிய மலேசிய விமானம்\nஅமெரிக்காவுக��கான விமான சேவையை நிறுத்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Gausalya?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T02:55:01Z", "digest": "sha1:24P3C5GKBXOV5DHWRJWBYFYXLOWQLTMD", "length": 4773, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Gausalya", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஉடுமலை கவுசல்யா விவகாரம்.. ஒரு வாரத்தில் குழு அமைத்து விசாரணை..\nஇறையாண்மைக்கு எதிராக பேசியதாக உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட்\n“சங்கர் பெயரை வைத்து கவுசல்யா எதுவும் செய்யக்கூடாது” - கிராம தீர்மானம்..\nசங்கர் சிந்திய ரத்தத்திற்காக உரிய நீதி கிடைத்துள்ளது: மனைவி கவுசல்யா பேட்டி\nஉடுமலை கவுசல்யா விவகாரம்.. ஒரு வாரத்தில் குழு அமைத்து விசாரணை..\nஇறையாண்மைக்கு எதிராக பேசியதாக உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட்\n“சங்கர் பெயரை வைத்து கவுசல்யா எதுவும் செய்யக்கூடாது” - கிராம தீர்மானம்..\nசங்கர் சிந்திய ரத்தத்திற்காக உரிய நீதி கிடைத்துள்ளது: மனைவி கவுசல்யா பேட்டி\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2019/09/blog-post_57.html", "date_download": "2019-09-23T02:35:03Z", "digest": "sha1:WPXAP2CQRL2G5EYLLT3H4M7XDEDHNUHM", "length": 6330, "nlines": 36, "source_domain": "www.todayyarl.com", "title": "நடந்தது அத்தனையும் போட்டுடைத்த சேரன்!கவின் லாஸ்லியா நடத்திய நாடகம் - இவ்வளவு நடந்திருக்குதா - Todayyarl.com | TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV | Tamil News", "raw_content": "\nHome / Cinema / நடந்தது அத்தனையும் போட்டுடைத்த சேரன்கவின் லாஸ்லியா நடத்திய நாடகம் - இவ்வளவு நடந்திருக்குதா\nநடந்தது அத்தனையும் போட்டுடைத்த சேரன்கவின் லாஸ்லியா நடத்திய நாடகம் - இவ்வளவு நடந்திருக்குதா\nபிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இதில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷண், வனிதா ஆகியோர் இருக்கிறார்கள்.\nகடந்த வாரம் சீக்ரட் ரூமில் அடைக்கப்பட்ட சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர பலருக்கும் சந்தோசம். பின் அவர் அனைவருடனும் உரையாட தொடங்கினார்.\nபின் ஷெரின், வனிதாவின் பேசும் போது எல்லோரும் நன்றாக கேம் விளையாடுகிறார்கள், வனிதாவும் நானும் தான் பின் தங்கியிருக்கிறோம்.\nநாமினேசன் ரூமில் கவின் ஷெரினை நாமினேட் செய்த காரணம் அதாவது ஷெரின் தான் தானாக வந்து தர்ஷணிடம் பேசுகிறார் என கூறியதாக கூறியுள்ளார்.\nமேலும் லாஸ்லியா கவினுக்கு சேரன் மீதுள்ள பொறாமை குறித்து வனிதாவிடன் பேசியதை வனிதா சேரனிடம் கூறினார். அப்போது சேரன் லாஸ்லியாவை கவின் மைண்ட் ஹராஸ்மெண்ட் செய்து கட்டாய நிலைக்கு தள்ளுகிறார் என கூறுகிறார். லாஸ்லியா ஓகே சொன்னால் அது எப்படியாக மாறும் என்பதை தெரிந்து வைத்துள்ளார்.\nஇரண்டாம் வாரம் முதலே நான் உன் பின்னால் தான் இருக்கிறேன் என லாஸ்லியா கூறியதை சுட்டிக்காட்டி என அப்போதே சந்தேகமாகிவிட்டது. இருவரும் அழகான காதல் படம் போல வெளியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என பல உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை ஐந்து வருடங்களிற்கு பின் அதிரடியாக வழங்கப்பட்ட தீர்ப்பு\nஇந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவின் வடபகுதி கடற்பரப்பு ஊடாக கஞ்சா போதைப் பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த இந்தியர்கள் மூவர...\nஅனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்.... பிக் பாஸில் இருந்து வெளியேறியது இவரா\nபிக் பாஸ் சீச��் 3 நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவு சூடுப்பிடித்துள்ளது. நிறைய வித்தியாசங்களும், மாறுதலும் கொண்டு மக்களிடையே அதிக பரபரப்பை ஏற்படு...\nவிண்வெளியில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க என்ன செய்வார்கள்\nபெண்களின் உடம்பில் உள்ள கழிவுகள் உதிரப்போக்கின் மூலம் அகற்றும் சுழற்சி முறைதான் மாதவிடாய். பெண்களுக்கு ஆண்டுக்கு 11 முதல் 13 மாதவிடாய் சுழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/page/2/", "date_download": "2019-09-23T03:42:05Z", "digest": "sha1:HU2RYUFXDB5KFG34SSBXJBFVAYPC2EXV", "length": 23964, "nlines": 298, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "பிரிகேடியர் பால்ராஜ் – Page 2 – eelamheros", "raw_content": "\nஇந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம். ஆளெண்ணிக்கையை அதிகமாக்கி, நகரும் அணிகளைப் பெருமளவில் ஈடுபடுத்தித் தமது ரோந்து நடவடிக்கைகளை எல்லா இடமும் இந்தியர்கள் தீவிரப்படுத்தினர். இந்தியர்களின் இந்த நகர்வு எமக்கு தாக்குதல்களுக்குச் சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தாலும், எமது நகர்வுகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கத்தான் செய்தது. இந்த நிலையில் தலைவர் அவர்களைச் சந்திப்பதற்காக நாம் வடமராட்சியிலிருந்து மணலாறு நோக்கிய ஒரு பயணத்தை மேற்கொள்ள… Read More மதிப்புக்குரிய தளபதி\nமுதற்பயணம்அது 1984 ஆம் ஆண்டு. செம்மலைக் கிராமம்; இருளகற்றி விடிந்து கிடந்தது. அங்கே கூடியிருந்த சில இளைஞர்கள் மட்டும்; சுறுசுறுப்பாக அதேநேரம்; பதை பதைப்பாக நின்றனர். விடுதலைப் போராளிகளாகத் தம்மை இணைத்திருந்த அந்த இளைஞர்கள்; இராணுவப் பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாடு நோக்கிய பயணத்திற்குத் தயாராகி நின்றனர். லெப்.காண்டீபன் தலைமையில் அவர்கள் புறப்பட வேண்டும். செம்மலையிலிருந்து புறப்படும் அவர்கள்; கடற்கரையை அடைந்து அங்கிருந்து வண்டியெடுத்து தமிழ்நாட்டைச் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டைச் சென்றடையும் அவர்கள்; அங்கு நிறுவியிருக்கும் பயிற்சி முகாமில்;… Read More வீரர்கள் மதிக்கும் வீரன்\nபிரிகேடியர் பால்ராஜ் – ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன்\nவானம் அளந்தது அனைத்தும் அளந்து, வானம் அறி��்தது அனைத்தும் அறிந்து, வளர்ந்து வாழ்கின்ற எம் தமிழ் மொழியின் வரலாறு எத்தனையோ மிகப் பெரிய வீரர்களைக் கண்டிருக்கின்றது. வீரர்களின் வீரத்தைப் போற்றுகின்றோம்;. போர்களை நாங்கள் விரும்புகிறவர்கள் அல்ல. போர்கள் இல்லாத எவ்வித சச்சரவுகள் இல்லாத சமாதான உலகமே எம் அனைவருடைய கனவாகவும் இருக்கின்றது. ஆனால், அந்த உலகம் வருகின்ற வரை, நீதி வருகின்ற வரை, நீதிக்காக, மனித உரிமைகளுக்கான, மனித இருப்புக்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அக்கிரமங்களை,… Read More பிரிகேடியர் பால்ராஜ் – ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப்… Read More பிரிகேடியர் பால்ராஜ்\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை ��ைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளு��்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/185445?ref=archive-feed", "date_download": "2019-09-23T03:16:53Z", "digest": "sha1:G7EER66WPXM4DNCTPXWYIDLCDURIIQ3A", "length": 6426, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "நடுரோட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுரோட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகர்\nநடிகர் ஜூகல் அகமது மர்மமான முறையில் சாலையில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.\nஅசாம் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான அகமது இரு தினங்களுக்கு முன்னர் சாலையில் விழுந்து கிடந்தார்\nஅருகிலிருந்தவர்கள் அகமதை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.\nசாலை விபத்தில் சிக்கி அகமது உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது.\nஇந்நிலையில் அகமதை திட்டமிட்டு சிலர் கொலை செய்ததாக அவரின் குடும்பத்தாரும், உறவினர்களும் பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் ��டிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-places-visit-coimbatore-002741.html", "date_download": "2019-09-23T03:22:42Z", "digest": "sha1:2WDT46DH34P4CXUYPVC5UMX5NZYYUKIM", "length": 20953, "nlines": 197, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Best Places to Visit in Coimbatore | Attractions | Things to do கோவன்புத்தூராக இருந்து கோயம்புத்தூரான வரலாறு தெரியுமா ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»கோயம்புத்தூரான கோவன் புத்தூர் வரலாறு தெரியுமா \nகோயம்புத்தூரான கோவன் புத்தூர் வரலாறு தெரியுமா \n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n61 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n68 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews கமலும், தினகரனும் பயத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை... அமைச்சர் தங்கமணி விமர்சனம்\nTechnology எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nதமிழகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரியநகரம் கோயம்புத்தூர். ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் கோவை தமிழகத்தின் டெட்ராய்ட் என்ற புகழமையும் பெற்றுள்ளது. மாவட்டம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் பரவிக் கிடக்கின்றன. அவற்றிற்கெல்லாம் மேலாக, இதமான தட்பவெப்பம், மேற்குத் தொடர்சி மலையில் ஜில்லென்ற காற்று, விரு��்தோம்பலில் பட்டம் பெற்ற மக்கள் என இவ்வூரின் சிறப்புகள் நிறைந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இத்தனையுள்ள கோயம்புத்தூர், கொங்கு, கோவை, கோனியம்மன்புத்தூர்-ன்னு பல பேர்களையும் கொண்டு தனித்துவமா உள்ளது. இந்த ஊரோட உண்மையான வரலாறு தான் என்ன \nதற்போது, தமிழகத்தில் சென்னை மாநகருக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக உள்ள கோவை, ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒருபகுதியாக இருந்தது. வடக்கே தலைமலை என்னும் கோபிசெட்டிபாளையம், கிழக்கே கொல்லிமலை, தெற்கே பழனி, மேற்கே நீலகிரி என நான்கு பக்கமும் மலைகள் சூழ கொங்கு மண்டலத்தில் கோவையும் முக்கிய வணிக நகராக இருந்துள்ளது.\nகி.பி. 3-ம் நூற்றாண்டு தொட்டு 9-ம் நூற்றாண்டு வரை கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்தது கங்க மன்னர்கள். அவர்களைத் தொடர்ந்து, கொங்கு சோழர்களும், பாண்டிய மன்னர்களின் சிற்றரசர்களும் என்கிறது வரலாறு.\nகேரள கடற்கரைகள் முன்னொருகாலத்தில் வஞ்சித்துறைமுகம் என அழைக்கப்பட்டு வந்தது. அப்போதுதான், ரோமானிய வியாபாரிகள், கேரளா வழியாக கோவை வந்து முட்டம் மற்றும் கொடுமணலில் ரத்தினம் உள்ளிட்ட செல்வங்களை வாங்கி சென்றுள்ளனர். இதற்கான ஆதாரங்கள், திருப்பூர் அடுத்துள்ள கொடுமணலிலும், சிங்காநல்லூர் அடுத்துள்ள வெள்ளலூரிலும் நடந்த அகழ்வாராய்ச்சியில் ஏராளமாக கிடைத்தன.\nஇன்று எல்லைகளில் மட்டுமே பசுமையாகக் காணப்படும் கோவை ஒரு காலகட்டத்தில் ஊர் முழுக்கவே அடர்ந்த காடுகளாக இருந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே நெல், வாழை, கரும்பு என விவசாயம் நடைபெற்றுள்ளது. இவை அனைத்தும் ஒரே நீராதாரமாக இருந்தது காஞ்சிமாநதி என்னும் நொய்யல் நதியாகும். இன்று அந்த நதி இருந்ததற்காக ஆதாரத்தை தேடி நாம் அழைவது தனிக் கதை.\nஇன்று இருந்த தடம் அறியாமல் போன நொய்யல் ஆற்றின் குறுக்கே 700 ஆண்டுகளுக்கு முன்பு 23 தடுப்பணைகள் கட்டி, 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால் வெட்டியதோடு அவற்றின் மூலம் 36 குளங்களில் தண்ணீர் சேமித்துள்ளனர் நம் கோவை மக்கள். இன்றும், கோவையில் சற்று நிலத்தடி நீர்மட்டம் சீராக இருக்கக் காரணம் அப்போது இருந்த நொய்யல் ஆறும் அதன் குளங்களுமே.\nநொய்யல் ஆற்றின் கரையில் திருப்பேரூர் என்று அழைக்கப்படும் இடத்தில் தான் இப்போது பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. பே��ூர் கோவிலில் விஜயநகர பேரசின் காலத்தில் மாதையன் என்ற மன்னர் கட்டிய தெப்பக்குளம் இன்றும் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. பேரூர் கோவிலின் கனகசபை மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் உலக பிரசித்தி பெற்றவை.\nபண்டையக் காலத்தில் கோசர்கள் இப்பதியை ஆட்சி செய்ததால் கோசன் புத்தூர் என பெயர் பெற்று பிற்காலத்தில் கோவன்புத்தூர், கோயம்புத்தூர் என மருவியதாக ஓர் கதை உள்ளது. கோவையைப் பொருத்தவரையில் மலைகள் சூழ்ந்த பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் தலைவனான கோவன் என்பவரின் பெயர் முதலில் கோனியம்மன் கோவிலுக்கு சூட்டப்பட்டு பின், கோவன் புத்தூர் எனவும், பிற்காலத்தில் மருவி கோயம்புத்தூர் என்ற பெயரைப் பெற்றதாக வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளது.\nகோயம்புத்தூரில் என்றும் பரபரப்பாக செயல்படும் பகுதி ஒப்பணக்கார வீதி. பல்வேறு தொழில்நிறுவனங்கள், பெரிய பெரிய கடைகள், நகை, துணி வியாபாரம் என பெரும்பகுதி நேரம் இங்கு பரபரப்பாகவே காட்சியளிக்கும். இப்பகுதியில் வசிப்பவர்கள் கூட சற்று மாறுபட்ட கலாச்சாரம் கொண்டவர்களாகவே இருப்பர். இதற்குக் காரணம் தெரியுமா . விஜயநகர பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள்தான் இந்த வீதியின் பெயருக்கு காரணமான ஒப்பணக்காரனர்கள். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால் ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்துள்ளது.\nஉக்கடம் அருகே, டவுன்ஹாலுக்கு பின்புறம் முன்னொரு காலத்தில் கோட்டை ஒன்று இருந்துள்ளது. பிரிட்டிஷ் மற்றும் மைசூர் படைகளுக்கு இடையே நடைபெற்ற போரில் அந்தக் கோட்டை சிதிலமடைந்தது. தொடர்ந்து, நடைபெற்ற போரின்போது திப்புவின் உத்தரவின் பேரில் இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது. அந்த கோட்டையின் குவியல்கள் தான் மேடாக மாறி இன்றைய கோட்டை மேடாக உள்ளது.\n பொள்ளாச்சி பக்கத்துல இப்படி ஒரு பிரம்மாண்டம்\nதலைகுனிந்து நிற்கும் பொள்ளாச்சியோட அதிர்ச்சியளிக்கும் உண்மை முகம்\n200 வருடங்களில் கோயம்புத்தூர் அடைந்துள்ள மாற்றத்தை பாருங்கள்\nவளமான வாழ்வு தரும் கோவில்கள் இந்த ராசிக்காரங்களுக்கு வெற்றி நிச்சயம்\nகோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க\nகாதலர்கள் அதிகம் செல்லும் கோ���ையின் அழகிய இடங்கள் இவை\n12 வருடம் கழித்து நீல நிறமாக மாறிய நீலகிரி\nவந்தாச்சு சதுர்த்தி: உலகிலேயே பெரிய விநாயகரை தரிக்கலாம் வாங்க\nவிநாயகரைக் கண்டு மிரண்ட எமன் அவரே அமைத்து கொடுத்த கோவில்\n3 லட்சம் ரூபாய் செலவு செய்து ஹனிமூன் இவர்கள் கண்ட காட்சி தெரியுமா\nஅதிகார நந்தி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nகோயம்புத்தூர் - கொழுக்குமலை: வீக்கென்ட் சுற்றுலா செல்வோமா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/12/07/tamilnadu-tremors-felt-dharapuram-again-aid0128.html", "date_download": "2019-09-23T03:32:05Z", "digest": "sha1:VX3YISENW3JUTEZ7AYDZV67WRMODYJS7", "length": 15311, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாராபுரத்தில் மீண்டும் நிலஅதிர்வு: மக்கள் பீதி | Tremors felt in Dharapuram again | தாராபுரத்தில் மீண்டும் நிலஅதிர்வு: மக்கள் பீதி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கப்போவது யார்.. இன்று நேர்காணல்\nகமலும், தினகரனும் பயத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை... அமைச்சர் தங்கமணி விமர்சனம்\nபல மில்லியன் செலவழித்தும் மக்கள் வரலியே.. ஹவுடி மோடி பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கடுகடுப்பு\nஜார்கண்ட்டில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பசு மாடு கடத்தியதாக கும்பல் தாக்குதல்.. இளைஞர் படுகொலை\nசிறப்புப் பேட்டி: ''கீழடி அகழாய்வு தமிழகத்தின் புதிய மைல்கல்''-சு.வெங்கடேசன் எம்.பி.\nஎன்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை.. முத்துவிழா நிகழ்ச்சியில் ராமதாஸ் உருக்கம்\nTechnology எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் ���ந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாராபுரத்தில் மீண்டும் நிலஅதிர்வு: மக்கள் பீதி\nதாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தின் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று காலை 10.15 மணிக்கு நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.\nகடந்த மாதம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சுற்றுவட்டாரங்களில் உள்ள மூலனூர் ஒரத்துப்பாளையம், கனக்கம்பட்டி, கன்னிவாடி, புதுப்பை, எரசினம்பாளையம், மூலப்பாளையம் உள்பட 10 கிராமங்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளு்ககு ஓடி வந்தனர்.\nஇந்நிலையில் தாராபுரம் சுற்று வட்டார கிராமங்களில் இன்று காலை 10.15 மணிக்கு மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. மூலனூரை அடுத்த கிளாண்குண்டல், சுள்ளிபொறுக்கிபாளையத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டது. ஏற்கனவே நிலம் எப்பொழுது அதிரும் என்ற பயத்தில் இருந்த மக்கள் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டதும் தெருக்களுக்கு ஓடி வந்தனர். பலத்த சத்தத்துடன் அதிர்வை உணர்ந்தாக மக்கள் தெரிவித்தனர்.\nகடந்த மாதம் 27ம் தேதி திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே நில அதிர்வு ஏற்பட்டது.வெள்ளகோவில் அடுத்த மயில்ரெங்கம், எரிசனம்பாளையம், கன்னிவாடி, ஒரத்துப்பாளையம் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு சில விநாடிகள் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிலி நாட்டில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவு.. மக்கள் அச்சம்\nஜப்பானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nவாணியம்பாடி பகுதியில் பயங்கர சப்தத்துடன் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... 8 பேர் உயிரிழந்த பரிதாபம்.. மீட்பு பணிகள் தீவிரம்\nமகாராஷ்டிராவில் நிலநடுக்கம்.. வீடு இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு.. வீதிகளில் மக்கள் தஞ்சம்\nஅருணாச்சல பிரதேசம், அசாமில் நிலநடுக்கம்... வீடுகள் அதிர்ந்தது.. வீதிகளில் மக்கள் தஞ்சம்\nஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஆஸ்திரேலியாவின் ப்ரூம் அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. 6.4 ரிக்டராக பதிவு\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nகலிபோர்னியாவில் 34 மணி நேரத்தில் 8 முறை நிலநடுக்கம்... கடைசியில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம்\nநேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nearthquake நில அதிர்வு tremors தாராபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/kellyanne-conway-i-m-victim-sexual-assault-330933.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-23T03:02:32Z", "digest": "sha1:T4YIDYCD4YGBAG3FIFREL4I6F3777S2Z", "length": 18595, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானேன் - வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு குரல் | Kellyanne Conway: 'I'm a victim of sexual assault' - Tamil Oneindia .article-image-ad{ display: none!important; }", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜார்கண்ட்டில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பசு மாடு கடத்தியதாக கும்பல் தாக்குதல்.. இளைஞர் படுகொலை\nசிறப்புப் பேட்டி: ''கீழடி அகழாய்வு தமிழகத்தின் புதிய மைல்கல்''-சு.வெங்கடேசன் எம்.பி.\nஎன்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை..முத்துவிழா நிகழ்ச்சியில் ராமதாஸ் உருக்கம்\nசென்னை உட்பட தமிழகம் முழுக்க பரவலாக மழை.. 2 நாட்களுக்கு தொடரும்.. இடி தாக்கி 2 பேர் பலி\nவிபரீத முடிவு எடுக்க வேண்டாம்; பாஜகவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அட்வைஸ்\nதீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்\nTechnology எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nMovies ம��தாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானேன் - வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு குரல்\nகடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.\nஇளம் வயதில் தாம் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக வெள்ளை மாளிகையின் ஆலோசகர் கெல்லயன் கான்வாய் கூறி உள்ளார். சி.என்.என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில், இவ்வாறாக கூறி உள்ளார். இப்போது கான்வாய்க்கு 51 வயதாகிறது. முன்னதாக அவர் தன்னை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக கூறி இருந்தார்.\nமோசமான சூறாவளி தொடர்ந்து தாக்கியதில் ஜப்பானில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ட்ராமி சூறாவளி தாக்கியதில் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு மேற்கு ஒசாகா மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. மணிக்கு 216 கி.மீ வேகத்தில் சூறாவளி தாக்கியது. விமானம் மற்றும் ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டன. ஏறத்தாழ 7,50,000 வீடுகள் மின்சார சேவையை இழந்தன.\nபிரேசில் அதிபர் தேர்தலில் முன்னிலை போட்டியாளரான ஜேர் போல்சானாரோவுக்கு எதிராக லட்சகணக்கான பெண்கள் வீதியில் இறங்கி போராடி உள்ளனர்.'அவரை இல்லை' என்ற வார்த்தை தாங்கிய பதாகைகளை ஏந்தி, போல்சானாரோவுக்கு எதிராக பெண்கள் கோஷங்கள் எழுப்பினர். செப்டம்பர் 6-ம் தேதி ஓர் அரசியல் நிகழ்வின்போது கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜேர், பெண்கள், கருப்பினத்தவர், பாலியல் சிறுபான்மையினர் மீது மோசமான, தடாலடியான கருத்துகளைக் கூறி பிரபலமடைந்தவர்.\nபிரேசில் ஜனாதிபதி வேட்பாளரின் அதிர்ச்சியூட்டும் 'வன்புணர்வு' கருத்து\nதெற்கு இராக் பாஸ்ரா நகர���்தில் உள்ள தமது நாட்டு தூதரகத்தை மூட இருப்பதாக அமெரிக்கா கூறி உள்ளது. இரான் துணையுடன் இயங்கும் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்கள்தான் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறி உள்ளது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவசரகால ஊழியர்கள் அனைவரும் பாக்தாத் பகுதிக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறி உள்ளார்.\nமுன்னாள் அதிபர் பிணையில் விடுதலை\nமுன்னாள் அதிபர் பிணையில் விடுதலை\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட மாலத்தீவின் முன்னாள் அதிபர் மெளமூன் அப்துல் கயூம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரியில் ஏற்பட்ட எதிர்க்கட்சிகளின் கிளர்ச்சியை அடுத்து கயூம் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.\nஇது தொடர்பான முந்தைய செய்திகளை படிக்க:\nமாலத் தீவில் 'அவசர நிலை': இந்தியர்களுக்கு முக்கிய அறிவுரை\nமாலத் தீவில் 'அவசர நிலை' பிரகடனம்\nதிருமணம் மட்டுமே பெண்களின் வாழ்க்கையா -தடைகளை தகர்த்த பெண்ணின் கேள்வி #beingme\nஇந்தோனீசியா: நிலநடுக்கம், சுனாமிக்கு 800க்கும் மேற்பட்டோர் பலி\nபென்குயின் குஞ்சை கடத்திய ஒரு பாலுறவு பென்குயின்கள்\nசுற்றுலா வாசிகளுக்காக காத்திருக்கும் கேரள படகு இல்லங்கள்\nமேலும் white house செய்திகள்\nபிப்ரவரியில் டிரம்பை மீண்டும் சந்திக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜங்\nஉலகப் பார்வை: \"அதிபர் டிரம்பை சுற்றியுள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியாது\"\nஎலி, கரப்பான், எறும்பு... கொடுமையோ கொடுமை.. வெள்ளை மாளிகையை தொல்லை செய்யும் பூச்சிகள்\nடிரம்ப் வாழும் வெள்ளை மாளிகையிலும் எலி, கரப்பான்பூச்சி பிரச்சனை\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்\n'கொழந்தசாமி அவசரப்படாத... ட்ரம்ப் அப்படி எதுவும் அறிவிக்கல' - வெள்ளை மாளிகை அறிக்கை\nநீங்களும் வேண்டாம், உங்க வேலையும் வேண்டாம்.. ட்ரம்ப் ஆலோசகர் அதிரடி ராஜினாமா\nசீனாவிடம் மன்னிப்பு கேட்டது அமெரிக்கா... ஏன் எதற்கு\nவெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி.. சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து அசத்திய டிரம்ப்\nடிரம்பின் உதவியாளராக இணைந்தார் மகள் இவான்கா\nவெள்ளை மாளிகை அருகே மர்ம பொருள்.. அமெரிக்க அதிபர் மாளிகை திடீர் மூடல்\nட்ரம்பின் படுக்கையறைக்கு அருகே மர்ம நபர்.. வெள்ளை மாளிகை அதிகாரிகளின் கவனக் குறைவா \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwhite house usa வெள்ளை மாளிகை அமெரிக்கா பாலியல் தொல்லை\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nஅமலாக்கத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக.. வழக்குக்காக சிம்பன்சி குரங்குகள் பறிமுதல்\nஇப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-minister-s-pa-taking-bribe-driver-job-whatsapp-audio-viral-237640.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-23T03:57:34Z", "digest": "sha1:X64UZC2WQAJPY6O64TLMSO7Q5SW4BUIH", "length": 23089, "nlines": 238, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிரைவர் வேலைக்கு லஞ்சம் வாங்கிய அமைச்சரின் பி.ஏ., ... வாட்ஸ் அப்பில் வலம் வரும் ஆடியோ | TN Minister's PA taking bribe for driver job Whatsapp audio Viral - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதிகார் சிறைக்கு விரைந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்.. ப.சிதம்பரத்துடன் சந்திப்பு\nஅக்டோபர் மாத ராசிபலன்கள் 2019: மேஷம் ராசிக்காரர்களுக்கு லாபமான மாதம்\nசோறே சொர்க்கம் சொக்கநாதா… நாக்கு கேக்கு… நான் என்ன செய்ய\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கப்போவது யார்.. இன்று நேர்காணல்\nகமலும், தினகரனும் பயத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை... அமைச்சர் தங்கமணி விமர்சனம்\nபல மில்லியன் செலவழித்தும் மக்கள் வரலியே.. ஹவுடி மோடி பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கடுகடுப்பு\nLifestyle மஞ்சளை வைத்து உங்கள் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி தெரியுமா\nTechnology எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா ���ுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரைவர் வேலைக்கு லஞ்சம் வாங்கிய அமைச்சரின் பி.ஏ., ... வாட்ஸ் அப்பில் வலம் வரும் ஆடியோ\nசென்னை: தமிழக அமைச்சர் ஒருவரின் உதவியாளர், அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் வேலைக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கியது அம்பலமாகியுள்ளது. பணம் கொடுத்த போலீஸ்காரருடன் அமைச்சரின் பிஏ பேசும் ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருவது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅரசு போக்குவரத்துக்கழக டிரைவர் வேலைக்கு அமைச்சரின் உதவியாளர் பணம் வாங்கியதாக போலீஸ்காரருடன் அவர் பேசும் ஆடியோதான் அது. வாட்ஸ்அப் ஆடியோ பேச்சு விவரம்: எடுத்தவுடன் ரிங் போகும் சத்தம் கேட்கிறது.\nகாவலர்: ஹலோ வணக்கம்சார், நான் கச்சிரயபாளையம் போலீஸ் பேசறேன் சார்.\nமினிஸ்டர் பிஏ: யாரது சொல்லுங்க.\nகாவலர்: அருண் என்பவருக்கு ராஜா பணம் கொடுத்தானே, என்ன ஆச்சு.\nபிஏ: சிறிதுநேரம் யோசித்தபடி, ஓ அதுவா.\nகாவலர்: போக்குவரத்து கழக டிரைவர் பணம் கொடுத்திருந்தானே சார்.\nபிஏ: 15ம் தேதிக்குள் ரெடியாகும்.\nகாவலர்: 15ம் தேதிதான் ரெடியாகுமா\nபிஏ: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.\nகாவலர்: காசு கொடுத்து 3 மாசம் ஆயிருச்சே... அதனாலதான் கேட்கிறேன். காசு கொடுத்தவன் என்ன கேட்கிறான். அதனாலதான் சார். ராஜாகிட்ட கேட்டா பதில் சொல்ல மாட்டுக்கான்.\nபிஏ: மினிஸ்டர் டேபிளில் பைல் உள்ளது. 113 கையெழுத்து போட வேண்டும். கையெழுத்துதான் பாக்கி.\nகாவலர்: பணம் ராஜா கொடுத்துவிட்டானா\nகாவலர்: இதுவரை எவ்வளவு கொடுத்துள்ளான்.\nபிஏ: என்கிட்ட 5 பேருக்கு கொடுத்து உள்ளான்.\nபிஏ: 5 பேருக்கு ரூ.9 லட்சம் கொடுத்து உள்ளான்.\nகாவலர்: 5 பேருக்கா சார்.\nபிஏ: ஆமா 5 பேருக்கு.\nகாவலர்: இந்த மாதத்திற்குள் முடிந்து விடுமா.\nபிஏ: கையெழுத்து போட்டா, நாளைக்கே முடிந்துவிடும். இதுவேற வந்துட்டு. உங்களுக்கு தெரியாதா, இப்ப என்ன நடக்குன்னு.\nகாவலர்: இல்லை நீங்க சொன்னீங்களே அதுக்குதான்\nபிஏ: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எல்லோரும் பிசியா இருக்காங்க.\nபிஏ: இன்று கையெழுத்து போட்டால் நாளைக்கே முடிந்து விடும். பணம் வந்துவிட்டது.\nகாவலர்: சரிங்க சார். ஓகே. பணம் வந்துட்டுல்ல சார்.\nபிஏ: நமக்கே அமொண்ட் வரணும். முடிச்சிட்ட�� சொல்றேன்.\nகாவலர்: அவனே கஷ்டத்தில் இருக்கிறான். நான் வாங்கி ஏதோ எடுத்து கொண்டதாக ஊரில் ஒரு மாதிரியாக நினைக்கிறார்கள்.\nபிஏ: என் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்.\nகாவலர்: ராஜா தான் கொடுத்தான். எனக்கு திருக்கோவிலூர்தான். சந்தோஷ், சபரீசன் (இளைஞர் பாசறை) எனது கிளாஸ்மேட்தான். ராஜா இங்கு சரியில்லாத வேலை செய்கிறான்.\nகாவலர்: ராஜாதான் சார். நேற்று கூட இன்ஸ்பெக்டர் சொல்றார். பழகியவன் என்பதால் விடுகிறேன், என்று சொன்னார்.\nபிஏ: போனில் டீலிங் செய்ய வேண்டாம். இதுவீட்டு நம்பர். நேரில் பேசலாம். சென்னைக்கு வாங்க பேசலாம்.\nகாவலர்: நேற்றிவு ஊருக்கு வந்துவிட்டதாக ராஜா கூறினான்.\nபிஏ: வந்துவிட்டு கிளம்பிவிட்டேன். உங்க பேரு\nபிஏ: நேம் லிஸ்ட் கவர்ல போட்டு கொடுத்து உள்ளான். 76 கையெழுத்து போட்டாக வேண்டும்.\nகாவலர்: ஓகே, ஓகே. கொஞ்சம் முன்கூட்டியே வாங்கி கொடுத்தா நல்லா இருக்கும்.\nபிஏ: மொத்தமாக அமொண்ட் கொடுத்து இருக்கான். பெரிய தெய்வத்தை கவனித்து விட்டனர். குட்டி தெய்வத்தை கவனிக்க வேண்டாமா.\nகாவலர்: என்ன அமொண்ட் சொல்லுங்க.\nகாவலர்: இந்த நம்பருக்கு ஆர்டர் ரெடியாயிட்டுன்னு சொல்லுங்க, நானே சென்னைக்கு வாரேன். இல்லை தம்பிய அனுப்புகிறேன்.\nபிஏ: ராஜாகிட்ட எவ்வளவு கொடுத்தீங்க.\nகாவலர்: ரூ.1.80 லட்சம் கொடுத்து இருக்கேன்.\nபிஏ: எங்கிட்ட ரூ.9 லட்சத்து சில்லரை கொடுத்து உள்ளான். மொத்தமாக கொடுத்திருக்கிறான்.\nபிஏ: இந்த பையனுக்கு 6 பேர் கணக்குனு மினிஸ்டர் சொல்லியிருக்கார்.\nகாவலர்: வணக்கம் சார் என உரையாடல் முடிகிறது.\nஇந்த வாட்ஸ்அப் ஆடியோ குறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்ட போது, ஆடியோவில் பெயர் கூறப்பட்ட காவலரை விசாரணைக்கு எஸ்பி நரேந்திரன்நாயர் அழைத்துள்ளார். விசாரணைக்கு பிறகே உண்மை தெரிய வரும்'' என்றனர்.\nஅரசு போக்குவரத்துக்கழக டிரைவர் பணிக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாக அவரது பிஏ, காவலருடன் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nபோக்குவரத்துக்கழக அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்த போது டிரைவர், பொறியாளர் பணிக்காக லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்பட்டது. இப்போது வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சரின் பிஏ லஞ்சம் வாங்கியதாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப் ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்���ுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் government job செய்திகள்\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2500 உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை திடீர் ரத்து\nதமிழக அரசு வேலையில் சேர அருமையான வாய்ப்பு.. உதவிப் பேராசிரியர் பணிக்கு ரூ.1,82,400 வரை சம்பளம்\nஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\nடி.என்.பி.எஸ்.சி-யின் பரிந்துரை ஏற்பு.. 50 பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியில்லை என அறிவிப்பு\nகாலையில் நேர்காணலுக்கு மதியம் வந்த தபால்... இடிந்து போன கோவைப் பெண்\nஅரசு பணியாளர்களுக்கு 5 வருட கட்டாய ராணுவ சேவை.. அதிரடி சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு\n5 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றினால் மட்டுமே அரசு வேலை: அதிர வைக்கும் தகவல்\nஅதிமுகவினர் கை காட்டுபவர்களுக்கே அரசு வேலையாம்... அமைச்சர் செங்கோட்டையனின் புதிய சர்ச்சை\nஅரசு வேலை, அரசாளும் யோகம் தரும் ஆதவனை வணங்குங்கள் #Rathasaptami\nஅரசு வேலையில் சேர ஆசையா... இதோ அட்டவணை - படிப்போடு பரிகாரம் பண்ணுங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/police-arrest-fake-doctor-who-did-abortion-in-thiruvannamalai-352392.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-23T02:43:37Z", "digest": "sha1:ZP33XRGG4A2Z7PSH3MGHDOTKP77SBL6C", "length": 18604, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் \"டாக்டர்\" கவிதா | Police arrest fake doctor who did abortion in Thiruvannamalai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\nஎன்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை..முத்துவிழா நிகழ்ச்சியில் ராமதாஸ் உருக்கம்\nசென்னை உட்பட தமிழகம் முழுக்க பரவலாக மழை.. 2 நாட்களுக்கு தொடரும்.. இடி தாக்கி 2 பேர் பலி\nவ���பரீத முடிவு எடுக்க வேண்டாம்; பாஜகவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அட்வைஸ்\nதீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்\nஎல்லாரும் சௌக்கியம்..தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழியிலும் பேசிய மோடி.. ஹவுடி மோடியில் அசத்தல்\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nTechnology எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் \"டாக்டர்\" கவிதா\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் ஒருவர் கணவருடன் கைது செய்யப்பட்டார்.\nதிருவண்ணாமலையில் சட்டவிரோதமாக கருகலைப்பு நடைபெறுவதாக எஸ்பிக்கு புகார் எழுந்தது. இதையடுத்து திருவண்ணாமலை முழுவதும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே ஒரு பேன்ஸி ஸ்டோரில் போலீஸார் சோதனை செய்தனர்.\nஅப்போது அந்த கடை உரிமையாளர் கவிதாவிடம் (32) போலீஸார் விசாரித்தனர். அவர் உரிய பதிலை அளிக்கவில்லை. அப்போது கடையில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் கருக்கலைப்பு செய்ய வந்ததாக கூறினார்.\nமும்பை டாக்டர் பாயல் தற்கொலை வழக்கு: சாதியை சொல்லி சாகடித்த 3 டாக்டர்கள் கைது\nஇதையடுத்து மேலும் விசாரணையில் அந்த பெண் கலசப்பாக்கத்தை அடுத்த பாடகம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் திருமணமாகி ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமானதால் கருவை கலைக��க வந்ததாகவும் தெரிவித்தார். இதனிடையே திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி, எஸ்பி சக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பேன்சி ஸ்டோரில் சோதனை நடத்தப்பட்டது.\nஇந்த சோதனையில் வாட்டர் கேன்கள் வரும் அட்டை பெட்டியில் கருக்கலைப்பு செய்யும் கருவிகள், மருந்து மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் ஸ்கேன் இயந்திரமும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஒரு படுக்கையும் இருந்தது.\nஇதுகுறித்து ஆட்சியர் கந்தசாமி கூறுகையில் திருவண்ணாமலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி ஒருவர் திடீரென சிகிச்சைக்கு வராமல் இருந்தார். இதுகுறித்து விசாரித்த போது கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.\nஅந்த பெண்ணின் செல்போனுக்கு வந்த அழைப்பை வைத்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்த கவிதா என்பவர் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. கிரிவல பாதையில் இந்த கடை உள்ளதால் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் முன்பக்கம் பேன்ஸி ஸ்டோர் வைத்து உள்ளே கருக்கலைப்பு மையம் நடத்தி வந்துள்ளனர்.\n10 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கருக்கலைப்பு மையத்தில் 4000 பேர் கருக்கலைப்பு செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து கடைக்கு சீல் வைத்து கவிதா அவரது கணவர் பிரபு ஆகியோரை கைது செய்துள்ளோம் என்றார் ஆட்சியர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதம்பிக்கு வயசு 19.. பொண்ணுக்கு ஜஸ்ட் 16தான்.. காதல்.. மோதல்.. மலையிலிருந்து குதித்து.. படுகாயம்\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nஎல்லாத்தையும் எடுங்க.. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்.. திமுக முப்பெரும் விழா பேனர்கள் அதிரடியாக அகற்றம்\nமொளகா பொடியை போட்டுட்டு வந்துர்றா.. போலீஸ்காரர் வீட்டில் ஆட்டைய போட்ட திருடன்.. சிக்கிய பரிதாபம்\nவில்லங்க காதல்.. அண்ணியை கல்யாணம் செய்த கொழுந்தன்.. இருவரும் விஷமருந்தி தற்கொலை\nலேட்டஸ்ட்... அறிமுகமாகிறது அத்தி வரத வி���ாயகர் சிலை... தீவிரமடையும் சிலை தயாரிப்பு\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு.. தினகரன் தந்த பரபரப்பு பதில் இதுதான்\nபாம்புன்னா படமெடுக்கும்.. பள்ளி கூடத்துக்கு படிக்கவுமா வரும்.. பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை\nஆச்சரியம்.. ரேவதிக்கு 2-வது முறையாக ஆம்புலன்சில் பிறந்த குழந்தை\nகட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி\nஆத்தா வந்திருக்கேன்டா.. அவங்க இங்க வந்து தண்ணி பிடிக்க கூடாது.. சாமியாடி செய்த குட்டி கலாட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruvannamalai abortion arrest திருவண்ணாமலை கருக்கலைப்பு கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/137960-financial-relief-plan", "date_download": "2019-09-23T02:36:39Z", "digest": "sha1:R62UB6U7F26ATFIUKIPKHWNAMCV6DPHQ", "length": 15258, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 28 January 2018 - நிம்மதி தரும் நிதித் திட்டம் - 25 - குவைத் டு இந்தியா... சரியான முதலீட்டுத் திட்டங்கள்! | Financial relief plan - Nanayam Vikatan", "raw_content": "\nவருமான வரியைச் சேமிக்க 5 வழிகள்\nபுத்திசாலித்தனமான முதலீடு... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\nட்விட்டர் சர்வே - வருமான வரியை எப்படிச் செலுத்துகிறீர்கள்\nபட்ஜெட் 2018 : தொழில் துறை எதிர்பார்ப்புகள் ஜி.எஸ்.டி வரியைக் குறித்த காலத்துக்குள் திரும்பத் தரவேண்டும்\nஐ.டி.எஃப்.சி & கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் இணைப்பு... யாருக்கு லாபம்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்\nநாணயம் கான்க்ளேவ் : பங்குச் சந்தை... காத்திருக்கும் வாய்ப்புகள்... சிக்கல்கள்\n2017: எந்த மியூச்சுவல் ஃபண்ட், என்ன வருமானம்\nஷேர்லக்: ஸ்மால், மிட்கேப் பங்குகள் உஷார்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 25 - குவைத் டு இந்தியா... சரியான முதலீட்டுத் திட்டங்கள்\nஃப்ராங்க்ளின் லோ டுரேஷன் ஃபண்ட்... ரிஸ்க் எடுக்க விரும்பாத வர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - #LetStartup - ஸ்நாக் எக்ஸ்பெர்ட்ஸ் வேதிப்பொருள் சேர்க்கப்படாத நொறுக்குத் தீனிகள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்\nஇனி உன் காலம் - 8 - நில்... கவனி... செல்\nபென்ஷன் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது\n - மெட்டல் & ஆயில்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 25 - குவைத் டு இந்தியா... சரியான முதலீட்டுத் திட்டங்கள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 25 - குவைத் டு இந்தியா... சரியான முதலீட்டுத் திட்டங்கள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 40 - கரைந்த சேமிப்பு... காத்திருக்கும் இலக்குகள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 38 - சின்ன வயசு... பெரிய கனவு\nநிம்மதி தரும் நிதித் திட்டம் -37 - சுகமான வாழ்க்கைக்கு சூப்பரான முதலீடுகள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் -36 - வீடு... கார்... மனைவி... மக்கள்... இளைஞர்களின் கனவு கைகூடுமா\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 35 - 38 வயதில் ஓய்வுபெறுவது சாத்தியமா\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வது\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 33 - எந்த இலக்கு முதலில்..\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 32 - வளமான எதிர்காலத்துக்குச் சரியான முதலீட்டுத் திட்டங்கள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 31 - இன்ஷூரன்ஸை நிறுத்திவிட்டு, எஸ்.ஐ.பி தொடங்கலாமா\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 29 - தவறை உணர்கிறேன்... தப்பிக்க என்ன வழி\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 28 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 27 - பாசக்கார அண்ணனின் பக்கா பிளானிங்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 26 - இ.எம்.ஐ-யில் பொருள்கள்... எதிர்கால இலக்குகளுக்கு முட்டுக்கட்டை\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 25 - குவைத் டு இந்தியா... சரியான முதலீட்டுத் திட்டங்கள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - கடன் வாங்குவது தவறில்லை\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - வரவு... செலவு... இலக்கு\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 23 - சொந்தவீடு எப்போது தேவை\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 21 - வெளிநாட்டில் வருமானம்... இந்தியாவில் எதிர்காலம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 20 - கையில் பணம்... மனதில் குழப்பம்... கவலையைப் போக்கும் தீர்வுகள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 19 - வேலை To சேவை... ஏழு வருடங்களில் எவ்வளவு சேர்க்க வேண்டும்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 18 - கடன் வாங்கி வீடு வாங்குங்கள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - வீ���ு ஃபர்ஸ்ட்... கடன் நெக்ஸ்ட்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - விவசாய நிலம்... ஓய்வுக்காலம்.... கனவுகள் கைகூட என்ன வழி..\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 16 - வீட்டுக் கடன் சலுகையைப் பயன்படுத்தலாமா\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 15 - V.பிரதீப்... S/O வர்ஷினி\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 14 - ஒரு பேச்சுலரின் எதிர்காலக் கனவுகள்... நிறைவேற என்ன வழி\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 13 - கடன் சுமை... கைவிட்ட பிள்ளைகள்... எதிர்காலத்துக்கு என்ன வழி\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 12 - இரண்டு ஆண்டுகளில் சொந்த வீடு சாத்தியமா\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 11 - ஓய்வுக் காலத்துக்கு வழிகாட்டுங்கள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் -10 - 34 வயதினிலே\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 9 - வீடு... கார்... திருமணம்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 8 - மகனை ஐ.ஏ.எஸ் ஆக்க எவ்வளவு செலவாகும்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 7 - கொஞ்சம் நிம்மதி... கொஞ்சம் பயம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 6 - சுகமான எதிர்காலத்துக்கு சூப்பரான முதலீட்டுத் திட்டம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 5 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 4 - கடன்... கவலை... தீர்வு\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலை\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 2 - ஆடம்பரம்... கடன்... கசக்கும் துபாய்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - கைகொடுக்காத பழைய ஸ்டைல்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 25 - குவைத் டு இந்தியா... சரியான முதலீட்டுத் திட்டங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-06092019", "date_download": "2019-09-23T03:21:23Z", "digest": "sha1:C2LAEP7OGYZT74FVE6PJ7VKY4NMPZYYL", "length": 17076, "nlines": 188, "source_domain": "image.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 06.09.2019 | Today rasi palan - 06.09.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 06.09.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n06-09-2019, ஆவணி 20, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி இரவு 08.43 வரை பின்பு வளர்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 04.57 வரை பின்பு மூலம். மரணயோகம் பின்இரவு 04.57 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. மகா லட்சுமி விரதாரம்பம். அம்மன் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவில் சில இடையூறுகள் ஏற்படலாம். வாகன பழுது பார்ப்பதற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். குடும்பத்தில் பெற்றோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மனஉளைச்சல்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வீண் செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை சமாளிக்க முடியும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம்.\nஇன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்�� வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் தாமதமாகவே செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் சிலருக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 21.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 23.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.09.2019\nநெல்லை மாவட்டத்தில் என்.ஐ.ஏ.சோதனை பரபரப்பு...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nமறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள் -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்\n24X7 ‎செய்திகள் 11 hrs\n‘படம் ஓடுவதற்காக தன்னை அறியாமல் பேசியிருக்கிறார்’- கடம்பூர் ராஜூ தாக்கு\n24X7 ‎செய்திகள் 11 hrs\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\n19 வயது பெண்ணை மணந்த 44 வயது ஆண்...10வயது மகன்...அதிர்ச்சி சம்பவம்\nபிக் பாஸ்ஸில் ட்விஸ்ட்...நேரடியாக பைனல் சென்ற யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர்\nபெண் பார்த்துவிட்டு வரும்போது விபத்து-இருவர் உயிரிழப்பு\nஓவியா...ஓவியா என கத்திய ரசிகர்கள்...கடுப்பாகி கண்கலங்கி வெளியேறிய ஜூலி...வைரல் வீடியோ\nஅமலாக்கத்துறை பிடியில் சிம்பன்சியும் தேவாங்கும்\nதிமுக எம்.பி.க்கள் 4 பேரையும்...அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும்...டார்கெட் செய்யும் பாஜக\nஇடைத்தேர்தலில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா...வேண்டாமா...சவால் விட்ட எம்.பி\n\"தமிழை இனி யார் 'காப்பான்'.. சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug16/31309-15", "date_download": "2019-09-23T03:05:15Z", "digest": "sha1:KAUKSURACD7OVKK4LTDSURNL3WBAMQGS", "length": 17427, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "ரூ.15 கடன் பாக்கிக்கு தலித் கணவன்-மனைவியை வெட்டிக் கொன்ற பார்ப்பனர்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2016\nபார்ப்பன பண்ணயம் - கேட்பாரில்லை - பிரணாப் முகர்ஜி ஜெயேந்திரனிடம் ஆசி பெறலாமா\nதூக்குத் தண்டனை தீர்வு அல்ல\nசட்டம், என்ன வெங்காயச் சட்டம் நீதிமன்றங்களா\n“வழக்கை நடத்த வேண்டாம் என்று அழுத்தம் தந்தார்கள்”\nமரண தண்டனைதான் தீர்வு என்றால்... இவர்களை என்ன செய்யலாம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க உதவுங்கள்\nஎழுவர் விடுதலைக்காக முதல்வருக்கு கோரிக்கை மனு\n'மரணத்தை முத்தமிட்ட தியாகி' குதிராம் போஸ்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2016\nவெளியிடப்பட்டது: 18 ஆகஸ்ட் 2016\nரூ.15 கடன் பாக்கிக்கு தலித் கணவன்-மனைவியை வெட்டிக் கொன்ற பார்ப்பனர்\nரூ.15 கடன் பாக்கிக்காக உ.பி. மணிப்பூரில் தலித் கணவர் மனைவியைச் சேர்த்து கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார், ஒரு பார்ப்பனர். அந்தப் பார்ப்பனர் பெயர் அசோக்மித்ரா. பல சரக்கு கடை வைத்துள்ளார். இவர் நடத்திய பல சரக்குக் கடையில் கொலை செய்யப்பட்ட கூலி தொழிலாளிகளான இவர்கள் சாமான்கள் வாங்குவது வழக்கம். ரூ.15 கடன் பாக்கி வைத்திருந்தனர். கொலை செய்யப்பட்ட பாரத் சிங், மம்தா இருவரும் கணவன் மனைவியர். பரத்சிங் சுவாசக் கோளாறு உள்ளவர். உழைத்��ு தங்களது 5 குழந்தைகளையும் காப்பாற்றும் நிலையில் இருந்தவர் தாய் மம்தா மட்டும்தான்.\nதாய் தந்தையைப் பறிக்கொடுத்த 18 வயது மகள் மிலான் போலீசாரிடம் கூறுகையில்: “தங்கள் பெற்றோரிடம் 5 ரூபாய் மட்டுமே இருந்தது. அதற்கு பிஸ்கட் வாங்கி சாப்பிட்டுவிட்டு, கடும் பசியுடன் வேலைக்குச் சென்றபோது அசோக் மித்ரா வழி மறித்து ரூ.15 கடன் பாக்கியை கேட்டிருக்கிறார். கையில் காசில்லை; வேலைக்குப் போய் வந்து அடைத்து விடுகிறேன்என்று கூறியதை ஏற்காமல், கையிலிருந்த கோடரியை பிடுங்கி தந்தையை வெட்டி சாய்த்தான், அந்த பார்ப்பனன். தாய், ‘அய்யோ, வேண்டாம்’ என்று தடுத்தபோது அவரையும் வெட்டி சாய்த்தான். தனது மூன்று சகோதரர்களை எப்படி காப்பாற்றுவது என்பது எனக்கு தெரியவில்லை” என்று கதறியழுகிறார் மிலான். உ.பி. மாநில அரசு, ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nஇருவர் தூக்கிலிடுவதை தடுத்து நிறுத்திய மகேஸ்வேதா தேவி : 90ஆம் வயதில் முடிவெய்தினார்\nபழங்குடி மக்களுக்காக போராடியவரும், அவர்கள் வாழ்க்கை பார்ப்பன உயர் ஜாதியினர் திணித்த மூடநம்பிக்கைகளால் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை இலக்கியங்களாக எழுதி குவித்தவருமான மகேஸ் வேதாதேவி 90 ஆம் வயதில் கொல்கத்தாவில் முடிவெய்தினார். 120 நூல்களை அவர் எழுதியுள்ளார். ஞானபீடம் ‘பத்மவிபூஷன்’ உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். ஆந்திர மாநிலத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு.\nகுடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவிடம், அவர் ‘ஞான பீட விருது’ பெறும் நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் விடியற்காலை ஆந்திர மாநிலம் இராஜமுந்திரி சிறையில் இரு இளைஞர்கள் தூக்கிலிட நேரம் குறிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அவர்களின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ‘ஞான பீட விருது’ பெறும் மேடையில் விருதைப் பெறுவதற்கு முன் குடியரசுத் தலைவரிடம் ஒரு கோரிக்கை மனுவை திடீரென வழங்கினார், மகேஸ்வேதா தேவி. அடுத்த நாள் விடியற்காலை தூக்கிலிடப்படவிருக்கும் இரு இளைஞர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று மனுவில் கோரி இருந்தார். வேறு வழியின்றி கருணை மனுவை குடியரசுத் தலைவர் வாங்க வேண்டியிருந்தது.\nஇந்த நிலை��ில் மீண்டும் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டு விட்டதால் தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று மனித உரிமையாளர்கள் அன்று இரவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தினர். இரவு உறங்கச் சென்று விட்ட தலைமை நீதிபதி எழுந்து வந்து கோரிக்கையை ஏற்று இராஜமுந்திரி சிறை நிர்வாகத்துக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். தூக்கிலிடுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு சிறை நிர்வாகம் தூக்கிலிடுவதை நிறுத்தியது. மகேஸ்வேதாதேவி, மிகச் சிறந்த இலக்கியவாதி மட்டுமல்ல, பழங்குடி மக்களுக்கான போராளியும், மனித உரிமைக்கு குரல் கொடுப்பவருமாக இருந்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/padaippalan-audio-launch-stills/", "date_download": "2019-09-23T02:40:13Z", "digest": "sha1:7ZFJZCOIAPDJONGHC347LP7F2SYESCRT", "length": 2963, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "படைப்பாளன் ஆடியோ ரிலீஸ் கேலரி – Kollywood Voice", "raw_content": "\nபடைப்பாளன் ஆடியோ ரிலீஸ் கேலரி\nஹைய்யா… மீண்டும் நடிக்க வந்துட்டார் ‘ஊதாக்கலரு ரிப்பன்’\nஸ்ரீ திவ்யா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஅருண் விஜய் நடிப்பில் மாஃபியா – ட்ரெய்லர்\nசூர்யா நடிப்பில் காப்பான் – ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை – ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\n‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்\nஎப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும்…\nமஹிமா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nராக்ஷி கண்ணா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\nபொம்மி வீரன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-23T03:01:31Z", "digest": "sha1:HXY3AELVAXUSB3VTADLNHAEFXQD44KG4", "length": 3782, "nlines": 72, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:ஆசிரியம் - நூலகம்", "raw_content": "\n'ஆசிரியம்' இதழானது ஆசிரியத்துவத்தை பிரதிபலிக்கின்ற மாத இதழாகும். 2011ஆம் ஆண்டு வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் கே.மதுசூதனன்.\nஅறிவுச் சமூகத்தில் வினையாற்றல் மிக்க ஆசிரியராக விளங்குவதற்கான தற்துணிவை உருவாக்கும் முயற்சியாக ஆசிரியம் இதழ் அமைந்துள்ளது. ஆசிரிய வளம் பெரும்சமூக வளமாக, சமூக முதலீடாக புதுப் பரிமாணம் பெறுவதற்காய் அறிவுச் சமூகம், அறிவுப் பொருளாதாரம், அறிவுப் பண்பாடு முதலான எண்ணக்கருக்களில் அமைந்த கல்வியியல் சார் கட்டுரைகள், கற்றல் கற்பித்தல் முறைகள் சார் ஆய்வுக் கட்டுரைகள், வழிகாட்டல் ஆலோசனைகள் என்பவற்றை தாங்கி வெளிவருகின்றது. ISSN: 2021-9041\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_2755.html?showComment=1325773242397", "date_download": "2019-09-23T03:24:44Z", "digest": "sha1:2J2GZAMG275NO7WDDDXFA5NSTKBQ5Z2S", "length": 13850, "nlines": 356, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எக்ஸைல்", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 9\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nடிசம்பர் மாதத்தில் சாரு நிவேதிதா ரசிகர்களின் கோலாகல ஆதரவுடன் வெளியான புத்தகம் எக்ஸைல்.\nஒரே மாதத்துக்குள், முதல் பதிப்பான 2,000 பிரதிகள் விற்றுமுடியும் நிலையில், அடுத்த அச்சுக்குச் சென்றுள்ளது இந்தப் புத்தகம்.\nஅடுத்த ஆறு மாதத்தில் புத்தகம் 10,000 - 15,000 பிரதிகள் விற்பனை ஆக அனைத்து சாத்தியங்களும் உள்ளன.\nநீங்களும் உங்களின் விற்பனை குழுவினரும் நிஜமாகவே ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறீர்கள். :))\nவொய் திஸ் கொலவெறி டியை மிஞ்சிடும் போல இருக்கே\nதமிழ் நாட்டில் ஒரு எழுத்தாளனாக வாழ்வது ரொம்ப கஷ்டம் என்று சாரு அடிக்கடி சொல்வார். ஆனால், ஒரு தமிழ் பதிப்பாளனாக வாழ்வது அதை விட கடினம் போல இருக்கிறதே இவ்வளவு விளம்பரம் செய்தும், வாசகர் வட்டம் இருந்தும்( நான் அதில் இல்லை) 2000 பேர் தான் புத்தகத்தை வாங்கியிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிக வருத்தமாக இருக்கிறது.\nAtleast, புத்தக காட்சியிலாவது மேலும் 2000 புத்தகங்கள் விற்க முடிந்தால் மகிழ்ச்சியடைவேன்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=1280&nalias=srimath", "date_download": "2019-09-23T02:42:30Z", "digest": "sha1:GDEYUGQ6ULVCO32EWDGTNALFGKKOMK3F", "length": 5335, "nlines": 53, "source_domain": "www.nntweb.com", "title": "ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா - NNT Web / News Now Tamil", "raw_content": "\nஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது.\nகல்லூரி இயக்குனர் ராமானுஜம் தலைமை உரையாற்றி பேசுகையில்; பதஞ்சலி முனிவரால் யோக சூத்திரம் இயற்றப்பட்டது. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை ,தியானம், சமாதி உள்ளிட்ட எட்டுப்படி நிலைகளை அஷ்டாங்க யோகம் என்பர். இப்படி நிலை உடல் நலத்தையும் உள்ள நலத்தையும் பேணிப் பாதுகாக்கிறது என்றார்.\nகல்லூரி முதல்வர் ராதிகா தனது சிறப்புரையில்; சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த தினமானது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் ஐக்கிய நாட்டு சபைக்கு பரிந்துரை���்கப்பட்டு ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. யோகாவால் மனம் ஒருநிலைப்பட்டு தனிமனித ஆரோக்கியம் மேம்படுகிறது என்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் பிச்சைமணி, இயற்பியல் துறை தலைவர் கர்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கல்லூரி யோகா ஆசிரியர் விஜயகுமார் மாணவ மாணவிகளுக்கு யோகா ஆசனங்கள் பிராணாயாமம் தியானப் பயிற்சி அளித்து விளக்கினார்.\nவங்கி மேலாண்மைத் துறை தலைவர் சபி, மோகன் உட்பட பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் யோக பயிற்சியில் பங்கேற்றனர்.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\nஇறந்த ஆய்வாளரின் இறுதி ஊர்வலத்தேரைத் தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/171885?ref=archive-feed", "date_download": "2019-09-23T03:15:13Z", "digest": "sha1:BWL2D34MYREMTPPA4PZB2F23NZVETLLI", "length": 8798, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "ஜேர்மனியில் அதிகரித்துவரும் யூதர்களுக்கெதிரான குற்றங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் அதிகரித்துவரும் யூதர்களுக்கெதிரான குற்றங்கள்\nஜேர்மனியில் யூதர்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துவருவதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.\n2017 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு யூதர்களுக்கெதிரான நான்கு குற்றங்கள் நடந்துள்ளதாக பொலிஸ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கை கூறுகிறது.\nகடந்த ஆண்டு யூதர்களுக்கெதிரான 1400 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை வலது சாரி தீவிரவாதம் மற்றும் நாசிசக் கொள்கைகளைப் பின்பற்றுவோரால் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது.\nகடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட குற்றங்களில் 32 வன்முறைக் குற்றங்களும், 160 சொத்துகள் சேதப்படுத்துதலும், 898 இன் வெறுப்புத் தூண்டுதல் குற்றங்களும் அடங்கும்.\nஇந்தப் புள்ளிவிவரம் இன்னும் முழுமை பெறாததால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று ஜேர்மன் அரசு எதிர்பார்க்கிறது.\n1377 குற்றங்கள், அதாவது 95 சதவிகித குற்றங்கள் வலது சாரி தீவிரவாத இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்டவை.\n33 குற்றங்கள் வெளிநாடுகளில் பிறந்த இஸ்லாமியரல்லாத யூதர்களுக்கெதிரானவர்களால் நிகழ்த்தப்பட்டவை.\n25 குற்றங்கள் வெளி நாடுகளில் பிறந்த அல்லது ஜேர்மானிய இஸ்லாமியர்களால் நிகழ்த்தப்பட்ட, மதப்பின்னணி கொண்டவை.\n17 குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதன் நோக்கம் சரிவரத் தெரியவில்லை.\nகடந்த ஆண்டு ஜேர்மன் நாடாளுமன்றத்தில் யூதர்களுக்கெதிரான குற்றங்களைக் கையாள்வதற்காக கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவதற்கான மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.\nயூதர்களுக்கெதிரான எண்ணங்களையும் குற்றங்களையும் வேரறுக்கும் திட்டங்களை வகுப்பதற்காகவும் செயல்படுத்துவதற்காகவும் ஒரு கமிஷனர் பதவியும் ஏற்படுத்தப்படவுள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2017/01/", "date_download": "2019-09-23T02:29:18Z", "digest": "sha1:NIT3CZ5UZPHJMCPLD6T4OTYE45C5CKGI", "length": 99917, "nlines": 317, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "ஜனவரி | 2017 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nPosted on 29 ஜனவரி 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nஓர் இணைய இதழ் சம்பந்தப் பட்ட நண்பர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அ.முத்துலிஙத்தின் கதைகளை மறுவாசிப்பு செய்தேன்.\nகிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வசித்து வருகிறேன், இலங்கையிலிருந்து இங்கே தங்கியுள்ள நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சங்கம் ஏற்படுத்தியிருக்கிறேன். தமிழ்ச் சங்கவிழாக்கள்,நண்பர்களின் குடும்ப விழாக்கள் ஆகியவற்றில் நட்பு, தொழில் என்ற அடிப்படையில் பங்கெடுப்பதுண்டு. தவிர எழுத்திலும் ஆர்வம் இருப்பதால் இலக்கியம் சார்ந்த ஈடுபாடும் உள்ளது. எனினும் எப்போதும் போல அ. முத்துலிங்கத்தின் கதைகளில் புரியாதசொற்களின்(தமிழ் அகராதிகளில் தேடிக்கிடைகாத சொற்கள்) விழுக்காடுகள் குறைந்திருக்கிறதே தவிர அவற்றின் பிரச்சினை முற்றிலும் தீர்ந்துவிட்டதென கூற முடியவில்லை. இது ஏதோ ஈழ நண்பர்களின் எழுத்துகளில் காணும் பிரச்சினையல்ல வட்டார வழக்கினைக் கையாளும் கிராவைப் போன்றவர்களின் எழுத்துகளில் காணும் பொதுப் பிரச்சினை.\nவேறு மொழிகளில் இப்பிரச்சினை இல்லையா இருக்கிறது. எனக்குத் தெரிந்த பிரெஞ்சு, ஆங்கிலம் இரண்டிலும் பிரச்சினை இருகிறது. ஆனாலும் வாசிப்பை எளிதாக்கிக்கொள்ள இருமொழிகளிலும் வழிமுறைகள் இருக்கின்றன. சொற்களின் வழக்கு, மிகக்குறுகிய வட்டத்திற்குள் பயன்பாடுகொண்டதாக இருப்பினும் அதற்குப் பொருள்காண, விளங்கிக்கொள்ள மேற்குலக மொழிகளில் முடியும். பொதுவாக நான் வாசிக்கிறபோது ஒரே ஒரு சொல் சரியாக அவ்வாக்கியத்துடன் இசைத்து என்ன பொருளைத் தருகிறதென்பதை விளங்கிக்கொள்ளாதவரை அடுத்த வாக்கியத்தை வாசிப்பதில்லை என்பதில் பிடிவாதமாக இருப்பவன். நம்மில் பலர் அப்படித்தான் இருப்பார்கள் என்பதென் நம்பிக்கை.\nதமிழில் பல நல்லகதைகளை வாசிக்கிறபோது இப்பிரச்சினைக்குறுக்கிட்டு வாசிப்பிலிருந்து என்னை வெளியேற்றுகிறது. எல்லா சொற்களையும் ஊகித்துப்பொருள் காண்பது இயலாத காரியம். சிக்கலான அல்லது திருகலான மொழிநடையை உபயோகிப்பது என்பது வேறு, புரியாதச் சொற்களை பயன்படுத்துவதென்பதுவேறு. பயன்படுத்த கூடாதா எனக் கேட்டால் பயன்படுத்தத்தான் வேண்டும். A Clockwork Orange (Anthony Burgess) நாவலைக்கூட குழப்பமின்றி புரிந்துகொள்ள முடியும், உரிய அகராதிகள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. ஆனால் தமிழில் அதற்குச் சாத்தியமில்லை. ஆயிரம் பக்கங்களில் ஒரு தொகுப்பு நூலை வெளியிடுகிறபொழுது ஐந்துபக்கங்களைக் கூடுதலாக ஒதுக்கி அச்சொற்களுக்குரிய பொருளை விளக்கி, என்னைப்போன்ற மரமணடைகளுக்கு உதவினால் என்ன குறைந்துவிடும் \nஅம்பைசிறுகதைகளை என்னுடன் பிரெஞ்சில் மொழி பெயர்த்த பிரெஞ்சு பெண்மனி மலையாளமொழி கற்றவர், அவரோடு தமிழ் கற்ற பிரெஞ்சு பெண்மணி சென்னையில் இறங்கிய சில நாட்களில் நாம் படித்த தமிழுக்கும் வழக்கிலுள்ள தமிழுக்கும் காத தூரம் இருக்கிறதென எண்ணி அலறி அடித்துக்கொண்டு பிரான்சுக்குத் திரும்பியதாகச் செய்தி. விளைவாக மலையாளத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பது பிரச்சினையின்றி நடந்துகொண்டிருக்க, தமிழ் தடுமாறிக்கொண்டிருக்கிறது.\nPosted on 27 ஜனவரி 2017 | பின்னூட்டமொன்றை இடுக\n ‘இல்லை’ இனி என்னால் முடியாது ” என தனக்கிடப்பட்ட ஆணையை மறுக்கிற மனிதன். அவன் மறுப்பவனே அன்றி நிராகரிப்பவனல்ல. அம்மனிதனே ‘சரி’ என்று இடப்படும் ஆணைக்குச் செயலின் தொடக்கத்தில் சம்மதிப்பவனாகவும் இருக்கிறான். தனது வாழ்நாள் முழுக்க தனக்கிடப்பட்ட ஆணைகளை மறுப்பின்றி நிறைவேற்றிய ஓர் அடிமை, இடப்பட்ட புதிய கட்டளையொன்றை ‘ஏற்பதற்கு உகந்ததல்ல’ என்று தீர்மானித்தது திடீரென்று எடுத்த முடிவு. அவனுடைய திடீர் ‘மறுப்பிற்குப் பொருள் என்ன\nஉதாரணத்திற்கு “இப்பிரச்சினை சகிக்க முடியாத அளவிற்கு நீடித்துவிட்டது” என்றோ; “இதுவரை சரி, இனி சரிவராது” என்றோ; “நீங்கள் வரைமுறையற்று நடந்துகொள்கிறீர்கள்” என்றோ; அல்லது “அததற்கு வரம்பு இருக்கிறது, அதை நீங்கள் மீறக்கூடாது” என்றோ பொருள் கொள்ளலாம். ஆக மொத்தத்தில் ‘இல்லை’ என்னால் இனி முடியாது என்ற மறுப்பு, அனைத்திற்கும் ஓர் வரம்பு இருக்கிறதென ஓர் எல்லையின் இருப்பைத் தெரிவிக்கிறது. மற்றொரு ஆசாமி “வரம்பை கடக்கிறார்” என்ற சிந்தனையை ஒரு புரட்சியாளனிடமும் காண்கிறோம். அந்த மற்றவர் தமக்குள்ள உரிமையை, அதன் எல்லைக்கு அப்பாற்பட்டு, எதிர்கொள்ளவேண்டிய பிரிதொரு உரிமைக்குள் -அதன் எல்லைக்குள் நீட்டிக்கப் பார்க்கிறார் எனப் புரட்சியாளன் கருதுகிறான். ஏற்க முடியாததொரு அத்துமீறலெனக் கணித்து திட்டவட்டமாக மறுத்தலும்; புரட்சியாளனிடம் தனக்குள்ள நியாயமான உரிமைக்குறித்த தெளிவின்மையும் – சரியாகச் சொல்ல வேண்டுமெனில், அவனுடைய “எனக்கும் உரிமையிருக்கிறது…” என்கிற மனப்போக்கும் இணைந்துகொள்ள ‘எதிர்ப்பு மனப்பான்மை’ தனக்கான அடித்தளத்தைப் புரட்சியாளனிடம் அமைத்துக்கொள்ளும். ஏதோ ஒருவகையில், எங்கேனும் கொஞ்சம் நியாயம் தன்பக்கம் இருக்கிறதென்ற உணர்வு ஒருவருக்கு எழாதவரை கிளர்ச்சிக்கு இடமில்லை. அந்த வகையில்தான் கிளர்ந்தெழும் அடிமைக்கு மறுப்பதும், சம்மதிப்பதும் சத்தியமாகின்றன. உரிமைக்கான எல்லையை உறுதிப்படுத்தும் அதேவேளை, ஐயத்திற்குரியவற்றை அதன் எல்லைக்குள் வைத்திருக்கவும் விரும்புகிறான். தம்மிடமும் ‘பொருட்படுத்தக்கூடியவை…’ உள்ளன என வற்புறுத்துகிற புரட்சியாளன் அவற்றை மற்றவர்கள் ‘கவனத்திற்கொள்ள’ வேண்டுமென எதிர்பார்க்கிறான். தனக்கென்றுள்ள உரிமையை ஒடுக்கும் ஓர் ஆணையை, ஏற்கக்கூடிய வரம்பிற்கு அப்பாற்பட்டதெனக் கருதி எதிர்க்கிறான்.\nஅத்துமீறல் ஆசாமியை வெறுக்கிற அதேவேளை, கிளர்ச்சியில் ஈடுபடுகிற போதெல்லாம் தாமதமின்றி தன்னில் ஒரு பகுதியிடம் மனிதன் முழுமையாக அவனைப் பிணைத்துக்கொள்கிறான். தமது சுய மதிப்பீடுகளைக் குறிப்பாலேனும் உணர்த்த முற்பட்டு அதற்கு எந்த விலையென்றாலும் கொடுத்து, அதை அழிவினின்று பாதுகாக்க முற்படுகிறான். இதுவரை அமைதி காத்தவன். நிர்க்கதியாய் விடப்பட்ட நிலமையில், அவனுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பதில் தெளிவிருந்தபோதும் உடன்பட்டான். எவ்வித விருப்பமும் இல்லை, எதைப்பற்றியும் அபிப்ராயங்கள் இல்லை என்பதே அவனது அப்போதைய மௌனத்திற்கான பொருள், அதாவது வேண்டியதென்று எனக்கெதுவுமில்லை என்பதுதான் அதற்கான பொருள். அபத்தவியலைப்போலவே விரக்தி மனோபாவமும் அனைத்தையும் பொதுப்படையாகப் பார்க்கிறது. எதனிடத்திலும் தனிப்பட்டவகையில் கவனம்செலுத்துவதில்லை. வாய்மூடி இருப்பதன் அர்த்தம் அதுதான். ஆனால் பேச ஆரம்பித்த கணத்தில் ( அது மறுப்பதற்கு என்கிறபோதும்) அவனுடையக் கருத்தைக்கூறவோ, அவனது விருப்பத்தைத் தெரிவிக்கவோ இயலும். சொற்பிறப்பியல் அடிப்ப்டையில், கிளர்ச்சியாளன் (Le révolté) என்ற பிரெஞ்சு சொல்லுக்கு புறங்காட்டுதல், முகத்தைத் திருப்பிக்கொள்ளல் என்றாகிறது எஜமானின் சாட்டையின்கீழ் காரியங்களைச் செய்தான். தற்போது என்ன நடக்கிறது விருப்பம் அல்லாதவற்றை நிராகரிக்கிறான். எல்லா விழுமியங்களும் கிளர்ச்சியில் முடிவதில்லை ஆனால் ஒவ்வொரு கிளர்ச்சியும் மறைமுகமாக விழுமியத்தை முன்வைக்கிறது. நாம் நினைப்பதுபோல உண்மையில் இப்பிரச்சினை விழுமியத்தை அடிப்படையாகக்கொண்டதா\nதெளிவின்மையுடன் என்றாலும், கலகம் அல்லது கிளர்ச்சியில் உள்ளுணர்வு விழித்துக்கொள்கிறது. புரிதல் ஓர் ஒளிகீற்றுபோல திடீரென நிகழ தன்னிடம் ஏதோ ஒன்று இருப்பதும் அந்த ஏதோ ஒன்றை தன்னில் அடையாளம் காண்பதும் அம்மனிதனிடத்தில் நிகழ்கிறது. அக்கணத்திற்கு முன்பாக அவன் தன்னை உண்மையில் அடையாளப்படுத்திகொண்டவனல்ல. கிளர்ச்சிக்கு முன்பாக இழைக்கப்பட்ட அனைத்துக் கொடுமைகளையும் சகித்துக்கொண்டவன். இதைக் காட்டிலும் கூடுதலாகக் கிளர்ச்சியில் இறங்கவேண்டிய ஆணைகளுக்கெல்லாம் மறுபேச்சின்றி பணிந்திருக்கிறான். அவ்வாறான தருணங்களில் பொறுமையைக் கடைபிடித்தவன் – ஒரு வேளை மறுப்பை வெளியிற்காட்டாமல் அவனுக்குள் வைத்திருந்திருக்கக்கூடும். ஆனால் வாய் மூடியிருந்ததைவைத்து உரிமைப்பற்றிய விழிப்புணர்வைக்காட்டிலும் உடனடி நலனில் அக்கறை கொண்டிருந்திருக்கிறான் எனக்கருத வேண்டியிருக்கிறது. பொறுமையை இழந்த நிலையில், பதற்றத்தால் உருவான இத்திடீர் எதிர்வினை முன்பு எவற்றுக்கெல்லாம் மறுப்பின்றி செயல்பட்டானோ அவைகளோடும் சம்பந்தப்பட்டதாகிறது, ஆக இத்திடீர் மறுப்பை கடந்தகாலத்தின் மீதான செயல்பாடெனக் கருத இடமுண்டு. அடிமை தன்னை சிறுமைபடுத்துகிற எஜமானின் கட்டளையை நிராகரிக்கும் கணத்திலேயே தன்னுடை அடிமை நிலமையையும் நிராகரிக்கிறான். வெறுமனே மறுத்தலால் அவன் எட்டிய இலக்கிற்கும் கூடுதளான நிலமைக்கு தற்போது கிளர்ச்சி உதவுகிறது. தனது எதிராளிக்கென கிழித்திருந்த எல்லைக்கோட்டைத் தற்போது மீறுவது இவன். மீறுவதோடன்றி தன்னை சரிநிகராக நடத்தவேண்டுமென்கிறான். தொடக்கத்தில் மூர்க்கமானதோர் பண்பாக மனிதனிடம் இருக்கிற எதிர்ப்புசக்தி மனிதனை முழுமையாக அபகரித்து, அவனூடாகத் தன்னை முன்நிறுத்துகிறது.அவனுள் உள்ள இப்பகுதியை பிறர் மதிக்கவேண்டும், அதுவே அவன் விருப்பம், எனவே பிற அனைத்தினும்பார்க்க மேம்பட்டதாக அதை நினைக்கிறான், தனது உயிர் உட்பட பிறவற்றோடு ஒப்பிட்டுப்பார்க்க்கிறான், கிடைத்தற்கரிய செல்வம், அது மட்டுமே மனதிற்கு உகந்ததாக இருக்கிறது. இதற்கு முன்பாக சமரசம் என்றபெயரில் முடங்கிக்கிடந்த அடிமை, சட்டென்று விழித்துக்கொள்ள, அதன விளைவாக துள்ளிக்குதிக்கிறான் (« ஏறக்குறைய அதுபோலத்தான் »), இனி சமரசத்திற்கே இடமில்லை என்பதுபோல, முடிந்தால் ‘அனைத்தும்’ தவறினால் ‘ஒன்றுமின்மை’ (Tout ou Rien) என்கிற முடிவுக்கு வருகிறான், திடீரென்று உதித்த ஞானோதயம், கூடவே கலகமும் பிறக்கிறது.\nஒன்று மட்டும் நமக்குத் தெளிவாக விளங்குகிறது. அவனுக்குள் நிகழும் இந்த ஞானோதயம் ‘அனைத்துமாக’ ( குழப்பங்களுக்கிடையிலும்) தன்னைப் பிரகனடபடுத்திக்கொள்கிற அதேவேளை அவனது உயிரை அந்த ‘அனைத்திற்காக’வும் இழக்க அவன் தயார் என்கிற மனநிலை காரணமாக ‘ஒன்றுமின்மை’ ஆகவும் இருக்கிறது. போராளி தன்னை அனைத்துமாக கட்டமைத்துக்கொள்ள விரும்புகிறான். திடீரென்று தன்னில் கண்டுணர்ந்து போற்றுகிற விழிப்புணர்வில் தன்னை முழுமையாகக் காண அவன் விழைகிறான், இயலாதெனில் ‘ஒன்றுமின்மை’ ஆவது அதாவது தனது ஆதிக்க சக்தியிடம் முற்றாக தோற்றொழிந்துபோவதென தீர்மானிக்கிறான். கடைசியில் தான் புனிதமென்று கருதுகிற சுதந்திரத்தைப் பறிகொடுப்பதைக்காட்டிலும் இறுதித் தோல்வியாக மரணத்தைக் தழுவவும் அவன் சித்தமாக இருக்கிறான். ஒருவர் காலடியில் அடிமைப்பட்டுக்கிடப்பதைக்காட்டிலும், அந்த ஒருவர் காலடியில் உயிரை விடுவது மேல் என்பது அவனது இறுதிக்கட்ட சித்தாந்தம்.\nபிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா\nஇந்தியா : மக்கட்தொகையும் வெளியும் : இந்தியப் பாலின ஏற்றத்தாழ்வுகள் -3 (தொடர்ச்சி)\nPosted on 25 ஜனவரி 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nகமலா மரியுஸ், வருகைப்பேராசிரியர், பொர்தோ பல்கலைக் கழகம், பிரான்சு;பிரெஞ்சு அரசின் மொழி நிறுவனம், புதுச்சேரி.\nஅதிகாரம், வலிமை சார்ந்த ஆண்பெண் ஏற்றத்தாழ்வுகளும் பாலின வன்முறையும்\nபல நூற்றாண்டுகளாகவே இந்தியப் பெண்கள்மீது அடக்கு முறை தொடர்வது அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக இருந்துவருகிறது. இது போதாதென்று பாலின வன்முறையின் அடிப்படையிலான வலிமை,அதிகாரம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளையும் காண்கிறோம். இந்தியாவில் இரண்டு வன்புணர்ச்சி குற்றங்களுக்கு ஒன்று என்ற வீதத்தில்தான், தண்டனைக்குரிய வாய்ப்புள்ளது. ஆண்களை முன்னிறுத்தும் சமூகம் என்ற அடிப்படையில் உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட 2011 ஆம் ஆண்டு ஆய்வில் தங்கள் வாழ்க்கைத் துணைக்கு எதிராக ஆண்கள் இழைக்கும் வன்கொடுமைகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அடிக்கடி நிகழ்வது தெரியவருகிறது. 20 சதவீத இந்திய ஆண்கள் தங்கள் மனைவிக்கு அல்லது வழ்க்கைத் துணைக்குப் பாலியல் துன்பத்தினைக் கொடுக்கின்றனர் என்பது ஒரு��ுறமிருக்க, தங்கள் மனைவிக்கு அல்லது வாழ்க்கைத் துணைக்கு பாலியல் வன்கொடுமை இழைப்பது உண்மையென தயக்கமின்றி ஒப்புக்கொள்கிற ஆண்கள் 14 சதவீதம். இந்தியர்கள் பொதுவாகவே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை நியாப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். இப்படி நியாயப் படுத்துகிறவர்களில் 68 விழுக்காட்டினருக்குக் குடும்ப வாழ்க்கையை சீராகக் கொண்டுபோக ஒரு பெண் உடல்சார்ந்த வன்கொடுமைகளை சகித்துக்கொள்வது கட்டாயம். « சில காரணங்களை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தேவைப்படுகின்றன » என்கிற இந்திய ஆண்கள் 65 விழுக்காட்டினர். கருத்தாய்வின்படி 37 விழுக்காட்டினர் பெண்களுக்கு தொடர்ந்து வன்கொடுமைகள் இழைப்பது தெரியவந்துள்ளது. இதிலுள்ள பிரச்சினை என்னவெனில் 92 விழுக்காடு ஆண்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குச் சட்டப்படி தண்டனைகள் உண்டு என்பதை அறிந்திருக்கிறார்கள். இந்திய மனிதவள மேம்பாட்டு நிறுவன ஆய்வு முடிவுகள் ஓரளவு இதனை உறுதிசெய்கின்றன. அவ்வாய்வில், 39 சதவீத பெண்கள் தங்கள் கணவர்களின் அனுமதியின்றி வெளியிற் சென்ற காரணத்திற்காகவும் ; 35 சதவீதப் பெண்கள் வீட்டு அலுவல்களைப் பொருட்படுத்தவில்லை என்கிற காரணத்தின் பொருட்டும் ; சமைக்கவில்லை என்பதற்காக 29 சதவீத த்தினரும் தண்டிக்கப்படிருக்கின்றனர்(fig.10). கல்வி, பெறும் ஊதியம், நகரவாழ்க்கை ஆகியவை குடும்ப வன்முறைகளை, ஓர் வரம்பிற்குள் நிறுத்த உதவும் காரணிகள் என்றறிகிறோம்.\nகுறைந்த பட்சம் பள்ளி இறுதிவகுப்பை முடித்த ஒரு மனிதர் மணவாழ்க்கையில் ஆண்பெண் உறவை புரிந்து நடந்துகொள்ளும் போக்குள்ளவர் என்பதை 2011 ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. இருந்தும் சில ஆய்வாளர்கள் வருவாயை அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்புள்ள பெண்களுக்கும் வன்கொடுமை அவர்களுடைய ஆண் துணையினரால் இழைக்கப்படுவது அதிகரித்துவருகிறதென்றே தெரிவிக்கிறார்கள். அதற்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கிடைக்கிற ஒருவரையும் சார்ந்திராத சுயாதீன நிலமை தங்களைப் பாதிக்கும் என்ற அச்சம் அவர்களுடைய கணவன்மார்களுக்கு உள்ளதென்கிற காரணத்தைச் சொல்கிறார்கள்.\nஇப்படி அடுக்கடுக்கான ஏற்றத் தாழ்வுகள் தெளிவாக உள்ள நிலையில், பெண்களுக்கான வேலைவாய்ப்பில் பொருளாதார முன்னேற்றம் எற்படுத்தியுள்ள தாக்கத்தையும் அறிந��துகொள்ளுதல் வேண்டும்.\n5 . சமத்துவமற்ற வேலைவாய்ப்பும், முறைசாரா பெண்கள் பணியும்\nகடந்த இருபது ஆண்டுகளில் 7லிருந்து 8 சதவீத சராசரி வளர்ச்சி என்ற அடிப்படையில் இந்தியப்பொருளாதாரம் சாதித்து, கடந்தகால இழப்பை வேகவேகமாக சரிசெய்துள்ள போதிலும் அது பெண்களின் பணித்தகுதிக்கும், திறனுக்கும் பெரிதாக உதவ வில்லை.\nஅண்டை நாடான சீனாவில் பணிசெய்யும் தகுதியுடைய பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் பணியாற்றும் வாய்ப்புக்கிடைத்து செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கினரே அத்தகைய வாய்ப்பை ப் பெறுகிறார்கள். வேலை செய்யும் பெண்களின் விழுக்காடு நகர்புறங்களைக் காட்டிலும் கிராமங்களில் அதிகம், அவ்வாறே வடமாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் வேலைக்குப் போகும் பெண்களின் விழுக்காடு அதிகம். (OCDE, 2014). [11]\nவளர்ந்துவரும் பிற நாடுகளுக்கு மாறாக இந்தியாவில் வேலைக்குப்போகும் பெண்களின் விழுக்காடு கடந்த பத்துவருடங்களாக குறைந்துவருகிறது. அதேவேளை வேலைக்குப் போகும் ஆண்களின் விழுக்காட்டில் எவ்வித மாற்றமுமில்லை. இவ்வீழ்ச்சியை 2005 ஆம் ஆண்டு தொடக்கம், ஊதியமேதுமின்றி , சுயதொழில்களில் ஈடுபடுகிற பெண்களிடத்தில் குறிப்பாக விவசாயத் துறையில், அதிகம் காணமுடிகிறது.\n2000த்திலிருந்து 2012வரை , வேலைக்குப்போகும் வயதிலுள்ள பெண்களின் எண்ணிக்கை 99 மில்லியன் அதிகரித்திருக்க, அவர்களுக்குரிய பணிகளின் எண்ணிக்கை ஆறுமில்லியனைமட்டுமே தொட்டிருக்கிறது.இதேகாலகட்ட த்தில் பணிவாய்ப்பைப் பெற்ற ஆண்களின் எண்ணிக்கையோ 69 மில்லியன் (Marius,2013)\nஆக எண்பதுகளில் ஆரம்பித்துவைத்த பொருளாதார தாராளமயம், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கைப் பெருக்கத்திற்கு சாதகமாக இருந்திருக்கவேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் என்ற நிலமைக்குப் பின்னும் , பெண்கள் வேலையைப்பொறுத்தவரை எவ்வித நெறிமுறைக்கும் அடங்காத தொரு பெரும் மாற்றத்திற்கு – குறிப்பாக எண்ணற்ற இடைத்தரகர்கள் குறுக்கீட்டுடன், கீழ்-ஒப்பந்த அடிப்படையில் வீட்டிலிருந்தே பணிபுரியும் கைவினைக் தொழில்களில் (கூடைமுடைதல், எம்பிராய்டரி,கைவினைப் பொருட்கள், ஊதுபத்திகள்…) -உள்ளாகியிருப்பதைக் காண்கிறோம், குடும்பச் செலவை சரிகட்ட , இளம்வயதிலேயே வேலைக்குப் போகும் பெண்களின் ��ண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துவருவதன் பலனாக குறைந்த ஊதியம், முறைசார பணிகள் என்ற நிலமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இங்கே நாம் ஆதாரமாக எடுத்துக்கொண்டிருப்பது ‘இந்தியா : வேலைவாய்ப்பு மற்றும் சமத்துவமின்மையின் விளைவுகள் (l’OCDE -2009) தரும் விளக்கம். முறைசாரா பணிகளின் பரிமாணம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த அவ்விளக்கம் தெளிவானது :\n– முறைசாரா துறையிலுள்ள முறைசாராபணி : சுய தொழில் : சொந்த முதலீட்டுடன் உழைக்கிறவர்கள், முதலாளிகள், குடும்பத்தொழிலில் ஈடுபடுவோர், ஐந்துபேருக்கும் குறைவான தொழிலாளர்களை அல்லது தொழிலாளப்பெண்மணிகளைக் கொண்ட சிறுநிறுவங்களைச் சேர்ந்த ஊதியம்பெறும் முதலாளிகளும் ஊழியர்களும்\n– முறைசார்ந்த துறையில் முறைசாராதபணி : ஐந்து அல்லது அதற்கும் குறைவான சிறு நிறுனவங்களில் எவ்வித சமூக பாதுகாப்புமின்றி ஊதியம் ஒன்றிர்க்காக மட்டுமே உழைக்கிற தொழிலாளர்கள் அல்லது தொழிலாளர் பெண்மணிகள் ; சமூக பாதுகாப்பின்றி வீடுகளில் ஊதியத்திற்காக மட்டும் பணியாற்றுகிறவர்கள்.\nஇதன்படி தெரியவருவது, பன்னாட்டுச் சந்தைப்போட்டி நிலவும் சூழலில், முதலீட்டாளர்கள் தங்கள் உற்பத்தி நிறுவனங்களை கிராமப் பகுதிகளிலும், புறநகர்களிலும் தொடங்குகிறார்கள். இத்தேர்வுக்கு உற்பத்திச்செலவில் சிக்கனம், தொழில் அளவுசார் ஆதாயங்கள் முதலியவை காரணம். பொதுவாக, குறைவான ஊதியத்திற்குப் பெண்களை வேலைவாங்கலாம் என்பது முதலாவது, அடுத்து நகர்ப்புறங்களைக்காட்டிலும் கிராமப்புற பெண்களுக்கு ஊதியத்தைக் குறைத்துக் கொடுக்கலாம் என்ற கருத்திருப்பதாலும், பெண்களுக்கு வேலையைபற்றிப் போதிக்க ஒரு சில நாட்கள்போதுமென்பதாலும் முதலாளிகள் பெண்தொழிலாளர்களைத் தேடுகிறார்கள், அதிலும் மணமாகாத இளம்பெண்களெனில் அவர்களுக்கு முன்னுரிமைகொடுக்கிறார்கள். தவிர பெண்கள் திறமைசாலிகள், பணிவானவர்கள், குறைந்த ஊதியத்திற்குச் சம்மதம் தெரிவிப்பவர்கள் என்ற கருத்து முதலாளிகளிடை இருப்பதுமொரு காரணம். உண்மையில் போதிய அளவு கல்வியோ, வேலைக்குரிய தகுதியோ பெற்றிராத நிலையில் வேறுவழியின்றி முறைசாரா துறைகளில் குறைந்த ஊதியத்திற்கு, பாதுகாப்பும், உத்தரவாதமுமற்ற வேலைகளைச் செய்ய பெண்கள் தயார். அடுத்ததாக பெண்கள், தங்கள் பணியில் நெகிழ்வுத் தன்மைய�� எதிர்பார்ப்பவர்களாக உள்ளார்கள், அதாவது அவர்கள் வருகை அத்தனை முக்கியத்துமானதல்ல, குறைந்த அளவு திறன் அல்லது தகுதிபோதும் எனக் கருதும் துறைகளை அவர்கள் தேர்வுசெய்கின்றனர், அதன் மூலம் தங்கள் குடும்ப நலனின் அக்கறைசெலுத்த முடியுமென நினைக்கின்றனர் . முறைசாரா நிறுவனங்களுக்குரிய தேசிய ஆணையத்தின் (le NCEUS (2007))கருத்தின்படி முறைசார்ந்த துறைகளில் பெண்கள் பணியாற்ற குறைந்த பட்சம் பத்தாண்டு கல்வியாவது வேண்டுமென்ற நிலையிருக்க, முறைசாரா துறையில் பணியாற்ற நான்காண்டு கல்விபோதுமானது(K.Marius-Gnanou 2013) . முறைசாரா தொழிலாளர்களுக்குள்ள பரிதாபமான நிலமைகாரணமாக, அரசு 2008 ஆம் ஆண்டு டிசம்பர்மாதம் ஒரு சட்ட வரைவை முன்வைத்தது. அடையாள அட்டையொன்றின் அடிப்படையில் முறைசாராதுறை தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றிர்க்கு வகைசெய்வது திட்டத்தின் நோக்கம்.\nமொத்தத்தில் முறைசார் துறையில் பணி செய்யும் பெண்கள் 7 சதவீதத்திற்கும் முறைவு. மிகக் குறைவான உற்பத்தியைத் தருகிற விவசாயம் ; மரபுவழிபட்ட சிறு அளவிளான உற்பத்தி நிறுவனங்கள் ; சேவைத் துறைகள் உதாரணத்திற்குக் கல்வித்துறை, வீட்டுப்பணிகள் ஆகியவற்றில் பெண் ஊழியர்களை அதிகம் காணமுடிகிறது. இந்தியா : வேலைவாய்ப்பு மற்றும் சமத்துவமின்மையின் விளைவுகள் (l’OCDE -2014, பக்கம் 39) அறிக்கையின்படி 2012 ஆம் ஆண்டில் ஊதியமுள்ள ஒருவேலையில் அல்லது தற்காலிக பணியில் ஈடுபட்டுள்ள பெண்களில் 60 விழுக்காட்டினர், அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான சம்பளத்திற்கு உழைக்கிறவர்கள், அதேவேளை ஆண்களென்று எடுத்துக்கொண்டால் அவர்களில் 25 விழுக்காட்டினரே அப்படிக் குறைவான ஊதியத்திற்கு உழைக்கின்றனர். முக்கியமற்ற துறைகளிலும், சேவை துறைகளிலும் வேலைவாய்ப்புச் சந்தையிலுள்ள நெகிழ்வற்றத் தன்மை, பெண்களை இத்துறைகளை தேர்வு செய்யாமல் தடுக்கிறது. அவ்வாறே நல்ல ஊதியத்திற்குச் தொழிற்சாலைகளில் சாத்தியமிருந்தும் அவ்வேலைகளை பெண் விவசாயக்கூலிகள் ஏற்கமுடிவதில்லை காரணம் 100 தொழிலாளர்களுக்குமேல் வேலைசெய்கிற உற்பத்தித் துறை நிறுவனங்களில், ஒரே ஒரு ஊழியரை வேலையிலிருந்து நீக்குவதென்றாலும், உரிய அனுமதிபெறுவதுகட்டாயம். பன்னாட்டு நிதி நிறுவனத்தின் ஆய்வொன்று விளக்குவதைப்போல ஆச���யாவிலேயே தமது உழைப்பை, விவசாயத்துறையிலிருந்து தொழில்துறைக்குக் கொண்டுபோக சாத்தியமின்றி மிகவும் பின்தங்கி இருப்பவள் இந்தியப்பெண்மணி. பணியில் சமத்துவமின்மையை அளவிட மிகவும் பொருத்தமான அடிப்படைகாரணியென்று எடுத்துக்கொண்டால் அதாவது ஓர் ஆண்டில் வேலைசெய்யும் நாட்களின் அடிப்படையில் பார்க்கிறபொழுது வயதும், நகரவாழ்க்கையும் பெண்களின் வேலைநாட்களைப் பாதிப்பவை. அவ்வாறே ஆண்களோடு ஒப்ப்டுகிறபோது பெண்களிடத்தில் வேலை சமத்துவமின்மை மிக அதிகம், விளைவாக ஆண்களைக் காட்டிலும் பெண்களின் பங்களிப்பு வேலையில் மிகக் குறைவு(fig.11).\nநகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் வேலைசெய்யும் பெண்களின் விழுக்காடு குறிப்பிட்டுச்சொல்லும் அளவில் உள்ளது என்பது உண்மையென்கிறபோதும் நகர்ப்புற பெண்களின் வேலை நாட்களின் எண்ணிக்கை (180) கிராமப்புற பெண்களின் வேலை நாட்களின் எண்ணிக்கையைக் (106) காட்டிலும் உயர்ந்த அளவிலுள்ளது. இதற்கு, ஐயத்திற்கிடமின்றி பெண்கள் முறைசாரா பிறபணிகளிலும் ; சுயதொழில்கள் என்று சொல்லக்கூடிய (fig 12), அதே சமயத்தில் உறுதிபடுத்தவியலாத விவசாயம், கால்நடைவளர்ப்பு போன்ற பணிகளிலும் ஈடுபடுவதாகும். கணக்கெடுப்பின்படி, செயல்படகூடிய 127. 3 மில்லியன் பெண்களில் 90 விழுக்காடு பெண்கள் முறைசாரா துறைகளில்( சுயதொழில், தற்காலிக பணி ஆகியவையும் இதிலடக்கம்) பணிபுரிகிறார்கள். குழந்தைத் தொழிலாளர் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும், குறிப்பாக பெண்குழந்தைகள், இப்போக்கு கிராமப்புறங்களில் அதிகம் பரவியுள்ளது. பந்தினைந்துவயதுக்கு உட்பட்ட பெண்குழந்தைகளில் 9விழுக்காட்டினர் வேலைக்குச் செல்கின்றனர். ஏழைக்குடும்பங்களில் வேலைச்சுமைகளால் பாதிக்கப்படும் பெண்குழந்தைகளும் ஏராளம். வீட்டில் வயதில்குறைந்த தங்கை, தம்பியரைப் பார்த்துக்கொள்வது, சமைப்பது, கூட்டிப்பெருக்குவது, தண்ணீருக்காகக் குட த்தையும், பாத்திரங்களையும் சுமப்பது என்று இப்பெண்குழந்தகளுக்குப் பொறுப்பு அதிகம். சற்று வயதுகூடிய பெண்குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வயல்வெளிக்குச் சென்று விதைத்தல், நாற்று நடுதல், களையெடுத்தல் அறுவடை செய்தல் முதலான காரியங்களுக்கு உதவிசெய்கின்றனர்.\nஎனினும், தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் ( NSSO 2009,22) அமிதாப் குண்டு (A.Kundu) ஆய்���ின் அடிப்படையில் கிடைத்த தரவுகளின்படி, 1980 லிருந்து நிரந்தர ஊதியப்பணிக்குச் சாதகமாக தற்காலிக பணிகளில் சரிவினைக் காண்கிறோம். 1983 ஆம் ஆண்டில் நிரந்தர ஊதியப்பணியில் இருந்தோர் எண்ணிக்கை 25.8 விழுக்காடு. இது 2004-2005ல் 35.6 விழுக்காடாக(fig.13) உயர்ந்துள்ளது . பெரிய அளவில் இல்லை என்கிறபோதும், இவ்வளர்ச்சி உலகமயமாக்கல் காரணமாக உற்பத்திநிறுவனங்கள் புறநகர்கள், மாவட்டத் தொழிற்பேட்டைகள் என இடம்பெயர்ந்ததால் நிகழ்ந்தது. உண்மையில் செயல்படும் தகுதியுள்ள பெண்களில் 12.3 விழுக்காடுபெண்களே உற்பத்தித் துறையில் உழைபிற்குரிய ஊதியம் பெறுகிறவர்கள். தவிர ஊதியம்பெறாமல் பணிசெய்யும் விழுக்காடு குறிப்பாக கிராமப்புறங்களில், இன்னமும் குறைந்தபாடில்லை. 2007-2008ல் 43 விழுக்காட்டினர் அவ்வாறு ஊதியமின்றி உழைக்கிறவர்களாக இருந்துள்ளனர். வேலைசெய்து சம்பாதித்தபெண்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 67 சதவீத த்தினர் தற்காலிக பணிமூலம் சம்பாதித்தவர்கள், 26சதவீதத்தினர் சுய தொழிலில் சம்பாதித் தவர்கள், நிரந்தரவேலையில் சம்பாதித்தவர்கள் வெறும் 7 சதவீதத்தினர் மட்டுமே.\nவேலைக்குப் போகும் இந்தியபெண்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கிறபோதும் அவர்களில் பெரும்பான்மையோர் (அதாவது மிகவும் வறிய நிலையிலுள்ள பெண்கள்) ஆண்கள் ஊதியத்தைக்காட்டிலும் குறைவான ஊதியம்பெற்று(அரசு பணிகளில் இதற்கு விதிவிலக்குண்டு) வேலைக்குப் போவதற்குக் வேலைக்குச் செல்லும் வாய்ப்பை இதுவரை அவர்கள் பெறாததும் ஒரு காரணமாகும். மாறாக ஓரளவு படித்த பெண்கள், ஏற்புடைய வருவாயுள்ள ஆண்களை மணக்கிற பொழுது அப்பெண்களுக்கு வேலைக்குப் போகவேண்டுமென்ற நெருக்கடி குறைவு, குறிப்பாக இதனை கிறமப்புறங்களில் காண்கிறோம் (S.Desai et al.,2010). இருந்தபோதிலும் ஊதியத்தில் சமத்துவமற்ற நிலையினால் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்படவே செய்கிறார்கள் (fig.14). உதாரணத்திற்கு பத்து ரூபாய் ஆண் சம்பாதித்தால் கிராமப்புறங்களில் பெண்ணின் சம்பாத்தியம் 5 ரூபாய் 40 காசாகவும், நகர்ப்புறங்களில் 6ரூபாய் 80 காசென்ற நிலமைதான் உள்ளது (HDS 2009)\nகிராமப் புறங்களில் ஊதியங்கள் பணமாகவோ, பண்டமாககவோ அல்லது இரண்டுமாகவோ வழங்கப்படுகின்றன. விவசாயத் தொழிலாளியின் ஒருநாள் ஊதியம் இரண்டு யூரோ (2015-2016ல் நாளொன்றிர்க்கு 150 ரூபாய்). விவசாயவேலைகளில��� (விதைத்தல், நாற்றுநடல், களைஎடுத்தல், அறுவடை, உலர்த்துதல்) பெண்களின் பங்களிப்பிற்கும் ஆண்களின் பங்களிப்பிற்கும் அதிக பேதமில்லை என்கிறபோதும் ஆண்கள் பெண்களைக்காட்டிலும் ஒன்றரைமடங்கு அதிகம் சம்பாதிக்கின்றனர். ஹிமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டுமே விவசாயத் தொழிலாளிகள் ஒரு நாளைக்கு 150 ரூபாய்க்குக் கூடுதலாகச் சம்பாதிக்கின்றனர். முரணாக நகரமயமாக்கம், தொழில் மயமாக்கம் என மாற்றத்தைக்கண்டுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கூட விவசாயத் தொழிலாளிகளின் நிலைமை பீகார், மத்திய பிரதேச மாநிலங்கள் நிலமைக்கு இணையாகவே உள்ளன.\nஇந்தியாவில் சந்தைப்போட்டிகளால் உருவான பாகுபாடுகள், நிறுவனங்கள் தரும் நெருக்கடிகள், காலம்காலமாகத் தொடரும் சமூக மரபுகள் ஆகியவை பாலின ஏற்றத்தாழ்வுகளுக்கு வலுசேர்ப்பதில் ஒன்றிணைந்திருக்கின்றன எனவே பொருளாதார வாய்ப்புக்களிலிருந்து பிரித்துப் பெண்களை உற்பத்தி த் திறன்குறைந்தவர்கள் என்ற பொறியில் அடைத்துவைக்கும் காரணிகளைச் சமாளிப்பது அவசியமாகிறது.\nமாறாக நகருக்கு வெகுதொலைவில் உருவாகும் இதுபோன்ற புதிய தொழிற்பேட்டைக்கள் சுதந்திரம், தன்னுரிமை போன்றவற்றில் புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் அதே நேரத்தில், புதிய சார்பு நிலைகளுக்கும் (கேலிக்குரிய ஊதியம், வேலை நேரத்தை தவறாக பயன்படுத்துதல், வேலை பளுவை அதிகரித்தல்….) காரணமாகின்றன.\nஇந்தியச் சூழலில் பாலின அடையாளம் என்பது சமூக ஏற்றத்தாழ்வினை மேலும் அதிகரிக்கச் செய்யும் ஒரு காரணி என்ற கருத்தில் மாற்றமிருக்கமுடியாது. ஆனால் சாதி, வர்க்கம், புவியியல் இடவமைப்பு ஆகிய விடயங்களில் அதுமட்டுமே தனித்ததொரு பிரச்சினை அல்ல. கேரள மாநிலத்தின் அனுபவங்களிலிருந்தும் ; நகரமயமாக்கம், தொழில்மயமாக்கம் ஆகிய பண்புகளுக்குட்பட்ட மாநிலங்களின் ஓரளவு அனுபவங்களிலிருந்தும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்வது, திறன்வாய்ந்த குடும்ப நலதிட்டக்கொள்கை யொன்றினைக்கொண்டு பெண்கள் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம்பற்றிய விழிப்புணர்வு, ஆகியவற்றோடு, பண்பாட்டு வழிமுறையில் மாற்றத்தையும், பொதுவாக பெண்கள் நிலையில் மேம்பாட்டையும் கொண்டுவர முடியுமென்ற உண்மையை.\nஇந்தியப் பாலின ஏற்றத்தாழ்வு பற்றிய இக்குறு���்குவெட்டு ஆய்வின் அடிப்படையில் சமூகச் சிந்தனையில் நீதிக்கு முதலிடம் கொடுக்கவேண்டிய அவசியம் உணர்த்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 1950 ஆம் வருடமே அதாவது இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாக நாட்டில் ஏற்றுக்கொள்ளபட்ட காலத்திலேயே பெண்களுக்குரிய நீதியை வழங்குதல் குறித்த விவாதத்தை தொடங்கியிருந்தார்கள். கோட்பாட்டளவில் இந்திய அரசமைப்புச் சட்டபிரிவுக்கூறுகள் 15ம் 16ம் இனம், சாதி, சமயம், பாலினம் இவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டிலிருந்து நேர்மறை பாகுபாட்டிற்கு ஊக்கமளித்து (அதாவது சட்டசபைகள், பாராளுமன்றங்கள், கல்வி, பொதுத்துறைகள் ஆகியற்றில் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை அளித்தல்) அனைத்து இந்தியர்களையும் பாதுகாக்கிறது. இருந்தபோதிலும், பாலினசமத்துவமின்மையால் விளையும் பாதகங்கள் சாதி அமைப்பு முறை பிரச்சினைகளுக்குக் காரணமாயினும், அவை சிறுபான்மை மதப்(குறிப்பாக இஸ்லாம்) பிரச்சினைகளென கருதபட்டு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.\nசாதி, இனம், சிறுபான்மை மாற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் வேற்றுமை பாராட்டக்கூடாதென்ற கொள்கை இந்தியாவைப் பொறுத்தவரை நாம் எதிர்பார்த்தைப்போலவே அந்தந்த சூழலுக்கேற்பவே செயல்பட்டுள்ளதென்பது தெரியவ்ரும் உண்மை, விளைவாக சாதி அமைப்புகளும், அவை சார்ந்த குழுக்களும் (உதாரணத்திற்கு ‘பின் தங்கிய பிறசாதியினர்’(OBC) ) முன்னுரிமை விடயத்தில் பாலின அடையாளம், சிறுபான்மையினர் ( தங்களுக்கென தனிநபர் சட்ட வாரியத்தை இவர்கள் நியமித்துக்கொண்டுள்ள போதிலும் – Hasan, 2014) என்ற பிரிவையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, வாகைசூடுபவர்களாக இருக்கிறார்கள்.\nவேறு வார்த்தைகளில் சொல்வதெனில் சாதிகளும், பழங்குடியினரென அங்கீகரிக்கப்பட்டவர்களும், பின் தங்கிய வகுப்பினரும் வீதாச்சார கொள்கையால் பயனீட்டும் பிரிவினராக உள்ளனர்.\nபெண்கள் அனைவரையும் ஒரேவகையான பிரிவினர் எனக் கூறமுடியாதென்பது நிச்சயம். அவர்கள் சாதி, வர்க்கம், சமயம், இடம் என பல்வேறுகாரணங்களால் பிரித்துப் பார்க்கப்படுபவர்கள். எனினும் OBC யினர் அழைக்கப்படும் பிற பிற்பட்ட வகுப்பினர் வெவ்வேறானவர்கள், சிதறிய வகுப்பினர் என்ற நிலையை, தங்களுடைய கூட்டம்சேர்க்கும் அரசியலாலும், இடஒதுக்கீடு வீதாச்சாரம் ஆகியவற்றின் தயவினாலும் இவர்கள் கடக்க முடிகிறது, காரணம் இவை இரண்டும் அரசியல் வெற்றியை இன்று தீர்மானிக்கும் காரணிகள். இருந்தும் சமூக மரபுகளில் அழுத்தம்கொடுக்கக்கூடிய சக்திகள் பாலின சமத்துவத்தில் குறிப்பிடத்தக்க அனைத்து பரிணாம வளர்ச்சியையும் கட்டுக்குள் வைத்திருக்கின்றன, இவ்வளவிற்கும் சமூக சட்டங்களை நடைமுறை படுத்துவது அரிதாக என்றாலும் தொடரவே செய்கிறது, குறிப்பாக வடபகுதிகளில்.\nஉண்மையில் நீதிமன்ற முடிவுகள் மற்றும் விளக்கங்களின்படி மனைவி, தாய், நலிந்தவள், அடக்கமானவள், பாதுகாப்பு வேண்டுபவளென என பலவகையில் பெண்கள் பிரதிநித்துவபடுத்தப் படுகிறார்கள். கடைசியில் வழக்கம்போல குடும்பம் என்பது சட்ட உரிமையின் குறுக்கீட்டிலிருந்து தப்ப முடிந்த தனிப்பட்ட உலகமாக இருந்து வருகிறது(K. Marius, 2016).\nபெண்களின் சுய உரிமையை க் கருத்திற்கொண்ட பல்வேறு முற்போக்கான சட்டங்கள், அவற்றை உறுதியாக க் கையாளக்கூடிய தனிநபர் சட்டம் மற்றும் சம்பந்தப் பட்ட சமுகத்தின் மரபுகள் ஆகியவற்றுக்கிடையேயுள்ள இந்த அடிப்படை முரண்பாடுகளை இந்திய அரசின் சட்டத் துறை முதலிற் களைந்தாக வேண்டும்.\nமொழிவது சுகம் ஜனவரி 10, 2017:ஜல்லிக்கட்டு பூம் பூம்……\nPosted on 10 ஜனவரி 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nநமக்கென்று மெல்வதற்கு அவ்வப்போது சில பிரச்சினைகள் கிடைக்கின்றன. ஜெயல லிதா மர்மச்சாவு போய் ஜல்லிக்கட்டு வந்திருக்கிறது ….\nதமிழ்நாட்டில் தென் மாவட்ட த்தில் காலம் காலமாய் ஜல்லிக் கட்டு நிகழ்ந்து வருகிறது இதைத் தடுப்பதற்குச் சொல்லப்படும் காரணங்கள் வலுவானவை அல்ல. ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயினில் ‘corrida de toros’ , என்ற பெயரிலும் பிரான்சின் சில பகுதிகளில் ‘la Corrida’ என்ற பெயரிலும், போர்ச்சுகல், பெரு, கொலம்பியா போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இக்காளைச்சண்டைகள் ஜாம் ஜாமென்று எதிர்ப்பையெல்லாம் மீறி நடந்துவருகின்றன. இங்கும் விலங்குப் பாதுகாப்பாளர்களின் (la Société Protectrice des animaux (SPA)கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி நீதிமன்றங்கள் வரை(குறிப்பாக பிரான்சுநாட்டில்) பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டது. எனினும் காலம் காலமாய் கடைபிடிக்கப்பட்டுவரும் மரபு என்ற வகையில் நீதிமன்றம் அனுமதித்ததால் அவை நடைபெற்று வருகின்றன. Corrida வீரர்களை காளயைக் கொல்பவர் என்ற பொருளில் Matador என அழைக்கிறார்கள். அதாவது தமிழர் மரபுக்கு மாறாக இவர்கள் காளையைக் கொல்பவர்கள். நமது மரபு காளையை அடக்குவது தான். இதனைத் தடுப்பதில் எவ்வித நியாமும். இருப்பதாக த் தெரியவில்லை. நடிகர் கமலஹாசன் சொல்வதைபோல உணவுக்காக கொல்லப்படும் விலங்கு கள் வதையின்றிக் கொல்லப்படுகின்றனவா எனப்பார்க்கவேண்டும். இங்கே காளைகள் துன்புறுவது மிகமிக க்குறைவு. தார்க்குச்சி பாய்ச்சி பாரவண்டிகளை இழுக்கும் மாடுகள் நாடெங்கும் இன்றைக்கும் இருக்கவே செய்கின்றன. கிராமங்களில் சுமையை இழுக்கமுடியாமல் படுத்து அடம் பிடிக்கும் மாடுகளை வாலச்சுருட்டுவதும், மிலாறுகளால் கைவலிக்க அடிப்பதும், கண்களில் மிளகாய்த் தூளைத் தூவுவதையும் சிறுவயதில் பார்த்துப் பதறியதுண்டு. இப்பிரசினைகள் எல்லாம் இக்காளைகளுக்கில்லை. தவிர சொல்லபோனால் சபரிமலைகளுக்குப் போகும் மனிதர்களைப்போல குடும்பத்தின் மற்றவர்களை பட்டினிபோட்டு பிரத்தியேக கவனிப்பு.\nஇருந்தும் சில கேள்விகள் ஐயங்கள் எனக்கு வருகின்றன.\nமேற்குலகில் விருபுகின்றவரெல்லாம் காளையுடன் சண்டை யிட முடியாது. Matador ஆக விரும்புவர்கள் கடுமையானத் தேர்வுக்குப் பிறகு உரிய பயிற்சியைப் பெற்று களத்தில் இறக்கிவிடப்படுபவர்கள். அந்த நிலை தமிழ் நாட்டில் இல்லை. தவிர இச்சண்டைக்கென உரிய வகையில் பாதுகாக்கப் பட்டத் ‘திடலும்’, இத்துறைக்கென சிறப்பு பயிற்சிபெற்ற மருத்துவக் குழுவும், வீர ர் காயம்பட்டாலோ, உயிர் இழந்தாலோ கணிசமானத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களும், உதவித்தொகையை அரசும், காளைச்சண்டை ஏற்ப்பாட்டாளர்களும் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும்இசெய்து தருகின்றனர். இதுபோன்ற பாதுகாப்பு உத்தரவாதங்கள் தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு வீர ர் களுக்கு உண்டா \nஇது தவிர எனக்கு வேறு சில சந்தேகங்கள்….\nதமிழ் நாட்டில் காளைகள் பலசலியாக இருக்கின்றன, காளையை அடக்குகிறேன் என கள மிறங்கும் வீர ர் கள் அந்த அளவிற்கு இல்லையே ஏன்\nதமிழ்நாட்டில் பேய் பிடி த்த து என்று சொல்லி ஆடுகின்றவர்களைப் பார்த்திருக்கிறேன், உயர் சாதி இந்துக்கள் பெண்களுக்கோ பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்களோ இப்படியெல்லாம் தெருவில் இறங்கி ஆடுவதில்லை. அதுபோல காளையைப் பிடிக்கிறேன் என களத்தில் இறங்கும் இளைஞர்களெல்லாம் பின் தங்கிய மக்களாகவே ஏன் இருக���கிறார்கள் இந்த வீரம் மார் தட்டும் மற்ற தமிழர்களிடம் எப்படி இல்லாமல் போயிற்று \n3. இந்த அப்பாவி இளைஞர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் அரசு தரும் பாதுகாப்புகள் என்ன அவர்களின் இழப்பினை ஈடு செய்ய அரசின் உத்தரவாதம் என்ன \nதமிழக முதலமைச்சரோ, ஸ்டாலினோ, வைகோவோ, திருமாவளவனோ, அன்புமணியோ இம்மாதிரியான சிக்கலான நேரத்தில் பொங்கல் நிமித்தமாக ஆளுக்கொரு களத்தில் இறங்கி காளையை அடக்கித் தமிழர் பெருமையை ஏன் நிலை நிறுத்தக்கூடாது \nமொழிவது சுகம் ஜனவரி 2 2017\nPosted on 2 ஜனவரி 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nநேற்றிரவு, சியாட்டல் வீதியில் நடந்தபோது, கடுமையன குளிர். விழாக் காலமானதால் கூடுதலான மின்விளக்குகள் அலங்கரிப்பில் சாலைகள். ஆங்கிலப்புத்தாண்டின் மகிழ்ச்சி கலகலவென்று சிரிப்பூடாக சிந்தியதுபோக இமைகளில் ஓளித்துகள்களாக ஒட்டிக்கொண்டிருந்தது போக, மெல்லிய இருள் பூசிய முகங்களில் குறையாமல் சிவந்த முகங்கள் என்பதால் பளிச்சென்று தெரிந்தது. எனினும் இவற்றையெல்லாம் பொருட்படுதாமல் கடக்கும் நொடிகளை அலங்கரிக்கும் முயற்சியில் ஒரு ஜாஸ் கலைஞன். தன்னைக் கடந்தும் செல்லும் மக்களின் கவனத்திற்கு தனது இசை உள்ளாகிறதா, அதன் உவகையும் இனிமையும் குளிருக்கு இதமாக பாதசாரிகளின் இதயத்தை வருடுகிறதா என்பதுபற்றிய பிரக்ஞை எதுவும் இல்லாதவன்போல இசைஇழைகளின் ஊடாக நாங்கள் விலகி வெகுதூரம் சென்றைருந்தபோதும் எங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.\nஉலகின் மிகச்சிறிய அரசு என்ற அளவில் (எல்லைப்பரப்பில் பார்க்கிறபோது) வாடிகனும், போப் பிரான்சுவாவும் சட்டென்று நினைவுக்கு வருவதப்போலவே நிலப்பரப்பில் மிகப்பெரிய நாடு என்றதும் ரஷ்யாவும் புட்டினும் நினைவுக்கு வருகிறார்கள். இவற்றுக்கிடையில் எத்தனையோ நாடுகளிருந்தும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில நாடுகளையும் அதன் தலைவர்களை மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது.\nமோடியை அறியாத பெரும்பான்மையான பிரெஞ்சுக்காரர்களைப் போலவே, பிரான்சு அதிபரைப்பற்றிக் கேள்விப்பட்டிராத கோடிக்கணக்கான இந்தியர்கள் உண்டு ஆனாலும் இந்த இருநாட்டு மக்களும் ஒபாமா யார், புட்டின் யார் ஏன் நாளை வரவிருக்கிற ட்ரம்ப்பையும் அறிந்திருக்கிறார்கள். மோடியை பிரெஞ்சுக்காரர்கள் அறியாததும், பிரான்சு அதிபரை இந்தியர்கள் அறியாததும் யார்குற்றம். ஒருவரைப்பற்றி நாம் அறியத் தவறியாதாலேயே அவர்கள் இருத்தல் இல்லை என்றாகிவிடுமா \nஒரிடத்தின் இருத்தல் பிற இடங்களில் இன்மை ஆவது இப்படித்தான். இவ்வுலகம் அறியப்பட்டவர்களால் மட்டுமல்ல அறியப்படாதவர்களாலும் முன்நகர்த்தப்படுகிறது, சுமந்து செல்லப்படுகிறது. வரலாறு படைநடத்துனர்களுக்கு மட்டுமல்ல படையில் ஆயிரத்தில் ஒருவராய் காலிழந்த கையிழந்த, உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களுக்கும் சொந்தமானது.\nஇருட்டிற்கு நிறமில்லை என்பது எந்தவிதத்தில் நியாயம் பச்சையையும், சிவப்பையும் கண்ணிழந்த சகோதரர் கறுப்பாகப் பர்க்கிறார் என்பதால் அவை இரண்டும் நிறமற்றவை என்பதை நாம் ஏற்போமா பச்சையையும், சிவப்பையும் கண்ணிழந்த சகோதரர் கறுப்பாகப் பர்க்கிறார் என்பதால் அவை இரண்டும் நிறமற்றவை என்பதை நாம் ஏற்போமா அதுபோல இருட்டிற்கு நிறமில்லாதது நமது கண்களின் குறையாக இருக்கலாமில்லையா அதுபோல இருட்டிற்கு நிறமில்லாதது நமது கண்களின் குறையாக இருக்கலாமில்லையா ஆட்சியாளர்களைப்போல, நிர்வாகிகளைப்போல, அறிவியல் வல்லுனர்களைப்போல படைப்பிலக்கியவாதிகளைப்போல வியர்வை சிந்தும் இருட்டும் பகல் தான், விழாக்கால மின்சார அலங்காரத்தைப்போல முகமற்ற அந்த ஜாஸ் மனிதனும் விழாக்கால இரவுக்கு ஒளிச்சேர்ப்பவர்தான். வீதிகளில், பேருந்துகளில், அங்காடிகளில் இப்படித்தான் ஏதோவொரு இசைக்கருவியை வாசித்தவண்ணம் இவ்வுலகை இயக்கும் மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள்.\nமொழிவது சுகம் கட்டுரைகள் – 2:\nகடந்த காலத்தின் குரல் – ஜிதேந்திரன்\nமொழிவது சுகம், செப்டம்பர் 7, 2019\nமொழிவது சுகம் – sep 1 -2019 : தனிமனிதனும் கூட்டமும்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/thalapathy-64-movie-update-villain-announced-87710.html", "date_download": "2019-09-23T02:33:07Z", "digest": "sha1:YSQHF2TJMN3GYOX432L4J33FPSEPDN37", "length": 7185, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Vijay ராசிகளுக்கு Surprise கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்- வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nVijay ராசிகளுக்கு Surprise கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்- வீடியோ\nதளபதி 64 படத்தையும் அதேபோல் முழுக்க முழுக்க டார்க் காமெடி படமாக எடுக்க இருக்கிறார்களாம். ஆம், மிகவும் சீரியஸான கதை களம் ஒன்றை எடுத்துக் கொ��்டு அதை காமெடியாக அணுக போகிறார்களாம்.\nVijay ராசிகளுக்கு Surprise கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்- வீடியோ\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nBigg Boss Season 4 : இவர் தான் பிக் பாஸ் 4 தொகுப்பாளர்-வீடியோ\nஹிட் படத்தை ரீமேக் செய்யும் பாலா-வீடியோ\nநேரடியாக இறுதி சுற்றுக்கு சென்ற முகேன்\n பீதியை கிளப்பும் பிக் பாஸ்\nலண்டனில் ரசிகர்களை சந்தித்த தனுஷ்\n5 வருடங்களுக்கு பிறகு வைரலான தல அஜித்தின் வீடியோ\nBigg Boss 3 Tamil : அசிங்கமா பண்ணாத சாண்டி- Cheran-வீடியோ\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-09-23T03:58:59Z", "digest": "sha1:WM7M2IVA2OJ4EMOOF7MVADFKGV4RBYST", "length": 52205, "nlines": 156, "source_domain": "thowheed.org", "title": "ஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\nஸலவாத்துன்னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மிகவும் பிரபலமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும்.\nஅதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்விதச் சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள் தான். இதனை 4444 தடவை ஓதினால் செல்வம் பெருகும், நோய் நீங்கும் என்ற நம்பிக்கையில் இஸ்லாமிய () பெருமக்கள் தங்கள் வீடுகளில் லெப்பைமார்களை அழைத்து மிக விமரிசையாக ஓதி வருகின்றனர்.\nஇந்த நரகத்து ஸலவாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ அல்லது நான்கு இமாம்களில் யாருமோ ஓதியதில்லை. மாறாக இது பிற்காலத்தில் மார்க்கத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் சிலரால் பிழைப்புக்காக உருவாக்கப்பட்ட ஒன்று தான். இதன் காரணமாகத் தான் 4444 தடவை ஓத வேண்டும் என்று சாதாரணமாக யாரும் எண்ண இயலாத எண்ணிக்கையை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த 4444 தடவை என்பது அல்லாஹ்வோ, ���வன் தூதரோ கூறியதில்லை.\nஇந்த நரகத்து ஸலவாத்தின் கருத்துக்கள் எந்த அளவிற்கு மார்க்கத்துடன் மோதுகின்றன என்பதைப் பாருங்கள்.\nஅல்லாஹும்ம ஸல்லி ஸலாத்தன் காமிலத்தன் வஸல்லிம் ஸலாமன் தாம்மன் அலா ஸய்யிதினா முஹம்மதின் அல்லதி தன்ஹல்லு பிஹில் உகத். வதன்ஃபரிஜு பிஹில் குரப் வதுக்லா பிஹில் ஹவாயிஜ். வதுனாலு பிஹிர் ரகாயிபு வஹுஸ்னுல் ஹவாதிம். வயுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹில் கரீம். வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி ஃபீ குல்லி லம்ஹத்தின் வ நஃப்சின் பி அததி குல்லி மஃலூமின் லக்க\n எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஸஹாபிகள் மீதும் ஒவ்வொரு கண் சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்குப் பரிபூரண அருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக அந்த முஹம்மத் எப்படிப்பட்டவரென்றால் அவர் மூலமாகத் தான் சிக்கல்கள் அவிழ்கின்றன. அவர் மூலம் தான் துன்பங்கள் நீங்குகின்றன. அவர் மூலம் தான் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர் மூலம் தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்றுக் கொள்ளப்படுகிறது. அவருடைய திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது.\nமேற்கண்ட நரகத்து ஸலவாத்தில், நபி (ஸல்) அவர்கள் மூலம் தான் சிக்கல் அவிழ்கிறது என்றும், துன்பம் நீங்குகிறது என்றும், தேவை நிறைவேறுகிறது என்றும் வருகிறது. உண்மையில் சிக்கல்கள், துன்பங்கள் ஆகியவற்றை நீக்குவதும் தேவைகளை நிறைவேற்றுவதும் இறைவனுக்கு மட்டுமே உரிய ஆற்றலாகும். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டு, இறந்தவர்களுக்கோ அல்லது நல்லடியார்களுக்கோ இது போன்ற ஆற்றல் இருப்பதாகக் கூறுவது நிரந்தர நரகத்தில் சேர்க்கக் கூடிய இணை கற்பிக்கின்ற காரியமாகும்.\nஅனைத்துத் துன்பங்களிலிருந்தும் காக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். அவனைத் தவிர இந்த ஆற்றல் வேறு யாருக்கும் அணுவின் முனையளவு கூட கிடையாது.\nஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான்.\nநபி (ஸல்) அவர்களாக இருந்தாலும் தமக்கோ, மற்றவர்களுக்கோ எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பதை திருமறை குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.\nஅல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான��� மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே\nநான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே) கூறுவீராக நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக\nதிருக்குர்ஆன் 72:20, 21, 22\nஅல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\nஅல்லாஹ்வைத் தவிர மற்றவர்களால் துன்பங்களை, சிக்கல்களை நீக்க முடியும் என்று நம்பியவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வியைப் பாருங்கள்\n(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து, துன்பத்தைப் போக்கி, உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து, துன்பத்தைப் போக்கி, உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா அல்லாஹ்வுடன் வேறு கடவுளா\nநபியவர்களை இறைவனுக்கு நிகராக ஆக்குகின்ற இந்த நரகத்து ஸலவாத்தை நாம் ஓதலாமா இதனை ஓதி வருகின்ற இஸ்லாமியப் பெருமக்கள் நன்றாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.\nமேற்கண்ட நரகத்து ஸலவாத்தில் நபியவர்கள் மூலம் தான் நாட்டங்கள் நிறைவேறுகின்றன என்று வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கக் கூடிய, இணை கற்பிக்கின்ற வரிகளாகும்.\nநபி (ஸல்) அவர்களின் எத்தனையோ நாட்டங்கள் நிறைவேறாமல் போயிருக்கின்றன. நாட்டங்களை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்குமானால் அவர்கள் முதலில் தம்முடைய நாட்டங்களை நிறைவேற்றியிருக்க வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள், முனாஃபிக்குகளின் தலைவனாகிய அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் என்பவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அது நிறைவேறாதது மட்டுமல்லாமல் அல்லாஹ், அதை மன்னிக்கவே மாட்டேன் என்று திருமறை வசனத்தையும் அருளினான்.\n) அவர்களுக்காக பாவ மன்னிப்புக் கேளும் அல்லது கேட்காமல் இரும் அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.\nநபியவர்கள் தம்முடைய சிறிய தந்தையாகிய அபூ தாலிப், ஏகத்துவக் கொள்கையை ஏற்க வேண்டும் என விரும்பினார்கள். அவர்களுடைய மரணத் தருவாயில் அவர்களிடம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவைக் கூறுமாறு மன்றாடினார்கள். அவர்கள் கலிமாவை மொழியாமல் மரணித்த பிறகும் அல்லாஹ் தடுக்கின்ற வரை பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பேன் என்றார்கள்.\nஆனால் அவர்களின் இந்த மாபெரும் நாட்டத்தை இறைவன் நிறைவேற்றவில்லை. மாறாக, நபிக்கு நாடியதைச் செய்யும் ஆற்றல் கிடையாது என்பதை இது தொடர்பாக இறங்கிய வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.\n) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். அவன் நேர்வழி பெற்றோரை நன்கறிந்தவன்.\nமேலும் நபியவர்கள் மக்காவில் வாழ்ந்த அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற அனைத்து காஃபிர்களும் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என பேராவல் கொண்டிருந்தார்கள். இதனைப் பின்வரும் வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.\nஅவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்.\nநபியவர்கள் தம்மை அழித்துக் கொள்ளும் அளவிற்கு ஒன்றை விரும்பியும் அந்த நாட்டம் நிறைவேறவில்லை. நாட்டங்களை நிறைவேற்றக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். நபியவர்கள் மூலம் நாட்டங்கள் நிறைவேறுகின்றன என்று இந்த ஸலவாத்தில் வரக்கூடிய வரிகள் நிரந்தர நரகத்தைத் தரக் கூடிய வரிகளே என்பது தெளிவாகிறது.\nஅழகிய இறுதி முடிவை தருபவன் யார்\nநபியவர்கள் மூலம் தான் அழகிய இறுதி முடிவு நமக்குக் கிடைக்கிறது என ஸலாத்துந் நாரியாவில் வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற, இணை கற்பிக்கின்ற வரிகளாகும்.\nஒருவர் மரணிக்கும் போது சுவர்க்கவாசியாக மரணிப்பதும் நரகவாசியாக மரணிப்பதும் இறைவனின் நாட்டமே\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்.\nமேற்கண்ட ஹதீஸ் ஒருவனின் இறுதி முடிவு இறைவனின் நாட்டப்படியே தீர்மானிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே, நபியவர்கள் மூலம் அழகிய இறுதி முடிவு ஏற்படுகிறது என்பது நபியவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவதாகும்.\nமேலும் நபியவர்கள் மூலம் அழகிய முடிவு ஏற்படுகிறதென்றால் அவர்கள் விரும்பிய அபூ தாலிப், அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற இன்னும் பலர் முஸ்லிம்களாக மரணித்திருக்க வேண்டும். அவர்கள் ஏன் காஃபிர்களாக மரணித்தார்கள் இதைச் சிந்தித்தாலே மேற்கண்ட வரிகளை ஓதினால் நாம் நிரந்தர நரகத்தைத் தான் சென்றடைவோம் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.\nஸலவாத்துன்னாரிய்யா எனும் நரகத்து ஸலவாத்தில் நபியவர்களின் திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது என்று வருகிறது. இந்த வரிகளும் இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற வரிகளாகும்.\nமழையைப் பொழிவிக்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.\nநீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா அல்லது நாம் இறக்கினோமா நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா\nதிருக்குர்ஆன் 56:68, 69, 70\nஅவர்கள் நம்பிக்கையிழந்த பின் அவனே மழையை இறக்குகிறான். தனது அருளையும் பரவச் செய்கிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன்.\nஅல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைக்கின்றது. அவன் விரும்பியவாறு அதை வானில் பரவச் செய்கிறான். அதைப் பல துண்டுகளாக ஆக்குகிறான். அதற்கிடையில் மழை வெளியேறுவதைக் காண்கிறீர். தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை சுவைக்கச் செய்யும் போது அவர்கள் மகிழ்ச���சியடைகின்றனர்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய முடியாது. நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கி வைக்கின்றான். இன்னும், அவன் கர்ப்பங்கல் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப் போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ் தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன். (எனும் 31:34ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.)\nநூல் : புகாரி 4777\nமேற்கண்ட இறைவசனங்களும், ஹதீஸ்களும் மழையைப் பொழியச் செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. எனவே நபியவர்களின் திருமுகத்தின் மூலமே மழை பொழிகிறது என்று நரகத்து ஸலவாத்தில் வரக்கூடிய இந்த வாசகங்களை நாம் ஓதினால் நாம் செல்லுமிடம் நரகம் தான்.\nகிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)\nஇந்த ஸலவாத்துன் நாரியாவை ஓதினால் நரகம் தான் பரிசாகக் கிடைக்கும். அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் ஒரு வடிகாலைத் தந்துள்ளான். அது தான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக் கூடிய ஸலவாத்.\nஅல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள் நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்\nஇந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ் மாலை தொடுக்கும் போது நிச்சயமாக அது யூத, கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித் தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி (ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.\nநபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள் என பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)\nஎங்கள் தொழுகையில் நாங்கள் எவ்வாறு ஸலவாத் சொல்வது என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் இந்த ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்ததாக முஸ்னத் அஹ்மதில் ஹதீஸ் (16455) இடம் பெற்றுள்ளது. தொழுகை அல்லாத சமயங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ ஸல்லல்லாஹு அலா முஹம்மது வ ஸல்லம் என்றோ கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.\nமுஅத்தினின் பாங்கை நீங்கள் செவியுறும் போது, அவர் சொல்வது போன்றே நீங்களும் சொல்லுங்கள். பிறகு நீங்கள் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் நிச்சயமாக என் மீது யார் ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து தடவை அருள் செய்கின்றான். பிறகு எனக்காக வஸீலாவைக் கேளுங்கள். நிச்சயமாக அது சுவனத்தில் உள்ள தகுதியாகும் (அல்லது வீடாகும்). அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கே தவிர வேறு யாருக்கும் அது கிடைக்காது. (அதை அடையும்) அடியாராக நான் ஆக வேண்டும் என்று ஆதரவு வைக்கின்றேன். யார் எனக்காக அந்த வஸீலா வேண்டி பிரார்த்திக்கின்றாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை ஏற்பட்டு விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)\nபாங்கு சொல்லப்படும் போது அதற்குப் பதில் கூறி, அதன் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மீத��� ஸலவாத்தும், அவர்களுக்காக வஸீலா வேண்டிப் பிரார்த்தனையும் செய்பவருக்கு மறுமையில் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் உறுதியாகி விட்டது என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பரிந்துரைக்காக மக்கள் அலைமோதும் மறுமை நாளில் நமக்குப் பரிந்துரையைப் பெற்றுத் தரும் சாதனமாக இந்த ஸலவாத் அமைந்துள்ளது.\nநபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலவாத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் ஸலாத்துந்நாரிய்யாவை இனியும் ஓதலாமா\nஉங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும் எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும் நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான் என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ்\nநூல் : அபூதாவூத் 883\nநிச்சயமாகப் பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)\nஅல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலாத்துந் நாரிய்யாவை விட்டு விட்டு, அவனது அருளை அள்ளித் தரும் ஸலவாத்தைக் கூறுவோம். அளப்பரிய நன்மைகளை அடைவோம்.\nகுறிப்பு: நமது ஸலவாத், ஸலாம் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது.\nநீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக��கப்பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nமே 9, 2018 செப்டம்பர் 30, 2018\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/submit/?submit_tab=playlist", "date_download": "2019-09-23T02:40:12Z", "digest": "sha1:NDBVABEGJDEKCNA35RXTWYDKREH6GH5Z", "length": 2391, "nlines": 64, "source_domain": "tgte.tv", "title": "submit - TGTE TV", "raw_content": "\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட��டுமா\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-09-23T03:17:03Z", "digest": "sha1:IFVJJTEG6MNAGRKR2EC56I2P2TRFUFHY", "length": 45405, "nlines": 493, "source_domain": "www.chinabbier.com", "title": "ஹை பே ஹாலோஜன் விளக்குகள்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > ஹை பே ஹாலோஜன் விளக்குகள் (Total 24 Products for ஹை பே ஹாலோஜன் விளக்குகள்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஹை பே ஹாலோஜன் விளக்குகள்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான ஹை பே ஹாலோஜன் விளக்குகள் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை ஹை பே ஹாலோஜன் விளக்குகள், சீனாவில் இருந்து ஹை பே ஹாலோஜன் விளக்குகள் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n200W ஹை பே ஹாலோஜன் லெட் லைட்ஸ் மாற்றீடு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200W ஹை பே ஹாலோஜன் லெட் லைட்ஸ் மாற்றீடு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே 200w லெட் 130lm / w இல் 26,000 லுமன்ஸ் ஆகும். இந்த ஹை பே 200 வ DOB வடிவமைப்பு மற்றும் இயக்கி இல்லாமல் உள்ளது. ஹை பே ஹாலோஜன் விளக்குகள் 3000k, 4000k.5000k மற்றும் 5700k இல் கிடைக்கிறது. எங்கள் உயர் விரிகுடா உலோக ஹைலைடு 400w CE ROHS ETL DLC...\nChina ஹை பே ஹாலோஜன் விளக்குகள் of with CE\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nChina Manufacturer of ஹை பே ஹாலோஜன் விளக்குகள்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nHigh Quality ஹை பே ஹாலோஜன் விளக்குகள் China Supplier\nஒருங்கிணைந்த வணிக ச���லார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nHigh Quality ஹை பே ஹாலோஜன் விளக்குகள் China Factory\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nChina Supplier of ஹை பே ஹாலோஜன் விளக்குகள்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nChina Factory of ஹை பே ஹாலோஜன் விளக்குகள்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nஹை பே ஹாலோஜன் விளக்குகள் Made in China\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nLeading Manufacturer of ஹை பே ஹாலோஜன் விளக்குகள்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nProfessional Supplier of ஹை பே ஹாலோஜன் விளக்குகள்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 800 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 600 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\n500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 500 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\n300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து மைதானங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள்...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W த���ைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட்...\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர்...\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பே ஹாலோஜன் விளக்குகள் ஹை பே கேரேஜ் விளக்குகள் ஹை பே அவசர விளக்குகள் ஹை பே யுஃபோ விளக்குகள் ஹை பே விளக்கு விளக்குகள் லைட் போலால் விளக்குகள் ஹை பே கிடங்கு லெட் விளக்குகள் ஹை பே லெட் விளக்கு\nஹை பே ஹாலோஜன் விளக்குகள் ஹை பே கேரேஜ் விளக்குகள் ஹை பே அவசர விளக்குகள் ஹை பே யுஃபோ விளக்குகள் ஹை பே விளக்கு விளக்குகள் லைட் போலால் விளக்குகள் ஹை பே கிடங்கு லெட் விளக்குகள் ஹை பே லெட் விளக்கு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/sasikala-power-admk-rule-government-bjp-get-shocked", "date_download": "2019-09-23T02:44:31Z", "digest": "sha1:EJ3EAXR3YIEUC7AH53ZZOWZZPEZLZHF7", "length": 12804, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஜெயிலில் இருந்தாலும் இன்னும் அதிகாரத்தில் சசிகலா! அதிர்ச்சியில் பாஜக! | sasikala power in admk rule government, bjp get shocked | nakkheeran", "raw_content": "\nஜெயிலில் இருந்தாலும் இன்னும் அதிகாரத்தில் சசிகலா\nசசிகலாவுக்கு 68-வது பிறந்த நாளும் சிறையில்தான் நடந்தது. போன முறை, உள்ளே இருந்தவங்களுக்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடிய சசி இந்தமுறை மவுன விரதம் கடைப்பிடித்த படி, நாள் முழுக்க ஏதோ சிந்தனையிலேயே இருந்தாராம். ரிலீஸ் ஆகாமல் ஜெயிலில் இருந்தாலும், நேரடி அதிகாரம் கையை விட்டுப் போய்விட்டாலும், சசிகலாவுக்குன்னு இன்னமும் தமிழக அரசு அதிகாரத்தில் ஒரு பவர் இருக்குதுங்கிறதை அவர் பிறந்தநாளில் பார்க்க முடிந்தது.\nஜெ. இருக்கும்போது, ஜெ-சசி ரெண்டு பேரின் பிறந்த நாளில் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான சைவ-வைணவத் திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகளை ஏற்பாடு செய்வார் சசிகலா. அங்கங்கே இருக்கும் அதிகாரிகளும் அர்ச்சகர்களும் அதற்கான வேலைகளில் ஜரூரா களமிறங்கிடுவாங்க. 2016 செப்டம்பரில் ஜெ.’அப்பல்லோவில் அட்மிட் ஆன நேரத்திலும், சசிகலா உத்தரவுப்படி, தமிழகம் முழுக்க ஒரே நாள்ல அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள்லயும் காலை 6-ல் இருந்து 7 மணிக்குள் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டுச்சு. அப்ப இருந்த அதே அர்ச்சகர்களும் இப்பவும் அதிகாரிகளும்தான் பெரும்பாலும் இருக்காங்க. அதனால் சசிகலா பிறந்தநாளான ஆகஸ்ட் 18 அன்று ஸ்பெஷலா வேத மந்திரங்கள் ஓதி பூஜை நடந்திருக்குது.\nபவரில் இருந்தப்ப ஜெ-சசிக்கு ஸ்பெஷல் பூஜைகள் நடந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தொடங்கி, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, சமயபுரம், மன்னார்குடின்னு பல இடங்களிலும் சசி குடும்பத்தார் சொன்னபடி சிறப்பு பூஜை செஞ்சிருக்காங்க. திருவண்ணாமலை கோயில் பூஜை பற்றி மாவட்டத்தை சேர்ந்த அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கவனத்துக்குப் போயிருக்கு. அமைச்சர் தரப்போ வழக்கமா என்ன நடக்குமோ அதைச் செய்திடுங்கன்னு சொல்லிட்டாராம். சசிக்கான சிறப்பு பூஜைகளுக்கு எடப்பாடி அரசின் பூரண ஒத்துழைப்பு இருந்திருக்குனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதை உற்று கவனித்து வரும் பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாகூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சரண்\n\" தமிழக இடைத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் \" - அமித்ஷாவிற்கு சசிகலா புஷ்பா கோரிக்கை\nஒரே நாடு ஒரே தேர்தல��� பேசும் பாஜக, மூன்று மாநிலங்களில் ஒரு மாநிலத் தேர்தலை அறிவிக்காதது ஏன்\nப.சிதம்பரம் போல் விரைவில் சிக்கும் அதிமுக அமைச்சர்...அமித்ஷா அதிரடி திட்டம்\nப.சிதம்பரம் போல் விரைவில் சிக்கும் அதிமுக அமைச்சர்...அமித்ஷா அதிரடி திட்டம்\nதிமுக எம்.பி.க்கள் 4 பேரையும்...அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும்...டார்கெட் செய்யும் பாஜக\nசத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிக்கம்பம்\nஇடைத்தேர்தலில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா...வேண்டாமா...சவால் விட்ட எம்.பி\nநெல்லை மாவட்டத்தில் என்.ஐ.ஏ.சோதனை பரபரப்பு...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nமறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள் -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்\n24X7 ‎செய்திகள் 11 hrs\n‘படம் ஓடுவதற்காக தன்னை அறியாமல் பேசியிருக்கிறார்’- கடம்பூர் ராஜூ தாக்கு\n24X7 ‎செய்திகள் 11 hrs\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\n19 வயது பெண்ணை மணந்த 44 வயது ஆண்...10வயது மகன்...அதிர்ச்சி சம்பவம்\nபெண் பார்த்துவிட்டு வரும்போது விபத்து-இருவர் உயிரிழப்பு\nபிக் பாஸ்ஸில் ட்விஸ்ட்...நேரடியாக பைனல் சென்ற யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nஅமலாக்கத்துறை பிடியில் சிம்பன்சியும் தேவாங்கும்\nதிமுக எம்.பி.க்கள் 4 பேரையும்...அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும்...டார்கெட் செய்யும் பாஜக\nஇடைத்தேர்தலில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா...வேண்டாமா...சவால் விட்ட எம்.பி\n\"தமிழை இனி யார் 'காப்பான்'.. சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/oh-are-they-the-tamil-rockers/", "date_download": "2019-09-23T03:03:29Z", "digest": "sha1:QB43DBUAGUXVHNSNTNBG3G7EBNMQ72MZ", "length": 2904, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "ஓ… தமிழ் ராக்கர்ஸ் இவங்க தானா? – Kollywood Voice", "raw_content": "\nஓ… தமிழ் ராக்கர்ஸ் இவங்க தானா\nஇன்றுமுதல் 7 வயசு சிறுவனுக்கு அம்மாவாகிறார் நந்திதா\nஅருண் விஜய் நடிப்பில் மாஃபியா – ட்ரெய்லர்\nசூர்யா நடிப்பில் காப்பான் – ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை – ட்ரெய்லர்\nவிஷால் நடிப்பில் ஆக்‌ஷன் – ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\n‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்\nஎப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும்…\nமஹிமா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nராக்ஷி கண்ணா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\nபொம்மி வீரன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://manthiran.blogspot.com/2008/03/blog-post_761.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1262284200000&toggleopen=MONTHLY-1204309800000", "date_download": "2019-09-23T03:11:49Z", "digest": "sha1:3PU3BHUA5PFAJJOU5XKUZAKWVLEZXPEO", "length": 3808, "nlines": 100, "source_domain": "manthiran.blogspot.com", "title": "மந்திர ஆசைகள்: ரயிலில் ஒரு நாள்", "raw_content": "\nவிடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு\nஇந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி\nஅழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநித்தியானந்தா ,\"ர\" நடிகை மற்றும் பலர்\nரஜினி -ஒரு மனுசன்டா ...\nஅப்பாடக்கர் ஆண் மக்களே ...\nநான் பொண்ணு பார்க்க போறேன் ....\nவயது வந்தவர்கள் மட்டும் ..\nநான் கடவுள் இல்லை .....\nகாதலும் கற்று மற (பாகம் 4)\nகாதலும் கற்று மற (பாகம் 3)\nகாதலும் கற்று மற (பாகம் 2)\nநட்பை அறிமுகபடுத்திய நண்பன் ராகேஷ்\nகாதலும் கற்று மற (பாகம் 1)\nகாதலும் கற்று மற (6)\nஇந்த எளியனின் புது முயற்சி ..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/04/177274?ref=archive-feed", "date_download": "2019-09-23T03:55:37Z", "digest": "sha1:BLYDB2DSY6EQZWNCGFNJQ42M2LIKO7WD", "length": 7999, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "கபடியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நெல்லியடி மத்தி – இளவாலை கன்னியர் அணிகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகபடியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நெல்லியடி மத்தி – இளவாலை கன்னியர் அணிகள்\nReport Print Samaran — in ஏனைய விளையாட்டுக்கள்\nவட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கப­டித் தொட­ரில் நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து இள­வாலை கன்­னி­யர்­ம­டம் மகா வித்­தி­யா­லய அணி இன்று மோத­வுள்­ளது.\nவவு­னியா ஓமந்தை மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் இந்த ஆட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.\nநேற்று நடை­பெற்ற முத­லா­வது அரை­யி­று­தி­யாட்­டத்­தில் நெல்­லி��யடி மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து கிளி­நொச்சி சிவ­ந­கர் அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­சாலை அணி மோதி­யது.\nஆட்­டம் ஆரம்­பம் முதல் இறு­தி­வரை இரு அணி­க­ளும் ஒன்­றுக்­கொன்று சளைத்­த­தல்ல என்­பதை நிரூ­பிக்­கும் முக­மாக விளை­யா­டிக் கொண்­டி­ருந்­தன.\nஇருப்­பி­னும் ஆட்ட நேர முடி­வில் நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி அணி 17:15 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று இறு­திக்­குத் தகுதி பெற்­றது.\nஇரண்­டா­வது அரை­யி­றுதி ஆட்­டத்­தில் இள­வாலை கன்­னி­யர் மடம் மகா வித்­தி­யா­லய அணியை எதிர்த்து பருத்­தித்­துறை வட இந்து மக­ளிர் கல்­லூரி அணி மோதி­யது.\nஆட்­டம் ஆரம்­பம் முதல் ஆதிக்­கம் செலுத்­திய இள­வாலை கன்­னி­யர் மடம் மகா வித்­தி ­யா­லய அணி 35:17 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று இறு­திக்­குத் தகுதி பெற்­றது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2013/10/05/1487/", "date_download": "2019-09-23T02:52:11Z", "digest": "sha1:LDND5WCKEN35KDXM55CX5SRO7N2LGH3T", "length": 46752, "nlines": 216, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "வாழ்வின் பன்முகப்பிரதி – க. பஞ்சாங்கம் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← உலக எழுத்தாளர் வரிசை -3\nவாழ்வின் பன்முகப்பிரதி – க. பஞ்சாங்கம்\nPosted on 5 ஒக்ரோபர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nதமிழில் நாவல் என்ற இலக்கிய வகைமை தோன்றி ஒன்றரை நூற்றாண்டு காலத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் தமிழ்மனப்பரப்பில் ‘நாவல் என்பது பாட்டி சொல்லுகின்ற பழங்கதை போன்றதுதான்’ என்ற பார்வைதான் இன்னும் ஆழமாக நிலைபெற்றுள்ளது. கல்விப்புலத்திலும்கூடப் பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் அப்படித்தான் மாணவர்களுக்கு ஒரு நானூறு பக்க நாவலைக் கதையாக மட்டும் சுருக்கி இரண்டு வகுப்பில் நடத்திமுடித்து விட்டு, இரண்டு மாதிரி வினாக்களையும் சொல்லி நாவலை மாணவர்களிடமிருந்து மட்டுமல்ல, தன்னிடமிருந்தும் அப்புறப்படுத்திவிடுகிறார்கள். மேலும், இத்தகைய முறையில் நடத்துவதற்கு ஏற்ப அமைந்துள்ள எழுத்துக்களைத்தான் ‘நாவல்’ என்ற பாடப்பகுதிக்குத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள் என்பது இன்னும் பெரிய அவலம். இத்தகைய நிலைக்கு நேர்எதிர்மாறாக நாவல் என்பது கதை சொல்வதல்ல; அந்தப் பின்புலத்தில் சமூகத்தை ஆவணப்படுத்துவது; வரலாற்றை, நிகழ்வுகளைப் புனைவாக உருமாற்றுவதன் மூலம் அவற்றை அழகியலாக்குவது; வாழ்வின் நீள்வலியையும் வாதையையும் மொழிப்படுத்தி இருப்பின் அதிசயத்தைக் கொண்டாடுவது; ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களை நிறுத்தி வாழ்வின் தீராத கவர்ச்சியாக இருக்கும் புதிர்களை நோக்கி மடைமாற்றி விடுவது; சமூகத்தின் ஆழத்தில் இயங்கும் எளிதில் பிடிபடாத நுண் அரசியலை, ஆதிக்கங்களை வெளிக்கொணர முயல்வது என்ற தளத்திலும் தமிழில் நாவல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன; அத்தகைய வரிசையில்தான் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற நாவல் வெளிவந்துள்ளது.\nசெஞ்சி ‘கிருஷ்ணபுரமென்றும்’ சிதம்பரம் ‘தில்லை’ என்றும் அழைக்கப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் (1597 – 1617) நடந்த வித்தியாசமான வரலாற்று நிகழ்வுகளைத் தனது புனைவிற்குள் கொண்டு வருவதன் மூலம் அற்புதமான ஒரு புதிய பிரதியைக் கட்டமைத்துள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழ்நிலம் சார்ந்த வாழ்வை, வரலாற்றை, இங்கிருந்து புலம்பெயர்ந்து போய் பிரான்சில் வாழ்ந்து கொண்டு – ஓர் அந்நியச் சூழலில் தன்னை இருத்திக் கொண்டு – நோக்குவதனால், அவருக்குள் இந்த மண் குறித்த கூடுதலான புரிதலும் அழகும் அசிங்கமும் கூடி வந்து கை கொடுத்துள்ளன போல் தோன்றுகிறது. ஏற்கனவே நீலக்கடல், மாத்தா ஹரி என்று இரண்டு நாவல்களை உலகத் தரத்தில் எழுதியுள்ளவர் என்பதும்குறிப்பிடத் தகுந்தது.\nஇந்த நாவலில் நிகழ்ச்சிகளும் அவற்றை எடுத்துரைக்கும் முறையியலும் ஒன்றையொன்று போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையும் வாசகர்களை வேகமாக இழுத்துச்செல்கின்றன. மண் புழுக்கள் பந்து போலத் திரண்டு கொள்வது இயல்பு. அதுபோல இந்த ���ாவலின் நிகழ்வுகள், செறிவாக உயிரோட்டம் மிகத் திரண்டு உருண்டு கிடக்கின்றன. வாசகர்கள்தான் உருட்டி உருட்டி பின்னமுற்றுக் கிடக்கும் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே நகர வேண்டும். தில்லையில் தாசிக்குலப் பெண் சித்ராங்கியின் பணிப்பெண்ணான செண்பகத்திற்குக் கள்ள உறவில் பிறந்த ஒரு குழந்தை, விஜயநகரப் பேரரசின் இளவரசனாக முன்மொழியப்படும் நிலைக்கு எவ்வாறு கொண்டு செலுத்தப்பட்டான்; எதிர்பாராத நிகழ்வுகள் எப்படி மனித வாழ்வை வடிவமைக்கின்றன; என்பதுதான் நாவலின்அடிப்படை முடிச்சு. இந்த முடிச்சை வெவ்வேறு பக்கங்களில் வெவ்வேறு விதமாக அவிழ்க்கிற நிகழ்ச்சிகளைக் காலத்தாலும் இடத்தாலும் முன்னும் பின்னுமாக அடுக்கி வைத்திருப்பது தான்கதைசொல்லியின் மிகப்பெரிய பலம்.\nஇந்த நாவல் எடுத்துரைப்பின் பலம் அது கையாளும் மொழியில் இருப்பதாகப் படுகிறது. 17ஆம் நூற்றாண்டுத் தமிழ்மொழியில் எப்படிக் கதையை நிகழ்த்திச் செல்வது என்ற பெரிய பிரச்சினையை நாவல் எதிர்கொண்டுள்ளது; சான்றாக, தில்லைவாழ் அந்தணர்கள் எப்படிப் பேசி இருப்பார்கள் என்ற பெரிய பிரச்சினையை நாவல் எதிர்கொண்டுள்ளது; சான்றாக, தில்லைவாழ் அந்தணர்கள் எப்படிப் பேசி இருப்பார்கள் இன்றைக்குப் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற அந்தப் பேச்சுத்தமிழ் அன்றைக்குத் தோன்றியிருக்குமா இன்றைக்குப் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற அந்தப் பேச்சுத்தமிழ் அன்றைக்குத் தோன்றியிருக்குமா தெரியாத நிலையில் தீட்சதர்களின் பெயர்கள், அவர்கள் வாழ்ந்த வீடுகளின் தோரணை, தெருக்களின் முகம் முதலியவற்றைச் சொல்வதன் மூலமாகவே பிராமணக் குடும்பச் சூழலை வாசகர் மனத்திற்குள் கொண்டு செலுத்திவிடுகிறார்; அகராதிகளில் தேடிப்பிடித்துப் பிரத்தியேகமான வார்த்தைகளைக் கொண்டுவந்து வேலை வாங்கியுள்ளார்; நிகழ்ச்சிகளையெல்லாம் கதைமாந்தர்களை எல்லாம் இன்றைய யதார்த்தவாத எழுத்தாளர்கள் தங்களின் சாதனையாகக் கருதுகின்ற அந்தப் ‘பேச்சுமொழி உரைநடை’ இல்லாமலேயே சிறப்பாகப் படைத்துக் காட்டிவிடலாமென்பதை கிருஷ்ணா செய்துகாட்டிவிட்டார் என்கிற உண்மை, எனக்குள் பெரும் வெளிச்ச வெடிப்பாக இறங்கியது. இதுபோலவே ‘சேரி வாழ்வையும்’ பேச்சுமொழி உரையாடல் இல்லாமலேயே காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது.\nமர்மங்களின் மேல் ���ெளிச்சத்துளிகளைத் தூவுவது போல ஒரு பாணியில் நாவலை எடுத்துச் செல்லும் கதை சொல்லி, வாழ்வில் எதிர்கொள்ள நேரும் அமானுஷ்ய விஷயங்களையும் தொன்மங்களையும் எடுத்துரைப்பிற்குப் பயன்படுத்தும்போது வாசிப்பின் ஆர்வமும் ஈடுபாடும் கூடிக்கொண்டே போகின்றன. படைப்பிற்குள் வாசகரும் தொழில்புரிய வேண்டிய சூழலை உருவாக்கிவிடுகிறார். “மரணக் கிணற்றுக்குள்” இருந்து கேட்கிற ஓலங்கள், ஹரிணி ஏதோ ஒரு பிடியில் சிக்கி ஓடிச் சென்று கிணற்றுக்குள் விழுவது போன்ற காட்சி, பேருந்து நிலையத்தில் சாமிநாதனென்று ஒருவனைப் பார்ப்பது, பிறகு அப்படி ஒரு ஆளே இல்லை என்று அறிய நேர்வது, செண்பகம் – கமலக்கண்ணி என்ற ரூப / அரூப மயக்கம், – இப்படிப் பல மர்மமான நிகழ்வுகள் மூலம், ஒரு வரலாற்று நாவலை வாழ்வின் புதிரைத் தேடும் பயணமாகப் படைத்து விடுகிறார்; அதனால்தான் 2050இல் ஹரிணியின் மகளான பவானி (அடுத்த தலைமுறை) மீண்டும் புதுச்சேரி, செஞ்சி என்று வந்து தன் அம்மா குறித்த பல உண்மைகளைத் தெளிவுபடுத்திக் கொண்டு திரும்பும்போது அவளுக்குப் பசுவய்யாவின்\nஎங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்\nஎன்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன என்று சொல்லி நாவலை முடிக்க முடிகிறது. 254 பக்கத்திற்கு இதுவரைப் புனைந்து வந்த அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் வெறும் நிழல்கள்தானா எல்லாமே பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமா எல்லாமே பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமா தீராத வினையாய் வாசித்து முடித்த நமக்குள் தொடர்ந்து பயணிக்கிறது.\nமதம், தாசி, அரசு என்ற மூன்றும் கூடிக்கொண்டு நாயக்கர் காலப் பொதுமக்களின் வாழ்வை எவ்வாறு சீரழித்தன என்று ஒரு வரலாற்று நாவல் போல இது புனையப்பட்டாலும் நிகழ்காலச் சமூகத்திலும் இந்தக் கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என முன்வைக்கின்ற அறச்சீற்றம் இப்புனைவுகளுக்குள் பொதிந்துவைக்கப்பட்டுள்ளது.\nஅகச்சமயம் புறச்சமயமென முறுக்கிக்கொண்டு கிடந்த பக்தி காலகட்டத்தை ஒட்டிப் புறச்சமயமான சமணத்தையும் பௌத்தத்தையும் கழுவேற்றி அழித் தொழித்த நிலையில் அகச்சமயத்திற்குள்ளேயே முரண்கள் முற்றி, தில்லை நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தனுக்கு என்ன இடமென்று இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளை அப்புறப்படுத்திய பின்பு, செஞ்ச��� கிருஷ்ணப்ப நாயக்கர் தன் காலத்தில் மீண்டும் நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தராஜர் திருப்பணியைத் தொடங்குகிறார்; தீட்சதர்கள் தடுக்கிறார்கள்; சபேச தீட்சதர் அரசர் காலில் விழுந்து விண்ணப்பம் செய்கிறார்; “தாழ்மையாகப் பெரியவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்; முன்னோர்கள் காலத்தில் சைவவைணவ பிரிவினருக்கிடையே மாச்சர்யம் இருக்கக்கூடாது என்பதால் விபத்தாக() கனகசபைக்கருகிலேயே சித்திரக்கூடத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுதே நாங்கள் தடுத்திருக்க வேண்டும். தடுத்திருந்தால் இன்றிந்த பிரச்சினை எழாது. அச்சுதராயரைத் தொடர்ந்து இன்றைக்கு நீங்களும் வைணவ சன்னதியைக் கட்டியெழுப்புவதற்கு வந்து நிற்கிறீர்கள். நாட்டில் திருப்பணிக்குகந்த வைணவ ஸ்தலங்கள் ஏராளமாக உள்ளன. இது சிவ ஸ்தலம். கோவிந்தராஜர் இந்த ஆலயத்திலுள்ள பிற கடவுளர் போல பரிவார தெய்வங்களுக்குள் வருகிறாரே தவிர, அவருக்கு வேறு முக்கியத்துவங்கள் கூடாதென்பதுதான் எங்கள் பிரார்த்தனை. தீட்சதர்களாகிய நாங்கள் ஒருவருக்கும் பொல்லாங்கு பண்ண வேணுமென்று நினைக்கிறவர்களல்லாத படியால், அபகாரியம் செய்து சுவாமி ஆக்கினைக்கு ஆளாக வேண்டாமென்று தங்கள் பாதாரவிந்தங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்; முடிவாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று மன்னன் கேட்டபோது, “எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் ஒரு கல்லைக்கூட கோவிந்தராஜருக்கென உள்ளே வைக்க அனுமதியோம்”. கோவிலில் நைவேத்தியம் செய்து பிழைக்கும் நீர் சவால் விடுகிறீரா) கனகசபைக்கருகிலேயே சித்திரக்கூடத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுதே நாங்கள் தடுத்திருக்க வேண்டும். தடுத்திருந்தால் இன்றிந்த பிரச்சினை எழாது. அச்சுதராயரைத் தொடர்ந்து இன்றைக்கு நீங்களும் வைணவ சன்னதியைக் கட்டியெழுப்புவதற்கு வந்து நிற்கிறீர்கள். நாட்டில் திருப்பணிக்குகந்த வைணவ ஸ்தலங்கள் ஏராளமாக உள்ளன. இது சிவ ஸ்தலம். கோவிந்தராஜர் இந்த ஆலயத்திலுள்ள பிற கடவுளர் போல பரிவார தெய்வங்களுக்குள் வருகிறாரே தவிர, அவருக்கு வேறு முக்கியத்துவங்கள் கூடாதென்பதுதான் எங்கள் பிரார்த்தனை. தீட்சதர்களாகிய நாங்கள் ஒருவருக்கும் பொல்லாங்கு பண்ண வேணுமென்று நினைக்கிறவர்களல்லாத படியால், அபகாரியம் செய���து சுவாமி ஆக்கினைக்கு ஆளாக வேண்டாமென்று தங்கள் பாதாரவிந்தங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்; முடிவாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று மன்னன் கேட்டபோது, “எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் ஒரு கல்லைக்கூட கோவிந்தராஜருக்கென உள்ளே வைக்க அனுமதியோம்”. கோவிலில் நைவேத்தியம் செய்து பிழைக்கும் நீர் சவால் விடுகிறீரா\n“கோபுரத்தில் ஏறி உயிரை விடுவோம்” என்று தீட்சதர் கையை அசைத்துப் பேசிய போது “சிகை அவிழ்ந்து பின்புறம் ஆடியது” எனக் காட்சிப்படுத்துகிறார் கதைசொல்லி. “உமக்கு அப்படியொரு பிரார்த்தனையிருந்தால் தாராளமாகச் செய்யும்” என்று மன்னன் சொல்லி முடிப்பதற்குள், “சங்கரா ஒரு குரல் தெற்குக் கோபுரத்தின் திசைக்காய்க் கேட்டது. ஈஸ்வர தீட்சதர் இரண்டாம் பிறைமாடத்திலிருந்து குதித்திருந்தார். நச்சென்று சத்தம். காலைப்பரப்பிக் கொண்டு இறந்தார். மூளை சோற்றுப் பருக்கை போல இரத்த சிவப்பில் சிதறிக் கிடந்தது . . . பிரகாரமெங்கும் மகாதேவா ஒரு குரல் தெற்குக் கோபுரத்தின் திசைக்காய்க் கேட்டது. ஈஸ்வர தீட்சதர் இரண்டாம் பிறைமாடத்திலிருந்து குதித்திருந்தார். நச்சென்று சத்தம். காலைப்பரப்பிக் கொண்டு இறந்தார். மூளை சோற்றுப் பருக்கை போல இரத்த சிவப்பில் சிதறிக் கிடந்தது . . . பிரகாரமெங்கும் மகாதேவா சதாசிவா எனக் குரல்கள் கேட்டன”. ஒவ்வொருவராக விழத் தொடங்கினர்; ஏன் ஒவ்வொருவராகச் செத்து மடிய வேண்டும், “மொத்த பேரையும் சுடுங்கள்” என ஆணை பிறந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசிய மதபோதகர் பாதர் பிமெண்ட்டா அன்றைய இரவு தமது நாட்குறிப்பில் “கோபுரத்திலிருந்து குதித்து உயிரைவிட்ட தீட்சதர்கள் மாத்திரம் மொத்தம் இருபது பேரென மறக்காமல் குறித்துக்கொண்டார்”.\nஇந்தப் பகுதியைப் படிக்கும்போது இன்னும் அதிகமாக இந்நிகழ்ச்சியைப் புனைந்திருக்க வேண்டுமென எனக்குப்பட்டது; ஏனென்றால் இதுவரை தீட்சதர்கள் கோபுரத்தில் குதித்த இந்த வரலாறு, புனைவெழுத்திற்குள் வரவே இல்லை. இவர்தான் முதன்முதலில் இதைச் செய்துள்ளார்; மேலும் இந்நிகழ்வு வாய்வழிச் செய்திதான்; பெரிதும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் இங்கே இன்னும் நிலவிக்கொண்டிருக்கிறது; இது குறித்து நாகரத்தினம் கிருஷ்ணா���ிடம் கேட்டேன்;”இது வரலாறு; அந்தப் போர்த்துக்கீசிய மதத்துறவி தனது நாட்குறிப்பில் தான் கண்டதை அப்படியே எழுதியுள்ளார்; அது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; நான் அதை பாரீஸ் நூலகத்தில் எடுத்து வாசித்துள்ளேன். வேறுசில வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அவர் எழுதியுள்ளது சரிதான் என்றும் தெரிகிறது. அதனால்தான் அவர் பெயரை அப்படியே நாவலில் சேர்த்துள்ளேன்” என்றார். இவ்வாறு கிருஷ்ணா கூறிய பிறகு, இதைத் தீட்சதர்களின் தனிப்பட்ட போராட்டமாக மட்டும் காட்டாமல், அவர்கள் தலைமையில் பொதுமக்களின் போராட்டமாகப் புனைந்திருக்கலாமே என்று எனக்குப்பட்டது. அரசை எதிர்த்து சபேச தீட்சதரின் மருமகன் ஜெகதீசன் சொல்வது போல உணர்ச்சிவசப்பட்டுத் திடீரென எடுத்த ஒரு முடிவு போல நாவலுக்குள் இது காட்டப்பட்டுள்ளது. சபேச தீட்சதரே ஒரு கட்டத்தில் ‘அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமே’ என்று மனம் மருகுவது போலச் சொல்லப்படுகிறது. கோபுரத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்யக்கூடிய அளவிற்கு ஒரு போராட்டத்தை உருவாக்க வேண்டுமென்றால், அது குறித்துப் பலவிதமான உரையாடல்கள், பலவிதமான தரத்தில், தளத்தில் பல நாட்கள் நடந்திருக்க வேண்டும்; இந்தப் புனைவெழுத்து அத்தகைய உரையாடல்களைக் கைப்பற்ற முனைந்திருக்கலாமோ என்று பட்டது; மேலும், தீட்சதர்கள் இத்தகைய முடிவெடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புனைவெழுத்தின் பிடிக்குள் வரவில்லை என்று எனக்குத் தோன்றியது.\nவரலாறுதோறும் மதப்பிரச்சினைகளை– மதப் பிரிவுகளைக்–கூர்மைப்படுத்திப் பெருவாரி மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் குறித்து விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. நாயக்கர் ஆட்சியிலும் இப்படித்தான் மதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கதைசொல்லி மிக நுட்பமான அவதானிப்புடன் பதிவுசெய்துள்ளார். “ஏற்கனவே எழுந்தால் வரி, உட்கார்ந்தால் வரி . . . ஏழைக் குடியானவனுக்கு உடலுள்ளவரை கடல் கொள்ளாத கவலை” அவர்களின் இத்தகைய கவலைகள் அதிகாரத்திற்கு வினையாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் மதப்பிரச்சினை எப்பொழுதும் செத்துவிடாமல் பொத்திப் பாதுகாக்கப்படுகிறது போலும்.\nஇந்த நாவலில் அதிகாரப் போட்டி நிகழும்போது கூடவே சொந்தபந்தம் என்பதெல்லாம் மாயமாய் மறைந்து, “கொலைக்களமாக” மாறிப்போகும் நிகழ்வுகளை வாசிக்கும்போதும், பெண் கொடுப்பதும் எடுப்பதும் எவ்வாறு அரசியலின் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போதும் அதிகாரத்திற்கும் ஈவிரக்கமற்ற மனிதக்கொலைகளுக்குமுள்ள வரலாற்றுப் பிணைப்பைக் கதைசொல்லி புனைவாக்கி இருக்கும் பாங்கு நமக்குள் இறங்கி வினைபுரிவதை உணரமுடிகிறது.\nஒரு விதமான முக்கோணக் காதல் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் இயங்கும் பாங்கு இந்நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை நீளுகிறது. தலைமைத் தீட்சதரின் மகளை பால்ய விவாகம் முடித்த கையோடு, நீண்ட ஆயுள் வேண்டி மணமாலையைக் காவிரிப் பெருக்கில் விடச் சென்ற பிள்ளைகளை ஆறு அடித்துச் சென்றுவிட, மணமகன் ஜெகதீசன் மட்டும் கிடைக்கிறான் உயிரோடு. அந்த ஜெகதீசனை ‘சித்ராங்கி’ என்ற தேவதாசியும், அவளது பணிப்பெண் செண்பகமும் காதலிக்கின்றனர். இந்தக் காதல் பின்னணி, தில்லை தொடங்கி கிருஷ்ணபுரம் (செஞ்சி) வரை நீளுகிறது. எடுத்துரைப்பிற்குள் வாசகர்களை வளைத்துப் போடுவதற்குக் கதைசொல்லிகளுக்கு வரலாறுதோறும் பயன்படும் மிகப்பெரிய கருவி இந்தக் காதல்தான். இந்தக் காட்சிகளையும் மிகவும் வித்தியாசமான பாணியில் சொல்லியுள்ளார் கிருஷ்ணா என்பது சுட்டிக்கூறப்பட வேண்டிய ஒன்றாகும். வறுமையில் இடையர் குலத்தைச் சார்ந்த கார்மேகத்தை ஒண்டிப் பிழைக்க நேர்ந்த ஒரு சூழலிலும் தன் காதலை மறக்க முடியாமல், ஒரு கிறுக்கனாகத் தன் திண்ணையில் தூங்கும் ஜெகதீசனோடு படுத்துத் தன் மனம் வேட்ட உடலை அடைந்து மகிழ்கிறாள் தாசியான சித்ராங்கி; மற்றொருத்தியான செண்பகமோ தனக்கும் ஜெகதீசனுக்குமான கள்ள உறவில் பிறந்த மகன் விஜயநகரப் பேரரசின் இளவரசனாக்கப்படுவான் என்கிற பெரிய வாய்ப்பு பொய்யாகிவிட்ட சூழலில், தனக்கு அரசன் கொடுத்த ஏவல் ஆட்களால், கிறுக்கனாகத் திரியும் ஜெகதீசனை இழுத்து வந்து, அவன் கையில் கத்தியைக் கொடுத்துத் தன்னைக் குத்த வைத்துச் செத்து மடிகிறாள்; ”பாவி எல்லாம் உன்னால்தானே” – என்று அவள் கத்தும்போது பரிதாபம் அதன் உச்சத்தைத் தொடுகிறது. ஒரு தமிழ்ப் புலவரின் மகளான செண்பகம் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (வரலாறு) எழுதுவதும் இப்படியாக இடையிலேயே முறிந்துவிடுகிறது. ‘கௌமுதி’ என்பதற்கு ‘வரலாறு’ என்று பொருள் சொல்வதுபோலவே “விழாக்கால நிலவு” என்று ஒரு பொருளும் சொல்லுகின்றன அகராதிகள். கதைசொல்லி ‘வரலாறு’ என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருப்பதாகச் சொன்னார்; ஆனால், ‘விழாக்கால நிலவு’ என்ற பொருளில் நாவலை வாசித்த போது, ஒரு புனைவெழுத்திற்குரிய அத்தனை ரசனையும் கூடி வந்ததாக உணர்ந்தேன்; இப்படித்தான் வாசகர்கள் மூலமாக எழுத்தாளரைவிடப் பிரதி பன்மடங்கு பெரிதாகத் தன்னை வளர்த்தெடுத்துக் கொள்கிறது போலும்.\nநாவல் எழுத்து என்பது பன்முகப்பிரதியாகத் திரண்டு வர வேண்டும் என்பதற்கேற்பவும் இந்த நாவல் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது; நாயக்கர் கால ஆட்சியில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றுண்மை (ப.65/140), விவசாயிகளின் நிலைமை (ப.25), பாளையக்காரர்களின் பெண்பித்து பிடித்த நிலை (75, 79, 164) போர்த்துகீசியர்கள், ஒல்லாந்துகாரர்கள் என்ற வெள்ளைக் காலனித்துவத்திற்கு முன்னால் பாளையக்காரர்கள் ஏமாந்து போகும் தன்மை, இடங்கைச் சாதியார் தெருப்பக்கம் மதப்போதகர்கள் கண் வைப்பது (137) சேரிமக்களின் வாழ்நிலை (39-43) ஆண்மையச் சமூகத்தில் தாசிப்பெண்கள் படும்பாடு(49- 71) உள்நாட்டுப் போரின் விளைவுகள் (245) நிகழ்காலத்தில் இந்தியப் பிரெஞ்சுக் குடிமக்களின் புதுச்சேரி வீடுகள் அரசியல்வாதிகளின் உடல் முறுக்கிய ஆட்களால் ஆக்ரமிக்கப்படும் அவலம், புலம்பெயர்ந்து வாழநேரும் மனிதர்களின் மனநிலை, களஆய்வு, ஆராய்ச்சி என்று வரும் வெளிநாட்டு ஆய்வாளர் உலகில் நடக்கும் சதி, சூழ்ச்சி எனப் பன்முகப்பட்ட மனிதப் பிரச்சினைகளும் இப்புனைவு வெளிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாவல் எனும் இந்த வடிவத்தை நன்றாக உள்வாங்கியதோடு அதை வேலை வாங்கும் திறமும் உழைப்பும் எழுத்தின் நிர்வாக முறையையும் அறிந்தவராகக் கதைசொல்லி வெளிப்படுகிறார். தமிழ்ப் புனைகதையுலகம் இவர் எழுத்தால் கனம் பெறுகிறது.\n‘அந்தப் பஸ்ஸைப் பிடித்துச் செல்லுங்கள்’ என்பதற்குப் பதிலாக ‘அந்தப் பஸ்ஸை எடுங்கள்’ என்று ஆங்கிலம் வருகிறது (ப.15). இதேபோல் அச்சுப்பிழையோ என்னமோ புரியாத சில தொடர்கள் (ப.18/23) இருக்கின்றன. மற்றொன்று ஒரு காதல் மடல், வெண்பா வடிவில் வருகிறது (ப.50)வெண்பா நன்றாகவே வந்துள்ளது. ஆனால், தளை தட்டுகிறது. கிருஷ்ணாவே எழுதினதாகச் சொன்னார்; அதை அடுத்த பதிப்பில் சரிபார்த்துக்கொள்ளலாம்.\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (நாவல்)\nநியுடெக் வைபவ், 53ஆம் தெரு,\nபக்கங்கள்: 256, விலை: ரூ. 160\nநன்றி: காலச்சுவடு செப்டம்பர் 2013\nThis entry was posted in கட்டுரைகள் and tagged இரண்டாம் குலோத்துங்கன், க.பஞ்சாங்கம், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, சிதம்பரம், செஞ்சி, தில்லை, தீட்சதர்கள், நாகரத்தினம் கிருஷ்ணா, நாயக்கர் கால, நீலக்கடல், புதுச்சேரி வீடுகள், மாத்தா ஹரி. Bookmark the permalink.\n← உலக எழுத்தாளர் வரிசை -3\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் கட்டுரைகள் – 2:\nகடந்த காலத்தின் குரல் – ஜிதேந்திரன்\nமொழிவது சுகம், செப்டம்பர் 7, 2019\nமொழிவது சுகம் – sep 1 -2019 : தனிமனிதனும் கூட்டமும்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/man-marries-both-his-girlfriends-at-the-same-time-video-goes-viral.html", "date_download": "2019-09-23T02:53:21Z", "digest": "sha1:CIFXB2VNZP3SCJL3KE6GB2SGYDXWV3HJ", "length": 7376, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man marries both his girlfriends at the same time video goes viral | World News", "raw_content": "\n‘சிங்கிள்ஸ் கொஞ்சம் நோட் பண்ணிக்கோங்க’.. ‘ஒரே மேடையில் இரு பெண்களை திருமணம் செய்த இளைஞர்’.. வைரலாகும் வீடியோ..\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்தோனேஷியாவில் திருமணம் செய்யும் ஆண், பெண் வீட்டாருக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் என சட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.\nஇந்தோனேஷியாவைச் சேர்ந்த இளைஞர் தனது இரு தோழிகளை கடந்த 17 -ம் தேதி ஏர்டராப் என்னும் இடத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்டால் மற்றொரு பெண் வருத்தப்படுவார் எனக் கருதி இருபெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தோனேஷியாவில் ஒரு ஆண் சட்டப்படி 4 பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ளலாம் என கூறப்படுகிறது.\n'யுனிஃபார்ம்ல செய்ற காரியமா இது'.. சர்ச்சையில் சிக்கிய போலீஸ்.. வைரலாகும் திருமண ஆல்பம் ஷூட்.. வீடியோ\n‘தொடர்ந்து பாலியல் தொல்லை செய்த ஆணுக்கு’.. இளம்பெண் கொடுத்த ‘நூதன தண்டனை’.. ‘வைரலாகும் வீடியோ’..\nபுது கெட்டப்பில் மாஸ் காட்டிய ‘தல’தோனி..\n'எங்களுக்கும் தெரியும்.. நாங்களும் டீ போடுவோம்'.. யாருக்குலாம் வேணும்.. கலக்கிய மம்தா.. வைரல் வீடியோ\n‘எக்ஸாமுக்கு வந்த மாணவியிடம்’... ‘பேராசிரியர் செய்த அதிர்ச்சி காரியம்’\nபோலீஸ் ஸ்டேஷன் அருகே ரியல் எஸ்டேட் அதிபருக்கு நடந்த கொடூரம்.. பட்டப்பகலில் நடந்த பரபரப்பு சம்பவம்..\n‘காவலர்களை தடுத்து நிறுத்தி’... 'இளைஞர் செய்த துணிகர சம்பவம்'... வைரலான வீடியோ\n‘யார் சொல்லியும் கேட்கல’.. ‘இளைஞர் எடுத்த விபரீத முடிவு’.. நெஞ்சை பதபதைக்க வைத்த வீடியோ காட்சி..\n ‘ஜொமேட்டோவ இப்டி எல்லாம் கூடவா யூஸ் பண்ண முடியும்..’ இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்..\n‘குடும்பத்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று’.. தங்க வைத்து.. ‘தந்தை செய்த நடுங்க வைக்கும் காரியம்..’\n‘பதறவைக்கும் வீடியோ’... ‘யார் பேச்சையும் கேட்காமல்’... ‘ரிஸ்க் எடுக்க முயன்ற நபர்’... 'கடைசியில் நேர்ந்த பரிதாபம்'\n‘அடுத்தடுத்து ரெண்டு சிக்ஸ்’ ‘சுக்குசுக்கா நொறுங்கிய கண்ணாடி’.. வைரலாகும் பாகிஸ்தான் வீரரின் பவர்புல் ஷாட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/17315", "date_download": "2019-09-23T03:50:04Z", "digest": "sha1:OCJAXR6SJ2CTLMP6B3MQMQ3WGQOPG6UY", "length": 5109, "nlines": 54, "source_domain": "tamil24.live", "title": "ரசிகருடன் மோசமான உடையில் செல்பி எடுத்த நடிகை சமந்தா – புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / ரசிகருடன் மோசமான உடையில் செல்பி எடுத்த நடிகை சமந்தா – புகைப்படம் இதோ\nரசிகருடன் மோசமான உடையில் செல்பி எடுத்த நடிகை சமந்தா – புகைப்படம் இதோ\nநடிகை சமந்தா ஹீரோயினாக நடிப்பது மட்டுமில்லாமல் படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் முக்கிய ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் தற்போது படங்கள் பெரிதளவில் இல்லை.\nதெலுங்கில் இப்போது அவருக்கு யோகமான காலம் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்தடுத்து அவரின் படங்கள் வெற்றியடைந்து வருகின்றன.\nசமீபத்தில் சமந்தா ரசிகர் ஒருவருன் மோசமான உடை அணிந்து கவர்ச்சியான புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தாலும் அந்த புகைப்படங்கள் ஒருபுறம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.\nபிக்பாஸ் ரம்யாவிற்கு தற்போது நடந்தது இரண்டாம் திருமணமா… முதல் கணவர் இவர் தான் – உறுதிப்படுத்தும் போட்டோ உள்ளே\nகாமெடி நடிகர் சதீஸுக்கு இன்று நிச்சயதார்த்தம்… பொண்ணு இவர் தான்.. வெளிவந்த நிச்சயத்தார்த்த புகைப்படங்கள் இதோ\n37 வயதிலும் மோசமான கவர்ச்சி உடையில் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை லட்சுமி – போட்டோ உள்ளே\nஅடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன வெயில் பட நடிகை பிரியங்கா நாயரா – புகைப்படம் இதோ\nபிக்பாஸ் ரம்யாவிற்கு தற்போது நடந்தது இரண்டாம் திருமணமா… முதல் கணவர் இவர் தான் – உறுதிப்படுத்தும் போட்டோ உள்ளே\nஇந்த வாரம் சேரன் தான் வெளியேறுகிறார்.. நேரடியாக பைனல் செல்லும் போட்டியாளர் இவர்தான் – விபரம் இதோ\nமோசமான கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி\nகாமெடி நடிகர் சதீஸுக்கு இன்று நிச்சயதார்த்தம்… பொண்ணு இவர் தான்.. வெளிவந்த நிச்சயத்தார்த்த புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/e/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-23T03:39:55Z", "digest": "sha1:6K7QG33RLPZLBDYVVL6RH3OTU6E6BTHI", "length": 58972, "nlines": 479, "source_domain": "ta.rayhaber.com", "title": "மின்மயமாக்கல் காப்பகங்கள் - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[03 / 09 / 2019] இரவு சுரங்கப்பாதை சேவையில் இஸ்தான்புல்லின் ஆர்வம் மிகச் சிறந்தது\tஇஸ்தான்புல்\n[03 / 09 / 2019] மெர்சின் மெட்ரோ முதலீட்டு திட்டம்\tமேன்ஸின்\n[03 / 09 / 2019] அக்தாஸ் ஹோல்டிங், எக்ஸ்என்யூஎம்எக்ஸ். சர்வதேச புதிய தலைமுறை ரயில்வே தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொள்கிறது\tபுதன்\n[03 / 09 / 2019] உள்நாட்டு மற்றும் தேசிய ஆட்டோமொபைல் DMA 5,2 பவுண்ட் சார்ஜிங் 450 Km செல்கிறது\tஇஸ்தான்புல்\n[03 / 09 / 2019] அதானாவில் காஸ்ட்ரோனமி ரயில்\tஏடன் ஆனா\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\n27 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கிய மாநில ரயில்வே 70 ஐ நிறுவுவதற்கான மென்மையான பணியின் விளைவாக வலுவூட்டப்பட்ட கான்கிரீட் புதுப்பிக்கப்பட்ட பின்னர் சரியான பாதையில் ஹிலால் பண்டர்ம வரி Km: 355 + 73'den நிஃப் பாலம் மற்றும் கி.மீ: 315 + 3'den கெடிஸ் பாலம். பிராந்தியம் [மேலும் ...]\nமின்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த உதிரி பொருட்களின் கொள்முதல்\n23 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nTCDD 3. பிராந்திய இயக்குநரகத்தின் மின்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த மாற்றுப் பொருட்களின் கொள்முதல். பிராந்திய இயக்குநரகம் (TCDD) 3 / 2019 GCC எண், TCDD 358274. பிராந்திய இயக்குநரகத்தின் மின்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த உதிரி பொருட்கள் வழங்கல் [மேலும் ...]\nTÜVASAŞ ரயில்வே வாகனங்கள் அலுமினிய உடல் உற்பத்தி தொழிற்சாலை திறக்கப்பட்டது\n20 / 06 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nN ரயில்வே வாகனங்கள் அலுமினிய உடல் தயாரிப்பு தொழிற்சாலை TGUD இன் TINDAS இன் துணை நிறுவனமான TUVASAUS இல் நிறைவுபெற்றது. ஜூன் 19 2019 இன் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பின் அமைச்சர் மெஹ்மெட் காஹித் துரானின் பங்களிப்புடன் திறக்கப்பட்டது. UYGUN: \"TÜVASAŞ, TÜLOMSAŞ மற்றும் TÜDEMSAŞ ஒரு உலகளாவிய நிறுவனம் ஆக [மேலும் ...]\nஹை ஸ்பீடு ரயில் தென்கிழக்குக்கு நீட்டிக்கப்படும்\n20 / 06 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகோன்யா-கர்மன்-மெர்சின் அதிவேக ரயில் பாதையின் முதல் கட்டமான மத்திய அனட்டோலியாவை மத்திய தரைக்கடல் பகுதியுடன் இணைக்கும், இது கோன்யா-கர்மனின் சோதனை ஓட்டம் ஆண்டின் இறுதியில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. சீயாத் இரண்டு நகரங்களுக்கிடையில் பயண நேரம் 40 நிமிடங்கள் X 200 ஒரு மணி நேரத்திற்கு அதிவேக ரயில் திட்டங்களின் ஒரு பகுதியாக [மேலும் ...]\nHalkalı கபிகுலே ரயில்வே கட்டுமான டெண்டர் இறுதி செய்யப்படவில்லை\n15 / 05 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nHalkalı ரயில்வே கட்டுமான Kapıkule க்கான டெண்டர் இறுதி முடிவுகள் வழங்கப்படும்: துருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD) Halkalı-கபிகுலே ரயில்வே திட்டம் Çerkezköy- கபாகுலே துறைக்கு போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் (யுஏபி) ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டுத் துறையின் ஐபிஏ (முன்-அணுகல் நிதி உதவி நிதி) மானியம் [மேலும் ...]\nHalkalı-கிபிகுலே ரயில்வே கட்டுமானப் பணிப்பெண் சலிணி-கொலின் கூட்டுறவு\n14 / 05 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD) Halkalı-கபிகுலே ரயில்வே திட்டம் Çerkezköy- காபிகுல் பிரிவுக்கான போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் (யுபிஏ) யூபிஏ முதலீட��டுத் திணைக்களத்தால் திறக்கப்படும் உள்கட்டுமானம் மற்றும் மின்சாரம் (சமிக்ஞை மற்றும் மின்மயமாக்கல் உட்பட) ஐபிஏ (முன்-அணுகல் நிதி உதவி நிதி) [மேலும் ...]\nசிங்கன் யெனிகண்ட் கசான் சோடா ரயில்வே கட்டுமான பணி\n02 / 04 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஜின்ஜியாங் (OSB) -Yenikent-வெற்றி சோடா ரயில் உள்கட்டமைப்பு, நடைப்பாதை, மின்மயமாக்கல், சிக்னலிங் அண்ட் தொலைத்தொடர்பு கட்டுமான துருக்கிய மாநில ரயில்வே முடிவு ஒப்பந்தங்கள் நிர்வாகம் இயக்குநரகம் (TCDD) 2017 / 332885 JCC 414.051.095,29 டிஎல், இது Sincan (OSB) -Yenikent-வெற்றி சோடா ரயில்வே பற்றிய எண் செலவுகள் உள்கட்டமைப்பு, நடைப்பாதை, மின்மயமாக்கல், இந்த குறிகையாக்கம் [மேலும் ...]\nNTN-SNR உணரி தாங்கி கொண்ட MAGNA கண்டுபிடிப்பு விருது பெற்றார்\n28 / 03 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமேக்னா பவர்டிரைன் \"மின்மயமாக்கல்\" வகை மூலம் 2018 முதல் முறையாக இருக்க தொடங்கிய NTN-எஸ்என்ஆர், கண்டுபிடிப்பு பரிசு வழங்கப்பட்டது. EFI தானியங்கி, சமீபத்தில் NTN-எஸ்என்ஆர் ROULEMENTS பெருகிய முறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் தாங்கி உலகின் முன்னணி நிறுவனங்களுடன் சென்சார் பகுதியில் [மேலும் ...]\nஎலக்ட்ரிக் ரயில் உள்கட்டமைப்பை 45 சதவீதம் மற்றும் துருக்கியில் சமிக்கை\n22 / 03 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் Cahit Turhan, ரயில்வே, மின்சாரம், சிக்னலிங் மற்றும் தகவல்தொடர்பு உள்கட்டமைப்பு ஆகியவை அதிக பாதுகாப்பான மற்றும் வசதியாக இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். Turhan, unuz ரயில்வே போக்குவரத்தில் வழக்கமான முறையில் சமிக்ஞை செய்தல், உங்கள் மின்மயமாக்கல், உங்கள் தொடர்பு முறை [மேலும் ...]\nபோக்குவரத்து அலுவலர்-சென்னிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய கல்வித் திட்டத்திற்கு விண்ணப்பம்\n06 / 03 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபோக்குவரத்து அலுவலர் சென்னின் தலைமை அலுவலகம் தேர்தல் நடைமுறையில் முன்வைக்கப்பட்ட திட்டங்களில் ஒன்று நடைமுறைக்கு வந்தது. போக்குவரத்து அலுவலர்-சென் வரலாற்றில் முதல் தடவையாக, ஐரோப்பிய ஒன்றிய கல்வி மானிய திட்டத்திற்கான விண்ணப்பம் செய்யப்பட்டது. தொழிற்சங்கங்களின் துருக்கியில் ரயில்வே ஊழியர் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மூலம் [மேலும் ...]\nபோகாசோபிரபு-டாப்ரக்கலே மின்மயமாக்கல் திட்டத்தில் காணாமற்போன வேலைகளை முடித்தல்\n20 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nBoğazköprü - துருக்கி மாநிலம் ரயில்வே நிர்வாகம் பிராந்திய வாங்குதல் இருப்பு கட்டுப்பாடு இயக்குநரகம் தி டெண்டர் முடிவுகள் எல்லைக்குள் விடுபட்ட கட்டித்தர இன் Toprakkale மின்மயமாக்கல் திட்ட பிரிவு ஆறாம் நிறைவு 2018 டிஎல் பற்றி (TCDD) 594756 / 1.273.844,08 JCC எண் செலவுகள், இது Boğazköprü - Toprakkale [மேலும் ...]\nஅயர்ன் நெட்ஸுடன் டோர்மிட்டரியை மீண்டும் உருவாக்குதல்\n14 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகுடியரசின் எக்ஸ்எம்எல். வருடத்தின் கீதத்தில் நாம் ஒவ்வொரு பத்தாண்டுகளில் பதினைந்து மில்லியன் இளைஞர்களை பத்து ஆண்டுகளில் திறந்த நெற்றியில் வைத்துள்ளோம்; / தலைமை தளபதி இருந்து, உலகம் முழுவதும்; / இரும்பு வலைகள் கொண்ட வாத்து பிரதான நிலத்தில், நான்கு / துருக்கியின் ஆரம்பத்திலிருந்து, நம் குடியரசு [மேலும் ...]\nமனிசா-உஸ்காக்-அஃபியன் மின்சாரமயமாக்கல் திட்டம் எரிசக்தி டிரான்ஸ்மிஷன் லைன்ஸ் சர்வேயிங் ப்ராஜெக்ட் சர்வீஸ் டெண்டர் முடிவு\n04 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமனிசா-உசக்-அஃபியோன் மின்மயமாக்கல் திட்டத்தின் எல்லைக்குள் மின்மாற்றி துணை மின்நிலையங்களுக்கு செய்யப்படவுள்ள எரிசக்தி பரிமாற்றக் கோடுகளின் கணக்கெடுப்புகள், திட்டம் மற்றும் கையகப்படுத்தல் வரைபடங்கள் தயாரித்தல், EIA ஒழுங்குமுறை, தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் மற்றும் ஆய்வு துருக்கிய மாநில ரயில்வே நிர்வாகம் 3 ஆகியவற்றின் படி முடிவுகளை எடுப்பது. பிராந்திய கொள்முதல் [மேலும் ...]\nகாசிரே மின்சாரம் மற்றும் சிக்னலிங் தாவரங்கள் கட்டுமான பணி\n25 / 01 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கிய மாநில இரயில்வே மில்ஸ்-woodcutters (Gaziray) மின்மயமாக்கல் மற்றும் சைகைக்காட்டல் வசதிகள் கட்டுமான வேலை டெண்டர் முடிவுகள் நிர்வாகம் இயக்குநரகம் (TCDD) 2018 / 597453 JCC இது Gaziray மின்மயமாக்கல் மற்றும் சைகைக்காட்டல் வசதிகள் கட்டுமான நிறுவனம் டெண்டர் 266.005.381,04 ஏலம் விட்டது 3 டிஎல் பற்றி எண் செலவுகள் [மேலும் ...]\nபோகாசோபிரபு-டாப்ரக்கலே மின்மயமாக்கல் திட்டத்தின் திட்டத்தில் காணாமற்போன வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன\n19 / 12 / 2018 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கி மாநிலம் ரயில்வே 6 தி டெண்டர் முடிவுகள் பிரிவு VI இன் விடுபட்ட கட்டித்தர திட்ட நோக்கம் கட்டுமான Bogazköprü- Toprakkale மின்மயமாக்கல் நிறைவு. கொள்முதல் மற்றும் சரக்கு கட்டுப்பாடு சேவை துறை (TCDD) இன் 2018 / 594756 எல்லை மதிப்பு [மேலும் ...]\nTCDD அறிக்கைகள் அமைச்சர் மறுத்துள்ளார்\n17 / 12 / 2018 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nTCDD சமிக்ஞை சமிக்ஞைகளின் 4 வருடாந்திர மூலோபாய திட்டம். 2015-XX இடையே, சமிக்ஞை முறையை வலுப்படுத்தி 'மூலோபாய நோக்கம்' என்று தீர்மானிக்கப்பட்டது. குடியரசு செய்தித்தாள் படி, டாக் XIIX ஆண்டு மூலோபாய திட்டம் துருக்கிய மாநிலம் இரயில்வே பொது இயக்குநரகம் (TCDD) 2019- XX இடையே காலம் உள்ளடக்கியது; [மேலும் ...]\nகர்ஸ்-திபிலிசு இரயில்வே சிக்னலைசேஷன் பெனிஃபிட் பணம் ஆனால் கணினி அமைக்கப்பட்டது\n17 / 12 / 2018 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகர்சஸ்-டபீலி ரயில்வே கோடு 700 மில்லியன் லில்ல்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. தயாரிப்பாளர் சிக்னலிங் முறைமை செய்யவில்லை. ஆனால் அதற்கு அவர் பணம் கொடுத்தார். இந்த ஒழுங்கற்ற தன்மை நீதிமன்றங்களின் தீர்ப்பை வெளிப்படுத்தியது. SÖZCU'dan Ali Ekber ERTÜRK'ın அறிக்கையின்படி, கடந்த வியாழக்கிழமை அன்காரா மற்றும் அங்காராவில் ஏற்பட்டது [மேலும் ...]\nகாசிரே மின்சாரம் மற்றும் சிக்னலிங் தாவரங்கள் கட்டுமான பணி\n03 / 12 / 2018 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கிய மாநில இரயில்வே மில்ஸ்-woodcutters (Gaziray) மின்மயமாக்கல் மற்றும் சைகைக்காட்டல் வசதிகள் கட்டுமான வேலை டெண்டர் முடிவுகள் ஜெனரல் டைரக்டரேட் (TCDD) 2018 / 471929 JCC எண் வரம்பு மதிப்பு 188.710.342,37 டிஎல் மற்றும் 266.005.381,04 டிஎல் பற்றி செலவுகள், இது Başpınar-woodcutters (Gaziray) மின்மயமாக்கல் மற்றும் சைகைக்காட்டல் [மேலும் ...]\nசர்வதேசமயமாக்கும் ARUS உள்ளூராக்கல் தினம்\n21 / 11 / 2018 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅனடோலியன் ரயில் போக்குவரத்து அமைப்புகள் கிளஸ்டர் (ARUS), இது TCDD இன் உறுப்பினராக உள்ளது, OSTİM மாநாட்டு மண்டபத்தில் செவ்வாயன்று, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. TCDD பொது மேலாளர் மற்றும் ARUS தலைவர் குழு [மேலும் ...]\nHalkalı-பாகிகுலே ரயில்வே Çerkezköy - கபிகூல் பிரிவு கட்டுமான பணி\n31 / 10 / 2018 லெவந்த் எல்மாஸ்டஸ் 3\nHalkalı - கபிகுலே ரயில்வே Çerkezköy - காபிகுல் பிரிவு கட்டுமானம் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பின் அமைச்சு, ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் பொது இயக்குநரகம், ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர், Halkalı - கபிகல் ரயில்வே [மேலும் ...]\nஉஸ்பெகிஸ்தான் இருந்து சீனா வரை ரயில்வே நெட்வொர்க் அதிகரிக்கிறது\n14 / 08 / 2018 லெவந்த் ஓஜென் 0\nகிர்கிஸ்தான் வழியாக உஸ்பெகிஸ்தான் சீனாவிற்கு விரிவாக்கும் ரயில்வே மின்மயமாக்கல் தொடங்கியது, உஸ்பெகிஸ்தான் ரயில்வே அரசுக்கு சொந்தமான நிறுவனம் கிர்கிஸ்தான் மூலம் சீனாவிற்கு விரிவாக்கும் இரயில்ரோட்கள் மின்மயமாக்கல் தொடங்கப்பட்டது அறிவித்தார். அதே நிறுவனம் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான், காகிதம்-இருந்து Namangan-ஆண்டிஜான் ஒருங்கிணைக்கிறது சீனா ஆகும் கிழக்கு பகுதியில் திட்டமிட்ட மின்மயமாக்கல் என தகவல்கள் தெரிவித்தன. வரவிருக்கும் [மேலும் ...]\nமேலும்: டா எங்கள் தர சேவை மேலும் வளரும்\n02 / 08 / 2018 லெவந்த் ஓஜென் 0\nTCDD பொது மேலாளர் İsa Apaydın'ஆர்ட் எ சர் தரநிலை அதிகரிக்கும்' என்ற தலைப்பில் ரெயில்ஃப்பின் கட்டுரை 'ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. நமது நாட்டில், ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தல்களில் ஒரு புதிய நிர்வாக அமைப்பு உள்ளது. [மேலும் ...]\nவிசாரணையின்போது கோச்பாய் பாலிகேசர் நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது\n27 / 07 / 2018 லெவந்த் ஓஜென் 0\nTCDD 3. தற்போதைய Menemen-Bandırma சமிக்ஞை செயல்திட்டத்தின் கட்டுப்பாட்டிற்காக Balikasir Gar இல் பிராந்திய இயக்குனரான Selim Koçbay ஆய்வுகள் செய்தார். பாலிகேசிஸின் கட்டுமானப் பகுதியில் உள்ள ஒப்பந்த நிறுவனத்தின் பணி முன்னேற்றத்தைப் பற்றி விளக்கினார் [மேலும் ...]\nசிங்கன்-யெனிகண்ட்-கசான் சோடா இரயில்வே கட்டுமான பணி\n19 / 07 / 2018 லெவந்த் ஓஜென் 0\nசின்கான்-யெனிகென்ட்-கசான் சோடா ரயில்வே உள்கட்டமைப்பு, சூப்பர் ஸ்ட்ரக்சர், மின்மயமாக்கல், சிக்னலைசேஷன் மற்றும் தொலைதொடர்பு கட்டுமான டெண்டர் டெண்டர் பொது ரயில்வே இயக்குநரகம் (டி.சி.டி.டி) இன் விளைவாக, டி.என்.டி.எக்ஸ்) எக்ஸ்.என்.எம்.எம்.எக்ஸ் / எக்ஸ்.என்.எம்.எக்ஸ் ஜி.சி.சி வரம்பு மதிப்பு எக்ஸ்.என்.எம்.எக்ஸ் டி.எல் மற்றும் தோராயமான செலவு [மேலும் ...]\nRAYSİMAŞ ரயில் அமைப்புகள் தலைவர் பகுதியில் துருக்கியில் இலக்குகள் இருக்க வேண்டும்\n10 / 07 / 2018 லெவந்த் ஓஜென் 0\nRAYSİMAŞ, ஒரு நூறு சதவிகித பொது மூலதனத்தை நிர்வகிக்கும் பொறியியல் நிறுவனம் ஜூலை மாதம் அன்காராவில் XXX இல் நிறுவப்பட்டது. துறையில் துருக்கி ரயில் தொழில்நுட்பம் தலைவர், ரயில் அமைப்பியல் பொறியியல், ஆலோசனை, மற்றும் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் அன்று உலகம் RAYSİMAŞ முன்னணி நிறுவனங்களில் மத்தியில் இருக்கும் நோக்கத்தில் [மேலும் ...]\nபுகையிரத மின்மயமாக்கல் திட்டம் TUBITAK ஆல் ஏற்றுக்கொள்ளப்பட்டது\n07 / 07 / 2018 லெவந்த் ஓஜென் 0\nபிட்லிஸ் ஈரன் பல்கலைக்கழக கல்வியியலாளர் எடில் ரயில்வே மின்மயமாக்கல் சிஸ்டம்ஸ் திட்டத்திற்கான டைனமிக் டெஸ்டிங் மற்றும் அளவீட் சிஸ்டம் அமல்படுத்தல் TUBITAK திட்ட யோசனை, எழுத்து மற்றும் பயன்பாடு ஆகியவற்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. டாக்டர் Muhsin Tunay Gençoglu மற்றும் எங்கள் பல்கலைக்கழகம் [மேலும் ...]\nTCDD இலிருந்து எஸ்க்கிஹெய்ர்-பாலிஸ்கேசர் வரியில் உயர் மின்னழுத்த எச்சரிக்கை\n05 / 06 / 2018 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD) பொது இயக்குநரகம் சொத்துரிமை, வரி வெட்டுதலுக்குப் Kütahya-எஸ்கிசெிர் மற்றும் பலிகேசிற் Alayunt உயர் மின்னழுத்த எச்சரிக்கை செய்யப்பட்டது. TCDD ஆல் எழுதப்பட்ட அறிக்கையில், எஸ்கிசிஹிர்-அலைண்ட்-குடஹ்யா-பாலிகேசர் வரிசை பிரிவில் மின்சாரமயமாக்கல் ஆலைகளை நிறுவுவதற்கான நோக்குடன்; தஸ்ஸானிலி-டிகிர்மியாசஸ் மற்றும் துர்சுன்பே-கஸெல்லீரே நிலையங்களுக்கு இடையே ரயில்வே [மேலும் ...]\nTorbali Odemis கத்தரி டயர் கோடு கட் ஆஃப் மின் கட்டமைப்புகள் கட்டுமான வேலை வேலை முடிவு\n04 / 06 / 2018 லெவந்த் ஓஜென் 0\nடொர்பால் (தவிர்த்து) மின்மயமாக்கல் வசதிகள் Ödemiş Çatal டயர் பாதைக்கான கட்டுமான பணிகள் இன்று செய்யப்பட்டன. 2018 / 201873 GCC வரம்பு மதிப்பு 37.409.277,03 TL மற்றும் துருக்கிய மாநில ரயில்வே நிர்வாகத்தின் பொது இயக்குநரகத்தின் தோராயமான செலவு 44.890.304,46 TL [மேலும் ...]\nரயில் சிஸ்டம்ஸ் மின்மாற்ற பயிற்சி பயிற்சி பதிவு தொடங்கியது\n16 / 04 / 2018 லெவந்த் ஓஜென் 0\nஇரயில் அமைப்புகளுக்கான தொழில்முறை அறிவையும் திறமையையும் அதிகரிப்பதற்காக ரெயில் சிஸ்டம்ஸ் அசோசியேஷன் மூலம் பயிற்சி தொகுதிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பயிற்சி தொகுதிகள் வல்லுநர்களால் வழங்கப்படுகின்றன. இந்த ஆய்வின் நோக்குடன், எலெக்ட்ரர் ரெயில் சிஸ்டம்ஸ் எலக்ட்ரிஃபிகேஷன் பயிற்சியின் தொகுதி ப [மேலும் ...]\nகொனாக் டிராமில் ரெயில்கள் இணைக்கப்பட்டுள்ளன\n28 / 01 / 2018 லெவந்த் ஓஜென் 0\nமைக்ரோசாப்ட் அண்டபாஸில் தீவுப்பகுதியில் சுமார் 13 கிலோமீட்டர் நீளமுள்ள கோனக் டிராம் வரிசையின் கடைசி 50 மீட்டர் பகுதி. இஸ்மிர் பெருநகர மாநகராட்சி, பிப்ரவரி நடுப்பகுதியில் தொடங்கும் சோதனை முயற்சிகளுக்கு முன்பு மின்சாரமயமாக்கல், [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 4 செப்டம்பர் 1913 கட்டுமானத்தின் கீழ் சாம்சூன்-சிவாஸ்\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nஇரவு சுரங்கப்பாதை சேவையில் இஸ்தான்புல்லின் ஆர்வம் மிகச் சிறந்தது\nமெர்சின் மெட்ரோ முதலீட்டு திட்டம்\nஅக்தாஸ் ஹோல்டிங், எக்ஸ்என்யூஎம்எக்ஸ். சர்வதேச புதிய தலைமுறை ரயில்வே தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொள்கிறது\nஉள்நாட்டு மற்றும் தேசிய ஆட்டோமொபைல் DMA 5,2 பவுண்ட் சார்ஜிங் 450 Km செல்கிறது\nஐரோப்பாவையும் சீனாவையும் இணைக்க மெகா நெடுஞ்சாலைக்கான டாடர்ஸ்தானின் செலவு\nசாம்சனில் டிராம் இருக்கைகள் சிதறல்\nEskişehir OSB ஹோஸ்ட் செய்யப்பட்ட அட்டர்னி ஜெனரல்\nகலவரப் படை பரிமாற்றத்தில் நிலக்கீல் நடைபாதை பணிகள் தொடங்கப்பட்டன\nமனிசாவில் போக்குவரத்து பாதுகாப்புக்கான சாலை கோடுகளை புதுப்பித்தல்\nஐனர்ஸ் குறுக்குவெட்டு யவூஸ் சுல்தான் செலிம் தெருவை சந்திக்கிறது\nடிரான்ஸ்போர்ட்ட்பார்க் 'ப்ளூ காரிடார் பேரணியில்' கலந்து கொண்டார்\nஇன்றிரவு பராமரிப்பு பணிகள் சிலாதராசா சுரங்கத்தில் செய்யப்பட உள்ளன\nஆசியாவின் ஜயண்ட்ஸ் இஸ்மீர் சர்வதேச கண்காட்சியைக் குறிக்கும்\nஃபோர்டு ஓட்டோசன் எஸ்கிசெஹிர் குர்துலுஸ் அரை மராத்தான் நடைபெற்றது\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 செப்டம்பர் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 29\nஉலோக மறுசுழற்சி மற்றும் ஒருங்கிணைந்த உர வசதிகளில் அமைச்சர் துர்ஹான் மசாடாஸ்\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் பாதை\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் படிப்படியாக அணுகும்\nமனிசாவில் ஓவர் பாஸ் அது உடைக்கிறது\n«\tசெப்டம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nகொள்முதல் அறிவிப்பு: ரேடியோ ரோல் டவர் ஆண்டெனா வழங்கல் மற்றும் நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: வீல் தொகுப்பு வாங்கப்படும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: நிலையங்களை வெப்பமாக்குதல் மற்றும் கொதிகலன்களின் பராமரிப்பு\nடெண்டர் அறிவிப்பு: கடல் வழியாக பொது போக்குவரத்து\nகொள்முதல் அறிவிப்பு: சவாஸ்டெப் நிலைய சாலைகளை விரிவாக்குவதற்கான உள்கட்டமைப்பு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nடிவ்ரிகி மற்றும் கெய்சேரி இடையே பாலங்களின் மேம்பாடு\nமாலத்யா குர்தலனுக்கு இடையிலான பாலங்கள் மற்றும் கிரில்ஸின் பராமரிப்பு மற்றும் பழுது\nமின்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த உதிரி பொருட்களின் கொள்முதல்\nமெஷின் பட் வெல்டிங் மற்றும் அலுமினோதர்மைட் ரெயில் வெல்டிங்\nஅஃபியோன்-கரகுயு வரி சுவர் இடிப்பு மற்றும் பிளவு\nடிவ்ரிகி மற்றும் எர்சின்கானுக்கு இடையில் பல்வேறு கிலோமீட்டரில் பனி சுரங்கப்பாதை விரிவாக்கம்\nஅங்காரா கோன்யா ஒய்.எச்.டி லைன் காவலர் கட்டுமானம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் பொது போக்குவரத்து கட்டணம் உயர்வு உள்ளதா\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-23T03:35:01Z", "digest": "sha1:C53BADIEGZAKNNQZCL7TPOBY6HSIWXQP", "length": 27677, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹாவர்ட் கார்ட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்கள��்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஹவார்ட் கார்ட்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஹவார்ட் கார்ட்டர் (Howard Carter; மே 9, 1874 - மார்ச் 2, 1939) பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர். எகிப்திய மன்னன் பாரோ துட்டன்காமன் என்பவனின் கல்லறையைக் கண்டுபிடித்தவர்களுள் முதன்மையானவர்.\n3 கிங்க்ஸ் பள்ளத்தாக்கு ஆய்வுகள்\n3.1 துட்டன்காமனின் கல்லறை ஆய்வு\n1874 ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள லண்டனில், கென்சிங்டன் என்ற இடத்தில் ஹோவர்ட் கார்ட்டர் பிறந்தார். இவருடைய தந்தை சாமுவேல் கார்ட்டர், தாயார் மார்த்தா ஜாய்ஸ் கார்ட்டர். சாமுவேல் கார்ட்டர் ஒரு திறமையான தொல்லியல் கலைஞர் ஆவார். எனவே தனது வழியை பின்பற்ற ஹோவர்ட் கார்ட்டருக்குப் பயிற்சியளித்தார். மிக இளம் வயதிலேயே ஹோவார்ட் இத்துறையில் திறமையுடன் விளங்கினார்.\n1891-ல் தனது 17 ஆம் வயதில் எகிப்தில் பெனிஹசன் என்னுமிடத்தில் உள்ள மத்திய இராச்சியத்தில் உள்ள கல்லறைகளை அகழ்வாய்வு செய்த பெர்சி நியூபெர்ரி என்பவரின் உதவியாளராகச் சேர்ந்தார். மேலும் அவர் இளம் வயதிலேயே கல்லறையில் உள்ள வேலைப்படுகளை புதுமையான முறையில் நகல் எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.\nகார்னாவன் பிரபுவும் அவரது துணைவியாரும். 1921-ல்\n1892-ல் பிரித்தானியாவின் புகழ்பெற்ற தொல்பொருள்துறை அகழ்வாய்வாளரானா பிளிண்டர்ஸ் பெட்ரி (Flinders Petrie) என்பவர் எகிப்தின் அமர்னா (Amarna) பகுதியில் இருந்த மன்னன் பாரோ அக்கினேட்டன்(Akhenaten) கல்லறை அகழ்வாய்வுகளில் ஈடுபட்டிருந்த போது, அவரின் கீழ் ஹோவார்ட் கார்ட்டர் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். இவ்வாய்வில் அக்கினேட்டனின் தலைநகர் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர். 1894 முதல் 1899 வரை எட்வர்டு நாவில்லி என்பவருன் டீர் எல் பகாரி என்னுமிடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போதுதான் அவர் தனது புகழ்பெற்ற ஆய்வான, ஹாட்செப்புட் கோவிலின் சுவரில் இருந்த செதுக்குச் சிற்பங்களைக் கண்டறிந்து சாதனை புரிந்தார்.\n1899-ல், எகிப்திய எகிப்தின் Egyptian Antiquities Service)(EAS) என்ற நிறுவனத்தின் முதல் தலைமை ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். இவர் மேற்பார்வையில் தீப்ஸ் என்னுமிடத்தில் (இப்போது லக்சர் என அழைக்கப்படுகிறது.) பல அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1904-ல் கீழ் எகிப்தின் ஆய்வு மேலாளராக நியமிக்கப்படும் வரை சுமார் ஐந்தாண்டுகள் இங்கு ஆய்வுப்பணிகளில் ஈ��ுபட்டார். 1905-ல் எகிப்திய ஆய்வுக்கள காவலாளிகளுக்கும் பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளுக்குமிடையே ஏற்பட்ட ஒரு வழக்கு காரணமாக இவர் இப்பணியைத் துறந்தார்.[1]\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1907-ல் கார்னாவன் பிரபு தனது ஆகழ்வாய்வுப்பணியில் ஹாவர்டு கார்ட்டரை பணியமர்த்தினார்.[2] கேஸ்டன் மேஸ்பெரோவால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன அகழ்வாய்வு முறைகளையும் பதிவு செய்யும் முறைகளையும் கார்ட்டர் பின்பற்றினார்.[3][4]\nகிங்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் KV62 எனப்படும் துட்டன்காமன் கல்லறை அகழ்வாய்வுகள்\n1914 முதல் அரசர்களின் பள்ளத்தாக்கு என்ற பகுதியில் கார்ட்டர் தனது ஆய்வுகளை மேற்கொள்ள கார்னாவன் பிரபு நிதி உதவி செய்தார். ஆனால் முதல் உலகப்போரின் காரணமாக இப்பணிக்கு இடையூறு ஏற்பட்டது. பல ஆண்டுகளாகத் தேடியும் இவ்வாய்வில் பலனேதும் கிட்டவில்லை. இதனால் அதிருப்தியடைந்த கார்னாவன் பிரபு 1922-ல் கல்லறையைத் தேடும் பணியில் கார்ட்டருக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கி நிதியுதவி செய்தார்.[5]\n4 நவம்பர் 1922, நவம்பர் 4 ஆம் நாள் கார்ட்டரின் அகழ்வாய்வுக் குழுவினர் துட்டன்காமன் கல்லறைக்குச் செல்லும் ஒரு வழியைK ( KV62) கண்டறிந்தனர். உடனே கார்ட்டர் கார்னாவன் பிரபுவிற்குத் தகவல் அனுப்பினார். கார்னாவன் பிரபு தனது மகள் மற்றும்ம் பிறருடன் அங்கு வந்தார். அவர்களின் முன்னிலையில்; அவ்வாயில் படியில் மேல் இடது கை மூலையில் உள்ள சிறிய வாயிலைக் கண்டறிந்தார். வருங்காலத்தில் மிகப்பெரிய தொல்பொருள் ஆய்வாளனாக வருவாயாக எனற ஆசிகளுடன் தனது பாட்டி தன் பதினேழாவது பிறந்த நாளில் பரிசாகத்தந்த உளியின் உதவியால் அவ்விடத்தில் ஒரு வழியை ஏற்படுத்தினார். ஆனால் அவ்விடம் ஒரு கல்லறையா அல்லது கல்லறையில் அத்துமீறி நுழைவோரை குழப்பத்தில் ஆழ்த்துவதற்காக உள்ள வெறும் இடைமாற்று வழியா எனத் தெரியாத நிலையில் நவம்பர் 26 - எகிப்திய மன்னன் துட்டன்காமன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே. அங்கு வெறும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் மூலம் இரண்டு காவலாளி சிலைகளால் முத்திரையிடப்பட்டு உறுதியாகப் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு நுழைவாயிலும் அங்கிருந்த தங்கம் மற்றும் கருங்க���லி மரத்தினாலான ஒரு வழியையும் கண்டனர். நீ எதையாவது பார்க்க முடிந்ததா எனக் கேட்ட கார்னாவன் பிரபுவிற்கு \"ஆம் அற்புதமான விஷயங்களைப் பார்த்தேன்\" என கார்ட்டர் தனது புகழ்பெற்ற வார்த்தைகள் மூலம் விடையளித்தார்.[6]\nஅடுத்த சில மாதங்களில் எகிப்திய தொல்பொருள் துறையின் இயக்குனர் பியர் லாகவ் என்பவரின் மேற்பார்வையில் கார்ட்டர் பணியாற்ற வேண்டியிருந்தது.[7] இதனால் கார்ட்டர் அடிக்கடி மன அழுத்ததிற்கு ஆளானார். அப்போது அக்கல்லறையின் முக்கிய அறைக்கு செல்வதற்குரிய இடைவெளி உள்ளடக்கங்களை பட்டியலிட்டு கழித்தார். 1923, பிப்ரவரி 16 அன்று, கார்ட்டர், முத்திரையிடப்பட்ட வாயில் ஒன்றைக் கண்டறிந்தார். அது உண்மையில் ஒரு அடக்கம் செய்யும் அறை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பூவேலைகளால் செதுக்கப்பட்ட ஒரு பழங்கால, கல்லால் ஆன சவப்பெட்டியைக் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்பினைப் பற்றி உலகின் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் ஆவலுடன், செய்தி வெளியிட்டன. எனவே செய்தியாளர்கள் அப்பகுதியில் திரன்டனர். ஆனால் அவர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் பிரதிநிதியாக எச் வி மோர்டன் என்பவர் மட்டுமே காண அனுமதிக்கப்பட்டார்.. எச். வி. மோர்டன் தனது தெளிவான விளக்கங்கள் மூலம் பிரிட்டிஷ் பொது மக்களிடையே கார்ட்டரின் மரியாதையை மேலும் உயர்த்த உதவினார்.\nதீப்ஸ் எனுமிடத்தில் உள்ள கார்ட்டரின் இல்லம்\nஅதிகாரப்பூர்வமாக துட்டகாமனின் அடக்கஅறை மற்றும் கல்லறைத் திறப்பதற்கு முன்னர் கார்ட்டர் எழுதிய குறிப்புகளும் கார்னாவன் பிரபு, லேடி ஈவ்லின் ஹெர்பர்ட் ஆகியோர் உள்ளிட்ட புகைப்பட ஆதாரமும் இதனை உறுதிசெய்கின்றன.[8]\nதுட்டகாமனின் கல்லறையிலிருந்த ஆயிரக்கணக்கான பொருள்களைக் கண்டறியும் வரை அப்பணியிலிருந்த கார்ட்டர். பரபரப்பான தனது ஆய்வுப்பணியிலிருந்து 1932 -ல் தொல்லியல் துறை இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் பழங்காலப் கலை பொருட்கள் சேகரிப்பு நிறுவனங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் பகுதி நேர முகவர் ஆனார். அவற்றுள் கிளிவ்லேண்ட் அருங்காட்சியகம் மற்றும் டெட்ராய்ட் நிறுவனம் ஆகியவையும் இருந்தன. 1924 ல் அமெரிக்கா சென்ற கார்ட்டர், நியூயார்க் நகரம் மற்றும் அமெரிக்காவில் மற்ற நகரங்களில் தொடர்ந்து விரிவுரைகள் வழங்கினார். இவரது விரிவுரைக��் அங்கு ஆர்வத்துடன் கலந்து கொண்ட பார்வையாளர்களிடம்\" எகிப்தோமானியா வைப் பற்றவைக்க பரவ வழிவகை செய்தது.\n1939-ல் லண்டனில் உள்ல கென்சிங்டனில் லிம்போமா எனும் ஒரு வகைப் புற்றுநோய் தாக்குதலால் இறந்தார்.[9] இயற்கையாக ஏற்பட்ட இவரது மரணம் கூட நீண்ட நாட்களாக (3000 ஆண்டுகளாக) அமைதியுடன் இருந்த துட்டகாமனின் கல்லறையை வன்முறையுடன் தோண்டியதால் தான் ஏற்பட்டது எனக் கூறப்பட்டது. இங்கிலாந்தின் புட்னெ வேலி கல்லறைத் தோட்டத்தில் இவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.[10] இவரது கண்டுபிடிப்புகளின் துணை கொண்டு சிற்பங்கள்[11], இசைத்தொகுப்புகள், கதை இலக்கியங்கள்[12][13][14] , திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள்[15] ஆகியன வெளியிடப்பட்டன. கூகுள் நிறுவனம் கார்ட்டரின் 138வது பிறந்தநாளில் டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்தது.[16]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Howard Carter(archaeologist) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஹாவர்ட் கார்ட்டர் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2263:2014-08-30-03-19-41&catid=54:2013-08-24-23-57-38&Itemid=70", "date_download": "2019-09-23T03:49:13Z", "digest": "sha1:ZIUCA2JE7KUQUUS4HMPYWET24SX3XF3D", "length": 82229, "nlines": 242, "source_domain": "www.geotamil.com", "title": "கருணாகரமூர்த்தியின் படைப்பில் வெளிப்படுகின்ற கலாசாரத் தத்தளிப்பு - ஜேர்மனி புலம்பெயர்வாழ்வு குறித்த “வாழ்வு வசப்படும்” குறுநாவலை அடிப்படையாகக் கொண்டது", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகருணாகரமூர்த்தியின் படைப்பில் வெளிப்படுகின்ற கலாசாரத் தத்தளிப்பு - ஜேர்மனி புலம்பெயர்வாழ்வு குறித்த “வாழ்வு வசப்படும்” குறுநாவலை அடிப்படையாகக் கொண்டது\nFriday, 29 August 2014 22:15\t- சு. குணேஸ்வரன் -\tசு.குணேஸ்வரன் பக்கம்\nபொ. கருணாகரமூர்த்தி ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல் ஆகியவற்றுடன் புனைவுசாரா எழுத்துக்களையும் எழுதிவருபவர். இவரின் “ஒரு அகதி உருவாகும் நேரம்” தொகுதியில் இடம்பெற்றுள்ள “வாழ்வு வசப்படும்” என்ற குறுநாவலை மையமாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.\nபுலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புக்களில் தாயகம், புகலிடம் என்ற இரட்டைச்சூழல் சார்ந்த படைப்புக்களை அவதானிக்கமுடியும். அந்த வகையில் பொ. கருணாகரமூர்த்தியும் தனது எழுத்துக்களைத் தந்திருக்கிறார். இங்கு புகலிட எழுத்துக்களின் முக்கிய போக்குகளில் ஒன்றாகிய பண்பாடு சார்ந்த விடயத்தை மட்டும் இப்பகுதியில் நோக்கலாம்.\nகலாசாரம் – தமிழ்மனம் - தத்தளிப்பு\nஇலங்கைத் தமிழருக்கெனத் தனித்துவமான பண்பாட்டு அம்சங்கள் உள்ளன. அவர்களின் சமூகம், மொழி, வாழ்வியல் அம்சங்கள் சார்ந்து பல தனித்துவமான பண்பாட்டுக் கூறுகள் தமிழ் வாழ்வுக்குரியதாக இருக்கின்றது. தமிழர் வாழ்புலப் பண்பாட்டைக் கீழைத்தேயப் பண்பாடு என்றும் கூறுவர். இவர்கள் முற்றிலும் மேலைத்தேய நாடுகளில் அந்நிய பண்பாட்டுக்குள் கலந்து வாழமுற்படும்போது எதிர்கொள்ளும் அனுபவங்களும், முரண்பாடுகளும், தத்தளிப்புக்களும் வேறுவேறானவையாக அமைகின்றன.\nஇந்தவகையில் கருணாகரமூர்த்தியின் பல புனைவுகளில் தமிழ்மனம் எதிர்கொள்ளும் கலாசாரத் தத்தளிப்பை அவதானிக்க முடியும். ‘வாழ்வு வசப்படும்’ என்ற குறுநாவலிலும்; சிறுகதைகளான ‘பர்வதங்களும் பாதாளங்களும்’, ‘வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்’ ஆகிய சிறுகதைகளிலும் மிகத்தெளிவாக இந்தப் பண்பை அவதானிக்கமுடியும். இக்கட்டுரையில் “வாழ்வு வசப்படும்” குறுநாவல் கருத்திற்கொள்ளப்படுகிறது.\nஉண்மையில் ‘தமிழ்மனம்’ என்பது தமிழ்வாழ்வைக் குறிப்பதாகவே அமைகிறது. அது தமிழ்ப்பண்பாட்டினால் கட்டமைக்கப்பட்ட சிந்தனையோட்டத்தையும் செயற்பாட்டையும் குறிப்பது. மிக நுண்மையாக நோக்கினால் அது தனது தமிழ்அடையாளத்தையே வெளிப்படுத்துகின்றது. இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்து சென்ற தேசமெங்கும் இன்னமும் சாதியையும் சமயத்தையும் துடக்கையும் தம் நினைவிலிருந்தும் வாழ்விலிருந்தும் அகற்றமுடியாது கட்டுண்டு கிடக்கின்றனர். இதற்குள்தான் தமிழ்ப்பண்பாட்டு ஒழுக்கவியலும் எழுதப்படாத விதியாக அமிழ்ந்திருக்கின்றது. இந்த நிலையில் முற்றிலும்; தமிழ், தமிழ்ப்பண்பாடு என்று வாழ்ந்தவர்கள் அந்நிய வாழ்வில் எதிர்கொள்ளும் தத்தளிப்புத்தான் இந்தக் குறுநாவலில் உள்ளது.\n“ஏறத்தாழ எல்லாக் கதாபாத்திரங்���ளிலும் ஆசிரியர் சீராக ஒரு விஷயத்தை வைத்திருக்கிறார். கீழைத்தேசக் கலாசாரத்தில் வளர்ந்த மனிதர்கள் மேலைத்தேச கலாசாரத்தை எதிர்கொள்ளும் தத்தளிப்புதான் அது. அத்வைதன் முதல் அலெக்ஸ் வரை பல்வேறு நிலைகளில் அதை வெளிப்படுத்துகிறார்கள். அவ்வெளிப்பாடு மூலம்தான் அவர்களுடைய குணச்சித்திரம் வெளிப்படுகிறது. கதாபாத்திரங்கள் மெல்லிய வேகமாக கோடுகள் மூலம் தீட்டப்படும் ஓவியங்களாக, சகஜமாகவும் வேகமாகவும் உருவாகும் விதம் இக்குறுநாவலின் மிக முக்கியமான குணம் என்று படுகிறது.” (1)\nஎன்று எழுத்தாளர் ஜெயமோகன் இக்குறுநாவலின் முக்கியத்துவம் குறித்து எழுதுகிறார்.\nமுத்துராசண்ணை, அத்வைதன், திலகன், நகுலன், நிமலன், சுருவில் ஆகிய இலங்கைத்தமிழர்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தபோது அவர்களை அந்நாட்டு அரசு; அகதிகளாகக் கருதி அவர்களுக்கு தங்குமிடம் கொடுத்து சமூகநல உதவிப்பணமும் கொடுத்து வாழ வழிசெய்கிறது.\nஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தபோது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இவர்கள் புலம்பெயர்கிறார்கள். ஒரு அறையில் இரண்டடுக்குக் கட்டில் அமைத்து ‘ப’ வடிவத்தில் ஆறுபேரை அங்கு தங்க ஏற்பாடு செய்கிறார்கள். இவர்களைப் போலவே ஏனைய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த பாகிஸ்தானியர், கானாக்காரரும் இதேபோல அறைகளில் தங்கவைக்கப்படுகிறார்கள்.\nஇக்குறுநாவலில் அகதிகளை ஜேர்மனி நடத்துகிறவிதம், தொழில் தேடுதலில் - தொழில் புரிதலில் உள்ள சிக்கல்கள், மேலைத்தேயக் கலாசாரத்தை எதிர்கொள்வதில் உள்ள தத்தளிப்புகள், தாயகக் குடும்பங்களின் நிலை, தனிப்பட்டவர்களின் பல்வேறு மனநிலைகள் ஆகியவை முதன்மையாகப் பேசப்படுகின்றன.\nகுறிப்பாக ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வாழநேரிட்ட இலங்கைத் தமிழ் இளைஞர்களின் சிந்தனையோட்டங்களை அவர்களின் செயற்பாடுகளை இந்நாவல் கோடிட்டுக்காட்டுகிறது. இலங்கைத் தமிழரின் புலம்பெயர்வு 1980 களில் இருந்தே முனைப்புக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஜேர்மனி போன்ற முற்றிலும் அந்நிய மொழிபேசும் நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் மனவோட்டங்களை இது எடுத்துக்காட்டுகின்றது. இதனை டி.செ தமிழன் புலம்பெயர்ந்தவர்களின் மனவோட்டங்களை சொல்லும் ஆரம்பகால ஆவணம் என்று குறிப்பிடுவது முக்கியமான அவதானிப்பு.\n“80களின் ஆரம்பத்தில் ஈழத்தில��ருந்து ஜேர்மனிக்கு அகதிகளாய் அடைக்கலங்கேட்டு, ஒரே அறையில் தங்கியிருக்கும் ஐந்தாறு இளைஞர்களைப் பற்றிய கதைதான் இது. இன்னொருவகையில் சொல்லப்போனால், இந்தக்கதை எமது புலம்பெயர் வாழ்வின் தொடக்கத்தைப் பதிவு செய்யும் ஒரு முக்கிய ஆவணம் எனவும் சொல்லலாம். புலம்பெயர் வாழ்க்கை என்பது பொதுவான ஒன்றல்ல. நாம் புலம்பெயர்ந்த ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ப அவை வேறுபடுபவை. உதாரணமாய் கனடா, இங்கிலாந்து போன்றவற்றுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கும், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கும், இடையிலான வாழ்க்கை என்பது வித்தியாசமானது. கனடா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு, ஆகக்குறைந்தது, ஏற்கனவே கற்றுக்கொண்ட, அடிப்படை ஆங்கிலத்தை வைத்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முடிந்திருந்தது. ஆனால் ஜேர்மனி, பிரான்ஸ் போன்றவற்றுக்குப் போனவர்கள், மொழியிலிருந்து எல்லாவற்றையும் புதிதாகவே கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே அவர்களுடைய புலம்பெயர்வு எம்மைவிட வித்தியாசமானது மட்டுமின்றி, மிகவும் கஷ்டமானதும் கூட. எனவே 'புலம் பெயர் வாழ்வு' என்ற ஒற்றைவரிக்குள், எல்லோருடைய வாழ்வையும், பொதுவாகப் பார்க்கும் நிலையையும், நாம் மாற்றவும் வேண்டியிருக்கிறது.” (2)\nஆசிரியர்; அத்வைதனை பிரதான பாத்திரமாக்கி கதையை நகர்த்தியுள்ளார். இதில் வரும் ஆறு பாத்திரங்களும் ஆறு வகையான மனவுணர்வு மற்றும் செயற்பாடு கொண்டவர்கள். ஒவ்வொரு காரணத்துடனும் புலம்பெயர்ந்து வந்தவர்கள். இவர்கள் வதியும் விடுதி நான்கு மாடிகளைக் கொண்டது. முதலாவதில் உலகின் ஆதித்தொழிலாகிய விபச்சாரம் மற்றும் மதுபானச் சாலைகளும் மூன்றாவதில் இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களும் நான்காவதில் நிரந்தர குடியிருப்பாளர்களாகிய ஜேர்மனியரும் வதிகின்றனர்.\nஇந்நாவலில் பல விடயங்கள் பேசப்பட்டாலும் கீழைத்தேய மரபில் வாழ்ந்தவர்கள் எதிர்கொள்ளும் கலாசார முரண்பாடு அதிகம் பேசப்படுவது நோக்கத்தக்கது.\n3. போர்ணோ படங்களின் பாதிப்பு\nஆகியவை இக்குறுநாவலின் பேசுபொருள்களில் முக்கியமானவை.\n“மொழிவழித்தனிமை, கலாசாரத் தனிமை, பாலியல்தனிமை, என்று தனிமையின் வகைமைகளுக்குள் சிக்கி சுழலும் அகதி வாழ்வு. அதிலும் அதீதப் பாலியல் தனிமை காரணமாக பெரும்பாலான கதாபாத்திரங்கள் பாலியல் குறித்த விடயங்களை ஏதாவதொரு விதத்தில் வெளிப்படுத்தும் கதைப்போக்கு அகதிகளின் உளவியல் தாக்கத்தைக் காட்டுகிறது. “(3)\nநாவலில் வரும் ஈழத்தவர் ஆறுபேரின் கதையுடன் இணையாக பக்கத்து அறைகளில் வசிக்கும் பாக்கிஸ்தானியர், கானாக்காரர் ஆகியோருடன் கதையோட்டம் நகருகின்றது.\nஇவர்களில் வயதில் மூத்தவரான முத்துராசண்ணை கடவுள் சிந்தனையும் அமைதியும் கொண்டவர். அடிதடிகளுக்கு போகாதவர். சமையல் வேலைகளுடன் அவர் பொழுது போய்விடும். அத்வைதன் கொஞ்சம் கோபக்காரன் அநீதிகளைக் கண்டு பொறுக்கமாட்டாதவன். காலையில் மாடிப்படிகளில் ஏறி பத்திரிகைபோடும் வேலையை செய்பவன். இதனை திலகனும் செய்கிறான். ஆனால் அவன் ஒரு ஜாலிப்பேர்வழி. இக்குறுநாவலின் பேசுபொருள் திலகன் பாத்திரத்திற்கு ஊடாகவே அதிகம் சிலாகிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது. மற்றவர்களில் சுருவில் ஒரு ஹோட்டலில் உறவினர் ஒருவர் ஊடாக கிடைத்த வேலையை செய்துவருபவர். மாதம் ஒரு தடவை சோசல் காசு பெறுவதற்காக இவர்களது அறையில் வந்து தங்குபவர். மற்றைய இருவரும் வயதில் இளையவர்கள். சகோதரர்கள்.\nஇந்நாவலில் மேலைத்தேய சமூகத்தில் வளர்ந்த இரண்டு இளம்பெண்களை அவதானிக்கலாம். அவர்களில் ஒருத்திக்கு பிள்ளையைப் பெற்று நல்ல விலைபேசி விற்றல் தொழிலாகிறது. மற்றவளுக்கு தனது கைச்செலவுகளுக்காக சோரம்போதல் உதவுகிறது. இவ்வாறான பெண்களின் தொடர்பு புலம்பெயர்ந்து அங்கு வாழ நேர்ந்த இளைஞர்களுக்கு கைகூடுகிறது. கறுப்பின ஆடவருடன் நட்புக்கொண்டு அவர்கள் மூலம் குழந்தை பெற்று விற்கும் ஒருத்தியாக சபீனா என்ற பெண் இக்குறுநாவலில் அறிமுகமாகின்றாள். அவள் அத்வைதனுடன் நிகழ்த்தும் உரையாடல் ஒன்றை நோக்கலாம்.\n“அத்வைதன் விளங்காமல் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்”\n“நத்திங் ஆக்ஸ்டென்ரால்… கர்ப்பம் தங்க வைத்துக் கொண்டு வந்தேன்.”\n“இந்தியக் குழந்தையில் அப்படி என்ன விசேஷம்\n“சொக்கோ பிறவுண் குழந்தைகளுக்கு ஏக டிமாண்ட தெரியுமோ\n\"போன கோடையில் Sylf க்குப் போயிருந்தபோது ஒரு பணக்காரன் ஸ்வீகாரம் பண்ணிறேன் என்றான்… கொடுத்திட்டேன்… ஒன்றும் சும்மாவல்ல… அறுபதினாயிரம் டொய்ச்மார்க். இதைச் சம்பாதிக்க நான் பத்து வருஷம் மாடாய் உழைக்க வேணும் பார்… இது ஒரு சிம்பிளான பிஸினஸ்” (4)\nஇதேபோல் இன்னொரு பெண்பற்றிய சம்பவமும் நாவலில் வருகிறது. பக்கத்து அறையில் வதியும் இலங்கைத்தமிழர் இரண்டு பேர் போதைவஸ்தும் போர்ணோவும் என அலைபவர்கள். பாடசாலை சென்றுவரும் 14 வயதுடைய பள்ளி மாணவியை தம் அறைக்கு அழைத்து வந்து போதைஊசியை அதிமாகச் செலுத்தி அவளை பாலியல் தேவைக்கு உட்படுத்துகின்றனர். இறுதியில் அவள் இறக்கும் தறுவாயில் அவளைக் காப்பாற்றும் எண்ணமில்லாத அவர்களின் மனித மனமும் அதற்கு இடங்கொடாத சட்டங்களும் இந்நாவலில் காட்டப்படுகிறது.\nஇச்சம்பவத்தை அறிந்து அத்வைதன் கோபப்படுகிறான். அவர்களுடன் சண்டைபிடிக்க முற்படுகிறான். இறுதியில் அந்தப் பெண்ணைக் காப்பாற்றும் பொருட்டு பொலிஸில் அறிவித்தும் அவர்களின் சட்டம் அதற்கு இடங்கொடுக்காத நிலையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் விசேட அம்புலன்ஸ் வண்டி வைத்தியர்களின் உதவியுடன் அவள் உணர்வற்ற ஆபத்தான நிலையில் மீட்கப்படுவதோடு நாவல் முற்றுப்பெறுகின்றது.\nபாலியல் நடவடிக்கைகள் மேலைத்தேய வாழ்வில் திறந்து விடப்பட்ட கலாசார நிலையாக இருந்தாலும் இவர்களின் பார்வையில் அது ஒழுக்கவிதிகளுக்கு அப்பாற்பட்டதாகவே அமைகின்றது. இது சார்ந்த பல சிக்கல்களை அறைநண்பர்கள் எதிர்கொள்கின்றனர்.\nகீழைத்தேய கறுப்பின ஆடவனை நண்பனாக்கிக் கொள்வதன் ஊடாக தான் சொக்கிளற் கலர் குழந்தை பெற்று அதனை நல்ல விலைக்கு விற்றுவிட விரும்பும் பெண் ஒருத்தி திலகனுடன் நெருங்கிப் பழகியபின் தனது குழந்தைக்கு அப்பாவாக பதிவுசெய்தால் போதும். தான் அந்தக் குழந்தையை பின்னர் நல்ல விலைக்கு விற்றுவிடுவேன் என்கிறாள். இது அதிர்ச்சியூட்டும் சம்பவமாக அமைகிறது. பத்திரிகை விநியோகிக்கப்போன இடத்தில் வெள்ளைக்காரப் பெண்கள் படுக்கைக்கு அழைக்கும் சந்தர்ப்பங்கள், முத்துராசன் ஒருமுறை ஜேர்மனியை சுற்றிப்பார்த்து போட்டோவுக்கு முகங்கொடுக்கும் சந்தர்ப்பத்தில் ஒரு இளம்பெண் அவரை முத்தமிட்டுச் செல்லும் சந்தர்ப்பம், இன்னும் பல சம்பவங்கள்… எல்லாம்; கீழைத்தேய ஒழுக்கவியலில் வாழ்ந்தவர்களை இரண்டக நிலைக்கு உட்படுத்துகின்றன.\n“ஒரு நாட்டில் குடியுரிமை பெற்று வாழும் வேற்று நாட்டவர்கள் அவர்கள் குடியேறிய நாட்டின் பண்பாட்டில் ஒரு பகுதியையும் அவர்களின் சொந்தப்பண்பாட்டில் பெரும் பகுதியையும் இணைத்துக் கொண்டவர்களாய் உள்ளனர். இவ்வாறான வா���்க்கைமுறை அவர்கள் வாழும் நாட்டு மக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டதாக அமையும். அவர்களின் அவ்வகைப்பண்பாடு அந்நாட்டின் மொத்தப்பண்பாட்டில் ஓர் உட்பண்பாடாக அமையும்” (5)\nஎன புலம்பெயர்ந்த தேசத்தின் உபபண்பாடு பற்றி கூறப்படுகிறது. இக்கூற்று ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து இற்றைக்கு கால்நூற்றாண்டு கழிந்துவிட்ட நிலையில் பொருத்தமாக இருக்கின்றது. ஆனால் இந்நாவல் புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்பநிலை குறித்தே பேசுவதனாலேயே மேற்குறித்த கலாசார தத்தளிப்பை இலங்கைத்தமிழர்கள் எதிர்நோக்கவேண்டியிருந்திருக்கின்றது.\nமேலும் ஒரு சம்பவத்தையும் இங்கு எடுத்துக்காட்டலாம். அறைநண்பர்கள் ஒருமுறை கோவைத்தமிழர் ஒருவரை சந்திப்பதன் ஊடாக தமிழ்ப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அவர் ஒரு சுரண்டல் பேர்வழியாக இந்நாவலில் காட்டப்படுகிறார். அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு அறைநண்பர்களுக்கு ஒரு ரீவியும் டெக்கும் வாங்கவேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. அது படிப்படியாக இவர்கள் மட்டுமல்லாமல் பக்கத்து அறையினரும் தமிழ்ப்படம் பார்ப்பதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. காலநீட்சியில் ‘போர்ணோ’ படம் பார்க்கும் நிலைக்கு இவர்களது பொழுது தள்ளப்படுகிறது.\nஇதுபோன்ற சம்பவங்களுக்கு நாவலில் இருந்து சில உதாரணங்களை எடுத்துக்காட்டலாம்.\n“படம் திடீரென முடிந்து ‘டிவி’ திரையிலிருந்து அறைக்குள் வெளிச்சம் பரவியபோது நிமலனும் முத்துராசா அண்ணையும் தத்தமது கட்டில்களில் தலையைச் சுற்றிப் போர்த்தபடி உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்” (6)\n“அறையின் மையமாகவிருந்த பதிவான மேசையில் மூன்றுபேர் காலடியில் பியர்க் குலையும், கையில் சிகரெட்டுமாக ‘ரம்மி’ ஆடிக்கொண்டிருந்தனர். கதவுக்கு எதிராக இருந்த கட்டிலில் ஒருவன் ஜெர்மன்காரி ஒருத்தியை போர்த்தி வைத்து முயங்கிக் கொண்டிருந்தான். அத்வைதன் 120000 வோட்ஸ் மின்சாரத்தால் தாக்கப்பட்டு சுதாகரிப்பதற்குள் அவனையும் ரம்மியாட அழைத்தனர். …………அத்வைதன் வேறொரு சமயம் வருவதாகக் கூறிக்கொண்டு வெளியே பாய்ந்தான். அவனின் மனோ உணர்வுகளைத் துளியும் புரியாத சார்ளியின் அறையினர் ஒரு அரை மணிநேரமாவது ரம்மியாட வருமாறு கெஞ்சினர்.” (7)\n“இவங்கட செக்ஸ்… ஒழுக்கம் பற்றிய பார்வையே வேறை… போய் பிரண���டோட ஒருத்தி ஒரு பார்ட்டிக்கு போறாள் என்று வையன். அவள் தாயே பில்லை (கருத்தடை)யும் எடுத்துக் கையில கொடுத்து விடறாளே.... இவங்களுடைய தியறிப்படி ஒழுக்கத்திற்கும் கன்னித்தன்மைக்கும் சம்பந்தமேயில்லை” (8)\nபுலம்பெயர்ந்தவர்களின் ஆரம்பகால வாழ்க்கை நெருக்கடியை முக்கியமாக இந்நாவல் எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் இன்று புலம்பெயர் இலக்கியத்தில் அதிக அழுத்தம் கொடுத்துப் பார்க்கவேண்டிய விடயம் ‘தமிழ்அடையாளம்’ அது பண்பாடு சார்ந்து அவர்களின் வாழ்க்கை சார்ந்து எந்தவிதமான சரிவுகளை மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இங்கு எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் கால்நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில் இங்கு குறிப்பிடப்பட்ட பலவற்றில் இன்று வாழ்ந்துவரும் புகலிடத் தமிழர்கள் புகலிடப்பண்பாட்டில் தமக்குரிய உபபண்பாட்டைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.\nமொழி, சமயம், திருமணம், பழக்கவழக்கம், பொழுதுபோக்கு, பாலியல் சார்ந்த பல விடயங்களில் எமது தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகளுக்கு இருக்கக்கூடிய தனித்துவமான அம்சங்களோடு புலம்பெயர்ந்த நாட்டின் மொத்தப்பண்பாட்டில் உப பண்பாட்டுக்கூறு ஒன்றினையும் உருவாக்கி இன்று வாழ்ந்து வருகின்றனர். எவ்விதத்திலும் முற்றுமுழுதாக தமிழ்ப்பண்பாட்டு மனம் என்ற நிலை மாறி ஒத்துப்போகக்கூடிய அல்லது மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய நிலையிலேயே இன்று புகலிடத்தமிழர்கள் இருக்கின்றனர். அது உணர்வுபூர்வமான மொழிவழியான தமிழ் அடையாளமாக முற்றுமுழுதாக அல்லாமல் வெறும் தமிழ் அடையாளமாகவே மூன்றாம் தலைமுறையினரிடத்தில் கையளிக்கப்படுகிறது. இதற்கு இன்றைய மொறீசியஸ் நல்ல உதாரணம் ஆகும்.\nஎனவே கருணாகரமூர்த்தியின் இக்குறுநாவலானது இலங்கைத்தமிழரின் ஆரம்பகால வாழ்க்கைச் சூழலை எடுத்துக்காட்டும் ஆவணமாக திகழ்கின்ற நேரத்தில் தமிழ்ப்பண்பாட்டு மனம் எதிர்கொள்ளக்கூடிய கலாசாரத் தத்தளிப்பையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் புலம்பெயர் தமிழரின் வாழ்க்கையில் அவர்களின் எழுத்துக்களில் தமிழ்ப்பண்பாடு அல்லது தமிழ் அடையாளம் என்பதுதான் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்பதும் இக்குறுநாவலூடாக வலியுறுத்தப்படுகிறது.\n1) ஜெயமோகன் : 1996, “இவை என் முகங்கள்” ஒரு அகதி உருவாகும் நேரம் சென்னை, ஸ்நேகா ப7.\n2) டி.சே. தமிழன்: “வாசிப்பும் சில குரல்களுக்கான எதிர்வினையும்” http://djthamilan.blogspot.com/2009/06/blog-post.html\n3) வெற்றிச்செல்வன். ப: 2009, ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும், சென்னை சோழன் படைப்பகம், ப 228.\n4) கருணாகரமூர்த்தி : 1996, ஒரு அகதி உருவாகும் நேரம், ஸ்நேகா, சென்னை, ப 59.\n5) பக்தவத்சலபாரதி : 1999 (விரிவாக்கி திருத்திய பதிப்பு), பண்பாட்டு மானிடவியல், சென்னை, மணிவாசகர் பதிப்பகம், ப169.\n(சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மே 31, 2014 இல் நடத்திய 'புலம்பெயர்ந்த தமிழர் வரலாறும் வாழ்வியலும்' என்ற கருப்பொருளிலான பன்னாட்டு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை.)\nநன்றி : கலைமுகம், இதழ் 58 (ஏப்ரல் – யூன் 2014) யாழ்ப்பாணம்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nகாலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு\nமாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியீடாக 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஐந்தாவது ஆண்டு விழா\nந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும்\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nதெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019)\nபதிவுகளில் அன்று: Barack Obama: எல்லாம் ‘அவர்கள்’ செயல்\nகானல் காட்டில் கவிதையும் கவிகளும்\nபெண் கொலை – ஆணாதிக்கத்தின் உச்சம்\nசுயம்புவாக எழுந்த பெண்ணியமும் அதற்கான பின்புலமும்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்க��ில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விள���்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டு��். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=53%3A2013-08-24-00-05-09&id=5157%3A2019-06-04-12-33-07&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=69", "date_download": "2019-09-23T03:39:48Z", "digest": "sha1:ZP2425APKKPM5JXVPQPLSR3PXFE3VXIJ", "length": 7293, "nlines": 14, "source_domain": "www.geotamil.com", "title": "பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல", "raw_content": "\nTuesday, 04 June 2019 07:32\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\n“ பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல.. ஆண்கள் இயல்பாகவே தருவது. கிடைக்காத போது பெண்ணுரிமையை இலக்கியப்படைப்புகளிலும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது . அதைத்தான் இன்றைய பெண்கள் தங்களின் சமையல் காரியங்களோடும், வீட்டுக்காரியங்க்ளோடு சேர்ந்து எழுதுவதையும் செய்து வருகிறோம். பெண்கள் பல துறைகளில் முன்னேறி வளர்கிறோம் “ என்றார் சக்தி விருது 2019 பெற்ற கவிஞர் உமாமகேஸ்வரி அவருக்கும் . மற்றும் 21 பேர்களுக்கு இலக்கியம், கல்வித்துறை,ஓவியம் , .சமூகப்பணி சார்ந்த பெண்களுக்கு சக்தி விருதுகள் ஞாயிறில் வழங்கப்பட்டன .\n“இரு கைதட்டினால்தான் ஓசை கிடைக்கும். பெண், ஆண் என்ற பேதமில்லாமல் படைப்பாளிகள் படைப்புகளில் ஈடுபட்டு சமூக மேம்பாட்டிற்கான கருத்துக்களைப் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டும். வாசிப்பும், புத்தகப்பதிப்பும் இன்றைய சூழலில் பின்னுக்குத் தள்ளப்படும் சூழலில் புத்தகங்களை முன் நிறுத்தி படைப்பாளிகளைக் கொண்டாட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காகவே புத்தகக் கண்காட்சிகளும் இலக்கிய பரிசுகளும் தேவைப்படுகின்றன “ என்றார் விழாவில் கலந்து கொண்ட பதிப்பாளர் ரவி தமிழ்வாணன், சென்னை அவர்கள்.\nதிருப்பூர் சக்தி விருது 2019 -\nதிருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு 20 20 ஆண்டுகளாக வழங்கி வருவதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் 2/6/19 அன்று இடம்: பிகேஆர் இல்லம் , மில்தொழிலாளர் சங்கம், ஊத்துக்குளி சாலை.. விழா நடைபெற்றது .\nஇவ்வாண்டு திருப்பூர் சக்தி விருது 2019 விருது பெற்றோர் : உமா மகேசுவரி கோவை , தனசக்தி நாமக்கல் , நா. நளினிதேவி மதுரை, பரிமளாதேவி திண்டுக்கல், செல்வகுமாரி புதுவை , தமிழரசி விழுப்புரம் , ந.கிருஷ்ணவேணி காங்கயம், செல்வசுந்தரி திருச்சி, நர்கீஸ்பானு தஞ்சை, பூங்குழலி பழனி ,சிந்துஜா சென்னை, ஷோபா பன்னீர் செல்வம் அரியலூர், இரா. மேகலா காரைக்கால், ரத்னமாலா புருஷ் நாகர்கோவில் , கமலதேவி உறையூர் , தீபா கோவை ,ஜி ஏ பிரபா கோபி, வி. ஆனந்தி தில்லி, மணிமாலா மதியழகன் சிங்கப்பூர் , , மரிய தெரசா சென்னை , இறை நம்பி வேலூர்\nதலைமை : தோழர் பி ஆர். நடராஜன் ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )வகித்தார், வழக்கறிஞர் இரவி பரிசு பெற்றப்படைப்பாளிகளின் படைப்புகளை அறிமுகப்படுத்தினார்.எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் திருப்பூர் சக்தி விருதுகளை வழங்கினார் . * ஓவியக்கண்காட்சி: இயற்கை ஓவியங்கள் “ மரம் அறிய..” .என்றத் தலைப்பில் ஓவியர்கள் தூரிகை சின்ராஜ், ஏ .தர்ஷணி, ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெற்றன.\n* நூல் வெளியீடு :சுப்ரபாரதிமணியன் “ திருப்பூர் “ ( திருப்பூரை மையமாகக் கொண்ட சிறுகதைகள் தொகுப்பு - நிவேதா பதிப்பகம் சென்னை வெளியீடு , ரூ125 ) நூலினை கல்வியாளர் ஜெயா மோகன் வெளியிட பேரா. செல்வகுமாரி, கவிஞர் அம்பிகா குமரன் பெற்றுக்கொண்டனர். : பாரதி வாசன், அம்பிகா,கனல் , அருணாசலம், துருவன் பாலா, துசோபிரபாகர் கவிதைகள் வாசித்தனர்\nதோழர் சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) நன்றியுரை வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/514561-today-cartoon.html", "date_download": "2019-09-23T02:38:43Z", "digest": "sha1:TONGHKTEPF6G2YUNZFZMKGTFDUEI3YTN", "length": 8810, "nlines": 235, "source_domain": "www.hindutamil.in", "title": "பல்டி!? | today cartoon", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 23 2019\nசர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் பாகிஸ்தான்...\nயாருக்கு உதவினால் யாவர்க்கும் உதவும்...\nயாரை எங்கு வைக்க வேண்டும் என நடிகர் விஜய்யை...\nதமிழகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவரை கணக்கெடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு...\nநீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள் மாறாட்டம்...\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள் வந்தால்...\nநிதி தன்னாட்சியை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசலை...\n370-வது சட்டப்பிரிவை நீக்கியதால் இந்தியாவின் ஒற்றுமை வலுவடைந்துள்ளது: பாஜக பொதுச் செயலாளர் கருத்து\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் இன்று...\nஇடைத்தேர்தல்; பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்ட அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: திருமாவளவன்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்; எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள்:...\nபடமும் வேணும், பாஜகவும் வேணும்\nநேர்மறை செய்திகள் இதழியலுக்கு நல்லது\nகாலாண்டு வினாத்தாள் வெளியானதால் தேர்வுத் துறை மீது அதிருப்தி; விசாரணை நடத்தி நடவடிக்கை...\nதமிழ் மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்: ‘முத்து விழாவில்’ பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து\nமருந்துகள், மருத்துவ உபகரணங்கள் குறித்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுடன் பேச வேண்டாம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/514908-north-east-issue.html", "date_download": "2019-09-23T03:32:32Z", "digest": "sha1:LLHSF76DJ4JTMX3DYCNYZNKAQZMDOHLI", "length": 34113, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "வடகிழக்கு என்றால் இளப்பமா? | north east issue", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 23 2019\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது பணியிட மாற்றத்தை எதிர்த்து ராஜினாமா செய்த பின்னரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளது வருந்தத்தக்கது. தலைமை நீதிபதியை சென்னையிலிருந்து ஷில்லாங்குக்கு (மேகாலயா) மாற்றியதை வழக்கறிஞர்கள் கண்டித்ததற்கான காரணங்களைப் பார்க்கும்போது, அதற்கு எவ்வித சட்ட அடிப்படையும் இல்லாததோடு, அவர்களது போராட்டம் நீதித் துறையை எதிர்த்தே நடத்துவதுபோல் உள்ளது.\nபோராடும் வழக்கறிஞர்களுடைய தலைமை இன்று எடுத்து வைத்துள்ளது மூன்று காரணங்கள். ஒன்று, இந்தியாவிலுள்ள 25 உயர் நீதிமன்றங்களில் இரண்டு மன்றங்களில் மட்டுமே பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள். இரண்டாவது, 75 நீதிபதிகள் இருக்கக்கூடிய மதராஸ் உயர் நீதிமன்றத்திலிருந்து (சென்னை என்று சொல்லக் கூடாதாம்) மூன்று நீதிபதிகளே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்செய்தது பதவியிறக்கமாகும். குஜராத் மாநிலத்திலிருந்து மாற்றப்பட்ட இனக்கலவர வழக்கொன்றில் (பில்கிஸ் பானு) பம்பாய் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும்போது, இஸ்லாமியருக்கு எதிராக இனக்கொடுமைகளை நடத்திய குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டித்தார். எனவே, இது அவரைப் பழிவாங்கும் செயலாகும் என்பது மூன்றாவது காரணமாகும்.\nபில்கிஸ் பானு வழக்கில் அவர் தீர்ப்பளித்த பிறகுதான் அவரை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான கருத்துரு அனுப்பப்பட்டது. அப்போது பம்பாய் நீதிமன்றத்தில் பணியாற்றிய மூன்று நீதிபதிகளும் அங்கு தொழில் நடத்திய இரண்டு வழக்கறிஞர்களும், ஆக மொத்தம் ஐந்து நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள். மேலும், பம்பாய் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த - தஹில் ரமாணி உட்பட மூன்று நீதிபதிகள் - வெளி மாநில உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிவருகிறார்கள். இந்தியாவில் 25 உயர் நீதிமன்றங்கள் இருப்பினும் அதில் பல நீதிமன்ற நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் இடமோ அல்லது இதர உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பொறுப்போ வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் இன்றைக்கு 25 உயர் நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவற்றில் நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, அவற்றிலும் தனிப்பட்ட உயர் நீதிமன்றங்கள் செயல்பட்டுவருகின்றன. அங்குள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு அம்மாநிலங்களுக்கு மூன்று நீதிபதிகளுக்கு மட்டுமே பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டம் 214-வது கூறின்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு உயர் நீதிமன்றம் உண்டு என்று கட்டளையிடப்பட்டுள்ளது. வேண்டுமானால், இரண்டு மாநிலங்களுக்குப் பொதுவான ஒரு நீதிமன்றமும் செயல்படலாம். ஹரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் – யூனியன் பிரதேசம் இவை மூன்றுக்கும் ஒரே உயர் நீதிமன்றம்தான் செயல்பட்டுவருகிறது. இந்த நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 88.\nஅந்த நீதிமன்றத்திலிருந்த ஏ.கே.மித்தல் என்ற மூத்த நீதிபதி மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஒரு பெரிய உயர் நீதிமன்றத்திலிருந்து சிறிய மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில்தான் தற்போது மேகாலயாவில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றும் ஏ.கே.மித்தல் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயத்தில், சென்னையில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றும் தஹில் ரமாணி மேகாலயா நீதிமன்றத்துக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவை உச்ச நீதிமன்றத்தின் முதல் ஐந்து நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் முடிவுசெய்துள்ளது. இம்முடிவை மறுபரிசீலிக்க வேண்டுமென்ற கோரிக்கையை கொலிஜியம் தள்ளுபடி செய்ததை அடுத்து, தஹில் ரமாணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nபெரிய உயர் நீதிமன்றம் அல்லது சிறிய உயர் நீதிமன்றம் என்று எந்தப் பிரிவும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இல்லை. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்களின் ஊதியம் மற்றும் பணி நிலைமைகளும், நாடாளுமன்றம் இயற்றிய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 1954-ம் வருடத்திய பணி நிலைமைகள் சட்டத்தின்படிதான் நிர்ணயிக்கப்படுகிறது. 1980-களுக்கு முன்னால் அந்தந்த மாநில உயர் நீதிமன்றத்திலுள்ள மூத்த நீதிபதியே தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்படி சென்னையில் தலைமை நீதிபதியாக 1979-ல் நியமிக்கப்பட்ட எம்.எம்.இஸ்மாயில் 1981-ல் கேரள உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது வழக்கறிஞர்கள் யாரும் போராடவில்லை.\nதலைமை நீதிபதியையும், இதர உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் பணியிட மாற்றம் செய்யக்கூடிய அதிகாரம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் அரசமைப்புச் சட்டம் கூறு 222-ன் படி வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனத்தை முதல் ஐந்து நீதிபதிகள் கொலிஜியமும், இதர நீதிபதிகளின் பணியிட மாற்றத்தை முதல் மூன்று நீதிபதிகள் கொலிஜியமும் முடிவுசெய்யும். இந்த முடிவை எடுப்பதற்கு அவர்கள் மத்திய அரசிடமிருந்து எவ்விதக் கருத்துருவையும் பெறத் தேவையில்லை. நீதிபதிகளின் பணியிட மாற்றம் முழுக்க முழுக்க நீதித் துறையின் வசமே உள்ளது.\n1980-களில் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கட்டாயமாக வேறு மாநில உயர் நீதிமன்றத்திலிருந்துதான் வர வேண்டுமென்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இன்று வரை உள்ளூர் நீதிபதிகளை அவர்கள் மாநிலத்திலேயே தலைமை நீதிபதியாக நியமிக்கும் வாய்ப்பு கிடையாது. அதேசமயத்தில், வெளிமாநிலத்திலிருந்து நியமிக்கப்படும் தலைமை நீதிபதி உள்ளூர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியைவிடப் பணிமூப்பு கொண்டவராக இருக்க வேண்டும். இதனால், பல நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டன. பல பெரிய உயர் நீதிமன்றங்களில் இளைய வயதிலேயே நியமனம் பெற்றவர்கள் பணிமூப்புப் பட்டியலில் முதல் இடங்களைப் பெறும்போது புதிதாக ஏற்படுத்தப்பட்ட உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் அவர்களைவிடப் பல படிகள் இளையவர்களாக இருப்பார்கள். இதனால், அவர்களைப் பெரிய உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு வாய்ப்பே கிட்டாது. அப்படி ஒரு சிலர் சுமாரான பணிமூப்பைப் பெற்றிருக்கும்போது அவரை மற்றொரு உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கும்போது அங்குள்ள மூத்த நீதிபதி அவரைவிட பணிமூப்பு கொண்டவராக இருப்பின், அவரைப் பணியிட மாற்றம் செய்யக்கூடிய நிலைமையும் ஏற்பட்டது.\nஆனால், புதிய கொள்கை முடிவின்படி சென்னையில் 2001-ல் ஆந்திர பிரதேசத்திலிருந்து பணியிட மாற்றம் செய்து தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுபாஷன் ரெட்டி மூன்று வருடங்கள் கழித்து 99 நாட்களே பதவிக் காலம் இருக்கும் நிலையில் கேரளாவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதற்காக வழக்கறிஞர்கள் யாரும் கண்ணீர் வடிக்கவில்லை. போராடவும் இல்லை. ஏனென்றால், சென்னையிலுள்ள வழக்கறிஞர்களுக்கு அவர் மதுரைக் கிளை அமைப்பதற்காக அதிக சிரமம் எடுத்துக்கொண்டார் என்பதில் கோபம். ஆனால், இன்று தஹில் ரமாணி பணியிட மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் ராஜினாமா செய்த பிறகும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதற்கு எவ்வித நியாயமும் இல்லை.\nஇந்தியாவிலுள்ள 25 உயர் நீதிமன்றங்களுக்கும் தலைமை நீதிபதிகள் வெளிமாநிலத்திலிருந்துதான் நியமிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில், வெவ்வேறு மாநில உயர் நீதிமன்றங்களிலுள்ள நீதிபதிகளின் முதுநிலைப் பட்டியல் வெவ்வேறாக இருப்பதால் அவர்களை ஆட்கொள்ளப்போகும் உயர் நீதிமன்றங்களைக் கண்டுபிடிப்பதே கடினம். சென்னை உயர் நீதிமன்றம் விக்டோரியா மகாராணியின் சாசனத்தின்படி 1862-ல் நியமிக்கப்பட்டது. அதில் தற்போது 75 நீதிபதிகள் இருக்கிறார்கள். எனவே, பாரம்பரியம் மிக்க இந்த நீதிமன்றத்திலிருந்து சிறிய நீதிமன்றங்களுக்குச் செல்வது இழுக்கு அல்லது தண்டனை என்று கூறுபவர்களுக்கு என்னுடைய சிறிய கேள்வி. இதுவரை சென்னையில் பணியாற்றிய நீதிபதிகள் எவரையாவது அதே பாரம்பரியம் உள்ள பம்பாய் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதியாக நியமனம் பெற்றிருக்கிறார்களா\nஇதுவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய மாநிலங்கள் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, சிக்கிம், மணிப்பூர், இமாசல பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பிஹார் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மட்டுமே. இதையெல்லாம் எந்த வழக்கறிஞர்கள் சங்கமும் கேட்டது கிடையாது. அதேபோல் 17 நீதிபதிகளடங்கிய ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த சுதாகர் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. மாறாக, மூன்று நீதிபதிகளடங்கிய மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கும் சென்னை வழக்கறிஞர்கள் போராடவில்லை.\nஅதேபோல், சமீபத்தில் நீதிபதி ராமசுப்பிரமணியன் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய இமாசல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர், முன்னர் பணியாற்றிய தெலங்கானா (அ) ஆந்திர உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்பது குறித்தும் வழக்கறிஞர்கள் போர்முரசு கொட்டவில்லை.\nநீதிபதிகளுடைய பணியிட மாற்றத்தை முடிவுசெய்வது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் முதல் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் மட்டுமே. அவர்கள் மீது எந்தத் தனிப்பட்ட குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. மேலும், இந்த முடிவை எடுக்கும்போது அரசின் தலையீடு இருந்தது என்றும் யாரும் கூறவில்லை. உண்மையில், எந்தத் தகவல்களின் அடிப்படையில் அக்குழு முடிவெடுத்தது என்பது இன்று வரை ரகசியமே. இச்சூழ்நிலையில், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பணியிட மாற்றத்தைப் பழிவாங்குதல் என்று கூறி வழக்கறிஞர்கள் போராட முன்வந்துள்ளது தவறான முன்னுதாரணம்.\nகாஷ்மீர் போன்ற பிரச்சினையில் அரசமைப்புச் சட்டம் வளைக்கப்பட்டுள்ளது என்றும், காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்றும், அரசியல் தலைவர்கள் பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் வழக்கறிஞர்கள் போராடவில்லை. மாறாக, பணியிட மாற்ற���்தைப் பெண்ணியப் பிரச்சினையாகப் பார்க்க வற்புறுத்துவது சரித்திரப் பிழை. தற்போது இரண்டு பெண் நீதிபதிகள்தான் இருக்கிறார்கள். தஹில் ரமாணி மேகாலயாவுக்குச் சென்றாலும் அந்த எண்ணிக்கை குறையப்போவதில்லை. ஆனால், அவர் ராஜினாமா செய்ய முற்பட்டுள்ளது அவரது தனிப்பட்ட விருப்பமாகும். இப்படி அர்த்தமற்ற பிரச்சினைகளில் வழக்கறிஞர்கள் தங்களது நேரத்தை விரயமாக்காமல், ஏழு லட்சம் வழக்குகளை எப்படி விரைந்து முடிப்பது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். புதிதாக வரக்கூடிய தலைமை நீதிபதி தேக்கத்தைப் போக்குவாரா என்றுதான் யோசிக்க வேண்டும். செய்வார்களா\n- கே.சந்துரு, மேனாள் நீதிபதி,\nவடகிழக்குசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிதஹில் ரமாணிநாகாலாந்துமிசோரம்மணிப்பூர்மேகாலயாஅருணாச்சல பிரதேசம்\nசர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் பாகிஸ்தான்...\nயாருக்கு உதவினால் யாவர்க்கும் உதவும்...\nயாரை எங்கு வைக்க வேண்டும் என நடிகர் விஜய்யை...\nதமிழகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவரை கணக்கெடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு...\nநீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள் மாறாட்டம்...\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள் வந்தால்...\nநிதி தன்னாட்சியை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசலை...\nசென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்: தஹில்...\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: முதல்வர் தலைமையில் 23-ல் ஆலோசனை\nசென்னை புறநகர் பகுதியில் ரூ.69 கோடியில் வெள்ளநீர் தடுப்பு, ஏரிகள் தூர்வாரும் பணி:...\nதலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிட மாற்றத்தை எதிர்த்து வழக்கு: தீர்ப்பை தேதி...\nஇ-சிகரெட் தடை: உறுதி அவசியம்\nலண்டனால் எப்படிப் பணக்காரர்களின் நகரமாகவே தொடர முடிகிறது\nவாடிக்கையாளர்களின் நலன்களுக்காகவே வங்கி இணைப்பை எதிர்க்கிறோம் - சி.பி.கிருஷ்ணன் பேட்டி\nநேர்மறை செய்திகள் இதழியலுக்கு நல்லது\nவாகா கொடியிறக்க நிகழ்ச்சியை காண ‘விஐபி டிக்கெட்’ பெயரில் பண மோசடி: ஆன்லைன்...\nமும்மொழி கொள்கையை ஆதரிக்கிறேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் பேச்சு\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவங்கிப் பரிவர்த்தனை, வரி விவரங்கள் உட்பட அனைத்தையும் ஒரே இடத்தில் பாதுகாக்க விரைவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/actor-kamal-message-about-helmet-awareness-video/", "date_download": "2019-09-23T02:32:38Z", "digest": "sha1:JC56UAUSNR7DCBNHUMIDYSVBOGKKWTQ7", "length": 2869, "nlines": 99, "source_domain": "kollywoodvoice.com", "title": "KamalHaasan Message about Helmet Awareness (Video) – Kollywood Voice", "raw_content": "\n‘கத்துக்குட்டி’யில் காமெடி ஹீரோவான நரேன்\nஅருண் விஜய் நடிப்பில் மாஃபியா – ட்ரெய்லர்\nசூர்யா நடிப்பில் காப்பான் – ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை – ட்ரெய்லர்\nவிஷால் நடிப்பில் ஆக்‌ஷன் – ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\n‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்\nஎப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும்…\nமஹிமா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nராக்ஷி கண்ணா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\nபொம்மி வீரன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/category/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/21/", "date_download": "2019-09-23T03:07:26Z", "digest": "sha1:DQ7GLHRD7T7LCN7PQ6PHIY4SOIDMXL2Y", "length": 17506, "nlines": 103, "source_domain": "serandibenews.com", "title": "பிரதான செய்திகள் – Page 21 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமாகந்துர மதூஷின் வாகனங்கள் கண்டுபிடிப்பு.\nமாகந்துர மதூஷின் சட்டவிரோதமான மனைவியின் சித்தி வீட்டில் இருந்து இரண்டு வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுவல, கோனவில பகுதியில் உள்ள வீட்டில்...\nஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பண்டாரவளையில் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட...\nவிக்னேஸ்வரனின் எதிர்ப்பு மனு தள்ளுபடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால்...\nநெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரச போதனா வைத்தியசாலையாகிறது.\nநெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை இலங்கை ஜயவர்தனபுர பெரிய ஆஸ்பத்திரி போன்ற அரசாங்கத்தின் ரெபிய ���ோதனா வைத்தியசாலையாக முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான மக்களைக்கொண்ட கொழும்பு கிழக்கு...\n2019.02.12 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானங்கள் (பூரண விபரம் இணைப்பு)\n2019.02.12 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் 01. தொற்று நோயான சிறுநீரக நோய் தடுப்பு தேசிய வேலைத்திட்டம் 2019 (நிகழ்ச்சி நிரலில் 6ஆவது விடயம்) நாட்டின்...\nஒருமித்து சிந்திப்போம், ஒருமித்து எழுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் 71ஆவது தேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்ட “எகடசிடிமு” (ஒன்றுபடுவோம்) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண விழா மற்றும் கலாசார நிகழ்வு...\n19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிலர் அதனை குழப்புவதற்கு முயற்சி\nஅரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மாளிகாவத்தை லக்கிரு செவன வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாவது...\nஅரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க துணைக்குழு\nஅரச துறையில் சம்பளஆய்வுக்காக நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக துணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரச துறையில்...\nஇந்த ஆண்டில் 113 கிலோ ஹெரோயின் மீட்பு\nஇந்த ஆண்டு ஜனவரி 01ம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 06ம் திகதி வரை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 113 கிலோ 899 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது....\nமார்ச் மாத நிறைவிற்கு முன்னர் தட்டுப்பாடுக்குத் தீர்வு\nமார்ச் மாத நிறைவிற்கு முன்னர் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் டொக்டர் ராஜித்தசேனாரட்ன தெரிவித்துள்ளார். பாணந்துறைபிரதேசத்தில்நடைபெற்றமக்கள்சந்திப்பொன்றின்போதேஅவர்இதனைக்குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்கு இலவசமாக கண்வில்லைகள் வழங்குவதன் மூலம் பாரிய சேவை...\nஅரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகை\nசிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி...\nஅரச ஊடகங்களை ஆராய்வதற்கு பிரத்தியேகக் குழு\nஅரச ஊடகங்களை மெய்யான மக்கள் சேவை ஊடகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்துடன், அரச ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக நிதி மற்றும் ஊடக அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார். இந்தக்...\nதரமற்ற தலைக்கவச இறக்குமதியை தடைசெய்ய நடவடிக்கை\nதரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி தடைசெய்யப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். வீதிவிபத்துக்களில் பெருபாலானவை மோட்டார் சைக்கிள்களினாளே ஏற்படுகின்றன. இதன் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை...\nஎரிபொருளின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய ஒக்டேன் 92 (Octane 92) ரக பெற்றோல் 6 ரூபாவினாலும் ஒக்டேன் 95 (Octane 95) ரக...\nஇலங்கை முழுவதும் சைக்கிளில் செல்லும் தனிநபர்\nஇந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பள பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க பல்வேறு தரப்பினர், பல்வேறு வகையிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும், இந்த அடிப்படை சம்பள...\nமீண்டும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்\nசிறைச்சாலையில் மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எம்.எம்.என்.சி தனசிங்க தெரிவித்துள்ளார். குறித்த பதவிக்கு மூன்றாவது முறையாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர்...\nஅனுமதி இன்றி தொழிலாளர்களுக்கு இனி வழக்குகள் போட முடியாது\nபெருந்தோட்டத் துறையை பூர்வீகமாக கொண்டுள்ள மலையக பெருந்தோட்டப் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர் மற்றும் பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு அங்கு காணி மற்றும் வீடு பிரச்சினைகள் தொடர்பில் வழக்குகள் அல்லது விசாரணைகள் இருப்பின்...\n6 புதிய தேர்தல் அமைப்பாளர்கள் நியமனம்\nஐக்கிய தேசிய கட்சியின் புதிய ��ேர்தல் அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் தலைமையில் அலரி மாளிகையில் வைத்து இன்று இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் புதிய தேர்தல் அமைப்பாளர்களின் விபரம்...\nமுதல் முறையாக இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகள் வெளிநாட்டில்: மாலைதீவில் தனித் தீவு ஒதுக்கப்படும்:\nபேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழங்களில் கிளைகளை மாலைதீவில் அமைப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகள் வெளிநாட்டில் அமைக்கப்படுவதால், எமது கல்வித்தரம் சர்வதேச...\nகோத்தாபயவின் மனு நிராகரிப்பு: உரிய நேரத்திற்கு வருமாறும் எச்சரிக்கை:\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 7 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம்...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE&si=2", "date_download": "2019-09-23T04:02:27Z", "digest": "sha1:ELWOXWJRH64JLU6K6YZNY6YQJHFHZ66K", "length": 13601, "nlines": 259, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy இந்திரா books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இந்திரா\nஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக இருந்த இந்திரா, தனது பகுதியிலுள்ள தலித் மக்களின் பதினைந்தாண்டு காலக் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மேற்கொண்ட நேர்மையான, சாத்வீகமான தொடர் போராட்டத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் நூல்.\nஅரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தனது உறவினர்களின் நேரடியான, மறைமுகமான [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இந்திராகாந்தி - - (2)\nஆ.ரா. இந்திரா - - (2)\nஇந்திரா - - (1)\nஇந்திரா சவுந்தர்ராஜன் - - (10)\nஇந்திரா செல்வம் - - (1)\nஇந்திரா சௌந்��ிரராஜன் - - (1)\nஇந்திரா சௌந்திர்ராஜன் - - (1)\nஇந்திரா நந்தன் - - (2)\nஇந்திரா ப்ரியதர்ஷினி - - (2)\nஇந்திராணி சந்திரசேகரன் - - (1)\nஇந்திரா‌செளந்தர்ராஜன் - - (4)\nகோ. இந்திராதேவி - - (1)\nசங்கை இரா. இந்திரா - - (2)\nடாக்டர். இந்திரா ஸ்ரீனிவாசன் - - (1)\nநெம்மேலி இந்திரா காசிநாதன் - - (1)\nமுனைவர் இந்திராணிமணியம் - - (4)\nமுனைவர் பு. இந்திராகாந்தி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகருப்பை, karuvaa, ம.பொ., சிவ சுப்பிரமணியன், 1001 மருத்துவ குறிப்புகள், வழங்கும், prathyangira, IRUKAA, ம. பிரபாகரன், பாம, தொலைந்து போன, க.இராமச்சந்திரன், upanishad, saraswathy arul, அனுமன்\nஇதய நோய்க்கு இயற்கை மருத்துவம் - Ithaya Noikku Iyarkai Maruthuvam\nபெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை -\nசனி தோஷம் நீங்க ஹனுமத் கவசம் -\nசிலுவையின் பெயரால் - Siluvaiyin Peyaral\nலிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் (மின்னல் கதைகள்) - Lintche Logan w/o Mariyappan\nபயங்களை வெல்வது எளிது -\nவெற்றிப் படிகள் (வானதி திருநாவுக்கரசு) -\nகண்ணியமான கலாம் 100 -\nஅங்கோர்வாட் ஓர் அற்புதக்கோவில் -\nபள்ளி முதல் கல்லூரி வரை (பெற்றோர்களும் ஆசிரியர்களும் அறிய வேண்டியவை) - Palli Muthal Kaloori Varai (Petroargalum Asiriyargalum Ariya Vendiyavai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2011/11/22/tamil-eelam-heroes-memorial-houses-e/", "date_download": "2019-09-23T02:41:12Z", "digest": "sha1:6XVIBOHS7CCPEGGMIHZMLIU5IPJDTQ3Y", "length": 34346, "nlines": 383, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "Tamil Eelam heroes memorial houses-துயிலும் இல்லங்கள் – eelamheros", "raw_content": "\nமாவீரர் – அணையாத தீபங்கள்\n“நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.” Velupillai Pirabaharan on மாவீரர்\nஉங்கள் உடல்கள் சாய்ந்ததால், எங்கள் தலைகள் நிமிர்ந்தன.. இன்று.. நாங்கள் வெறும் கவிதை பாடிக் கொண்டிருக்கிறோம்..நீங்களோ.. காவியமாகி விட்டீர்கள்.. – ManNin Maintharkal – A poem by Raj Swarnan\nThayaga Kanavudan Maaveerar day song-தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே\nதலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள�� உரைகள் 1989 – 2008\n இங்கே விதைக்கப்பட்டிருப்பவைகள் எமது மண்ணின் வீரவித்துக்கள். உங்கள் பாதங்களை மெதுவாக பதியுங்கள்\n“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” Velupillai Pirabaharan on மாவீரர்\n“நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்…” Velupillai Pirabaharan on மாவீரர்\n“1995ம் ஆண்டு யாழ்ப்பாண இடப்பெயர்வுக்குப் பின்னர் சிறிலங்காப்படையினர் இங்கே உறங்கிய எம் மாவீரச் செல்வங்களின் கல்லறைகளை சிதைத்து அழித்தனர். அந்த கல்லறைச் சிதைவுகள் இங்கே சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. சில நொடிப்பொழுதுகள் சிரம் தாழ்த்துவோம்.”\nPrevious Post மாவீரர் துயிலும் இல்லங்களை மனங்களில் குடிவைப்போம் -காணொளி\nNext Post விடுதலைப்படைப்பாளி கப்டன் மலரவன்\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அத��� வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-23T03:54:29Z", "digest": "sha1:ZLDRWENPKYWB4MPNBMIDBHJJLZBRQZSL", "length": 9400, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரவலர் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒரு சமூகத்தில் பரவலாக பலராலும் வெளிப்படுத்தப்படும் பண்பாட்டுக் கூறுகளை பரவலர் பண்பாடு எனலாம். பரவலர் பண்பாட்டை பெருங்குடிப் பண்பாடு என்றும் குறிக்கலாம். அதாவது பெரும்பான்மைக் குடிமக்களின் பண்பாடு. மொழி, உணவு, உடை, விளையாட்டுகள், கொண்டாட்டங்கள், இசை என பல வழிகளில் இது வெளிப்பட்டு நிற்கும். பரவலர் பண்பாட்டை மேட்டுக்குடி பண்பாட்டோடு ஒப்பிட்டும் வேறுபடுத்தலாம்.\nதமிழ்ச் சூழலில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகளை பரவலர் பண்பாடு என்று சில ஆண்டுகள் முன் குறிப்பிட்டிருக்கலாம். இன்று நகரமயமாக்கல், திரைப்படம், உலகமயமாதல் தமிழர் பரவலர் பண்பாட்டுச் சூழலை கட்டமைக்கும் முக���கிய காரணிகளாக தோற்றம் கொண்டுள்ளன. மேற்கத்திய மற்றும் வெளித் தாக்கங்களை உள்வாங்கினாலும், தமிழர் பரவலர் பண்பாடு தனித்துவங்களுடனும் உள்ளூர்த் தன்மையுடனுமே வெளிப்படுகின்றது\nவரைகதை - சுப்பர் மான்\nreality tv உண்மைநிகழ்வு தொ.கா., மெய்நிகழ்ச்சி தொ.கா, மெய்நடப்புத் தொ.கா.\nshopping - கடைக்குப் போதல்\nபாலின்ப இலக்கியம் - பிளேபோய்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2019, 20:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-23T03:20:48Z", "digest": "sha1:SMTEHCDB3GAAFY7QCPIDHWIXKQUI253W", "length": 8400, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "மங்கோலிய சிரில்லிக் எழுத்துக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\n'மங்கோலியா' ('மங்கோல்') என்ற சொல் சிரில்லிக் எழுத்துகளில்\nமங்கோலிய சிரில்லிக் எழுத்துக்கள் (மொங்கோலியம்: Монгол Кирилл үсэг, மங்கோல் கிரில் உசேக் அல்லது Кирилл цагаан толгой, கிரில் த்சகான் டோல்கோய்) என்பவை தற்போது மங்கோலியாவில் பயன்படுத்தப்படும் எழுத்து முறையாகும். எனினும் சீனாவின் உள் மங்கோலியாவில் இன்னும் பாரம்பரிய மங்கோலிய எழுத்துமுறையே பயன்படுத்தப்படுகிறது.\nகடந்த சில காலகட்டங்களில் மொங்கோலிய மொழிக்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவங்களில் இதுவே கடைசியானதாகும். இது பல்கேரிய எழுத்துக்களை ஒத்துள்ளது. உருசிய எழுத்துமுறையை விட இதில் இரண்டு எழுத்துக்கள் மட்டுமே அதிகமாக உள்ளன.\nஇது 1940களில் சோவியத் செல்வாக்கின் கீழ் மங்கோலிய மக்கள் குடியரசில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இதற்கு முன்னர் இலத்தீன் எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது. 1990ல் மங்கோலியப் புரட்சிக்குப் பிறகு பாரம்பரிய மங்கோலிய எழுத்துமுறைக்கு மாற முயற்சிக்கப்பட்டது. எனினும் இந்த மாற்றம் நிகழவில்லை. எனினும் பாரம்பரிய மங��கோலிய எழுத்துமுறை ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக உள்ளது. மேலும் அது பிரபலமாகி வருகிறது.[2] மொங்கோலிய எழுத்துமுறை செங்குத்தாக எழுதப்படுகிறது. சீன எழுத்துமுறையை கிடைமட்டமாக கூட எழுதமுடியும். ஆனால் பாரம்பரிய மங்கோலிய எழுத்துமுறையை அவ்வாறு எழுத முடியாது. ஆதலால் சிரில்லிக் எழுத்துமுறையே நடைமுறைக்கு உகந்ததாக உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2017, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-23T03:33:24Z", "digest": "sha1:OATBS43SG67NNR7373BWED3DZQPXXQTO", "length": 15379, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "மருதம் (திணை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமருதம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருத நிலத்தலைவர்கள் வேந்தன் மகிழ்னன் ஊரன் கிழவன் என்றும் வேளாண்மை செய்யும் பொருட்டு வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர். மருத நிலத்தின் கடவுள் இந்திரன்.\n1 மருதநிலத்தின் சமய நம்பிக்கை\n3 மருத நிலத்தின் பொழுதுகள்\n4 மருத நிலத்தின் கருப்பொருட்கள்\n5 மருத நிலத்தின் உரிப்பொருட்கள்\n\"வேந்தன் மேய தீம்புனல் உலகமும்\" - தொல்காப்பியம். இவ்வாறு தொல்காப்பியம் மருதநில கடவுளாக வேந்தனை கூறுகிறது. ஆனால் பிற்கால நூல்கள் இந்திரனை மருதநிலக் கடவுளாக கூறுகிறது. வேந்தனே ஆரிய கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திராவிட ஆரிய கலாசாரக் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் ஆரிய இந்திரன், திராவிட வேந்தன் என்னும் தெய்வத்துட��் இணைக்கப்பட்டான். இது, தொல்காப்பியர் காலத்துக்கு மிகமிகப் பிற்காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சி. ஆகையினால்தான், மிக மிகப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள கூறினார்கள்.\nவெள்ளாண்மை என அறியப்பட்ட உழவுத்தொழில் மருதநிலத்திலே வளர்ச்சி கண்டது. குறிப்பாக தாமிரபரணி ஆறு, காவிரி ஆற்றங்கரை பகுதியில் பழந்தமிழர் முழுமையான வெள்ளாண்மையில் ஈடுப்பட்டனர். இந்நிலங்களில் பெருநிலக்கிழார்கள் பாசணம் செய்தனர்.\nதொல்காப்பியம் மருதநிலத்தில் வாழ்கின்ற மக்களெனத் தனியாகக் குறிப்பிடாமல்\n“ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே” (தொல்.பொருள்-968)\nஎன்று அந்தந்த நிலத்திற்குரிய, நிலப்பெயர் அடிப்படையில் மக்கட்பெயர் பகுக்கப்பட்டிருக்கும் என்று தொல்காப்பியர் சொல்கின்றார்.\nநாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம்\n‘உழவர் உழத்தியர் கடையர் கடைசியர்’ (நம்பி. 23)\nஎன இருவகை மருதநில மக்களைப் பற்றி எழுதியிருக்கின்றார்.\n“களமர் கதிர்மணி காலோகம் செம்பொன்\nவளமனை பாழாக வாரிக் – கொளன்மலிந்து\nகண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன்\nநண்ணார் கிளையலற நாடு” (புறப்.15)\nஇவ்வாறு இலக்கணநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், ஊரன், மகிழன், களமர் போன்ற ஒரு சில பெயர்களில் மருதநில மக்கள் அழைக்கப்பட்டமையை அறிய முடிகிறது.\nகிபி 900-களில் சோழ ஆட்சியின் மீள் வருகையின் பின்னர் மருதநிலம் பெருவளர்ச்சி கண்டது. சோழர்கள் தொண்டை நாட்டையும், கொங்கு நாட்டையும் கைப்பற்றி அங்கிருந்த குறும்பர், வேட்டுவர் ஆகியோரையும் வென்று அவர்களின் நிலங்களில் வெள்ளாண்மை செய்துள்ளனர். அது மட்டுமின்றி இக்கால கட்டத்தில் அங்கு வெள்ளாளரை குடியமர்த்தி மருதநிலத்தை விரிவுபடுத்தியும் உள்ளனர். குறும்பர், வேட்டுவர், இருளர் மக்களில் பலரும் விவசாயக் கூலிகளாக மாற்றப்பட்டு மருத நிலத்தின் மக்களாக மாற்றப்பட்டதும் இக்கால கட்டத்தில் தான். இக்கால கட்டத்தில் எழுந்த திவாகர நிகண்டு\n“களமர் தொழுவர் மள்ளர் கம்பளர்\nவினைஞர் உழவர் கடைஞர் இளைஞர் (என்று அனையவை)\nகழனிக் கடைந்தவர் (பெயரே)” (திவாகரம்.130)\nஎன்று குறிப்பிடுகிறது. இதனைப் போன்றே பிங்கல நிகண்டு,\n“களமர் உழவர் கடைஞர் சிலதர்\nமள்ளர் மேழியர் மர��தமாக்கள்” (பிங்கலம்.132)\nஎன்று மருதநில மக்களில் ஆறு பிரிவினராகவும், மருதநில மக்கள்\nஎன்ற ஏழு வகைப் பிரிவினர் என்று சூடாமணி நிகண்டும் கூறுகின்றன. இவை யாவும் பிற்காலத்தவரின் பாகுபாடு என அறிஞர் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, விடியல் என்னும் சிறுபொழுதுகளும் மருத நிலத்துக்குரிய பொழுதுகளாகும்\nமக்கள்: உழவர், உழத்தியர், கடையர், ஊரான், கடைசியர், வினைஞர், சிலதர்\nபறவைகள்: நாரை, குருகு, தாரா, அன்றில்\nமலர்கள்: தாமரை, கழுநீர், குவளை\nதொழில்: களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல்\nநீர் நிலை : பொய்கை, ஆறு\nஅக ஒழுக்கம் : ஊடல்\nபுற ஒழுக்கம் : ஊழிஞை\nகுறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2019, 09:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/2-kings-18/", "date_download": "2019-09-23T02:41:48Z", "digest": "sha1:FZ6XFPTY2EJ7NCBSVL2327ZJLZQXSY74", "length": 19787, "nlines": 135, "source_domain": "tamilchristiansongs.in", "title": "2 Kings 18 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.\n2 அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி.\n3 அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.\n4 அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.\n5 அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.\n6 அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் ��ார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.\n7 ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.\n8 அவன் பெலிஸ்தரைக் காசாமட்டும் அதின் எல்லைகள் பரியந்தமும், காவலாளர் காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான நகரங்கள் பரியந்தமும் முறிய அடித்தான்.\n9 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் ஏழாம் வருஷத்திற்குச் சரியான எசேக்கியா ராஜாவின் நாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாய் வந்து அதை முற்றிக்கை போட்டான்.\n10 மூன்று வருஷம் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருஷத்திலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்திலும் சமாரியா பிடிபட்டது.\n11 அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.\n12 அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், அவருடைய உடன்படிக்கையையும் கர்த்தரின் தாசனாகிய மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதற்குச் செவிகொடாமலும் அதின்படி செய்யாமலும் போனார்கள்.\n13 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான்.\n14 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவுக்கு ஆள் அனுப்பி: நான் குற்றஞ்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான்.\n15 ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.\n16 அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா கர்த்தருடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான்.\n17 ஆகிலும��� அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று,\n18 ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.\n19 ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன\n20 யுத்தத்திற்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும் படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்\n21 இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.\n22 நீங்கள் என்னிடத்தில்: எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும் எருசலேமையும் நோக்கி: எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.\n23 நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள் மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக் கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.\n24 கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனின் முகத்தை எப்படித் திருப்புவாய் இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்\n25 இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ இந்த தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்.\n26 அப்பொழுது இல்க்கியாவின் குமாரன் எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும் ரப்சாக்கேயைப் பார்த்து: உமது அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்க��ுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.\n27 அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் நீரைக் குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனுஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும் உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,\n28 ரப்சாக்கே நின்று கொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.\n29 எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.\n30 கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.\n31 எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராசியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்துக்கு ஒப்பான தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனுமுள்ள தேசமுமாகிய சீமைக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும்,\n32 அவனவன் தன் தன் திராட்சச்செடியின் கனியையும் தன் தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்; இவ்விதமாய் நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்; கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்.\n33 ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ\n34 ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே செப்பர்வாயீம், ஏனா, ஈவாப் பட்டணங்களின் தேவர்கள் எங்கே செப்பர்வாயீம், ஏனா, ஈவாப் பட்டணங்களின் தேவர்கள் எங்கே அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ\n35 கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்த தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்கிறார் என்று சொன்னான்.\n36 ஆனாலும் ஜனங்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.\n37 அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரன் யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/simba/", "date_download": "2019-09-23T02:34:52Z", "digest": "sha1:IZLOAMY26KD73QO3PDMUOLKMGTFAL2OL", "length": 4033, "nlines": 116, "source_domain": "kollywoodvoice.com", "title": "Simba – Kollywood Voice", "raw_content": "\nபுகழ்பெற்ற ‘சிம்பா’ கேரக்டருக்கு குரல் கொடுக்கும் சித்தார்த்\n2016 ஆம் ஆண்டில் 'தி ஜங்கிள் புக்' திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி நிறுவனம், தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையில் ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன…\nப்ளீஸ் அப்படியெல்லாம் விஷாலை திட்டாதீங்க\nஎப்படி நடிகர் சங்கத் தேர்தல் நடந்த போது இரண்டு அணிகளுக்குள் பெர்சனல் தாக்குதல் நடந்ததோ அதே போல தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் நான்கு அணிகளுக்குள் தனிமனிதக் தாக்குதல்கள் அரங்கேறத்…\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\n‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்\nஎப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும்…\nமஹிமா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nராக்ஷி கண்ணா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\nபொம்மி வீரன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\nஅருண் விஜய் நடிப்பில் மாஃபியா – ட்ரெய்லர்\nசூர்யா நடிப்பில் காப்பான் – ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை –…\nவிஷால் நடிப்பில் ஆக்‌ஷன் – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-23T03:07:14Z", "digest": "sha1:OHFQO63TF3EMRWU3PG3EBRULSCFNPF6T", "length": 11775, "nlines": 122, "source_domain": "new.ethiri.com", "title": "அமெரிக்காவில் – 6 வயது இந்தியச் சிறுமி நாவறண்டு பலியான கொடூரம் | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதிருமதி -சிவவதனி பிரகலாதன் ( canada )\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச��சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஆண்டு பலன் - 2019\nஏன் இறைவா பறித்தாய் …\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nஅமெரிக்காவில் – 6 வயது இந்தியச் சிறுமி நாவறண்டு பலியான கொடூரம்\nBy நிருபர் காவலன் / In குற்றம் / 16/06/2019\nஅமெரிக்காவில் – 6 வயது இந்தியச் சிறுமி நாவறண்டு பலியான கொடூரம்\nஅமெரிக்காவில் தஞ்சம் அடைய தாயுடன் சென்ற 6 வயது இந்தியச் சிறுமி மெக்சிகோ எல்லையில் கொளுத்தும் வெயிலில் நாவறட்சியால் உயிரிழந்த சம்பவம் தெரியவந்துள்ளது.\nஅமெரிக்காவில் அடைக்கலம் தேடிச் சென்ற 6 வயது இந்தியச் சிறுமி நாவறண்டு பலியான கொடூரம்\nஉலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைய விரும்பி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் குவிந்தவாறு உள்ளனர். இப்படி வருபவர்களை லாரிகளில் கள்ளத்தனமாக கடத்தி அழைத்து வருவதற்கு சில இடைத்தரகர்களும் செயல்படுகின்றனர்.\nஆயிரக்கணக்கான டாலர்களை கட்டணமாக பெற்று, இப்படி அழைத்து வரப்படும் அகதிகள் மெக்சிகோ நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள பாலைவனத்தில் இறக்கி விடப்படுவதுண்டு.\nஅவ்வகையில், இந்தியாவை சேர்ந்த ஒரு தாயும் அவரது 6 வயது மகளும் இடைத்தரகர்கள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் உள்ள அரிசோனா பாலைவனப்பகுதியை வந்தடைந்தனர்.\nபாலைவனத்தில் சுட்டெரிக்கும் 108 டிகிரி வெயிலில் தாயும் மகளும் சுற்றித் திரிந்துள்ளனர். இவர்களின் காலடித்தடங்களை மோப்பம் பிடித்த அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் தீவிரமாக பின்தொடர்ந்த நிலையில் தாகத்தில் தவித்த தனது 6 வயது மகளுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வருவதற்காக அடைக்கலம் தேடிவந்த இந்தியப் பெண் வேறொரு பெண்ணுடன் புறப்பட்டு சென்றார்.\nஅமெரிக்கா-மெக்சிகோ எல்லைப்பகுதியில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தூரத்தில் லூக்வில்லி என்ற இடத்தின் அருகே கொளுத்தும் வெயிலில் தனியே இருந்த குருப்ரீத் கவுர் என்ற அந்த சிறுமி நாவறண்டு, துடிதுடித்து உயிரிழந்தார்.\nஇதற்குள் அவர்கள் இருந்த இடத்தை ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடித்த அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் இந்த மரணத்துக்கு ஆள்கடத்தல் ஏஜெண்ட்டுகள் தான் காரணம் என்று குறை கூறுகின்றனர்.\nமேலும் செய்திகள் படிக்க :\nஇளம் பெண்ணை கற்பழித்த- இரு காம வெறியர்கள்\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nஆண்கள் மனைவியை விட்டு விலகி போவதற்கான காரணங்கள்\nபெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள்\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nஈரானிய எண்ணை கப்பல் இப்போது எங்கே \nஅமெரிக்காவுக்கு பெரும் இடி - ரஷிய புதிய ஏவுகணை சோதனை\nஅமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு - மிரளுமா - ஈரான் - வீடியோ\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்\nவிஜய் அண்ணன் தான் எனக்கு ராசி- அட்லீ\n44 வயதில் பாட்டியான கமல் பட நடிகை\nபிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nபோதைப்பழக்கத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள்\nமுகப்பரு - தடுக்கும் வழிமுறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை சாப்பிடுங்க\n40 வயதை கடந்தவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4321", "date_download": "2019-09-23T03:18:44Z", "digest": "sha1:4HRQEFSR4QYY5AGHMB3CYHYCOUKQPKZA", "length": 15167, "nlines": 210, "source_domain": "nellaieruvadi.com", "title": "இரு தினங்களுக்கு முன்பு...பதிவு - ராஜகோபாலன்.' ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஇரு தினங்களுக்கு முன்பு...பதிவு - ராஜகோபாலன்.'\nஅதிகாலை வேளையில் ஐயப்பன் கோவில் பிரார்த்தனை முடிந்து கிளம்பும் போது,\nநண்பர் ஒருவர் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தார்.\nஅது இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்திருக்கும் மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை கலந்தாய்வுக் கூட்டம்.\nஅங்கு என்னை முதலில் ஆச்சர்யத்திற்கு ஆட்படுத்தியது... வா��ிலை ஆய்வு மைய அதிகாரிகள், தமிழக அரசு மற்றும் மாநகராட்சி இரண்டாம் நிலை அதிகாரிகளின் பெரும் பங்கேற்புகள் \nஅரசு அதிகாரிகளுக்கு அடுத்த வரிசையில் அமர்ந்தோம்.\nவரவேற்பு, பாராட்டு, வாழ்த்துரை எதுவுமின்றி நேரடியாக விசயத்திற்கு வந்தனர்.\nமீண்டும் பெருவெள்ளம் வந்தால் என்ன செய்வது \nஆச்சர்யத்தில் உறைந்து தான் போனேன் \n1. மீட்பு குழு - தன்னார்வலர்கள், மீட்பு உபகரணங்கள், மீனவ நண்பர்களின் படகுகளின் எண்ணிக்கைகள், மீட்டபின் தங்க வைக்கும் இடங்கள் என ஏரியாவாரியாக தெரிவித்தனர்.\n2. மருத்துவக் குழு - ஆண், பெண் மருத்துவர்கள் விபரம், மருத்துவமணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலை விபரங்கள், குழந்தைகள் மருத்துவத்திற்கு தனி ஏற்பாடு, மருந்துவகைகள், இரத்தக் கொடையாளர்கள் போன்றவற்றைத் தெளிவாக எடுத்துரைத்தனர்.\n3. அறிவியல் குழு - எங்கு எப்போது எவ்வளவு அளவு மழை பெய்யும், ஏரிகளின் கொள்ளளவு, எவ்வளவு மழை பெய்தால் ஏரிகளில் எவ்வளவு தண்ணீர் திறப்பார்கள், வெள்ளம் வந்தால் முதலில் எந்த ஏரியா பாதிக்கப்படும், நீரோட்டம் எந்தப் பகுதிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை விலாவாரியாக அலசினார்கள்.\n4. பொருளாதார குழு - இத்தகைய பணிக்குத் தேவைப்படும் பொருளாதாரம் எவ்வளவு, எவ்வாறு ஏற்பாடு செய்துள்ளார்கள்... அரிசிகடை, மளிகை கடை, காய்கரிகடை, சமையல் நிபுணர்கள், பால், தண்ணீர், பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்கள்.\nஅங்கு வந்திருந்த அனைத்து அரசு தரப்பு அதிகாரிகளிடமும் அவர்களின் ஏற்பாடுகளின் சந்தேகம் குறித்த தெளிவான ஆலோசனைகளை கேட்டு அறிந்துகொண்டனர்...\nஇறுதியாக நடந்த நிகழ்வுகள் தான் மனதை அதிர வைத்தது...\nஅனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வைத்த பின்னரும்...\nமுடிவில் அவர்கள் இறைவனிடத்தில் ஓர் ஆத்மார்த்த பிரார்த்தனை...\nஅதில் சில வரிகள் -\nதாங்க முடியாத பேராபத்துகளைக் கொண்டு எம்மக்களை சோதித்து விடாதே...\nஅதிகாரிகள் உட்பட நாங்கள் அனைவரும் சற்று அதிர்ந்து தான் போனோம்...\nஇந்தப் பணிக்கு இறைவன் நிச்சயம் துணை நிற்பான் என வாழ்த்தினோம்.\nகார்த்திகை மாதம் பெரும்பாலானோர் சாமிக்கு மாலை போட்டிருப்பார்கள் என்பதால் அனைவருக்கும் சுத்த சைவ உணவு தான் ஏற்பாடு செய்துள்ளதாக அவர்கள் கூறியதால்...\nஅவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து...\nஒரு குழு எங்களுக்கு உணவு பரிமாறியது,\nமற்றொரு குழு கடமையான தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தது.\nஇந்தக் குழுவினரும் தொழுகையை நிறைவேற்றிய பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டார்கள்...\nஇந்நாட்டின் விடுதலைக்காக போராடி வென்ற ஓர் உன்னத சமுதாயத்தின் வாரிசுகளை சந்தித்த மகிழ்ச்சியோடு விடைபெற்றோம்...\nஇத்தகைய தேசபக்தியாளர்களின் பணிகள் சிறக்கட்டும்...\n2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson\n3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4375", "date_download": "2019-09-23T03:25:11Z", "digest": "sha1:7MGCFPPBK2QUXQ63FPKV2YKUBQIFMWIS", "length": 13050, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நூல் அறிமுகம் - டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் ''அன்புள்ள சிநேகிதியே....''", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா\nடாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் ''அன்புள்ள சிநேகிதியே....''\n- சுந்தரேஷ் | அக்டோபர் 2007 |\nதென்றல் இதழில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களது 'அன்புள்ள சிநேகிதியே' என்ற ஆலோசனைத் தொடர் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளிவந்துள்ளது.\nஅமெரிக்கா வாழ் தமிழ்மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் பலவிதமானவை. நாடு விட்டு நாடு வந்து வேற்று மண்ணில் வாழ முற்படும்போது சொந்த மண்ணின் குடும்பம் மற்றும் பண்பாட்டுப் பின்னணி, உறவுகளின் எதிர்பார்ப்புகள் ஆகியவை ஒருபுறமும் புதிய மண்ணின் கலாசாரம், வேலை மற்றும் பொருளாதாரத் தேவைகள் ஆகியவை மறுபுறமும் அழுத்த, பிரச்னைகள் எழுகையில் ஆறுதல் சொல்ல நெருங்கிய உறவோ நட்போ உடனடியாக அருகில் இல்லாத நிலையில் இருட்கடலில் சிக்கிய படகாக நாம் சிலசமயம் உணர்வது உண்மை. அத்தகைய சந்தர்ப்பங்களுக்கு டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் பதில்கள் நம்பிக்கை விளக்காக அமைந்திருக்கின்றன.\nஇந்தத் தொகுப்பில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் பலவும் அமெரிக்கத் தமிழர் அனைவர் மனதிலும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு கால கட்டத்தில் எழக்கூடிய கேள்விகள் தாம். கணவனை இழந்த நிலையில், மனித உறவுகளுக்காக ஏங்கி மகனையும் மருமகளையும் விட்டுவிட்டு இந்தியா சென்றுவிடலாமா எனக் குழம்பும் பெண்மணி; பொறாமைக்கார உறவுகள்; அமெரிக்கா வந்தாலும் விடாமல் இருக்கும் மருமகள்-மா���ியார் பிரச்னை என்பவற்றில் தொடங்கி, டாலர்களைக் குறிவைத்து மட்டுமே பேசும் இந்திய உறவுகள்; புதிய துணை தேடுவதில் உள்ள உறவுக் குழப்பங்கள்; 55 வயதுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அமெரிக்காவில் வளர்ந்த பிள்ளைகளின் வெளிப்படையான சுயநலம் கண்டு அதிர்ச்சியடையும் தாய்; அடித்துத் துன்புறுத்தும் 'அப்யூஸிவ்' கணவனைக் கையாள வழிதேடும் மனைவி ஆகியவை வரை பலதரப்பட்ட பிரச்னைகளுக்கும் நேசத்துடன், அன்புள்ள சிநேகிதியாய், கறாராய் அதே சமயம் உறவுகளின் உன்னதம் புரிந்தவராய் அழுத்தமான பதில்களை அளித்திருக்கிறார் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்.\nபதில்களைப் படிப்பவரிடம் சிலநேரம் 'இவரென்ன எல்லாவற்றுக்கும் அனுசரணையாய் அரவணைத்தே போகச் சொல்கிறார்' என்ற கேள்வி எழலாம். அப்படிப்பட்ட கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கு பதிலளிக்கையில் 'எனக்கு முக்கியம் 'உறவுகளின் மேம்பாடு'' என்று டாக்டர் சித்ரா அழுத்தமாகச் சொல்கிறார். நாம் வாங்கும் வீட்டில் வரக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை நாம் உடனுக்குடன் பழுதுபார்த்துச் சரிசெய்து அந்த வீட்டிலேயே வாழ முற்படுகையில், வாழ்நாள் பந்தமான திருமண வாழ்க்கையில் ஏன் இதைச் செய்யக்கூடாது என்று அவர் கேட்கையில் உறவுகளின் மீது அவருக்கு இருக்கும் மதிப்பும் மகத்தான நம்பிக்கையும் வெளிப்படுகின்றன. உறவுமுறைகளின் தன்மை குறித்து அவர் கூறும் கீழ்க்கண்ட வரிகள் இதனை உறுதி செய்கின்றன: 'உறவுமுறைகள் எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால் மனித இயல்புகளின் வேறுபாடுகள் தாம் உறவுகள் வளரவோ முறியவோ காரணமாகின்றன. நம்மைச் சரியாகப் புரிந்து கொள்ளாத, நம்மைக் கேவலமாக நடத்துகிற மனிதர்களை நாம் பரிவுடன் நடத்தும்போது, நாம் அவர்களைவிட ஒருபடி உயர்ந்து நிற்கிறோம். இந்த உணர்வு வந்தால் அங்கே பகைமையோ பழி வாங்கும் உணர்ச்சியோ இருக்காது. மனம் சுருங்கியவர்கள் பிறரை வேதனைப்படுத்துவார்கள். பரந்தமனம் உடைய நாம் விட்டுக்கொடுத்து, தட்டிக் கொடுத்து ஒரு வாய்ப்புக் கொடுக்கிறோம். இதன் பொருட்டு நாம் குனியும்போது இன்னும் உயர்ந்துதான் போகிறோம் என்ற விழிப்புணர்வு இருந்தால் போதும்'.\nடாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் சமூகவியல் மற்றும் மக்கள் தொடர்புச் சாதனங்களில் மேல்நிலைக் கல்வி பயின்றவர். இந்தியாவில் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ��ணியாற்றி, பின் கனெக்டிகட் மாகாணத்தில் குடியேறி வசித்து வருகிறார். அவரைப்பற்றிய அறிமுகத்தில் 'சமூக ஏணியில் ஏறும்போது ஒரு கையால் ஏணியைப் பிடித்துக்கொண்டு மறு கையைக் கீழே நீட்டி இன்னொருவரை உயர இழுக்க வேண்டும்' என்பது இவரது குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் குறிக்கோளை நோக்கிய அவரது பயணத்தில் இந்தப் புத்தகத்துக்கும் தென்றலில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் அவரது கேள்வி-பதில் பகுதிக்கும் ஒரு மகத்தான பங்கு உண்டு.\nநம் வாழ்க்கையில் இதில் வருவது போன்ற தீவிரப் பிரச்னைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், இந்தப் புத்தகத்தில் வந்திருக்கும் பிரச்னைகளையும் தரப்பட்டுள்ள தீர்வு களையும் வாசிக்கும்போது, உறவுகளை மதிக்கும், விட்டுக் கொடுக்கும், நேசிக்கும் மனிதர்களாக நாம் வாழ நமக்குள்ளே ஓர் உந்துதல் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.\nநேர்த்தியான வடிவமைப்பில் உயர்ந்த தரத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகத்தை வாங்க 'தென்றல்' பதிப்பாளர்களைக் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2015/01/blog-post.html", "date_download": "2019-09-23T02:39:15Z", "digest": "sha1:VNSGE6H3SIMS4UQS74AQHSOQGOX6BWST", "length": 31626, "nlines": 459, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஒரு நாள் மகுடம் சூடும் புள்ளடி ராஜாக்கள் நாம் !", "raw_content": "\nஒரு நாள் மகுடம் சூடும் புள்ளடி ராஜாக்கள் நாம் \nஇந்த ஒரேயொரு நாளுக்காக நாட்டை ஆளும் ராஜாக்களும் தேடி வந்து​ எம் காலில் விழக்கூடத் தயாராக இருப்பார்கள்.\nஎல்லாம் எங்கள் கைகளால் இடப்போகும் அந்தப் புள்ளடி அவர்களுக்குத் தரப்போகும் நாடாளும் ஆணை.\nஒவ்வொரு வாக்காக தேடும் ஒவ்வொரு தரப்பும், இலங்கையின் இம்முறை ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை இரு தரப்பும் காலில் விழாக்குறையாக கைகளைக் கூப்பித் தொழுது, செய்தவை, செய்யாதவை, இனி செய்ய இருப்பவை என்று அடுக்கி, அடுக்கி அள்ளிப் போடுங்கம்மா வாக்கு என்று சாதாரணர்கள் எங்களுக்கு மேலான அந்தஸ்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.\nவழமையாக ஆட்சி எங்கேயோ நடக்கும், நாம் ஆளப்பட்டுக்கொண்டிருப்போம்.\nஎங்களுக்கானது தான் ஆட்சி என்ற நிலை தாண்டி, ஆட்சிக்குள்ளே நாம் வாழப் பழகியிருப்போம்.\nசகிப்புத்தன்மை என்பதே எங்கள் நரம்புகளுக்குள் ஓடிக்கொண்டிருப்பதால் யார் என்ன செய்தாலும் 'அட்ஜஸ்ட் ' என்பதே தாரக மந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவிகள் எமக்கு ஐந்து, ஆறு வருடங்களுக்கு ஒருமுறை தான் இப்படியான ராஜ மரியாதை கிடைக்கும்.\nஎங்கள் குரல்களே எடுபடாமல், அவர்களின் குரல்களை மட்டுமே நாம் தினமும் கேட்டுப் பழகிப்போன நிலையில், எங்கள் குரல்கள், கோரிக்கைகள், அபிலாஷைகள் என்பவற்றை ஆளப்போகிறவர்கள் / ஆண்டவர்கள் கேட்கும் அல்லது கேட்பவதாகப் பாவனை செய்யும் அதிர்ஷ்டம் வாய்ந்த நாட்கள் இவை.\nஇவற்றுள் மேலும் ஒரு மகுடம் வைக்கும் நாள் தான் வரும் 8ஆம் திகதி.\nதேர்தல் நாள் நாங்கள் தான் ராஜாக்கள்.\nஎங்கள் கைகள் இடும் புள்ளடிகள் தான் அரச ஆணை.\nயாரை நோக்கி எங்கள் கரங்களின் ஆதரவு நீள்கிறதோ அவருக்கு ஆட்சி பீடம்.\nநாங்கள் யாரை வேண்டாம் என்கிறோமோ அவருக்கு அது (இம்முறை) எழமுடியாத மரண அடியாக அமையும்.\nஉங்கள் உங்கள் தீர்மானங்கள் மனதில் எப்போதோ உறுதியாக எழுதப்பட்டிருக்கும்.\nஅவரா இவரா என முடிவு செய்திருப்பீர்கள்.\nயாருக்கு வேண்டுமானாலும் வாக்கை நீங்கள் அளிக்கும் ஜனநாயக உரிமை உங்களுக்கு இருக்கிறது.\nவாக்கை நிராகரிக்கும் உரிமை, ஏன் வாக்களிக்காமல் புறக்கணிக்கும் உரிமை கூட உள்ளது.\nஆனால் இலங்கையின் தற்போதைய நிலையைப் பொறுத்தவரை, கடைசி இரு வழிமுறைகளும் எப்போதும் கைகொடுக்காது என்பது அனுபவபூர்வமாக நாம் வலியோடு கண்ட உண்மைகள்.\n​அதேபோல, யார் வந்தாலும் என்ன\nராமன் என்ன ராவணன் என்ன நம்ம வாழ்க்கை நம் கையில் என்று இருந்துவிடுவதனால் மோசமான ஆட்சி ஒன்று உருவானால் அது பற்றி விமர்சிக்க, குறை சொல்ல ஏன் புலம்புவதற்கான தார்மீக உரிமையை இழந்துவிடுகிறோம்.​\nஅதேபோல எங்களுக்கு சுதந்திரமாக இருக்கும் ஒரே (அல்லது மிக முக்கியமான )உரிமையான வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் இருப்பதும், அதை இன்னொருவருக்கு விட்டுக்கொடுப்பது போன்றதே.\nமாற்றம் செய்வதாக இருந்தால் கூட ஏதாவது செய்தாகவேண்டுமே..\nவேண்டுவது வேண்டாதது என்பதைத் தீர்மானிப்பது எம் கைகளாக இருக்கவேண்டும்.\nஇந்த ஒருநாள் ராஜா பதவிகளை பயன்படுத்துவோமே...\nபதிவு செய்துள்ள வாக்காளர்கள் - மாவட்ட - தொகுதி வாரியாக\n'ஜனநாயகம்' என்பது பெயரளவிலேனும் ஒரு அடிப்படை அம்சமாக நாட்டில் இருக்கையில், கட்சி மாறல்கள், பதவிக்காக கொள்கை மாறல்கள��, கூட்டணி சேர்த்தல்கள், விலகல்கள் என்று நடக்கும் பலவிதமான கூத்துக்களிலும் வாக்காளர்களாக எமது விருப்பு, வெறுப்புக்கள் இருப்பதில்லை.\nஎனவே தான் யார் வரவேண்டும் என்று தீர்மானிப்பதிலாவது வாக்குரிமையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று மற்றவர்களையும் நாம் ஊக்குவிக்கவேண்டி இருக்கிறது.\n​\"யார் வரவேண்டும் ​என்று பார்த்து வாக்களிப்பது இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட தெரிவுகளுக்குள் சிரமமாக இருக்கலாம் ; ஆனால் யார் வரக்கூடாது என்று தீர்மானிப்பதில் பெரியளவு சிக்கல் இருக்கப்போவதில்லையே\"\nஎனவே அங்கே தான் வாக்களிக்காமல் விட்ட, செல்லுபடியற்ற வாக்கை வழங்கிய மந்தைகளுள் ஒருவராக நாம் ஆயிடாமல், ஏதாவது ஒரு தெரிவை வழங்கவேண்டியது அவசியமாகிறது.\nஇந்த முறை 2014ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி ஒரு மில்லியனுக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.\nஅவர்களுக்கு இந்த ஜனநாயகத் தெரிவு முறை மேல் நம்பிக்கையை வழங்குவதும், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்காக குரல் கொடுக்கும் எமது நம்பிக்கையை வைக்கக்கூடிய பிரதிநிதிகளை நாம் அனுப்பிவைக்கலாமென்ற நம்பிக்கையை வழங்குவதற்கும் வாக்களிக்கத் தூண்டவேண்டும்.\nகாரணம் இளைய தலைமுறை நம்பிக்கை இழந்துபோன பல விடயங்களுள் ஒன்றாக எமது பிரதிநிதிகளை, எம்மை ஆளுவோரை நாமே தெரிவு செய்வதும் மாறிவிடக்கூடாது என்பதே எனதும் அக்கறையாகும்.\nகடந்த காலங்களில் பதிவு செய்த வாக்காளர்களாகிய எம்மில் கால்வாசிப் பங்குக்கும் அதிகமானோர் வாக்களித்ததில்லை.\nஇது இலங்கை போன்ற கல்வியறிவில் முன்னிலை பெற்ற ஒரு நாட்டுக்கு எவ்வளவு வெட்கக்கேடான ஒரு விடயம்\nநேரடியாக நாம் எமது ஒரே தெரிவை நாம் செலுத்தலாம்.\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு பெரும்பான்மை / 50.1% வாக்குகள் கிடைக்காவிடில் இரண்டாவது சுற்றுக்கணிப்புக்கு போகவேண்டிய நிலைமை ஏற்படும்.\nஇதற்காக மூன்று விருப்பத் தெரிவுகள் வழங்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது.\nவாக்களிக்கும் முறை பற்றிய சந்தேகங்கள் இன்னும் இருப்பின் கீழ்வரும் ஆங்கில இணையத் தொடுப்பை க்ளிக்கி அறிந்துகொள்ளவும்.\nஇல்லையேல் இந்த இடுகையின் கீழே comments ஆக இடுங்கள். முடியுமானவரை பதிலிடுகிறேன்.\nநாம் வாக்கிடுவோம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nபுள்��ி ராஜாக்களாக தேர்தலுக்குப் பின் பூஜ்ஜியங்களாக ஆகாதிருக்க (இம்முறையும் ஏமாறினால் - அதை பிறகு பார்க்கலாம் - எத்தனை ஏமாற்றம் கண்டுவிட்டோம் - நம்பிக்கை தானே வாழ்க்கை) புள்ளடி போட்ட ராஜாக்களாக பெருமையுடன் விரலில் முடிசூடிக் கொள்வோம்.\n\"யார் வேண்டும் என்று வாக்களிப்பது மனதுக்கு இம்முறை ஒவ்வாவிட்டால், யார் எமக்கும் எம் எதிர்காலத்துக்கும் வேண்டாம் என்று வாக்களியுங்கள்.\"\nநள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைகின்றன. இலத்திரனியல், அச்சு, இணைய ஊடகங்கள் வழியான விளம்பரங்களும் பிரசாரங்களும் நாளையுடன் முற்றுப்பெற வேண்டும்.\nஆனால், இணையவெளியில் பல்கிப் பெருகியிருக்கும் சமூக வலைத்தளங்கள் மூலமான விளம்பரங்கள், பிரசாரங்களை எவ்வாறு தேர்தல் திணைக்களம் கட்டுப்படுத்தப்போகின்றது என்ற கேள்விக்கு யாரிடமும் சரியான பதில் இல்லை.\nநிறுவனங்களாக, அமைப்புக்களாக இவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் தனிநபர்கள் தத்தம் விருப்பு வெறுப்புக்களைக் கொண்டு பிரசாரம் செய்யப்போவதை எவ்வாறு தடுக்கலாம்\nதேர்தல் வாக்களிப்பு முடியும் வரை இது தொடரும்.\nஅதிலும் இம்முறை எழுச்சி கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருக்கும் என்று என்ணத்தோன்றுகிறது.\nat 1/05/2015 09:50:00 PM Labels: #PresPollSL, அரசியல், இலங்கை, இலங்கை ஜனாதிபதி தேர்தல், தேர்தல், ஜனாதிபதி தேர்தல்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஒரு நாள் மகுடம் சூடும் புள்ளடி ராஜாக்கள் நாம் \nஉலகக்கிண்ண அணிகள் - யாரந்த 15 பேர் - ஒரு ஊகம் +...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\nகட்டார் உலகக்கிண்ணம் லோகோ அறிமுகம்\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nசோகத்தை மறைத்து கீதம் இசைக்கும் \"வானம்பாடி\"\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தம��ழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2016/03/blog-post_24.html", "date_download": "2019-09-23T02:37:32Z", "digest": "sha1:L6PPSMLUM5BXHOO47BW77MZE7NFKA5SN", "length": 30532, "nlines": 446, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஹட் ட்ரிக் வெற்றியுடன் கறுப்புத் தொப்பிகள் அரையிறுதியில் - தோல்வியுடன் ஓய்வுக்கு அப்ரிடி", "raw_content": "\nஹட் ட்ரிக் வெற்றியுடன் கறுப்புத் தொப்பிகள் அரையிறுதியில் - தோல்வியுடன் ஓய்வுக்கு அப்ரிடி\nஒரு வெற்றி, ஒரு தோல்வி எத்தனை மாற்றங்களை செய்துவிடக்கூடும்\nநியூ சீலாந்து செவ்வாய் பெற்ற வெற்றி - இந்த உலக T20 இல் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றி - அரையிறுதிக்குத் தெரிவான முதலாவது அணி என்ற பெருமையைக் கொடுத்துள்ளது.\nஇந்த உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கும் நேரம் யாரும் நியூ சீலாந்தை இந்தளவு வலிமையான ஒரு அணியாகக் கருதியிருக்க மாட்டார்கள், அதிலும் பிரெண்டன் மக்கலமின் ஓய்வுக்குப் பிறகு.\nஆனால் கேன் வில்லியம்சன், மக்கலமின் அலையைத் தொடர்கிறார்.\nமறுபக்கம், பாகிஸ்தானின் தோல்வி அவர்களது அரையிறுதி வாய்ப்பையே கேள்விக்குரியதாக மாற்றியுள்ளதுடன், அணித் தலைவர் அப்ரிடி தனது ஓய்வை முற்கூட்டியே அறிவிக்கும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதைவிட எப்போதுமே பாகிஸ்தானின் சாபக்கேடாக அமையும் உள்மோதல்கள் மீண்டும் ஒரு தடவை தங்கள் நச்சுப் பற்களை வெளிப்படையாகக் காட்டும் அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது.\nகிரிக்கெட் விமர்சகர்களால் ஒரு ஜீனியஸ் என்று இப்போது கொண்டாடப்படும் கேன் வில்லியம்சன், நேற்று ஏதும் புதிதாக செய்யத் தேவையில்லாத அளவுக்கு மார்ட்டின் கப்டில்லின் அதிரடி துடுப்பாட்டம் பாகிஸ்தான் எட்டமுடியாத ஓட்ட எண்ணிக்கையை நியூ சீலாந்துக்கு வழங்கியிருந்தது.\nகப்டில்லின் அதிரடி - 3 ஆறு ஓட்டங்கள், 10 நான்கு ஓட்டங்களுடன், 48 பந்துகளில் 80, பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்களை சிதறடித்தது.\nகப்டில் கடந்த ஒரு வருட காலமாகவே தொடர்ச்சியாக ஓட்டங்களை மலையாகக் குவித்து வந்தாலும், (2015 உலகக்கிண்ணப் போட்டிகளில் அடித்த இரட்டைச் சதம் + இல்லங்கை அணிக்கு எதிராகக் குவித்த ஓட்டங்களை யார் தான் மறக்கக்கூடும்) பெரியளவில் இவரது பெயர் பேசப்படுவது குறைவு என்பது கவலைக்குரிய ஒரு விடயமே.\nஇதற்கு முந்தைய போட்டியில் விளையாடியிருந்தால் ஏதாவது செய்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட இமாட் வாசிமும், இந்தியாவுடனும் சிறப்பாகப் பந்து வீசிய மொஹமட் சமியும் தான் ஓரளவாவது சிறப்பாகப் பந்துவீசியிருந்தார்கள்.\nஎனினும் தலைவர் கேன் வில்லியம்சன் இன்னமும் சொல்லக் கூடியளவுக்கு இந்த தொடரில் ஓட்டங்கள் பெறவில்லை என்பது நியூ சீலாந்துக்குச் சின்னத் தலைவலியை வழங்குகிறது.\nஆனாலும், பாகிஸ்தானுக்கு எதிராக ரொஸ் டெய்லர் ஆடிய விதம் நியூ சீலாந்துக்கு உற்சாகத்தை வழங்கியிருக்கும். டெய்லரின் லாவகமான தட்டல்கள், நேர்த்தியான அடிகள் களை கட்டியிருந்தது.\nபாகிஸ்தானின் பந்துவீச்சில் 2 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஷஹிட் அப்ரிடி, லசித் மாலிங்கவின் சாதனையை முறியடித்தார்.\nஉலக T20 கிண்ணப் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த இலங்கையின் மாலிங்கவின் 38 விக்கெட் சாதனையை அப்ரிடி முந்தியிருந்தார்.\nஉபாதை காரணமாக மாலிங்க இந்தத் தொடரிலிருந்து விலகியிருக்காவிட்டால், அவரது சாதனையும் நிலைத்திருக்கும்; இலங்கைக்கும் பலமாக இருந்திருக்கும்.\nபாகிஸ்தானின் இன்னிங்க்ஸ் எப்போதுமே அதிரடியாகவே ஆடும் ஷர்ஜீல் கானின் வேகமான ஓட்டக் குவிப்போடு ஆரம்பித்தாலும், அவரது ஆட்டமிழப்பு ஓட்ட வேகத்தை சடுதியாக சரித்தது.\nஅடுத்து வந்த புதியவர் காலித் லட்டிபின் தடுமாற்றம், தொடர்ந்து வந்த ஷெசாட் - உமர் அக்மலின் ஆகியோரின் மந்த வேக இணைப்பாட்டம் ஆகியன துரத்தியடித்தலை இல்லாமல் செய்திருந்தன.\nதன்னை துடுப்பாட்ட வரிசையில் மேலே அனுப்புவதில்லை என முன்னாள் அணித் தலைவர் இம்ரான் கானிடம் முறைப்பாடு செய்திருந்த உமர் அக்மலுக்கு 4ஆம் இலக்கத்தில் துடுப்பாடும் வாய்ப்புக் கிடைத்தும் 26 பந்துகளில் 24 ஓட்டங்களை மட்டும் எடுத்துத் தடுமாறியிருந்தார்.\nஇதை நாசூக்காக சாடி நக்கல் செய்திருந்தார் பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனுஸ்.\nமறுபக்கம் இந்தத் தோல்வியுடன் ஏற்கெனவே அணிக்குள் புகைத்துக்கொண்டிருந்த அப்ரிடிக்கு எதிரான கருத்துக்கள் மேலும் அதிகரித்திருப்பதாக பாகிஸ்தான் செய்திகள் சொல்கின்றன.\nஇதனாலேயே இன்னமும் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்புக்கள் இருந்தும், அடுத்த போட்டி பற்றிய நம்பிக்கையீனத்தோடு\n'அடுத்த போட்டியே தனது இறுதி சர்வதேசப் போட்டியாக அமை���ும்' என்று அன்றே அறிவித்துவிட்டார் அப்ரிடி.\nபாருங்கள், முதலாவது போட்டியில் தனது அதிரடி விளாசல் மூலமாக அத்தனை பேரையும் பாராட்ட வைத்த பூம் பூம், ஒரே போட்டியில் அணியின் தோல்வியோடு புஸ் ஆகிப் போனார்.\nஅவுஸ்திரேலிய அணியுடன் நாளைய போட்டியில் இதே நம்பிக்கையீனத்தோடு விளையாடினால் இறுதியாகத் தோல்வியுடன் தான் விடை கொள்ள வேண்டி வரும் அப்ரிடி.\nகென் வில்லியம்சனின் ராசி இந்தப் போட்டியிலும் கைகொடுத்தது.\nஷர்ஜீல் சரவெடி ஆட்டம் ஆடியபோது அடம் மில்னே வந்து விக்கெட்டைப் பறித்துக்கொடுத்தார்.\nஅந்தப் பந்தின் வேகம் மணிக்கு 152.4 கிலோ மீட்டர்.\nஇந்த உலக T20யில் இதுவரை வீசிய அதிவேகப்பந்து.\nஇன்னும் வில்லியம்சன் என்னென்ன ஜாலம் நிகழ்த்துவார் என்று பார்த்திருக்க, நியூ சீலாந்தின் அடுத்த போட்டி நேற்று இந்தியாவுக்கு கடைசிப் பந்துவரை மரண பயம் காட்டியிருந்த பங்களாதேஷுடன்.\nபதறாமல் நான்காவது தொடர்ச்சியான வெற்றியைப் பெற்றுக்கொள்ள வில்லியம்சனின் அணி முனைந்தாலும், ஒரேயொரு ஓட்டத்தால் தாவம் தவறவிட்ட பொன்னான சந்தர்ப்பம் ஒன்றைப் பற்றி நினைத்துக்கொண்டே இன்னொரு பெரிய வெற்றிக்கு - இந்த உலக T20யில் தங்கள் முதலாவது வெற்றிக்கு வங்கப்புலிகள் குறிவைப்பர்.\nநேற்றைய திக் திக் போட்டிகளின் சுவாரஸ்யமான விடயங்கள் இன்றைய அடுத்த இடுகையில்.\nat 3/24/2016 02:12:00 PM Labels: ICC World Twenty20, wt20, அப்ரிடி, உலக T20, கிரிக்கெட், நியூ சீலாந்து, பாகிஸ்தான், வில்லியம்சன்\nகிரிக்கெட் பற்றிய தெளிந்த அறிவும் எல்லா\nவேலைகளிலும் என் போன்ற கிரிக்கெட்\nதகவல்கள் அருமை நண்பரே. தொடர்ந்து எழுதிக்கொண்டிருங்கள் வாசிக்க ஆவலாக உள்ளோம்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகறுப்புத் தொப்பிகளின் கனவை சிதறடித்த சிவப்பு சட்டை...\nஉலக T 20 - அரையிறுதிகள் - தலை(மை)களின் மோதலும் அதி...\nவிராட் கோலி என்ற துரத்தல் மன்னன், போராடித் தோற்ற ம...\nஅந்த ஒரு ஓட்டம் & Finisher தோனி - கையிலிருந்த வெ���்...\nஹட் ட்ரிக் வெற்றியுடன் கறுப்புத் தொப்பிகள் அரையிறு...\nகொல்கொத்தாவில் கோலி, ரூட்டின் ருத்ர தாண்டவம், பெங்...\n - வயதைக் குறைக்கும் உலக T20\nமீண்டும் பழைய அப்ரிடி அதிரடி & இங்கிலாந்துக்கு கெய...\n ‪#‎wt20‬ - சொந்த ஆடுகளத்த...\nஇந்தியாவின் தோல்வி தந்த அதிர்ச்சி \nஇந்தியாவில் அரங்கேறும் துரித கிரிக்கெட் திருவிழா \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\nகட்டார் உலகக்கிண்ணம் லோகோ அறிமுகம்\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nசோகத்தை மறைத்து கீதம் இசைக்கும் \"வானம்பாடி\"\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்��வரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/07/blog-post_03.html?showComment=1248461891921", "date_download": "2019-09-23T03:30:38Z", "digest": "sha1:EUHVHXHOXZJRWKNRLRZZWXVVK5UFZOWS", "length": 13087, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ‘ஆலவாய்’ பற்றி நரசய்யா", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 9\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழில் ‘மதராசபட்டினம்’ (பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு) என்றும் ஆங்கிலத்தில் ‘Madras : Tracing The Growth of The City Since 1639’ (Oxygen Books வெளியீடு) என்றும் சென்னை நகரின் வரலாற்றை எழுதியுள்ள கே.ஆர்.ஏ. நரசய்யா, இப்போது மதுரையின் வரலாற்றை ‘ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை’ என்ற புத்தகமாக தமிழில் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர்.\nநாளை சனிக்கிழமை (4 ஜூலை 2009) மாலை 5.00 மணிக்கு வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் நரசய்யா தான் ‘ஆலவாய்’ புத்தகத்துக்காகச் செய்த ஆராய்ச்சிகள் பற்றிப் பேச உள்ளார்.\nதமிழ்ப் பாரம்பரியம் குழுமம் சார்பாக மாதாமாதம் முதல் ஞாயிறு அன்று ��டக்கும் இந்த நிகழ்ச்சி இது.\nஐராவதம் மகாதேவனிடம் சென்று தமிழ் பிரமி எழுத்துக்களைப் படிக்கக் கற்றது, மாமண்டூர், திருப்பரங்குன்றம், அழகர் கோவில், ஆனைமலை சென்று அங்குள்ள கல்வெட்டுகளைப் படித்தது, மதுரைக் கோவில், திருமலை நாயக்கர் மகால், திருவாதவூர், திருமோகூர், ஓவாமலை ஆகிய இடங்களில் செய்த ஆராய்ச்சிகள், ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சாமிநாதய்யர் நூலகம், MIDS, மாவட்டப் பொது நூலகங்கள் ஆகிய இடங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பற்றி நரசய்யா பேசுகிறார்.\nகிருஷ்ணன்: பழனியப்பா பிரதர்ஸ் புத்தகங்கள் இணையக் கடைகள் எங்கே கிடைக்கும் என்று தெரியாது. விசாரித்துச் சொல்கிறேன். இந்தப் புத்தகம் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப்...\nProdigy Spark - வெளியீட்டு விழா\nகிழக்கு பாட்காஸ்ட் - ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸ...\nகிழக்கு மொட்டைமாடி - முதலாளித்துவ பயங்கரவாதம் - ஒத...\nநேந்திர வறுவல் செய்வது எப்படி\nபட்ஜெட்டும் வருமான வரியும்: பாலமுருகன்\nஅண்ணா நகர், மைலாப்பூர் கிழக்கு புத்தகக் கண்காட்சிக...\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: பட்ஜெட் 2009, வருமான...\nஹான் சீனர்கள் vs முஸ்லிம் சிறுபான்மையினர்\nகிழக்கு பிரத்யேக ஷோரூம் - மதுரை + ஈரோடு\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி: ஜூலை 3-12\nமருத்துவக் காப்பீடு பற்றி ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/74575/", "date_download": "2019-09-23T03:29:37Z", "digest": "sha1:7OMZSV264AY2HI7J7GYKQNE37TAL4MOA", "length": 12016, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "ஐ.தே.க பாசத்தில் சொந்த கட்சி எம்.பியையே கவிழ்ப்பாரா சுமந்திரன்? | Tamil Page", "raw_content": "\nஐ.தே.க பாசத்தில் சொந்த கட்சி எம்.பியையே கவிழ்ப்பாரா சுமந்திரன்\nயாழ் மாநகரசபை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடந்தபோது, தமிழ் அரசு கட்சி எம்.பிக்கள் சரவணபவன் மற்றும் சுமந்திரனிற்கிடையிலான “லடாய்“ பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தோம்.\nபட்டதாரிகள் நியமனம் பெற்றவர்கள் நேற்றைய நிகழ்விற்கு கட்டாயம் வர வேண்டுமென விஜயகலா மகேஸ்வரன் தரப்பினால் கட்டளையிடப்பட்டிருந்தது. பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகளே அதை அதிருப்தியுடன் குறிப்பிட்டிருந்தனர். இந்த அநியாயத்தை பொறுக்க முடியாமல் அவர்களே ஊடகங்களை தொடர்பு கொண்டும் தகவலை பரிமாறியிருந்தனர்.\nநிகழ்விற்கு முதல்நாள்- நேற்று முன்தினம்- பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் தமிழ்பக்கத்திடம் இதை குறிப்பிட்டிருந்தனர். அந்த தகவலை உறுதிசெய்ய, பட்டதாரி நியமனம் பெற்றவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, வந்த தகவல் உண்மைதான் என்பது தெரிந்தது.\nஅப்படி யாராவது பட்டதாரிகள் உதயன் பத்திரிகைக்கும் தகவல் கொடுத்திருக்கலாம்.\nநேற்று- நிகழ்வில் அன்று- உதயன் பத்திரிகையில் இது செய்தியாக பிரசுரமாகியிருந்தது.\nநேற்று நிகழ்வில் சுமந்திரன் உரையாற்றும்போது, “இன்றைய நிகழ்வில் பட்டதாரிகளை அழைத்து ஆசனத்தை நிரப்பவுள்ளதாக உதயன் பத்திரிகையில் செய்தி பிரசுரித்து விட்டு துணிச்சலாக நிகழ்வில் கலந்து கொண்டுள்ள சரவணபவன் அவர்களே“ என விளித்திருந்தார் சுமந்திரன்.\nஅதை நேற்று காலையே செய்தியாக்கினோம். (தலைப்பை கூட மாற்றமாமல் வழக்கம் போல ஜேவிபி போன்ற இணையங்கள் திருடி பிரசுரித்திருந்தன)\nஇதில் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுள்ளது.\nஉதயன் பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட விடயம் உண்மையான விடயம். பட்டதாரிகளை கட்டாயமாக ஐ.தே.க அழைத்திருந்தது. அதை உதயன் வெளியிட்டது.\nசுமந்திரன் அதை மேடையில் குறிப்பிட்டது, “இனி எம்முடன் சேட்டை விட வேண்டாம்“ என்ற செய்தியை சரவணபவனிற்கு சொல்லவே சுமந்திரன் அதை மேடையில் சொன்னார்.\nஅதாவது- பட்டதாரிகளை கட்டாயமாக நிகழ்விற்கு அழைத்தது பிரச்சனையான விடயம் அல்ல, ஐ.தே.கவை பகிரங்கமாக விமர்சித்ததே சுமந்திரனிற்கு பிரச்சனையான விடயமாக மாறியுள்ளது. ஐ.தே.கவை உதயன் விமர்சித்தது என்பதற்காக, தமது கட்சிக்காரர் என்பதையும் பாராமல் மேடையில் சுமந்திரன் அப்படி பேசியிருக்கிறார்.\n“மேடையில் சரா எம்.பியின் வேட்டியை உருவிய சுமந்திரன்“ என நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். சம்பவம் நடந்ததும் அதை ஒப்புவித்திருந்தோம். கட்சி மோதல்களால், இந்த சம்பவத்தை அவரவர் அணி சார்ந்து, ஏதோ ஒரு உணர்வுடன் அணுகியிருப்பார்கள். ஆனால், இந்த கட்சி மோதல்களிற்கு அப்பால், சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ள ஐ.தே.க பாசம் அதிர்ச்சியளிக்க வைப்பது.\nமுந்தைய மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும் இதேபோல, பட்டத���ரிகளை அலைக்கழித்த போது, எல்லோரும் எதிர்த்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்த்தது. ஆனால், இப்பொழுது தனது உத்தியோகபூர்வமற்ற பங்காளி அதை செய்தபோது, அதை தட்டிக் கேட்காமல், அந்த சம்பவத்தை வெளிப்படுத்தியவரை “ஓவ்“ செய்யும் முயற்சியில் சுமந்திரன் ஈடுபட்டது, அவர் கூறும் ஜனநாயக விழுமியங்களை கேள்விக்குட்படுத்துகிறது.\nகாதலில் தோற்றதும் காதலியின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றுவதே இலங்கையர்களின் முதல் வேலை: ஆய்வில் தகவல்\nடாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா\nஇந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)\nபிக்குவின் உடல் நீராவியடி ஆலய வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: பதற்ற நிலை\nபிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார...\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nயாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து\nகாதலில் தோற்றதும் காதலியின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றுவதே இலங்கையர்களின் முதல் வேலை: ஆய்வில் தகவல்\nடாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா\nஇந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)\nஅதிக எடையில் புத்தகப்பையை சுமப்பதால் இலங்கை மாணவர்களிற்கு ஏற்படும் பாதிப்புக்கள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=322:2010&layout=default", "date_download": "2019-09-23T02:34:03Z", "digest": "sha1:54D3DS6GBOEUK2TP2JBHBE4N5EUHO3G7", "length": 7945, "nlines": 118, "source_domain": "www.tamilcircle.net", "title": "2010", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t தமிழகத் தமிழர்களிடமிருந்தும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தல் பற்றி பி.இரயாகரன்\t 3534\n2\t காணாமல் போன பெண்கள் - பாலிய ரீதியான போர்க்குற்றங்கள் பி.இரயாகரன்\t 5667\n3\t மக்களின் கனவை அழித்தவர்கள் புலிகள் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 19) பி.இரயாகரன்\t 3847\n4\t புலியுடன் கூடி கூத்தாடும் இடதுசாரி சந்தர்ப்பவாத தமிழ் தேசியம் பி.இரயாகரன்\t 3378\n5\t இலங்கை எழுத்தாளர் மாநாடு பகிஸ்கரிப்பு கோருவது, அரச பாசிசத்துக்கு மேலும் வலு சேர்க்கின்றது பி.இரயாகரன்\t 3622\n6\t \"புலிகளிடம் மக்களை விடுவிக்க���் கோருவது அநீதியான கோரிக்கை\" அருள் எழிலன் பி.இரயாகரன்\t 3954\n7\t ஒருபக்க கொடுமைகளைப் பேசுவதன் மூலம் மறுபக்க கொடுமைகளை மறுப்பது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 18) பி.இரயாகரன்\t 4141\n8\t தமிழ் இனவாதம் கக்கும் \"மார்க்சியம்\" பேசும் இடதுசாரியம் பி.இரயாகரன்\t 3815\n9\t இந்தியாவை நம்பக் கோருகின்ற சுயவிமர்சனமற்ற அரசியல் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 17) பி.இரயாகரன்\t 4339\n10\t வாழ்ந்த மண்ணில் மீள வாழக் கோரும் சிங்கள மக்களும், அதை மறுக்கும் தமிழ்தேசியமும் பி.இரயாகரன்\t 3951\n11\t \"புலிகள் உண்மையில் தோற்றார்களா…. புலிகள் தோற்கவில்லை.\" உண்மைகள் மேலான பொய் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 16) பி.இரயாகரன்\t 4442\n12\t கலை கலைக்காக என்ற எழுத்தாளர் மாநாடும், முத்திரை குத்தும் புலித் தேசியமும் பி.இரயாகரன்\t 4100\n13\t மக்கள் ஆதரவுடன், கூர்மை அடையும் பிரஞ்சுப் போராட்டங்கள் பி.இரயாகரன்\t 3548\n14\t அரசின் எதிரியாக புலி இருந்ததால், புலியை ஆதரிக்க முடியுமா (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 15) பி.இரயாகரன்\t 5102\n15\t மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற புலிகள் விரும்பியிருந்தால்... அதைச் செய்திருக்க முடியும் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 14) பி.இரயாகரன்\t 4925\n16\t அதிகாரம் மூலம் பெண்களைக் குதறும் யாழ் உயர் வர்க்கம் பி.இரயாகரன்\t 4654\n17\t \"உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு மரண எச்சரிக்கை குறிக்கப்பட்டவனாக வாழ்ந்தேன்.\" உண்மை, ஆனால்… (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 13) பி.இரயாகரன்\t 4533\n18\t தீர்ப்புகளும், புலியின் பெயரால் பெண் உடலை குதறிய கொடுமையும் பி.இரயாகரன்\t 4604\n19\t புலித் தலைமையின் \"தியாகம்\" \"வீரம்\" உண்மையானதா பொய்யானதா (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 12) பி.இரயாகரன்\t 5064\n20\t இன்று மகிந்த சந்திக்கும் மிகப்பெரிய எதிரி சரத்பொன்சேகாவே பி.இரயாகரன்\t 3969\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1kZIy", "date_download": "2019-09-23T03:12:22Z", "digest": "sha1:VQJNVRFUPYTMD4RTMSWAFGJAYTSYZVFJ", "length": 6140, "nlines": 109, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தொல்காப்பியக் கட்டுரைகள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டு��் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : பாலசுப்பிரமணியன், சி.\nபதிப்பாளர்: சென்னை : பாரி நிலையம் , 1995\nவடிவ விளக்கம் : [iii], 454 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபாலசுப்பிரமணியன், சி. (Pālacuppiramaṇiyan̲, Ci., 1935-1998)பாரி நிலையம்.சென்னை,1995.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2017/07/", "date_download": "2019-09-23T02:32:15Z", "digest": "sha1:ILBGMGLFM44ZKIWGXUI7XVJ6OX2FOEUV", "length": 27733, "nlines": 438, "source_domain": "www.tamilkingdom.com", "title": "July 2017 - THAMILKINGDOM July 2017 - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nவடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக ஜெயசேகரம்தெரிவு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக யாழ் வணிகர் கழகத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் நிய மிக்கப்படவுள்ளார். மாகா...\nவித்தியா படுகொலை வழக்கு : சி.ஐ.டியின் விசாரணைக்கு சமூகமளிக்காத விஜயகலா\nயாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைத்தமை தொடர்பான விசாரணை யில் வாக்குமூலம் ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n“ராஜீவ் படுகொலை : 7 பேர் விடுதலை நிச்சயம்” - நம்பிக்கையுடன் பழ. நெடுமாறன்\nதமிழீழ விடுதலைப் புலிகள்' அமைப்பின் மீதான தடையை நீக்கி வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பினை வழங்கியி ருக்கிறது ஐரோப்பிய ஒன்றிய தலைமை ந...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nதுப்பாக்கியை பறிகொடுத்த பொலீசிற்கு பதவி உயர்வு எதற்கு\nதமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\n9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் – அமைச்சரவை அங்கீகாரம்\nஒன்பது மாகாணங்க ளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகார மளித்துள்ளது. அரசாங்கத் திணைக்க ளத்தின் கேட்போர்கூடத்தில் ...\nகண்ணதாஸன் மீதான தண்டனை; நடப்பது என்ன\nகலைஞர் கண்ணதாஸனுக்கு ஆயுள் தண்டனைத் தீர்ப்பு பற்றிய விட யங்கள் பரவலாக தமிழ் மக்களின் கவனத்தினை ஈர்த்திருக்கின்றன. நல்லாட்சி என்ற பெயரில்...\nஅரசியல் இலங்கை செய்திகள் முதலமைச்சர் A News\nஇராணுவ பாதுகாப்பை ஒருபோதும் கோரமாட்டேன்-முதலமைச்சர்\nவடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என கோரும் நான் இராணுவத்தின் பாதுகாப்பை ஒரு போதும் பெற மாட்டேன் என வட மாகாண முதலமைச்சர்...\nஅரசியல் இலங்கை செய்திகள் முதலமைச்சர் A News\nஇலங்கை செய்திகள் A News\nவிளக்கமறியல் கைதி தப்பியோட்டம் – யாழ்.நீதிமன்றில் சம்பவம்\nயாழ்.நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட விளக்க மறியல் கைதி ஒருவர் சிறை காவலர்களின் காவலில் இருந்து தப்பி ச...\nஇலங்கை செய்திகள் A News\nஉயிரிழந்த மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு மீண்டும் பொலிஸ் பதவி\nயாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோகர் ஜீ.எம்.சரத் ஹேமச்சந்திர வின் மனைவிக்கு பொலிஸ் உப பரிசோதகர் பத...\nவித்தியா கொலை விவகாரம்: முக்கிய அரசியல்வாதியிடம் விசாரணை\nயாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலமொன்றை பெற்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nமனித உரிமை விடயத்தில் இலங்கை மீதான அழுத்தம் தொடரும்: பிரித்தானியா\nமனித உரிமை விடயங்கள் தொடர்பில் இலங்கை\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nஅரசியல் இலங்கை செய்திகள் News\nமெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகளையும் தத்தெடுத்தார் இளஞ்செழியன்\nயாழ். நல்லூர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த\nஅரசியல் இலங்கை செய்திகள் News\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nவிடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கியது-ஐரோப்பிய நீதிமன்றம் அதிரடி\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில்\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nவித்தியா கொலை வழக்கில் சிக்கிய முக்கியமான தடயம்\nபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடி ஆறாம் இலக்க சந்தேகநபரான பெரியாம்பி எனப்படும் துசாந்தனின் வீட்டில் இருந்தே கண்டுபிடிக்கப...\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nபுலிகளுக்கு ஆள் சேர்த்தவருக்கு ஆயுள் தண்டனை\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nயாழ். துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று காலை (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் ...\n\"நல்லூர் கோயில் பகுதியில் நான் மது போதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ள வர்), உந்தப் பொலிஸை (நீதிபதி...\nமுப்படைத் தளபதிகளுடன் வெளிவிவகார அமைச்சர் அவசர சந்திப்பு\nஅரசியல் கட்டுரைகள் செய்திகள் K S\nதமிழினம் மீதான இன அழிப்பு ஜூலை 23 – ஓர் அனுபவப் பகிர்வு\nகறுப்பு ஜுலை என அழைக்கப்படும் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத கொடூர நிகழ்வான 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி அப்போதைய ஆட்சியாள...\nஅரசியல் கட்டுரைகள் செய்திகள் K S\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nஎவ்வளவு குத்தினாலும் எனக்கு வலிக்காது சுமந்திரனிடம் விக்கி(காணொளி)\nசுமந்திரன் நீண்ட நாட்களாக என்மீது வசைபாடல்களை\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nஅரசியல் செய்திகள் News S\nநல்லூர் சூடு: பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இன்று இரவு 12.20 மணியளவில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார்.\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nஇளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் காயம்\nயாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nஅரசியல் செய்திகள் News S\nசங்கமம் கிளிநொச்சி அலுவலகம் இனம்தெரியாதோரால் தாக்குதல்\nசங்கமம் கிளிநொச்சி அலுவலகம் இனம்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nரெலோ கைவிட்டால் தமிழரசுக்கு தாவுவேன்-டெனீஸ் பேட்டி(காணொளி)\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nசிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் துண்டுப் பிரசுரங்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளமன்ற\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nசிறிதரனின் சவாலை ஏற்றார் ஜேர்மன் தொழில்நுட்ப வல்லுனர்\nயாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தொலைபேசி உரையாடல் ஒன்று தொடர்பில் எழுந்த சர்ச்சை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நேற்று ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nஅரசியல் இலங்கை செய்திகள் வட மாகாணசபை A News Vedio\nடெனீஸ்வரனின் பதவி பறிபோகிறது-அமைச்சராகிறார் விந்தன்\nவடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனின் அமைச்சு பதவி பறிபோகவுள்ளதாக செய்திகள் வெளிஜயாகியுள்ளது. டெனீஸ்வரன் தொட...\nஅரசியல் இலங்கை செய்திகள் வட மாகாணசபை A News Vedio\nமுல்லைத்தீவில் சட்டவிரோத முஸ்லீம் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘சட்டவிரோத குடி யேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பி...\nகணவன் விடுவிக்கப்படாவிட்டால் சாகும்வரை உண்ணா விரதம்: அரசியல் கைதியின் மனைவி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது ஆட்சியை நல்லாட்சி என கூறிக்கொண்டு என் கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி சிறையிலடைத்தது மட்டுமல்லாமல...\nநாம் எதிர்­பார்க்­கும் அளவு விட­யங்­கள் நடக்­க­வில்லை – சம்பந்தன்\nபுதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை...\nஅரசியல் இலங்கை A News Vedio\n கொதித்தனர் மலையக மக்கள் (முழுமையான காணொளி)\nயாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nஅரசியல் இலங்கை A News Vedio\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் A News\nஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைத்தூது\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் A News\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் A News\nகதிரைப் பந்தையம்; சம்பந்தனுக்கு விருந்துபடைத்த பசுபதிப்பிள்ளை\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் A News\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள்\nயுத்தம் முடிவடைந்தும் நல்லாட்சியில் சித்திரவதைகள் முன்னாள் போராளி.\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையிலும், விசாரணை என்ற பெயரில் அழைத் துச் செல்...\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nவிக்கி இப்போதுதான் அ,ஆவன்னா படிக்கிறாராம் -மாவை (காணொளி)\nமுதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் இப்போதுதான் அ,ஆ பேசுகின்றார் நாங்கள் இதனை எப்போதோ பேசிவிட்டோம் என முழக்கமிட்டார் மாவை. அவர் இப்போதுதா...\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇராணுவம் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகளே அப்பாவி மக்களைக் கொன்றது.\nபாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன் ஜெனரல் இக் ரம் உல் ஹக் உயர்மட்ட தூதுக்குழுவுடன் நாளை 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/192488?ref=archive-feed", "date_download": "2019-09-23T02:34:11Z", "digest": "sha1:J3SP67XDTB2BPTDLF457RQCFZLPLPVA7", "length": 7608, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "சுனாமி போன்று எழுந்த பேரலை... தகர்ந்த 3-வது மாடி கட்டிடம்: அலறியடித்து வெளியேறிய மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுனாமி போன்று எழுந்த பேரலை... தகர்ந்த 3-வது மாடி கட்டிடம்: அலறியடித்து வெளியேறிய மக்கள்\nஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள டெனரிஃப் தீவில் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் சுனாமி போன்று கடல் அலைகள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.\nகுறித்த வீடியோவில் கடற்கரையில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் மூன்றாவது மாடி வரை கடல் அலைகள் எழுந்து அச்சத்தை ஏற்படுத்துகிறது. 65 குடியிருப்புகளை கொண்ட அந்த அடுக்குமாடியில் சம்பவத்தின்போது 39 பேர் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து இரண்டு தளங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.\nடெனரிஃப் தீவின் வட பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.\n3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானாலும், ஆபத்து ஏதும் இல்லை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.\nசாண்டா குரூஸ் பகுதியில் இருந்து 52 கி.மீ தொலைவில் அமைந்துள்ள Garichico என்ற இடத்தில் கடல் கொந்தளிப்பால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/132701?ref=archive-feed", "date_download": "2019-09-23T02:44:20Z", "digest": "sha1:R4NGTNYKWTP2RXXTILNTY2JL3Q3BEADB", "length": 12482, "nlines": 149, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் இலங்கை இளைஞருக்கு ஆயுள் தண்டனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் இலங்கை இளைஞருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கையர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபிரித்தானியா Milton Keynes பகுதியில் சுரேன் சிவனந்தன் என்ற இலங்கையரை கொலை செய்த குற்றச்சாட்டில் மற்றொரு இலங்கையர் மற்றும் இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n38 வயதான ஞானசந்திரன் பாலசந்திரன் மற்றும் சட்ட ரீதியான காரணங்களுக்காக பெயர் குறிப்பிடப்படாத 17 வயது இளைஞனுக்குமே இவ்வாறு ஆயுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nLuton Crown நீதிமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஒகஸ்ட் மாதம் 24ஆம் திகதி Luton Crown நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது குறித்த இருவரும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டனர்.\nபாலசந்திரனுக்கு குறைந்தபட்சம் 18 வருட சிறைத்தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன். மற்றைய இளைஞனுக்கு குறைந்த பட்சம் 11 வருட சிறைத்தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக 24 வயதுடைய பிரசாந்த் தேவராசா குற்றவாக தீர்ப்பளிக்கப்பட்டார். ஏதோ நோக்கத்துடன், சுரேன் சிவனந்தனை கடுமையாக தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nகனடாவில் வசித்த இலங்கையரான சுரேன் சிவனந்தன் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி தனது பெண் நண்பியை சந்திப்பதற்காக பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.\nஅதற்கமைய, Milton Keynes பகுதியில் வசித்த பாலச்சந்திரனினால் கைவிடப்பட்ட மனைவியுடன் தங்கியிருந்தார் என கூறப்பட்டது.\nஇதனால் சுரேனை கொலை செய்வதற்கு திட்டமிட்ட பாலசந்திரன் அதற்கு முன்னர் 12 மணி நேரம் அவரை சிறைப்பிடித்து வைத்திருந்ததோடு , Milton Keynes பகுதியில் வைத்து தொடர்ச்சியாக தாக்கி கொலை செய்துள்ளார்.\nஅதற்கு அடுத்த நாளான ஜனவரி மாதம் 21ஆம் திகதி கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் சிவானந்தனின் சடலம் Great Linford பகுதியில் உள்ள கடை தொகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.\nசுரேனின் தலை மற்றும் கழுத்து பகுதியில் கிட்டத்தட்ட 39 காயங்கள் காணப்பட்டுள்ளன. அத்துடன் அவரது உச்சந்தலையில் தீவிர காயம் காணப்பட்டுள்ளதுடன் அவர் கண் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது.\nஅதற்கமைய கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி முதல் முறையாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.\n“சுரேன், தனது பாடசாலை நாட்களிலிருந்து தனக்கு தெரிந்த ஒரு பெண்ணை சந்திக்க பிரித்தானியாவுக்கு பயணித்த ஒரு ஆரோக்கியமான இளைஞர் ஆவார். அவர்கள் சமீபத்தில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு மீண்டும் ஒரு புதிய மற்றும் மகிழ்ச்சியான உறவை ஆரம்பித்தார்கள் என தலைமை பொலிஸ் அதிகாரி Mark Glover தெரிவித்துள்ளார்.\nபாலசந்திரனின் முன்னாள் மனைவியுடன் சுரேன் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கமான உறவு, பாலசந்திரனுக்கு பொறாமையை தூண்டியுள்ளது.\nஅதனால் ஏற்பட்ட கோபத்தில் சுரேனை கடுமையாக தாக்கியுள்ளனர். அதற்கமைய சுரேனின் உடலில் 87 காயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் 36 காயங்கள் தலை மற்றும் கழுத்து பகுதியில் காணப்பட்டுள்ளது.\nதாக்குதல் மேற்கொண்டு குளிரான இடத்தில் அவரை விட்டு சென்றமையினால் அவர் உயிர��ழந்துள்ளார்” என பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2019-09-23T03:25:19Z", "digest": "sha1:BYVFB6XAQWEMMWGCBSMMYZXIB4G4Q5FJ", "length": 11275, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "அணு சக்தித்துறை (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடாக்டர் ஆர்.கே. சின்ஹா, இந்திய அரசு செயலாளர்.\nஇந்திய அணுசக்தித் துறை (Department of Atomic Energy; டி.ஏ.ஈ) என வழங்குவது, இந்தியப் பிரதம மந்திரியின் நேரடி மேற்பார்வையில், மகாராட்டிர மாநிலத்திலுள்ள மும்பை நகரத்தை தலைமை அலுவலகமாகக் கொண்டு செயல்படும் துறையாகும்.[2]\nஇந்தத் துறையானது அணுசக்தி மின்சாரம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட அணுசக்தி தொழில்நுட்பங்களுக்கு பொறுப்பானதாகும்.\nஇந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் என்ற அமைப்பு இத்துறையின் செயல்பாடுகளை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறது. அணுசக்தி ஆணைக்குழு, அணுசக்தி சட்டமுறையியல் வாரியம் ஆகிய நிறுவனங்கள் இந்த அமைப்பின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்றன.\nஇந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் நிறுவனம் மத்திய அரசின் புகழ் பெற்ற அரசு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம், அணுக்கரு அணுசக்தியை மின்சாரம் தயாரிப்பதற்கும், அதன் வழியாக மக்கள் மேம்பாடு அடைவதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல் பட்டு வருகிறது.\nஇந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் நிறுவனம் 1987ஆம் ஆண்டில் துவங்கிய நிறுவனமாகும். இந்நிறுவனம் செயல்படுத்தும் அனைத்து அணுசக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களும் ஐஎஸ்ஓ 14000 தரநிர்ணயம் கொண்ட நிறுவனங்களாகும்.\nகைகா · ஹெச். பி. என். ஐ · கக்ரபார் · கூடங்குளம் · கல்பாக்கம் · கோட்டா · தாராப்பூர் · நரோரா\nபார்க் · சைரஸ் · துருவா · கமினி · இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) · பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம் · கனநீர் வாரியம் · வேறுபடு ஆற்றல் சுழல்முடுக்கி மையம் · கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம்\nஇந்திய அணுசக்திப் பேரவை · அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம்(AERB) · அணு சக்தித்துறை · இந்திய அணுசக்திக் கழகம் · இந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம் · பாவினி · அணு ஆற்றலுக்கு எதிரான மக்கள் போராட்டம்\nசிரிக்கும் புத்தர் · சக்தி நடவடிக்கை\nஇந்திய ஆற்றல் கொள்கை · இந்திய அமெரிக்க உடன்பாடு · மூன்று கட்டத் திட்டம் · விரிவாக்கத் திட்டங்கள்\nஇந்தியாவின் மின்சாரத்துறை · இந்தியாவின் காற்றுத் திறன் துறை · இந்தியாவின் சூரிய ஆற்றல் துறை\nஇந்திய அரசியலமைப்பு · அடிப்படை உரிமைகள் · நீதிப் பேராணைகள் · அடிப்படைக் கடமைகள் ·\nஇந்திய அரசு · பிரதமர் · அமைச்சரவை\nநாடாளுமன்றம் · மக்களவை · மாநிலங்களவை · குடியரசுத் தலைவர் · குடியரசுத் துணைத் தலைவர்\nஉச்ச நீதிமன்றம் · தலைமை நீதிபதி · அரசுத் தலைமை வழக்குரைஞர் · உயர் நீதீமன்றங்கள் · மாவட்ட நீதிமன்றங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/15949-ttd-to-trim-excesses-and-reduce-cost-of-lord-venkateshwara-temple-project-in-amaravati.html", "date_download": "2019-09-23T03:11:09Z", "digest": "sha1:MH34PXZ56ODIJEYJGGV2ANPDOWGHFUWU", "length": 8179, "nlines": 66, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அமராவதியில் பெருமாள் கோயில் நிதியை குறைத்தது தேவஸ்தானம் | TTD to trim excesses and reduce cost of Lord Venkateshwara temple project in Amaravati - The Subeditor Tamil", "raw_content": "\nஅமராவதியில் பெருமாள் கோயில் நிதியை குறைத்தது தேவஸ்தானம்\nBy எஸ். எம். கணபதி\nஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் வெங்கடாஜலபதி கோயில் அமைக்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.150 கோடியில் இருந்து ரூ.36 கோடியாக குறைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.\nதிருப்பதி திருமலை தேவஸ்தான போர்டு சேர்மன் ஒய்.வி.சுப்பாரெட்டி, நிருபர்களிடம் கூறியதாவது:\nஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில், வெங்கடாஜலதி கோயில், பூங்காக்கள், திருமண மண்டபங்கள் போன்றவை அமைக்க, தெலுங்குதேசம் ஆட்சியின் போது திட்டமிடப்பட்டது. இதற்காக சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்த தேவஸ்தானம் போர்டு நிர்வாகம் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. ஆனால், ஜெகன் அரசு பதவியேற்ற பின்பு, அமராவதியில் ஸ்ரீவெங்கடாஜலபதி திவ்ய ஷேத்திரம் என்ற பெயரில் கோயில் மட்டும் கட்ட முடிவெடுக்கப்பட்டது. எனவே, நிதி ஒதுக்கீடு ரூ.150 கோடியில் இருந்து ரூ.36 கோடியாக குறைக்கப்படும்.\nதேவஸ்தானம் போர்டு சார்பில், அமராவதியில் பூங்காக்கள், மண்டபங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படும். தலைநகர் வளர்ச்சிப் பணிகளையும், சுற்றுலா மேம்படுத்தும் பணிகளையும் செய்ய வேண்டிய அவசியம் தேவஸ்தானத்திற்கு கிடையாது. கடந்த கால சந்திரபாபு நாயுடு அரசு அதை செய்தது. நாங்கள் தேவஸ்தான நிதியில் அதையெல்லாம் செய்ய மாட்டோம். ஜெகன் அரசு இதில் உறுதியாக இருக்கிறது.\nஅமமுகவில் வகித்த அதே பதவி: திமுக கொள்கை பரப்பு செயலாளரானார் தங்க. தமிழ்செல்வன்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nநில மாற்ற முறைகேடு வழக்கில் சித்தராமையா, குமாரசாமிக்கு சம்மன்.. ஐகோர்ட்டில் மனு தாக்கல்..\nநாங்குனேரி, விக்கிரவாண்டியில் அக்.21ம் தேதி இடைத்தேர்தல்.. சுனில் அரோரா அறிவிப்பு..\nமகாராஷ்டிரா, அரியானாவில் அக்.21ல் சட்டமன்றத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது\nஎனது அமெரிக்க பயணத்தால் இந்தியா தலைமை நாடாகும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..\nஓட்டல் அறை வாடகை மீதான ஜிஎஸ்டி குறைப்பு.. காபி மீது வரி உயர்வு\nசட்ட மாணவி பலாத்கார வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சர் கைது..\nகார்ப்பரேட் வரிகள் குறைப்பு.. நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு\nதிருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் சேகர்ரெட்டி நுழைந்தது எப்படி\nசாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள்.. நிதின் கட்கரி தகவல்..\nஇந்தியாவில் எல்லாம் சவுக்கியம்.. ஹுஸ்டனில் தமிழில் பேசிய மோடி..டொனால்டு டிரம்ப்ஹவ்டி மோடிகாஷ்மீர்காங்கிரஸ்ப.சிதம்பரம்பிகில்பிகில் இசைவெளியீடுவிஜய்ஏ.ஆர். ரஹ்மான்BigilVijayAR Rahmanஇந்தியாAjithbjpபாஜகசிவகார்த்திகேயன்விஜய்சேதுபதிSuriya\n5 டிரில்லியன் பொருளாதாரம்: நிர்மலாவை விமர்சிக்கும் சுப்பிரமணிய சாமி\nபோதை மீட்பு மையங்கள் அமைக்க ஆந்திர அரசு ரூ.500 கோடி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/19021327/Terror-in-Nellai-Architect-beheaded-and-killed.vpf", "date_download": "2019-09-23T03:20:04Z", "digest": "sha1:EBHEI22EQDJDRMURQJSHYBNNA7STAAI3", "length": 15692, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Terror in Nellai Architect beheaded and killed || நெல்லையில் பயங்கரம்: கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லையில் பயங்கரம்: கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல் + \"||\" + Terror in Nellai Architect beheaded and killed\nநெல்லையில் பயங்கரம்: கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்\nநெல்லையில் நேற்று இரவில் கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\nநெல்லை சந்திப்பு அருகிலுள்ள கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி முத்துமாரி (23). இவர்களுக்கு 3 மாத கைக்குழந்தை உள்ளது.\nநேற்று இரவு கருப்பந்துறை மெயின் ரோட்டில் மணிகண்டன், சக கட்டிட தொழிலாளியான மாரியப்பன் என்ற மதன்(25), நண்பர்கள் கணேசன், சரவணன் ஆகியோருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது இவர்கள் தனித்தனியாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர். இரவு 9.30 மணியளவில் அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிளில் 6 மர்மநபர்கள் வந்தனர்.\nஅந்த கும்பலை சேர்ந்த ஒருவன் திடீரென அரிவாளால் மணிகண்டனை காலில் வெட்டினான். கால் துண்டான நிலையில் அவர் கதறியவாறு ஓடியபோது மற்றொருவன் அவரது கழுத்தில் அரிவாளால் வெட்டினான். இதில் அவரது கழுத்து துண்டான நிலையில் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து துடிதுடித்து சிறிது நேரத்தில் இறந்தார். அந்த கும்பலை சேர்ந்த மற்றொருவன் மாரியப்பனையும் வெட்டினான். அவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் சாலையில் விழுந்தார். மற்ற 2 பேரும் கும்பலிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.\nஇந்த சம்பவத்தை அறிந்த அந்த கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். மணிகண்டன் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். அனைவரும் கருப்பந்துறை மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் நெல்லை துணை போலீஸ் கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் சதீஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று மாரியப்பனை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபின்னர் மணிகண்டன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க போலீசார் சென்றனர். ஆனால் அவரது உடலை மீட்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், பிரச்சினைக்குரிய நபர்கள் இந்த வழியாக வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவர்களுடன் துணை கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தினார். நீண்ட நேரத்துக்கு பின் மணிகண்டன் உடலை மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.\nஆனாலும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை மறியலை கைவிட பொதுமக்கள் மறுத்து விட்டனர். விடிய விடிய போராட்டம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கருப்பந்துறை, விளாகம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர்.\nஇந்த படுகொலை குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சமீபத்தில் இந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற விளாகம் கிராமத்தை சேர்ந்த மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களுக்கும், இக்கிராமத்தினருக்கும் இடையே சிறிது பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருவதாகவும், அந்த விரோதத்தில் மர்ம கும்பல் இந்த படுகொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே சம்பவ இடத்துக்கு போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில்,‘ கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும், விளாகம் பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து விசாரித்து வருகிறோம். கொலையாளிகளை பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் கொலையாளிகளை பிடித்து விடுவோம், என்றார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்ப��்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\n5. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_291.html", "date_download": "2019-09-23T02:42:45Z", "digest": "sha1:3MDVKI66FHCHK3FEJRQMPLS4AZYNFTYQ", "length": 6987, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "கடற்றொழிலாளர்களுக்கு 'திட்டமிட்ட' உதவிகள்: அமீர் அலி - sonakar.com", "raw_content": "\nHome NEWS கடற்றொழிலாளர்களுக்கு 'திட்டமிட்ட' உதவிகள்: அமீர் அலி\nகடற்றொழிலாளர்களுக்கு 'திட்டமிட்ட' உதவிகள்: அமீர் அலி\nவடக்கு கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில் திட்டமிட்டு செயற்படுத்துவோம் என மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல் வளங்கள் அபிவிருத்தி கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வும், விருந்துபசாரமும் பொத்தானை கழுவாமடுவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-\nதற்போது எனக்கு மேலதிகமாக மீன்பிடி நீரியல்வள பிரதியமைச்சும் கிடைத்துள்ளது, கடந்த காலத்தில் பிரதியமைச்சராக இருந்து கொண்டு மக்களுக்க��� செய்த பணிகளைப் போன்று தொடர்ந்தும் இப்பணிகளை செய்ய இருக்கின்றேன்.\nஎதிர்காலத்தில் மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக மட்டக்களப்பு மாவட்டத்திலும், விசேடமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில் நல்ல முறையில் திட்டமிட்டு அவசரமாக செய்ய வேண்டிய விடயங்கள், திட்டமிட்டு செய்ய வேண்டிய விடயங்களை கருத்தில் கொண்டு நாங்கள் செயற்பட இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/aanmegam/rasipalan-today-0", "date_download": "2019-09-23T03:14:47Z", "digest": "sha1:A6BHZACJXOI5DXUOMNO5WNN5AHFY5UWO", "length": 16924, "nlines": 188, "source_domain": "image.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 23.05.2019 | rasipalan today | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.05.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n23-05-2019, வைகாசி 09, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 04.18 வரை பின்பு தேய்���ிறை சஷ்டி. நாள் முழுவதும் உத்திராடம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு பகல் 11.44 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சினையால் மன உளைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சற்று மந்தமாக இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது.\nஇன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 11.44 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வெளி இடங்களில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண சுபமுயற்சிகள் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களால் மனமகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய நவீன பொருட்கள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சனை விலகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் சக ஊ��ியர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மந்த நிலை நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் வேலைபளு சற்று அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த உதவி தடையின்றி கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மன அமைதி ஏற்படும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். ஊழியர்களின் ஒத்துழைப்பால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறையை சமாளிக்க முடியும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 26.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 11.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 26.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 23.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.09.2019\nநெல்லை மாவட்டத்தில் என்.ஐ.ஏ.சோதனை பரபரப்பு...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nமறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள் -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்\n24X7 ‎செய்திகள் 11 hrs\n‘படம் ஓடுவதற்காக தன்னை அறியாமல் பேசியிருக்கிறார்’- கடம்பூர் ராஜூ தாக்கு\n24X7 ‎செய்திகள் 11 hrs\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\n19 வயது பெண்ணை மணந்த 44 வயது ஆண்...10வயது மகன்...அதிர்ச்சி சம்பவம்\nபிக் பாஸ்ஸில் ட்விஸ்ட்...நேரடியாக பைனல் சென்ற யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர்\nபெண் பார்த்துவிட்டு வரும்போது விபத்து-இருவர் உயிரிழப்பு\nஓவியா...ஓவியா என கத்திய ரசிகர்கள்...கடுப்பாகி கண்கலங்கி வெளியேறிய ஜூலி...வைரல் வீடியோ\nஅமலாக்கத்துறை பிடியில் சிம்பன்சியும் தேவாங்கும்\nதிமுக எம்.பி.க்கள் 4 பேரையும்...அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும்...டார்கெட் செய்யும் பாஜக\nஇடைத்தேர்தலில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா...வேண்டாமா...சவால் விட்ட எம்.பி\n\"தமிழை இனி யார் 'காப்பான்'.. சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4322", "date_download": "2019-09-23T03:13:09Z", "digest": "sha1:PEJFWEU63ZYUSLQPGRLZV7WYETAXDJL5", "length": 8508, "nlines": 169, "source_domain": "nellaieruvadi.com", "title": "Tamil Nadu: Rs 20 lakh seized from BJP youth leader who backed demonetisation ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson\n3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-09-23T03:23:14Z", "digest": "sha1:AAZDV3WRBJJCEZBGOWG6RJ523JDOCQLC", "length": 9818, "nlines": 113, "source_domain": "new.ethiri.com", "title": "குண்டுகளுடன் சிலர் சுற்றியவண்ணம் உள்ளனர் – பிடிக்க விரட்டும் உளவுத்துறை | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதிருமதி -சிவவதனி பிரகலாதன் ( canada )\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஆண்டு பலன் - 2019\nஏன் இறைவா பறித்தாய் …\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nகுண்டுகளுடன் சிலர் சுற்றியவண்ணம் உள்ளனர் – பிடிக்க விரட்டும் உளவுத்துறை\nBy நிருபர் காவலன் / In இலங்கை / 23/04/2019\nதொடர் குண்டு வெடிப்புக்களை நடத்திய மோசமான தீவிரவாத உள்ளூர் கும்பல் தற்போது குண்டுகளுடன் சுற்றிய வண்ணம் உள்ளனர் ,இவர்களை கைது செய்யும் வேட்டையில் பாதுகாப்பு பிரிவுகள் தீவிரமாக செயல் பட்ட வண்ணம் உள்ளனர் ,இவர்கள் பாதுகாப்பபாக தங்கி இருந்த வீடுகள் சுற்றிவளைக்க பட்டுள்ளன ,மேலும் சிலதை நெருங்கி விட்டோம் என ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் ,மேலும் உலக உளவள நிறுவனங்கள் உதவிகளுடன் தீவிரவாதம் முற்றாக ஒழிக்க படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் .அத்துடன் வாகனங்களில் குண்டுகளுடன் அலையும் இவர்கள் விரைவில் கைது செய்ய பட்டு விடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது .பாதுகாப்பபு படைகள் இதில் இறக்க கூடும் என அஞ்ச படுகிறது\nகுண்டுகளுடன் சிலர் சுற்றியவண்ணம் உள்ளனர் – பிடிக்க விரட்டும் உளவுத்துறை\nமேலும் செய்திகள் படிக்க :\nஇந்த இருவரை எங்கு கண்டாலும் அறிவிக்குமாறு பொலிசார் மக்களிடம் கோரிக்கை...\nமூன்று வாகனங்கள் மோதி விபத்து- யாழில் துயரம்...\nகோத்தாவை எதிர்த்து போட்டியிடவுள்ள முன்னாள் பெண் நீதியரசர்...\nசஜித்தை வேட்பாளராக்கா விட்டால் அரசியலில் இருக்க மாட்டேன்- அமைச்சர் அதிரடி...\nமோட்டார்சைக்கிள் விபத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்த இளைஞன்...\nசிக்கியது போலி ஆவணங்களை தயாரிக்கும் சிங்கள கும்பல்...\nரணில் ஒரு மோசமான ஊழல்வாதி- மைத்திரி காட்டம்...\nஇலங்கையை ஆட்சிசெய்த அனைவரும் வெட்கப்படவேண்டும்- ஜே.வி.பி....\nபிள்ளையார் கோவிலில் பிக்குதை தகனம் செய்ய துடிக்கும் சிங்களவர்களுக்கு ஆப்பு....\nஈரானிய எண்ணை கப்பல் இப்போது எங்கே \nஅமெரிக்காவுக்கு பெரும் இடி - ரஷிய புதிய ஏவுகணை சோதனை\nஅமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு - மிரளுமா - ஈரான் - வீடியோ\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்\nவிஜய் அண்ணன் தான் எனக்கு ராசி- அட்லீ\n44 வயதில் பாட்டியான கமல் பட நடிகை\nபிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nபோதைப்பழக்கத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள்\nமுகப்பரு - தடுக்கும் வழிமுறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை சாப்பிடுங்க\n40 வயதை கடந்தவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000029511/hello-kitty-dress-up-game_online-game.html", "date_download": "2019-09-23T02:50:21Z", "digest": "sha1:BS5WJCJAOS5V7MLHQS7BJQAK6SJAQDN7", "length": 12660, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஹலோ கிட்டி உடுத்தி விளையாட்டு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை ப��ய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஹலோ கிட்டி உடுத்தி விளையாட்டு\nவிளையாட்டு விளையாட ஹலோ கிட்டி உடுத்தி விளையாட்டு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஹலோ கிட்டி உடுத்தி விளையாட்டு\nஇந்த விளையாட்டில் நீங்கள் கிட்டி என்ற பூனை சந்திக்க வேண்டும். அவர் எப்போதும் poryadnaya பெண் போல உடையணிந்து, ஆனால் அவள் தீவிரமாக தங்கள் உடை மாற்ற வேண்டும், வளர்ந்தார் மற்றும் நீங்கள் அவரது வாழ்க்கையில் ஏதாவது மாற்ற வேண்டும் என்று உணர்ந்தேன். வேண்டும் பொருட்டு அது அனைத்து நன்றாக மாறியது, நாகரீக மற்றும் அழகான, அவள் உதவி கேட்கும். நீங்கள் சுவைக்க அனைத்து பிறகு தான் ஒப்பிட இயலாது. நீங்கள் அவளை அழைத்து தரமான ஸ்டைலான என்று ஏதாவது வேண்டும். நீங்கள் உதவ முடியும் என்றால் கிட்டி, வெறும் அழகாக இருக்கும் . விளையாட்டு விளையாட ஹலோ கிட்டி உடுத்தி விளையாட்டு ஆன்லைன்.\nவிளையாட்டு ஹலோ கிட்டி உடுத்தி விளையாட்டு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஹலோ கிட்டி உடுத்தி விளையாட்டு சேர்க்கப்பட்டது: 30.07.2014\nவிளையாட்டு அளவு: 0.13 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.58 அவுட் 5 (19 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஹலோ கிட்டி உடுத்தி விளையாட்டு போன்ற விளையாட்டுகள்\nஹலோ, கிட்டி - ஆன்லைன் நிறங்களை.\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nபுதிர் கருத்துக்களம் ஹலோ கிட்டி\nஹலோ கிட்டி ஜிக்சா 49 துண்டுகள் புதிர்\nஹலோ கிட்டி ஏபிசி கொண்டாட்டம்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஹலோ கிட்டி: மறைக்க மற்றும் நாட\nRanetki பிடித்த புதிய கிட்டார் வீரர்\nபென் 10 க்வென் ஆடை\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nவிளையாட்டு ஹலோ கிட்டி உடுத்தி விளையாட்டு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹலோ கிட்டி உடுத்தி விளையாட்டு பதித்துள்ளது:\nஹலோ கிட்டி உடுத்தி விளையாட்டு\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹலோ கிட்டி உடுத்தி விளையாட்டு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஹலோ கிட்டி உடுத்தி விளையாட்டு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஹலோ கிட்டி உடுத்தி விளையாட்டு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஹலோ, கிட்டி - ஆன்லைன் நிறங்களை.\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nபுதிர் கருத்துக்களம் ஹலோ கிட்டி\nஹலோ கிட்டி ஜிக்சா 49 துண்டுகள் புதிர்\nஹலோ கிட்டி ஏபிசி கொண்டாட்டம்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஹலோ கிட்டி: மறைக்க மற்றும் நாட\nRanetki பிடித்த புதிய கிட்டார் வீரர்\nபென் 10 க்வென் ஆடை\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16553", "date_download": "2019-09-23T04:02:31Z", "digest": "sha1:HZV7EBSGSI3U4VCZMPSAPTIODQKV7IZF", "length": 8602, "nlines": 115, "source_domain": "www.noolulagam.com", "title": "வேரில்லாத மரங்கள் » Buy tamil book வேரில்லாத மரங்கள் online", "raw_content": "\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nபெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் தெளிவுரை தகப்பன்சாமி (old book rare)\nஅடுப்பிலிருந்த சாம்பாரை தாளித்து, இறக்கி வைத்தாள் வத்சலா.\nஹாலில் மகள் அபியும், கணவன் மாதவனும் சிரிக்கும் சப்தம், கேட்டது. கையை டவலால் துடைத்தபடி வந்தாள்.\n''அப்பா, இந்த ப்ராஜெக்ட இன்னும் ஒரு வாரத்தில முடிச்சாகணும்.''\nஅப்பாவும், மகளும், லேப் - டாப்பில் தலையைக் கவிழ்த்திருந்தனர்.\n''என்ன செய்றீங்க,'' என்று கேட்டாள் வத்சலா.\n''டவுன்லோடு செய்துகிட்டு இருக்கோம்,'' கண்களை எடுக்காமல், பதில் சொன்னான் மாதவன்.\n''ஐயோ அம்மா... நீ வேற, 'தொண தொண'ன்னு. உனக்கு இதைப்பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது. கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா\nமகளின் பதிலில், முகம் வாடிப் போக, ''சரி, சமையல் ரெடியாயிடுச்சு, பசிச்சா சொல்லுங்க. எடுத்து வக்கிறேன்,'' என்றாள் வத்சலா.\n''என்ன வழக்கம் போல சாம்பார், பொரியல் தானே செய்திருக்கப் போற... புதுசா எதுவும் ட்ரை செய்ய மாட்டே.''\nகணவன் கூறியதைக் கேட்டு, மேலும் முகம் சுருங்கிப் போனாள். மெல்ல மகனின், அறை நோக்கி நடந்தாள்.\nஇந்த நூல் வேரில்லாத மரங்கள், சிவசங்கரி அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சிவசங்கரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவெள்ளி என்றால் வெனிஸ் நகரம் தான்\nசில அனுபவங்கள் சில மனிதர்கள்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nமாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 2\nஇளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள் - Ilaignargalukaga Dolstoy Kathiagal\nநைட்டிங்கேலும் ரோஜாவும் - Nightingelum Rojavum\nஞானுபதேசக் கதைகள் மார்க்கண்டேய புராணம் - Maarkkandeya Puraanam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉடல் நலமும் மனவளமும் (old book rare)\nலியோ டால்ஸ்டாய் (நாடகம்) (old book rare)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=243:-3-199&layout=default", "date_download": "2019-09-23T02:42:52Z", "digest": "sha1:VMYMCTAOMDKZPOMZKRTUP7A2OFACIGQK", "length": 3070, "nlines": 86, "source_domain": "www.tamilcircle.net", "title": "சமர் - 3 : 1992", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t உங்களுடன் சமர் பி.இரயாகரன்\t 2847\n2\t வாசகர்களும் நாங்களும் 1 பி.இரயாகரன்\t 2590\n3\t வாசகர்களும் நாங்களும் 2 பி.இரயாகரன்\t 2481\n4\t சோவியத் யூனியன் ஒரு பார்வை. பி.இரயாகரன்\t 3203\n5\t பாராளுமன்றக் கனவுகள் பி.இரயாகரன்\t 2348\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF)", "date_download": "2019-09-23T03:57:26Z", "digest": "sha1:OJOURGEFKSWCTQ6A2RDFPS6ANFRNOGLB", "length": 5616, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடி (காலடி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅளவை முறை பற்றி அறிய அடி (அளவை) கட்டுரையைப் பார்க்க.\nஅடி என்னும் சொல் பல்வேறு வகையான பொருளை உணர்த்தும் வகையில் கையாளப்படுகிறது. அவற்றில் ஒன்று காலின் அடியை உணர்த்தும் காலடி என்னும் சொல்.\nஅனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:17 மணிக்க��த் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/thirunageswaram-travel-guide-attractions-things-do-how-re-003184.html", "date_download": "2019-09-23T02:34:23Z", "digest": "sha1:6PXO3KDL3JW4242NZQBX4G2F37QYJAKD", "length": 23236, "nlines": 221, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்! | Thirunageswaram Travel guide - attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்\nஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n61 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n68 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews தீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nதிருமணம் ஆகாமல் தடை இருக்கிறதா, பொருத்தம் சரி இல்லையா பெண் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லையா இப்படி எல்லாம் பல பிரச்சனைகள் தாண்டி மக்கள் தங்கள் பெண்ணுக்கும், மகனுக்கும் திருமணம் முடித்து வைப்பதற்குள் படாதபாடு பட்டுவிடு கிறார்கள். ஆனால் திருநாகேஸ்வரம் எனும் பகுதியில் இருக்கும் இரு கோவில்களுக��கு சென்று வழிபட்டால் ஓரிரு மாதத்தில் உறுதியாக திருமணம் நடக்குமாம். இங்கு பலர் ராகுவுக்கான தோஷம் கழிக்க வந்து வழிபட்டு செல்கிறார்கள்.\nநம் பாவத்துக்கான சம்பளமாக தோஷங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. இந்த சமயத்தில் ராகு கேது மற்ற பிற தோஷங்களை கழித்தால்தான் திருமணம் உட்பட சுப காரியங்கள் கைக்கூடும் என பலர் இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த கோவில்களுக்கு செல்லும் பயனுள்ள வழிகாட்டியைத் தருகிறோம். முழுமையாக படியுங்கள்.\nதமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் கும்பகோணம் நகரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் ஒன்றான ராகுவுக்கான தலம் இதுவாகும்.\nதிருநாகேஸ்வரம் வளமான வயல்களை கொண்ட ஊராகும். இங்கு, நெல்லும், கரும்பும் சோளமும் முக்கிய விளைபொருள்களாகும். மாந்தோப்புகளும் தென்னந்தோப்புகளும் நிறைந்த ஊர் இது. நீங்கள் கோவிலுக்கு செல்லும்போது இந்த ஊரையும் சுற்றி அமைதியைத் தேடுங்கள்.\nதிருமணத்தை நடத்தி வைக்கும் பெருமாளும் சிவனும்\nதிருநாகேஸ்வரத்தை சுற்றி இரண்டு பெரிய கோவில்கள் உள்ளன. ஒன்று, சிவன் கோவிலான நாகநாத சுவாமி ஆலயம், மற்றொன்று பெருமாள் கோவிலான ஒப்பிலியப்பன் ஆலயம். இந்த இரண்டு கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கி விரைவில் டும் டும் டும் தான்.\nநாகநாதசுவாமி ஆலயத்தில் சிவபெருமான் நாகநாதசுவாமி என்ற பெயரில் தனது தேவியான பார்வதியுடன் வீற்றிருக்கிறார். ராகுவின் சிலை இங்கு மனித உருவத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ராகுவை வந்து வழிபட்டு சென்றால் தோஷங்கள் நீங்கி விடும் என்பது நம்பிக் கை.\nராகு கிரகத்தின் இயக்கத்தினால் ஒவ்வொரு மனிதனின் ஜாதகமும் பாதிக்கப்பட்டு பிரச்சனைகள் உண்டாகலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மனிதனின் பிரச்சனைகளுக்கும் காரணம் ராகு தான் என்று நம்பப்படுகிறது. அதனால் ராகு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள்\nநலம் பெற உதவும் நற்கோவில்\nதினமும் ராகுகாலத்தில் செய்யப்படும்பாலாபிஷேகம் இங்கு மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சியாகும். இக்கோவிலுக்கு வந்து ராகுவுக்கு பரிகார பூசைகள் செய்து நலம் பெறலாம் என்றும் நம���பப்படுகிறது.\nராமநவமியில் கலந்து கொண்டால் கல்யாணராமன் அருள் பெறலாம்\nசுற்றுலாப்பயணிகளும் ஆன்மீக யாத்திரீகர்களும் ஆண்டுதோறும் வருகைபுரியும் ஆலயம் ஒப்பிலியப்பன் ஆலயம் ஆகும். இக்கோவிலில் ராமநவமி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nராமநவமி திருவிழாவின் கடைசி நாளில் கனகாபிஷேகமும் திருக்கல்யாணமும் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெறுகிறார்கள்.\nதிருநாகேஸ்வரத்தை சுற்றியுள்ள நவக்கிரக ஆலயங்கள்\nஒன்பது நவக்கிரக தலங்களில் ஒன்றான திருநாகேஸ்வரத்தை சுற்றிலும் மீதமுள்ள எட்டு நவக்கிரகத்தலங்களும் அமைந்துள்ளன.\nவைத்தீஸ்வரன்கோவில்(செவ்வாய்) ஆகிய ஊர்கள் திருநாகேஸ்வரத்திலிருந்து வெகு அருகாமையிலேயே அமையப்பெற்றிருக்கின்றன.\nரயில் மற்றும் பேருந்து வசதிகள்\nதிருநாகேஸ்வரத்திற்கு அருகாமையில் உள்ள இரயில் நிலையம் கும்பகோணம் இரயில் நிலையமாகும். திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையமாகும். கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் செல்வதற்கு சிறப்பான பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒன்பது நவக்கிரககோவில்களில் திருநாகேஸ்வரம் கோவிலும் ஒன்றாகும். கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருநாகேஸ்வரத்தில் இக்கோவில் உள்ளது. சிவபெருமான் நாகநாதசுவாமி என்னும் பெயருடன் குஜாம்பிகா என்னும் பெயருடன் கூடிய தனது பார்வதிதேவியுடன் இங்கு அருள்பாலிக்கிறார். கூடவே லட்சுமிதேவியும் , சரஸ்வதி தேவியும் இங்கு உறைகின்றனர். அவர்களுக்கும் இங்கு கோவில்கள் உண்டு. நாகக்கன்னி மற்றும் நாகவல்லி என்னும் இரு தேவியருடன் காட்சி அளிக்கும் ராகு பகவானையும் இங்கு தரிசிக்கலாம்.\nபாலபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசயம் நிகழும் திருநாகேஸ்வரம் ராகு கோயில் \nதிருநாகேஸ்வரத்திலிருந்து 1/2 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது ஒப்பிலியப்பன் கோவில். பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் இக்கோவிலும் ஒன்றாகும். பூமாதேவி அவதரித்த தலம் இதுவாகும். இங்கு வழிபடும் முதன்மை கடவுள் மகாவிஷ்ணு ஆவார். மகாவிஷ்ணு இங்கு ஒப்பிலியப்பன் என்னுப் பெயரில் வணங்கப்படுகிறார். அவர் இங்கு தனது தேவியான பூமாதேவியுடன் காட்சி அளிக்கிறார். இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானதாகும்.\nதிருநாகேஸ்வரம் பற்றிய மேலும் விவரங்களுக்கு இதை சொடுக்கவும்\nதிருநாகேஸ்வரம் எப்போது செல்லலாம் என்பது குறித்த தகவல்களுக்கு\nதிருநாகேஸ்வரத்தை அடைவது எப்படி என்பது குறித்த தெளிவான தகவல்களுக்கு\nவாடகை வண்டிகள் குறித்த தகவல்களுக்கு\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nகலைஞர் இல்லாத திருவாரூர் எப்படி இருக்குனு தெரியுமா\nநம்ம திருவண்ணாமலையில இத்தன விசயங்கள் இருக்கா\nதமிழரின் பெருமை சொல்லும் பூம்புகாருக்கு போயிருக்கீங்களா\nபுதையல் நிறைந்த ரகசிய அறை- மர்மம் காக்கும் தியாகராஜர் கோவில்\nகன்னியாகுமரி - கீரிப்பாறை : பைக்கில் பயணிக்கலாம் வாங்க\n12 வருடம் கழித்து நீல நிறமாக மாறிய நீலகிரி\nபுரட்டாசி மாதத்தில் கட்டாயம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தலங்கள்\nபுரட்டாசி பிறப்பில் இங்க மட்டும் போய் பாருங்க..\nவந்தாச்சு சதுர்த்தி: உலகிலேயே பெரிய விநாயகரை தரிக்கலாம் வாங்க\nகுருவின் பார்வை பட்டால் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்.. இந்த ராசிக்கு மட்டும் சிறப்பு\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tasmac-shop-workers-wonder-about-future-255824.html", "date_download": "2019-09-23T03:02:16Z", "digest": "sha1:ME6G5O6IBIYCF4GF4PJWSCK7TU7V22CH", "length": 15784, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "500 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசு: எதிர்காலத்தை நினைத்து கதறும் ஊழியர்கள் | TASMAC shop workers wonder about future - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜார்கண்ட்டில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பசு மாடு கடத்தியதாக கும்பல் தாக்குதல்.. இளைஞர் படுகொலை\nசிறப்புப் பேட்டி: ''கீழடி அகழாய்வு தமிழகத்தின் புத��ய மைல்கல்''-சு.வெங்கடேசன் எம்.பி.\nஎன்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை..முத்துவிழா நிகழ்ச்சியில் ராமதாஸ் உருக்கம்\nசென்னை உட்பட தமிழகம் முழுக்க பரவலாக மழை.. 2 நாட்களுக்கு தொடரும்.. இடி தாக்கி 2 பேர் பலி\nவிபரீத முடிவு எடுக்க வேண்டாம்; பாஜகவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அட்வைஸ்\nதீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்\nTechnology எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n500 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசு: எதிர்காலத்தை நினைத்து கதறும் ஊழியர்கள்\nசென்னை: தமிழக அரசு எந்த 500 டாஸ்மாக் கடைகளை மூடப் போகிறது என்றும், யார் யாருக்கு வேலை பறிபோகப் போகிறது என்றும் கவலையில் உள்ளனர் டாஸ்மாக் ஊழியர்கள்.\nஅதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தேர்தல் நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதன்படி ஆட்சியை தக்கவைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்ற அன்றே 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது, டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தை 2 மணிநேரம் குறைப்பது குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டார் ஜெயலலிதா.\nஇதையடுத்து டாஸ்மாக் கடைகளின் வேலை நேரம் கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து 2 மணிநேரம் குறைக்கப்பட்டது. இந்நிலையில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள் எவை என இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.\nமூடப்படும் கடைகள் எதுவென தெரியாமல் டாஸ்மாக் ஊழியர்கள் குழம்புகிறார்கள். மேலும் தங்கள் வேலை பறிபோய்விடுமே என்ற பயத்தில் உள்ளனர். கடைகளை\nமூடுவதாக கூறிய அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று வே���ை அளிப்பது பற்றி இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லையே என அவர்கள் கலங்குகிறார்கள். டாஸ்மாக் கடைகளை நம்பி பணம் போட்டு பார்கள், சிறு ஹோட்டல்கள் வைத்தவர்களும் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுமே என புலம்புகிறார்கள். 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் அங்கு பணியாற்றும் 3 ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tasmac shops செய்திகள்\nஅக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு\nசென்னை புறநகர்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்\nடாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன\nரூ.230 கோடி ரூபாய் வருவாய் இழப்பு...ஆனால்' - ஆதங்கத்தில் பா.ம.கவினர்\nதொழில்நுட்ப வளர்ச்சி அத்தனையையும் தமிழகம் எப்படி பயன்படுத்துகிறது பாருங்கள்\nஅய்யோ... குடிமக்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி\nதமிழக அரசின் மதுபான கொள்கையில் மாற்றம் கொண்டுவர உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமக்கள் ஆவேசத்தில் சிக்கி பொசுங்கிய டாஸ்மாக் மதுக் கடை.. தாம்பரத்தில்\nமதுபான கடைகளை எப்படி மூடபோறீங்க... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nநெல்லையில் டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டை போட்டு மதுபானங்கள் ஆட்டை\nமூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 'கறார்' உத்தரவு\nடாஸ்மாக் கடையை துவம்சம் செய்த பெண்கள்... மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கும் முயற்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntasmac shops government employees டாஸ்மாக் கடைகள் அரசு டாஸ்மாக் ஊழியர்கள்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-09-23T02:34:29Z", "digest": "sha1:DTJDJ3J5Y5XVK4KFQZ22ZV7WNRYVVXPX", "length": 45099, "nlines": 496, "source_domain": "www.chinabbier.com", "title": "லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்��ுகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர் (Total 24 Products for லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால��� லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர், சீனாவில் இருந்து லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n100W வெளிப்புறமுடியாத தலைமுடியிட்ட போஸ்ட் லைட்ஸ் வெள்ளை பினிஷ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஃப்ளட் லைட் 300 வ 600 வ 5 ஆண்டு உத்தரவாதம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 லெட் ஃப்ளட் லைட் 40W 60W 80W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஐபி 65 லெட் ஃப்ளட் லைட் 40W 50W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபகல்நேர லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் 500 வ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் கேரேஜ் ஃப்ளட் லைட் 500W சமமான 240 வி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 80 வாட் 4000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் வால் ஃப்ளட் லைட் டிம்ம���ிள் 60W 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் டேலைட் ஃப்ளட் லைட்ஸ் 60W 65W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஃப்ளட் லைட் ஃபிக்சர் நக்கிள் மவுண்ட் 60W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W வெளிப்புறமுடியாத தலைமுடியிட்ட போஸ்ட் லைட்ஸ் வெள்ளை பினிஷ்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nBbier இன் 100w வெள்ளை நிற லெட் லேம்ப் போஸ்ட் தலைப்புகள் 130lm / w உடன் 13000 Lumens வழங்குகிறது. இந்த Led Lamppost Head 100w பாரம்பரிய 300w உலோக halide பதிலாக சிறந்தது. எங்கள் வெளிப்புற தலைமுடி விளக்கு போஸ்ட் விளக்குகள் சுற்று துருவத்தில் மற்றும்...\nChina லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர் of with CE\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\nChina Manufacturer of லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\nHigh Quality லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர் China Supplier\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nHigh Quality லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர் China Factory\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nChina Supplier of லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nChina Factory of லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\nலெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர் Made in China\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nProfessional Manufacturer of லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர்\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nLeading Manufacturer of லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர்\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nProfessional Supplier of லெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர்\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 300w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் தொலைநிலை பாதுகாப்பு விளக்கு தேவைகளுக்கு சிறந்த தீர்வாகும். வணிக சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், தெருக்கள், சாலைவழி மற்றும் உயர் வழிமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. போர்ட்டபிள்...\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 50 வ் ஃப்ளட் லைட் 6000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த Led 30w வெள்ள விளக்கு 100W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுவதற்கான சரியானவை. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 20 வ் ஃப்ளட் லைட் , மிகவும் நிலையானது மற்றும்...\nலெட் ஃப்ளட் லைட் 300 வ 600 வ 5 ஆண்டு உத்தரவாதம்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 600w இல் 78,000 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. லெட் ஃப்ளட் லைட் 300w சமம் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nIP65 லெட் ஃப்ளட் லைட் 40W 60W 80W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் 80w லெட் வெள்ளம் 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 60w 300W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுகிறது. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் 40w , உங்களுக்குத் தேவையான...\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் லைட் 50w Ip66 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 65 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான பிலிப்ஸ் லெட் ஃப்ளட் லைட் 70w , உங்களுக்கு...\nஐபி 65 லெட் ஃப்ளட் லைட் 40W 50W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் Led Flood 50w 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 40 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் 50w Ip65 , உங்களுக்கு...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான...\nபகல்நேர லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் 500 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Flood 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் ஹோம் டிப்போ பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு...\nலெட் கேரேஜ் ஃப்ளட் லைட் 500W சமமான 240 வி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Flood Light 500w Equivalent 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் கேரேஜ் வெள்ள விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 80 வாட் 4000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 80w ஃப்ளட் லைட் 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் ஃப்ளட் லைட் 4000 கே , மிகவும் நிலையானது மற்றும்...\nலெட் வால் ஃப்ளட் லைட் டிம்மபிள் 60W 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் வால் ஃப்ளட் லைட் 7200lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் டிம்மபிள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ , உங்களுக்குத்...\nலெட் டேலைட் ஃப்ளட் லைட்ஸ் 60W 65W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் டேலைட் ஃப்ளட் லைட்ஸ் 7200 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட்ஸ் 65 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 65 வ் ஃப்ளட் லைட் , மிகவும் நிலையானது மற்றும்...\nலெட் ஃப்ளட் லைட் ஃபிக்சர் நக்கிள் மவுண்ட் 60W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் ஃபிக்சர் 60w 7200lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஹவுஸ் வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் நக்கிள்...\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர் லெட் லம்ப் போஸ்ட் தலைவர்கள் லெட் லம்ப் போஸ்ட் லைட் லெட் லம்ப் போஸ்ட் பல்புகள் லெட் ஷூப் பாக்ட் லைட் லெட் கார்டன் யார்ட் லைட் 50W லெட் கார்டன் யார்ட் லைட் லெட் டென்னிஸ் கோர்ட் லைட்\nலெட் லம்ப்ஸ்பாஸ்ட் தலைவர் லெட் லம்ப் போஸ்ட் தலைவர்கள் லெட் லம்ப் போஸ்ட் லைட் லெட் லம்ப் போஸ்ட் பல்புகள் லெட் ஷூப் பாக்ட் லைட் லெட் கார்டன் யார்ட் லைட் 50W லெட் கார்டன் யார்ட் லைட் லெட் டென்னிஸ் கோர்ட் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1705531", "date_download": "2019-09-23T03:43:36Z", "digest": "sha1:LJRCS4CL4UUDDOPQ2Q7FY4SI5N4OVDAW", "length": 30432, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "தனியே வா!| Dinamalar", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஇடைத்தேர்தல் : இன்று அதிமுக நேர்காணல்\nதிகாரில் சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சந்திப்பு 2\nகருப்பு பட்டியலில் சேர்க்கப்படுகிறதா பாக்.,\nஒப்பந்தக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு 1\nகீழடி அகழாய்வுக்கு தேசிய அங்கீகாரம்\nசெப்.23: பெட்ரோல் ரூ.76.83; டீசல் ரூ.70.76 2\nஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி 20\nபிரிட்டன் பணிக்கு 'டோபல்' தேவையில்லை\nசவுதி இளவரசர் விமானத்தில் வந்த இம்ரான் கான் 21\nபூவை எடுத்த மோடி: குவியும் பாராட்டு 65\nஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை: வீடியோ வைரல் 235\nஎல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது 19\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் 55\nஇந்தி திணிப்பா: ரஜினி கருத்து 117\nஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை: வீடியோ வைரல் 235\nஇந்தி திணிப்பா: ரஜினி கருத்து 117\nகார்ப்பரேட் வரி குறைப்பு: நிர்மலா சீதாராமன் அதிரடி ... 108\n'சுவாமி, இது எங்களுக்குப் புரியவேயில்லை. இதுவரை நீங்கள் பதினேழு முறை திருக்கோட்டியூருக்குச் சென்று திரும்பி விட்டீர்கள். உங்களிடம் என்ன குறை கண்டார் என்று நம்பிகள் இப்படி முகத்திலடித்தாற் போலத் திருப்பி அனுப்புகிறார்\nராமானுஜரின் சீடர் களுக்கு ஆறவேயில்லை. வித���யாகர்வம் இருக்க வேண்டியதுதான். ஆனால் இப்படியா அதையும் இப்படியொரு மகாபுருஷனிடமா காட்டுவார்கள் அதையும் இப்படியொரு மகாபுருஷனிடமா காட்டுவார்கள் ஒருமுறை இருமுறை என்றால் பரவாயில்லை. பதினேழு முறை ஒருமுறை இருமுறை என்றால் பரவாயில்லை. பதினேழு முறை 'தயவுசெய்து போதும். இனி நீங்கள் திருக்கோட்டியூருக்குச் செல்ல வேண்டாம் சுவாமி 'தயவுசெய்து போதும். இனி நீங்கள் திருக்கோட்டியூருக்குச் செல்ல வேண்டாம் சுவாமி' கண்ணீரோடு விண்ணப்பித்துக் கொண்டார்கள்.'இல்லை. அவரிடம் ரகஸ்யார்த்தம் கேட்க எனக்குத் தகுதி வரவில்லை என்று நினைக்கிறேன். பிழை அவர் மீதில்லை' என்று சொல்லிவிட்டு ராமானுஜர் நகர்ந்து விட்டார். ஆனால் அவருக்கும் அந்த உறுத்தல் இருந்தது. அப்படி என்ன பிழை செய்துவிட்டேன்' கண்ணீரோடு விண்ணப்பித்துக் கொண்டார்கள்.'இல்லை. அவரிடம் ரகஸ்யார்த்தம் கேட்க எனக்குத் தகுதி வரவில்லை என்று நினைக்கிறேன். பிழை அவர் மீதில்லை' என்று சொல்லிவிட்டு ராமானுஜர் நகர்ந்து விட்டார். ஆனால் அவருக்கும் அந்த உறுத்தல் இருந்தது. அப்படி என்ன பிழை செய்துவிட்டேன் ஒவ்வொரு முறை செல்லும் போதும் இன்னொரு சமயம் வரச் சொல்லி விடுகிறார். வந்ததற்கும் சந்தித்ததற்கும் அடையாளமாக ஒருவரி போதனை. அதைத் தவிர வேறில்லை.நான்காவது முறை ராமானுஜர் விடாமல் திருக்கோட்டியூருக்குப் போனபோது 'அகங்கார மமகாரங்களை ஒழிக்க வலுவில்லாவிட்டால் ஆத்மஞானம் இல்லை' என்றார் நம்பி. ஆத்மஞானம் இல்லாது போனால் போகங்களின் மீதான இச்சை போகாது. இச்சை இருந்தால் இறை அன்பு இல்லை. பரம்பொருள் மீது அன்பு குவியாவிட்டால் பற்று நீங்காது. பற்று நீங்காவிட்டால் பரமனுக்கு அர்ப்பணமாக மாட்டோம். அப்படி அர்ப்பணமானால்தான் காமம் விலகும். காமம் விலகினால் வைணவ மனநிலை கைகூடும். அது கூடினால் சத்சங்கம் சேரும். சத்சங்கமே பாகவத சம்பந்தத்துக்குப் படி. பாகவத சம்பந்தமே பகவத் சம்பந்தத்தின் வாயில். அது கிடைத்துவிட்டால் மற்ற சிறு பலன்கள் ஒரு பொருட்டாகாது. சிறு பலன்களில் வெறுப்பு வந்தால், பெரும் பலனாகப் பரமனின் அடிமை ஆவான். அவனையே சரணமடைவான். அப்படிச் சரணாகதியடைந்த ஒருவனே திருமந்திரத்தையும் அதன் பொருளையும் ஏற்கத் தகுதி பெறுவான். அத்தகுதி யாருக்கு வாய்க்கிறதோ, அவருக்கே ரகஸ்யார்த்தம் வாய்க்���ும்.இதை முதல்நாளே மொத்தமாகச் சொல்லியிருந்தால் குருகைப் பிரானின் நோக்கம் அன்றே ராமானுஜருக்கு விளங்கியிருக்கும். அவர் ஒவ்வொரு முறை சென்றபோதும் ஒவ்வொரு வரியாகச் சொல்லி அனுப்பியதுதான் விசித்திரம்.மொத்தமாகச் சேர்த்து யோசித்துப் பார்த்தார் ராமானுஜர். அடடா ஒவ்வொரு முறை செல்லும் போதும் இன்னொரு சமயம் வரச் சொல்லி விடுகிறார். வந்ததற்கும் சந்தித்ததற்கும் அடையாளமாக ஒருவரி போதனை. அதைத் தவிர வேறில்லை.நான்காவது முறை ராமானுஜர் விடாமல் திருக்கோட்டியூருக்குப் போனபோது 'அகங்கார மமகாரங்களை ஒழிக்க வலுவில்லாவிட்டால் ஆத்மஞானம் இல்லை' என்றார் நம்பி. ஆத்மஞானம் இல்லாது போனால் போகங்களின் மீதான இச்சை போகாது. இச்சை இருந்தால் இறை அன்பு இல்லை. பரம்பொருள் மீது அன்பு குவியாவிட்டால் பற்று நீங்காது. பற்று நீங்காவிட்டால் பரமனுக்கு அர்ப்பணமாக மாட்டோம். அப்படி அர்ப்பணமானால்தான் காமம் விலகும். காமம் விலகினால் வைணவ மனநிலை கைகூடும். அது கூடினால் சத்சங்கம் சேரும். சத்சங்கமே பாகவத சம்பந்தத்துக்குப் படி. பாகவத சம்பந்தமே பகவத் சம்பந்தத்தின் வாயில். அது கிடைத்துவிட்டால் மற்ற சிறு பலன்கள் ஒரு பொருட்டாகாது. சிறு பலன்களில் வெறுப்பு வந்தால், பெரும் பலனாகப் பரமனின் அடிமை ஆவான். அவனையே சரணமடைவான். அப்படிச் சரணாகதியடைந்த ஒருவனே திருமந்திரத்தையும் அதன் பொருளையும் ஏற்கத் தகுதி பெறுவான். அத்தகுதி யாருக்கு வாய்க்கிறதோ, அவருக்கே ரகஸ்யார்த்தம் வாய்க்கும்.இதை முதல்நாளே மொத்தமாகச் சொல்லியிருந்தால் குருகைப் பிரானின் நோக்கம் அன்றே ராமானுஜருக்கு விளங்கியிருக்கும். அவர் ஒவ்வொரு முறை சென்றபோதும் ஒவ்வொரு வரியாகச் சொல்லி அனுப்பியதுதான் விசித்திரம்.மொத்தமாகச் சேர்த்து யோசித்துப் பார்த்தார் ராமானுஜர். அடடா சரணாகதியைத்தானே ஆசாரியர் வலியுறுத்துகிறார் சன்னிதியில் நெடுநேரம் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார். 'அரங்கப் பெருமானே சரணாகதியைத் தவிர வேறெதையும் நான் அறியேனே சரணாகதியைத் தவிர வேறெதையும் நான் அறியேனே உற்றோமேயாவோம் உமக்கேநாம் ஆட்செய்வோம் என்றல்லவா ஒப்புக் கொடுத்திருக்கிறேன் உற்றோமேயாவோம் உமக்கேநாம் ஆட்செய்வோம் என்றல்லவா ஒப்புக் கொடுத்திருக்கிறேன்ஆசாரியருக்கு இதை யார் எடுத்துச் சொல்வார்கள்ஆசாரியருக்கு இதை யார் எடுத்துச் சொல்வார்கள் அவரது கருணைக் கண் எப்போது என் மீது திறக்கும் அவரது கருணைக் கண் எப்போது என் மீது திறக்கும்'அன்றைக்குத் திருவரங்கம் கோயிலுக்குத் திருக்கோட்டியூரில் இருந்து நம்பியின் சீடர் ஒருவர் வந்திருந்தார். 'சுவாமிகளே, நீங்கள் ஒவ்வொருமுறையும் நம்பிக்கையுடன் திருக்கோட்டியூருக்கு வருகிறீர்கள். ஆசாரியர் ஒவ்வொருமுறையும் தங்களைத் திருப்பி அனுப்புகிறார். தாங்களும் சளைக்காமல் மீண்டும் வருகிறீர்கள். எங்களுக்கெல்லாம் இது எவ்வளவு சங்கடமாக உள்ளது தெரியுமா'அன்றைக்குத் திருவரங்கம் கோயிலுக்குத் திருக்கோட்டியூரில் இருந்து நம்பியின் சீடர் ஒருவர் வந்திருந்தார். 'சுவாமிகளே, நீங்கள் ஒவ்வொருமுறையும் நம்பிக்கையுடன் திருக்கோட்டியூருக்கு வருகிறீர்கள். ஆசாரியர் ஒவ்வொருமுறையும் தங்களைத் திருப்பி அனுப்புகிறார். தாங்களும் சளைக்காமல் மீண்டும் வருகிறீர்கள். எங்களுக்கெல்லாம் இது எவ்வளவு சங்கடமாக உள்ளது தெரியுமா' என்று கேட்டார் அவர். 'எம்பெருமான் இன்னும் ஆசாரி யருக்கு அனுமதி தரவில்லை போலிருக்கிறது. அவர்மீது பிழை இல்லை ஐயா' என்று கேட்டார் அவர். 'எம்பெருமான் இன்னும் ஆசாரி யருக்கு அனுமதி தரவில்லை போலிருக்கிறது. அவர்மீது பிழை இல்லை ஐயா'உண்மையில் முதல்முறை ராமானுஜர் திருக்கோட்டியூருக்குச் சென்று திரும்பிய உடனேயே குருகைப் பிரானுக்கு அரங்கனின் அனுமதி கிடைத்துவிட்டது.'நம்பி'உண்மையில் முதல்முறை ராமானுஜர் திருக்கோட்டியூருக்குச் சென்று திரும்பிய உடனேயே குருகைப் பிரானுக்கு அரங்கனின் அனுமதி கிடைத்துவிட்டது.'நம்பி ராமானுஜர் தகுதி வாய்ந்த பாத்திரம். நீர் அவருக்கு ரகஸ்யார்த்தங்களை தாராளமாகச் சொல்லிக் கொடுக்கலாம் ராமானுஜர் தகுதி வாய்ந்த பாத்திரம். நீர் அவருக்கு ரகஸ்யார்த்தங்களை தாராளமாகச் சொல்லிக் கொடுக்கலாம்' என்று அவரது உட்செவியில் கேட்ட குரல் அரங்கனுடையதேதான். ஆனாலும் அவர் தயங்கினார். ஏனெனில் காலமாவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் ஆளவந்தார் அவரைத் தனியே அழைத்து ஒரு விஷயம் சொல்லியிருந்தார். 'ரகஸ்யார்த்தங்கள் சக்தி மிக்கவை. யாரையும் பரிசோதித்துப் பாராமல் போதித்துவிடாதே' என்று அவரது உட்செவியில் கேட்ட குரல் அரங்கனுடையதேதான். ஆனாலும் அவர் தயங்கினார். ஏனெனில் காலமாவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் ஆளவந்தார் அவரைத் தனியே அழைத்து ஒரு விஷயம் சொல்லியிருந்தார். 'ரகஸ்யார்த்தங்கள் சக்தி மிக்கவை. யாரையும் பரிசோதித்துப் பாராமல் போதித்துவிடாதே தகுதியற்ற ஒருவருக்கு அவை தப்பித் தவறிக்கூடப் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது தகுதியற்ற ஒருவருக்கு அவை தப்பித் தவறிக்கூடப் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது'ராமானுஜர் முதல் முறை திருக்கோட்டியூருக்கு வந்து சென்ற பிறகு குருகைப் பிரான் ஒரு சமயம் திருவரங்கத்துக்குப் போனார். சன்னிதியில் வைத்துப் பெருமானிடம் இதனை விண்ணப்பித்துக் கொண்டு, 'எம்பெருமானே'ராமானுஜர் முதல் முறை திருக்கோட்டியூருக்கு வந்து சென்ற பிறகு குருகைப் பிரான் ஒரு சமயம் திருவரங்கத்துக்குப் போனார். சன்னிதியில் வைத்துப் பெருமானிடம் இதனை விண்ணப்பித்துக் கொண்டு, 'எம்பெருமானே ராமானுஜர் தகுதி வாய்ந்த பாத்திரம் என்று நீ சொல்கிறாய். ஆனால் பரிசோதித்துப் பாராமல் பாடம் சொல்ல வேண்டாம் என்று என் ஆசாரியர் சொல்லியிருக்கிறார். ஆசாரியர் சொன்னதைத்தான் நான் கேட்க முடியும். நீ கொஞ்சம் பொறுத்துக்கொள்' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். திருக்கோட்டியூர் நம்பியின் ஆசாரிய பக்தி அப்படிப்பட்டது. அரங்கனே உத்தரவு கொடுத்தாலும், ஆசாரியரின் உத்தரவுக்கு அப்புறம்தான் அது. அவருக்கு ஒன்றே ஒன்றுதான் தெரிய வேண்டியிருந்தது. ராமானுஜரின் தீவிரம். ஒப்புக்காக ஒருதரம் வந்து கேட்டுவிட்டுப் போகிற நபராக இருந்துவிட்டால் ராமானுஜர் தகுதி வாய்ந்த பாத்திரம் என்று நீ சொல்கிறாய். ஆனால் பரிசோதித்துப் பாராமல் பாடம் சொல்ல வேண்டாம் என்று என் ஆசாரியர் சொல்லியிருக்கிறார். ஆசாரியர் சொன்னதைத்தான் நான் கேட்க முடியும். நீ கொஞ்சம் பொறுத்துக்கொள்' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். திருக்கோட்டியூர் நம்பியின் ஆசாரிய பக்தி அப்படிப்பட்டது. அரங்கனே உத்தரவு கொடுத்தாலும், ஆசாரியரின் உத்தரவுக்கு அப்புறம்தான் அது. அவருக்கு ஒன்றே ஒன்றுதான் தெரிய வேண்டியிருந்தது. ராமானுஜரின் தீவிரம். ஒப்புக்காக ஒருதரம் வந்து கேட்டுவிட்டுப் போகிற நபராக இருந்துவிட்டால் ஆனால் அவர் அப்படி இல்லை.பதினாறு முறை ஏமாந்து, பதினேழாவது முறையும் ராமானுஜர் திருக்கோட்டியூருக்குச் சென்றபோது நம்பிக்கு ��து விளங்கிவிட்டது. அன்று சரணாகதி நிலையை அடை வதற்கான கடைசிக்கு முந்தைய படியைத் தமது ஒருவரிப் பாடமாக அவர் சொல்லி அனுப்பியபோதே, அடுத்த வருகையில் காரியம் கைகூடிவிடும் என்று தமது மானசீகத்தில் ஆசீர்வதித்துத்தான் அனுப்பியிருந்தார். ராமானுஜருக்கு அது எப்படித் தெரியும் ஆனால் அவர் அப்படி இல்லை.பதினாறு முறை ஏமாந்து, பதினேழாவது முறையும் ராமானுஜர் திருக்கோட்டியூருக்குச் சென்றபோது நம்பிக்கு அது விளங்கிவிட்டது. அன்று சரணாகதி நிலையை அடை வதற்கான கடைசிக்கு முந்தைய படியைத் தமது ஒருவரிப் பாடமாக அவர் சொல்லி அனுப்பியபோதே, அடுத்த வருகையில் காரியம் கைகூடிவிடும் என்று தமது மானசீகத்தில் ஆசீர்வதித்துத்தான் அனுப்பியிருந்தார். ராமானுஜருக்கு அது எப்படித் தெரியும் திருவரங்கம் சென்று திரும்பிய நம்பியின் சீடர், நடந்ததைத் தமது ஆசாரியரிடம் எடுத்துச் சொன்னார். 'சுவாமி, ராமானுஜர் மிகவும் மனம் நொந்திருக்கிறார். தாங்கள் இனியும் அவரைச் சோதிக்க வேண்டாமே திருவரங்கம் சென்று திரும்பிய நம்பியின் சீடர், நடந்ததைத் தமது ஆசாரியரிடம் எடுத்துச் சொன்னார். 'சுவாமி, ராமானுஜர் மிகவும் மனம் நொந்திருக்கிறார். தாங்கள் இனியும் அவரைச் சோதிக்க வேண்டாமே'நம்பி கண்மூடி வெகுநேரம் அமைதியாக இருந்தார். பிறகு கண்களைத் திறந்து புன்னகை செய்தார்.'சரி, வரச் சொல்லுங்கள். ஆனால் பரிவாரங்களுடன் அல்ல. தண்டும் பவித்திரமுமாகத் தனியாகத்தான் வரவேண்டும்'நம்பி கண்மூடி வெகுநேரம் அமைதியாக இருந்தார். பிறகு கண்களைத் திறந்து புன்னகை செய்தார்.'சரி, வரச் சொல்லுங்கள். ஆனால் பரிவாரங்களுடன் அல்ல. தண்டும் பவித்திரமுமாகத் தனியாகத்தான் வரவேண்டும்' தண்டும் பவித்திரமும் மட்டுமே துறவியின் சின்னங்கள். உறங்கும்போதும் உடனிருப்பவை. மற்ற எதனோடும் அவருக்கு உறவு கிடையாது. தவிரவும் ரகஸ்யார்த்தம் என்பது அனைவருக்கும் வினியோகிக்கிற பிரசாதமல்ல. தகுதி முக்கியம். தெய்வானுக்கிரகம் முக்கியம். அது நியமிக்கப்படுவது. பெரும் தவத்துக்குப் பிறகு மட்டுமே சித்திக்கும் வரம்.செய்தி கிடைத்ததும் ராமானுஜர் பரவசக் கூத்தாடினார். 'என்ன தவம் செய்தேன்' தண்டும் பவித்திரமும் மட்டுமே துறவியின் சின்னங்கள். உறங்கும்போதும் உடனிருப்பவை. மற்ற எதனோடும் அவருக்கு உறவு கிடையாது. தவிரவும் ரகஸ்யார்த்தம் என்பது அனைவருக்கும் வினியோகிக்கிற பிரசாதமல்ல. தகுதி முக்கியம். தெய்வானுக்கிரகம் முக்கியம். அது நியமிக்கப்படுவது. பெரும் தவத்துக்குப் பிறகு மட்டுமே சித்திக்கும் வரம்.செய்தி கிடைத்ததும் ராமானுஜர் பரவசக் கூத்தாடினார். 'என்ன தவம் செய்தேன் என்ன தவம் செய்தேன் இப்பிறவியில் இதனைக் காட்டிலும் பெரும்பேறு வேறு சாத்தியமில்லை. நான் புறப்பட்டுவிட்டேன் என்று சொல்லுங்கள்'தகவல் கொண்டு வந்தவரிடம் சொல்லி அனுப்பிவிட்டு ராமானுஜர் பெரிய நம்பியிடம் ஓடினார். விஷயத்தைச் சொல்லி மகிழ்ந்து அவர் பாதம் பணிந்தார்.\n ஆனால் உம்மைத் தனியே வரச் சொல்லியிருக்கிறார் கவனம்.'தலையசைத்து வணங்கி விடைபெற்ற ராமானுஜர் மடத்துக்கு வந்ததும் முதலியாண்டானையும் கூரத்தாழ்வானையும் அழைத்தார்.'புறப்படுங்கள். நாம் இப்போதே திருக்கோட்டியூர் செல்கிறோம் கவனம்.'தலையசைத்து வணங்கி விடைபெற்ற ராமானுஜர் மடத்துக்கு வந்ததும் முதலியாண்டானையும் கூரத்தாழ்வானையும் அழைத்தார்.'புறப்படுங்கள். நாம் இப்போதே திருக்கோட்டியூர் செல்கிறோம்\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணி���்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/05141641/1249526/No-need-for-PAN-you-can-quote-Aadhaar-number-for-filing.vpf", "date_download": "2019-09-23T03:53:45Z", "digest": "sha1:LXXS63RXD22V2AGG62TMP6WEUXRRV4XX", "length": 11844, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: No need for PAN you can quote Aadhaar number for filing IT return", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபான் எண் இல்லாவிட்டால், ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம்\nபான் எண் இல்லாவிட்டால், ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-\nநாட்டின் வரி வருவாய் ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78 சதவீதம் உயர்ந்துள்ளது.\n5 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளோருக்கு வருமான வரி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வருமான வரி வரம்பில் புதிய அறிவிப்புகள் இல்லை. இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வ���ுமான வரிச் சலுகை தொடரும். மின்சார வாகனம் வாங்கினால் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும். கடனில் வாங்கப்படும் மின்சார வாகனத்துக்கு வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும். மின்சார வாகனங்களின் தலைசிறந்த உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nநாட்டில் உள்ள 99.3% நிறுவனங்கள் 25% வரி வரம்புக்குள் வருகின்றன. குறைந்த விலை வீடுகளுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1.50 லட்சம் வரி விலக்கு அளிக்கப்படும். 15 ஆண்டுகள் வீட்டுக்கடனுக்கு ரூ.7 லட்சம் வரை மிச்சமாகும். குறைந்த விலை வீடுகள் வாங்குவோருக்கான வரிச்சலுகை ரூ.3.5 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.\nபான் எண் இல்லாவிட்டால், ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம். வருமான வரி விசாரணைக்கு நேரில் ஆஜராகத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாக வருமான வரி விசாரணைக்கு பதிலளிக்கலாம்.\nஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கிலிருந்து எடுத்தால் 2 சதவீதம் வரி செலுத்த வேண்டும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் கிடையாது. ரூ.2 முதல் ரூ.5 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 3 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.\nஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற கொள்கை ஜிஎஸ்டியால் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி நடைமுறையை மேலும் எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.5 கோடிக்கு கீழ் உள்ள நிறுவனங்கள் மாதா மாதம் ஜிஎஸ்டி தாக்கல் செய்ய அவசியம் இல்லை.\nராணுவ தளவாட இறக்குமதிக்கு சுங்கவரி கிடையாது. புத்தகங்களுக்கு 5 விழுக்காடு இறக்குவரி வரி விதிக்கப்படும்.\nமத்திய பட்ஜெட் 2019 | பாராளுமன்றம் | மத்திய பட்ஜெட் | நிர்மலா சீதாராமன் | ஆதார் அட்டை | பான் அட்டை\nமத்திய பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஅலங்கார வார்த்தைகள், அறிவிப்புகள் நிறைந்த அணிவகுப்பு பட்ஜெட் - முக ஸ்டாலின்\nசெஸ் வரி உயர்வுக்கு பின்னர் பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடு உயர்வு\nநாடு வளர்ச்சிபெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி\nபட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ. 3,18,931.22 கோடி ஒதுக்கீடு\nமக்களுக்கும் முன்னேற்றத்துக்கும் தோழமையான பட்ஜெட் - பிரதமர் மோடி புகழாரம்\nமேல���ம் மத்திய பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள்\nவிடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்\nகருணாநிதி குடும்பத்தின் அடிமை இயக்கம் தி.மு.க.: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக-சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி\nதேர்தல் களத்தில் இருந்து பின் வாங்கும் மக்கள் நீதி மய்யம்\nவெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் - சசிதரூர் கருத்து\nகடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் 3.81 லட்சம் பேருக்கு வேலை - மத்திய பட்ஜெட்டில் தகவல்\nபட்ஜெட்டில் அறிவிப்பு - உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலம் ஆகிறது மாமல்லபுரம்\nஏழை-எளிய மக்களுக்கு கசப்பு, பெரு நிறுவனங்களுக்கு இனிப்பு: பட்ஜெட் குறித்து ஸ்டாலின் கருத்து\nஒரே நாடு ஒரே மின் தொகுப்பு திட்டம் - மலிவு விலையில் மாநிலங்களுக்கு மின்சாரம் கிடைக்கும்\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/220733-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-09-23T03:42:48Z", "digest": "sha1:ZH7H2SJVE7BYSGG7OSPFXD3G2GDBBRAD", "length": 23450, "nlines": 299, "source_domain": "yarl.com", "title": "மாவீரன் பண்டார வானியன் நினைவில் - வ.ஐ.ச.ஜெயபாலன் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nமாவீரன் பண்டார வானியன் நினைவில் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nமாவீரன் பண்டார வானியன் நினைவில் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nபோராட்டத்துக்குக் கட்டியங்கூறி பண்டார வன்னியன் நினைவில் அரை நூற்றாண்டுகளின் முன்னம் 1968ல் எழுதபட்ட எனது முதல் கவிதை மொழி பெயர்புடன் .\nமணற் கரையில் இரு மருங்கும்\nஎழில் மிகுந்த சிறு பெண்கள்\nபடை நடந்த அடிச் சுவடு\nதரை மீது அதே மருது\nஅந்த வளைவுக்கு அப்பால்அதே மறைப்பில்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nகனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்\nஇன்றைய செய்திகள் ஒர��� பார்வையில் 23.09.2019\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nநான் இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும்.. நாங்கள் இங்கே எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அந்த பெண் அல்லது அவரைப்போல இன்னும் பலர் எவ்வளவு உடல் உளதாக்கங்களை அனுபவிப்பார்களோ தெரியாது .. சூழவுள்ளோர் அனுசரணையாக இல்லாவிட்டால் எந்தவித முடிவுகளை எடுப்பார்கள் எனவும் தெரியாது..ஏனெனில் நடந்த சம்பவத்தையே மாற்றி கதைக்கும் பலர்எங்களில் இன்னமும் இருக்கிறார்கள்.. இந்த மாதிரி செயல்களை தடுக்க வழி செய்யாவிடில் இந்த செய்தியும் பத்தோடு பதினென்றாகவே முடியும் ..\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nதவறு யாருடையது என்று இறந்தவர் வந்து கூறப்போவதில்லை.. இந்த செய்தியை பார்த்த பின்பு கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், அவர் செய்தது சரிதான் என கூறினாலும் கூறும் சமூகம் இது.. கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராயின் அவரது உறவினர்கள் நண்பர்கள், அவரை திருத்த வழி செய்தார்களா இப்பொழுது இறந்த பெண்ணை, மரியாதை இல்லாமல் தூற்றி என்ன பிரயோசனம்\nகனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்\nகனடாவின் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டு மாணவர்களை அதிகம் விரும்புகின்றன எனவும் அதற்கு கனடிய அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்குகிறது என்றும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். கனடாவிற்குப் படையெடுக்கும் சர்வதேச மாணவர்கள் இதுவரையில் கனடா அனுமதிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும் பங்கானவர்கள் சீனா, இந்தியாவிலிருந்தே வருகின்றார்கள். பண வசதிகளும் ஏற்கெனவே இங்கு வதிகின்ற புலம்பெயர் சமூகங்களும் (Diaspora) இதற்கு ஒரு காரணம். இப்படி வருபவர்கள் சில குறிப்பிட்ட பெரு நகரங்களின் ஸ்தாபனங்களில் கல்வி கற்பதும், அந்நகரங்களில் வாழ்வதும் இதர நகரங்களின் பொருளாதார, அரசியல் சமநிலைகளைப் பாதிக்கின்றனவென்பது கொள்கைவகுப்பாளரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அட்லாண்டிக் மாகாணங்கள் எனப்படும் நோவா ஸ்கோஷியா, நியூ பிறவுண்விக், பிறின்ஸ் எட்வார்ட் ஐலண்ட் என்பவற்றின் குடிசனத் தொகை குறைவாக இருப்பதும் அங்குள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போதாமையும் அவற்றின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகின��றன. குடிசனக் குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படும்போது அம்மாகாணங்களுக்கு மத்திய அரசு தன் வருடாந்த கொடுப்பனவை (transfer payments) அதிகரிக்க வேண்டும். (பணக்கார மாகாணங்களிலிருந்து பெறப்படும் வரிப்பணத்தை ஏழை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பது கனடாவின் வழமை) கனடா தற்போது திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் பின்னால் பல நோக்கங்களிருக்கிறது என முற்பகுதியில் பார்த்தோம். அதில் முக்கியமானது எதிர்காலத்தில் அதிகளவு துறை சார் வல்லுனர்களினதும் (professionals), தொழில் வல்லுனர்களினதும் (skilled workers) தேவை இருக்கப்போகிறது. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இவர்களை ‘உற்பத்தியாக்க வேண்டும்’. ஆனால் உள்நாட்டு மாணவர்கள் மேற்படிப்பை முடிப்பது குறைவாகி வருகிறது. எனவே வெளிநாட்டு மாணவர்களை எடுத்து அவர்கள் பட்டம் பெற்றதும் இங்கேயே அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது என்பது முதலாவது திட்டம். இரண்டாவதாக, வறுமைப்பட்ட மாகாணங்களுக்கு புதிய குடிவரவாளர்களோ, வெளிநாட்டு மாணவர்களோ செல்வதில்லை என்றொரு குறைபாடுண்டு. இதை நிவர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களையும், புதிய குடிவரவாளர்களையும் இம் மாகாணங்களுக்கு அனுப்புவது. மத்திய அரசின் மூன்றாவது திட்டம், தனியே இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மட்டும் மாணவர்களை எடுக்காமல் உலகின் இதர நாடுகளிலுமிருந்தும் மாணவர்களை எடுப்பதன் மூலம் நாட்டின் எதிர்காலக் குடிமக்களாக அவர்கள் மாறும்போது உண்மையான பல்கலாச்சார நடாகக் கனடா பரிணமிக்கும் என்பது. மேற்சொன்ன திட்டங்களுக்கமைய, கனடா தனது ஆட் சேர்ப்பு முயற்சிகளை மெக்சிக்கோ, கொலம்பியா, பிறேசில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, மொரோக்கோ, துருக்கி, பிரான்ஸ், யூக்கிறெயின் ஆகிய நாடுகளுக்கு விஸ்தரிக்க ஏற்பாடு செய்து வருகின்றது. இதற்கான செலவீனமாக 2019 இன் வரவு செலவுத் திட்டத்தில் $147.9 மில்லியன் டாலர்களை அடுத்த ஐந்து வருடங்களுக்கும், தொடர்ந்து வருடா வருடம் $8 மில்லியன்களையும் ஒதுக்கியுள்ளது. கனடாவின் மாகாணங்கள், பிரதேசங்கள், அமைப்புகள், கல்வி ஸ்தாபனங்கள் ஆகியன இத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆலோசனைகளை வழங்கும். “எங்கள் சர்வதேச மாணவர்களைப் பயிற்றுவிக்கும் திட்டத்தின் மூலம் அவர்கள் கனடாவில் குடியேறுவதன் மூலம் எமது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவார்கள் அல்லது தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் சென்று எங்கள் தொழில்நுட்பம், கனடிய விழுமியங்கள் போன்றவற்றைப் பரப்புவதற்குத் தூதுவர்களாகச் செயற்படுவார்கள்” எனக் கனடிய சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜிம் கார் தெரிவித்தார். சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் முயற்சிகளுக்குப் பல நாடுகளும் முண்டியடித்துக்கொண்டு போட்டி போடுகின்றன. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, நியூ சீலந்து, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, மலேசியா போன்றவை இவற்றில் சில. சில நாடுகள் வெளிநாட்டு மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களையும், இலவச போதனைகளையும் அளிக்கிறார்கள். சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதன் மூலம் தற்போதுள்ள துறைசார் பணிகளுக்கு இருக்கும் ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம் என்பது கொள்கை வகுப்பாளரின் கருத்து. புதிய பொருளாதாரம் புதிய கல்வியை அடிப்படையாகக் கொண்ட விற்பன்னர்களைத் தேடி நிற்கின்றது. கனடாவின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சி அதன் குடிவரவிலேயே தங்கியுள்ளது எனக் கனடிய குடிவரவு அமைச்சர் கூறினார். இப்பின்னணியில் பார்க்கும்போது, 2018 இல் 53,700 சர்வதேச மானவர்கள் கனடாவின் புதிய குடிமக்களாக வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படும் விடயமல்ல. 2022 இற்கான 475,000 சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் கனடிய திட்டம் 2019 இலேயே 494,000 த்தைத் தாண்டிவிட்டது. இருப்பினும் மேலதிக சர்வதேச மாணவர்களைக் கனடா எதிர்பார்க்கிறது. http://marumoli.com/கனடாவெளிநாட்டு-மாணவர்க-2/செய்திகள்/news/canada-கனடா/\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nBy பிரபா சிதம்பரநாதன் · Posted 1 hour ago\nநீங்கள் இந்த வீடியோவை இணைத்தது எதற்காக\nமாவீரன் பண்டார வானியன் நினைவில் - வ.ஐ.ச.ஜெயபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/work-intensive-looking-submerged-woman-ohanakkal", "date_download": "2019-09-23T02:42:45Z", "digest": "sha1:WFAPBRYBQO6SONHUXYNQCSFWRSKDRLCD", "length": 9763, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஒகேனக்கல்லில் தடையை மீறி பரிசல்... நீரில் மூழ்கிய பெண்ணை தேடும் பணி தீவிரம்! | Work intensive looking for a submerged woman in ohanakkal | nakkheeran", "raw_content": "\nஒகேனக்கல்லில் தடையை மீறி பரிசல்... நீரில் மூழ்கிய பெண்ணை தேடும் பணி தீவிரம்\nஒகேனக்கல்லில் தடையை மீறி பரிசல் சவாரி ச��ய்ததில் பெண் ஒருவர் நீரில் முழ்கி மாயமாகியுள்ளார். நீரில் மூழ்கியவரை தேடும் பணி நடைபெற்றுவருகிறது.\nகர்நாடகாவிலிருந்து காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லையான ஒகேனக்கல்லில் பரிசல் சவாரிக்கும், அருவில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி மனோகரன் என்பவர் இயக்கிய பரிசலில் பயணித்த புதுச்சேரியை சேர்ந்த அனந்தலட்சுமி என்ற பெண் முசல்மடுவு பகுதியில் சுழலில் சிக்கி பரிசல் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கினார். தற்போது அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுலா படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு-22பேரை தேடும் பணி தீவிரம்\nநடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன மற்றொரு மீனவர் சடலம் கரை ஒதுங்கியது\nநடுக்கடலில் படகு கவிழ்ந்த சம்பவம் - 6 மீனவர்கள் உயிருடன் மீட்பு; 3 மீனவர்களின் சடலங்கள் மீட்பு..\nநடுக்கடலில் படகு கவிழ்ந்த சம்பவம் - 2 மீனவர்கள் மீட்பு;8 மீனவர்களை தேடும் பணி தீவிரம்\nகரும்பு நிலுவை தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்\nபெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற கேபிள் டிவி ஆப்ரேட்டர்.\nபிக்பாஸில் திடீர் திருப்பம்... மீண்டும் வெளியேறினார் சேரன்\nஅசாத்திய குரலால் அதிசயிக்கவைத்த மாற்றுத்திறனாளி இளைஞர்...\nநெல்லை மாவட்டத்தில் என்.ஐ.ஏ.சோதனை பரபரப்பு...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nமறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள் -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்\n24X7 ‎செய்திகள் 11 hrs\n‘படம் ஓடுவதற்காக தன்னை அறியாமல் பேசியிருக்கிறார்’- கடம்பூர் ராஜூ தாக்கு\n24X7 ‎செய்திகள் 11 hrs\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\n19 வயது பெண்ணை மணந்த 44 வயது ஆண்...10வயது மகன்...அதிர்ச்சி சம்பவம்\nபெண் பார்த்துவிட்டு வரும்போது விபத்து-இருவர் உயிரிழப்பு\nபிக் பாஸ்ஸில் ட்விஸ்ட்...நேரடியாக பைனல் சென்ற யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nஅமலாக்கத்துறை பிடியில் சிம்பன்சியும் தேவாங்கும்\nதிமுக எம்.பி.க்கள் 4 பேரையும்...அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும்...டார்கெட் செய்யும் பாஜக\nஇடைத்தேர்தலில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா...வேண்டாமா...சவால் விட்ட எம்.பி\n\"தமிழை இனி யார் 'காப்பான்'.. சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vreten10.se/foto/piwigo/index.php?/category/150&lang=ta_IN", "date_download": "2019-09-23T04:07:51Z", "digest": "sha1:UMTUQLRSJA7TYTFQ472NIC4PNZ2JFLGW", "length": 4481, "nlines": 112, "source_domain": "vreten10.se", "title": "Fordon / Målade fordon | Vreten10:s bilder", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/01/blog-post_12.html", "date_download": "2019-09-23T02:51:39Z", "digest": "sha1:NI423D7IQIFTJ2XDQRO43IEDTCLLAEIT", "length": 30654, "nlines": 462, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அலெக்ஸ் பாண்டியன்", "raw_content": "\nசில சப்பைக் கதைகளைக் குப்பையாய் எடுத்து எப்படியாவது ஒப்பேற்றிவிடலாம் என்று யோசிக்கின்ற இயக்குனர்களுக்கு ஹீரோவின் மாஸ், ஹீரோயினின் கவர்ச்சி, ஹிட் ஆன பாடல்கள், நகைச்சுவை நடிகரின் விளாசல் form ஆகியன துணை இருக்கும்.\nஇயக்குனர் சுராஜின் முன்னைய திரைப்படங்கள் அவரது 'பெருமை' சொல்லக் கூடியவை, மூவேந்தர், தலைநகரம், மருதமலை, படிக்காதவன் & மாப்பிள்ளை.\nஇந்தப் படங்கள் எல்லாம் 'எப்படி; என்று நம்ம எல்லோருக்குமே தெரியும்.. ஆனாலும் கலக்கல் காமெடி இந்தப் படங்களில் எல்லாம் இருந்தது.\nஅலெக்ஸ் பாண்டியனில் கார்த்தி - வழமையான கார்த்தி. தாடி, சண்டை, காமெடி.\nஎன்ன இதிலே கையில் ஒரு tattoo அடித்திருப்பதாலோ என்னவோ எந்த ஒரு வில்லன் அடியாட்களும் இவரை சும்மா அசைத்துக்கூடப் பார்க்க முடியாமல் இருக்கிறது.\nஹீரோவை விட உயரமான அனுஷ்கா கவர்ச்சி காட்ட முயல்கிறார். ஆனால் கிழவியாகத் தெரிகிறார்.\nஒரு பாட்டும் மனசில் நிற்கவில்லை; தேவி ஸ்ரீ பிரசாத் வழமை போலவே போட்டுக் குத்தி எடுத்ததை தாறுமாறாகக் குலுக்கி ஆடி ஒரு வழி பண்ணுகிறார்கள்.\nசந்தானம் தான் படத்தின் ஹீரோ. படத்தைத் தனியாளாக நின்று எல்லாப் பக்கமும் அடி வாங்கி (அண்மைக்காலமாக மகேந்திரசிங் தோனி இந்திய அணிக்காக ஒருநாள் இனிங்க்ஸ் ஆடுவது போல) , குதம் இரண்டு, மூன்று தரம் கிழிந்தும் கூட கொஞ்சம் ரெட்டை அர்த்தம், நிறைய கலக்கல் பதிலடிகள், கலாய்த்தல்கள் சகிதம் முடிந்தவரை முயன்றிருக்கிறார்.\nசண்டையும் கொஞ்சம் போட்டிருந்தால் அவர் தான் படத்தின் ஹீரோ.\nA4 காகிதத் தாள் ஒன்றை எடுத்து எட்டாய்க் குறுக்கு வாட்டாய் மடித்துக் கிழித்து வரும் ஒரு கீலத்தில் எழுதக் கூடிய கதை.\nபடத்தின் இசை வெளியீடு, ட்ரெய்லர் இவற்றுக்கு மினக்கெட்ட அளவுக்குக் கொஞ்சம் கதையை மெருகேற்ற முனைந்திருக்கலாம் என்று சலிக்க வைக்கிற சப்பைக் கதை.\nவிசு, சுமன், பிதாமகன் மகாதேவன், போதாக்குறைக்கு ஹிந்தி மிலிந்த் சோமன்.... அவ்வ்வ்வவ்\nஇத்தனை பேர் இருந்தும் அசைக்க முடியாத ஆளாக ஹீரோ அலெக்ஸ் பாண்டியன்.\nபேரை மட்டும் ரஜினியிடம் இருந்து சுட்டால் போதுமா\nகதையும் ஒழுங்கான திரைக்கதையும் வேண்டாம்\nபெயர்களின் எழுத்தோட்டம் ஆரம்பிப்பதே மகா நீளமான ஒரு ரயில் சண்டைக் காட்சியுடன்.... எப்படா அடிச்சு முடிப்பாங்க என்று இருக்க, முதல் பாதி முழுக்க சந்தானத்தின் மூன்று 'கும்' சகோதரிகளுடன் கார்த்தி அடிக்கும் இரட்டை அர்த்த, நெளிய வைக்கும் லூட்டிகளுடன்...\nஅட கதையின் மெயின் டிரக்குக்கு வரச் சொன்னால் இன்னொரு கொட்டாவி விட வைக்கும் வாகன சண்டை..\nசுமோக்கள், பஜெரோக்கள், லான்ட் ரோவர்களைஎல்லாம் துவைத்து எடுக்கிறது சந்தானம் வாங்கிய புதிய டப்பா வான். (இதுக்குப் பிறகு நான் ஐந்தாண்டுகளாக வைத்திருக்கும் என் வானைப் பார்க்க பெருமையா இருக்கு. யாராவது ஒரு அமைச்சர் பட்டாளத்துடன் துணிந்து என் வாகனத்தில் இருந்து மோதலாம் போல)\nலொஜிக் கொஞ்சம் மீறி எடுத்த படங்கள் பார்த்திருக்கிறேன், லொஜிக்கே இல்லாத படங்கள் கூட பார்த்திருக்கிறேன்.\nஆனால் இப்படியொரு மஜிக் படத்தைப் பார்த்ததே இல்லை மக்கள்ஸ்...\nஇதுக்கு மேல சொன்னா அழுதுருவேன்.\nஒன்றே ஒன்று சொல்லிட்டு முடிச்சிடலாம்...\nஎன்னுடைய இந்த சின்ன வயசுக்குள்ள, எழுபத்தைந்து வருட சினிமாக்களில் லட்சம் தடவை பார்த்த மகா உன்னதக் காட்சியை மீண்டும் இயக்குனர் சுராஜின் புண்ணியத்தால் பார்க்கக் கிடைத்தது...\nநீண்ட நேரம் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்ட ஹீரோவை வில்லன்கள் விளையாட வெளியே எடுத்தால் கண்ணை திறந்து பார்ப்பாராம்; அடியாட்கள் அவரைத் தொடர்ந்து தாக்கக் கஷ்டப்படும் ஹீரோயின் \"ஆம்பிளையா இருந்தா அவிழ்த்து விடுங்கடா அவரை\" என்கிறார்.\nஅதுக்குப் பிறகு தான் என்ன நடக்கும் என்று வில்லன்களுக்கும் தெரியும்... எங்களுக்கு சூனியம்.\nஇந்த ட்ரிகரைக் கொஞ்சம் இறுக்கி அழுத்தியிருக்கக் கூடாதா ராசா\nஇதுக்குள்ள மனோபாலாவை வச்சு 'வேட்டைக்காரனுக்கு' நக்கல் வேறு... தேவை தான்.\nகார்த்தி இப்படியே இன்னொரு படம் நடித்தா தொடர்ந்து ப்ரூவுக்கு விளம்பரங்களும், \"என்னா மாமா சௌக்கியமா\" என்று அண்ணாவின் பட விழாக்களுக்கு விளம்பரங்களும் செய்துகொண்டு ஜாலியாத் திரியலாம்...\nபடம் முடிஞ்சுது எழும்பி ஓடிடலாம்னு பார்த்தா கொடுமை 'Bad boy' என்று ஒரு வணக்கம் பாட்டு வேறு.\nஅய்ய்ய்ய்யய்ய்ய்ய்யய்ய்யொ (சந்தானம் ஸ்டைலில்) சத்தியமா முடியலடா சாமி....\nஅலெக்ஸ் பாண்டியன் - அலுப்பு + அறுவை\nபி.கு - திரையரங்குகளில் எவ்வளவு தான் படத்துக்கு முன்பும், இடைவேளையின்போதும் புகைப்பிடித்தலுக்கு எதிராக மனதில் பதிகிற மாதிரி விளம்பரம் போட்டாலும், இடைவேளையின்போது கதவைத் திறந்தால் மூச்சே முட்டுகிற மாதிரி புகை மண்டலம்.\nநண்டு, சுண்டான் எல்லாம் கையிலும் வாயிலும் எரியும் துண்டுகளோடு.\nஉங்களையெல்லாம் அலெக்ஸ் பாண்டியனை ஆறேழு தடவை புகைச்சுக்கொண்டே படம் பாருங்கடா என்று வதைச்சு எடுக்கவேண்டும்.\nat 1/12/2013 09:23:00 AM Labels: cinema, movie, review, அலெக்ஸ் பாண்டியன், கார்த்தி, சினிமா, திரைப்படம், படம், விமர்சனம்\nநாமா ஆளு தம்பியின் படன் என்று பார்க்கலாம் என்றிருந்தேன். வச்சிட்டாரு இவரு ஆப்பு\nசாரி பாஸ், காப்பாத்திவிட்டீங்க என்று சொல்ல வந்தன்\nதலைவா உங்க பதிவை தமிழ் சி.என்.என்ல சுட்டுப்போட்டிருக்கிறார்கள். படித்ததும் யார் எழுதிய பதிவு என்று கூகுளில் தேடி வந்திருக்கிறேன் பதிவு அட்டகாசம். படம் பார்ப்பதிலும் விமர்சனம் அருமையாக இருக்கிறது.\n//லொஜிக் கொஞ்சம் மீறி எடுத்த படங்கள் பார்த்திருக்கிறேன், லொஜிக்கே இல்லாத படங்கள் கூட பார்த்திருக்கிறேன்.\nஆனால் இப்படியொரு மஜிக் படத்தைப் பார்த்ததே இல்லை மக்கள்ஸ்…//\nஇந்த ட்ரிகரைக் கொஞ்சம் இறுக்கி அழுத்தியிருக்கக் கூடாதா ராசா\n//லொஜிக் கொஞ்சம் மீறி எடுத்த படங்கள் பார்த்திருக்கிறேன், லொஜிக்கே இல்லாத படங்கள் கூட பார்த்திருக்கிறேன்.\nஆனால் இப்படியொரு மஜிக் படத்தைப் பார்த்ததே இல்லை//\nபஜீரோக்கள், ஜீப்புகளுக்குப் பதில் சைக்கிள் அல்லது மோட்டர் பைக் வச்சுக்கலாம்,\nஅனுஷ்காக்கு பதில் குண்டு பாலு அப்பிடி யாரும் க���ழந்தை நட்சத்திரத்தைப் போட்டிருக்கலாம்.\nவில்லனுக்கு சிறுத்தையில வரும் \"வண்டி எடுங்கடாஆஆஆ\" ரக வில்லனைப் போட்டிருக்கலாம்.\nபடம் புல் காமடியா இருந்திருக்கும்,\nஇவங்க ஆக்‌ஷன் எண்டு எடுக்கப் போயி மஜிக் படமாப் போயிரிச்சு =P\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவிஸ்வரூபம்... விளக்கங்கள், வினாக்கள் & விளங்காதவை\nமப்பிள், 'மப்'பில் & மப்பில்\nவிடைபெறும் தலைவனும், எதிர்கால நம்பிக்கையும் - இலங்...\nஆசிய ஒபாமாவா அமெரிக்க மகிந்தவா\nதமிழ் சாம்பியன்களும், 96 சாம்பியன்களும்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nமஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்\nமுதல் நாள் - விஸ்வரூபம் - பிள்ளையார் இறந்திட்டாரா\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\nகட்டார் உலகக்கிண்ணம் லோகோ அறிமுகம்\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nசோகத்தை மறைத்து கீதம் இசைக்கும் \"வானம்பாடி\"\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-09-23T02:36:21Z", "digest": "sha1:3VAYWJFZGLUZ7MRK66QGMED54YRTB6AC", "length": 9620, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கவர்னர்", "raw_content": "\nபார்வையற்ற ஏழை சிறுவனுக்கு வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர் டி இமான்\nபடுக்கையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை போலீசில் புகார்\nஅமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி\n26 பேரை பலி கொண்ட கோர விபத்து\nகாண்டம் விற்பனை சரிவு - அரசு கவலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nகல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் மாணவி ஃபஹீமா ஷிரினுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மரியாதைக்குரியவர் - காங்கிரஸ் எம்பி கருத்து\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - கமல் ஹாசனின் திட்டம்\nதெலுங்கானா கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்திரராஜன்\nஐதராபாத் (08 செப் 2019): தெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nசென்னை (02 செப் 2019): தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்திரராஜன் ராஜினாமா செய்தார்.\nகேரள ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிஃப் முஹம்மது கான் நியமனம்\nதிருவனந்தபுரம் (01 செப் 2019): முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிஃப் முஹம்மது கான் கேரள கவர்னராக நியமிக்கப் பட்டுள்ளார்.\nசுஷ்மா சுவராஜ் ஆந்திர மாநில கவர்னராகிறார்\nபுதுடெல்லி (10 ஜூன் 2019): முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆந்திர மாநில கவர்னராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nபுதுடெல்லி (11 டிச 2018): ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபக்கம் 1 / 2\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\n26 பேரை பலி கொண்ட கோர விபத்து\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இது…\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப…\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால்…\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரல…\nதரமற்�� சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=392:2017&layout=default", "date_download": "2019-09-23T03:19:22Z", "digest": "sha1:Z77D6DV2KME4UOG47TMZCRF4X3VUKVDJ", "length": 3503, "nlines": 86, "source_domain": "www.tamilcircle.net", "title": "2017", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தும் முன்னறிப் புலனாய்வு - செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 5 தமிழரங்கம்\t 1734\n2\t செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 4 தமிழரங்கம்\t 1534\n3\t செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 3 தமிழரங்கம்\t 1594\n4\t செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 2 தமிழரங்கம்\t 1530\n5\t செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 1 தமிழரங்கம்\t 1787\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2019/06/1_8.html", "date_download": "2019-09-23T02:32:34Z", "digest": "sha1:F7OLI23HPKNNOYXWLTMB6WBGKU46ZG7K", "length": 11813, "nlines": 243, "source_domain": "www.tamilkingdom.com", "title": "சத்தியமூர்த்தியே யாழ் சுகாதார சேவைகள் பணிப்பாளர்.! - THAMILKINGDOM சத்தியமூர்த்தியே யாழ் சுகாதார சேவைகள் பணிப்பாளர்.! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > சத்தியமூர்த்தியே யாழ் சுகாதார சேவைகள் பணிப்பாளர்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசத்தியமூர்த்தியே யாழ் சுகாதார சேவைகள் பணிப்பாளர்.\nயாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்வார் என மத்திய சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nயாழ்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போதைய யாழ் போதானா வைத்தியசாலைப் பணிப் பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மத் திய சுகாதார அமைச்சின் செயலாளரி னால் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஆனால் இந்த நியமனம் தொடர்பாக வடமாகாண ஆளுனர் அலுவலகம் வைத் தியர் சத்தியமூர்த்தி யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தொடர முடியாதென்றும் முன்னைய நிர் வாக ஏற்பாடுகளை மேற்கொள்ளும் மாகாண சுகாதார சேவைகள் ப��ிப்பா ளருக்கு தெரியப்படுத்தியிருந்தது.\nஇந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தங்களது இந்த நியமனம் சரியானதென்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவை கள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்வார் எனவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nஅரசியலமைப்பின் படியும் வைத்தியர்களுக்கான சேவைப்பிரமாணகுறிப்பின் படியும் அண்மையில் வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட சுகாதார நிய திச்சட்டத்தின் அடிப்படையிலும் வைத்தியர்களுக்கான நியமனம் மத்திய அமைச்சிற்குரியதென்றும் தெரியப்படுத்தியுள்ளார்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: சத்தியமூர்த்தியே யாழ் சுகாதார சேவைகள் பணிப்பாளர்.\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள்\nயுத்தம் முடிவடைந்தும் நல்லாட்சியில் சித்திரவதைகள் முன்னாள் போராளி.\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையிலும், விசாரணை என்ற பெயரில் அழைத் துச் செல்...\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nவிக்கி இப்போதுதான் அ,ஆவன்னா படிக்கிறாராம் -மாவை (காணொளி)\nமுதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் இப்போதுதான் அ,ஆ பேசுகின்றார் நாங்கள் இதனை எப்போதோ பேசிவிட்டோம் என முழக்கமிட்டார் மாவை. அவர் இப்போதுதா...\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇராணுவம் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகளே அப்பாவி மக்களைக் கொன்றது.\nபாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன் ஜெனரல் இக் ரம் உல் ஹக் உயர்மட்ட தூதுக்குழுவுடன் நாளை 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/01/20.html", "date_download": "2019-09-23T03:14:53Z", "digest": "sha1:6VBQMWMTQB4VDTDXW2VSLPSB4BUEAQV5", "length": 13204, "nlines": 78, "source_domain": "www.tamilletter.com", "title": "20 வருடங்கள் ஆசிரியப் பணி புரிந்த பலரும் உள நெருக்கீடுகளால் ஓய்வு - ஆசிரியர் சங்கம்! - TamilLetter.com", "raw_content": "\n20 வருடங்கள் ஆசிரியப் பணி புரிந்த பலரும் உள நெருக்கீடுகளால் ஓய்வு - ஆசிரியர் சங்கம்\nவடக்கு – கிழக்கு மாகாண ஆசிரியர்களில் இருபது வருடங்கள் சேவை நிறைவு செய்த பெரும்பாலானவர்கள் அறுபது வயதுக்கு முன்னரே உள நெருக்கீடுகளால் ஓய்வுபெற முடிவு செய்கின்றனர். அதை அவதானிக்க முடிகிறது என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.\nவடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாகவுள்ளது. அதற்கான காரணங்கள் பலவற்றைப் பல தடவைகள் நாம் ஆதாரபூர்வமாக வெளியிட்டோம்.\nஇதைவிட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது பல்வேறு நெருக்கீடுகள் பிரயோகிக்கப்படுகி;ன்றன. குற்றம் செய்யாத அதிபர்கள், ஆசிரியர்கள் நியாயமின்றித் தண்டிக்கப்படுகின்றனர். இடமாற்றம் செய்யப்படுவதும் திருப்தியில்லாமல் விசாரணைகள் நடத்தப்படுவதும் பக்கச்சார்பாகத் தீர்ப்புகள் வழங்கப்படுவதும் ஒருபுறம் இருக்க மாணவர்களைக் கட்டுப்பாட்டுடன் வழிப்படுத்த முடியாவர்களாக அதிபர்கள், ஆசிரியர்கள் இருக்கின்றனர். மாணவர்களுக்குச் சட்டரீதியாக அதிகளவு அநாவசிய சுதந்திரமும் சமூகத்தில் புகுந்துள்ள சமூகத்தையும் சந்ததியையும் அழிக்கின்ற நடைமுறைகளுமே இத்தகைய நிலைமைக்குக் காரணம். இவை அனைத்தும் சட்டத்தாலும், சமூகத்தாலும் மாற்ற அல்லது நிறுத்த முடியாதவை. இவற்றை அதிபர்களும் ஆசிரியர்களும் மாற்றலாம் என்கின்ற நிலை கடந்துவிட்டது.\nஅதிபர்களும் ஆசிரியர்களும் சேவையிலிருந்து ஓய்வுபெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்கின்ற முடிவால் பெருமளவான ஆசிரியர்கள் ஓய்வுபெறுகின்றனர்.\nமாறாகத் தவறு செய்கின்ற அதிகாரிகள் தண்டிக்கப்படுவதும் இல்லை. கண்டிக்கப்படுவதும் இல்லை. அவர்களுக்குப் பதவி உயர்வுகளே வழங்கப்படுகின்றன. இதைவிட சிலர் ஓய்வின் பின்னரும் பதவியில் தொடர ஆசைப்படுகின்றனர். அதே அதிகாரிகள் அதிபர்களையும், ஆசிரியர்களையும் விசாரணை செய்கின்ற அதிகாரிகளாகவும் தீர்ப்பு வழங்குகின்ற நீதிபதிகளாகவும் நியமனம் செய்யப்படுகின்றமை கவலைக்குரியது.\nதவறு செய்யும் அதிகாரிகள் குறித்து முறைப்பாடு செய்தால் அதுபற்றி சிறிதளவும் கவனம் கொள்ளாததால் ஆசிரியர்கள் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் இடம்பெறுகின்றன.\nஇறப்பைவிட மௌனமாக அடங்கியிருப்பது அல்லது ஒதுங்கியிருப்பதென்று அதிபர்களும், ஆசிரியர்களும் முடிவெடுத்திருக்கின்றமை அவர்களின் புத்திசாதூரியம் என்பதை விட இயலாத்தன்மை என்றே தோன்றுகிறது.\nமாணவர்கள் கைகட்டி நின்ற காலம்போய் ஆசிரியர்கள் கைகட்டி நிற்கும் சூழல் இன்று உள்ளது. ஏற்கனவே வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பாடத்துறை சார்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரிய வெற்றிடங்கள் உள்ளன. இந்த நிலையில் பெருமளவான ஆசிரியர்கள் ஓய்வுபெற்றால் இன்னும் நிலமை மோசமாகும் என்றுள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம் அரசியல் வாதிகளை திணறடித்த - தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் \nரணசிங்க பிரேமதாசா விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கி முஸ்லிங்களை அழிக்க காரணமாக இருந்தது போன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு விமானங்...\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்- முகா உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கருத்து எதை நோக்குகின்றது.\nஏ.எல்.நஸார் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வ...\nரணில் ஒரு துரோகி அமைச்சர் ரவூப் ஹக்கிம் காட்டம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்க...\nசட்டத்தரணி கபூரின் சாபத்தை சுமக்கும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலில் அநாதையாக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்தை பெருந்தலைவர் அஷ்ரபோடு உறுதுணையாக நின்று உர...\nரணில் தேல்வியடைவது நிச்சயம் - அமைச்சர் ரவூப் ஹக்கிம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தாவிட்டால் தோல்வியடைவது நிச்சயமெனத் தெரிவித்துள்ள ...\nஅட்டாளைச்சேனை பாலமுனையில் பெருமளவு வெடிபொருட்கள் சிக்கியது\nஅம்பாறை - ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக ...\nபுனித அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைத்தல்\nமுஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அணுசரனையுடன் தேசிய முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி...\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் விளக்கம்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ...\nதலைவர் அதாஉல்லாவினால் மூத்த வீரர்கள் கௌரவிக்கப்படனர்.\n-ரீ.கே.றஹ்மத்துல்லா அக்கரைப்பற்று சூசிற்றி விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ...\nமோதலை தொடங்கியுள்ள இலங்கை தர்ஷன் - கோபத்தில் சேரன்,கவின்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/01/blog-post_2.html", "date_download": "2019-09-23T03:05:06Z", "digest": "sha1:HZPLWQHX4BWE5POQBMEGPKBOI4QIAEJ6", "length": 9247, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "உலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்! - TamilLetter.com", "raw_content": "\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்ந்து வந்தன.\nவேட்டைக்காரர்கள் வேட்டையாடுவதன் காரணமாக அழிந்து வந்த இந்த வகை வாத்துக்கள் கடந்த ஆண்டு 2 ஆயிரம் மட்டுமே இருந்தது.\nசில மாதங்களுக்கு முன்பு மல்லார்ட் இனத்தின் அனைத்து வாத்துக்களும் இறந்து விட, ஒரே ஒரு ஆண் வாத்து மட்டும் இருப்பதாக தெரியவந்தது.\nகடந்த ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர் அந்த ஆண் வாத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டதன் பின்னர், உலகின் தனிமையான வாத்து என பிரபலமானது.\nஇந்நிலையில் மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் இறந்துவிட்டதாக தெரவித்துள்ளனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன் புதர் ஒன்றில் நாய்களால் கடிக்கப்பட்டு வாத்து இறந்து கிடந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.\nஇதன் மூலம் மல்லார்ட் எனும் இன வாத்து முற்றிலும் அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம் அரசியல் வாதிகளை திணறடித்த - தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் \nரணசிங்க பிரேமதாசா விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கி முஸ்லிங்களை அழிக்க காரணமாக இருந்தது போன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு விமானங்...\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்- முகா உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கருத்து எதை நோக்குகின்றது.\nஏ.எல்.நஸார் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வ...\nரணில் ஒரு துரோகி அமைச்சர் ரவூப் ஹக்கிம் காட்டம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்க...\nசட்டத்தரணி கபூரின் சாபத்தை சுமக்கும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலில் அநாதையாக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்தை பெருந்தலைவர் அஷ்ரபோடு உறுதுணையாக நின்று உர...\nரணில் தேல்வியடைவது நிச்சயம் - அமைச்சர் ரவூப் ஹக்கிம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தாவிட்டால் தோல்வியடைவது நிச்சயமெனத் தெரிவித்துள்ள ...\nஅட்டாளைச்சேனை பாலமுனையில் பெருமளவு வெடிபொருட்கள் சிக்கியது\nஅம்பாறை - ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக ...\nபுனித அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைத்தல்\nமுஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அணுசரனையுடன் தேசிய முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி...\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் விளக்கம்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ...\nதலைவர் அதாஉல்லாவினால் மூத்த வீரர்கள் கௌரவிக்கப்படனர்.\n-ரீ.கே.றஹ்மத்துல்லா அக்கரைப்பற்று சூசிற்றி விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ...\nமோதலை தொடங்கியுள்ள இலங்கை ���ர்ஷன் - கோபத்தில் சேரன்,கவின்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ampulli-paruvam_7511.html", "date_download": "2019-09-23T03:50:29Z", "digest": "sha1:I3CGL3O4F7SBH6KA3JMGDG4YA2BWLRG6", "length": 53018, "nlines": 389, "source_domain": "www.valaitamil.com", "title": "Ampulli paruvam Sri mangalambigai pillai tamil | அம்புலிப்பருவம் ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் | அம்புலிப்பருவம்-சங்க இலக்கியம்-நூல்கள் | Sri mangalambigai pillai tamil-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n451 நீடுசுப மங்கையென றன்னியற் பெயராலு நிறுவியிவள் பொலிவணீயு -\nநிலவுஞ் சுபக்கிரக மென்றுரை செயப்பொலிவை நிகழ்கின்ற சமய மாறுங்,\nகூடுமிட மாகக் குறித்தமர்வ ளிவள்பெருங் கும்பமுற் கடகம் வரையுங் -\nகூடிய விராசியோ ராறுமம ரிடமெனக் கொண்டமர்வை நீயு மடமை,\nசாடுநர்கள் பெண்ணரசி யாயபெண் ணென்னவிவ டழைவள்பெண் கிரகமென்னத் -\nதழைவைநீயுந் தெரியினொப்பாக லுண்மையுயர் தவளமாடக் கொடிகண்மே,\nலாடுகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. (1)\n452 பாயநற வம்பொழியு மாம்பலை யுவப்பைநீ பற்பல்பம ரங்கண்மூசப் -\nபரவுதா னம்பொழியு மொருமருப் பாம்பலைப் பண்புற வுவப்பாளிவண்,\nமேயபல கமலமு முகங்கவிழ் தரப்பொலி வியன்கரங் கொண்டு ளாய்நீ -\nவிளம்புமக் கமலங்க ணாணினவ் வாறாம் வியன்கரங் கொண்டாளிவ, டோயமலி கடலக முதித்துளாய் நீபர சுகக்கட லுதித்தா ளிவள் -\nசொல்லுமிவை தேரிலொப்பாகா திராய்வளமை தொக்கவள காபுரியின்மிக்,\nகாயகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. (2)\n453 ஏன்றவொரு கும்பமுளை நீயுண்மை ஞானநிறை யிருகும்ப முள்ளாளிவ -\nளியலுமொரு மீனமுளை நீகருணை வெள்ளநிறை யிருமீன முள்ளாளிவள்,\nசான்றவோ ரேற்றினா னீதரும மாலெனத் தக்கவீ ரேற்றாளிவ -\nடங்குகற் கடகமொன் றுடையனீ யிருளறச் சாடுகற் கடகநாளுந்,\nதோன்றவொ ரிரண்டுடைய ளிவளின்ன திறலுடைத் தோகைநிற் கதிகமென்று -\nசொல்லவேண் டுங்கொலோ வாவென் றழைத்தது சொலிற்கருணை யேவளத்தா,\nலான்றகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே.\n454 நிற்குரிய கும்பமொரு முடவன்விழை குவனிந்த நேரிழைக் குரியகும்ப -\nநெடுமறை முடிக்குமெட் டாதவொரு கும்பேச நிமலப் பிரான் விழைகுவன்,\nசொற்குலவு நிற்குரிய வேறுபுகர் கொள்ளத் தொலைத்தனை யிவட் குரியவை -\nதுங்கமுற் றெத்தகைய வானவரு மேத்தித் தொழப்பொலிவ வெந்த ஞான்றும்,\nவிற்குலவு நின்மீன் விரும்புமொரு பொன்னிவள் விசாலமீன் கடையை மண்ணும் -\nவிண்ணும்விழை யும்மிவ ணினக்கதிக மென்பதால் விளைவதொன்றில்லை யென்று,\nமற்குகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (4)\n455 செய்யகதி ராயிரம் விரித்திரு ளரித்துவரு செம்மனின் னோடொத்தவன் -\nறிண்ணிய மடங்கலை விரும்பிய துணர்ந்துநீ சேற்றுநில மாக்கள்போல,\nநொய்யசீ றலவனை விரும்பியப் பெயர்பூண்டு நோக்குறா குழல்வைசீய -\nநோன்மையி னுதித்திடும் போதுமத யானைவலி நூறிச் செகுக்குஞெண்டு,\nவெய்யதாயனையுயி ரழித்தளைக் குள்ளொளியும் விழுமிய துணர்ந்தாய் கொலோ -\nவீபத்தெனும்பெயர் முதற்குறுக லடையாது மேலாய சார்புகோடற்,\nகையகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (5)\n456 தெரியவொரு கோளுண் டுமிழ்ந்திடப் பட்டுஞ் சிறந்தவா சாற்பிழைத்துத் -\nதீயவெஞ்சாபத் தொடக்குண்டு மோகஞ் செறிக்குமல ரான்சாபமே,\nபுரியதென வேற்குமொரு கோட்டும்ப னால்வா யுறுத்துசா பத்தொடக்குண் -\nடுழிதந்து மொழிதந்து நேர்தருமருங்குலா ரொள்ளணிகொண் ஞெள்ளன்மேவி,\nவிரியவெரு விட்டெறிய வெளிவந்து நீயுறுதன் மேதகைய விவளுணர்ந்து -\nமெய்ம்மையுண ராளினுனை யாடவா வெனவிளித் தனள்விழை யறஞ்செயாருக்,\nகரியகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.\n457 எடுத்தவெஞ் செனவனல் கனன்றெழப் பொன்வெதுப் பேறிநிற் சுட்டகாலை -\nயித்தலச் சோமேச நீர்படிந் தனுகூல மெய்திய தயர்த்துளாயோ,\nவிடுத்தபெரு விதியினான் பக்கபா தஞ்செயல் விடுத்தில னெனச்சிறுவிதி -\nவெகுளத் தொடர்ந்தநோ யித்தளியுண் மேயநீர் வீட்டியது முட்கொண்டிலாய்,\nதடுத்தபொறி யாளர்செறி யித்தல மகத்துவஞ் சற்றுமுண ராதவன்போற் -\nறாமதஞ் செயறக்க தன்றுபகை வென்றுமிளிர் தருதுவசம் வானுலகமீ,\nதடுத்தகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (7)\n458 சாற்றொரு தலஞ்செய்த பாதகம் விசேடத் தலத்தடையின் மாயுமந்தத் -\nதலத்துப் புரிந்தபா தகமிருங் காசித் தலத்தினைச் சாரமாயும்,\nபோற்றுமக் காசியிற் செய்தமா பாவமிப் புண்ணிய தலத்துமேவப் -\nபோமென வுரைக்கும் புராணமத் தகையவிப் பொருவாத் தலத்தையுற்றுத்,\nதோற்றுமா மகநீர் துளைந்துபொற் றாமரைத் தோயமுந் தோய்ந்தம்மைபொற்,\nறுணையடி வணங்கிநீ பெறுமிலா பத்தளவு சொல்லவல் லவரார்பொறை,\nயாற்றுகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (8)\n459 துலங்குக்தன் றிருவடிக் கன்புபுரி யதிதிமுற் றோன்றப் புகன்றசாபத் -\nதொடக்குண்ட காசிபன் மிகும்புனற் காவிரித் துறையிற் படிந்தெழுந்து,\nகலங்குதலி லாததவ மாற்றமற் றவனுளங் களிகொளுங் காட்சிநல்கிக் -\nகவற்றிய வலித்தன்மை யுந்தொலைத் தருள்செய்த கருணைப் பிராட்டியிவளான்,\nமலங்குமன னோடவ மதித்தசிறு விதிசொற்ற வலியசா பத்தொடக்கான் -\nமாறிமா றிக்குறைத றீர்ந்துநீ யுயவருள் வழங்குவா ளெனல்வேண்டுமோ,\nவலங்குகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (9)\n460 பொருள்செயிவள் வாவென்று திருவாய் மலர்ந்தவப் பொழுதுநீ வந்தாயிலை -\nபொலியுநின் முகத்தெதிர்ப் படவஞ்சி னானெனப் போதவுரைசெய்து காத்தேந்,\nதெருள்செயிவ ளின்னும்வந் திலனெனச் சிறிதுகண் சேந்திடிற் புவனத்துளோர் -\nதிக்கிலை நினக்கஞ்ச லென்பாரு மிலையிவள் சினந்தவிர்ப் பாருமில்லை,\nவெருள்செய்பணி பலவுளொன் றிவள்கொழுந னேவிடின் விழுங்கியே விடுமரைத்த -\nவீரனு முளானிவை யுணர்ந்துய்ய வேண்டிடின் விரைந்துவந் தடியர்யார்க்கு,\nமருள்செய்குட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (10)\n451 நீடுசுப மங்கையென றன்னியற் பெயராலு நிறுவியிவள் பொலிவணீயு -\nநிலவுஞ் சுபக்கிரக மென்றுரை செயப்பொலிவை நிகழ்கின்ற சமய மாறுங்,\nகூடுமிட மாகக் குறித்தமர்வ ளிவள்பெருங் கும்பமுற் கடகம் வரையுங் -\nகூடிய விராசியோ ராறுமம ரிடமெனக் கொண்டமர்வை நீயு மடமை,\nசாடுநர்கள் பெண்ணரசி யாயபெண் ணென்னவிவ டழைவள்பெண் கிரகமென்னத் -\nதழைவைநீயுந் தெரியினொப்பாக லுண்மையுயர் தவளமாடக் கொடிகண்மே,\nலாடுகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. (1)\n452 பாயநற வம்பொழியு மாம்பலை யுவப்பைநீ பற்பல்பம ரங்கண்மூசப் -\nபரவுதா னம்பொழியு மொருமருப் பாம்பலைப் பண்புற வுவப்பாளிவண்,\nமேயபல கமலமு முகங்கவிழ் தரப்பொலி வியன்கரங் கொண்டு ளாய்நீ -\nவிளம்புமக் கமலங்க ணாணினவ் வாறாம் வியன்கரங் கொண்டாளிவ, டோயமலி கடலக முதித்துளாய் நீபர சுகக்கட லுதித்தா ளிவள் -\nசொல்லுமிவை தேரிலொப்பாகா திராய்வளமை தொக்கவள காபுரியின்மிக்,\nகாயகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. (2)\n453 ஏன்றவொரு கும்பமுளை நீயுண்மை ஞானநிறை யிருகும்ப முள்ளாளிவ -\nளியலுமொரு மீனமுளை நீகருணை வெள்ளநிறை யிருமீன முள்ளாளிவள்,\nசான்றவோ ரேற்றினா னீதரும மாலெனத் தக்கவீ ரேற்றாளிவ -\nடங்குகற் கடகமொன் றுடையனீ யிருளறச் சாடுகற் கடகநாளுந்,\nதோன்றவொ ரிரண்டுடைய ளிவளின்ன திறலுடைத் தோகைநிற் கதிகமென்று -\nசொல்லவேண் டுங்கொலோ வாவென் றழைத்தது சொலிற்கருணை யேவளத்தா,\nலான்றகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே.\n454 நிற்குரிய கும்பமொரு முடவன்விழை குவனிந்த நேரிழைக் குரியகும்ப -\nநெடுமறை முடிக்குமெட் டாதவொரு கும்பேச நிமலப் பிரான் விழைகுவன்,\nசொற்குலவு நிற்குரிய வேறுபுகர் கொள்ளத் தொலைத்தனை யிவட் குரியவை -\nதுங்கமுற் றெத்தகைய வானவரு மேத்தித் தொழப்பொலிவ வெந்த ஞான்றும்,\nவிற்குலவு நின்மீன் விரும்புமொரு பொன்னிவள் விசாலமீன் கடையை மண்ணும் -\nவிண்ணும்விழை யும்மிவ ணினக்கதிக மென்பதால் விளைவதொன்றில்லை யென்று,\nமற்குகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (4)\n455 செய்யகதி ராயிரம் விரித்திரு ளரித்துவரு செம்மனி���் னோடொத்தவன் -\nறிண்ணிய மடங்கலை விரும்பிய துணர்ந்துநீ சேற்றுநில மாக்கள்போல,\nநொய்யசீ றலவனை விரும்பியப் பெயர்பூண்டு நோக்குறா குழல்வைசீய -\nநோன்மையி னுதித்திடும் போதுமத யானைவலி நூறிச் செகுக்குஞெண்டு,\nவெய்யதாயனையுயி ரழித்தளைக் குள்ளொளியும் விழுமிய துணர்ந்தாய் கொலோ -\nவீபத்தெனும்பெயர் முதற்குறுக லடையாது மேலாய சார்புகோடற்,\nகையகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (5)\n456 தெரியவொரு கோளுண் டுமிழ்ந்திடப் பட்டுஞ் சிறந்தவா சாற்பிழைத்துத் -\nதீயவெஞ்சாபத் தொடக்குண்டு மோகஞ் செறிக்குமல ரான்சாபமே,\nபுரியதென வேற்குமொரு கோட்டும்ப னால்வா யுறுத்துசா பத்தொடக்குண் -\nடுழிதந்து மொழிதந்து நேர்தருமருங்குலா ரொள்ளணிகொண் ஞெள்ளன்மேவி,\nவிரியவெரு விட்டெறிய வெளிவந்து நீயுறுதன் மேதகைய விவளுணர்ந்து -\nமெய்ம்மையுண ராளினுனை யாடவா வெனவிளித் தனள்விழை யறஞ்செயாருக்,\nகரியகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.\n457 எடுத்தவெஞ் செனவனல் கனன்றெழப் பொன்வெதுப் பேறிநிற் சுட்டகாலை -\nயித்தலச் சோமேச நீர்படிந் தனுகூல மெய்திய தயர்த்துளாயோ,\nவிடுத்தபெரு விதியினான் பக்கபா தஞ்செயல் விடுத்தில னெனச்சிறுவிதி -\nவெகுளத் தொடர்ந்தநோ யித்தளியுண் மேயநீர் வீட்டியது முட்கொண்டிலாய்,\nதடுத்தபொறி யாளர்செறி யித்தல மகத்துவஞ் சற்றுமுண ராதவன்போற் -\nறாமதஞ் செயறக்க தன்றுபகை வென்றுமிளிர் தருதுவசம் வானுலகமீ,\nதடுத்தகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (7)\n458 சாற்றொரு தலஞ்செய்த பாதகம் விசேடத் தலத்தடையின் மாயுமந்தத் -\nதலத்துப் புரிந்தபா தகமிருங் காசித் தலத்தினைச் சாரமாயும்,\nபோற்றுமக் காசியிற் செய்தமா பாவமிப் புண்ணிய தலத்துமேவப் -\nபோமென வுரைக்கும் புராணமத் தகையவிப் பொருவாத் தலத்தையுற்றுத்,\nதோற்றுமா மகநீர் துளைந்துபொற் றாமரைத் தோயமுந் தோய்ந்தம்மைபொற்,\nறுணையடி வணங்கிநீ பெறுமிலா பத்தளவு சொல்லவல் லவரார்பொறை,\nயாற்றுகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (8)\n459 துலங��குக்தன் றிருவடிக் கன்புபுரி யதிதிமுற் றோன்றப் புகன்றசாபத் -\nதொடக்குண்ட காசிபன் மிகும்புனற் காவிரித் துறையிற் படிந்தெழுந்து,\nகலங்குதலி லாததவ மாற்றமற் றவனுளங் களிகொளுங் காட்சிநல்கிக் -\nகவற்றிய வலித்தன்மை யுந்தொலைத் தருள்செய்த கருணைப் பிராட்டியிவளான்,\nமலங்குமன னோடவ மதித்தசிறு விதிசொற்ற வலியசா பத்தொடக்கான் -\nமாறிமா றிக்குறைத றீர்ந்துநீ யுயவருள் வழங்குவா ளெனல்வேண்டுமோ,\nவலங்குகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (9)\n460 பொருள்செயிவள் வாவென்று திருவாய் மலர்ந்தவப் பொழுதுநீ வந்தாயிலை -\nபொலியுநின் முகத்தெதிர்ப் படவஞ்சி னானெனப் போதவுரைசெய்து காத்தேந்,\nதெருள்செயிவ ளின்னும்வந் திலனெனச் சிறிதுகண் சேந்திடிற் புவனத்துளோர் -\nதிக்கிலை நினக்கஞ்ச லென்பாரு மிலையிவள் சினந்தவிர்ப் பாருமில்லை,\nவெருள்செய்பணி பலவுளொன் றிவள்கொழுந னேவிடின் விழுங்கியே விடுமரைத்த -\nவீரனு முளானிவை யுணர்ந்துய்ய வேண்டிடின் விரைந்துவந் தடியர்யார்க்கு,\nமருள்செய்குட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -\nயலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (10)\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கரு���்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசா���ி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங��கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்��்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2014/09/", "date_download": "2019-09-23T03:55:09Z", "digest": "sha1:WZG2VBTQGDMCBPKUWSEI6MDD2HLQ223Q", "length": 116200, "nlines": 332, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "செப்ரெம்பர் | 2014 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nPosted on 28 செப்ரெம்பர் 2014 | 1 மறுமொழி\nஇருபத்தோராம் நூற்றாண்டில் படைப்பிலக்கியத்தை தனதாக சுவீகரித்துக்கொண்டு தழைத்து கிளைபரப்பியிருக்கும் ‘தன்னை எழுதுதல்’ (Ecriture de soi) எழுத்து வகைமைக்கு காரணங்கள் பல. ஆனால் அதன் வேர் இருத்தலியலும் அதன் மீதான விசாரணையும் என்பதை தொடக்கத்திலேயே அழுந்தப் பதிவு செய்துவிடலாம்.\nஎழுத்துக்கு வேர் பேச்சு எனில், தன்னை எழுதுதலுக்குத் ‘தன்னைப் பேசுதல்’. மனித வரலாற்றில் தொடக்கத்தில் பேச்சாளனும், பின்னர் எழுத்தாளனும் வருகிறார்கள். மேடையில் ஊரறிய அல்லது நாலுபேரிடம் தனது தனது சுபகீர்த்திகளைச் சொல்லப் பழகியவனுக்குத்: தனது அபகீர்த்தியினை, தனது அகவெளியின் அழகுகளை, ஆபாசங்களைப் பகிர்ந்துகொள்ள அல்லது தனியொருவனாக மனதிற்படுகிற வதைகளுக்கு வடிகால் தேடிக்கொள்ள ‘தன்னைப் பேசுதலைத்’ தொடக்கத்தில் இரண்டொருவரிடம் தொழிற்படுத்தியிருக்கவேண்டும். மனிதன் எழுதத்தொடங்கியபோதே ‘தன்னை எழுதுதல்’ பிறக்க இல்லை, அது பைய வளர்ந்ததால் நெடிய வரல��ற்றினை கொண்டிருக்கிறது. தனது அந்தரங்கங்களை இரண்டொருவரிடம் வாய்மொழி ஊடாகப் பகிர்ந்துகொண்ட ஆரம்பகால மனிதன், தற்போது முச்சந்தியில் கூச்சமற்று பறைகொட்டித் தெரிவிக்கிறான். கொண்டாடப்பட வேண்டியவற்றைமட்டுமல்ல பழிக்கஞ்சவேண்டியவற்றையும் பகிர்ந்துகொள்கிறான். இதற்கு அசாத்திய துணிச்சல் தேவை.\nசமயங்கள் கோலோச்சிய காலத்தில் (இன்றுங்கூட) ‘தன்னை உரைத்தலின்போது’ கேட்கிறவனிடம் மண்டியிடவேண்டியிருக்கிறது, இவனுக்கும் கேட்பவனுக்குமான உறவு ‘கீழ்-மேல்’ என்ற நியதிக்குரியது. ‘கீழ்’ அசுத்தம், மேல் சுத்தம்; பாவசங்கீர்த்தனம் செய்கிறவன் பாவி, ஈனப்பிறவி. கேட்பவன் இவனை உய்விக்க வந்தவன், ஒருவகையில் இரட்சகன். வாய்மொழியின்போது கேட்போரின் முகபாவங்களை நேரில் எதிர்கொள்கிற இக்கட்டுகள் உண்டு, எழுத்தில் அவ்வாறான சங்கடங்கள்கூட இல்லை. பேச்சு ஊடாக இரண்டொருவர் பகிர்ந்துகொண்ட இவனது ‘சுயம்’, எழுத்து ஊடாக நூறு, ஆயிரம், இலட்சம்பேர்களை சென்றடையும் வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாசிப்புக்கூட்டத்தில் இவனோடு சமதளத்தில் நிற்பவர் அநேகர். எழுத்தில் வாசிக்கிற அந்த ‘அநேகரை’ப் படைக்கிறவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வாசிக்கிற அவர்களுக்கும் இவன் யாரென்ற கேள்வி அத்துணை முக்கியமல்ல. ரொலான் பார்த் சொல்வதுபோல எழுதுபவன் வாசகனிடம் நூலை ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்கிறான். இன்று ஊடகமும் தொலைத்தொடர்பு சாதனங்களில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியும் கூடுதல் துணிச்சலை() ‘தன்னை உரைத்தலின்போது’ கேட்கிறவனிடம் மண்டியிடவேண்டியிருக்கிறது, இவனுக்கும் கேட்பவனுக்குமான உறவு ‘கீழ்-மேல்’ என்ற நியதிக்குரியது. ‘கீழ்’ அசுத்தம், மேல் சுத்தம்; பாவசங்கீர்த்தனம் செய்கிறவன் பாவி, ஈனப்பிறவி. கேட்பவன் இவனை உய்விக்க வந்தவன், ஒருவகையில் இரட்சகன். வாய்மொழியின்போது கேட்போரின் முகபாவங்களை நேரில் எதிர்கொள்கிற இக்கட்டுகள் உண்டு, எழுத்தில் அவ்வாறான சங்கடங்கள்கூட இல்லை. பேச்சு ஊடாக இரண்டொருவர் பகிர்ந்துகொண்ட இவனது ‘சுயம்’, எழுத்து ஊடாக நூறு, ஆயிரம், இலட்சம்பேர்களை சென்றடையும் வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாசிப்புக்கூட்டத்தில் இவனோடு சமதளத்தில் நிற்பவர் அநேகர். எழுத்தில் வாசிக்கிற அந்த ‘அநேகரை’ப் படைக்கிறவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வாசிக்���ிற அவர்களுக்கும் இவன் யாரென்ற கேள்வி அத்துணை முக்கியமல்ல. ரொலான் பார்த் சொல்வதுபோல எழுதுபவன் வாசகனிடம் நூலை ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்கிறான். இன்று ஊடகமும் தொலைத்தொடர்பு சாதனங்களில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியும் கூடுதல் துணிச்சலை() தருகின்றன. ” சங்கடங்கள் காரணமாக மாடியிலிருந்து குதித்து இன்று காலை தற்கொலை செய்துகொள்ள இருக்கிறேன்” என முக நூலில் எழுதும் பதின்பருவத்தினர் உள்ள காலமிது.\nதன்னை எழுதுதல் இன்று பல உட்பிரிவுகளை கொண்டு மேற்குலகில் இயங்குகிறதென்ற போதிலும் பொதுவில் அதனை சுயவரலாறு, சுயபுனைவு என்ற இரு பிரிவுக்குள் அடக்கிவிடலாம். இவ்விரண்டுள் சுயவரலாறு மூத்தது, 19ம் நூற்றாண்டு அதன் தொடக்கமென இலக்கியவரலாறுகள் தெரிவிக்கின்றன. இச்சுயவரலாறு என்பது நாம் அதிகம் வாசித்திருக்கிற …… அன்னாருக்கும் இன்னாருக்கும் தை திங்கள்…. மகவாய் பிறந்தேன் என ஆரம்பித்து உத்தமர்களாகவும் சாதனையாளர்களாவும் தங்களை வெளிஉலகிற்கு கற்பிதம் செய்யும் உயர்வு நவிற்சி அணி வகைப்பாடு அல்ல, தங்கள் வாழ்க்கையை உள்ளபடி விளங்கச்சொல்வது, நடந்ததை நடந்தவாறு சொல்வது:\n“எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்\nசொல்முறை தொடுப்பது தன்மை ஆகும்”\nஎன தண்டிலங்கார ஆசிரியர் பொருளுரைப்பதை இங்கே நினைவுகூரத்தக்கது.\nஎன்றைக்கு மனிதன் தனது வாழ்க்கையைப் பிறர் வாழ்க்கையுடன் இணைத்துக்கொண்டானோ அன்றைக்கே அவனது சுய விருப்பு வெறுப்புகள் முக்கியம் இழந்தன. தனது உணர்ச்சிகளைச் சிரைத்துக்கொண்டு வாழவும், அறிவுகொண்டு உணர்ச்சிகளை வெல்லவும் போதித்தார்கள், ஒழுக்கத்தையும் கற்பையும் கட்டாயம் ஆக்கினார்கள், அவற்றையெல்லாம் அறநூல்கள் என்றார்கள். குடும்பமும், சாத்தியமற்றவிடங்களில் சமயங்களூம் உட்புகுந்தன. கடவுள், ஊழ், சொர்க்கம், நரகம் போன்ற சொல்லாடல்கள் கொண்டு மனிதர்களை அச்சுறுத்தி அவர்களின் ‘தான்’ உணர்வினைப் பொசுக்கி இருக்கிறார்கள். ‘நான்’ என்ற சொல் கர்வத்தின் குறியீடென்றும் கடவுளிடமிருந்து மனிதனை அப்புறபடுத்திவிடுமென்றும் திரும்பத் திரும்பப் போதித்தார்கள். புலன்களையும் அதுசார்ந்த உணர்ச்சிகளையும் தனது கட்டுக்குள் வைத்திருப்பது திருமடங்களின் வாழ்க்கை நெறி, அனைத்தையும் துறந்தவர்களே கடவுட் சேவைக்கு உகந்தவர்கள். பாவசங்கீர்த்தனங்கள் கூட மனிதர்களின் சுயபரிசோதனைகளுக்கு உதவவில்லை. இக்கட்டத்தில்தான், எங்கே கதவுகள் அடைக்கப்பட்டனவோ அங்கிருந்தே ‘தன்னை எழுதுதல்’ சுயவரலாறுகளுக்கு முன்பாகத் தோன்றின.\nசெயிண்ட் ஆகஸ்டீன் என்பவர் எழுதிய ‘பாவசங்கீர்த்தனம்’ ( confession -Saint Augustin ), மோந்தேஞ் என்பவரின் சுய பரிசோதனை (Les Essais – Michel de Montaigne), மிஷெல் தெ மரோல், ரெட்ஸ் கார்டினல் ஆகியோரின் ‘நினைவுகள்’ (Mémores) போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். பக்தி இலக்கியத்திலும், சித்தர் பாடல்களிலும் உதாரணங்கள் சொல்ல நமக்கு நிறைய இருக்கின்றன. இவர்கள் அனைவரிடமும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் குருமார்கள், தேவ இரட்சகனின் பிரதிநிதிகள். அவசியம் என்கிறபோதெல்லாம் மேய்ப்பவனிடம் இந்த ஆடுகளுக்கு முறையிடும் வாய்ப்புகள் இருந்தன. எனினும் பாவங்கள் அரிப்பிலிருந்து நிவாரணம் தேடவேண்டிய நெருக்கடியும் அவர்களுக்கு இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து, இலக்கிய வாதிகள் உள்ளே நுழைகிறார்கள். பிரான்சு நாட்டில் ஷத்தோபிரியான், லமார்த்தின், கஸனோவா போன்றோர் குறிப்பிட வேண்டியவர்கள். இவர்கள் அனைவரும் என்ன பெயரிட்டு அழைத்திருப்பினும், எழுதுபொருள் அவர்கள் வாழ்க்கைப்பற்றிய ஆவணங்களாக, சாட்சியங்களாக, நினைவூட்டல்களாக இருக்கின்றன.\nஎனினும் தன்னை எழுதுதலை தெளிவுபடுத்திய முதலாவது இலக்கியவாதி (பிரெஞ்சு இலக்கிய உலகைப் பொறுத்தவரை) ரூஸ்ஸோ. . செயல்பாடுகளால் மனிதர்கள் கட்டமைக்கப்படுகிறார்கள் என நம்பும் இருத்தலியல் வாதிகளான சார்த்துருவும் சிமோன் தெ பொவாருங்கூட (2) ‘நான் ‘ ‘எனக்கு’ என்று உருவெடுக்கும் கருத்தியத்தின் அடிப்படையிலேயே தங்கள் இருத்தல் சுயவரலாற்றை எழுதினார்கள், ஆனால் அங்கு ‘இருத்தல்’ ‘சாரத்திற்கு- முந்தையது என்பதை வலியுறுத்த ‘தன்முனைப்பு’ தன்னைத்தானே விடுவித்துக்கொண்டதும் நடந்தது. தன்னை எழுதுதல் புதிய பாய்ச்சலுடனும், புதிய பரிமாணங்களுடனும் தழைத்தகாலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும். சிக்மண்ட் பிராய்டு உருவாக்கிய உளவியல் பகுப்பாய்வு பெரும் அளவில் உதவியது, காரண காரிய தர்க்கவியலை மறுத்து; உயிர்வாழ்க்கையில் வடுவாக நின்றுபோன சம்பவங்களைக் கணக்கிற்கொள்ளாமல்; சிறுகச்சிறுக ஆன்மா(3) (subject) கட்டமைத்��ுக்கொள்ளூம் உள்ளுடம்பை(Subjectivity) அதன் பண்பை சிறப்பித்தது. சுயவரலாறு என்பது ஒரு மனிதர் அல்லது பெண்மணியின் வாழ்க்கையில் சம்பவித்த மறக்கவியலாத தருணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதென்றும், சம்பந்தப்பட்ட மனிதர்களின் அகவய பண்புகளைக் கட்டமைப்பதே அதன் முழுமையான நோக்கமென்றும் கருதுகிற சிந்தனை வலுவுற்றது இக்காலக்கட்டத்தில்தான். In Search of Lost Time (தொலைத்த காலத்தைத் தேடி) புகழ் இலக்கியவாதி மர்செல் புரூஸ்ட்(Marcel Broust) தன்னை எழுதுதலில் புதிய விந்தையை நிகழ்த்தியிருந்தார். ‘தன்னை’ விசாரணக்கு உட்படுத்தி தனது செயல்பாடுகளுக்கான ‘காரண காரியத்தை’ ஆய்வதுதான் தன்னை எழுதுதலில் அவர் அறிமுகப்படுத்தும் வகைமை. இம்ப்ரெஷனிஸ ஓவியர்கள், “மேலோட்டமாக நாங்கள் வரைந்த ஓவியத்தை மட்டும் பார்க்காதீர்கள், அந்த ஓவியங்கள் ஊடாக எங்கள் கண்களைப் பாருங்கள்” – என்றார்கள். சுயவரலாற்றிலும் அது நிகழ்ந்தது அங்கே கதைமாந்தர் இடத்தை கதைசொல்லி அபகரித்து தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். அமைப்பியல் வாதத்தின் பங்கும் இதிலுண்டு, அவர்கள் தன்னை எழுதுதலைக் குறியியல் பரிணாமமாகப் பார்த்தனர். “தன்னைப் பற்றிய புனைவில்” ‘படைப்பு -ஆளுமை நிறமிழக்கிறது, ‘சுயவரலாறு’ அல்லது ‘தன் சரித்திர’த்திடம் அவன் செய்துகொள்ளும் ஒப்பந்தம் தன்னை உரசிப்பார்க்க அவனுக்கு உதவுகிறது. அதனால் யார் எழுதியது எழுதியவரின் ஆளுமை என்ன, வரலாறு என்ன எழுதியவரின் ஆளுமை என்ன, வரலாறு என்ன போன்ற கேள்விகளுக்குள்ள கவச்சிகள் குறைந்து, உண்மைகள் என்று சொல்வதைத் (மேன்மை கீழ்மையை) தெரிந்துகொள்ளும் ஆர்வத்தைப் பிறரிடம் தூண்டுகிறது. இதில் ஒன்றைப்புரிந்துகொள்ளவேண்டும் தொடக்கத்தில் கூறியதுபோன்று சுயசரிதைகளில், “எழுதுபவரைத் தேடுவதாகப் பாசாங்குசெய்து, வாசகர்கள் தம்மை தேடுகிறார்கள்” என்பதே உண்மை. தன்னை எழுதுவதென்பது சில வேளைகளில் தன்னைச் சொல்வது, தன்னை விவரிப்பது. தனது நம்பிக்கையை, தனது அவநம்பிக்கையை பேசுவது:\n” எப்படியாச்சும் ஒரு நல்ல வேலையைத் தேடிகிட்டு, சுயமா சம்பாரிச்சுகிட்டு யாரையுமே எதிர்பாராமே நம்ம காலுலே நாமே நிக்கனும்னு அவளுக்குள்ள தீர்மானமா ஒரு முடிவெடுத்துக்கிட்டா” ( மனுசி- பாமா பக்கம்- 19)\n“முன் வாசல் படி இறங்கும்போது அவன் விட்டுவிட்டு வள்ளியின் முகத்தைப் பார்த்தான். அவளை அணைத்து அவள் முகத்தில் முத்தம் இட வேண்டுமென்று பாலுவுக்குத் தோன்றிற்று” ( குழைந்தைகள் பெண்கள் ஆண்கள் -சுந்தர ராமசாமி; பக்கம் 595)\n” ஒரே ஒரு கருத்தை என் மனது சுற்றுகிறது. ஆனால் இந்த மையத்தில் புலையர்கள் உயிருள்ள மனிதர்களாக இன்னும் எனக்குத் தென்படவில்லை. மறையும் மாலைப் பொழுதில் வரும் நீளமான நிழல்கள், தொலைவிலேயே நின்று கேட்டுக்கொண்டிருக்கும் கருப்பு நிழல்கள்….இரவு எப்படிப் புணர்கின்றன, எப்படி யோசிக்கின்றன. குழந்தைகளை எப்படிக் கொஞ்சுகின்றன, எப்படி அழுகின்றன -எதுவுமே தெரியாது. பெயர்களே மறந்து போகின்றன. யார் பிள்ளன், யார் கரியன், யார் முத்தன்… ( பாரதிபுரம் -யு.ஆர். அனந்தமூர்த்தி; பக்கம் -166)\nமேற்கண்ட உதாரணங்களிலிருந்து “மேற்கத்தியர்கள் மட்டுமே ‘தன்னைஎழுதுதலில் பங்கெடுத்தவர்கள்” என்ற கருத்தை மறுக்க முடிகிறது. ஆனால் மேலை நாட்டினரோடு ஒப்பிடுகையில் இது குறைவுதான். தவிர ஒரு பார்வையாளனாக தன்னை வைத்து நாவலைப் படைக்கிறபோதே புனைவில் இடம்பெறும் ஒவ்வாமைகளை படைப்பாளியோடு இணைத்துப் பார்க்கும் மனநிலைகொண்ட இந்தியச்சமூகத்தில் இதுவே அதிகம். தவிர இங்கே ‘தன்னை எழுதுதல்” என்ற முயற்சியே கூட ஒர் இந்தியத் திரைப்படகதைநாயகனை முன்னிறுத்துவதுபோன்ற பாமரத்தனமான செயலாக இருக்குமே ஒழிய, ஓர் உள்ளுடம்பின் உண்மையான ஆளுமையைப் (அழுக்குகளையும் சேர்த்து) புரிந்துகொள்ள வழிவகுக்காது. இதற்கு ஒரு வகையில் போலியான ஒரு மரபைத் தூக்கிப் பிடிக்கும் இந்தியச் சமூகமும் பொறுப்பு. செர்ழ் தூப்ரோஸ்கி (Serge Doubrovsky) ஒரு பிரெஞ்சு படைப்பிலக்கியவாதி, விமர்சகர், பிரெஞ்சு மொழி பேராசிரியர் “தன்னை எழுதுதல் குறித்த தெரிவித்தது: “எழுத்தாளன் இறந்தாலென்ன அவனுக்கு மறுபிறவியை ஏற்படுத்தித்தர ‘தன்னை எழுதுதல்’ இருக்கிறதென” கூறியவர். அவருக்கு “அச்சடித்த காகிதத்தளத்தில் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் ஏற்படுத்தி தரும் சந்திப்பே ‘தன்னை எழுதுதல்’. அவருக்கு முன்பாக எழுத்தாளன் இறக்கிறான் என அறிவித்திருந்த ரொலான் பர்த், தூப்ரோஸ்கி கூற்றை வழிமொழிவதுபோல “ரொலான் பர்த் பற்றி ரொலான் பர்த்” என்ற தமது சுயசரிதையை எழுதி மறுபிறவி கண்டதை இங்கே குறிப்பிடவேண்டும்.\n3. உளப்பகுப்பாய்வில் Subject, subjectivity என்ற இரு சொற்களுக்கும் சரியான தமிழ்ச் ச���ற்களை கையாளுவது அவசியமாகிறது. Subject என்கிற சொல் உளப்பகுப்பாய்வின் படி ஓர் ‘being’ (உயிருரு). எனவே தமிழில் உளப்பகுப்பாய்வு பொருளில் ‘Subject’ஐக் குறிக்க ‘ஆன்மா’ பொருத்தமானது. அதுபோல ‘Subject’ தன்னில் கட்டமைக்கும் ‘subjectivity’ஐ ‘சூக்கும சரீரம்’ அல்லது ‘உள்ளுடல்’ எனலாம் அதை ‘அகநிலை’ (தற்போது அநேகர் உபயோகிக்கும் சொல்) என்ற சொல்லால் குறிப்பிடுவது உளப்பாகுபகுப்பாய்வு பொருளுக்கு ( அதற்கென உள்ள கராதிகளைப் பார்க்கவும்) எவ்விதத்திலும் பொருந்தவில்லை . அதுபோல பிறரிடம் அல்லது வெளி உலகிடம் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள Subject எடுக்கும் உருவமே உளப்பகுப்பாய்வின்படி ‘Object’. அதனைக் குறிக்க வழக்கிலுள்ள ஸ்தூல சரீரம் அல்லது ‘வெளியுடல்’ இரண்டிலொன்றை பாவிக்கலாம்.\nகனவுப்பெண் – கவிஞர் அனார் கவிதைகளை முன்வைத்து\nPosted on 21 செப்ரெம்பர் 2014 | பின்னூட்டமொன்றை இடுக\n“ஈழத் தமிழின் நபீனக் கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார்” – கவிஞர் சேரன்\n“தன்னுடைய இருப்புக்கு எதிரான நிலவரங்களை விமர்சிக்கிற அனாரின் கவிதைகள் அந்த இருப்பை உன்னதமானதாகவே உணர்த்துகின்றன” – கவிஞர் சுகுமாரன்\nகடந்த ஜனவரியில் இந்தியா வந்திருந்தபோது கவிஞர்கள் சிலர் தங்கத் தொகுப்புகளைக் கொடுத்தார்கள், வேறு சிலர் தங்கள் நாவல்களைக் கொடுத்தார்கள். இரு தரப்பு நண்பர்களுமே தங்கள் படைப்புகளை கொடுத்தபோது இவற்றைக்குறித்து எழுதவேண்டும் என்று கேட்கவில்லை, அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. படைப்புகளை அளித்தவர்களில் சிலர் தபிழ்ப் படைப்புலகில் நன்கறியப்பட்டவர்கள்; மற்றவர்களும் தமது படைப்புகள் ஊடாக தொடர்ந்து கவனத்தைப் பெற்றுவருபவர்கள். புனைவுகளைக் குறித்து எனது கருத்துக்களை முன்வைப்பதில் சிக்கல்கள் இல்லை. கவிதைகளைக் குறித்து எழுதும்போது தயக்கம் வருகிறது. ‘எனக்குத் தொழில் கவிதை’ அல்ல. ஒரு காட்சியைக் கண்டு வியக்கவும், பிரமிக்கவும்; வாடவும், வருந்தவும்; அநீதிகண்டு துடிக்கவும், ஆவேசம்கொள்ளவும் செய்கிறோமெனில் நமக்குள்ளும் கவிதை இருக்கிறது. இக்குணங்கள் ஒரு கவிதையை ரசிப்பதற்கான முதற்படி. ஆனால் புறத்திலும் கவிஞர்களாக வாழ்கிறவர்கள் தங்கள் பரவசத்தை, உணர்ச்சியை வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்தவர்கள் தமது கண நேர உணர்ச்சி அனுபங்களை விசும்பலை, ச���றிவான பொருத்தமான வார்த்தைகொண்டு நிரந்தரப்படுத்த முடிந்தவர்கள். காணும்தோறும் மகிழ்ச்சியைத் தருகிற படச்சுருளைப் போல, அவர்கள் சமைக்கும் படிமங்கள் கவிதைகளை வாசிக்கும் தோறும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. எனினும் ஒரு கவிதையைப் புரிந்துகொள்ளவும், இதயத்தில் வாங்கிக்கொள்ளவும், உணர்வுதான் முக்கியம். இடைத்தரகனான அறிவையும், அறிவின் மொழிகளையும் (உவமை, உருவகம், படிமம், குறியீடு, தொன்மம் ஆகியவற்றை) மறந்து புலன்களால் அதாவது தொட்டும், முகர்ந்தும், சுவைத்தும் கவிதைகளை வாசிப்பது போதுமானது.\n‘பரிசில் வேண்டும் பாடாண் திணை’ கவிஞர்கள், கடந்த காலத்தைப்போலவே இன்றும் இருக்கவே செய்கிறார்கள். ‘காதல்’ சொல்ல கவிதையெழுத வந்து, பிறகு காணாமற்போகிற காளான் கவிஞர்கள் வருடத்திற்கு ஆயிரம் பேராவது தேறுவார்கள். இப் பெருங்கூட்டத்திடை, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில குரல்கள் தனித்து ஒலிக்கின்றன. அக்குரல்கள் நம்மில் சிலரிடம் ஊமைக்குரலாக ஒலிப்பவைதாம். நம்மிடம் ஊமைக்குரலாக ஒலித்த குரல், தொழில்முறை கவிஞர்களிடம் கலைவடிவம் பெறுகிறது. இந்த உலகம் முரண்படுவோர்களால் கண்ட முன்னேற்றம். சமகால கவிஞர்கள் மண்ணில் காலூன்றி நிற்பவர்கள். ”கேழ்வரகில் நெய் வடிகிறது” என்றெல்லாம் எழுதி ஏமாற்ற முடியாது. என்பதை நன்கறிந்தவர்கள். இதற்கு முந்தைய பத்தியில் கூறியிருப்பதுபோல அறிவைக்குறைத்துக்கொண்டு உணர்ச்சிகளுக்கு சற்று கூடுதலாக இடமளிக்கும் இன்றைய கவிதைகளில் ‘தனிமனிதன், சமூகம்’ இரண்டும் மையப்பொருட்கள். அதிலும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளில் கட்டமைக்கபட்ட நமது சமூகத்தில், பெண்களுக்குச் சொல்ல நிறையவே இருக்கின்றன. மதங்களும், புராணங்களும் இதிகாசங்களும் -சங்கக் கவிதைகள் உட்பட தீட்டியுள்ள பெண்சித்திரங்கள் அவர்களுக்கு ஆதரவானவை அல்ல. அன்பானவள், அடக்கமானவள், குடும்பப்பெண், மகாலட்சுமி ( கவனியுங்கள் ‘சரஸ்வதி’ என்ற சொல்லை சாமர்த்தியமாக தவிர்த்திருக்கிறோம்) போன்ற கவர்பொருளுடனான தூண்டில்கள் நம்மிடம் அதிகம். அவளை மஞ்சள் குங்குமமிட்ட ‘தொழுவ லட்சுமி’யாய் வைத்திருப்பதில் நமக்குப் பெருமிதம். வீட்டுப் பசுவென்றாலும் கொம்பைத் தற்காப்புக்கேனும் பயன்படுத்தாமலிருந்தால் எப்படி தங்கள் கோபத்தைக் கைப்பிடி உப்பில் காட்டி கணவனைத் தண்டிக்கும் ‘குடும்பப் பெண்’களின் தந்திரமும், கையெறி குண்டாக கவிதைகளைப் பயன்படுத்தும் படைப்பிலக்கிய பெண்களின் தார்மீக கோபமும் அவ்வகை கொம்புகள்தாம்.\n“பெருங்கடல் போடுகிறேன், உடல் பச்சை வர்ணம், “எனக்குக் கவிதை முகம்” என்று மூன்று கவிதைத் தொகுப்புகளை கவிஞர் எனக்களித்திருந்தார். அனார் ஒருகவிஞர் என்பதும், இருபது ஆண்டுகால ஈழ யுத்ததின் சாட்சியாக இருந்த ஓர் இஸ்லாமியத் தமிழ் பெண் என்பதும், அன்னாருடைய கவிதைகள் பற்றிய சிற்சில அபிப்ராயங்களை உருவாக்கியிருந்தன. எதிர்பார்ப்பிற்கு மாறாக சமகால ஈழ கவிஞர்களிடமிருந்து மாறுட்ட பாடுபொருட்களை அவர் கவிதைகளில் காண முடிந்தது. அனாரின் கவிதைமொழிக்குள் பிரவேசித்ததும் எனக்குப் பாரதியாரின் “சோதிமிக்க நவ கவிதை’ என்ற வரிதான் நினைவுக்கு வந்தது. உணர்வுகளை மீ எதார்த்த நிலையில் இத்தனைச் சுதந்திரமாக எழுத்துவடிவில் கொண்டுவர முடியுமா\nநவீன கவிதையின் நெளிவு சுளிவுகளையும், கட்டுமானங்களையும் வண்ணங்களையும் புரிந்துகொண்ட பின்நவீனத்துவ கவிஞர். சிற்சில கவிதைகளில் அவை விழலுக்கு இறைத்த நீராகின்றன என்பதையும் இங்கே சுட்டத்தான் வேண்டும். கவிதைத் தொகுதிகள் முழுவதும் கவிஞர் சுகுமாரன் கூறுவதைப் போல, ” படிமச் செறிவான கவிதை மொழியைப் பயன்படுத்துகிறார்”. கற்பனையின் புதுமையும், சொற்களில் செழுமையும் அவரது கூடுதல் பலம்: “நிலை கொள்ளாது ஆடும்/ பொன் மிளிர்வுத் தூவல்களில் / ரயில் பட்டுப்புழுவைபோல நீளுகிறது.” (போகும் ரயில்). “காரிருளில் பாய்ந்தோடும்/ கறுப்புக் குதிரையின் கண்களில்/ இறுகி மின்னுகின்றது என்னுடைய கண்ணீர்” ( கருமை). “இலைச்சுருட்டிச் செவ்வெறும்புகள்/ஆளும் மரமெங்கும்/ இனிப்பாய்க் கசியும்/ மரப்பிசின் ஒழுகி உறைந்து/ மணிச்சிற்பங்கள்/ காட்டிய வரிசைகள்” ( அரூபன்). இவற்றை வெறுமனே படிமங்களால் ஆனக் கவிதைகள், எனக் கடக்க மனம் இடம் கொடுப்பதில்லை. ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்பில் “சந்திர கிரகணத்தின் ஸர்ப்பம்” கவிதையில் இடம் பெறும் இவ்வரிகளை ‘ஒரு சோறு’ பதமாக எடுத்துக்கொண்டேன்:\nஅவருடைய கவித்துவத்தை அளக்க கீழ்க்கண்ட வரிகளும் உதவும்:\n” என பசுங்குருத்துச் சூரியன்\nஉதிக்க அதிகாலை இருள் நீங்கும்\nஉறங்க பொன்னந்தி பாய்விரிக்கும்” (நிலாக் குட்டி)\nஅனார் க���ிதைகளின் பெண்குரல் கனவுகளுக்கு நெருக்கமானது “கனவுகள் காண ஏங்கும் கனவு நான்” (சுலைஹா); “கனவுகளின் பாளைகளில் சேரும் ‘கள்’ என பொங்கும் இவ்விரவை நீ கொஞ்சம் நான் கொஞ்சம் பிடிக்கலாம் நிறையும் வரை” (குடுவையில் நிரையும் இரவு); “படியும் கனவுப் பனி வெள்ளைக்கரு/ ஒளிரும் மென்தகிப்பு மஞ்சள் கரு என/ உருமாறியது மச்சம்” (மண்புழுவின் கண்); “இரவுத் தேன் கூடு நிரம்பியிருக்கிறது / கனவில் இருந்தபடி/ முதலாவது நீலத்தேனைப் பருகிடும் தருணம்/ மலை நகரந்து போகிறது. ( நீலத்தேன்); கனவின் துவாரங்கள் வழி/ சொட்டித் தேங்கிய/ காமக் கடல் அலைகள் பாய்கின்றது/ சிலந்தி வயிற்றினுள்” (பெண் சிலந்திப்பூச்சியின் வீடு); “கனவின் கத்திகள் பாய்ந்த கவிதையை/ ருசிக்கின்றோம் மிச்சம் வைக்காமல்” (குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்); ” வாழ்வின் கனாக்காலம் முழுவதும்/ பருவங்கள் மாறி மாறி பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் (வண்னத்துப் பூச்சியின் கனாக்காலக் கவிதை); ” முயலின் பளபளக்கும் கண்களாய்/ மிரட்சுயுடன்/ உன்னை வெறித்தபடி இருக்கும் என் கனவு”(வெறித்தபடி இருக்கும் என்கனவு).\nதனிமைப்படுத்தபட்ட பெண்ணின் ஏக்கமும் கனவுகளும் அனார் கவிதைகளில் மையப்பொருளாக இருக்கின்றன. திரும்பத் திரும்பத் தமது இருப்பை முன்னிறுத்தியும் சோர்வுராதப் பெண் குரல் எல்லா கவிதைகளிலும் கேட்கிறது. காதலும் தேடலுமாக கழியும் பொழுது. அலைக்கழியும் வாழ்க்கை. மதத்தின் பேராலும் மரபுகள் பேராலும் பெண்களை விலங்கிட்டு இருட்டறைக்குள் வைத்திருக்கும் குருட்டு சமூகத்தைச் சேர்ந்த பெண் வெளிச்சத்திற்கு ஏங்குவது இயல்பு. கதவுகள் திறக்குமென்ற எதிர்பார்ப்பில்லை. சன்னல்கள் திறப்பதே போதுமானதுதான். இறை தூதரைகாதலித்த சுலைஹாவாக தம்மை கற்பிதம்செய்து மா¡ர்தட்டும் அப்பெண்ணுக்குள் “கடந்தகால சாபங்களை மீளவும் எதிர்கால சவால்களை வெல்லவும்” கனவுகள் இருக்கின்றன. ஆனால் நிஜத்தில் அவள் வாழ்க்கை வேறுவகையாக விதிக்கப்பட்டிருக்கிறது ‘போகும் இரயில்’ கவிதையும், ‘கருமை’ என்ற கவிதையும் ஓர் அப்பாவி பெண்ணின் கனவுக் குரலாக பொருமுகிறது. பட்டுப்புழுவைபோல என்ற உவமைக்கு ஆளாகும் இரயில், கவிதை முடிவில் ராட்த்சத பூரானென்கிற உவமை ஆகுபெயராக உருமாறி தரும் சோகம் கொடியது. கற்பனையில் கூட பெண்ணுக்கு வெளிச���சம் எட்டிவிடக்கூடாதென்பதுபோல அவளது நிஜம் குறுக்கிட்டு அக்கனவுகளைக் கலைத்துவிடுகிறது. கவிஞர் மொழியில் சொல்வதெனில் ” கனவுக்குள்ளே முழு ஏமாற்றத்துடனும் முட்டி மோதுகிறேன்”(சுவர் ஓவியம்). இந்தப் பரிதாபக்குரலுக்கு, காலம் பெருமிதத்தைப் பூட்டுகிற தருணமும் வாய்க்கிறது.\n“பெண் உடல் பூண்ட இயற்கை நான் ”\nஇன்றென்னைத் தீண்டலாம்” (குறிஞ்சியின் தலைவி -உடல் பச்சை வானம்)\nஎன்ற வரிகளைப் படிக்கிறபோது அக்குரலை ஒரு பெண்ணியக் குரலாகத்தான் பார்க்க முடிந்தது. பெண்ணியம் என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானதல்ல. ‘ஆண்’ பாலின முத்திரையொன்றுபோதும் தாம் செலவாணியாக என நினைக்கும் அற்ப புத்திகொண்ட ஆனாதிக்கத்திற்கு எதிரானது. அனார் கவிதைகளில் பெண்குரல் பொலபொலவென்று கண்ணீர்விடுவதில்லை, மூக்கைச்சிந்துவதில்லை. காதல் வயப்படும்போது கூட “கத்திகளால் கைகளையோ கனிகளையோ வெட்டிக்கொள்ளாதவள், நான் யூசுப்பைக் காதலிப்பவள், சுலைஹா”, என முழங்கக்கூடிய தைரியம் பெண்ணியத்திற்கு உரியது.\nஈழ யுத்தம் குறித்து அனார்\nஅனார் தமது கவிதைள் ( கைவசம் இருக்கும் தொகுப்புகளின் அடிப்படையில்) ஈழ யுத்தத்தைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. சமகால ஈழக்கவிதைகளில் ஈழப்போரும் அதன் விளைவுகளும் அதிகம் இடம்பெற்றிருப்பதால் அவற்றை ஓர் அளவோடு கையாண்டிருக்கிறார். யுத்தத்தின் கோரங்கள் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன, பூடக மொழிக்கு இடமில்லை. ஆனால் யுத்தத்தை பாடுகிற அனார் வேறு. காதலும் தேடலுமாக காலத்தைக் கழித்த கனவுப்பெண்குரலுக்குரிய கவிஞரல்ல இவர், யுத்தகளத்தை நேரில் கண்ட புறநானூற்று தாய். ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்பில் ‘மாபெரும் உணவுமேசை’ ஓர் உதாரணம்:\nமிக குழந்தைத் தனமாக” (மேலும் சில இரத்தக் குறிப்புகள்)\nஇறுதியாக கவிஞர் அனார் பற்றி எப்படி சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாம் என யோசித்தபோது, அவரது வரிகளே உதவிக்கு வந்தன.\n“நான் பாடல் எனக்குக் கவிதை முகம்”\nநன்றி – காலச்சுவடு, செப்டம்பர் 2014\nமொழிவது சுகம் செப்டம்பர் 7- 2014\nPosted on 8 செப்ரெம்பர் 2014 | பின்னூட்டமொன்றை இடுக\n1. பிரான்சில் என்ன நடக்கிறது\nஅ. வொல்த்தேருக்கு நேர்ந்த கதி:\nநமக்கு நகைச்சுவை என்ற பெயரில் குறளை விருப்பம்போல திருத்திச் சொல்வதைத் திரைப்படங்களில் கேட்டுப் பழகிவிட்டது. அதையே சக��த்துக்கொள்ளலாம் என்பதுபோல வேடிக்கையொன்று பிரான்சு நாட்டில் நிகழ்ந்திருக்கிறது. Ferney- Voltaire என்பது பிரான்சு நாட்டில் உள்ள ஒரு கொம்யூன், அதாவது பேரூராட்சி. பிரான்சு -சுவிஸ் எல்லையிலிருக்கிற ஊர். சுவிஸ் நாட்டிற்கு குறிப்பாக ஜெனீவாவிற்கு வெகு அருகிலிருந்ததாலும் அப்போதைய அரசியல் சூழலாலும் இவ்வூரை வசிப்பதற்கென வொல்த்தேர் தேர்வு செய்து (1759) இருந்தார். அறிவொளிகால தத்துவவாதியும் – படைப்பாளியுமான வொல்த்தேர்க்கு மரியாதை செலுத்தும்வகையில் அவரது பொன்மொழிகள் அடங்கிய செப்புத் தகட்டினை கொம்யூன் வைக்க நினைத்தது. வரவேற்கக்கூடிய யோசனைதான். கொம்யூனும் அதற்கான நிதியை ஒதுக்கியது. கல்வி ஆண்டு தொடங்கும்போது அதாவது செப்டம்பர் மாதத்தில் அதன் திறப்புவிழா இருக்கவேண்டுமென மேயர் நினைத்தார். அந்த அவசரமே அவரை சந்தியில் நிறுத்த காரணமாகி இருக்கிறது.\n“சொற்பிழை, வாக்கிய பிழையுடன் அமைத்து வொல்த்தேர் சொல்லவந்ததையே மாற்றிப்பொருள்கொள்ளும் வகையில் கூற்றுகள் செப்புத் தகடுகளில் இருந்தால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். நீண்ட வாக்கியத்தை சுருக்குகிறேனென்று அதன் பொருளையே கேலிக்குரியதாக்கி இருக்கிறார்கள்” என்பது குற்ற சாட்டு. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறைக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில்தான் மீண்டும் திறப்பார்கள். கொம்யூன், வொல்த்தேருக்கு இந்த மரியாதையை(. நீண்ட வாக்கியத்தை சுருக்குகிறேனென்று அதன் பொருளையே கேலிக்குரியதாக்கி இருக்கிறார்கள்” என்பது குற்ற சாட்டு. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறைக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில்தான் மீண்டும் திறப்பார்கள். கொம்யூன், வொல்த்தேருக்கு இந்த மரியாதையை() கல்வி ஆண்டின் தொடக்கப் பரிசாக உள்ளூர் மாணவர்களுக்கென அறிவித்திருந்தது நகைமுரண். “Rien ne se fait sans un peu d’enthousiasme” (சிறிதளவேனும் ஆர்வமின்றி எதையும் செய்துமுடிப்பதில்லை அல்லது ஒன்றைச் செய்ய சிறிதளவாயினும் ஆர்வம் வேண்டும்) என்ற வாக்கியம் “rien ne se fait sans peu d’enthousiasme” ( சிறிதளவு ஆர்வத்துடன் செய்யப்பட்டதென்று எதுவுமில்லை) என்று கொம்யூன் பதித்துள்ள தகட்டில் இருந்தது. அதுபோல Printing accentலும் தவறுகள் இருந்திருக்கின்றன.\nஇதைக் கண்டித்திருக்கும் பிரெஞ்சு தினசரிகள்: “இத்தவறுகள் Franck Ribéry (பிரெஞ்சு கால்பந்த���ட்ட வீரர் – பிரெஞ்சு மொழியைப் பிழையுடன் பயன்படுத்துவபவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகுபவர்களில் ஒருவர்) குடியிருப்பு வழித்தடத்தில் வைத்திருந்தால் கூட சகித்திருக்கலாம் அவர்கள் வைத்திருப்பது வோல்த்தேர் தமது மாளிகையிலிருந்து ஜெனீவா செல்லும் பாதையில். இது அவருக்குச் செய்யும் அவமரியாதை” எனக் கண்டித்திருக்கிறா¡ர்கள். பிழையுள்ள பொன்மொழிகள் அகற்றப்பட்டுள்ளன. “தவறுகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இருக்கிறோம்”, என அறிவித்திருக்கிறார் மேயர்.\nகடந்த சில ஆண்டுகளாவே மொழி அனுதாபிகள், « பிரெஞ்சு மொழியியை ஒரு சாரார் சரியாக உபயோகிப்பதில்லை » என குறைகூறிவருகிறார்கள்: பிழைபட உபயோகிப்பது, வாக்கியப் பிழைகள், ஒரே பொருளைத் தரும் இருசொற்களை பயன்படுத்துவது, ஆங்கில சொற்கள் உபயோகமென.. குற்றசாட்டுகள் உள்ளன.\nஅண்மையில் எடுத்த கருத்துக்கணிப்பு பிரெஞ்சு மொழியை கொலைசெய்கிறவர்கள் யார் யார் எனத் தெரிவித்துள்ளது. அதன்படி 78% விளையாட்டுவீரர்கள் பிரெஞ்சு மொழியை ஒழுங்காக உபயோகிப்பதில்லையாம், அடுத்ததாக நட்சத்திரங்கள் 51%( நடிகர்கள், பாடகர்கள்); பத்திரிகையாளர்களும் தப்பவில்லை 19%. ஆங்கிலசொற்களை கலந்து பேசுவதும் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். பத்து பேருக்கு 7 பேர் ஆங்கிலச் சொற்களை கலந்து பேசுகிறார்கள். அவர்களில் 13% பேர் அடிக்கடி ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பவர்கள். குறிப்பாக 18லிருந்து 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 29% ஆங்கிலச் சொற்களை உபயோகிக்கிறார்களாம்.\nவலெரி த்ரியெர்வெலெர் (Valérie Trierveiler) பிரான்சு நாட்டின் இந்நாள் அதிபர் பிரான்சுவா ஹொலாந்து(François Hollande)வின் முன்னாள்காதலி. 2013ம் ஆண்டு பிப்ரவரிமாதம் இப்பெண்மணி இந்தியாவிற்கு வந்திருக்கிறார் (2013). காந்தி சமாதிக்கு கதலருடன் மலர் வளையமெல்லாம் வைத்திருக்கிறார். அடுத்த ஜனவரி மாதம் ஊட்டச்சத்துப்பற்றாக்குறை குழந்தைகளின் நலனை முன்வைத்து அவர் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மும்பைக்கு வரவிருக்கிறார். அதிபர் திடீரென்று இப் பத்திரிகையாளர் பெண்மணியைக் கைவிட்டு ஜூலி கயெ (Julie Gayet) என்கிற நடிகைமேல் காதல்கொண்டுவிட, பத்திரிகையாளர் பெண்மணி அதிபரோடு இருந்த நாட்களையும் அவரது அரசியலையும், பக்கத்திற்குப்பக்கம் குற்றம் சாட்டி « Merci pour ce moment » (அத்தருணத்திற்கு நன்றி) ���ன்ற நூலை எழுதியிருக்கிறார். இருக்கிறார். நான்கைந்து நாட்களுக்கு முன்பு முதற்பதிப்பாக இரண்டு லட்சம் புத்தகங்கள் வெளிவந்து விற்று முடிந்திருக்கிறது. மீண்டும் இரண்டாவது பதிப்பு. ஆங்கிலத்திலும் விரைவில் வர இருக்கிறது இதுவரை ஒரு மில்லியன் யூரோவை அவர் சம்பாதிருக்கக்கூடும் என்கிறார்கள்; முதற்பதிப்புக்குமட்டும் பதிப்பகம் ஐந்து லட்சம்யூரோவை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே அதிபர் பிரான்சுவா ஹொலாந்துவின் சோஷலிஸ்டுகளின் அரசாங்கத்தை, இடதுசாரிகள் அனைவரும் விமர்சிக்கிறார்கள்; அண்மையில் அரசின் கொள்கை ஏழைகளுக்கானதல்ல எனக்கூறி முக்கியமான அவரது கட்சியைச்சேர்ந்த மூன்று அமைச்சர்கள் (நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், கலை பண்பாட்டுத்துறை அமைச்சர்) பதவி விலக வலது சாரி மனப்பாங்குகொண்ட இவருடைய சோஷலிஸ்ட் கட்சி பிரதமர், மனுவெல் வால்ஸ் புதிய அமைச்சரவை பதவியேற்று இரண்டுவாரங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் இந்த அம்மாவின் புத்தகம் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்திய கருத்துக்கணிப்பு 13% பிரெஞ்சுமக்களே அதிபர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவிக்கிறது. பிரெஞ்சு அதிபர்கள் வரலாற்றில் எந்தவொரு அதிபருக்கும் இப்படியொரு நிலமை உருவானதில்லையாம்.\n2. அண்மையில் வாசித்த புத்தகம்: பசித்த மானுடம் -கரிச்சான் குஞ்சு\nகணேசன் – கிட்டு இரு மனிதர்கள், இருவேறு வாழ்க்கை, பழமை மரபுகளில் ஊறிய குடும்பங்களின் வழித் தோன்றல்கள். வயிற்றுப் பசியைக்காட்டிலும் உடற்பசி அதிகமாக பேசப்படுகிறது. பெண்களை பரத்தைகளாக சித்தரித்திருக்கிறது. இக்காலத்தில் எழுதப்படிருந்தால் ஒரு வேளை Aides நோயைக் கதைநாயகனுக்குக் கொடுத்திருப்பார். இங்கே குஷ்டம். பெண்போகத்தால் வரும் நோய் குஷ்டம் என்ற நம்பிக்கையில் பெருவாரியான மக்கள் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நாவல். மேற்கத்திய நாவல்களில் தான் நுணுக்கமான அவதானிப்பை கவனித்திருக்கிறேன் எழுதுவதற்கு முன்னால் ஒரு குஷ்ட ரோகியின் உடலை ஈபோல மொய்த்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. அவ்வளவு நுண்ணிய பார்வை. 1978ல் முதற் பதிப்பு வந்திருக்கிறது. அக்காலத்தில் இப்படியொருநாவல் என்பது மிகப்பெரிய புரட்சிதான். இன்று கற்பனையைக் காட்டிலும் நாவலில் சுய அனுபவங்கள் மேலோங்கி இருக்கற காலம். இந்நாவலும் அத���்கு விதிவிலக்கல்ல. நோயினை, நோயாளியை, மனித மன விகாரங்களை ஒளிவு மறைவின்றி பேசுகிறது எனவே தனித்துவம் பெற்ற நூல் எனக்கூறலாமா அதனினும் பார்க்க மேலான தகுதிகள், பெருமை சேர்க்கிற கூறுகள் நாவலில் இருக்கின்றன. முதலாவதாக கதை சொல்லியைப் படைத்திருக்கும் விதம். தன்னிலையிலும், படர்க்கையிலும் அவன் கதை தஞ்சை எழுத்துக்களுக்கே உரிய அடர்த்தியுடனும் அழகுடனும் சொல்லப்படிருக்கிறது. மையம் விளிம்பு என்கிற மயக்க நிலையில் கதை நாயகர்கள்.\nஇரு கதை நாயகர்களுமே ஆரம்பகால வாழ்க்கை சுகமானதல்ல. ஏன் கதை முழுவதுமே அவர்கள் வாழ்க்கை கடுமையானதுதான் என்பதைத் தெரிவிக்கிறது, அவர்கள் வாழ்க்கையில் மேடுபள்ளங்கள் இருந்தாலுங்கூட.\nகணேசன் “சத்திரா போஜா மடா நித்திரா” என்று வாழ்க்கையைத் தொடங்கியவன்:\n“ஊரில் எங்கு கல்யாணம், கருமாதி நடந்தாலும் தானும் அம்மாவும் போய்க் காசு வாங்கிகொண்டும் கடுமையான வசவுகள் வாங்கிக்கொண்டும் சாப்பிட்டுவிட்டும் வந்ததெல்லாம் உண்டு. அப்பொழுது எனக்கு ஐந்தாறு வயதிருக்குமா ” என கடந்தகாலத்தை நினைவூட்டி நமக்கும் “எனது வாழ்க்கை இப்படித்தான் தொடங்கியது” என்பதை கூச்சமின்றி தெரிவிப்பததன் மூலம் இன்றைய தனது நிலைமைக்கு சப்பைகட்டு கட்டுகிற கணேசன் தாய் தந்தையற்ற அநாதை.\n“கிட்டாவின் தந்தை இறந்தபோது அந்தக் குடும்பத்திற்கு ஐந்து மா நிலமும் ஆயிரம் ரூபாய் கடனும் இருந்தது”. ஓர் விதவைத் தாயாராள் வளர்க்கப்பட்டவன்.\nகணேசனின் இளம்வயதுக்கு பத்மா: “.. நீள மூஞ்சி, சுருட்டை மயிர் அவ்வளவு சேப்பு இல்லை.. கண் ரொம்ப அழகாயிருக்கும்” விசிப்பலகையிலே “மெதுவா அவனை ஒருக்களிக்க சொல்லிவிட்டுத் தானும் படுத்துக்கொள்ளும்” பத்மா.\nகிட்டாவுக்கு ஒரு நீலா தன் முகத்தையும் மார்பையும் கிட்டாவின் மேல் படும்படி உராய்ந்து “சூடே ஒரு ருசி.. சேப்பே ஒரு அழகு இல்லையா கிட்டா” என்று கேட்டவள்.\nஇருவர் வாழ்க்கையிலுமே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள். இருரையுமே எதிர்பாராத திருப்பங்களுடன வாழ்க்கை அழைத்துசெல்கிறது.\nஅனாதையான கணேசனை ஏற்றிவிட சங்கரியென்றும், ராயர் என்றும், வாத்தியார் என்றும் ரட்சகர்கள் குறுக்கிடுகிறார்கள் ஆனால் அவன் தலையெழுத்தை ‘சிங்க ரவுத்து’ எனும் சனி மாற்றி எழுதுகிறது. விதவை பாலாம்பாளால் வளர்க்கப்பட்ட கிட்டு சாமர்த்திய சாலி. தொட்டதெல்லாம் துலங்குகிறது காரோட்ட கற்றுகொள்ளவந்த கிட்டாவின் வாழ்க்கையில் குறுகிட்ட ராசுவும், செட்டியாரும் அவனை தனவந்தனாக மாற்றுகிறார்கள். இருவர் வாழ்க்கையும் ஏதோ ஒரு அறத்தை சத்தமில்லாமல் போதிக்கின்றன:\n“இந்த அறிவுக்குப் பழைய நினைவே கனவாகத்தான் தெரிகிறது. தூக்கத்தில் கனவைத் தவறாகக் காண்பதுபோலவே விழித்திருக்கும்போதும் இந்த நனவையும் நன்றாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனோ. ஒன்றுமே புரியவில்லையே; பிறகு என்றாவது புரியப்போகிறதோ ” என்று கேட்கிற கணேசனே இறுதியில் “விழிச்சிண்டிருந்தா எல்லாம் தெரியணுமே, அப்ப எனக்கு ஒண்ணுமே தெரியரதில்லை. நானே இருக்கிறதில்லை அப்பல்லாம் .. ஆனா சந்தோஷம் பொங்கிண்டிருந்தப்பலே தோணும் பின்னாடி.” என்கிறான். கனேசன் தோற்றவனா ஜெயித்தவனா ” என்று கேட்கிற கணேசனே இறுதியில் “விழிச்சிண்டிருந்தா எல்லாம் தெரியணுமே, அப்ப எனக்கு ஒண்ணுமே தெரியரதில்லை. நானே இருக்கிறதில்லை அப்பல்லாம் .. ஆனா சந்தோஷம் பொங்கிண்டிருந்தப்பலே தோணும் பின்னாடி.” என்கிறான். கனேசன் தோற்றவனா ஜெயித்தவனா என்ற கேள்வி படித்து முடித்தபின்பும் நைந்த கயிறை பிடித்திருப்பதுபோல மனதிற் தொங்கிக்கொண்டிருக்கிறது. கடைசி நான்கைந்து பக்கங்களுக்காவே பலநூறுமுறை வாசிக்கலாம்.\nஇலங்கு நூல் செயல்வலர் க.பஞ்சாங்கம்: 7: கதைமாந்தர்கள்-2\nPosted on 2 செப்ரெம்பர் 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஎடுத்துரைப்பியலில் கதைமாந்தர்களின் முக்கியத்துவம் என்ன கடந்தகாலங்களில் கதைமாந்தர்கள் நமக்கு எவ்வித கற்பிதத்தை உருவாக்கினார்கள். தற்காலத்தில் கதை மாந்தர்களின் தன்மை என்ன கடந்தகாலங்களில் கதைமாந்தர்கள் நமக்கு எவ்வித கற்பிதத்தை உருவாக்கினார்கள். தற்காலத்தில் கதை மாந்தர்களின் தன்மை என்ன என்பதையெல்லாம் இதற்கு முந்தையை கட்டுரையில் பார்த்தோம். இனி இக்கதைமாந்தர்களின் உருவாக்கம் எவ்வாறு நடைமுறையில் இயங்குகிறது என்பதையெல்லாம் இதற்கு முந்தையை கட்டுரையில் பார்த்தோம். இனி இக்கதைமாந்தர்களின் உருவாக்கம் எவ்வாறு நடைமுறையில் இயங்குகிறது அதற்க்கென நியதிகள் இருக்கின்றனவா, இருந்தால் அவை என்னென்ன அதற்க்கென நியதிகள் இருக்கின்றனவா, இருந்தால் அவை என்னென்ன என்பதை பேராசிரியரின் எடுத்துரைப்பியல் பற்றிய திறனாய்வின் இப்பக���தி நமக்கு விளக்கிச்சொல்கிறது.\n“கதைமாந்தர் என்பவர் அரூபமான கதைக்குள் இருந்து கட்டமைக்கப்படுகின்ற ஒருவராவார்; இதை மாந்தர்களின் சாயல்களால் பின்னப்படும் வேலைப்பாடு என விளக்கலாம். ” என்கிறார் கட்டு¨லாசிரியர். அவரது கருத்துப்படி “கதைமாந்தர் உருவாக்கத்திற்கு ப் பயன்படுத்தப்படும் ஒரேவிதமான உத்திகளைப் பல்வேறுபட்ட எழுத்தாளர்கள் பல்வேறுவிதமாகப் பயன்படுத்தக்கூடும். ஒரே எழுத்தாளர் ஒரே உத்தியைத் தன்னுடைய பல்வேறுபட்ட படைப்புகளிலும் பயன்படுத்தக்கூடும். மேலும் சில நேரங்களில் பல்வேறு உத்திகள் பல்வேறுவிதமாகப் பயன்படுத்தப்படலாம்.” (பக்.196 ந.இ.கோ)\nஎடுத்துரைப்பில் இடம் பெறும் மாந்தரை வடிவமைக்க இரண்டு அடிப்படையான பண்புக்கூறுகளை எழுத்தாளர்கள் கடைபிடிப்பதாக அறிகிறோம். முதலாவது நேரடியான பண்பு விளக்கம் இரண்டாவது மறைமுகமாகப் புலப்படுத்துதல். இவை இரண்டிற்கும் பொதுவான நான்கு பண்புகளும் சொல்லப்படுகின்றன.\nஅ. பெயரைச் சொற்களால் குறிக்கப்படும் தனிக்கூறு: உ.ம். அவன் நல்ல உள்ளம் கொண்டவனாக இருந்தான்.\nஆ. அரூபமான பெயற்சொற்களால் கட்டப்படும் பண்புக்கூறு: உ.ம். அவனுடைய நல்ல குணத்திற்கு எல்லையே கிடையாது\nஇ. இயலக்கூடிய வேறுவகையான பெயற்சொற்கள் கொண்டு கட்டப்படுவது: உ.ம். அவள் ஓர் உண்மையான சிறுக்கி.\nஈ. ஒருவகையான பேச்சுமுறையிலும் கட்டமைக்கபடும்: உ.ம். அவன் தன்னை மட்டுமே விரும்புகிறவன்.\n1. நேரடியான பண்பு விளக்கம்:\nஇதில் கதைமாந்தரின் பண்புநலன் வெளிப்படையாக சொல்லப்படுகிறது. இதற்கு ஓர் உதாரணத்தையும் கட்டுரை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.\n“மாதவி என்பவள் பலவிதமான கொள்கைகளையுடைய ஒரு இளம்பெண்ணாக இருந்தாள். அவளுடைய கற்பனை ஆற்றல் என்பது குறிப்பிட்டுக்கூறத்தக்க செயலாக்கம் மிக்கதாக இருந்தது.. அவளுடைய எண்ண ஓட்டங்கள் தெளிவில்லாத முறையில் சிக்கல் வாய்ந்த ஒர் தளத்தில் இயங்குவதாக இருந்தன.” ஆனால் இந்த வெளிப்படையான கூறலை முழுமையான வெளிப்படைக்கூறலாக நாம் கருதக்கூடாதென்கிறார். அவர் சொல்லும் காரணம் ” கதைமாந்தர்களின் பண்பு நலன்களை அடையாளப்படுத்தும் தன்மை வெளிப்படையாக இருந்தாலுங்கூட ‘நேரடியாகபண்பு விளக்கம் பெறுதல்’ என்ற வகைக்குள் எப்பொழுது அடங்குமென்றால், பனுவலில் கதைசொல்லியின் எடுத்துரைப்பு அவருக்��ே உரிய அதிகாரத் தொனியோடு அமையும் போதுதான்” என்கிறார். மேற்கண்ட கூற்றை கதைசொல்லியைத் தவற வேறு மக்கள் பேசுவதாக வைத்துக்கொண்டால் “இந்த அளவிற்கு கனமும் முக்கியத்துவமும் அமையாது ” என்கிறார் நமது திறனாய்வாளர். எனவே ‘நேரடியான பண்பு விளக்கம்’ என்ற எடுத்துரைப்பு முறையானது ” காரண காரியத்திற்கு உட்பட்ட அதிகாரத் தொனியோடு கூடிய நிலையான ஒரு பதிவினைக் கதைமாந்தர் குறித்து உருவாக்கிவிடுகிறது” என்பது அவர் கருத்து. இத்தகைய முறையால் கதைமாந்தர் பற்றிய (கதை சொல்லி வாசகரிடத்தில் உருவாக்கும்) கருத்து இறுதிவரை குறைவதற்கு வாய்ப்பில்லை என்கிறபோதும் திறனாய்வாளர் அதை வலியுத்திச்சொல்ல தயங்குகிறார். காரணம் பனுவலில் அக்கதைமாந்தரின் பண்பை உணர்த்த எழுத்தாளர் கையாளும் பிற உத்திகள் பலவும் அம்மாற்றத்திற்குக் காரணமாகலாம் என்கிறார்.\nகதைமாந்தரின் பண்பு நலனை தெரிவிக்கும் இரண்டாவது முறை – மறைமுகமாக புலப்படுத்துதல். இதனை விளக்குவதற்கு முன்பாக நாவல் இலக்கியத்தின் தொடக்கத்தில் அதாவது 19ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம் வரை கதை மாந்தர்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டனர் என்பதை நினைவுகூறும் பேராசிரியர் ”நிகழ்காலத்தில் குறிப்பாக கூறுவதும்; முடிந்த முடிவாக எந்த ஒன்றையும் கூறாமல் விடுவதுதான் சிறந்த முறையெனக் கருதப்படுகிறது” என்கிறார்.\nஇம்மறைமுகப் புலப்படுத்துதலில் நான்கு வழிமுறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன: அ. செயல் ஆ. பேச்சு இ.. சூழல் ஈ. துணைவலுவாகப் பயன்படும் ஒப்புமை.\nஇப்பண்புக்கூறு பனுவலில் கதைமாந்தரின் ஒரு செயல் மூலமாகவோ அல்லது அடிக்கடி அவர் ஈடுபடும் செயல்களின் மூலமாகவோ கட்டமைக்கப்படும் என்கிறார். “ஒரேதடவை நிகழும் செயல், அந்த கதை மாந்தரின் ஆற்றல் மிகு பண்பினை வெளிக்கொண்டுவந்துவிடும்….பெரும்பாலும் கதை மாந்தரின் மாறாத நிலையான பண்புக்கூறினை வெளிப்படுத்துகிற போக்கினை உடையதாக அமையும் ” எனவும் “இந்தச் (ஒரு) செயலினால் கூடிவரும் நாடகத் தன்மை பல தடவை நிகழும் செயல்களைவிட அதிகமாகவும் தரமான முறையிலும் மிக நுட்பமாக கதைமாந்தரின் பண்பினை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாகும்” என்கிறார்.\n1. பொறுப்பாக செய்கிற செயல் – கதை மாந்தரால் நிகழ்த்திக்காட்டப்படும் ஏதாவது ஒரு செயல்\n2. செயலை செய்யாது விடுதல் – கதைமாந்தரால் செய்யமுடியும் -ஆனால் செய்யாதிருத்தல்\n3. ஆச்ந்து சிந்தித்து செய்யும் செயல் – இது கதை மாந்தரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தும் செயல்.\nஇச்செயல்கள் அனைத்தும் கதை மாந்தருக்கு ஒரு குறீயீட்டுத்தன்மையை வழங்குவதாக அறியவருகிறோம்.\nபேச்சு என்பது இங்கே மௌனமாகவும் இருக்கலாம். எனவே பேச்சு (உரையாடல் அல்லது மௌனம்) “தனது உள்ளடக்கத்தின் மூலமாகவும் வடிவத்தின் மூலமாகவும் கதைமாந்தரின் ஒரு பண்புக்கூறினையோ அல்லது பல்வேறு பண்புக் கூறுகளையோ விள்க்குபவைகளாக அமையும்” என்ற விளக்கம் கிடைக்கிறது\nகதைமாந்தர் உருவாக்கத்தில் மறைமுகமாக அவர் பண்பினைக் கட்டமைத்தலில் செயலைக் காட்டிலும் பேச்சுக்கு முக்கித்துவம் கொடுக்கப்படுகிறது. கதைசொல்லலே உரையாடல் சார்ந்தது;அல்லது உரையாடலையே பெரிதும் நம்பி இருக்கிறது. கதை சொல்லியில் ஆரம்பித்து கதைமாந்தர்கள்வரை சொற்கள் மற்றும் தொனியின் துணைகொண்டு பிறமையுடன் உறவாட வேண்டிய நெருக்கடி எடுத்துரைப்பியலில் உண்டு. எனவே கதைமாந்தர் உருவாக்கத்தில் ‘பேச்சு’ தனித்து நிற்கிறது. “கதைமாந்தர்களின் உள்முரண்பாடுகளையும், ஆழத்தில் உறைந்துகிடக்கும் படிமங்களையும் அழுத்தமாக வெளிப்படுத்துவதற்கு இந்தப் பேச்சு பெரிய பங்களிப்பினைச் செய்கிறது” என்கிற கட்டுரை ஆசிரியரின் கருத்தை இங்கே கோடிட்டுக்காட்டவேண்டும். செயலைக்காட்டிலும், மறைமுகப் புலப்படுத்தலில் ‘பேச்சு’ முன்நிற்பதற்கு காரணம் ஒரு கதைமாந்தர் மற்றொரு கதைமாந்தரைப் பற்றி பேசும்சந்தர்ப்பம் அமைவதால் கதையில் இடம்பெறும் ஏனைய மாந்தர்களின் பண்பினைத் தீர்மானிக்கவும் ‘பேச்சு’ வாசகர்களுக்கு உதவுகிறது. இங்கே ஆசிரியர் எழுத்தாளர் கி.ரா.வின் கரிசல் காட்டு கதை மாந்தர்களை புரிந்துகொள்ள ‘பேச்சு’ எங்கனம் உதவியிருக்கிறதென நினைவுகூர்கிறார்.\nமேற்கண்ட செயல் மற்றும் பேச்சு கொண்டு கதை மாந்தர்களை கட்டுகிறபோது சூழல் அல்லது இடம் வெளிப்புற தோற்றங்கள் ஆகிய உண்மைகளும் உதவுகின்றன எனத் தெரியவருகிறது. இவை இரண்டும் (இடம், வெளிப்புற தோற்றங்கள்) பாத்திரமயமாக்கலில் அல்லது கதைமாந்தர்களை உருவாக்குவதில் மேலாதிக்கம் செலுத்துவதில்லை என்கிறபோதும், கதைமாந்தர்களின் அலங்கோலமான நிலை அல்லது ஒழுங்கு அவர்கள் புழலும் இடத்தின் தராதரம் ���கியவை கதைமாந்தர்களை புரிந்துகொள்ள உதவுகின்றன என்பது உண்மை. வெளிப்புறதோற்றத்தை சற்று கவனமாக புரிந்துகொள்ளவேண்டுமென்கிறார். ஏனெனில் இதில் ஒரு மனிதனின் இயற்கையான உடல் அமைப்பு ( உயரம், நிறம், மூக்கின் நீளம், கண்கள் அமைப்பு…) இருக்கிறது. பின்னர் அவன் விரும்பி அல்லது விரும்பாமல் அமைத்துக்கொள்கிற சிகை அலங்காரம், உடை அலங்காரங்கள் உள்ளன.\nஒரு கதைமாந்தருக்கு திறனாய்வாளரின் கருத்துப்படி இருவகை சூழல்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஒன்று அவரின் உடல் சார்ந்தது – அறை, வீடு, தெரு, நகரம். முதலியன. மற்றது கதை மாந்தரின் சமூகம் சார்ந்தது -குடும்பம், வர்க்கம், சாதி, மதம், கட்சி. இவைகளை “கதைமாந்தரின் பண்புக்கூறுகளை வெளிப்படுத்தும் ஆகு பெயர்களாக அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்பதைக்கூறி, வெளிப்புறத் தோற்றத்திற்கும் பண்புகூறுகளுக்குமான உறவை காரண காரிய அடிப்படையில் அணுகுவதுபோல சூழலையும் கதைமாந்தர் உறவையும் காரணகாரிய அடிப்படையில் அணுகமுடியாதெனச் சொல்லப்படுகிறது\nஈ. துணை வலுவாகப் பயன்படும் ஒப்புமை:\nகதைமாந்தர் உருவாக்க வழிமுறைகளில் இது நான்காவதாக இடம் பெறுகிறது “கதை மாந்தர்களை ஒப்புமைபடுத்திப் பேசுவதானது கதைமாந்தர்களின் தனிப்பண்பினினை வெளிப்படுத்தப்பயன்படும் ஒன்று என்பதைவிட, பாத்திரமயப்படுத்துவதற்குத் துணை வலுவாக” பயன்படுகிறது என்கிறார் பேராசிரியர். உதாரணத்திற்கு “ஒரு சாம்பல் நிற நிலப்பரப்பு” மட்டுமே ஒரு பாத்திரத்தின் அவநம்பிக்கை அல்லது தோல்வி மனநிலையைப் புலப்படுத்திவிடாது. மாறாக அந்தப் பாத்திரத்தின் செயல் பேச்சு புறத்தோற்றம் ஆகியவற்றின் மூலம் ஏற்கனவே வாசகர் அறிந்து வைத்திருக்கக்கூடிய அந்தப் பாத்திரத்தில் அவநம்பிக்கையை காட்டுவதற்குப் பயன்படலாம்” என்கிறார். ஒப்புமை என்ற சொல் பயன்பட்டிருப்பினும் முரண்பட்டிருத்தல் (அதுவும் ஒருவகையில் ஒப்புமைதான்) என்ற கூறினையும் இதனுடன் இணைத்து திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவ்வொப்புமையை மூன்று முறையில் விளக்கியிருக்கிறார்:\n3. கதைமாந்தர்களுக்கு இடையிலான ஒத்திசைவு.\nஇங்கே பிரெஞ்சுக்காரரான பிலிப் ஹார்மோன் என்ற இலக்கிய திறனாய்வாளர் கண்டாய்ந்த முடிவுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவர் கதைமாந்தருக்கும் குறியீடுகளுக்குமுள்ள உறவை உறுதிசெய்தவர். பனுவலில் கதைமாந்தரை ஒரு குறியீடாக நிறுவமுடியும் என்றதோடு, அக்கதைமாந்தரை ஒற்றை குறீயீடாக மட்டு ¢ன்றி பல குறியீடுகளின் தொகுப்பாகவும் பிரதிநிதித்துவபடுத்தமுடியும் என்றவர். “கதைமாந்தருக்கு நாம் தரும் ஒத்துழைப்பு என்பது எடுத்துரைப்பிலுள்ள பிற கதைமாந்தர்களுக்கும் நம்மால் பெயர் சூட்டவும், நினைவுகூரவும் முடியும் என்பதும் அவர்களை விசாரணைக்குட்படுத்தவும், விசாரணை செய்யவும் முடியும் என்பதும்” ஆகும் எனக்கூறியவர்.\nஹாமொன் ஒத்திசைவான பெயர்களை நான்கு பிரிவுக்குள் கொண்டுவருகிறார் என அறிகிறோம். அவை அ. சாட்சி ஆ. ஓசை. இ. தெளிவாக உச்சரித்தல் ஈ. மொழிவடிவம். இதில் நான்காவதாக வருகிற மொழிவடிவத்தை வாக்கிய அமைப்போடு பொருத்திப்பார்க்க தேவையில்லையாம். “ஒத்திசைவான பெயர்கள் ஒத்ததை வலியுறுத்துவதைவிட பெயருக்கும் அந்த கதைமாந்தரின் இடையிலுள்ள முரண்களை வலியுறுத்தவும் கையாளப்படலாம்” எனவும் சொல்லப்படுகிறது.\n“கதைமாந்தரின் சமூகம் சார்ந்த சூழலானது அந்தக் கதைமாந்தரின் பண்புக் கூறுகளை மறைமுகமான ஒரு முறையில் வெளிப்படுத்துகிறதென்று” கூறப்படுகிறது. அதாவது மனிதர்களைச் சமூகமும், சமூகத்தை மனிதர்களும் கட்டமைக்கிறார்கள் மாறாக இயற்கை நிலக்காட்சி யாரையும் சாராமல் சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருப்பது. எனவே இங்கே சமூகத்தைபோல காரணகாரிய அடிப்படையில் இயற்கை சூழலையும் மனிதர்களையும் பொருத்திபார்க்க முடியாதென்கிறார்கள். எனினும் சில ஆய்வுகள் இக்கருத்தியத்திற்கு மாறாக இயற்கைக்கும் மனிதருக்கும் ஒப்புமை அடிப்படையிலோ முரண் அடிப்படையிலோ ஒத்திசைவுகள் உள்ளதாகத் தெரிவிக்கின்றன. பேராசிரியர் சங்க இலக்கியத்தில் வரும் கருப்பொருள் காட்சிகளை நினைவு கூர்கிறார்.\n3. கதை மாந்தருக்கிடையில் ஒத்திசைவு\nசில நேரங்களில் சில குறிப்பிட்ட சூழல்களில் “இரண்டு கதைமாந்தர்களின் நடத்தைகளுக்கு இடையிலுள்ள ஒப்புமை அல்லது முரணானது இரண்டு கதைமாந்தர்களின் பண்புக்கூறுகளையும் அழுத்தமாக வெளிப்படுத்துவதாகக்” கூறும் க.பஞ்சாங்கம் ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியர்’ நாடகத்தில் வரும் ‘கார்டிலியா மற்றும் அவளது சகோதரிகளுக்கிடையே உள்ள குண வேறுபாடுகள் அவ்விதியின்படி தெளிவாக பதிவாகியிருக்கின்றன, என்கிறா��்\nபாத்திரமயபடுத்தலிலுள்ள பொதுவான வழிமுறையை வகுத்துக்கொள்ள வேறுசில கூறுகளை பற்றிய புரிதலும் அவசியமெனக்கூறும் ஆசிரியர் உதாரணத்திற்கு ஒரு கதைமாந்தரின் பண்புநலன்களைப் புலப்படுத்தப் பயன்படும் கூறுகள், அந்தக் கதைமாந்தரின் ஒரு பண்பினைத்தான் சுட்டிக்கூற வேண்டுமென்பது இல்லையென்றும், தொடர்பான வேறுபல கூறுகளையும் பேசலாம், எனவும் தெரிவிக்கிறார்.\nநேற்றையை கதை மாந்தர்கள் இரு கூட்டத்தின் பிரதிநிதிகளாக இருந்தார்கள். நல்லவை தீயவை என்ற பொதுப்பண்பின் கீழ் அவர்கள் இனங்காணபட்டு, கதையாடலை இந்த இரு பண்பிற்குமான மோதலாக நடத்திக் காட்டினார்கள். ஆனால் இன்றைய எடுத்துரைப்பு சிக்க்லான மாந்தர்களை கையாளுகிறது அவர்களை மேற்கண்ட பொதுப்பண்பின் ஒன்றின்கீழ் அவ்வளவு எளிதாக நிறுத்திவிடலாமா\nஅது தவிர இன்றைய படைப்புலகம் படைப்பாளியோடு வாசகனுக்கும் ‘கதைமாந்தரின்’ பண்பைத் தீர்மானிக்கும் மந்திரக்கோலை கொடுத்திருக்கிற காலம். பிரெஞ்சு எழுத்தாளர் செர்ழ் தூப்ரோஸ்கி கூறுவதுபோல “அச்சடித்த காகிதத் தளத்தில் எடுத்துரைப்பவனுக்கும் வாசகனுக்கும் ஏற்படுத்திதரும் சந்திப்பே கதைமாந்தர்”. அடுத்து ‘தன்னை எழுதல்’ என்ற புதிய வகை எடுத்துரைப்பியலில் கதைசொல்லியே சிறப்பு கதைமாந்தன் என்கிறபோது மிகக்கவனமாக கதைமாந்தர் உருவாக்கத்தைப் பரிசீலிக்கவேண்டியிருக்கிறது. ஏற்கனவே நேற்றைய கதை மாந்தர்களும் இன்றைய கதைமாந்தர்களும் ஒன்றல்லவெனபார்த்தோம். இன்றைய மாந்தர்கள் குழைந்தைமுதல் பெரியவர் வரை சிக்கலான மனிதர்கள். ஆறுவயதில் தமது அறிவைக் கையாளத் தெரிந்த குழந்தைகளின் காலம் போய் இன்றைக்கு அப்பக்குவத்தை அவர்கள் தங்கள் மூன்றுவயதில் அடைந்திருக்கிறார்கள். தந்தைக்கு மந்திரம் உபதேசித்த மீஎதார்த்தம், நாளை எதார்த்தமாகக்கூடும். அனுபவத்தால் கட்டமைக்கப்பட்ட நேற்றைய மனிதனுக்கும் அறிவால் கட்டமைக்கப்படுகிற இன்றைய மனிதனுக்கும் வேறுபாடுகள் உள்ளன. எனவே மனிதனின் பரினாம வளர்ச்சி கதைமாந்தரிலும் எதிரொலித்தாகவேண்டிய கட்டாயம் உள்ளது, நமது திறனாய்வுகள் பலவும் மேற்கத்திய ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளபட்டவை. மேற்கத்திய சமூகத்தை, மேற்கத்திய மனிதர்களை, அவர்களின் பண்பாட்டை அடிப்படையாகக்கொண்டவை. கீழை தேசத்துக்கென கலப்ப��்ற பண்பிருக்கிறதா என்பது அடுத்த கேள்வி. மேற்கத்தியரேனும் மேற்கத்தியர்களாக இருக்கிறார்கள் (பெரும்பாலோர்) என உறுதியாகக் கூறலாம். குறிப்பாக கீழைநாடுகளின் படித்த நடுத்தர வர்க்கம், மேற்கிலும் இல்லாமல் கிழக்கிலும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாசற்ற அறிவு, மாசற்ற உணர்வு போன்ற சொல்லாடல்கள் பொருளிழந்துவிட்டன. ஒருவித மன நோய்க்கு ஆளான மனிதர்கள். மையமும் விளிம்புமிணைந்த ஒருவித மயக்க நிலை நமது உயிர்வாழ்க்கை. இன்றைய கதைமாந்தர் உருவாக்கம் பல முகப்பினைக்கொண்ட கண்ணாடி, தோற்ற பிழைக்கு வாய்ப்புண்டு. எனவே இவற்றையெல்லாம் மனதில் நிறுத்தியே ‘ கதைமாந்தர்கள் உருவாக்கம்’ பற்றிய கட்டுரையை நாம் அணுகவேண்டும்.\nமொழிவது சுகம் கட்டுரைகள் – 2:\nகடந்த காலத்தின் குரல் – ஜிதேந்திரன்\nமொழிவது சுகம், செப்டம்பர் 7, 2019\nமொழிவது சுகம் – sep 1 -2019 : தனிமனிதனும் கூட்டமும்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/stadium-light-bulbs/57288996.html", "date_download": "2019-09-23T03:08:09Z", "digest": "sha1:IIYCIGDMMCBPG4GBQ7QGS2OZIOG6CC46", "length": 16057, "nlines": 256, "source_domain": "www.chinabbier.com", "title": "600W வெளிப்புற எல்இடி வெள்ள ஒளி 78000 எல்எம் 5000 கே China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:600W லெட் ஹை மாஸ்ட் ஃப்ளட் லைட்,600W 5000K லெட் ஸ்டேடியம் லைட்,வெளிப்புற அரினா லைட்டிங் சாதனங்கள் எல்.ஈ.டி விளக்குகள்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > ஸ்டேடியம் லைட்ஸ் > ஸ்டேடியம் லைட் பல்புகள் > 600W வெளிப்புற எல்இடி வெள்ள ஒளி 78000 எல்எம் 5000 கே\n600W வெளிப்புற எல்இடி வெள்ள ஒளி 78000 எல்எம் 5000 கே\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n600W வெளிப்புற எல்இடி வெள்ள ஒளி 78000 எல்எம் 5000 கே\nபெரிய உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு அரங்கங்களுக்கான வெளிப்புற அரினா லைட்டிங் பொருத்துதல்கள் எல்.ஈ.டி விளக்குகள் அல்லது கணிசமான மற்றும் தரமான விளக்குகள் தேவைப்படும் வேறு எந்த இடத்தையும் பிபியர் அறிமுகப்படுத்துகிறார். இந்த தொழில்துறை தர எல்.ஈ.டி லைட்டிங் பொருத்தமானது பூஜ்ஜிய வெப்பமயமாதல் நேரத்துடன் விதிவிலக்கான ஒளி தரத்தை வழங்குகிறது.\nIP66 - இந்த வெப்பம் மற்றும் தாக்கத்தை எதிர்க்கும் பொருத்தம் நீர், அழுக்கு, எண்ணெய் மற்றும் கடுமையான வானிலை நிலைமைகளுக்கு எதிராக மூடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது\n45,000+ மணிநேரம் - சகித்துக்கொள்ள கட்டப்பட்ட இந்த பொருத்தம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, சராசரியாக தினசரி 3 மணி நேரம் இயங்கும் நேரம். இது புற ஊதா பாதுகாப்பு மற்றும் எல்.ஈ.டி சிப் பேனல் மஞ்சள் அல்லாத பாலிகார்பனேட் லென்ஸால் மூடப்பட்டுள்ளது.\nசிறந்த விளக்கு - ஒரு கம்பம் அல்லது சுவரில் பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சத்தம் அல்லது ஆர்.எஃப் குறுக்கீட்டை வெளியிடுவதில்லை. எல்.ஈ.டி பேன்கள் குறைந்த கண்ணை கூசும் பார்வையை மேம்படுத்துகின்றன\nஇயக்க வெப்பநிலை - -4 ° மற்றும் 104 ° F க்கு இடையில் வெப்பநிலையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது\nதயாரிப்பு வகைகள் : ஸ்டேடியம் லைட்ஸ் > ஸ்டேடியம் லைட் பல்புகள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n150w ufo உயர் பே ஒளி 150 UFO தலைமையில் இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W தலைமையிலான ufo உயர் விரிகுடா 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nufo உயர் பே ஒளி 100W இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅலுமினிய டை-நடிகர் 100W யுஎஃப்ஒ உயர் விரிகுடா சாதனங்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n600W லெட் ஹை மாஸ்ட் ஃப்ளட் லைட் 600W 5000K லெட் ஸ்டேடியம் லைட் வெளிப்புற அரினா லைட்டிங் சாதனங்கள் எல்.ஈ.டி விளக்குகள் லெட் வால் ஃப்ளட் லைட் 100 வாட் லைட் ஃப்ளட் லைட் 50W லெட் கார்டன் யார்ட் லைட் 300 வாட் லெட் ஃப்ளட் லைட் 90w லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\n600W லெட் ஹை மாஸ்ட் ஃப்ளட் லைட் 600W 5000K லெட் ஸ்டேடியம் லைட் வெளிப்புற அரினா லைட்டிங் சாதனங்கள் எல்.ஈ.டி விளக்குகள் லெட் வால் ஃப்ளட் லைட் 100 வாட் லைட் ஃப்ளட் லைட் 50W லெட் கார்டன் யார்ட் லைட் 300 வாட் லெட் ஃப்ளட் லைட் 90w லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/20/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-60---%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-3217578.html", "date_download": "2019-09-23T02:46:42Z", "digest": "sha1:CEGLUKYTJAOG5N5NVBTXT3MWFNM5XX7S", "length": 24523, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 60 - தா.நெடுஞ்செழியன்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nசரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்\nPublished on : 20th August 2019 10:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலகில் எங்கு அதிகமாகக் காற்று வீசுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் நன்கு ஆராய்ந்து வருகிறார்கள். கடல் மட்டத்துக்கு மேல் 260 அடி உயரத்துக்கும் மேலே காற்று மிக அதிக வேகத்தில் வீசுகிற 8 ஆயிரம் இடங்கள் உலகில் உள்ளன என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அங்கு காற்றாலைக��ை நிறுவினால் நிறைய மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குறிப்பாக கிளாஸ் - 3 வின்ட் என்று சொல்லக் கூடிய ஒரு மணி நேரத்தில் 15.4 மைல் வேகத்தில் வீசும் காற்று அதிக மின்சாரத்தை உருவாக்குகிறது. ஏறத்தாழ இது 72 டெரா வாட்ஸ் மின்சாரத்தை அதாவது 72 லட்சம் கோடி வாட்ஸ் மின்சாரத்தை உருவாக்கும். 1.2 டிரில்லியன் 60 வாட்ஸ் மின்சார பல்புகளையோ அல்லது 48 பில்லியன் பிரெட் டோஸ்டரையோ இயக்கத் தேவையான மின்சாரத்தை இதன் மூலம் உருவாக்க முடியும்.\nபூமியில் உருவாகக் கூடிய கார்பன் டை ஆக்ஸைடு வானத்தில் உள்ள ஓசோன் லேயரைத் துளையிடுவதால், சூரிய ஒளி பூமியை அதிக அளவில் தாக்குகிறது. இதனால் பூமியின் வெப்பநிலை பன்மடங்கு உயர்ந்து பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வு காணும்விதமாக மேலை நாடுகளில் பூமியின் மேற்பரப்பில் உருவாகக் கூடிய கார்பன் டை ஆக்ஸைடை பலநூறு கிலோ மீட்டர் பூமிக்கு அடியில் உள்ளே தள்ளுகிறார்கள். இது பாறைகளைத் தாண்டி பூமிக்குள் செல்கிறது. அவ்வாறு சென்ற கார்பன் டை ஆக்ஸைடு மீண்டும் மேல்தளத்துக்கு வருவதற்கு 10 ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள் கார்பன் டை ஆக்ஸைடு பூமிக்குள்ளேயே தங்கிவிடும். கார்பன் டை ஆக்ஸைடால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மேலை நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இம்மாதிரியான கண்டுபிடிப்புகளின் தொழில்நுட்பங்களைப் பிறநாடுகளுக்கும் அளித்து உதவுகின்றன.\nஎனர்ஜி என்விரான்மென்ட் துறையில் இது போன்ற எண்ணற்ற கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகள் உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் முயற்சிகளினால் கண்டுபிடிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதன்விளைவாக, மேலைநாடுகளில் உள்ள மக்கள் மாசற்ற காற்றைச் சுவாசிக்க முடிகிறது. மாசில்லாத தண்ணீரை அருந்த முடிகிறது. நலமான வாழ்க்கையை வாழ முடிகிறது.\nஆனால் நம்நாட்டில் சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டதால், பிறந்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் என எல்லாரும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். உலகிலேயே மிக அதிகமான சுற்றுச்சூழல் மாசடைந்த நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அந்த நகரங்களில் வாழும் மக்கள் பல நோய்களினால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இம்மாதிரியான சுற்ற���ச்சூழல் சார்ந்த பிரச்னைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே இத்துறை சார்ந்த பட்டப்படிப்புகள் உயர் கல்வியில் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன. இத்தேவைகளை உணர்ந்து அரசாங்கம் உயர் கல்வியில் இத்தகைய பாடப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nஆனால் வேலை வாய்ப்பு என்று சொல்லி கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் என்று பெரும்பாலான மாணவர்கள் படிக்கக் கூடிய சூழலை அரசு உருவாக்கிவிட்டது. இதனால் சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகளைப் பற்றிய புரிதல் மாணவர்களுக்கு இல்லை. அப்படிப்புகளின் தேவையை மாணவர்கள் உணரவில்லை. சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகளைப் படித்தால் கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்புகள் பற்றிய அறிதலும் மாணவர்களுக்கு இல்லை.\nபொறியியல், மருத்துவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதில் வளர்ந்திருக்கும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கும் கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இது காலத்தின் தேவையாகும்.\n\"இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்' என்ற கல்விநிறுவனம் அகமதாபாத்தில் 1961-இல் தொடங்கப்பட்டது.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1947-ஆம் ஆண்டு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிரதமர் ஜவகர்லால் நேருவுடன் வெகு நெருக்கமாகப் பழகிய டாக்டர் விக்ரம் சாராபாய், பிலான்தெரபிஸ்ட் புரவலர் கஸ்தூரிபாய் லால்பாய், குஜராத் முதல்அமைச்சராக இருந்த ஜீவராஜ் மேத்தா போன்ற ஒரு சிலரின் முன்முயற்சிகளினாலும், மத்திய அரசு, மாநில அரசுகளினாலும், அகமதாபாத் பகுதியில் உள்ள தொழிலதிபர்களினாலும், வெளிநாடுகளில் உள்ள ஃபோர்ட் பவுன்டேஷன் மற்றும் ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூல் ஆகியவற்றின் ஒத்துழைப்பாலும் - இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் -அகமதாபாத் என்ற மேலாண்மைக் கல்விநிறுவனம் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை உலகிலேலேய ஒரு சிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனமாக அது விளங்கி வருகிறது. இதைத் தொடங்கும்போது சொசைட்டி ஆக தொடங்கப்பட்டது. 100 ஆண்டுகளானாலும் அதன் தொடக்க காலக் கட்டமைப்பு மாறாமல் இருக்க வேண்டும் என்று அப்போது மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டது. குறிப்பாக ���ந்த மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் நிர்வாக அமைப்பு, அரசியல் தலையீடு இல்லாமல் இருக்கும்படி கட்டமைக்கப்பட்டது. இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே இன்றைக்கும் இந்த கல்விநிறுவனம் உலகில் தலைசிறந்த ஒன்றாக உள்ளது.\nஇதைப் போன்று, இந்தியாவில் உள்ள பிற ஐஐடி, ஐஐஎம் கல்விநிறுவனங்களும் உலக அளவில் சிறந்த கல்விநிறுவனங்களாக இருப்பதற்கும் இந்த அரசியல்தலையீடு இல்லாத நிர்வாக அமைப்பே காரணமாகும்.\nஐஐஎம்ஏ என்பது இந்தியாவின் முதல் மேலாண்மைக் கல்லூரியாகும். யூரோப்பியன் குவாலிட்டி இம்ப்ரூவ்மென்ட் சிஸ்டம் (EFQM) இவர்களை அங்கீகரித்துள்ளது. இந்த கல்விநிறுவனமானது மேலாண்மைத்துறையில் உயர்ந்த ஆராய்ச்சிகளைச் செய்கிறது. மேலாண்மையை தனித்தன்மையுடன் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நாலெட்ஜ் சென்ட்ரிக் (Knowledge-Centric) என்பதை உருவாக்க மிகக் கவனத்துடன் இந்தக் கல்விநிறுவனம் இந்நாள் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் படித்த முன்னாள் மாணவர்கள், உலகின் பலதுறைகளில் பணிபுரிகிறார்கள். முடிவெடுக்கும் பல முக்கியப் பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் தனி முத்திரையை எல்லாத்துறைகளிலும் - அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் - பதித்து வருகிறார்கள்.\nஇந்த மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பகுதி நேர முதல் டைரக்டர் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சியாளர். 1961 முதல் 1965 வரை பகுதி நேர முதல் இயக்குநராக இருந்தார். தொழிலதிபரான கஸ்தூரிபாய் லால்பாய் போர்ட் ஆஃப் கவர்னரின் சேர்மனாக இருந்தார். இதில் முழுநேர முதல் டைரக்டராக ரவி ஜெ மத்தாய் 1965- 72 வரை பணியாற்றினார்.\nஅன்றையச் சூழலில் அப்போது அவசியமாக இருந்த வேளாண்மை, கல்வி, மருத்துவம், கூட்டுறவு, போக்குவரத்து, பொது மேலாண்மை, ஆற்றல், மக்கள் தொகை ஆய்வு போன்ற துறைகளை நிர்வகிக்கக் கூடிய திறமையான அதிகாரிகளை உருவாக்குவதே இக்கல்வி நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக அப்போது இருந்தது.\nஇந்த கல்விநிறுவனம் உலகிலேயே சிறந்த மேலாண்மை நிறுவனமான ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலுடன் ஐந்து ஆண்டுகள் கூட்டு சேர்ந்து செயல்பட்டது. குறிப்பாக மேலாண்மைத்துறை சார்ந்த கல்வியை மாணவர்களுக்குக் கற்பிப்பதில் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் கடைப்பிடித்த சிறந்த முறைகளை இந்த நிறுவனமும் கடைப்பிடித்தத��. ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் கற்பிக்கும் திறனை நமது நாட்டுக்கு ஏற்ப உருவாக்கி, அதனைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்றுத் தந்தது.\nஉலகின் சிறந்த கல்வி அளிக்கும் நிறுவனங்களின் தர வரிசை பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் முதலிடத்திலும், ஆசியாவில் முதல் இடத்திலும், உலக அளவில் உள்ள பலநாடுகளில் உள்ள கல்விநிறுவனங்களின் தர வரிசையில் 20 இலிருந்து 30 இடங்கள் வரையும் இக்கல்வி நிறுவனம் உள்ளது.\nஇவர்கள் சமூக வளர்ச்சிக்காக எண்ணற்ற மையங்களை உருவாக்கியுள்ளார்கள்.\nதற்போது இக்கல்விநிறுவனத்தில் கீழ்க்காணும் துறைகளில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் குழுக்களாக ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள். மேற்குறிப்பிட்ட மையங்கள் தவிர, பிசினஸ் பாலிஸி, கம்யூனிகேஷன், எகனாமிக்ஸ், ஃபினான்ஸ் அண்ட் அக்கவுண்டிங், மனித வள மேம்பாடு, இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், மார்க்கெட்டிங், Organizational Behaviour, Production and Quantitative Methods, Public Systems Group என்று பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nகட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/515058-mahatma-gandhi-statements.html", "date_download": "2019-09-23T02:34:21Z", "digest": "sha1:HGMPGQHPMIVYXJLOEPDDTTKZDIPAH6SC", "length": 14464, "nlines": 240, "source_domain": "www.hindutamil.in", "title": "காந்தி பேசுகிறார்: முறையும் முடிவும் | mahatma gandhi statements", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 23 2019\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகாந்தி பேசுகிறார்: முறையும் முடிவு��்\n‘எப்படியும் முறை, முறையேதான்’ என்கிறார்கள். ‘எல்லாம் அனுசரிக்கும் முறையைப் பொறுத்தே இருக்கிறது’ என்றே நான் கூறுவேன். முறை எப்படியோ அப்படியேதான் முடிவும். முறைக்கும் முடிவுக்கும் நடுவே பிரிக்கும் சுவர் எதுவும் இல்லை. உண்மையில் படைத்த ஆண்டவன், முறை விஷயத்தில் கட்டுப்படுத்தும் சக்தியை (அதுவும் மிகக் குறைந்த அளவில்) நமக்கு அளித்திருக்கிறார். ஆனால், முடிவு விஷயத்தில் நமக்கு எந்தச் சக்தியையும் அளிக்கவில்லை. அனுசரிக்கும் முறையின் அளவைப் பொறுத்தே இருக்கிறது லட்சியத்தை அடைவதும். எந்த விதிவிலக்கையும் ஏற்றுக்கொண்டுவிடாததே இந்த அளவு.\nஅகிம்சையும் சத்தியமும் ஒன்றுக்கொன்று இணைந்திருப்பவை. அப்பிணைப்பிலிருந்து அவற்றை நீக்குவதோ பிரிப்பதோ காரியத்தில் முடியாததாகும். ஒரு நாணயத்தின் அல்லது முத்திரையிடப்படாத வழுவழுப்பான ஒரு உலோகச் சில்லின் இரு பக்கங்களைப் போன்றே அவை இருக்கின்றன. இதில் இன்னது முன் பக்கம், இன்னது பின் பக்கம் என்று யார் கூறிவிட முடியும் என்றாலும், அகிம்சையே முறை; சத்தியமே அடையும் முடிவு. முறை, அனுசரிக்கும் முறையாகவே இருக்க வேண்டுமாயின் எப்போதும் அது நமது சக்திக்கு எட்டியதாக இருக்க வேண்டும்; ஆகவே, அகிம்சை நமது தலையாய கடமையாகிறது. முறை விஷயத்தில் மாத்திரம் நாம் கவனமாக இருந்துவிடுவோமாயின், சீக்கிரத்திலோ கொஞ்சம் காலம் கடந்தோ லட்சியத்தை நாம் அடைந்தே தீருவோம்.\nவெற்றிக்குப் பலாத்காரக் குறுக்குவழிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. நோக்கங்கள் சிறந்தவை என்று நான் வியந்தாலும், என்னதான் நான் அனுதாபம் காட்டினாலும், மிகச் சிறந்த நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளக்கூடப் பலாத்கார முறையை அனுசரிப்பதை என்றுமே ஏற்றுக்கொள்ளாத எதிரி நான். ஆகையால், பலாத்காரத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களும் நானும் ஒத்துப்போவது என்பதற்கு உண்மையில் இடமே இல்லை. ஆனால், அராஜகவாதிகளுடனும், பலாத்காரத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் எல்லோருடனும் நான் பழகக் கூடாது என்று என் அகிம்சைக் கொள்கை என்னைத் தடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, அவர்களுடன் பழகும்படி என்னைக் கட்டாயப்படுத்தவும் செய்கிறது. ஆனால், அப்படிப் பழக்கம் வைத்துக்கொள்வது எப்போதுமே, அவர்கள் செய்வதில் எது தவறானது என்று எனக்குத் தோன்றுகி���தோ, அதிலிருந்து அவர்களை அப்புறப்படுத்திவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான். ஏனெனில் அசத்தியத்தினால், பலாத்காரத்தினால் நிரந்தரமான நன்மை ஏற்பட்டதாக என்றுமே இருக்க முடியாது என்பதை அனுபவம் எனக்கு உணர்த்துகிறது.\nசர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் பாகிஸ்தான்...\nயாருக்கு உதவினால் யாவர்க்கும் உதவும்...\nயாரை எங்கு வைக்க வேண்டும் என நடிகர் விஜய்யை...\nதமிழகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவரை கணக்கெடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு...\nநீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள் மாறாட்டம்...\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள் வந்தால்...\nநிதி தன்னாட்சியை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசலை...\nகாந்தி பேசுகிறார்: ஜனநாயகமும் கடமையும்\nகாந்தி பேசுகிறார்: அழகும் பயனும்\nகாந்தி பேசுகிறார்: பெரிய லட்சியம்\nகாந்தி பேசுகிறார்: நான் விசித்திரப் போக்குடையவன்\nஅலட்சியத்தின் விளைவே கோதாவரி படகு விபத்து\nபுற்றுநோய் சிகிச்சையில் உதவும் திரவ காந்தம்\nவேலைவாய்ப்புச் செயலிக்கு ஏகோபித்த வரவேற்பு\nகாலாண்டு வினாத்தாள் வெளியானதால் தேர்வுத் துறை மீது அதிருப்தி; விசாரணை நடத்தி நடவடிக்கை...\nதமிழ் மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்: ‘முத்து விழாவில்’ பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து\nமருந்துகள், மருத்துவ உபகரணங்கள் குறித்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுடன் பேச வேண்டாம்:...\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்; அதிமுகவினர் 27 பேர் விருப்ப மனு: வேட்பாளர்கள் இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/blog-post_195.html", "date_download": "2019-09-23T03:08:19Z", "digest": "sha1:HVY7MBVJIJTK7PCUZKMRSG4O2WSPNMPB", "length": 5248, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்த - மைத்ரி சந்திப்பு மாலையில் ஐ.தே.கட்சியுடன்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்த - மைத்ரி சந்திப்பு மாலையில் ஐ.தே.கட்சியுடன்\nமஹிந்த - மைத்ரி சந்திப்பு மாலையில் ஐ.தே.கட்சியுடன்\nசர்வதேசமே கீழ்த்தரமாக பார்க்கும் அளவுக்கு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து மைத்ரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ச தரப்பு சந்திப்பொன்று நிகழ்ந்து வருவதாக அறியமுடிகிறது.\nஇதனையடுத்து இன்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியினருடனும் சந்திப்பொன்று ஏற்பாடாகியுள்ளதாக அக்கட்சியின் பிரமுகர்கள் தெரிவ��க்கின்றனர்.\nசபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இன்றைய தினமும் மூன்றாவது தடவையாக மஹிந்தவுக்கு எதிரான நம்பிப்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=1251", "date_download": "2019-09-23T03:01:47Z", "digest": "sha1:D56XZ6Q7FA473GVBSKRBRCQ7FXD3R3NF", "length": 23696, "nlines": 274, "source_domain": "www.tamiloviam.com", "title": "ரத்தசரித்திரம் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nDecember 3, 2010 சி.பி.செந்தில்குமார் சென்னிமலை 4 Comments சூர்யா, ப்ரியாமணி, விவேக் ஒப்ராய்\nதொடர்ந்து 5 ஹிட் படங்களையும் ,லேட்டஸ்ட்டாக ஒரு மெகா ஹிட்டையும் கொடுத்த சூர்யாதான் ஹீரோ -ஹிந்திப்பட உலகின் ஹிட் மேக்கர் என பெயர் பெற்ற ராம்கோபால் வர்மாதான் டைரக்டர். பின் புலமும்,அரசியல் செல்வாக்கும் கொண்ட தயாநிதி அழகிரிதான் தயாரிப்பாளர். இவர்கள் மூவரும் இணையும் ஆக்‌ஷன் படம் என்றால் எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்\nஆனால் அதீத எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் பெரும்பாலும் பலத்த வெற்றியை பெற்றதில்லை.படத்தோட கதை என்னசினிமாவில் ஹீரோ பிளஸ் அரசியலில் முதல்வர் நாற்காலியை குறி வைப்பவர் (சிரஞ்சீவியை தாக்கறாரோசினிமாவில் ஹீரோ பிளஸ் அரசியலில் முதல்வர் நாற்காலியை குறி வைப்பவர் (சிரஞ்சீவியை தாக்கறாரோ) தனது அரசியல் எதிரிகளை ஸ்கெட்ச் மார்க் பண்ணி தூக்கிக்கொண்டே இருக்கும்போது எதிர்பாராத விதமாக அவருக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை கொலை செய்து விட கொலை ஆனவரின் மகன் பழிக்குப்பழி வாங்குவதே கதை.\n1985களில் வழக்கொழிந்த ரிவஞ்ச் சப்ஜெக்ட்டை மீண்டும் ஆரம்பித்து வைப்பதில் இயக்குநருக்கு அப்படி என்ன ஒரு சந்தோஷமோஆனால் இதில் வித்தியாசமான 2 அம்சங்கள் உண்டு. ஒன்று ஹீரோதான் வில்லனை கொல்ல ஆசைப்படுகிறான், வில்லன் ஹீரோவைக்கொல்ல வேண்டாம் என நினைக்கிறான். அதே போல் வில்லனுக்கு ஜோடியாக வருபவர் ஹீரோவுக்கு சப்போர்ட்டாக பேசும்போது அதில் உள்ள நியாயத்தை வில்லன் ஏற்றுக்கொள்கிறார்.\nபடத்தில் மொத்தம் 345 கேரக்டர்கள் வருகின்றன.அதில் 289 ஆட்களை வில்லனும் அவனது ஆட்களும் போட்டுத்தள்ளுகிறார்கள். மிச்சம் மீதி இருப்பவர்களை ஹீரோ போட்டுத்தள்ளுகிறான். படம் முழுக்க வன்முறை கொப்பளிக்கிறது. இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி ஏற்படும்படி படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கின்றன.\nஒரு படம் பார்த்தால் மனித நேயம் வளரனும்.பரஸ்பரம் அன்பு மலரனும்.அதுதான் நல்ல சினிமா.ஆனால் இயக்குநருக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இருப்பதாக தெரியவில்லை. வன்முறையே இல்லாமல் ஆக்‌ஷன் படங்கள் எடுக்கலாம்.\nசூர்யாவின் நடிப்பில் நந்தா பாதிப்பு தெரியாவண்ணம் சமாளிக்கிறார். முறுக்கேற்றிய உடலுடன் சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்துகிறார். ஒரு சண்டைக்காட்சியிலும் ,சேஸிங்க் சீனிலும் ரிஸ்க் எடுத்து டைவ் அடிக்கிறார். ரியாலஸ்டிக் ஜம்ப் பண்ணி கலக்குகிறார். அவரைப்பொறுத்தவரை ஓக்கே.\nபிரியாமணிதான் ஜோடி. பனித்துளிகள் பூத்த பருத்திப்பூ மாதிரி பளிச் என இருக்கிறார்.ஆனால் அவர் சொந்தக்குரலில் பேசும்போது சாரி….\nஹீரோவின் மனைவியை கடத்தி வைத்துக்கொண்டு ஹீரோவிடம் வில்லன் வசனம் (பேரம்) பேசுவது சலிப்பு. படத்தின் டெம்ப்போவை ஏற்ற படம் முழுக்க தீம் மியூசிக் ஒன்றும் ஒரு பின்னணிப்பாடல் வரிகளும் வந்து கொண்டே இருப்பது மகா போர். பிரியாமணி குழந்தையுடன் தப்பிக்கும் சீன் இன்னும் லெங்க்த்தி ஷாட்டாக எடுக்கப்பட்டிருக்கவேண்டும், மிஸ் ஆச்சா எடிட்டிங்க்கில் போச்சா\nகோர்ட் வளாகத்திலேயே சூர்யா வில்லனின் ஆளை போட்டுத்தள்ளும் இடம் செம திரில்லிங்க்.அப்போது சூர்யா ஒரு ஸ்டைல் டைவ் ஒன்று அடிக்கிறார் பாருங்கள், அடடா.. ஜெயிலுக்குள் கைதியாக இருக்கும் ஹீரோவை கலவரம் ஏற்படுத்தி போட்டுத்தள்ள வகுக்கப்படும் திட்டம் மகா பழசு. மகாநதி உட்பட பல படங்களில் வந்தாகி விட்டது.\nஅட இது வில்லனுக்கு ஜோடியக வரும் பார்ட்டி ஆனா வில்லி இல்ல. மற்றபடி ஹீரோ பழி வாங்கும் படலங்களில் வரும் சீன்கள் விருமாண்டி படத்திலும்,ஹீரோயின் தேர்தலில் நிற்கும் காட்சிகள் சிவகாசி படத்திலும் ஏற்கனவே வந்தாகி விட்டது.\nஇந்த மாதிரி ஆக்‌ஷன் அல்லது வன்முறை படங்களில் படத்தின் ரிலாக்சேஷனுக்காக காதல் காட்சிகள் ரசிக்கும்படி வைத்து சமன் செய்வார்கள். ஆனால் ராம்கோபால் வர்மா முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக எடுக்க முடிவு செய்து விட்டார் போலும். படம் முழுக்க சண்டை ரத்தம்தான். படத்தில் வசனகர்த்தாவுக்கு வேலை கம்மி. மொத்த பட வசன ஸ்கிரிப்டே ஏ4 ஷீட்டில் 4 பக்கங்கள்தான் வரும்.\nவில்லனை ஹீரோ கொன்ற பின் படம் முடிந்து விடுகிறது, ஆனால் அதற்குப்பிறகும் 15 நிமிடம் இழுப்பது தேவை இல்லாதது. கடைசி சீனில் வில்லனின் குழந்தையை காட்டி அவன் ஹீரோவை பிற்காலத்தில் பழி வாங்கக்கூடும் என கொக்கி போடுவது இந்தப்படம் வெற்றி பெற்றால் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ற டைரக்டரின் பேராசைதான் காரணம்.\nஇந்தப்படத்தை குழந்தைகள், பெண்கள் குறிப்பாக கர்ப்பிணிகள், இளகிய மனம் படைத்தோர், சிறுவர் சிறுமிகள் பார்க்க வேணாம்.\n← மன்மதன் அம்பு பாடல் விமர்சனம்\nகாவலன் பாடல் விமர்சனம் →\n4 thoughts on “ரத்தசரித்திரம்”\nகம்பராமாயணம் மகாவம்சத்தை தழுவி எழுதப்பட்டது என்றும், திருவள்ளுவர் சிங்கள பௌத்தர் என்றும், கௌதம புத்தர் பிறந்தார் என்றும், தமிழர்களுக்கு வேஷ்டியும், சேலையும் கட்டுவதற்கு கற்றுக்கொடுத்ததே தனது மூதாதையர் என்றும் ஜாதிக ஹெல உருமயவின் பாராளுமன்ற உறுப்பினர் மேதானந்த எல்லாவல த���ரர்…… பூச்சாண்டி காட்டுகின்றனர்.\n//கடைசி சீனில் வில்லனின் குழந்தையை காட்டி அவன் ஹீரோவை பிற்காலத்தில் பழி வாங்கக்கூடும் என கொக்கி போடுவது இந்தப்படம் வெற்றி பெற்றால் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ற டைரக்டரின் பேராசைதான் காரணம்.\n தமிழ்ல ரிலீஸான ‘ரத்த சரித்திர’மே இரண்டாம் பாகம் என்பது உங்களுக்குத் தெரியுமா ஹிந்தில வந்த முதல் பாகத்தோட தொடர்ச்சிதான் இது. முதலில் காட்டப்படும் 15 நிமிட காட்சிகள் முதல் பாகத்தில் உள்ளவை. எடிட்டிங்கல கொஞ்சம் சொதப்பிட்டாங்க. சில முக்கியமான காட்சிகள் இல்லை\n//இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி ஏற்படும்படி படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கின்றன.//\nLOL:)))))) ஓவரா வெறியேத்திட்டாங்களா பாஸ் \nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-23/", "date_download": "2019-09-23T03:20:59Z", "digest": "sha1:A45UAR57OUEQEANW7FC445BEQKWTHU5S", "length": 10961, "nlines": 303, "source_domain": "www.tntj.net", "title": "மணமகன் தேவை – சென்னை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeமணமகள்மணமகன் தேவை – சென்னை\nமணமகன் தேவை – சென்னை\nபடிப்பு : 9ஆம் வகுப்பு\nஉயரம் : 5 அடி 1 அங்குலம்\nசென்னையைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த, தவ்ஹீத் கொள்கையில் உறுதியுள்ள மணமகன் தேவை. இரண்டாவது திருமணம் செய்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.\nரமலான் Pamphlet மற்றும் நோட்டீஸ்கள் – 2019\nமணமகன் தேவை – லெப்பைக்குடிகாடு\nமணமகன் தேவை – முகப்பேர் சென்னை\nமணமகன் தேவை – மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/156850841/trenirovka-penal-ti_online-game.html", "date_download": "2019-09-23T02:45:17Z", "digest": "sha1:MBZWEO5TI6IXJQKZ4PHMUZDVY2UBHHF2", "length": 10354, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பயிற்சி தண்டனையை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட பயிற்சி தண்டனையை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பயிற்சி தண்டனையை\nஇந்த முழுமையான கால்பந்து, மற்றும் தண்டனை மட்டுமே ஒரு ஊடுருவல் இல்லை. நீங்கள் பந்தை traektroriyu கணக்கிட வேண்டும் அடித்த, மற்றும் தாக்கம் விசை. . விளையாட்டு விளையாட பயிற்சி தண்டனையை ஆன்லைன்.\nவிளையாட்டு பயிற்சி தண்டனையை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பயிற்சி தண்டனையை சேர்க்கப்பட்டது: 30.12.2010\nவிளையாட்டு அளவு: 0.36 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.85 அவுட் 5 (20 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பயிற்சி தண்டனையை போன்ற விளையாட்டுகள்\n9 மீட்டர் இருந்து அபராதம்\nகோபா அமெரிக்கா அர்ஜென்டீனா 2011\nFIFA உலக கோப்பை 2010\nரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள்\nகால்பந்து தலைகள் - 2014 உலக கோப்பை\nவிளையாட்டு பயிற்சி தண்டனையை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பயிற்சி தண்டனையை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பயிற்சி தண்டனையை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பயிற்சி தண்டனையை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் ��ணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பயிற்சி தண்டனையை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n9 மீட்டர் இருந்து அபராதம்\nகோபா அமெரிக்கா அர்ஜென்டீனா 2011\nFIFA உலக கோப்பை 2010\nரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள்\nகால்பந்து தலைகள் - 2014 உலக கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/07/Poorayam.html", "date_download": "2019-09-23T03:13:22Z", "digest": "sha1:RV55JTPSLMYNWMMXCDA73QHVEVJSGNAZ", "length": 20934, "nlines": 259, "source_domain": "www.tamilkingdom.com", "title": "புலியள் இருக்கக்க நான் முழுசினன் இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன? - THAMILKINGDOM புலியள் இருக்கக்க நான் முழுசினன் இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன? - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > புலியள் இருக்கக்க நான் முழுசினன் இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன\nஇலங்கை செய்திகள் புளியடி பூராயம் A\nபுலியள் இருக்கக்க நான் முழுசினன் இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன\nஎன்ன எல்லாரும் முழுசிக்கொண்டு நிக்கிறியள். புலியள் இருக்கக்க நான் முழுசினன்.\nஇப்ப நீங்கள் முழுசிறியள் என்ன விளங்குது. விளங்குது. மேடைக்கு கூப்பிடக்கூடாத ஆக்கள எல்லாம் புளியடியில விட்டது ஆர் எண்டு யோசிக்கிறியளோ விளங்குது. விளங்குது. மேடைக்கு கூப்பிடக்கூடாத ஆக்கள எல்லாம் புளியடியில விட்டது ஆர் எண்டு யோசிக்கிறியளோ இல்லாட்டி இப்பவும் புளியடிபோடுவம் எண்டு நிக்கிறியளோ.\nஎத்தினை கண்டங்களை தாண்டினாலும் கண்டம் இருக்கிற மாதிரித்தான் இருக்கு. சரி அதவிடுவம். மத்தியில கூட்டாட்சி மாகாணத்தில சுயாட்சி எண்டு சொன்னன். சந்திரிகாவோடயும் ஒட்டு மகிந்தவோடயும் வலு ஒட்டு. இணக்கஅரசியல் மூலம் தீர்வுகாணலாம் எண்டும் சொன்னன்.\nஅண்டைக்கு கூட்டமைப்பு தொடக்கம் எல்லாரும் என்னை பின்னி எடுத்தியள். ஆனா அண்டைக்கு நான் என்ன சொன்னனோ அதை அப்பிடியே கொப்பிபண்ணி இண்டைக்கு கூட்டமைப்பு செய்யுது. செய்துகொண்டிருக்கு. இப்ப நான் என்ன சொன்னனோ அதைத்தான் என்ர கூட்டாளி ஆபிரகாம் சுமந்திரன் சொல்லுறார்.\nஅப்ப நான் சொன்னா ஒரு மாதிரியும் ஆபிரகாம்சுமந்திரன் சொன்னா ஒரு மாதிரியும் அர்த்தம் இருக்குதோ. புலியளின்ர போராட்டத்தை நானும் ஆதரிச்சதில்லை. தம்பி சுமந்திரனும் ஆதரிச்சதில்லை.\nஎங்கள் ரண்டு பேரிலயும் நல்ல ஒட்டு இருக்கு எண்டு சக்தி ரிவி ரங்கா ரண்டு பேரும் ஒண்டா வாங்கோ கதைப்பம் எண்டான். சரி… சரி.. இந்தக்காலத்தில மேடை கிடைக்கிறது கஸ்ரம். கிடைக்கிற விடக்கூடாது எண்டு ஏறியிட்டன்.\nஆனா சுமந்திரன் விட்டானே வெடி ஒண்டு. நான் என்ர ஆரம்ப காலத்தில காரைநகர் கடற்படை முகாமுக்கு ஆர்பிஜி ஒண்டு அடிச்சனான். அது புகைச்சுக் கொண்டுபோய் கடலுக்குள்ள விழுந்தது.\nஅந்தக்காலத்தில எதையும் நம்பி அடிக்கேலாது. அப்பிடி ஒரு அடிதான் ஆபிரகாம் சுமந்திரன்ர அடி. அப்பிடி என்ன தான் சொன்னான் எண்டுதானே கேக்கிறியள்\nஇண்டைக்கு விடப்படுற காணியள் எல்லாத்துக்கும் வழக்கு போட்டது மாவை அண்ணனாம். வழக்கை நடத்தினது சுமந்திரன் தானாம். வழக்கிலவெண்டு இண்டைக்கு கொஞ்சம் கொஞ்சமாக காணியள் விடுவிக்கப்பட்டு கொண்டிருக்கு எண்டு கூசாம சொல்லுறான் என்ன\nநீங்கள் கேக்கலாம். இந்த விசயத்தில நானும் சுமந்திரனும் ஒண்டும் எண்டு. ஆனா நான் எதையும் வெளிப்படையாய் செய்தனான் என்ன என்னைப்பற்றி நல்லாச் சொன்னாக்கூட நாலு சனம் நம்பாது.\nஏனெண்டா என்ர ஸ்ரேற்றஸ் அப்பிடி. ஆனா சுமந்திரன் நல்லது செய்யுதோ கெட்டதுசெய்யுதோ எண்டு நாலு விசயம் படிச்ச சனத்திற்கே விளங்குறது கஸ்ரம் என்ன.\nசம்பூர் காணி விட்டாச்சோ எண்டு கேட்டால் விட்டாச்சு ஆனா விடல்ல எண்டு எஸ்.ஜே சூர்யா மாதிரி கதைக்கினம். அரசியல் கைதிகள் விடுதலை என்னமாதிரி எண்டு கேட்டன். சத்தம் போடாதைங்கோ மகிந்தவுக்கு கேக்கப்போகுது எண்டு சொல்லுறாங்கள்.\nரணில் சொன்னவராம் தான் பார்க்காத மாதிரி அங்கால திரும்பி நிற்கக்க சிறைச்சாலையை திறந்து விடட்டாம் எண்டு சொன்னவராம் என்ன புளுகித்திரியிறான் என்ன இடம்பெயர்ந்த சனத்திற்கு வீடு கட்டி கொடுப்பினமோ எண்டு கேட்டன்.\nஇப்ப அரசாங்கத்திட்ட காசு இல்லையாம். வெளிநாடுகளிட்ட கேக்கப்போகினமாம். எட நாசமாய்ப்போவாரே. இதைத் தானேடா இணக்க அரசியல் எண்ட பேரில இருபது வருசமா செய்தனான். அப்ப திட்டி தள்ளினீயளே. ஆறு மாசமாய் நான் சொன்ன டயலாக்குகளையே பேசிற சம்பந்திரிட்ட சுமந்திரனிட்ட நாலு கேள்வி கேக்கமாட்டியளாம்.\nஎன்னையும் அப்பிடிவிட்டிருந்தா இரண்டு சீற்றை நாலு சீற்றா மாத்தியிருப்பன் என்ன இப்ப நடக்கப்போற எலக்சனில யுன்பிக்கு ஒரு சீற்று கிடைக்கும் எனக்கு ஒரு சீற் கிடைக்கும். கஜேந்திரகுமாரும் வந்திடுவார் எண்டுதான் நினைக்கிறன். மிச்சாக்கள் ஆர் வரப்போயினமோ இப்ப நடக்கப்போற எலக்சனில யுன்பிக்கு ஒரு சீற்று கிடைக்கும் எனக்கு ஒரு சீற் கிடைக்கும். கஜேந்திரகுமாரும் வந்திடுவார் எண்டுதான் நினைக்கிறன். மிச்சாக்கள் ஆர் வரப்போயினமோ மாவை அண்ணரோட ஒரு நாலுபேர் வருவினம்.\n25 வருசமா என்ன செய்தனீ எண்டு மாவையை கேப்பியளோ கேக்கமாட்டியள் ஏனெண்டா அவர் உங்கட பிரபாகரனை தம்பி தம்பி எண்டு உங்களுக்குஏத்தமாதிரி அண்ணர் கதைப்பார் என்ன ஏனெண்டா அவர் உங்கட பிரபாகரனை தம்பி தம்பி எண்டு உங்களுக்குஏத்தமாதிரி அண்ணர் கதைப்பார் என்ன எனக்கு தெரியும் கனக்க கல்லெறி எனக்கும் விழும். ஆருக்கு தெரியும் மகிந்த இடையில விட்டிட்டு போடுவான் எண்டு. அதுக்கு நான் என்னசெய்யமுடியும். எல்லாம் விதியின்ர விளையாட்டு. எனக்கு நீங்கள் வாக்கு போடவேண்டாம் தம்பி. வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடிச்சமாதிரி நானும் கொஞ்சம் சேவையள்செய்தனான் கண்டனியளோ.\n நாலு சாத்து கன்னத்தில போட்டாலும் நன்றி மறக்காத சாதி தமிழ்ச்சாதி என்ன என்ர கதையை விடுங்கோ. எலக்சனில வெண்டு இவையள் உங்களுக்கு என்ன செய்யப்போயினம். மக்களின்ர ஆணை வேணும் மக்களின்ர ஆணைவேணும் எண்டு சொல்லுவினம். நீங்கள் ஆணை கொடுக்கிறியளோ பெண்ணை கொடுக்கிறியளோ தெரியாது.\nஅஞ்சு வருசம் வீணை செய்ததை இவை செய்வினமோ எண்டு பாருங்கோ. சரி சரி என்ன நாசம் எண்டாலும் செய்து நாசமாய்ப்போங்கோ. ஆனா கடைசியா ஒரு விசயம். நாங்கள் என்ன செய்யப்போறம் எண்டும் கேப்பியள் எல்லோ. சிறையிலே வாடுகின்ற போராளிகள் விடுவிக்கப்படவேண்டும் எண்டு உண்ணாவிரதம் இருக்கப்போறம்.\nஎங்கட மக்கள் மீது கொத்துக்குண்டுகள் போடு எண்டு சொன்னவனுக்கோ அல்லது போட்டவனுக்கோ உங்கட வாக்கு எண்டு ஒரு போடு போடப்போறம். கிபிரால அடிச்சு நீங்கள் சாகக்க கொழும்பில கிரிக்கற் விளையாடினவைக்கோ உங்கட வோட்டு இல்லை வவுனியா காம்பில அடைபட்டு கிடந்தஉங்களிட்ட கொஞ்சமாக காசு வாங்கி இராசதந்திரமா வெளியில எடுத்த எங்களுக்கோ உங்கட வாக்கு எண்டு வாய்கிழிய கேக்கப்போறம். என்ன உங்களுக்கும் தலைசுத்துதோ. அப்ப வரட்டே.\nஇலங்கை செய்திகள் புளியடி பூராயம் A\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: புலியள் இருக்கக்க நான் முழுசினன் இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள்\nயுத்தம் முடிவடைந்தும் நல்லாட்சியில் சித்திரவதைகள் முன்னாள் போராளி.\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையிலும், விசாரணை என்ற பெயரில் அழைத் துச் செல்...\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nவிக்கி இப்போதுதான் அ,ஆவன்னா படிக்கிறாராம் -மாவை (காணொளி)\nமுதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் இப்போதுதான் அ,ஆ பேசுகின்றார் நாங்கள் இதனை எப்போதோ பேசிவிட்டோம் என முழக்கமிட்டார் மாவை. அவர் இப்போதுதா...\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇராணுவம் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகளே அப்பாவி மக்களைக் கொன்றது.\nபாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன் ஜெனரல் இக் ரம் உல் ஹக் உயர்மட்ட தூதுக்குழுவுடன் நாளை 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=93152", "date_download": "2019-09-23T02:50:17Z", "digest": "sha1:JQGZYB3PP4B6THMUO6L7V4QTHZXSZ2ND", "length": 1488, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆதிக்கம் இருக்கும்", "raw_content": "\nஉலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆதிக்கம் இருக்கும்\n‘2003, 2007 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியதுபோல இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆதிக்கம் இருக்கும். கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளைப் பெறும். கண்டிப்பாக மூன்றாவது முறையாக இந்திய அணி கோப்பையை வெல்லும்' என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2014/12/", "date_download": "2019-09-23T03:25:50Z", "digest": "sha1:DHL6PX3DDI7SQ5IBWG7VXK5YT6X6DZUU", "length": 39911, "nlines": 534, "source_domain": "www.tamilkingdom.com", "title": "December 2014 - THAMILKINGDOM December 2014 - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nமகிந்த இருக���கும் வரை வடக்கு மக்களுக்கு சிறந்த வாழ்வு இல்லை -ராஜித\nராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை வடக்கில் உள்ள மக்களுக்கு சிறந்த வாழ்வு கிடைக்கப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nசிறீதரன் எம்.பி மற்றும் ஐங்கரநேசனுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாண...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் இலங்கை செய்திகள் A S\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக\nஅரசியல் இலங்கை செய்திகள் A S\nஇலங்கை செய்திகள் தேர்தல் A Feature\nயாழில் சமாதானப் புறாவை பறக்கவிட்டார் சந்திரிக்கா\nபொது எதிரணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் வடக்கில் இன்று ஆரம்பித்துள்ளது.\nஇலங்கை செய்திகள் தேர்தல் A Feature\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nமைத்திரிக்கு 53 வீத வெற்றி\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 53 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என கொழும்பு பல்கலைக்கழகம் ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\n”தமிழ் சினிமா 2014” ஒரு பார்வை\nஇந்த ஆண்டு நிறைவடையும் நிலையில் தமிழ் சினிமாவில் மொத்தம் 213 திரைப்படங்கள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழ்த் திரையுலகில் 200...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nமீண்டும் மஹிந்த ஆட்சி அமைத்தால் தமிழர்களின் நிலை என்ன\nஇன்று இலங்கையில் நடைபெற இருக்கின்ற தேர்தலானது வரலாற்றிலேயே மிகவும் அதிக பணத்தை பயன்படுத்தி நடத்தப்படும் தேர்தல் என பல விமர்சனங்களும், எதி...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த ஆண்டு 2014\n2014ஆம் ஆண்டானாது ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த ஆண்டாக அமைந்ததென ஊடகவியலாளரின் சர்வதேச சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறாமல் தடுக்கும் முயற்சிகளில் கடைசிவரை ஜனாதிபதி ஈடுபட்டிருந்ததாக தற்போது தகவல்கள் வ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபைஸர் முஸ்தபா மைத்த��ரிக்கு ஆதரவு\nபிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா , பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபிரபாகரன் பெயர் கேட்டதும் கோஷமிட்ட மக்கள்\nபிரபாகரன் பெயர் கேட்டதும் பரப்புரைக்கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரித்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஹக்கீம், ரிசாத்தை விடமாட்டேன் – கோத்தா\nஅரசாங்கத்தை விட்டு விலகிச் சென்ற ரவூப் ஹக்கீமையோ, ரிசாத் பதியுதீனையோ, மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்குத் தான் விடமாட்டேன் என்று...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் உலகம் செய்தி செய்திகள் A S World\nஉலகின் மிகக்கொடிய மதப் பயங்கரவாதிகளான ஐ.எஸ்.ஸின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் 10 நாட்கள் இருந்துவிட்டு உயிரோடு திரும்பியிருக்கிறார், ஜெர்ம...\nஅரசியல் உலகம் செய்தி செய்திகள் A S World\nகிளிநொச்சியில் தொற்று நோய் அபாயம்\nகிளிநொச்சி அக்கராயன்குளத்தில் வான் கதவுகள் திறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டுரைகள் மலையகம் A K\nமலையக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளும் ஜனாதிபதி தேர்தலும் – தீர்வுகளும்\nஇலங்கையில் ஒரே தடவையில் நடக்கவேண்டிய மாகாணசபை தேர்தல்கள் அனைத்தும் பல உள்நோக்கம் கொண்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டம் கட்டமாக நடத்...\nகட்டுரைகள் மலையகம் A K\nஅரசியல் செய்தி செய்திகள் நேர்காணல் A S\nமைத்திரியுடன் இரகசிய ஒப்பந்தம் இல்லை- சம்பந்தன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிரணியின் பொது வேட்பாளருக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக...\nஅரசியல் செய்தி செய்திகள் நேர்காணல் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nமஹிந்தவின் ஆட்சியை மக்கள் முடிவுக்குக் கொண்டு வருவார்கள் - பொன்சேகா\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதவிப் பேராசையை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளா...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் காணொளி செய்திகள் ஜனாதிபதி A Feature S\nகூட்டமைப்பு எடுத்த முடிவு தவாறா தவிர்க்கமுடியாததா\nதமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மைத்திர���பால சிறிபால சேனவுக்கு\nஅரசியல் காணொளி செய்திகள் ஜனாதிபதி A Feature S\nஅரசியல் காணொளி செய்தி செய்திகள் A K S\nகூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு (முழுமையான காணொளி)\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால\nஅரசியல் காணொளி செய்தி செய்திகள் A K S\nசினிமா செய்தி செய்திகள் Cinema S\nதிரைக்கதை எழுதிவரும் ஏ.ஆர். ரஹ்மான்\nஇசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு திரைப்படத்திற்கான கதையை எழுதி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் இயக்கத்தினை வேறொருவர் கவனிப்பார் என்றும்...\nசினிமா செய்தி செய்திகள் Cinema S\nஇலங்கை உலகம் செய்தி செய்திகள் S\nஇந்தோனேசியாவில் 14 இலங்கையர்கள் கைது\nகடவுச்சீட்டுக்கள் அற்றநிலையில், இந்தோனேசிய அதிகாரிகளால் 14 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கை உலகம் செய்தி செய்திகள் S\nபுகையிரதக் கடவைகள் இன்மையால் மக்கள் சிரமம்\nகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முக்கியமான புகையிரத வீதிகள் சிலவற்றுக்கு புகையிரத பாதுகாப்பு கடவைகள் போடப்படாமையால் சிரமங்க...\nபேரிழிவுகளை முன்கூட்டி அறிவிக்க நவீன ரோபோ\nஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா குரங்கு வடிவத்தை ஒத்த ரோபோ ஒன்றினை வடிவமைத்துள்ளது.\nசெய்தி செய்திகள் விளையாட்டு S Sports\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு\nஇந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nசெய்தி செய்திகள் விளையாட்டு S Sports\nஇலங்கை செய்திகள் A K\nமன்னார் ஆயரிடம் மைத்திரி சரணாகதி\nஎதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால\nஇலங்கை செய்திகள் A K\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nகட்சி தாவியவா்களுக்கு மீண்டும் இடமில்லை - ஜனாதிபதி\nகட்சி தாவியவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பொதுஎதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nசெய்தி செய்திகள் S World\n 40 இற்கும் அதிகமான சடலங்கள் மீட்பு\nஎயார் ஏசியா விமானத்தின் பாகங்கள் மற்றும் பயணித்தோரின் சடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசெய்தி செய்திகள் S World\nஅரசியல் இந்தியா செய்தி செய்திகள் A S\nசல்மான் கான் ஒரு நம்பிக்கைத் துரோகி - வைகோ\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் பொலிவூட் நடிகர் சல்மான் கான் ஒரு நம்பிக்கைத் துரோகி என ம.தி....\nஅரசியல் இந்தியா செய்தி செய்திகள் A S\nஉலகம் செய்தி செய்திகள் S World\nஎயார் ஏசியா விமானத்தின் பாகங்கள் ஜாவா கடல் பகுதியில்\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன எயார் ஏசியா விமானத்தினுடையது என நம்பப்படும் பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள்...\nஉலகம் செய்தி செய்திகள் S World\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஉயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றமுடியாது - மகிந்த\nவடக்கில் தற்போது காணப்படும் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபுலிகளைப் பிடித்து தண்டிப்போம் - சம்பிக்க\nசிறிலங்கா அரசாங்கத்தின் கையில் தான் இரத்தக்கறை இருப்பதாகவும், போர் வீரர்களைத் தாம் பாதுகாப்போம் என்றும் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபொது எதிரணியின் பிரச்சாரம் இன்று வடக்கில்\nஜனாதிபதித் தேர்தல் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை வடபகுதியில் தனது பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nவடமாகாணசபைக்கு சகல அதிகாரங்களும் உண்டு- மகிந்த\nவடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும், ஆளுநரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்ட...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nகூட்டமைப்பின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு இன்று\nஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கா அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கா என்பது குறித்து ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய் செய்தி A S\nஇலங்கையில் நியாயமான தேர்தல் நடத்தப்படும் - பான் கீ மூன்\nஇலங்கையில் சமாதானமாக நீதியான தேர்தல் ஒன்று குறித்து ஐ���்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் தமது மிகுந்த எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளார்....\nஅரசியல் செய் செய்தி A S\nஅரசியல் செய் செய்தி A S\nபொலிவூட் நடிகர்கள் வரவழைப்பு செயல் வெட்கப்படவேண்டியது- ஐ.தே.க\nதேர்தல் பிரசாரத்துக்காக பொலிவூட் நடிகர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரழைத்தமையானது, வெட்கப்பட வேண்டிய செயல் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெர...\nஅரசியல் செய் செய்தி A S\nஅரசியல் உலகம் காணொளி சிறுகதை செய்தி A S World\nஈரானிய ராணுவ அதிகாரியை படுகொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ்\nஈராக்கில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க சென்ற ராணுவ அதிகாரியை ஐ.எஸ்.ஐ.எஸ் சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசியல் உலகம் காணொளி சிறுகதை செய்தி A S World\nசெய்தி செய்திகள் A S\nகனடா-உறங்காவிழிகள் ஆதரவுடன் மலையக மக்களுக்கு உதவி வழங்கல்\nமண்சரிவு அபாயம் மற்றும் தீவிபத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தற்காலிக கொட்டகைகளில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக ...\nசெய்தி செய்திகள் A S\nஅரசியல் கட்டுரைகள் செய்தி செய்திகள் A K S\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பொது எதிரணியின் வேட்பாளராக அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியா...\nஅரசியல் கட்டுரைகள் செய்தி செய்திகள் A K S\nஉலகம் செய்தி செய்திகள் A S\nமரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்த முடியாது- பாகிஸ்தான்\nபயங்கரவாத குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ...\nஉலகம் செய்தி செய்திகள் A S\nஆண்டினை தோல்வியுடன் நிறைவு செய்த இலங்கை அணி\nநியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது ​டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது இலங்கை அணி. பொக்ஸிங் தின போட்டியாக ஆரம்பித்த இபபோ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nதேசியப் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய சக்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமே இருப்பதாகவும் இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்களுக்கு ஆதர...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nவடக்கு - கிழக்கின் வெள்ள அபாயத்தால் அவதியுறும் மக்கள்\nவடக்கு கிழக்கு பகுதிகளின் எட்டு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதுடன் முறையான பராமரிப்பின்றி மக்கள் அல்லலுறும் நிலையில் தாய��� ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nகூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த மைத்திரி\nபொது எதிரணியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதாக மைத்திரிபா...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்திகள் Feature S\nமகிந்தவின் சினிமா பிரச்சாரம் ஆரம்பம் சல்மான் கான் இலங்கை வந்தடைந்தார்\nஜனாதிபதித் தேர்தலுக்கு 9 நாட்களே எஞ்சியுள்ள நிலையில்\nஅரசியல் செய்திகள் Feature S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nமகிந்தவின் பேட்டியை ஒளிபரப்ப கூடாது -வைகோ\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பேட்டியை இந்திய தனியார் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வதைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nராஜபக்ச குடும்பம் தோல்வியை ஒத்துக் கொண்டுள்ளது-மைத்திரி\nநடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nவாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாவலடி மக்கள்\nநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வாழைச்சேனை நாவலடி பிரதேசத்தில் பல கால்நடை வளர்ப்பாளர்களின் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டும், இறந்...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nதேர்தல் தொடர்பில் 600 முறைப்பாடுகள்- கபே\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை சுமார் 600 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு அறிவித்துள்ளது.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள்\nயுத்தம் முடிவடைந்தும் நல்லாட்சியில் சித்திரவதைகள் முன்னாள் போராளி.\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையிலும், விசாரணை என்ற பெயரில் அழைத் துச் செல்...\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nவிக்கி இப்போதுதான் அ,ஆவன்னா படிக்கிறாராம் -மாவை (காணொளி)\nமுதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் இப்போதுதான் அ,ஆ பேசுகின்றார் நாங்கள் இதனை எப்போதோ பேசிவிட்டோம் என ���ுழக்கமிட்டார் மாவை. அவர் இப்போதுதா...\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇராணுவம் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகளே அப்பாவி மக்களைக் கொன்றது.\nபாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன் ஜெனரல் இக் ரம் உல் ஹக் உயர்மட்ட தூதுக்குழுவுடன் நாளை 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2019/08/blog-post_78.html", "date_download": "2019-09-23T02:43:38Z", "digest": "sha1:2UBRTXYHZR2IF7QM7D6OTJFZ2WLB2OHX", "length": 94360, "nlines": 413, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: துரோகி< எனும் சமூக உளவியலின் வரலாறு - என்ன?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதுரோகி< எனும் சமூக உளவியலின் வரலாறு - என்ன\nமக்கள் போராட்டத்திற்கு வெற்றி- பயங்கரவாதியின் தலை...\nகிழக்கு மக்களுக்கான இலவசப் பத்திரிகை\nஇந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையா...\nதிருமாவளவனின் லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன\nதேசத்துரோகி’ எனும் பாடலுடன் ஆரம்பமானது தோழர் திரும...\nஎங்களிடம் ஒரு தேசிய வேலைத்திட்டம் உள்ளது- J V P\nகிழக்கை மீட்க அழைக்கின்றனர் தமிழ் மக்கள் விடுதலைப்...\nதமிழினியும் பிள்ளையானும் சந்திக்கும் புள்ளி\n\"தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடம் ஒரு வேட்கை\" தெரி...\nகிழக்கிலிருந்து ஒரு சாமானியனின் குரல்\nவாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட மாவையார்\nதுரோகி< எனும் சமூக உளவியலின் வரலாறு - என்ன\nதமிழீழப் போராட்டத்திற்குப் புலிகளால் முன் தள்ளப்பட்ட >துரோகி< எனும் சமூக உளவியலின் வரலாறு - என்ன தோழர் தமிழரசன்(பேர்லின்)வரலாற்று ரீதியாக விளக்குகிறார் கீழ்வரும் விமர்சன ஆய்வினுடாக\nகள்ளக்கடத்தல் தொழில்தான் முதல் முதலில் வல்வெட்டித்துறையில் காட்டிக் கொடுப்போர், துரோகி என்ற பட்டம் பதவிகளும் அவர்களை அடிப்பது, கொல்வது, கிராமத்தை விட்டுத் துரத்துவது என்பனவும் தொடங்கியது. 1970 களில் 'மண்டையன் கோபாலன்' என்பவர் கடத்தலை பொலிசுக்கு காட்டிக்கொடுத்தற்காய் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படிக் காட்டிக் கொடுப்பவர் கொல்லப்படுவது அடிக்கடி நடந்த ப���ாதிலும் காட்டிக் கொடுப்பதும் திரும்பத் திரும்ப நடைபெற்றது. காட்டிக் கொடுப்பவர்கள் வல்வெட்டித்துறையின் விரோதிகளாக, சிங்களவரின் ஆட்களாக வர்ணிக்கப்பட்ட போதும் இதை ஒழிக்க முடியவில்லை.\nகாட்டிக்கொடுப்பவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாக, பொருளாதார பலமற்றவர்களாக இருந்தனர். இவர்கள் காட்டிக்கொடுப்பதினை மிகவும் இரகசியமாகவே செய்து வந்தனர். காட்டிதருபவர்கட்கு பிடிபடும் கடத்தல் பொருளில் ஒரு பங்கும், பணமும் கிடைத்ததால், வாழ முடியாத ஏழைகள் அடிக்கடி பொலிசுக்குத் தகவல் தருவோர்களாக செயற்பட்டனர். இன்ஸ்பெக்டர் குமாரைத் துரோகி என்று குட்டிமணி சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியானது, கள்ளக்கடத்தல் சார்ந்த வல்வெட்டித்துறை கிராமத்தின் துரோகி ஒழிப்பின் தொடர்ச்சி தான்.\nஇன்ஸ்பெக்டர் குமார் கொலையில் குட்டிமணிக்கு எதிராகக் கண்ணால் கண்டதைச் சாட்சி சொன்னவர் குட்டிமணியாற் கொல்லப்பட்டார். குட்டிமணியால் சுடப்பட்டவரைச் சார்ந்தவர்கள் அதன் பின்பு குட்டிமணியின் விரோதிகளாக மாறினர். கடும் எதிர்ப்பை அவர்கள் குட்டிமணிக்கு காட்டினர்.\nஇராணுவம், பொலிஸ் வல்வெட்டித்துறையில் வீடுகளில் திடீர் திடீரென புகுவது சோதனையிடுவது கிட்டதட்ட அன்றாட நிகழ்வாக இருந்தது. அடிக்கடி நடந்தது. எனவே, அரசபடைகட்கு எதிரான உணர்வு தீவிரமாக இருந்தது. படையினர் சிங்களவர் என்று காட்டப்பட்டபோதும் வல்வெட்டித்துறைக்கடத்தல் பொருட்கள் தென்னிலங்கைக்கும் கொழும்பு வரை அனுப்பபட்டன. சிங்கள மக்களுக்கும் பொருட்கள் விற்கப்பட்டன என்பது முரண்பாடான உண்மையாகும.; சிங்கள மக்களிடையே கடத்தல் பொருட்கள் விற்கப்பட்டபோது தமிழ் சிங்கள முரண்பாடு இங்கு இயங்கவில்லை மாறாக, கடத்தல் தொழில்சார்ந்த வியாபார நலன்களே இயங்கின. அதேசமயம் வல்வெட்டித்துறையில் பொலிஸ், இராணுவத்துடனான துவக்குச்சூடு, குண்டு எறிவது, ஜீப் எரிப்பது என்று தகராறுகள் நிலவின. எனினும் பெரும் கள்ளக்கடத்தல் முதலாளிகள் பொலிஸ், இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுத்து கடத்தலை நடத்தினர். உயர் பொலிஸ் இராணுவ அதிகாரிகட்கு தென்னிலங்கைக்கு அவர்களின் வீடு தேடிப் போய் பெரும் அன்பளிப்புக்கள், பணம் என்பன கொடுப்பதை இவர்கள் வாடிக்ககையாய் கொண்டிருந்தனர். பல சமயங்களில் பொது நிகழ்வுகள், பாடசாலை விளையாட்டுப்போட்டிகட்கு ஆயதப்படைகளின் உயர்அதிகாரிகள் பிரதம விருந்தினர்களாக அழைக்கும் பழக்கமும் அவர்களை வசப்படுத்தும் தந்திரங்களும் சமமாய் நடந்து வந்தன. லஞ்சம் வாங்காத அன்பளிப்புகட்கு மசியாத நேர்மையான பொலிஸ் அதிகாரிகள் பெட்டிசம் போட்டு அரசியல் செல்வாக்கு ஊடாகவும் வேறு இடங்கட்கு மாற்றப்பட்டனர்.\nவல்வெட்டித்துறையில் நடக்கும் பிரச்சனைகட்கு பொலிஸ் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் தமக்குள் தீர்த்துக் கொள்ளும் வழக்கம் மூலம் கிராம ஒற்றுமை பேண முயற்சிக்கப்பட்டது. இக்கிராமமானது சட்டத்தை உடைப்பதையும்; நன்னெறிகளை மீறுவதையும் வழக்காகக்கொண்டு இருந்தது. உழைப்பின் அருமை தெரியாத கடத்தல் தொழிலின் சொகுசில் உழைக்காமல் வாழ்பவர்களாக இவர்கள் இருந்தனர்.\nகள்ளக்கடத்தலைச் சித்தரிக்கும் சிறுகதையொன்றை வெளியிட்டமைக்காக 'வீரகேசரி' பத்திரிகை ஒரு முறை வல்வெட்டித்துறையில் எரிக்கப்பட்டது. கள்ளக்கடத்தல் தமது உரிமையென்று வல்வெட்டித்துறையில் கருதப்பட்டது. கள்ளக்கடத்தல் வழக்குளில் கள்ளக்கடத்தல்காரர்களை பாதுகாக்க முதலில் தமிழ்காங்கிரஸ், பின்னர் தமிழரசுக்கட்சிச் சட்டத்தரணிகள் வழக்காடினார். இதன் பின்பே தமிழ்காங்கிரஸ், தமிழரசுக்கட்சி என்பன பலமடைந்தன. தமிழீழம் கோரிய தமிழர் கூட்டணியை உருவாக்க மூலகாரணமாக இந்த தமிழர் விடுதலைக்கூட்டணியினாரல் 'ஞானமூர்த்தியப்பா' என அழைக்கப்பட்ட ஞானமூர்த்தி வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nகள்ளக்கடத்தல் உருவாகும் முன்பு சாதாரண மீனவக் கிராமமாக வல்வெட்டித்துறை இருந்த சமயத்தில் 1960 களில் திருப்பதி போன்ற கொம்யூனிஸ்டுகளே நகரசபைத் தலைவராக இருந்தனர். 1954 இல் கொம்யூனிஸ்ட்கட்சி தமது மாநாட்டை வல்வெட்டித்துறையில் நடத்தியது. அம் மாநாட்டில் தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்கு 'பிரதேசசுயாட்சி' என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இது வல்வெட்டித்துறை தீர்மானம் என்று அப்போது அறியப்பட்டது. பொன் கந்தையா இப்பகுதிகட்கு மிகப்பெரும் சேவைகளைச் செய்தவர். தனது தொகுதியில் இருந்த 15ற்கு மேற்பட்ட ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் பள்ளிகளை அரசபள்ளிகள் ஆக்கினார்.\n\"'தனிச்சிங்களச்சட்டம்\" கொண்டு வரப்பட்ட போது பொன் கந்தையா ' நெருக்கடியிலிருந்து நெருக்கடிக்கு' என்ற தலைப்பில் பாராளுமன்றத்தில் புகழ் கொண்ட உரையை நிகழ்த்தினார். வல்வெட்டித்துறையில் மீன்பிடித்தொழிலாளர்களின் உழைப்பாளர்களின் கிராம இருந்தவரை கொம்யூனிஸ்டுகளே அங்கு செல்வாககுப் பெற்றிருந்தனர். கள்ளக்கடத்தல் கலாச்சாரம் வளர்ந்த பின்பே தமிழ்தேசியவாதக் கட்சிகள் அங்கு வேர்விட்டன. 1960 களின் நடுப்பகுதியில் தொண்டமானாற்றிலிருந்து பருத்தித்துறை நோக்கி வந்த கொம்யூனிஸ்ட்டுக்களின் மேதின ஊர்வலம் வல்வெட்டித்துறையில் வைத்து தமிழரசுக் காடையார்களால் அடித்துக் குழப்பட்டது. 1970 நடுப்பகுதியில் ' தொழிலாளர்பாதை' பத்திரிகையை விற்ற வல்வெட்டித்துறையை சேர்ந்த தோழர் ஒருவர் விற்ற பத்திரிகைகளை திரும்பவும் வீடுவீடாகச் சென்று பணத்தைக் கொடுத்துவிட்டு திருப்பி வாங்க வேண்டும் என்று கத்தியைக் காட்டி வெருட்டும் மட்டத்திற்கு தமிழீழவாதிகள் அரசியல் விகாரமடைந்து விட்டனர். இவ்வாறாக கள்ளக்கடத்தல் மூலம் சட்டவிரோதப் பொருளாதாரத்தின் மூலம் வளர்ந்த சக்திகள் இறுதியில் தமிழீழக் கோரிக்கையின் பிதாக்களாக மாறினார்கள். பொன் கந்தையா போன்றவர்கள் வளர்த்த இடதுசாரி அரசியல் கலாச்சாரம் இப் பகுதியில் அழியத் தொடங்கியது.\nN.M பெரேரா இலங்கையின் பழைய ரூபாய் நோட்டுக்களை செல்லாதவைகளாக்கி, புதிய ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திற்கு கொண்டு வந்த போது கள்ளக்கடத்தல் செல்வந்தர்களின் சட்டவிரோதப்பணத்தை மாற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இவர்கள் இடதுசாரிகள் மேல் கடும் கோபமடைந்தனர், பலத்த இடதுசாரி எதிர்ப்பைத் தூண்டியது. வங்கிமுகாமையாளர்கட்கு இலஞ்சம் கொடுத்தும் ஏனைய செல்வாக்குகள் மூலம் பெரும் தொகை வல்வெட்டித்துறைக் கடத்தல் சக்திகளின் பணம் மாற்றப்பட்டது. பணம் மாற்ற செல்வந்தர்கள் ஆட்களை அமர்த்தி ஆயிரம் ரூபாயிற்கு நூறு ரூபாய் என்ற அளவில் கூட பணம் மாற்றி தருபவர்கட்கு கூலி தரப்பட்டது. பொதுவாகவே மக்களுக்கு பணத்தை வங்கியில் போடும் பழக்கம் இருக்கவில்லை அவர்கள் தமது பணத்தை, தங்கத்தை இரகசியமாக பதுக்கி வைப்பதையே வழக்கமாய் கொண்டிருந்தனர். விவசாய சமூக வழக்கப்படி வட்டிக்கு விடுவது, கா���ிகள், வீடுகள் வாங்குவது, நகைகளை அடைவு பிடிப்பது என்ற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.\nகனடாவில் உள்ள 'தாயகம்' இதழ் குட்டிமணியைக் கடத்தல்காரன் என்று எழுதியதையிட்டு புஸ்பராசா தமிழ்தேசியத்தின் பெயரால் கொதித்தெழுகின்றார்.\nகுட்டிமணி மட்டுமல்ல, தங்கத்துரை உட்பட TELO புலி இயக்கங்கள் கள்ளக்கடத்தல் பின்புலத்திலேயே தோற்றம் பெற்றன என்பது சகலருக்கும் பிரசித்தமான ஒன்று.\nகுட்டிமணி கைது செய்யப்பட்ட போது கொடுத்த வாக்கு மூலத்தில் தான் கள்ளக்கடத்தலையே தொழிலாக வயிற்றுப்பிழைப்புக்காக செய்து வந்ததாகவும் வெடிமருந்துப் பொருட்கள் கடத்துவது ஏனைய பொருட்களைக் கடத்துவதை விட 4 மடங்கு இலாபம் கிடைத்தாயும் சிறையில் காசி ஆனந்தன், சேனாதிராசா போன்றவர்களை சந்தித்த பின்பே தமிழீழ இலட்சியத்துக்கு மாற்றமடைந்ததாயும் கூறியிருக்கிறார். தங்கத்துரை, குட்டிமணியின் தொழில் கூட்டாளியான சின்னஜோதி தனது கள்ளக்கடத்தல் தேவையையொட்டி குண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது தென்னை மரத்திலிருந்து தற்செயலாக குரும்பட்டி விழுந்து குண்டு வெடித்தபோது அச்சமயத்தில் அருகே நின்று விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. கள்ளக்கடத்தல்காரர்கள் இத்தகைய சம்பவங்களின் போது இலங்கையில் மருத்துவம் பார்ப்பதில்லை. பொலிஸ் பிரச்சனை வருமென்பதாய் இந்தியா போய்த்தான் வைத்தியம் பார்ப்பது வழக்கமாக இருந்தது. இந்தச்சம்பவம் புலிகளால் பிற்காலத்தில் பிரபாகரன் குண்டு தயாரித்த போது அது வெடித்துக் காலில் காயம் ஏற்பட்டதாய் கதையெழுதப்பட்டது. அதனூடு பிரபாகரன் ' கரிகாலன்' புனைபெயரையும் சூடிக்கொண்டார். தங்கத்துரை, குட்டிமணி, சின்னஜோதி போன்றவர்களின் கடத்தல்தொழில் உதவியாளனாகவே பிரபாகரன் முதலில் செயற்பட்டார்.\nமாவை சேனாதிராசா உட்பட பல கூட்டணி முக்கியமானவர்களுக்குக் கூட குட்டிமணி போன்றவர்கள் கடத்தல் பொருட்களை அன்பளிப்புச் செய்துள்ளனர். கூட்டணியினர் சகலரும் இவர்கள் கடத்தலோடு தொடர்புடையவர்கள் என்று தெளிவாக அறிந்திருந்தனர். அது வெளிப்படையான உண்மையாகவே இருந்தது. இங்கு புஸ்பராசா வலிந்து குட்டிமணியை பரிசுத்தமான மனிதனாக வளர்த்தெடுக்க முயற்சிக்கின்றார். குட்டிமணியி���் சிங்கள இனவாதத்திற்கு எதிரான அம்சத்தை நாம் பாராட்டலாமே தவிர ஒட்டுமொத்தமாக குட்டிமணியை புனிதப்படுத்தும் முயற்சிகள் வரலாற்று நேர்மைக்கு குந்தகம் விளைவிப்பதாகும். குட்டிமணி, தங்கத்துரையுடன் இந்தியாவில் இருந்து படகில் இலங்கைக்கு வந்த போது மூட்டை மூட்டையாக அவர்கள் மஞ்சள் கடத்தி வந்த நிகழ்ச்சியை சிவகுமாரின் போராட்ட நண்பரான அளவெட்டி ஆனந்தகுமார் இப்போது நினைவு கூர்கின்றார்.\nகுட்டிமணி பெண்கள் விடயத்தில் மோசமாக நடந்து கொண்டவர் என்று குற்றச்சாட்டி, அவரது TELO இயக்கமே அவர் மேல் நடவடிக்கை எடுக்க முனைந்த காலங்கள் இருந்தன. புஸ்பராசா கனடா 'தாயகம்' இதழுக்கு எதிராக முறுகுவதைவிட்டு விட்டு, பிரபாகரன் குட்டிமணிக்கு செய்த துரோகங்களில் கவனம் கொண்டு பல விடயங்களை எழுதியிருக்கலாம். குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இந்தியாவிற்கு வள்ளத்தில் போகவிருப்பது பிரபாகரனுக்கு மட்டுமே தெரியும். அப்படியிருக்க எப்படி அந்தத் தகவல் பொலிசாருக்கு சென்றது ஜெர்மனிக்கு முன்பு ஒருமுறை வந்திருந்த TELO வின் தலைவர் சிறீ சபாரத்தினம், பிரபாகரனே தம் தலைவர்களை பொலிசுக்கு காட்டிக் கொடுத்தாய் தன் நண்பர்களோடு உரையாடும் போது தெரிவித்து இருந்தார்.\nகுட்டிமணி ஆட்கள் பிடிபட்ட போது மானிப்பாய் எம்பியாக இருந்த தர்மலிங்கம் அவர்கள், பொலிஸ் தலைமையகத்தில் உள்ள தமது நண்பர்கள் மூலம் ஒரு செய்தியை அறிந்து சொன்னார். அதாவது குட்டிமணி தங்கத்துரை இந்தியா புறப்படவுள்ளது பற்றிய தகவல் கிடைத்தே பொலிசார் சென்று அவர்களை பிடித்ததாய் உறுதியான தகவலைச் சொன்னார். குட்டிமணி தங்கத்துரை கைது செய்யப்பட்டு நான்கு முதல் ஐந்து பொலிசார் மட்டுமேயிருந்த வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது குட்டிமணி, தங்கத்துரை அணியோடிருந்த பிரபாகரனிடம் போதிய ஆயுதங்கள் இருந்தன, ஆட்களும் இருந்தனர். அப்படியிருந்தும் தம்மோடிருந்த பிரபாகரன், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து தம்மை மீட்க ஏன் முயலவில்லை என்று சிறையில் இருந்த போது குட்டிமணி பிரபாகரனை கேட்டுச் செய்தியனுப்பினார். இதற்கு பிரபாகரனிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்று குட்டிமணி சிறையில் பலரிடம் சொல்லியுள்ளார். குட்டிமணி குறைந்தபட்சம் நண்பர்களுக்கு நேர்மையாக இருந்த மனிதர், பிரபாகரனை பல சமயங்களில் தன்னுடைய ஆள் என்று அடையாளம் காட்டிக் காப்பாற்றியவர். பிரபாகரனைக் கொல்வதற்கு மூன்று பேர் கொண்ட குழு ஒன்று திட்டமிட்டுள்ளதாய், தெல்லிப்பளை குணாளன் மூலமாக குட்டிமணி கேள்விப்பட்டு, பிரபாகரனைக் கொல்ல திட்மிட்டவர்களை சென்ற தானே சந்தித்து சொன்னார் \"பொடியின்ர தலையில் ஒரு முடி போனாலும் உங்களைக் குடும்பத்துடன் அழித்து விடுவேன்\". இந்த நிகழச்சியின் பின்பு, குட்டிமணி தங்கத்துரையைச் சந்தித்த பிரபாகரன் \"தங்கண்ணா\" \"குட்டிமணியண்ணா\" நீங்கள் இருந்தபடியால்தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேனென நன்றி சொன்ன செய்திகளும் உள்ளன என்பதுடன், அத்தகைய குட்டிமணியை இன்றைய 'தேசியத்தலைவர்' பொலிசுக்கு உளவு தந்து காட்டிக் கொடுத்த கதை இன்னமும் ஆழமாய் ஆராயப்பட வேண்டியதாகும். இதனை புஸ்பராசா செய்வாரா\nகுட்டிமணியைப் பொலிசாருக்கு காட்டித்தந்தவர் பற்றி ஆராய புஸ்பராசா தன்னைச் செலவிடவில்லை ஏனனெனில் அவர் பல சமங்களில் தேசியதலைவருக்கு ஆத்திரம் மூட்ட விரும்பாத நல்ல பிள்ளையாக இருக்கவே விரும்புகின்றார். உமா மகேஸ்வரனை விட்டு பிரிந்து வெறும் கையுடன் பிரபாகரன் குட்டிமணியிடம் சரணடைந்தார். பின்பு அவர்கட்கு துரோகம் இழைத்தவர். தஙகத்துரை, குட்டிமணி பிடிபடுவதில் இவை முடிவடைந்தன. குட்டிமணியோடு பிரபாகரனுக்கு முரண்பாடுகள் இருந்தன. \"பிரபாகரனை நம்பக் கூடாது\" என்று குட்டிமணி தங்கத்துரையை ஒரு முறை எச்சரித்த போது \" உவர் என்ன மயிரை புடுங்கிறதோ\" என்று தங்கத்துரை பதிலளித்ததாய் அக்காலத்தில் ஆயதப் போராட்டத்துடன் தொடர்புடைய ஒருவர் குறிப்பிடுகிறார். குட்டிமணியால் காப்பாற்றப்பட்டவரே பின்பு \" குட்டிமணியை சுடுவோம்\" என்று சொல்லித்திரிந்தபோது \"வளர்த்தகடா மார்பில் பாய்கிறது\" \" பரம்பரை எதிரியை விட பழகித் திரிந்த நண்பன் நச்சுடையவனாக இருக்கிறான்\" என்று குட்டிமணி வருத்தப்பட்டார்.\nகுட்டிமணி தீவிர தமிழரசு ஆதரவாளர், தி.மு.க அனுதாபி. அண்ணாத்துரை மேல் பித்துக் கொண்டவர். அண்ணாத்துரை இறந்த போது தமிழ்நாட்டின் அரைவாசித் தமிழர்களும் இறந்ததிற்கு சமம் என்று கண்ணீர் விட்டவர். அவரது அரசியல், 'கங்கை கொண்ட தமிழன், கடார���் வென்ற' தமிழர்களின் கதையாடல்களோடும், பொன்னியின்செல்வன், வேங்கையின்மைந்தன், கடல்புறா கதை இலக்கியங்களோடு வளர்ந்த தமிழ் தேசியத்தின் கீழ்மட்ட அரசியலைஉடையது. அவர் தனது சொந்த உடல் வலிமையையும், சுடும் கெட்டித்தனத்தையும் நம்பியவர். புஸ்பராசாவின் வல்வெட்டித்துறை மேலான உயர்வுகற்பிப்பு, ஏனைய தமிழ் பகுதிகளை விட தலைசிறந்தது என்ற எழுத்துப்போதனை \"தேசியதலைவ\" ருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும், பிரபாகரனைக் கெளரவிப்பதற்கு ஒதுக்கப்பட்டதாகும்.\nவல்வெட்டித்துறை விடுதலைக்கு அளப்பரிய தியாகம் புரிந்ததாய் புஸ்பராசா அடுக்கிச் செல்வதும் மிகையே.\nகுட்டிமணி, தங்கத்துரை ஜெகன், பிரபாகரன், மாத்தையா, பேபி சுப்பிரமணியம், பண்டிதர் ரகு, குமாரப்பா, சின்னஜோதி போன்ற ஆரம்ப கால இயக்கவாதிகளின் பின்பு வல்வெட்டித்துறையில் இருந்து ஏனைய தமிழ் பகுதிகளை விட அதிகம் பேர் போராடச் சென்றார்கள் என்பது ஆதரமற்ற ஒன்று. 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிருந்து போராட்டத்திற்கு சென்றவர்கள் கிட்டத்தட்ட இல்லை என்று கூறலாம். பொருளாதார வசதி படைத்தவர்கள் இந்தியா, கொழும்பு, வெளிநாடுகள் என்று குடிபெயர்ந்து விட்டனர். ஏழைகள் பெரும் பகுதியினர் ஏனைய கிராமங்கட்கு அகதிகளாக குடிபெயர்ந்தனர். வல்வெட்டித்துறையை விட வன்னி கிழக்கு மாகாண மக்கள் ஈழப்போராட்டத்திற்கு செய்த அர்ப்பணிப்புக்களும் தியாகங்களும் பெரியதாகும்.\nஆனால் , யாழ்குடாநாட்டுப் பெருமையிலும், வல்வெட்டித்துறையின் மகிமைகளிலும் கட்டுண்டு புஸ்பராசா மற்றைய பிரதேசங்களை கண்ணெடுத்துப் பார்க்கத் தயாராய் இல்லை. வெறுமனே புலி இலக்கியங்ளை மீட்கின்றார். வல்வெட்டித்துறையிலேயே உள்ள ஏற்றத்தாழ்வுகளை புஸ்பராசா பேசவதில்லை. மீன்பிடித்தொழில் புரிந்து உழைப்பவர்களை கடத்தல் சக்திகள் அநாகரீகமாய் கருதியதையும், 'மக்குவா' என்று கேலியாய் அழைக்கப்படதையும் காணவில்லை.\nஅண்மையில் வல்வெட்டித்துறையின் புதல்வனான T.S. துரை என்பவர் எழுதிய 'ஒரு பூ' என்ற நாவல் வல்வெட்டித்துறை மண்ணின் பெருமையை தீட்டுவதுடன் ' இலங்கை அரசுக்கு வரி கொடாமல் கிளாச்சி செய்த ஊராக' வல்வெட்டித்துறையை காட்டுகின்றது. கடல் பற்றிய அவதானிப்பை இந்த நாவல் வெளியிட்ட போதும் வல்வெட்டித்துறை மண் பெருமையுள் புதையுண்டு ��ோனது. இதேபோலவே தேசியத்தலைவரின் குடிமகனான புஸ்பராசாவும் கள்ளக்கடத்தல் ஏதோ வரிகொடா இயக்கம், சமுதாய கிளர்ச்சியின் வடிவம் என்று கட்டமைக்கின்றார். \"வல்வெட்டித்துறை என்ற பெயரைக் கேட்டாலே மாத்தறையில் உள்ள சிங்களவனுக்கும் ஈரல்குலை நடுங்கும்\" என்ற வெளிப்படையான சிங்கள வெறுப்பினையும் விரோதத்தினையும் உமிழ்கின்றனர். வல்வெட்டித்துறை கள்ளக்கடத்தல். அது சார்ந்த வன்முறைச் சமூகமாக உருவெடுத்தமைக்கான மூல காரணத்தை பேசாமல் கலாச்சார இழிவுகளை பண்பாடாக வீர எழுச்சியாக புனையக்கூடாது.\nவல்வெட்டித்துறை மக்களுக்கு கடல் தெரியும் கடலை அறிந்தவர்களாக, கடல்பாதை தெரிந்தமையால் இலங்கையில் சுட்டுவிட்டு இந்தியாவிற்கு ஓடத் தெரிந்தது. இலங்கையில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய என்.எம்.பெரோரே, கொல்வின், ஆர்.டி சில்வா என்போர் வல்வெட்டித்துறையினூடாகத்தான் இந்தியாவிற்குத் தப்பிப் போனார்கள். தமிழ்நாட்டுக் கொம்யூனிஸ்டான ஜீவா வல்வெட்டித்துறையினூடாகத்தான் திரும்பவும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்றார். இந்தக்கடல் சார்ந்தநிலை இயற்கையாக புவியில் ரீதியில் எற்பட்ட வாய்ப்பாக வல்வெட்டித்துறைக்கு இருந்தது. மாத்தளை விவசாயத்திற்கு ஏற்ற நிலவளமும், மீன்பிடிப்புக்கு கடல் வளமும் ஒன்று சேர இணையப் பெற்ற வளமான பூமியாகும். வல்வெட்டித்துறைக்கு ஏற்பட்ட பெருமை அதன் உயர் பண்பாட்டுப் பெருமையினால் அறிவியல் பண்பால் ஏற்பட்டதல்ல மாறாக கள்ளக்கடத்தல் அது சார்ந்த வன்முறையையும் பணம் பெருமைகளிலும் ஏற்பட்டதாகும். இத்தாலியில் நாப்போலி பிரதேசத்தில் மாபியா குழுக்கள் அதிகம். எனவே, நாப்போலியில் வாழ்பவர்கட்கு ஏனைய இத்தாலிய பிரதேசத்தில் வாழ்பவர்கள் அஞ்சுவர் என்பது பெருமைக்குரிய விடயமல்ல. அவ்வண்ணமே வல்வெட்டித்துறை மேல் ஏற்பட்ட பயமும் அதன் உயர் மனித நடத்தைக்கு வழங்கப்பட்ட மரியாதையல்ல.\nவல்வெட்டித்துறை சிறந்த ஓட்டிகளை பெற்றிருந்தமை அதன் கடல் சார்ந்த வாழ்வின் நிகழ்வாகும். தரையில் வாழ்ந்த மக்கள் எப்படித் தரையை அதன் பண்புகளை சிறப்பாக அறிவார்களோ, வல்வெட்டித்துறை மக்களும் கடல்சார்ந்த அறிவைக் கொண்டுடிருந்தனர். கடலோடு அதிக பிணைப்புடையவர்களாக இருந்தனர். பிரிட்டனில் சிறந்த கடலோடிகள் இரு��்தமை, சிறந்த கப்பல்கள் கட்டப்பட்டமை அந்த நாட்டின் தனிமைப்பட்ட புவியல் நிலைமைகளின் தேவையாக இருந்தது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட கடல் வழியே ஏனைய நாடுகளின் தொடர்புக்கு விதிக்கப்பட்ட அந்த நாடு சிறந்த கடற்படையை பெற்றது. கடலாய்வுகளை நிகழ்த்தியது. நாடுகளை கைப்பற்ற நீண்ட தூரம் கடலில் பயணிக்க அனுபவ அறிவைத் தந்தது. பிரபாகரன் புலிகட்கு கடற்படையைத் தேடிக் கொண்டது, பழைய கள்ளக்கடத்தல் மற்றும் கடல் சார்ந்த வாழ்வின் குணாதிசயத்தினாலாகும்.\nவல்வெட்டித்துறை ஏதோ நீக்கமற தமிழீழ விடுதலைத் தீயில் குளித்து நிற்பதாக புஸ்பராசாவின் எழுதுக்கள் எம்மை நம்ப வைக்க முயல்கின்றன. ஆனால் பிரபாகரன் ஒரு போதும் முன்பு வல்வெட்டித்துறையில் ஒழிப்பது தலைமறைவாக வாழ்வது கிடையாது. அந்தளவுக்கு எதிர்ப்பு இருந்தது. பொலிசுக்கோ, இராணுவத்திற்கோ தகவல் கொடுக்கும் நிலை நிலவியது. பிரபாகரன் வல்வெட்டித்துறைக்கு அயல் கிராமங்களான கெருடாவில், கம்பர்மலை போன்ற இடங்களிலேயே தலைமறைவாய் வாழ்வது வழக்கம் புலிகள் TELO இயக்கத்தை அழித்த போது குட்டிமணி, தங்கத்துரையினால் இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பல இளைஞர்களை வல்வெட்டித்துறையில் புலிகள் கொலை செய்தனர். இதன் பின்பு அங்கு தேசியதலைவருக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஒரு காலத்தில் குட்டிமணியை எதிர்த்து விட்டு பிரபாகரன் வாழ முடியாது என்று இருந்த வல்வெட்டித்துறையில் பிரபாகரன் அதிகாரம் பெற்றதும் வல்வெட்டித்துறையிலும் மனித வேட்டை நடத்தத் தவறவில்லை. 1987இல் புலிகள் வல்வெட்டித்துறையில் நடத்திய கூட்டமொன்றில் புலிகளால் கொலை செய்யப்பட்ட குருநாதபிள்ளை உலகராசாவின் மனைவி எழுந்து, தன் கணவனைக் கொன்றதற்காக பகிரங்கமாக நீதி கேட்டார். \"என் கணவனுக்கு அவர் கருத்தை சொல்ல இடம் விட்டீர்களா நீதவான், விசாரணைசெய்பவர், குற்றஞ்சாட்டுபவர், தீர்ப்புத் தருபவர் எல்லாம் நீங்கள்தான நீதவான், விசாரணைசெய்பவர், குற்றஞ்சாட்டுபவர், தீர்ப்புத் தருபவர் எல்லாம் நீங்கள்தான ; என் பிள்ளைகட்கு கடைசியாக அவர் முகத்தை பார்க்க எனக்கு அவர் உடல் மீது விழுந்து அழ அவரின் உடலைத் தந்தீர்களா ; என் பிள்ளைகட்கு கடைசியாக அவர் முகத்தை பார்க்க எனக்கு அவர் உடல் மீது விழுந்து அழ அவரின் உடலைத் தந்தீர்களா\" என்��ு கேட்டார். கூட்டத்தில் இருந்த கிட்டு பதில் சொல்லாது நையாண்டியாய் சிரித்தார். உடனே அப் பெண் \" என்னையும் சுடடா.... அவர் போன இடத்திற்கே நானும் போகிறேன்\" என்று பெருங்குரலெடுத்து அழுதாள். உடனே கிட்டு தனது உயர் பண்புக்கேற்ப \" இந்த பற வேசையை கூட்டத்துக்குள்ளாலே இழுத்து எறியுங்கடா\" என்று தன் வளர்ப்புகட்கு கட்டளையிட்டார். இதுதான் தேசியதலைவர் தனது பிறந்த மண்ணுக்கு தந்த உயர் கெளரவமாகும்.\n\"அவள் தாலியறுத்தவள் அவளை விடுங்கோ\" என்று பழைய கூட்டணிப்பிரமுகர் ஒருவர் குறுக்கிட்டு அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். புலிகள் தமிழீழம் வந்தால் கள்ளக்கடத்தலை சட்டத்துக்கு உட்படாத தொழிலாக அனுமதிப்பார்களா தமிழீழத்தின் தேசியத்தொழிலாக தேசியத்தலைவரால் விசேடமாக அனுமதிக்கப்படுமா தமிழீழத்தின் தேசியத்தொழிலாக தேசியத்தலைவரால் விசேடமாக அனுமதிக்கப்படுமா போர்காலத்தில் தமக்காகவும் வாழ்வதற்காகவும் பொருட்களை வவுனியாவில் இருந்து வன்னிக்குக் கடத்தியவர்களைக்கூட புலிகள் ஆமியின் கையாள், தேசத்துரோகி என்று மரணதண்டனை வழங்கிய சம்பவங்கள் உண்டு, அதை இலங்கை அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து புலிகட்கு வரிகொடாமல் செய்யும்; துணிகரமான செயலாக, பரட்சிகரமான கடத்தலாக புஸ்பராசா கூட ஒப்புக்கொள்ளமாட்டார். ஆனா புலிகள் இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுத்ததும் வேறுவழிகளிலும் லொறி லொறியாய் பொருட்களை கடத்தி மக்களுக்கு கொள்ளை விலையில் விற்றுச் சுரண்டினார்கள். புலிகளின் கள்ளக்கடத்தல் கலாச்சாரம் இன்னமும் வாழ்கிறது. சர்வதேசரீதியாக கப்பலின் மூலம் புலிகள் கடத்ததில் ஈடுபடுகின்றனர். சர்வதேச மாபியா வலைப்பின்னலில் கூடி வாழ்கின்றனர். தாய்லாந்து முதல் இத்தாலி வரை சர்வதேச மாபியாக்களின் குடும்ப அங்கத்தவர்களாக உள்ளனர். இந்திய மீனவர்களின் படகுகள் தமிழீழக்கடலில் ஊடுருவி மீன்பிடிப்பதாய் புலிகள் இந்திய மீனவர்களை சுடுகின்றார்கள், பிடிக்கின்றார்கள். இங்கெல்லாம் புலிகளின் கடல்சார்ந்த பொருளாதார நலன்களே செயற்படுகின்றன. இதை தமிழ் மக்களின் நலன்களாக ஒப்பனை செய்வது சொந்த மக்களையே மோசடி செய்வதை ஏற்று அங்கீகரிப்பதாகும். புலிகள் TELO அழிப்பின் பின்பு வல்வெட்டித்துறையில் 1986 இல் கள்ளக்கடத்தலை தடை செய்தன��் ஆனால் தாம் மட்டும் தொடர்ந்து கடத்தி வந்தனர். புலிகள் கஞ்சா கடத்தி விற்பதை முறையற்ற செயல் என்று தமிழர் இளைஞர் பேரவையைச் சேர்ந்த முன்னால் வல்வெட்டித்துறை நபர் ஒருவர் சொன்னபோது, புலியின் முக்கிய நபரான குமரப்பா எமக்கு காசு தேவையாக உள்ளது அதனால்தான் இதில் ஈடுபடுகிறோம் ஆனால் தமிழர்கட்கு விற்கமாட்டோம் சிங்கள பகுதிகட்கே விற்போம் என்று புரட்சிகரமான கள்ளக்கடத்தல் விளக்கம் தந்தார்.\nபுஸ்பராசாவை விட தமிழீழப்போராட்டத்திற்கு மூத்தவரான சிவகுமாரனைக் கூட புஸ்பராசா தனது படையணியின் வீரராக, தனது ஆழுமையின் கீழ் அவரது எல்லைப்பரப்புள் செயற்பட்டவராக ஆக்கிவிடுகின்றார். சிவகுமாரனுடன் தன்னை சம்பந்தப்படுத்துவதன் மூலம் தன் முக்கியத்துவத்தை உயர்த்துவதும் தனது போராட்ட வரலாற்றை ஆரம்பகால ஆயுத எழுச்சியோடு சம்பந்தப்படுத்துவதும்தான் புஸ்பராசாவின் நோக்கம். சிவகுமாரன், சத்தியசீலன், பிரான்சிஸ், முத்துக்குமாரசுவாமி போன்றவர்களின் காலத்தில் புஸ்பராசா இன்னமும் அரங்கிற்கு வராத காலமாகும். மாவை சேனாதிராசா தான் முதன் முதலில் சத்தியசீலனை புஸ்பராசாவிற்கு அறிமுகம் செய்து வைத்ததுள்ளார். இருவரிடையேயும் அறிமுகத்துக்கப்பால் எதுவித அரசியல் உறவும் இருந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. அதேபோல சிவகுமாரனுடனும் புஸ்பராசாவுக்கு அறிமுகம் ஏற்பட்டு இருக்கக் கூடும் ஆனால் கூடிச் செயற்பட்டார்கள் நெருக்கமான அரசியல் ரீதியிலான உறவு இருந்தது என்பதற்கு அடையாளமாக எந்தச் செய்தியும் இல்லை. மலையகத்திற்கு சிவகுமாரனை தானே அனுப்பி வைத்தாயும், சிவகுமாரன் யாழ் ஆஸ்பத்திரியில் இருந்தபோது அவன் தப்பிச்செல்ல உதவியாக துப்பாக்கி எடுத்துச் சென்று கொடுக்க முனைந்ததாகவும், புஸ்பராசா இன்று எழுத்திலே தருவது அன்று சாத்தியமாயிருந்த ஒன்று என்று நம்பமுடியாதது. மலையகத்திற்கு சிவகுமாரன் சென்ற சம்பவம் அமிர்தலிங்கத்தின் தொடர்பினூடாகவே நடைபெற்றது என்று ஆனந்தகுமார் கூறுகின்றார். சிவகுமாரன் தொண்டமானையும் ஏனைய இலங்கைத் தொழிலாளர் சங்க ஆட்களையும் சந்தித்தமை அமிர்தலிங்கத்தின் தொடர்பினூடாக சாத்தியப்பட்டு இருக்கு என்று நாம் நிச்சயமாக நம்பலாம். மலையகத்திற்கு சிவகுமாரனை அனுப்பி வைக்குமளவிற்கு புஸ்பராவிற்கு அரசியல் பலமும் சிவகுமாரன் மேல் செல்வாக்கு இருந்தது என்பது தமிழ் ஈழப்போராட்டத்தின் ஆதி முதல் நபராக புஸ்பராசா தன்னை நிறுத்தச் சொல்லும் பொய்தான்.\nசிவகுமாரனை தமிழ்தேசியவாதிகளின் பழைய மரபுப்படி புஸ்பராசவும் அவரது அரசியல் தகைமையை மீறி உயர்த்துகின்றார். சிவகுமாரனின் மரணம் நிகழ்ந்து 30 வருடத்தின் பின்பும், தமிழ் தேசியப் போராட்டத்தின் அனுபவ அறிவோடு அரசியல் சேமிப்போடு புஸ்பராசா தென்படவில்லை. அவர் இன்னமும் கூட்டணிக்கால ஆதி மனிதராகவே வாழ்கின்றார். சிவகுமாரன் யார் தமிழ் தேசியவாதிகள் இதுவரை அறிமுகம் செய்த வழியில் நாம் சிவகுமாரனை விளங்கக் கொள்ள சம்மதிக்க முடியாது. சத்தியசீலன் போன்றவர்களால் அரசியல் ரீதியாகத் தூண்டபபட்டு,; ஆயுதம் தாங்கிய முயற்சிகட்கு சிவகுமாரன் ஊக்குவிக்கப்பட்டபோதும் அவர் தன்னிச்சையாய்தான் பெரும்பாலும் செய்றபட்டவர். அவர் அங்கம் வகித்த மாணவர் பேரவை என்பது தரப்படுத்தலுக்கு எதிராக எழுந்து அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் கூட்டணி அரசியலில் போய் கரை ஒதுங்கியது. அமைப்பு வடிவமற்ற சில தனிநபர்களின் ஒன்றிணைக்கப்பட்டாத செயற்பாடுகளின் வடிவமாக மாணவர் பேரவை இருந்தது. அவர்கட்கு எந்த அரசியல் முதிர்ச்சியோ செயற்பாட்டுத்திட்டமோ எதுவும் இருக்கவில்லை. இவர்கள் கூட்டணி உருவாக்கிய தமிழன்-சிங்களவன், தியாகி-துரோகி அரசியலைச் சுற்றியே மொய்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் சில சமயம் கூட்டணியுடன் முரண்பட்டதாய் தோற்றம் எற்பட்டபோதும், அது கூட்டணியின் மிதவாத பாராளுமன்ற அரசியலுடன் இவர்களது தீவிரவாத ஆயதப்புத்தி மோதிக் கொண்டபோது எழுந்ததாகும். மேடை பேச்சுக்கப்பால் எதையும் செய்ய கூட்டணி தகுதியற்றது என்ற கருத்தை கொண்டிருந்தவர்களின் தொடக்கமாய் சிவகுமாரன் இருந்தார். ஏதாவது செய்ய வேண்டும், செயலாற்றவேண்டும் என்று சிவகுமாரன் துடித்தானே தவிர எப்படி தொடங்குவது தமிழ் தேசியவாதிகள் இதுவரை அறிமுகம் செய்த வழியில் நாம் சிவகுமாரனை விளங்கக் கொள்ள சம்மதிக்க முடியாது. சத்தியசீலன் போன்றவர்களால் அரசியல் ரீதியாகத் தூண்டபபட்டு,; ஆயுதம் தாங்கிய முயற்சிகட்கு சிவகுமாரன் ஊக்குவிக்கப்பட்டபோதும் அவர் தன்னிச்சையாய்தான் பெரும்பாலும் செய்றபட்டவர். அவர் அங்கம் வகித்த மாணவர் பேரவை என்பது தரப்படுத்தலுக்கு எதிராக எழுந்து அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் கூட்டணி அரசியலில் போய் கரை ஒதுங்கியது. அமைப்பு வடிவமற்ற சில தனிநபர்களின் ஒன்றிணைக்கப்பட்டாத செயற்பாடுகளின் வடிவமாக மாணவர் பேரவை இருந்தது. அவர்கட்கு எந்த அரசியல் முதிர்ச்சியோ செயற்பாட்டுத்திட்டமோ எதுவும் இருக்கவில்லை. இவர்கள் கூட்டணி உருவாக்கிய தமிழன்-சிங்களவன், தியாகி-துரோகி அரசியலைச் சுற்றியே மொய்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் சில சமயம் கூட்டணியுடன் முரண்பட்டதாய் தோற்றம் எற்பட்டபோதும், அது கூட்டணியின் மிதவாத பாராளுமன்ற அரசியலுடன் இவர்களது தீவிரவாத ஆயதப்புத்தி மோதிக் கொண்டபோது எழுந்ததாகும். மேடை பேச்சுக்கப்பால் எதையும் செய்ய கூட்டணி தகுதியற்றது என்ற கருத்தை கொண்டிருந்தவர்களின் தொடக்கமாய் சிவகுமாரன் இருந்தார். ஏதாவது செய்ய வேண்டும், செயலாற்றவேண்டும் என்று சிவகுமாரன் துடித்தானே தவிர எப்படி தொடங்குவது எங்கிருந்து தொடங்குவது என்ற அரசியல் சிந்தனையெதுவும் அவர் கொண்டிருக்கவில்லை. போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்ளல் அரசியல் போராட்டம் என்ற எண்ணக்கருக்கூட அவனிடம் உதயமாகவில்லை. சிவகுமாரனுடன் கூட இருந்த சத்தியசீலன் பல்கலைகக்கழக கல்வி பெற்றவராக இருந்த போதும்கூட சாதாரண அரசியல் புரிதல் கூட அற்ற தமிழ் பரப்பின் சிறில்மத்யூவாக இருந்தார்.\nசத்தியசீலன் அன்றே போதுமான சோசலிச விரோதியாக இருந்தார். தமிழ் மக்களின் போராட்டத்தில் இடதுசாரிக்கட்கு சம்பந்தம் எதுவும் இருக்க முடியாது என்று சிவகுமாரனின் ஆயுத வழிகாட்டியான சத்தியசீலன் அன்றே பிடிவாதமாக இருந்தவர். இன்று 30 வருடம் கழிந்த நிலையிலும் தமிழ் தேசிய எழுச்சி புலிப்பாசிசமாக ஏகாதிபத்திய சார்பு அரசியலாக மாறிய பின்பும் லண்டனிலுள்ள சத்தியசீலன் சோசலிசத்திற்கும் தமிழர் பிரச்சனைக்கும் எதுவித சம்பந்தமுமில்லை நாம் ஒருபோதும் சோசலிசத்தை ஏற்றுக்கொண்டதுமில்லை என்று வாதிடுமளவிற்கு வரலாற்றின் கழிவுக்குரிய நபராக மாறிவிட்டார். வெளிநாடுகளில் பல பத்து இன மக்களோடு வாழ்ந்து கொண்டு பல்லினக்கலாச்சார வாழ்வுள் கூடியிருந்து கொண்டு தமிழ் சாதிக்காக மட்டும் வீரிட்டுக் கதறும் நபராக சத்தியசீலன் உள்ளார். 'சிங்களவரும் தமிழர்களும் கலச்சாரத்தில் ஒன்றுபட்ட மக்கள்' என்று சோமவீரசந்���ிரசிறி கூறியதுதான் அவருடைய காருக்கு தாம் குண்டு வைத்தமையின் காரணம் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கும் சத்தியசீலன் அரசியல் ரீதியில் புஸ்பராசாவிடம் இருந்து அதிக தூரத்திலில்லை.\nகூட்டணி சுட்டிக் காட்டியவர்களைத்தான் சிவகுமாரன் துரோகிப் பட்டியலில் உள்ளடக்கினார். சாதாரண முதலாளிய ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் கூட இல்லாத தமிழ் பரப்பில் மாற்று கூட்டணி மற்றும் சிவகுமாரனின் துரோகி ஒழிப்பு என்பன மாற்றுக் கருத்துக்கான உரிமையை, எதிர்க்கருத்து நிலவும் சுதந்திரத்தைக்கூட இல்லாதொழித்தது. தமிழ் தேசியத்தை மறுத்தவர்கட்கு எதிராகத் தொடங்கி பிற்காலத்தில் இடதுசாரிகளையும் அழிப்பதற்கு சென்றது. சிவகுமாரன் ஒரு யாழ் நடுத்தர வர்க்கத்தின் பிறவி. பெருங்கோபம், பொறுமையின்மையும் மாற்றுக் கருத்துக்களை துச்சகமாக மதிப்பதையும்; குணமாய்க் கொண்டவன். அரசியல் கருத்துக்களின் வலிமையால் எதிர்கருத்துக்கள் எதிரிட வேண்டும் என்ற சாதாரண ஜனநாயக அரசியலின் தொடக்கத்தைக் கூடத் தரிசனம் செய்யாதவன். ஆயுத நடவடிக்கைகள், குண்டெறிவது, சுடுவது போன்றன மக்களின் கவனத்தை ஈர்ப்பதை அவன் கண்டான். அது சார்ந்த பரபரப்புக்களை அவன் விரும்பினான். அவன் மக்களைக் கடந்த ஆயுதமேந்திய கதாநாயகர்களைப் படைக்க விரும்பி தோல்வியடைந்தான். சிவகுமாரனின் நடவடிக்கைகள் மத்தியதர வர்க்கத்தின் ஒரு பகுதிக்கு விறுவிறுப்பு தந்தபோதம் சாதாரண மக்களுக்கு இது நல்ல சகுனமாக படவில்லை. சிவகுமாரன் மக்களை சார்ந்து சிந்தித்தவனல்ல. பெரும் பகுதி மக்களை அரசியலுக்கு ஆட்படுத்தாமல் ஆயுத நடவடிக்கைகளால் எதையும் சாதிக்க முடியாது என்பதே சிவகுமாரனின் தோல்வி போதித்த பாடமாகும். மக்களின் பங்களிப்பற்ற நிலையில் பரந்த மக்களின் சக்தியை சிவகுமாரன் போன்ற ஒரு சில ஆயுதமேந்திய துணிச்சல் வாதிகள் தமது தீவிரவாத நிலைமையினால் சமப்படுத்தி விட முயன்றனர். தீவிரவாதம் என்பது நடப்பை அதீததமாய் மதிப்பிடுவதாகும.; தம் அகவிருப்புகட்குகேற்ப புரிந்து கொள்வதாகும். எனவே இவர்கள் தனிமைப்படுகின்றனர். யதார்த்தநிலை வேகமாய் செயற்படவில்லை என்று இத்தகையோர் எரிச்சலடைகின்றனர். மக்கள் அநியாயத்திற்கு எதிராக எழுச்சி கொள்ளவில்லை என்றும் அவர்கட்கு எருமை மாட்டுத் தோல் வாய்த்திருப்பதா���ும் நம்பத் தொடங்குகின்றனர்.\nசிவகுமாரனின் உச்ச அரசியலறிவு என்பது 'தமிழர்கட்கு நாடு வேண்டும்' என்பதற்கு அப்பால் செல்லவில்லை. மலையகத் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றி குறிப்பிடும்போது \"அவர்கள் பாவம்\" என்று பரிதாபத்தை வெளியிட்டான். இந்த அரசியல் பக்குவம் தமிழ் தேசியவாதம் கோரிய அடிப்படை அரசியலுக்குக் கூட போதாததாக இருந்தது. சிவகுமாரனின் அதீதமான ஆயுத மோகம் தனிநபர் சார்ந்த மனவெழுச்சி விரைவில் சோர்விற்கும், மனஉழைச்சலுக்கும், விரக்திக்கும் இட்டுச் சென்றது. சிவகுமாரனிடம் அவசரப்படும் குணமும் பொங்கி வெடிக்கும் போக்கும் இருந்ததாய் சத்தியசீலன் இப்போது ஒப்புக்கொள்கிறார். சிவகுமாரனது தனிநபர் வீரதீர முயற்சிகள் துரையப்பா, சந்திரசேகர் போன்ற அரச இயந்திரத்தின் தனிநபர்களை சரீர ரீதியில் அழிக்க முயன்றன. ஆனால் அரசு இயந்திரம் விட்டு வைக்கப்பட்டது. அது அசைக்கப்படவில்லை. இத்தகைய உதிரியான தனிமனித பயங்கரவாத நடவடிக்கைகள் அரசாங்கம் தமிழ்மக்களை உரிய நேரத்திற்கு முன்பே போர்த்தயாரிப்பிற்கு முன்பாகவே அழிக்கவல்ல அரச ஆயுத நடவடிக்கைகட்கு தூண்டிவிட்டது. ஓருமுறை சிவகுமாரன் தேசியக்கொடியை அறுத்து எறிந்துவிட்டு \"யாரும் கேட்டால் சிவகுமாரன் தான் செய்தான் என்று சொல்லுங்கள் நான் வீட்டிலேதான் இருப்பேன்\" என்கிறான். மற்றொருமுறை நல்லூர் கந்தசாமி கோவிலில் பெண்களிடம் சேட்டைவிட்டதாகப் பொலிசாருடன் அடிதடிக்கு போகிறான் \"உங்கள் நாட்டில் இந்த விளையாட்டை வைத்துக் கொள்ளுங்கள்\" என்று சொல்லும் போது சாகச தன்மையும்; சாதாரண சிங்கள தமிழ் உணர்வுகளுள் அவன் செயற்படுகிறான். ஒரு முறை குடியரசுதினத்தில் பஸ் எரித்தவர்களைப்பற்றி பொலிசுக்குச் சாட்சி சொன்னவர்களைப் பிடித்த சிவகுமாரன், \"காதை வெட்டலாமா கையை வெட்டலாமா\" என்று சுற்றி நின்றவர்களை கேட்ட சம்பவம், பிற்கால அரசியலற்ற ஆயுத இயக்கங்களின் குணத்திற்கு முன்னறிவித்தலாகி விட்டது. சிவகுமாரன் உயிருடன் இருந்திருந்தால் அவன் பிரபாகரனாகவோ உமாமகேஸ்வரானாகவோ, சிறி சபாரத்தினமாகவோ மாறியிருப்பார் என்பதற்கான நிரூபணங்கள் அவனின் நடத்தையில் தென்படுகின்றன. பலர் தமிழ் தேசியவாதத்தின் நிழலில் சிவகுமாரனைப் பரிசோதித்ததால் அவனை பெரும் சமூகக்கலக்காராய் காணும் தவறை செய்தனர். சிவக��மாரன் தகுதி மீறி புகழப்பட்ட பாராட்டப்பட்ட ஒருவன். ஆவன் ஆயுதமேந்திய கூட்டணி நபர் என்பதற்கப்பால் அவனிடம் வேறேதுவும் இல்லை. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு சாதாரண சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுக்க முடியாமல் தடுத்த சக்திகளில் சத்தியசீலன், சிவகுமாரன் போன்றவர்கள் அடக்கம்.\nதுரையப்பாவின் காருக்கு தானும் சிவகுமாரனும் குண்டு வைத்தமையின் காரணம் துரையப்பா ஒரு சிங்களக்கட்சியின் கிளையை யாழ்பாணத்தில் திறந்து வைத்தமைதான் என்று சத்தியசீலன் இன்று கூடக் கூறுகின்றார். அந்த மட்டத்திற்கு இவர்கள் இருவரும் கூட்டணி அரசியலில் ஆழப்பதிந்து இருந்தனர், அவர்களின் கருத்தில் ஊறியிருந்தனர். ஆனால் கூட்டணி இவர்களைப் பயன்படுத்திக் கொண்டது. \"ASP சந்திரசேகராவை சுட்டால் கொழும்பு தமிழர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா\" என்று சிவகுமாரன் அவரைச் சுட முன்பு கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பொட்டர் நடராசா எனப்படும் செனட்டர் நடராசாவிடம் கேட்டபோது, \"அப்படி எதுவும் நடவாது\" என்று பொட்டர் நடராசா சிவகுமாரனுக்கு ஊக்கமளித்தார். துரையப்பா, ASP சந்திரசேகராவைச் சுட சிவகுமாரன் போன்றவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று அமிர்தலிங்கத்திற்கு நன்கு தெரியும் அதன் அரசியல் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் அதற்கு எதிராக குறைபட்சம் தமிழ் மக்களை எப்படி தயாரிக்க வேண்டும் என்று கூட கூட்டணிக்கு எந்த அரசியல் ஞானமும் இருக்கவில்லை. அவர்கள் அரசியல் நிகழ்வுகளை ஆயுதப்போக்கின் வளர்ச்சியை தன்னிச்சைப் போக்கில் செல்லவிட்டு வாளாவிருந்தனர். இளைஞர்களின் அரசியலற்ற ஆயுத நிகழ்வுகட்கு ஆதரவு தந்த பொட்டர் நடராசா பிற்காலத்தில் தமிழ் ஆயுத இளைஞர்களாலேயே கொல்லப்பட்டார். இவர்கள் தமது சொந்த தமிழ் வலதுசாரி அரசியலுக்கு தாமே கொடுத்த விலை கொடுத்தனர். உதவியமைச்சர் சோமவீர சந்திரசிறிக்கு குண்டு வைத்த வழக்கில் சிவகுமாரனுக்காக வாதாட எந்தக் கூட்டணி சட்டத்தரணியும் கிடைக்கவில்லை. சட்டத்தரணிகளின் கட்சியான கூட்டணியால் கைவிடப்பட்ட நிலையில் சி.சுந்தரலிங்கமே சிவகுமாருக்காக வாதாடினார். சிவகுமாருக்காக நீதிமன்றத்தில் வாதிட்டவர்களிலொருவரும் சட்டக் கல்லூரி விரவுரையாளருமான, சட்டத்தரணி இராஜராஜேஸ்வரன் கூட்டணி சிவகுமாரனைக் கைவ��ட்ட கதையை மேடைகளில் சொல்வது வழக்கம். இவைகளைக் கூட்டணி ஒரு போதும் மறுத்தது கிடையாது. பொட்டர் நடராசாவை சிவகுமாரனுக்காக வாதாடும்படி கேட்டபோது அவர் ஏதோ சாட்டுச் சொல்லி மறுத்து விட்டார். அப்போது இளைஞர்கள் \"உங்களுக்கும் குண்டு வரும்\" என்று அவரையும் வெருட்டினார்கள்.\nகூட்டணியுடன் முரண்படாதவனாகத்தான் புஸ்பராசா சிவகுமாரனைக் காட்டுகிறார். கூட்டணியின் சமரசவாத அரசியலுடன் இளைஞர்களின் தீவிரவாதம் தொடர்ந்து மோதியே வந்தது. கூட்டணியின் மிதவாத அரசியலை இவர்கள் தகர்க்கத் தொடங்கியிருந்தனர். சிவகுமாரனின் மரணசடங்கில் அமிர்தலிங்கம் போன்ற கூட்டணித் தலைவர்களுடன் இளைஞர்கள் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். சிவகுமாரனின் சிலை திறப்பு விழாவில் கூட்டணி தலைவர்கட்கு பதிலாக இளைஞர்களே தலைமை தாங்கினர். அமிர்தலிங்கம், கதிரவேற்பிள்ளை, திருநாவுக்கரசு, V.N நவரத்தினம் போன்றோர் தலைமறைவாக இருந்த இளைஞர்கட்கு பண உதவி செய்தனர் என்பது உண்மையாக இருந்த போதிலும் அது தலைமறைவாக இருந்த இளைஞர்கட்கு போதுமான தொகையாக இருக்கவில்லை. கூட்டணி சட்டத்தரணிகள் யாழ் நீதிமன்றத்திற்கு வழக்காட வரும் போது ஐம்பது, இருபத்தைந்து என்று இளைஞர்கட்கு பணம் கொடுப்பது வழக்கம. அதை பெற பொலிஸ் கண்காணிப்புக்கு மத்தியிலும் கூட்டணி அலுவலகத்திற்கு சில இளைஞர்கள் வருவது வழக்கமாக இருந்தது. கூட்டணி அலுவலகத்திற்கு தலைமறைவாக இருந்த இளைஞர்கள் வந்து செல்வது பொலிசாருக்கு தெரிந்திருந்தபடியால் பல கூட்டணித்தலைவர்கள் தமக்கு ஆபத்து வரும் என்று அஞ்சினார்கள். தம் உதவிகள் வெளியே தெரியாதிருக்க விரும்பினர். சத்தியசீலன் கைதான போது, எம்.பி தர்மலிங்கம் தனது அரசியல் செல்வாக்கு மூலம் கொழும்பு நாலாம் மாடியில் சத்தியசீலன் எவ்வாறான வாக்குமூலம் கொடுத்து வருகின்றார் என்பதனைத் தொடர்ச்சியாக அறிந்து வந்தார்.\nதுரோகி< எனும் சமூக உளவியலின் வரலாறு - என்ன\nமக்கள் போராட்டத்திற்கு வெற்றி- பயங்கரவாதியின் தலை...\nகிழக்கு மக்களுக்கான இலவசப் பத்திரிகை\nஇந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையா...\nதிருமாவளவனின் லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன\nதேசத்துரோகி’ எனும் பாடலுடன் ஆரம்பமானது தோழர் திரும...\nஎங்களிடம் ஒரு தேசிய வேலைத்திட்டம் உள்ளது- J V P\nகிழக்கை மீட��க அழைக்கின்றனர் தமிழ் மக்கள் விடுதலைப்...\nதமிழினியும் பிள்ளையானும் சந்திக்கும் புள்ளி\n\"தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடம் ஒரு வேட்கை\" தெரி...\nகிழக்கிலிருந்து ஒரு சாமானியனின் குரல்\nவாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட மாவையார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-23T03:18:02Z", "digest": "sha1:YAQ5BNGVCRY4JLV2V6Q6AJ66TIVRUXMW", "length": 7891, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "2-பென்டைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nகொதிநிலை 56 to 57 °C\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றி எரியும்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n2-பென்டைன் (2-Pentyne) என்பது C5H8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்தில்மெத்திலசிடைலின், 1-எத்தில்-2-மெத்திலசிட்டைலின் என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. 1-பென்டைன் சேர்மத்தின் மாற்றியனாகக் கருதப்படும் இதுவொரு அகவியல் பென்டைன் ஆகும். 1-பென்டைன் ஒரு புறவியல் ஆல்க்கைன் ஆகும்.\nஎத்தனாலிக் பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலுடன் 1-பென்டைன் சேர்ப்பதன் மூலமாக மறு சீரமைப்பு வினையால் 2-பென்டைன் உருவாகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2016, 08:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16056-nivetha-pethuraj-ropes-into-hollywood-movie.html", "date_download": "2019-09-23T03:13:54Z", "digest": "sha1:JAX6GV2WBCGLONT5TZNCI3N6K2DHWZOY", "length": 7357, "nlines": 66, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஹாலிவுட்டில் நுழையும் நிவேதா பெத்துராஜ்! | Nivetha Pethuraj ropes into Hollywood movie - The Subeditor Tamil", "raw_content": "\nஹாலிவுட்டில் நுழையும் நிவேதா பெத்துராஜ்\nநடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை களத்தோடு, ஹாலிவுட்டில் அறிமுக இயக்குனர் இயக்கும் ஒரு புது படத்தில் நடிக்கவுள்ளார் தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜ்.\nஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அந்த படத்திற்கு பின்பு டிக் டிக் டிக், திமிருபுடுச்சவன் போன்ற படங்களில் நடித்தார்.\nமேலும் அவரது நடிப்பில் பொன்.மாணிக்கவேல், சங்கத்தமிழன், ஜகஜ்ஜால கில்லாடி போன்ற படங்கள் ரிலீசாகவுள்ளது. முன்னணி நடிகைகளுடன் நடிப்பில் போட்டி போட்டு நடிக்கும் நிவேதா பெத்துராஜுக்கு, பல முன்னணி நடிகைகளுக்கு கிட்டாத வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.\nகோலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு செல்லும் நடிகைகள் குறைந்த வண்ணமே உள்ளனர். அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார் நிவேதா. ஹாலிவுட்டில் அறிமுக இயக்குனர் இயக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் தற்போது நிவேதா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் இருப்பதாகவும் அதில் நடிக்க நிவேதா பெத்துராஜ் தயாராகிவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nநயந்தாரா, திரிஷா, ஜோதிகா போன்ற நடிகைகள் பல ஹீரோக்களுடன் நடித்தாலும் கதாநாயகியை வெளிச்சப்படுத்தி காட்டும் பல படங்களில் நடித்து வெற்றியும் ஈட்டி வருகிறார்கள். அதுபோல அவர்கள் வழியை பின்பற்றும் நிவேதா பெத்துராஜ், அதிலும் ஒருபடி மேலே சென்று ஹாலிவுட்டில் லீடு ரோலில் நடிக்க உள்ளது பெருமைக்குரிய விஷயம் தான்.\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nபிரியா பவானி சங்கர் காட்டில் பட மழை\nபிகில் இசை வெளியீட்டுக்கு பிறகு வெளிநாடு சென்ற விஜய்\nதேசிய விருதுலயே ஏமாத்திட்டாங்க ஆஸ்கருக்கு பரிந்துரைப்பாங்களா தமிழ் படங்களை\nஅஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு\nஉடல் இளைத்த ஹன்சிகா,. அறுவை சிகிச்சை காரணம்..\nகாமெடி நடிகர் சதிஷ் இனி கமிட்டட்\nசிம்பு, விஜய் ஆண்டனி படங்களை இயக்கும் துரை\nசிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திற்கு என்ன ஆச்சு தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொகுப்பாளர் யார் தெரியுமா\nஆவி பறக்கும் அட்லிக்கு ஹாப்பி பர்த்டே\nஇந்தியாவில் எல்லாம் சவுக்கியம்.. ஹுஸ்டனில் தமிழில் பேசிய மோடி..டொனால்டு டிரம்ப்ஹவ்டி மோடிகாஷ்மீர்காங்கிரஸ்ப.சிதம்பரம்பிகில்பிகில் இசைவெளியீடுவிஜய்ஏ.ஆர். ரஹ்மான்BigilVijayAR Rahmanஇந்தியாAjithbjpபாஜகசிவகார்த்திகேயன்விஜய்சேதுபதிSuriya\n பாக். அனுப்பிய சங்கேத வார்த்தை.. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்\nவிஜய் டிவி ராமருக்கு கிடைத்த சீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/bollywood/515130-dabaang-3-first-look-released.html", "date_download": "2019-09-23T02:34:16Z", "digest": "sha1:6H33LDNH2KE2SWA47PMNEMRFXM7GANSA", "length": 12556, "nlines": 243, "source_domain": "www.hindutamil.in", "title": "சல்மான்கானின் 'தபங் 3' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | dabaang 3 first look released", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 23 2019\nசல்மான்கானின் 'தபங் 3' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்து வரும் 'தபங் 3' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.\nஅலி அப்பாஸ் ஷாஃபர் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாரத்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்திருந்தார் சல்மான் கான்.\n'பாரத்' படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் உருவான 'தபங் 3' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சல்மான் கான். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு பஞ்சாபில் தொடங்கியது. டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.\nஇதன் பெரும்பாலான காட்சிகளை முடித்து, இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. சல்மான் கான் தயாரித்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ளது கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம்.\nஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் சிறிய அளவிலான வீடியோ காட்சி ஒன்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு. தமிழிலும் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் சல்மான் கான் தமிழில் பேசும் 'ஜல்லிக்கட்டுக் காளை ரெடி' என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது.\nடிசம்பர் 20-ம் தேதி தங்களுடைய தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்துடன் இணைத்து 'தபங் 3' படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளது கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம்.\nதபங் 3சல்மான் கான்பிரபுதேவாதபங் 3 ஃபர்ஸ்ட் லுக்\nசர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் பாகிஸ்தான்...\nயாருக்கு உதவினால் யாவர்க்கும் உதவும்...\nயாரை எங்கு வைக்க வேண்டும் என நடிகர் விஜய்யை...\nதமிழகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவரை கணக்கெடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு...\nநீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள் மாறாட்டம்...\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள் வந்தால்...\nநிதி தன்னாட்சியை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசலை...\nமீண்டும் இணையும் சல்மான்கான் - பிரபுதேவா\nஅடுத்தடுத்து பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்\nபிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள்: சல்மான் கான்\nமும்பை கேட்: 31 ஆண்டுகள்\n'ஒத்த செருப்பு' சொந்த வாழ்க்கை கதையல்ல: விமர்சகர்களுக்கு பார்த்திபன் விளக்கம்\nவிக்னேஷ் சிவன் தயாரிப்பாளர் ஆனதன் பின்னணி\nசிபிராஜுக்கு நாயகியாக நந்திதா ஒப்பந்தம்\n - இயக்குநர் கே.வி.ஆனந்த் பதில்\nகாலாண்டு வினாத்தாள் வெளியானதால் தேர்வுத் துறை மீது அதிருப்தி; விசாரணை நடத்தி நடவடிக்கை...\nதமிழ் மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்: ‘முத்து விழாவில்’ பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து\nமருந்துகள், மருத்துவ உபகரணங்கள் குறித்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுடன் பேச வேண்டாம்:...\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்; அதிமுகவினர் 27 பேர் விருப்ப மனு: வேட்பாளர்கள் இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/11034346/1260711/centre-set-up-3-member-panel-committee-to-divide-assets.vpf", "date_download": "2019-09-23T03:50:34Z", "digest": "sha1:7B26KVLFWOTCSHYRKVPXFICT7L2TTQKC", "length": 7507, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: centre set up 3- member panel committee to divide assets & liabilities of Jammu and Kashmir", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகா‌‌ஷ்மீர் மாநிலத்தை பிரிப்பதற்கு 3 நபர் குழு - மத்திய அரசு அமைத்தது\nபதிவு: செப்டம்பர் 11, 2019 03:43\nகா‌‌ஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்காக 3 நபர் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமத்திய அரசு கா‌‌ஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்துசெய்ததுடன், அந்த மாநிலத்தை பிரித்து கா‌‌ஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் என அறிவித்தது. மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்காக 3 நபர் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமுன்னாள் ராணுவ செயலாளர் சஞ்சய் மித்ரா தலைமையிலான அந்த குழுவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயல், ஓய்வுபெற்ற ஐ.சி.ஏ.எஸ். அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த குழு நிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கான எல்லை வரையறை ஆகியவை ��ுறித்து ஆய்வு செய்யும். இந்த குழு உடனடியாக பணிகளை தொடங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக-சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி\nகர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அமித்ஷாவுடன் எடியூரப்பா ஆலோசனை\nவெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் - சசிதரூர் கருத்து\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு - கல்யாண் சிங்குக்கு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன்\nஇந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்பும் ஒரு பயங்கரவாதிகூட திரும்பிப்போக முடியாது - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவதை தடுக்க விரைவில் புதிய சட்டம் - ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்\nதேசிய அளவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது - எச்.ராஜா பேச்சு\nகடந்த ஆண்டை விட 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி சரிவு - மத்திய அரசு ஒப்புதல்\nஆஸ்பத்திரிகளில் டாக்டர்களை தாக்கினால் 10 வருடம் வரை ஜெயில்- மத்திய அரசு புதிய சட்டம்\nஇந்திய விமான நிலையங்களில் கட்டாயமாகிறது உடல் ஸ்கேனர்கள் -மத்திய அரசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/09/06/", "date_download": "2019-09-23T04:13:57Z", "digest": "sha1:DG27KA5I6EZVJIZMH2BOSVHYULV5AVG5", "length": 15313, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "September 6, 2019 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபோளூரில் நாளை மின் நிறுத்தம்\nபோளூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் போளூர் நகரம் அத்தீமூர் பெரியகரம் மண்டகொளத்தூர் ராந்தம் பெலாசூர் கலசபாக்கம் மற்றும் போளூர் நகரை சுற்றிஉள்ள கிராமங்களுக்கு நாளை 7-09-2019 காலை 9.00 […]\nகொட்டும் மழையில் சாலை மறியல் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ப.சிதம்பரம் கைது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் கைது\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் ப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து மத்திய அரசு பழிவாங்கும் போக்கை கைவிட கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் திடீரென பெங்களூர் சென்னை தேசிய […]\nஅரசு செட் டாப் பாக்��் செயல்படுத்தாத ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் அறிவிப்பு\nமத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகம் நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு மூலம் மட்டுமே டிவி சேனல்களின் ஒளிபரப்பை கண்டுகளிக்க ஆணையிட்டு அதன்படி நாடு முழுவதும் பழைய முறையிலான “அனலாக்” முறை ஒளிபரப்பு முற்றிலும் தடை […]\nவிக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரயான்-2 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையில் இறங்க வேண்டி காலை இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் மாணவர்கள் […]\nதாம்பூல பையுடன் விதைப்பந்து; அரசு அதிகாரி அசத்தல்..\nராமேஸ்வரத்தில், மகளின் திருமண வரவேற்பு விழாவுக்கு வந்த அனைவருக்கும் தாம்பூலப் பையுடன் விதைப் பந்துகளை வழங்கிய அரசு அதிகாரியின் செயல், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.ராமேஸ்வரம் காளவாய் தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர், மண்டபம் ஊராட்சி […]\nபுத்துயிர் பெற்ற கண் மருத்துவ பிரிவு\nதேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையானது நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். இம் மருத்துவமனையில், பொது மருத்துவம், குழந்தைகள் நலப் பிரிவு, கண், காது, மூக்கு ,தொண்டை பிரிவு,, சித்தா பிரிவு,உள்ளிட்ட அனைத்து […]\nவாகன ஓட்டிகளின் மனதை வென்ற ஆலங்குளம் காவலர்கள்\nதிருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பஜார் பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் சாலை உடைபட்டு குண்டும் குழியுமாக காணப்பட்டது.இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதால் இதனை தடுக்க 01.09.2019-ஆம் தேதியன்று ஆலங்குளம் காவல் […]\nகல்லூரி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n)மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை நிலை […]\nராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் குடிமராமத்து, குடிநீர் விநியோக பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு\nராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம், சாலை, தெருவிளக்கு வசதி உள்ளிட்டஅடிப்படை வசதிகள் தொடர்பான திட்டப் பணிகள் குறித்து […]\nசிறுவன் உயிர் காத்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கவுரவம்\nபுற்றுநோயால்முதுகு தண்டுவடம் பாதித்த 13 வயது சிறுவனுக்கு புதுச்சேரியில் சிகிச்சை அளிக்க உரிய நேரத்தில் உதவிய ஆம்புலன்ஸ் டிரைவரை ராமநாதபுரம் ஜாஸ் கல்லூரி ஒரு நாள் முதல்வராக்கி கவுரவித்தது. இராமநாதபுரம் அருகே அழகன்குளத்தைச் சேர்ந்த […]\nஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு\nகீழக்கரையில் வியாழன் (26/09/2019) அன்று மழை வேண்டி தொழுகை..\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இந்தியன் சிமென்ட் உரிமையாளர் மகள் தேர்வு..\nமண்டபம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 7.5 கிலோ தங்கம் பறிமுதல்… ஐவரிடம் தீவிர விசாரணை..\nஆக்கிடாவலசை பள்ளிக்கு உச்சிப்புளி விடியல் அரிமா சங்கம் நலத்திட்ட உதவி\nபாரதிய ஜனதா கட்சி சார்பில் பூத் கமிட்டி தோ்தல்.\nஇளையாங்கண்ணியில் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவன் மோட்டார் சைக்கிள் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nதிரூப்போரூர் அடுத்த படூர் கிராமத்தில் பனை விதை நடும் விழா\nகடையநல்லூர் பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியைகளை மட்டுமே நியமித்திட வேண்டும்-மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nபாகிஸ்தானில் பஸ் விபத்து. 22 பேர் பலி. 15 பேர் படுகாயம்\nஇராமநாதபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விரைவு சைக்கிள் போட்டி. வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்\nவேலூர் பழைய பஸ்நிலையம் டாஸ்மாக் கடை அருகே சுகாதார சீர்கேடு\nஆன்லைன் மோசடிகளைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்\nகண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த முன்வந்த பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் காவல் ஆணையர் பாராட்டு\nமண்டபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடலில் விடப்பட்டன\nஉலக நன்மைக்காக வேண்டி மாபெரும் ஸ்ரீ அஷ்டலட்சுமி ஹோமம்\nஇராமநாதபுரத்தில் ரத்த தான முகாம்\nபள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள��� பங்கேற்ற மினி மாரத்தான்\nஇராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தலைமை அலுவலக திறப்பு விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-apr19/37141-2019-04-30-08-42-59", "date_download": "2019-09-23T03:06:18Z", "digest": "sha1:PY3CZDL2KZQUEJG7SEBQT5ZALRBU2VN7", "length": 29665, "nlines": 279, "source_domain": "keetru.com", "title": "அன்னை மணியம்மையார்", "raw_content": "\nகைத்தடி - ஏப்ரல் 2019\nமனு தர்ம எதிர்ப்பைச் சமையல் அறைகளிலிருந்து தொடங்க வேண்டும்\nபோராட்டம், மாநாடுகளில் பெண்களுக்கு முன்னுரிமை தந்த சுயமரியாதை இயக்கம்\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\n‘பெரியார்’ - புரட்சிகரப் பெண்ணியத்தின் முன்னோடி\nதந்தை பெரியார் கண்ட போராட்டங்களும் போராட்ட உத்திகளும்\nசீமான் - முற்போக்கு வேடமிடும் இனவாத நச்சுப் பாம்பு\nபெண்ணுரிமை பேசிய அண்ணாவின் படைப்புகள்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபிரிவு: கைத்தடி - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2019\n என்ற கேள்வியில் தொக்கி நிற்கிறது அவரின் பெருமை. தந்தை பெரியாரின் மனைவி என்ற ஒற்றைச் சொல்லா இல்லை 95 ஆண்டுகள் வரை தந்தை பெரியாரை பேணிக்காத்த பெருந்தகையா இல்லை 95 ஆண்டுகள் வரை தந்தை பெரியாரை பேணிக்காத்த பெருந்தகையா தள்ளாடும் கிழவனென்று அறிந்தும் தாங்கிப் பிடித்திட்ட தாய்மையோ தள்ளாடும் கிழவனென்று அறிந்தும் தாங்கிப் பிடித்திட்ட தாய்மையோ திராவிட இயக்கத்தை கட்டிக்காத்த வீரமங்கையோ திராவிட இயக்கத்தை கட்டிக்காத்த வீரமங்கையோ எத்தனை விதமாக சிந்தித்தாலும் ஒரு மாபெரும் புரட்சியாளராக நம் கண் முன் நிற்கும் ‘அம்மா’ அன்னை மணியம்மையார்.\nநான்காம் பாரம் படிக்கும் பொழுது எந்த பெரியாரை சந்தித்தார் என்பதற்காக பள்ளி நிர்வாகத்தால் பள்ளியை விட்டு அனுப்பப்பட்டாரோ அதே பெரியாரோடு அவரின் வாழ்நாள் முழுதும் பயணம் செய்தவர் அன்னை மணியம்மையார். எத்தனையோ பேர் தந்தை பெரியாேராடு பயணம் செய்தாலும் சுயநலமற்ற ஒற்றை ஜீவனாய் அய்யாவின் அருகிலே எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்திட்ட பெருந்தகை அன்னை மணியம்மையார்.\nதந்தை பெரியாரைப் போல பெண் இனத்திற்கு போராடியவர் யா��ுமில்லை. பெண் கல்விக்காகவும் பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்து போராடியவர். அப்படிப்பட்ட பெரியார் மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டதும் ஏகப்பட்ட எதிர்ப்பலைகள். ஏளனப் பேச்சுகள். பெண்களுக்காகப் போராடிய பெரியார் ஒரு சிறு வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டாரே. இவ்வளவு தானா அவரின் பெண்ணியம். கேள்விக்கணைகளும் விமர்சனங்களும் பறந்தன.\nமணியம்மையாரின் காதில் விழும்படியே சொல்லொண்ணா சொற்கள் இன்றளவும் சில கோமாளிகள் அன்னையைப் பற்றி மிகக் கேவலமாகப் பதிவிடுகிறார்கள் எனில் அன்றைய சூழ்நிலையில் எப்படி இருந்திருக்கும். திராவிடர் கழகம் இரண்டுபட்டது. ஆம். அண்ணா தலைமையில் ஏற்கனவே பதவி ஆசை கொண்டு இருந்தவர்கள் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் திருமணம் காரணம் காட்டி கழகத்தை விட்டுப் பிரிந்தனர்.\nதன்னை மிகச் சிறந்த பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டவர்களும் நடுநிலைமை சுயமரியாதைக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களும், சீர்திருத்தவாதிகள் என்று தன்னைச் சொல்லிக் கொண்டவர்களுமே தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை எனும் போது சாமானிய மக்களின் எண்ணம் எப்படி இருக்கும். எந்த அளவு வசைபாடி இருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இத்தனை இழிசொல்லையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து அய்யாவுடன் அவர் பயணித்தார்.\nஎன்பது அய்யாவின் சொத்து சுகத்திற்காக அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\n‘காற்றிறங்கி பொதிமாடு போல் பெருத்து தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றி பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக் காத்து ஒரு அருந்தொண்டு புரிந்த அன்னை மணியம்மையார் மீது சொல் வீச்சுகள்.\nபெரியார் பல ஆண்டுகள் நலமுடன் வாழ்வேண்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியாருக்கு ஒப்படைத்த அந்த சிறு பெண்ணின் மீது கற்களை விட மோசமான சொல் அம்புகள் அத்தனை வசவுகளையும் புன்னகையோடு ஏற்று தந்தை பெரியாருக்குப் பணி செய்வதே தன் கடமை என்று அய்யாவின் இறுதிக் காலம் வரை ஓயாமல் உழைத்த தியாக உருவம்தான் அன்னை மணியம்மையார்.\nஉலகில் எத்தனையோ பேர் புரட்சியாளர்கள். அவர்களை விடப் பல்வேறு தளங்களில் தனித்து நின்ற தந்தை பெரியாரின் வாழ்நாள் முழுவதும் அவரோடு இணைந்து போராடிய திராவிட வீராங்கனை. தந்தை பெரியாரிடம் இருந்து அவர் கற்றது தலைமைப் பண்பை. அதனால் தான் பெரியார் மறைந்த பிறகு அன்னையால் திராவிடர் கழகத்தை வழிநடத்த முடிந்தது.\nதந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் தறிகெட்டு போய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று பகல் கனவு கண்டுகொண்டு இருந்தவர்களின் நினைப்பை எல்லாம் பொய்யாக்கி இந்த திராவிடர் இயக்கத்தைத் தாங்கி பிடித்தவர் என்றால் அது மிகையல்ல.\nஒரு சராசரி பெண்ணுக்குரிய எந்த ஆசாபாசங்களும் இல்லாமல் எந்த அணிகலன்களும் இல்லாமல் ஆடம்பரமான ஆடைகள் அணியாமல் கறுப்பு சேலையும் வெள்ளை ரவிக்கையுமாக இறுதிவரை வாழ்ந்தவர்.\nஎழுத்து திறமையும் அன்னைக்கு சிறப்பாக இருந்தது. ‘கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே” அம்மாவின் முதல் படைப்பு எனினும் ‘சீதையை பற்றி ஒரு நடுநிலைமை ஆராய்ச்சி” எவ்வளவு தெளிவான சிந்தனையோடு அவரின் எழுத்து.\nஅன்னை மணியம்மையார் பற்றிய செய்திகளை படிக்கும் போது 1948-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார் என்ற செய்தி அறிவோம். அதே சமயம் அப்பொழுது வழக்கு மன்றத்தில் நீதிபதி விடுத்த வினாக்களுக்கு அம்மா அளித்த பதில் வரலாற்று புகழ் என்பதை விட பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தது எனலாம்.\nகேள்வி : உங்கள் மதம் எது\nஅன்னை பதில் : எனக்கு எந்த மதமும் கிடையாது.\nகேள்வி : உங்கள் ஜாதி\nபதில் : திராவிட ஜாதி\nநீதிபதி : தங்களுக்கு இரண்டு காவல் தண்டனை அளிக்கிறேன்.\nஎவ்வளவு சிறப்பான பதில்கள், இதுகூட பரவாயில்லை, இதற்கு அன்னையின் பதில்\nபதில் : மிக்க மகிழ்ச்சி. வணக்கம்.\nஇந்த பதிலைக் கேட்டு நீதிபதியே வியந்துபோனாராம். என்ன ஒரு நெஞ்சுரம்.\nகோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி. ஒரு பெரிய இயக்கத்தின் தலைவரின் இணையர். ஆனால் எந்த ஒரு கூட்டத்திலும் தன்னை தனித்து காட்டிக் கொள்ளாமல் மேடையில் அமராமல், மற்றவர்களின் புகழுரைகளுக்கு காத்து நிற்காமல் கூட்டத்தின் ஒரு மூலையில் புத்தகம் விற்றுக் கொண்டிருந்த மணியம்மையார் தான் பின்னாளில் திராவிடர் இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர்.\nவிளம்பரம் விரும்பாத உன்னத தாய். ஆனால் போராட்டம் என்றால் முன்னுக்கு நிற்பவர்.\nஎத்தனையோ போராட்டங்கள் அன்னையார் கலந்து கொண்டு இருந்தாலும் வடக்கே நடந்த இராம லீலாவிற்கு எதிராக இங்கே இராவண லீலா நடத்திக் காட்டியது தான் சிறப்பானது.\nஇராவணன் போலவும் கும்பகர்கணன், மேகநாதன் போன்ற தோழர்கள் வேடம் தரித்து வர அவர்கள் நடுவே மிகக் கம்பீரமான நடையோடு வந்த அன்னையார் இராமன், சீதை, லட்சுமணன் ஆகிய உருவங்களுக்குத் தீ மூட்டினார். தந்தை பெரியார் வாழ்க என்ற முழக்கம் விண்ணைப் பிளக்க இராவண லீலா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\nகைது செய்ய வந்த காவல் அதிகாரிகளோடு மகிழ்ச்சியோடு அன்னையார் சென்ற காட்சியை மனக்கண் முன் நிறுத்திப் பார்க்கத் தோன்றுகிறது.\nஒருமுறை ஆளுநர் மோகன்லால் சுகாதியா அன்னையாரிடம் “நீங்கள் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையை விட்டு விட்டேன் என்று அறிக்கை விடுங்கள் என்னால் ஆனதை செய்கிறேன்” என்றதும் “அது எங்கள் லட்சியம் அதை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது” என்று அசத்தலாக பதில் சொல்லிய வீராங்கனை தான் அன்னையார்.\n‘இயக்கம் எப்படி இருந்தாலும் இயக்கத்திற்கு யார் தலைவராக இருந்தாலும், என்னுடைய கொள்கைகளும் கொள்கைக்கு ஏற்ற பிரச்சாரமும் எனக்கு பின்னும் நடந்தேற வேண்டும் என்கிற பேராசை எனக்கு உண்டு.\n1949-இல் அய்யா குடிஅரசில் எழுதிய தன் விருப்பத்தை பேராசையை 1973-இல் இருந்து 1978 வரை மிகச் சிறப்பாக செயல்படுத்திக் காட்டியவர் அன்னையார் அவர்கள். இதை அவரின் தொண்டறம் என்று சொல்வதை விட போர்குணம் என்றே சொல்லலாம்.\nதனது திருமண ஏற்பாட்டின் போது தந்தை பெரியார் ஒருஅறிக்கை வெளியிடுகின்றார். அதில் எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படியான ஒரு வாரிசை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்” ‘வாரிசு” என்று நான் குறித்தது எனது உள்பட பொருளுக்கு தான்.\nமணியம்மை வாரிசு என்பது டிரஸ்டு சம்மந்த உரிமை மட்டுமே. மணியம்மைக்கு சுதந்திர பாத்தியமுடையதல்ல. பரம்பரை பாத்தியமுடையதல்ல” என்ற தெளிவான அறிக்கைக்கு ஏற்ப பின்னாளில் அந்த டிரஸ்டை நன்கு வளரச் செய்த பெருமை அன்னையாரைச் சாரும்.\nதந்தை பெரியாரின் போராட்டம் என்பது சமூக அநீதிகளுக்கு எதிரானது. நாற்பது ஆண்டுகள் அவரை கண்ணும் கருத்துமாய் கவனித்து போர்க் களத்தில் நடமாடச் செய்த பெருமைக்குச் சொந்தக்காரர் மணியம்மையார் அவர்களே.\nஅய்யாவின் மறைவிற்குப் பின்னும் ஜாதி சாக்கடைகள் மலிந்த இந்த நாட்டிலே பெண்கள் தலைமை ஏற்பதை விரும்பாத நாட்டிலே ஒரு ��யக்கத்தையே வழிநடத்தி சென்ற அன்னையாரின் தீரத்தை என்னவென்று சொல்வது.\nகிழவன் சிறுமியை திருமணம் செய்துகொண்டார் என்று தலையங்கம் எழுதியவர்களும், பெண்ணின் தலைமையின் கீழ் இயக்கமா என்று இழிசொல்பேசி வசைபாடியவர்கள் எல்லாம் வியந்து மனதார வருந்தி அவர்களே வியந்து பாராட்டும் அளவு தந்தை பெரியாருக்குப் பின் இயக்கத்தை வழிநடத்தி சென்ற அன்னை மணியம்மையாரை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. தொண்டுள்ளமே நீ வாழ்க.\nஇன்றைய பெண்கள் அன்னை மணியம்மையாரைப் படிக்க வேண்டும். அன்னையாரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம்.\nஇந்த ஆண்டு அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு. அவரின் தொண்டறத்தை மக்கள் அறிய பட்டிதொட்டி எங்கும் அவர் புகழ் பரப்ப வேண்டும். இதுவே அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-09-23T02:37:22Z", "digest": "sha1:ZAVQSF63IZRC7Y3DMKOJKSFDGVY6HG5V", "length": 15834, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "சோனியா Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: அகமது பட்டேல், கனிமொழி, கலைஞர், சோனியா, ப.சிதம்பரம், ப்ரணாப் முகர்ஜி, ராசா, ஸ்டாலின்\nப. சிதம்பரத்தின் புத்தக வெளியீட்டுக்குப் போன [மேலும் படிக்க]\nப்ரியங்கா காந்தி யை களமிறக்கும் சோனியா – காங்கிரஸ் புது வியூகம்\nப்ரியங்கா காந்தி யை களமிறக்கும் சோனியா – காங்கிரஸ் புது வியூகம்\nTagged with: காங்கிரஸ், சோனியா, சோனியா காந்தி, பிரியங்கா, பிரியங்கா காந்தி, ப்ரியங்கா, ப்ரியங்கா காந்தி, ராகுல், ராகுல் காந்தி\nப்ரியங்கா வை களமிறக்கு��் சோனியா காங்கிரஸ் [மேலும் படிக்க]\nஇளைய தலைமுறை இயக்குனர்கள் – அனந்து…\nஇளைய தலைமுறை இயக்குனர்கள் – அனந்து…\nTagged with: danush, GOWTHAM VASUDEV MENON, mayakkam enna, osthi, SELVARAGAVAN, simbu, அனந்து, காதல், கார்த்தி, கை, சினிமா, சிம்பு, சூர்யா, செல்வராகவன், சோனியா, தனுஷ், திரைவிமர்சனம், பட்ஜெட், மயக்கம் என்ன, ஹீரோயின்\nசினிமா உலகில் எத்தனையோ விதமான இயக்குனர்கள் [மேலும் படிக்க]\nஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ ஆட்சியா\nஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ ஆட்சியா\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: 3, jeyalalitha, karunanidhi, கனிமொழி, கருணாநிதி, சோனியா, ஜெ, ஜெ ஆட்சி, ஜெயலலிதா, ஜெயலலிதா ஆட்சி, பால், மன்மோகன், ராசா\nஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ [மேலும் படிக்க]\nதிடீரென பிரசன்னமானார் ரஜினிகாந்த் – லேட்டஸ்ட் புகைப்படம்\nதிடீரென பிரசன்னமானார் ரஜினிகாந்த் – லேட்டஸ்ட் புகைப்படம்\nTagged with: Rajinikanth latest public appearance and rajinikanth health updates and latest cinema news, அம்மா, அரசியல், எங்கேயும் எப்போதும், கன்னி, கமல், கவர்ச்சி, காஜல், காதல், கை, சிம்பு, சிம்ரன், சூர்யா, சென்னை, சோனியா, டப்சி, டப்சி பண்ணு, தனுஷ், நடிகை, பாலா, பெண், முருகதாஸ், ரஜினி, ரஜினி உடல்நிலை, ரஜினி ஹெல்த், ரஜினிகாந்த், விழா, ஹெல்த்\nதிடீரென பிரசன்னமானார் ரஜினி 1. [மேலும் படிக்க]\nஜான் பாண்டியனுடன் கை கோர்க்கும் திருமாவளவன்\nஜான் பாண்டியனுடன் கை கோர்க்கும் திருமாவளவன்\nTagged with: அஜித், அம்மா, அரசியல், கட்சி, கனிமொழி, கை, சசிகலா, சோனியா, ஜெயலலிதா, டாக்டர், தமிழர், தலைவர், திருமா, திருமாவளவன், நெல்லை, பாலா, மீன், ராகு, ராசா, விஜய், வீடியோ\n1. நாடு கடந்த தமிழீழ அரசின் [மேலும் படிக்க]\nகலெக்டரை இடம் மாற்றிய தோல் தொழிற்சாலைகள்\nகலெக்டரை இடம் மாற்றிய தோல் தொழிற்சாலைகள்\nTagged with: அரசியல், இலங்கை, கட்சி, கை, க்ளின்டன், சினிமா, சென்னை, செய்திகள், சோனியா, ஜெயலலிதா, தமிழர், தமிழ்நாடு, முதல்வர், விழா, ஹிலாரி\n1. தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளையும் [மேலும் படிக்க]\nதிமுக – கட்சிக்குள்ளும் ஊழலா வெளிய 2 ஜி உள்ள தொகுதி\nதிமுக – கட்சிக்குள்ளும் ஊழலா வெளிய 2 ஜி உள்ள தொகுதி\nTagged with: அரசியல், அழகிரி, ஊழல், கட்சி, கனிமொழி, கருணாநிதி, கவிதை, கை, சதா, சென்னை, சேலம், சோனியா, ஜெயலலிதா, தலைவர், பத்திரிக்கை, ராசா, விழா, வேலை, ஸ்டாலின்\nதிமுக வில் தொகுதிக்காக கட்டிய பணம் [மேலும் படிக்க]\nதயாநிதி மாறன் கைதுக்கு ப்ளாட் செய்யும் ���த்தன் டாடா\nதயாநிதி மாறன் கைதுக்கு ப்ளாட் செய்யும் ரத்தன் டாடா\nTagged with: dayanidhi, jayalalitha, ratan tata, அரசியல், அழகிரி, ஊழல், கட்சி, கனிமொழி, கருணாநிதி, கவிதை, கவிதைகள், கை, சதா, சமச்சீர் கல்வி, சென்னை, சோனியா, ஜெயலலிதா, தயாநிதி, தலைவர், நாடி, பத்திரிக்கை, பால், ரத்தன் டாடா, ராசா, விழா, வேலை, ஸ்டாலின்\n1. ரத்தன் டாட்டாவை தயாநிதி மாறன் [மேலும் படிக்க]\nTagged with: kanimozhi, karunanidhi, manmohan, pranab, sonia, கனவு, கனிமொழி, கருணாநிதி, கலைஞர், கை, சேலம், சோனியா, ஜெயலலிதா, டாக்டர், தமிழக அரசியல், திருவண்ணாமலை, துக்ளக், பிரணாப், பெண், மன்மோகன், வேலை\n1. பெயில் கிடைத்து வெளியில் வந்ததும் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajtvnet.in/News/News_Result.aspx?Code=75EZVngu3Eg", "date_download": "2019-09-23T03:03:28Z", "digest": "sha1:GYQZZJLBCCEN3WMUKUDP44B6VF4G5NKU", "length": 3645, "nlines": 56, "source_domain": "rajtvnet.in", "title": "Raj Tv - News", "raw_content": "\nசீனாவில் நவீன இயந்திர கண்காட்சி நடைபெறுகிறது\nதொழில் நெருக்கடியை சமாளிக்க 1,45,000 கோடி ரூபாய் வரிசளிகை\nஅரசு மருத்துவர்கள் இனி தனியாக கிளினிக் நடத்த கூடாது என ஆந்திராவில் அதிரடி உத்தரவு\nஅமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி\nநீட் தேர்வில் மோசடியை அடுத்து தமிழக மருத்துவ கல்லுரிகளில் மாணவர்களின் ஆவணங்களை சரி பார்க்கும் பணி\nசென்னையில் கனத்த மழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது\nசென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 வது நாளாக நேற்று இரவு மழை நீடித்தது\nதொழில் நெருக்கடியை சமாளிக்க வரிச்சலுகை GST கவுன்சில் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்\nஅமெரிக்காவில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிர் இழப்��ு\nபாலியல் புகார் குற்றச்சாட்டு அடிப்படையில் பிஜேபியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கைது\nஅமெரிக்கா அதிபருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி இன்று அமெரிக்கா செல்கிறார்\nஜோலார்பேட்டையில் ரயில் நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 13000 கன அடியாக உள்ளது\nஐ.நா மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இன்று அமெரிக்கா செல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/2019/07/blog-post_2.html", "date_download": "2019-09-23T03:14:03Z", "digest": "sha1:75UCU3JQGQS5HAQ2STI25LIMYLZEXDEL", "length": 2169, "nlines": 13, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு கிலோ புளிச்ச மாவு இலவசம்!", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\nஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு கிலோ புளிச்ச மாவு இலவசம்\nஇந்த இலவச சலுகை \"நாகர்கோவிலில்\" மட்டும் கிடையாது. இரண்டாவது கிலோ மாவு கொஞ்சம் புளிச்சமாவாக ஊத்தப்பம் மற்றும் தோசைக்கு மிகவும் ஏற்றதா இருக்கும் மற்ற ஊர்களிலிலும் இந்த சலுகை உண்டு. online-லும் இந்த offer உண்டு.\nLabels: அனுபவம், சமையல், நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14781-transport-workers-protest-in-bus-depot.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T03:39:53Z", "digest": "sha1:ZBNKPZOWFCYKWF2JOOCCDMSPONVLLIMM", "length": 8180, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | Transport workers protest in Bus Depot", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தி���ாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தை கழகத்தின் ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கக்கூறி சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் பேருந்து பணிமனைகளில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் ஆகஸ்ட் மாதத்தோடு முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தி ஊதிய ஒப்பந்த கூட்டமைப்பின் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பழைய பேருந்துகளை பயன்படுத்தாமல், புதிய பேருந்துகளை வாங்கவேண்டும் என்றும், தரமற்ற பேருந்துகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஊழியர்களைத் தண்டிப்பதையும், அபராதம் விதிப்பதையும் தடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nபயணிகள் ரயில் தடம் புரண்டதில் உயிரிழப்பு இல்லை... ரயில்வே விளக்கம்\nநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற டி.எஸ்.பி லஞ்சம்: வீடியோ ஆதாரம் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவடபழனி பணிமனையில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு\nஅரசுப் போக்குவரத்துக் கழக மேற்கூரை இடிந்து 8 பேர் பலி\nகிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலைய பணிகள் என்னவாயிற்று: பேரவையில் அமைச்சர் விளக்கம்\nRelated Tags : Bus depot , transport workers , ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை , சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் , பேருந்து பணிமனை\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபயணிகள் ரயில் தடம் புரண்டதில் உயிரிழப்பு இல்லை... ரயில்வே விளக்கம்\nநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற டி.எஸ்.பி லஞ்சம்: வீடியோ ஆதாரம் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/16911-tn-cm-edappadi-palaniswamy-to-meet-governor.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T02:54:13Z", "digest": "sha1:V6FBD6KR4ETSK6JPAY5AJU4DAFTMTCZI", "length": 9031, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி | TN CM Edappadi palaniswamy to meet governor", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க இருக்கிறார்.\nசட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 வாக்குகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றிபெற்றது. திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்களால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். திமுக உறுப்பினர்களை வெளியேற்றியதைக் கண்டித்து கிழிந்த சட்டையுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்தார். இந்தநிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு நேரில் சந்திக்க இருக்கிற��ர். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்கான கடிதத்தை ஆளுநரிடம் முதலமைச்சர் அளிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஸ்டாலின் மீது வழக்குப் பதிவு\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்கக்கூடாது’ - முதல்வர் பழனிசாமி\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு ஒபிஎஸ் வாழ்த்து\nஇன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் எடியூரப்பா\nநிம்மதியாக இருக்கிறேன் ; உலகின் சந்தோஷமான மனிதன் நான் - குமாரசாமி\nகர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்காத எம்.எல்.ஏவை நீக்கினார் மாயாவதி\nமுதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி\n425 நாட்கள் மட்டுமே நீடித்த குமாரசாமி ஆட்சி - தொடரும் கர்நாடகாவின் சோக வரலாறு\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது\nRelated Tags : நம்பிக்கை வாக்கெடுப்பு , வித்யாசாகர் ராவ் , எடப்பாடி பழனிசாமி , Floor test , vidyasagar rao , edappadi palanisamyedappadi palanisamy , floor test , vidyasagar rao , எடப்பாடி பழனிசாமி , நம்பிக்கை வாக்கெடுப்பு , வித்யாசாகர் ராவ்\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டாலின் மீது வழக்குப் பதிவு\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/69925-afghanistan-calls-pakistan-s-remark-linking-peace-talks-with-kashmir-dispute-reckless-irresponsible.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T02:37:53Z", "digest": "sha1:YTDVEDUA2AWK37EQZPFTFYYLJN2CCJ3Y", "length": 9341, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாகிஸ்தான் பொறுப்பில்லாமல் செயல்படுகிறது - ஆப்கன் அரசு சாடல் | Afghanistan calls Pakistan’s remark linking peace talks with Kashmir dispute reckless, irresponsible", "raw_content": "\nதமிழகத்தில் இன்��ும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nபாகிஸ்தான் பொறுப்பில்லாமல் செயல்படுகிறது - ஆப்கன் அரசு சாடல்\nஆப்கன் பிரச்னையுடன் காஷ்மீரை தொடர்புபடுத்த பாகிஸ்தான் முயற்சிப்பதாக ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.\nஆப்கன் எல்லையில் இருக்கும் படைகளை காஷ்மீர் எல்லைக்கு அனுப்ப வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அசத் மஜீத் கான் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை மூலம் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநிறுத்துவது தொடர்பான அமெரிக்கா - தாலிபன்கள் இடையிலான பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில் ஆப்கன் பிரச்னையுடன் காஷ்மீரை தொடர்புபடுத்த, பாகிஸ்தான் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஆப்கானிஸ்தான் அரசு, பாகிஸ்தானின் பொறுப்பற்ற தன்மையை இது காட்டுவதாக கூறியுள்ளார். காஷ்மீர் பிரச்னை இந்தியா பாகிஸ்தான் இடையிலான பிரச்னை, பாகிஸ்தான் வேண்டுமென்றே ஆப்கனை இதில் தொடர்பு படுத்துவதாக அமெரிக்காவுக்கான ஆப்கன் தூதர் ரோயா ரஹ்மானி குற்றம்சாட்டியுள்ளார்.\nகாதலுக்கு எதிர்ப்பு: அப்பாவை எரித்துக் கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nகேரளாவில், பூட்டை உடைத்து கன்னியாஸ்திரியை மீட்ட போலீசார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானில் இந்து மாணவி மர்ம மரணம்: 2 மருத்துவ மாணவர்கள் கைது\nபயணிகளே இல்லாமல் 46 விமானங்களை இயக்கிய பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nபாக்.கில் திட்டமிட்டபடி இலங்கை அணி விளையாடும்: கிரிக்கெட் வாரியம் உறுதி\n\"விஜய் நியாயத்துக்காக குரல் கொடுத்திருக்கிறார்\" கமல்ஹாசன் பாராட்டு\nபிரதமர் மோடி விமானம் பறக்கத்தடை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\nபாக். வான்வெளியில் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nRelated Tags : Afghanistan , Condemned , To pakishtan , பாகிஸ்தான் , ஆப்கன் பிரச்னை , ஆப்கானிஸ்தான் அரசு , கண்டனம்\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதலுக்கு எதிர்ப்பு: அப்பாவை எரித்துக் கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nகேரளாவில், பூட்டை உடைத்து கன்னியாஸ்திரியை மீட்ட போலீசார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T03:21:24Z", "digest": "sha1:TTRATNDIDYY2H6ADAOHRHQDPSJKEXMZF", "length": 4403, "nlines": 76, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அரும்பாக்கம்", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nசென்னை அரும்பாக்கம் பகுதியில் மின்வெ���்டு - மக்கள் அவதி\nசென்னையில் தொடரும் பழிக்கு பழி கொலைகள் \nதாலியை பறிக்க பெண்ணை தரையோடு தரையாக இழுத்துச்சென்ற கொள்ளையர்கள்\nசென்னை அரும்பாக்கம் பகுதியில் மின்வெட்டு - மக்கள் அவதி\nசென்னையில் தொடரும் பழிக்கு பழி கொலைகள் \nதாலியை பறிக்க பெண்ணை தரையோடு தரையாக இழுத்துச்சென்ற கொள்ளையர்கள்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Wide?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T02:28:38Z", "digest": "sha1:S2ZAAA3UKDAKIDO73UTKYOROHTTEBCTW", "length": 8458, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Wide", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\n“திமுக போராட்டத்தில் காங். பங்கேற்க வேண்டும்” - ப.சிதம்பரம் ட்வீட்\nபாகிஸ்தானை கலாய்த்து தள்ளிய தல-தளபதி பேன்ஸ் - டிரெண்டில் ‘#WorthlessPakistan’\nவிவசாயிகளின் வருமானத்தைக் கணக்கிட புதிய வழிமுறை - மத்திய அரசு திட்டம்\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nமருத்துவர்கள் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்\nஆகஸ்ட் 8ல் வெளியாகிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை\nநடுவருடன் வாக்குவாதம்: பிராத்வெயிட்டுக்கு அபராதம்\nஇணையப் பயன்பாட்டில் இரண்டாம் இடத்தில் இந்தியா\nகொல்கத்தா போராட்டம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி வேலைநிறுத்தம்\nஉலக அளவில் டிரெண்டாகும் ’நேர்கொண்ட பார்வை’ டிரைலர்\nஇந்தி திணிப்புக்கு எதிராக உலக அளவில் ட்ரெண��ட் ஆன ஹேஷ்டேக்\n'வொய்டு' கொடுக்காத நடுவருக்கு எதிர்ப்பு காட்டிய பொல்லார்டுக்கு அபராதம்..\nஓவியாவின் 90ML திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் \nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பிப்ரவரி ரிலீஸ்\n - வருவாய் இழப்பிலும் வாரிக்கொடுத்த தமிழக அரசு\n“திமுக போராட்டத்தில் காங். பங்கேற்க வேண்டும்” - ப.சிதம்பரம் ட்வீட்\nபாகிஸ்தானை கலாய்த்து தள்ளிய தல-தளபதி பேன்ஸ் - டிரெண்டில் ‘#WorthlessPakistan’\nவிவசாயிகளின் வருமானத்தைக் கணக்கிட புதிய வழிமுறை - மத்திய அரசு திட்டம்\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nமருத்துவர்கள் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்\nஆகஸ்ட் 8ல் வெளியாகிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை\nநடுவருடன் வாக்குவாதம்: பிராத்வெயிட்டுக்கு அபராதம்\nஇணையப் பயன்பாட்டில் இரண்டாம் இடத்தில் இந்தியா\nகொல்கத்தா போராட்டம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி வேலைநிறுத்தம்\nஉலக அளவில் டிரெண்டாகும் ’நேர்கொண்ட பார்வை’ டிரைலர்\nஇந்தி திணிப்புக்கு எதிராக உலக அளவில் ட்ரெண்ட் ஆன ஹேஷ்டேக்\n'வொய்டு' கொடுக்காத நடுவருக்கு எதிர்ப்பு காட்டிய பொல்லார்டுக்கு அபராதம்..\nஓவியாவின் 90ML திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் \nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பிப்ரவரி ரிலீஸ்\n - வருவாய் இழப்பிலும் வாரிக்கொடுத்த தமிழக அரசு\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/01/blog-post_91.html", "date_download": "2019-09-23T03:02:24Z", "digest": "sha1:7YFTSG5F2C6OZTJ36K7CK533U7HHBPKY", "length": 8919, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "மகிந்த ராஜபக்ச சவால் - இதில் வெற்றி அடைவாரா? - TamilLetter.com", "raw_content": "\nமகிந்த ராஜபக்ச சவால் - இதில் வெற்றி அடைவாரா\nஎதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் இருந்து வெளியேறி விரைவில் பிரதமர் செயலகத்துக்குச் செல்வேன் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் மூன்றாவது மாடியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மகிந்த ராஜபக்ச நேற்று கடமைகளைப் பொறுப்பேற்��ார்.\nஇதன்போதே அவர் எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் இருந்து மீண்டும் இரண்டாவது மாடியில் உள்ள பிரதமர் செயலகத்துக்கு விரைவில் திரும்பி வருவதற்கான எல்லாவற்றையும் செய்வேன் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் 17 ஆவது எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச தற்போது இருக்கிறார். இவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, 2004இல் இவர் இந்தப் பதவியை வகித்திருந்தார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம் அரசியல் வாதிகளை திணறடித்த - தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் \nரணசிங்க பிரேமதாசா விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கி முஸ்லிங்களை அழிக்க காரணமாக இருந்தது போன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு விமானங்...\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்- முகா உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கருத்து எதை நோக்குகின்றது.\nஏ.எல்.நஸார் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வ...\nரணில் ஒரு துரோகி அமைச்சர் ரவூப் ஹக்கிம் காட்டம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்க...\nசட்டத்தரணி கபூரின் சாபத்தை சுமக்கும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலில் அநாதையாக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்தை பெருந்தலைவர் அஷ்ரபோடு உறுதுணையாக நின்று உர...\nரணில் தேல்வியடைவது நிச்சயம் - அமைச்சர் ரவூப் ஹக்கிம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தாவிட்டால் தோல்வியடைவது நிச்சயமெனத் தெரிவித்துள்ள ...\nஅட்டாளைச்சேனை பாலமுனையில் பெருமளவு வெடிபொருட்கள் சிக்கியது\nஅம்பாறை - ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக ...\nபுனித அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வை��்தல்\nமுஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அணுசரனையுடன் தேசிய முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி...\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் விளக்கம்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ...\nதலைவர் அதாஉல்லாவினால் மூத்த வீரர்கள் கௌரவிக்கப்படனர்.\n-ரீ.கே.றஹ்மத்துல்லா அக்கரைப்பற்று சூசிற்றி விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ...\nமோதலை தொடங்கியுள்ள இலங்கை தர்ஷன் - கோபத்தில் சேரன்,கவின்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/518882", "date_download": "2019-09-23T02:32:36Z", "digest": "sha1:MB5B4ANBUX5RDV4EIVIRX7RHYVX4OCY2", "length": 9675, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Salt Production on Government Salt | அரசு உப்பளத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவ���ர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு உப்பளத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு\nசாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், வாலிநோக்கத்தில் மாரியூர் - வாலிநோக்கம் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனமான, தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. 1974ல் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில், சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு, இயற்கை முறையில் உப்பு தயாரிக்கப்படுகிறது. இங்கு சுமார் 2,000 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் 2017 ஏப்ரல் மாதத்தில் வாலிநோக்கத்தில் 5 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் இயந்திரங்கள், 2 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா தொண்டு நிறுவனம் இணைந்து புதிய உற்பத்தி அலகு திறக்கப்பட்டது. மேலும் இரட்டை சுழற்சி செய்யும் இயந்திரம் 75 லட்சத்திற்கு அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கும் உப்பிற்கு நல்ல வரவேற்பும் இருந்தும், வெளிமார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விற்பதாலும் அரசிற்கு மாதம் ஒன்றிற்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.\nஉப்பள தொழிலாளர்கள் (சிஐடியு) சங்க தலைவர் பச்சமாள் கூறுகையில், ‘‘கடந்த 2014ம் ஆண்டு அரசு ஒப்பந்தப்படி, உப்பள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் இரண்டு தவணை தொகை வழங்கப்படவில்லை. மாதசம்பளத்தை கடைசி வாரத்தில் வழங்கப்படுவதால் தொழிலாளர்கள் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு, கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் நிலை உள்ளது உப்பளத்தில் தயாரான உப்பு குவியலை பாதுகாக்க மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால், டன் கணக்கில் விளைவிக்கப்பட்ட உப்புகள் மழைக்கு கரைந்து வீணாகி விட்டது. இதனால் அரசிற்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.\nசெப்-23: பெட்ரோல் விலை ரூ.76.83, டீசல் விலை ரூ.70.76\nகாலாவதியான பாலிசியை மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு\nஇறக்குமதியை அதிகரிக்கும் முடிவால் ரப்பர் கிலோ ரூ.100க்கு கீழ் சரியும் அபாயம்: விவசாயிகள், வியாபாரிகள் அதிர்ச்சி\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் சவூதி தாக்குதலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் கிடுகிடு: சென்னையில் ரூ.1.74 அதிகரிப்பு\nசெப்-22: பெட்ரோல் விலை ரூ.76.52, டீசல் விலை ரூ.70.56\nஜி.எஸ்.டி வரி குறைப்பு தொழில்முனைவோர் வரவேற்பு\nஜிடிபி வளர்ச்சி சீராகும் ரிசர்வ் வங்கி நம்பிக்கை\nமேலும் சலுகைகள் நிதி அமைச்சர் ரெடி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சற்று ஏற்றம்: சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ. 28,824க்கு விற்பனை\n× RELATED அயோடின் உப்பை பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் கடைசி இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520466/amp", "date_download": "2019-09-23T02:38:12Z", "digest": "sha1:CXGZWTLJDRAE7OTRWW2PVRSANKMN7JMF", "length": 7409, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Virudhunagar, explosion, death | விருதுநகர் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\nவிருதுநகர் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nவிருதுநகர்: விருதுநகர் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பட்டாசுகளை லாரியில் ஏற்றும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் 3 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n825 மின்சார பேருந்துகள் இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் அறிமுகம்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தகவல்\nஉத்தமபாளையத்தில் பரபரப்பு ஆசிரியையுடன் ஆசிரியர் வகுப்பறையில் நெருக்கம்: வாட்ஸ்அப்பில் வைரலாகும் வீடியோ\nபோக்குவரத்து விதிமீறலுக்காக ஒரே ரசீதில் இருவர் பெயரிட்டு தனித்தனியே அபராதம் வசூல்\nகாட்டு யானை தாக்கி ஆதிவாசி பெண் பலி\nமதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் 40 பேருக்கு இன்று அடையாள சோதனை: அனைவரும் கல்லூரிக்கு வர டீன் உத்தரவு\nநீர்வரத்து 7,812 கனஅடி சரிகிறது மேட்டூர் அணை நீர்மட்டம்\nபோலீஸ்காரரின் உறவினருடன் முன்விரோதத்தால் பழிவாங்க ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக ஆட்டோ டிரைவர் மீது வழக்கு: ஆதாரமில்லாததால் நீதிபதி விடுவித்தார்\nநாங்குநேரி இடைத்தேர்தல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு\nநீலகிரியில் களைகட்டும் 2வது சீசன்\nபோலி உதித்சூர்யாவும் மருத்துவ மாணவரா\nசிலை கடத்தல் போ���ீஸ்காரர் சஸ்பெண்ட்\nஏழை மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும்: எஸ்டிகே.ராஜன், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பள்ளிகள் மேலாளர்\n5ம் வகுப்புக்கே கோச்சிங் மையங்கள் பெருகி விடும்: அருமைநாதன், தமிழ்நாடு மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க மாநில தலைவர்\nஅடுத்தடுத்து பொதுத்தேர்வு அரசியல்வாதிகள் கையில் சிக்கித்தவிக்கும் கல்வி: சின்னா பின்னமாகும் எதிர்கால சமுதாயம்\nடாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கக்கூடாது: பார் உரிமையாளர்களால் பரபரப்பு\nதண்ணீர் செல்வதில் சிக்கல்: அனந்தனாறு கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்.. நீர்நிலை பாதுகாப்பில் தொடரும் அலட்சியம்\nதடைக்கு எதிர்ப்பு: டிஜிட்டல் பேனருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்...\nமருதாநதி அணையில் ஆபத்தான குளியல்: அதிகாரிகள் கவனிப்பார்களா\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை\nதிருச்சுழி பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களால் விபத்து அபாயம்: சரிசெய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-23T03:02:24Z", "digest": "sha1:DYV5UGZSQJF7QDQAW6FPIL5G5E6LVIPD", "length": 43485, "nlines": 336, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "நூல்கள் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nவரலாறு புனைவாகவும் புனைவு வரலாறாகவும் உணர்வுகளில் படர்ந்து தங்குகிறது. அவரது முதல் நாவலான நீலக்கடல் தொடங்கி இந்த ஆறாவது நாவல்வரை அனைத்திலும் பிரஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தையும் , ஐரோப்பிய வாழ்க்கையின் போதாமையையும் புலப்படுத்துகிற ஒரு முறைமையிலேயே கதையாடுகிறார் ; அதுவும் காலனிக்கால எளிய மக்கள் மேல் அவர் கொண்டிருக்கும் பரிவும் கருணையும், அதற்காக எழுத்தில் செலுத்துகிற இந்தத்தொடர் உழைப்பும், கீழைத்தேய மரபிற்கு ஏற்பத் தானொரு அறநெறிப்பட்ட கதைசொல்லி என்பதைச் சொல்லிய வண்ணம் இருக்கின்றன. இத்தகைய நாவல்களை இன்றைய பின்காலனித்துவக் கோட்பாட்டு நோக்கில் அணுகி ஆராய்ந்து ஒரு இணைப்பிரதியை உருவாக்க க�� கூடிய சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. அதற்கேற்ப இவர் நாவல்களை இணைக்கும் ஹரிணி இந்த நாவலிலும் வருகிறார்.\nகதை சொல்லலின் உடற்கூறை, அதன் இரத்த நாளங்களின் வெப்பத்தை எல்லாம் அறிந்துகொண்டு மொழிமேல் வினைபுரியும் அற்புதமான கதைசொல்லியாக விளங்குகிறார் ; நன்றாக முழுமையாக விளைவதற்கு முன்பே அறுவடை செய்துகொண்டு வந்து, செயற்கையாகப் பாடம் செய்து ஒன்றுகூட வீணாகாமல் விற்று, நல்ல காசு சம்பாதித்துவிட முடியுமென்கிற சந்தைச் சூழல், தமிழ் க்கலை இலக்கியத்துறையிலும் பரவி அனைத்தையும் நாசம் செய்துகொண்டிருக்கிற ஒரு நிலையில், இத்தகைய கதை சொல்லிகள் பெரிதும் கொண்டாடப்பட வேண்டுமென விழைகிறேன்.\nகதைகட்டுவதற்கு இவர் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகளை வளர்த்தெடுக்கும் கதைமாந்தர் தேர்வும், இவர்களை இணைக்கும் மொழியாடலும் ஒரு சிறிதும் பிசிறு இன்றிக் கச்சிதமாக வந்து விழுகின்றன.எனவே வாசிப்பு அனுபவம் எளிதாகக் கூடி வருகிறது; ஓர் எழுத்தின் வெற்றி என்பது இறுதியில் இதுதானே \nதிகாரம், புகழ் எதுவாக இருப்பினும் உச்சத்தில் தடுமாறுகிறது, விழுந்துவிடாமலிருக்க எதையேனும் பற்றவேண்டிய நெருக்கடி. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல், தருணங்களை ஏக்கங்களாகவும் நிராசைகளாவும் நிரப்பி தனிமையில் அழவும் பொதுவெளியில் சிரிக்கவும் விதிக்கப்பட்ட மனிதர்களின் பாசாங்கு வாழ்க்கை பற்றிய ஒரு விசாரணை.\n3. காஃப்காவின் நாய்க்குட்டி ( 2015)\nநாம் ஒவ்வொருவருமே பொன் பொருள் புகழ்^தத்துவம் விடை என்று ஏதோ ஒன்றைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அவ்வோட்டத்தையே வாழ்வென நம்பவும் செய்கிறோம். அவ்விதமாகவே இந்நாவலின் மையப்பாத்திரங்களும் தாங்கள் அவாவுற்ற ஒன்றின்பொருட்டு அல்லலுற்று அலைகிறார்கள். அத்தேடலின் கதை புதுச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் தொடங்து பிரான்சில் வளர்ந்து செக் குடியரசில் முடிகிறது. தேடி அலைந்ததைக் கண்டடைந்தார்களா அதற்காக அவர்கள் கொடுத்த விலையென்ன அதற்காக அவர்கள் கொடுத்த விலையென்ன அடைந்தக் கணத்தில் அவ்வாசைகளின் மதிப்பென்ன அடைந்தக் கணத்தில் அவ்வாசைகளின் மதிப்பென்ன என்பதான கேள்விகளுடன் கதை முடியுமிடத்திலிருந்து ஒரு வாசகன் தனக்குள் தேடத்தொடங்கினால் அதுவே இந்நாவலின் வெற்றி.\n4. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (2013)\nதமிழ்நாடு அரசின் சிறந்து வெளிநாட்டு தமிழ்ப் படைப்பிலக்கிய விருதைப் (2014) பெற்ற நாவல்\n“இந்த நாவலில் நிகழ்ச்சிகளும் அவற்றை எடுத்துரைக்கும் முறையியலும் ஒன்றையொன்று போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையும் வாசகர்களை வேகமாக இழுத்துச்செல்கின்றன. மண் புழுக்கள் பந்து போலத் திரண்டு கொள்வது இயல்பு. அதுபோல இந்த நாவலின் நிகழ்வுகள், செறிவாக உயிரோட்டம் மிகத் திரண்டு உருண்டு கிடக்கின்றன” – முனைவர்க. பஞ்சாங்கம்\n“பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் நாவல் வரலாறும் நடப்பும் எதிர்காலமும் கலந்து சொல்லப் பட்டிருப்பது பிரதிக்குப் புதிய அர்த்தம் தருகின்றது. மொழிநடையின் வழியே பழமைக்கு நெருக்கமாக வரலாற்றுக்குள் இட்டுச் செல்வது நாவலின் தனித்துவம்” – ந. முருகேசபாண்டியன்\n5. மாத்தா ஹரி -நாவல் (2008)\nகு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசினை வென்ற நாவல்\n“நாவலின் சொல்லாடலையும் தமிழ் நடையையும் குறிப்பிட வேண்டியது. பல இடங்களில் கவிதைச் செறிவாக, சுழன்று அடித்து ஓடும் நதியின் ஓட்டத்தைப்போல இருக்கிறது. ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது” – கி. அ. சச்சிதானந்தம்\n“பிரான்சு நாட்டில் வாழும் புதுச்சேரிக்காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின் இந்த நாவல் – ‘மார்த்தாஹரி’ அந்தக் குறைபாடின்றி, வாசகனுக்கு நெருக்கமாய் நின்று, நிகழ்வுகளினூடே சுகமாகப் பயணம் செய்ய வைப்பதாய் இருக்கிறது.”வே.சபாநாயகம்\nஎனி இந்தியன் பதிப்பகம், சென்னை 600017 Pn.:04424329283\n6. நீலக்கடல் – சரித்திர நாவல் (2005)\nதமிழ்நாடு அரசின் சிறந்து வெளிநாட்டு தமிழ்ப் படைப்பிலக்கிய விருதைப் (2007 பெற்ற நாவல்\n“இந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நாவலாக நான் அதனைக் கருதுவதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் ���றிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார். – முனைவர்ரெ.கார்த்திகேசு\n” நாகரத்தினம் கிருஷ்ணாவின் வரலாற்று பார்வை மிக விரிந்தது. ஆட்சியாளர்களின் காவல்முறை, பரம்பரை, காதல் என்று மட்டுமே நிலைபெற்றிருந்த வரலாற்று நாவல் தடத்தை மாற்றிப் போட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். சாதாரண மக்கள் வியர்வையிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் இவர் கட்டியெழுப்பும் பாத்திரங்கள் விரிகின்றன. வாழ்க்கையின் பசிய வாசனை நாவல் முழுதும் வீசுகிறது.” -‘ பிரபஞ்சன்’\nசந்தியா பதிப்பகம், சென்னை- 600083 Ph.044-24896979\n8. மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்\nதமிழில் நீங்கள் வழக்கமாக சந்திக்கிற கதைக்களனில் சொல்லப்பட இல்லை அவற்றில் பலவற்றை இணைய இதழ்களிலும் காலசுவடிலும் படித்திருப்பீர்கள். அண்மையில் இவ்வலைத் தளத்தில் பிரசுரித்திருந்த ‘அவர்’ என்ற சிறுகதையும் இதில்அடக்கம். அண்மைக்காலமாக தமிழில் முதுகலை படிக்கிற, முடித்த மாணவர்களிடை நவீன தமிழ் இலக்கியம் குறித்த விழிப்புணர்வு வந்திருக்கிறதென்பதை எனக்கு வரும் ஒரு சில கடிதங்கள் நிரூபணம் செய்கின்றன. தமிழில் ஏற்பட்டுவரும் இம்மாற்றத்திற்கு பேராசிரியரும் படைப்பாளியுமாகிய தமிழவன் போன்றவர்களே காரணம் என்பதை இங்கே மறக்காமல் குறிப்பிடவேண்டும். இக்கதைகளை நவீன தமிழ் இலக்கியக்கியத்தில் அக்கறைகொண்டுள்ள இளம் தலைமுறையினருக்கு சமர்ப்பிக்கிறேன்.\nநற்றிணை பதிப்பகம் (பி) லிட்.,\nஎண். 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு,\nவிகடன், குமுதம், கல்கி, குங்குமம்போன்ற வெகுசன இதழ்கள், திண்ணை போன்ற இணைய இதழ்கள் சிற்றிதழ்கள் ஆகியவற்றில் பிரசுரமானவை\nமணிமேகலை பிரசுரம், சென்னை 600017 Pn.:0444346082\n10. நந்தகுமாரா நந்தகுமாரா -சிறுகதைகள்\nசந்தியா பதிப்பகம், சென்னை-600 083\n11. சன்னலொட்டி அமரும் குருவிகள் -சிறுகதைகள்\nபுதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை-600 083 Ph.:04424896979\n12.சிரிக்கும் ரொபோவையும் நம்பக்கூடாது – அறிவியல் புனைகதைக ள்\nஉயிரெழுத்து பதிப்பகம், திருச்சி-620001 Ph.:04316523099\n13 . தத்துவத்தின் சித்திர வடிவம்\nஅல்பெர் காம்யூவையும், •பூக்கோவையும் தெரிந்துகொள்வது தேவைதான், ஆனால் அது கட்டாயமுமல்ல. இளைஞர்களைத் தயார்படுத்த இன்றைக்கு என்ன நடக்கிறது என்கிற புரிதல் முக்கியம். பிற துறைகளைப்போலவே சமகாலப் பார்வை இலக்கியத்��ிற்கும் அவசியமென நினைக்கிறேன். “அண்டைவீட்டுக்காரனின் தகப்பன், பாட்டன் பெருமைகளை காட்டிலும், அவனுடையசொந்த சாதனையை, இன்றையை வளர்ச்சியைப் புரிந்துகொள்வதிலேயே என்னுடைய வளர்ச்சியிருக்கிறது” என நம்பும் பலரில் நானும் ஒருவன். உலக இலக்கியங்களில் தற்போது என்ன நடக்கிறதென்ற ஒப்பீடு மட்டுமே நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவுமென்பது எனது நம்பிக்கை. அதன் அடிப்படையில் எழுதப்பட்டதே இத்தொகுப்பிலுள்ள\n14. காஃப்காவின் பிராஹா – பயணக்கட்டுரைகள் :\nமேற்கு ஐரோப்பாவில் பார்த்த நகரங்களைக் காட்டிலும், பார்க்காத நகரங்களைச் சொல்லிவிடலாம் அவை எண்ணிக்கையில் குறைவு.வட அமெரிக்காவிலும் மகள் லாஸ் ஏன்ஜெலெஸ் -சியாட்டல் என குடியேற அருகிலுள்ள நகரங்களைப்பார்க்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகம் சென்றதில்லை முதன் முதலாக செக் குடியரசைச் சேர்ந்த பிராஹா நகரைப் பார்க்குவாய்ப்புக் கிடைத்தது. காஃப்காவிற்கும் மிலென் குந்தெராவிற்கும் சொந்தமான நகரம் என்பதால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நகரம். எல்லா நகரங்களையும் பற்றி எழுத நினைத்ததில்லை. சில இடங்களைப்பற்றி எழுதவில்லையே என வருந்தியதுண்டு குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்த ரோம், வெனிஸ், மிலான் ஜூரிச், லாஸ்வெகாஸ், சான் பிரான்சிஸ்கோ மதுரா, ரிஷிகேஸ் ஆகியவைகளைப் பற்றியும் அண்மையிற் சென்ற வான்கூவர் குறித்தும் எழுத நிறைய இருக்கின்றன. இத்தொகுப்பின் தலைப்பு சொல்வதுபோல பிராஹா பற்றியும், துருக்கிக்குச் சென்ற ஒரு வார பயணமும் -ஸ்பெயின் பார்சலோனா குறித்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பயணத்தை மிகசுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறேன்.\n15. பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் –\nபிரெஞ்சு படைப்பிலக்கியத்தில் தனிக்கவனம்பெற்ற பதினைந்து படைப்பாளிகள் பற்றிய கட்டுரைகள். லாமர்த்தின், பொதுலேர்,எமே செசேர், பஸ்க்கால் கிஞ்ஞார்..\nசந்தியா பதிப்பகம், சென்னை 600 083 Ph.:04424896979\n16. சிமொன் தெ பொவ்வார் -கட்டுரைகள்\nஇருபதாம் நூற்றாண்டின் மிகமுக்கியமான ஒரு திருப்புமுனையாய் அமைந்த சிமொன் தெ பொவ்வாரின் வாழ்க்கைநெறி பற்றிய கட்டுரைகளும் பெண்களுக்கான வேதநூல் என சித்தரிக்கபடும் அவரது இரண்டாம் பாலினத்தின் சுருக்கமும் அடங்கியது.\nஎனி இந்தியன் பதிப்���கம், சென்னை 600 017\n17. எழுத்தின் தேடுதல்வேட்டை -கட்டுரைகள்\nசிந்தனைகுடத்தில் மானுடத்தேடல் தளும்ப அலைந்த படைப்பிலக்கியவாதிகள் பன்னிருவரைப்பற்றிய கட்டுரைகள்\nசந்தியா பதிப்பகம், சென்னை 600083\nஅரசியல், சமூகம் செய்திகள் மற்றும் பிரச்சினகளைவைத்து யுமாயினி இதழில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு\n41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை -60011\n19. அல்பெர் காம்யு மரணத்தில் மர்மம்(2014)\nஅம்ருதா இதழில் வெளிவந்த பத்திகளின் தொகுப்பு. கலை, இலக்கியம் மற்றும் பொதுவகைக் கட்டுரைகள்.\nவரலாறென்பது கடந்தகால உண்மை நிகழ்வுகள் வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவ்வாறு இருக்கிறார்களா வரலாறு என்று எழுதப்பட்டதெல்லாம் உண்மைகளா வரலாறு என்று எழுதப்பட்டதெல்லாம் உண்மைகளா இதுபோன்ற கேள்விகளை இத்தொகுப்பு எழுப்புவதோடு மட்டும் அல்லாமல் உலகசரித்திரத்தின் சில முக்கியமான நிகழ்வுகளை மறு ஆய்வும் செய்கிறது.\n21. இலங்கு நூல் செயவலர்- முனைவர் க. பஞ்சாங்கம்\nமூத்த தமிழ் அறிஞர்களில் ஒருவரும், தேர்ந்த திறனாய்வாளருமான க. பஞ்சாங்கத்தின் திறனாய்வு திறனை விளங்கிக் கொள்ளும் முயற்சி\nதஞ்சாவூர் 613007, தொலைபேசி 04362-239289\nஅம்பை சிறுகதைகள் பிரெஞ்சில் ஒரு பிரெஞ்சு பெண்மணியோடு சேர்ந்து செய்தது.\nபுகழ்பெற்ற ஃபெரெஞ்சு எழுத்தாளர் அல்பெர் கமுய் (Albert Camus) புரட்சி குறித்த ஆய்வு நூல். புரட்சி பண்பை வரலாற்றின் துணைகொண்டு விசாரணை செய்திருக்கிறார்.\n“தனித்து ஒதுங்கியிருந்த குற்றம் இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது . நேற்றுவரை தண்டனைக்கு ஆளானக் குற்றம் இன்றைக்குத் தண்டனைகுரிய சட்டத்தை வகுக்கிறது”. “திரும்பும் திசைதோறும் கொலைச்செயல்மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது” என்று நாசூக்காகப் புலம்பிக்கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்படும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம்.” இப்படியானதொரு கொடூரமான சூழலில் அல்பெர் கமுய் யினுடைய புரட்சியாளன் நேரடியாக ஃபிரெஞ்சுமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வருவது, விளங்காத பிறவியாய் நெறிகெட்டுகிடக்கும் நம் இருப்]பை புதிய கோணத்தில் நுட்பமாகப் புரிந்துகொள்ள ப் பேருதவியாய் இருக்கும்\nநூலின் முன்னுரையில் பேராசிரியர் க.பஞ்சாங்கம்\nபிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா\n24 குற்ற விசாரணை -லெ.கிளேசியொ\nமன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக்கதவு முதன்முறையாக விரியத் திறக்கபடுகிறது. முதல் மனிதனென்று கற்பிதம் செய்யப்பட்ட ‘ஆதாம்’ பெயரை கதைநாயகனுக்கு ஆசிரியர் தேர்வு செய்திருப்பது தற்செயல் அல்ல. கதை நாயகன் நம்முள் உறங்கிகொண்டிருக்கும் ஆசாமி. நம்மிடம் முடிவுற்ற பதில்களும் ஆதாம் போன்ற சித்தர்களிடம் முடிவுறாக் கேள்விகளும் இருக்கின்றன. கிளேசியோ அதனை இலக்கிய மொழியில் பதிவுசெய்திருக்கிறார்.\n25. போர் அறிவித்தாகிவிட்டது -நவீன பிரெஞ் சு சிறுகதைகள்\nசந்தியா பதிப்பகம், சென்னை 600083\n27. வணக்கம் துயரமே -நாவல்\nகாலச்சுவடு பதிப்பகம் -நாகர்கோவில் 629001\n28. உலகங்கள் விற்பனைக்கு – அதிர்வுக்கதைகள்\nமேற்கத்திய உலகில் Sudden Fiction என்றொரு வகையுண்டு. பின்னர் கவிதைகளிலும் அது எதிரொலித்தது. முடிவு எதிர்பாராததாக இருப்பது அதன் பிரத்தியேக சிறப்பு. வாசிக்கையில் சில அதிர்வுகளை வித்தியாசமாக உணர்ந்தேன். இத்தொகுப்பில் பதினோறு கதைகள் உள்ளன. இவற்றுள் ஒரு நூற்றாண்டுக்கு முன்புவாழ்ந்து மறைந்த இலக்கியவாதிகளின் படைப்புமுண்டு; இன்றூ வாழ்ந்து கொண்டிருக்கிற இலக்கியவாதிகளின் படைப்புமுண்டு. தலையில் கிரீடமும் ஒளிவட்டமும் அலங்கரிக்க பவனிவந்த வருகிற படைப்பாளிகளின் எழுத்துக்களுமுண்டு, கவனிப்பாரற்ற வேரில் பழுத்த பலாவுமுண்டு; ஒரு பக்க நாவலுமுண்டு, ஒன்பது பக்கங்களில் சொல்லப்பட்ட சிறுகதையுமுண்டு; பழமையுமுண்டு புதுமையுமுண்டு, கதை தரும் அதிர்வுகள் பொதுப்பொருள்.\nஉலகங்கள் விற்பனைக்கு- அதிர்வுக் கதைகள்\nஅசோக் நகர், சென்னை 600 083\n29. உயிர்க்கொல்லி – மொழிபெயர்ப்பு சிறுகதைகள்\nபிரெஞ்சு மொழியின் செவ்வியல் கதைகளை மட்டுமே வாசித்து ப் பழக்கப்பட்டிருக்கும் தமிழிலக்கிய வாசகர்களுக்கு இந்த நவீனக் கதைகள் புதிய அறைகூவலை முன் வைக்கின்றன. மனித மனத்தின் நவீன சிடுக்குகளை இரக்கமின்றி வெளிப்படுத்துகின்றன எல்லா கதைகளும் இலக்கிய வாசிப்பு சுகம் மட்டுமல்ல; அமைதியைக்குலைக்கும் புனிதச் சடங்கு என்பதை நிறுவும் தொகுப்பு இது.\n669 -கே பி.சாலை, நாகர்கோவில் 629001\nமார்க்ஸியச் சித்தாந்தத்தைப் பழுதறக் கற்றுத் தேர்ந்தவ்ரும் தத்துவ பேராசிரியருமான டெனிஸ்கொலன் பிரெஞ்சு நூலின் தமிழாக்கம். கார்ல் மார்க்ஸ் கட்டமைத்திருக்கும் மார்க்ஸிய சித்தாந்தத்தைப் பழமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீனக் காலத்திற்கு ஏற்ர விதத்தில் அதில் மாற்ரங்களைக் கொண்டு வருவதில் பெரும்பிடிப்புள்ள இவரது கட்டுரைகள் மார்க்ஸியம் பற்றிய மற்றொரு பரிமானத்தைத் துலக்கமாக்குகிறது.\n669 -கே பி.சாலை, நாகர்கோவில் 629001\n31. அதிபர் வந்த தினம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் கட்டுரைகள் – 2:\nகடந்த காலத்தின் குரல் – ஜிதேந்திரன்\nமொழிவது சுகம், செப்டம்பர் 7, 2019\nமொழிவது சுகம் – sep 1 -2019 : தனிமனிதனும் கூட்டமும்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/many-people-appreciate-suriya-s-good-attitude-062698.html", "date_download": "2019-09-23T03:33:49Z", "digest": "sha1:LPHFOZKMFDEQCH2XZJ3UICMSUBJ6HXE4", "length": 18355, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூரரைப் போற்று சூட்டிங் ஸ்பாட்டில் கூடும் ரசிகர்கள்...நெகிழும் சூர்யா | Many people appreciate Suriya’s good attitude - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\n4 hrs ago ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\n5 hrs ago கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\n6 hrs ago இருவரும் விடைபெற்று வாருங்கள்.. சேரனையும் லாஸ்லியாவையும் ஒன்றாக வெளியே அழைத்த கமல்\nNews நேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூரரைப் போற்று சூட்டிங் ஸ்பாட்டில் கூடும் ரசிகர்கள்...நெகிழும் சூர்யா\nActor Suriya Movie: சூரரைப் போற்று வைத்த காரணம்\nசென்னை: ரசிகர்கள் தன்மீது வைத்துள்ள அன்பை கண்டு நடிகர் சூர்யா நெகிழ்ந்து போயுள்ளார். சூட்டிங் ஸ்பாட்டில் தன்னை சந்திக்க வரும் அனைத்து ரசிகர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார். இது குறித்த சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பார்த்த நிறைய பேர் சூர்யாவின் பண்புகளை பாராட்டி வருகின்றனர்.\nநடிகர் சூர்யா நடிக்க வந்த புதிதில், எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்ததை அவருடைய அப்பா நடிகர் சிவகுமார் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார் என்று தான் சொல்லவேண்டும்.\nசிவகுமார், தான் நடத்தும் அறக்கட்டளையில் சூர்யாவையும் பங்கெடுக்கச் செய்தார். இதன் பிறகே இவருடைய போக்கில் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே தான் நடிக்கும் படங்களிலும் அவ்வப்போது நல்ல கருத்துக்களை சொல்லி வருகிறார்.\nஇவர் யாரு சொல்லுங்க.. ஐய்.. ரஜினி.. இது கத்தார் ராஜாங்க.. அடடா ஏமாந்து போன குஷ்பு\nஇதனாலேயே, சூர்யா பற்றியும், அவருடைய அப்பா சிவகுமார் அவர்களை பற்றியும் பல விதமான கருத்துக்களும் சர்ச்சைகளும் வந்து கொண்டே தான் இருக்கிறது. யார் எதை சொன்னாலும் அவர்கள் செய்யும் சில நற்பணிகளை அவர்கள் நிறுத்துவதே கிடையாது.\nசூர்யா, நடிகர் என்பதை தாண்டி, படிக்கும் குழந்தைகளுக்கு அகரம் என்கிற அறக்கட்டளை ஒன்றை துவங்கி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை படிக்க வைத்து, அவர்கள், அவர்களுடைய சொந்த காலால் நிற்கும் அளவிற்கான தன்னம்பிக்கையை கொடுத்து வருகிறார்.\nசிவகுமார் சிறிய அளவில் தொடங்கிய இந்த அறக்கட்டளை இப்போது விஸ்வரூபம் எடுத்து பல நல்ல விசயங்களை செய்து வருகிறது. சமீப காலமாக அரசியல் ரீதியாகவும் நிறைய பேசி வருகிறார் சூர்யா. இவரின் பேச்சுகளுக்கு ஒரு பக்கம், நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும், தொடர்ந்து சிலர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.\nஇவர் தற்போது காப்பான் படத்தை தொடர்ந்து மும்மரமாக நடித்து வரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. மேலும் நடிகர் சூர்யாவை பார்க்கும் ஆசையில் பல ரசிகர்கள், குழந்தைகள் என பலர் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் கூடுகிறார்கள்.\nஇதில் மாற்றுத் திறனாளி ரசிகர்களும் அடங்குவர். ரசிகர்கள் தன்மீது வைத்துள்ள அன்பை கண்டு நெகிழ்ந்து தினமும் நடிகர் சூர்யா அனைத்து ரசிகர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார். இது குறித்த சில புகைப்படங்களைப் பார்த்த பலரும் சூர்யாவின் பண்புகளை பாராட்டி வருகின்றனர்.\nசினிமா கலைஞர்கள் எப்போதும் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தாமல், பல நல்ல விசயங்கள் செய்து வந்தால் தான், அவர்களுக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் இந்த சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் நல்லதே நடக்கும்.\nவிஜயகாந்த், அர்ஜூன் படங்களை ஞாபகப்படுத்தும் காப்பான் - சினிமா விமர்சனம்\nபெரியார் பற்றி அதிரடியாக பேசிய சூர்யா.. கடுப்பில் பாஜக தலைகள்.. காப்பான் படத்திற்கு விளம்பரம் ரெடி\nகாந்தியை சுட்ட கோட்சே வெறும் துப்பாக்கிதான்… பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டிய சூர்யா\nகாப்பான் படத்திற்கு தடை விதிக்க முடியாது.. வழக்கை தள்ளுபடி செய்த சென்னை ஹைகோர்ட்.. ரூட் கிளியர்\nசூர்யாவிற்கு மீண்டும் அப்படி நடக்க கூடாது.. காத்திருக்கும் முக்கிய சிக்கல்.. எப்படி சமாளிப்பாரோ\nகமல் 60: கமல்ஹாசன் இணையதளத்தை வெளியிடுவதில் நான் கர்வப்படுகிறேன்- சூர்யா\n2.0 நஷ்டம்... காப்பான் மூலம் ஈடு கட்ட நினைக்கும் கேரளா விநியோகஸ்தர் சங்கம்\nசூரரைப் போற்று படத்தில் சூர்யா உடன் கலகலப்பூட்ட வருகிறார் நடிகை ஊர்வசி\nஹீரோ, பட்டாஸ்... சூரரைப் போற்று- கிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்களில் பாக்ஸ் ஆபிஸில் வெல்வது யார்\nசைக்கிள் ரைடர் - பிரான்ஸ் நாட்டு சைக்கிள் போட்டியில் பங்கேற்கும் நடிகர் ஆர்யா\nசூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nKaappaan காணாமல் போன பைரவா விக் கிடைச்சிடுச்சு டோய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉள்ளாடை தெரியும் படி போட்டோ போட்ட நடிகை.. டபுள் மீனிங் கேப்ஷன் வேற.. லந்து செய்யும் ஃபேன்ஸ்\nவிஜயகாந்த், அர்ஜூன் படங்களை ஞாபகப்படுத்தும் காப்பான் - சினிமா விமர்சனம்\nகவினுடன் தொடர்ந்து கடலை போட்ட லாஸ்லியா.. தங்க முட்டையை கோட்டை விட்ட பரிதாபம்.. வட போச்சே\nகவின் லொஸ்லியா எதிர்ப்பு இருந்த நிலையில், அனைத்தும் ஆதரவாக திரும்பி உள்ளது\nவெற்றிபெற்ற இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்��ம்\nபார்வையிழந்த ஆதரவற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்து இமான்\n பீதியை கிளப்பும் பிக் பாஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லாஸ்லியாவும் காதலில் லயித்து இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/biggboss-gives-big-surprise-to-losliya-062909.html", "date_download": "2019-09-23T02:33:35Z", "digest": "sha1:OI2ONN4R72HOKRCZCVEAF6GLL3VTRV3K", "length": 16895, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரிஜினல் அப்பாவுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வரும் சேரப்பா! லாஸ் ஹேப்பி.. அதிர்ச்சியில் கவின்! | Biggboss gives Big surprise to Losliya - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n1 hr ago மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\n13 hrs ago ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\n13 hrs ago ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\n14 hrs ago கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nNews விபரீத முடிவு எடுக்க வேண்டாம்; பாஜகவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அட்வைஸ்\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரிஜினல் அப்பாவுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வரும் சேரப்பா லாஸ் ஹேப்பி.. அதிர்ச்சியில் கவின்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வீட்டுக்குள் வரும் சேரன் லாஸ்லியாவுக்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியேறினார் சேரன். எவிக்ஷன் முறையில் வெளியேறிய அவர், சீக்ரெட் ரூமுக்க��� அனுப்பப்பட்டார்.\nஆனால் இந்த விஷயம் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தெரியாது. சேரன் வெளியே அனுப்பப்பட்டதால் விரக்தியில் உள்ள வனிதா, விளையாட்டில் ஆர்வமே இல்லாமல் இருக்கிறார்.\nநோ ஹீரோ நோ வில்லன்...சர்வதேச குறும்பட விருது பெற்ற ஒன்றா இரண்டா ஆசைகள்\nஇந்நிலையில் இன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர், அவர்களை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்கு வருகின்றனர். அந்த வகையில் முகெனின் தங்கையும் தாயாரும் வரும் காட்சிகள் முதல் புரமோவில் காட்டப்பட்டது.\nஇந்நிலையில் லாஸ்லியாவின் ஒரிஜினல் அப்பாவும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார். அவரை லாஸ்லியா சேரப்பா சேரப்பா என அழைத்து வந்த சேரனே அழைத்து வருகிறார்.\nலாஸ்லியா தனது அப்பாவை பார்த்து பத்து வருடங்கள் ஆவதாக கூறியுள்ளார். தங்களுக்காக குளிர்தேசத்தில் கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறி கலங்கினார்.\nஇந்நிலையில் லாஸ்லியாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்த பிக்பாஸ் லாஸ்லியாவின் அப்பாவை அழைத்துவந்துள்ளார். அவரை கையோடு கூட்டிக்கொண்டு சேரப்பா சீக்ரெட் ரூமில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இது நிச்சயம் லாஸ்லியாவுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.\nஅதே நேரத்தில், அப்பாடா.. சேரன் வெளியே போய்விட்டார் இனி நிம்மதி என்று நேற்றே வேலையை காட்டிய கவினுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் சேரனின் ரீஎன்ட்ரியால் வனிதா நிச்சயம் மகிழ்ச்சியடைவார். வனிதாவுக்கும் சர்ப்ரைஸ் அளிக்கவுள்ளார் பிக்பாஸ். இந்த காட்சிகள் நாளை ஒளிபரப்பாகும் என தெரிகிறது.\nமேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nகவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nஇருவரும் விடைபெற்று வாருங்கள்.. சேரனையும் லாஸ்லியாவையும் ஒன்றாக வெளியே அழைத்த கமல்\nகழுவி ஊற்றிய கமல்.. கடுப்பான மக்கள்.. ஆனால் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்.. #WeAdmireKavin\nகன்டென்ட் கிடைக்காமல் தடுமாறும் பிக்பாஸ்.. போட்ட புரமோ எல்லாமே மொக்க\nகவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nசன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\nஇங்கிலீஷ் சப் டைட்டில் கூட இல்லாத இந்திப்படம் பார்த்த ஃபீலிங்.. பிக்��ாஸை மரண கலாய் கலாய்த்த நடிகர்\n லாஸ்லியாவுடன் அரட்டை அடிக்கும் கமல்\nகன்ஃபெஷன் ரூமில் இருந்து சரவணனை போல் கண்ணை கட்டி அழைத்து செல்லப்பட்ட முகென்\nடன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎன்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவலைப்படாதீங்க சிஷ்யா.. கன்ஃபெஷன் ரூமில் சாண்டிக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ்.. குருநாதா வேற லெவல்\nகவினுடன் தொடர்ந்து கடலை போட்ட லாஸ்லியா.. தங்க முட்டையை கோட்டை விட்ட பரிதாபம்.. வட போச்சே\nதூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/16013-p-chidambaram-faces-arrest-by-probe-agency-as-top-court-rejects-request.html", "date_download": "2019-09-23T03:17:41Z", "digest": "sha1:NBN6MMUA5DUQT2WT2HXPRDID64UAJ35G", "length": 9048, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு : அமலாக்கப்பிரிவு கைது செய்யும்? | P Chidambaram Faces Arrest By Probe Agency As Top Court Rejects Request - The Subeditor Tamil", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு : அமலாக்கப்பிரிவு கைது செய்யும்\nBy எஸ். எம். கணபதி\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கப்பிரிவினர் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், சி.பி.ஐ.யைத் தொடர்ந்து, அமலாக்கப்பிரிவினர், சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்புள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ.305 கோடி அந்நிய முதலீடு வந்ததற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது. கடந்த 15 நாட்களாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் ��ாக்கல் செய்த மனுக்களின் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தன.\nசிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் தொடுத்துள்ள ஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பியதை எதிர்த்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அதேபோல், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு ஒரு வழக்கு தொடுத்திருந்தது. அதில் முன் ஜாமீன் கேட்டும் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்நிலையில், இன்று காலையில் அந்த முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொருளாதாரக் குற்றங்களில் மிக அரிதாகவே முன் ஜாமீன் அளிக்கப்படும் என்றும் முன் ஜாமீன் அளித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, சி.பி.ஐ.யைத் தொடர்ந்து அமலாக்கப்பிரிவினரும் சிதம்பரத்தை கைது செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, திகார் சிறைக்கு சிதம்பரம் செல்வது உறுதியாகிறது.\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nஎடியூரப்பா மகன் ஊழல்.. கர்நாடக பாஜக தள்ளாட்டம்\nபொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே திகார் சிறையில் உள்ள ப.சி. கேள்வி\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. சிபிஐ மீது நீதிபதி கோபம்.. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nசிதம்பரத்திடம் 450 கேள்விகள் 90 மணி நேர விசாரணை : சிபிஐ கொடுமைப்படுத்தியதா\nதிகார் சிறையில் சிதம்பரம் அடைப்பு : செப்.19ம் தேதி வரை காவல்\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு : அமலாக்கப்பிரிவு கைது செய்யும்\n உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது: அமலாக்கப் பிரிவு அதிரடி\nஐஎன்எக்ஸ் வழக்கு : ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் திங்கள் வரை நீட்டிப்பு\nஐஎன்எக்ஸ் வழக்கில் திருப்பம் : திகார் ஜெயில் வேணாம் சிபிஐ கஷ்டடியே போதும் என்ற ப.சி.\nஇந்தியாவில் எல்லாம் சவுக்கியம்.. ஹுஸ்டனில் தமிழில் பேசிய மோடி..டொனால்டு டிரம்ப்ஹவ்டி மோடிகாஷ்மீர்காங்கிரஸ்ப.சிதம்பரம்பிகில்பிகில் இசைவெளியீடுவிஜய்ஏ.ஆர். ரஹ்மான்BigilVijayAR Rahmanஇந்தியாAjithbjpபாஜகசிவகார்த்திகேயன்விஜய்சேதுபதிSuriya\nஜாகீர் நாயக்கை ஒப்படைக்குமாறு மலேசிய பிரதமரிடம் மோடி பேச்சு\nமெகபூபா முப்தியை சந்திப்பதற்கு மகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-40w-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-09-23T02:35:31Z", "digest": "sha1:3CEWPXEUV54ET5N22LNLH2HLF6LLDKSU", "length": 45316, "nlines": 497, "source_domain": "www.chinabbier.com", "title": "40w லெட் கார்ன் விளக்கு", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > 40w லெட் கார்ன் விளக்கு (Total 24 Products for 40w லெட் கார்ன் விளக்கு)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n40w லெட் கார்ன் விளக்கு\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 40w லெட் கார்ன் விளக்கு உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 40w லெட் கார்ன் விளக்கு, சீனாவில் இருந்து 40w லெட் கார்ன் விளக்கு முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nIP65 40W லெட் கார்ன் கோப் லம்ப்ஸ் மோலுல் பேஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெள���ப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 40W லெட் கார்ன் கோப் லம்ப்ஸ் மோலுல் பேஸ்\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nஇந்த உயர் ஆற்றல் வாய்ந்த 40 வாட் கார்ன் கோப் லெட் மொலுல் பேஸ் என்பது ஒரு 100-வாட் ஒளிக்கதிர் ஒரு நேரடி மாற்று ஆகும். எங்கள் டிம்பிளபிள் லெட் கார்ன் கோப் லம்ப்ஸ் 50,000 மணிநேர சராசரி வாழ்வைக் கொண்டிருக்கிறது. இந்த கார்பன் கோப் லெட் லைட் பல்புகள்...\nChina 40w லெட் கார்ன் விளக்கு of with CE\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nChina Supplier of 40w லெட் கார்ன் விளக்கு\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nChina Factory of 40w லெட் கார்ன் விளக்கு\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\n40w லெட் கார்ன் விளக்கு Made in China\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங��: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture இப்போது தொடர்பு கொள்ளவும்\n40w லெட் கார்ன் விளக்கு 40W லெட் கார்ன் விளக்கு லெட் கார்ன் விளக்கு லெட் கார்ன் விளக்கு 80W லெட் கார்ன் விளக்கு 120 வ 150 வ் கார்ன் விளக்கு 30W லெட் கார்டன் விளக்குகள் 300w லெட் கார்ன் பல்பு\n40w லெட் கார்ன் விளக்கு 40W லெட் கார்ன் விளக்கு லெட் கார்ன் விளக்கு லெட் கார்ன் விளக்கு 80W லெட் கார்ன் விளக்கு 120 வ 150 வ் கார்ன் விளக்கு 30W லெட் கார்டன் விளக்குகள் 300w லெட் கார்ன் பல்பு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/08/17105429/Pakistan-move-to-rake-up-Jammu-and-Kashmir-at-UNSC.vpf", "date_download": "2019-09-23T03:22:30Z", "digest": "sha1:5JH3Z3T436Q35FB5HNJQG4PYQX364GFP", "length": 14170, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pakistan move to rake up Jammu and Kashmir at UNSC falls flat || காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி + \"||\" + Pakistan move to rake up Jammu and Kashmir at UNSC falls flat\nகாஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\nஐநாவில் காஷ்மீரை ச���்வதேச பிரச்சினையாக்கும் சீனா-பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது.\nஜம்மு - காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்கும் பாகிஸ்தானின் முயற்சி ஐநா சபையில் தோல்வியில் முடிந்தது. இந்தியாவுக்கு ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன. பாகிஸ்தானுக்கு முதலில் ஆதரவு தெரிவித்த சீனாவும் பின்வாங்கியது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிடக்கூடாது எனவும் இது குறித்து இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்குப் பிறகு ரஷ்ய பிரதிநிதி டிமிட்ரி போலென்ஸ்கி தெரிவித்தார்.\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை, அண்மையில் மத்திய அரசு ரத்து செய்தது. காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியது.\nபாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும், காஷ்மீர் விவகாரம் பற்றி ரகசியமான முறையில் விவாதம் நடத்த கோரியது.\nஅதன்படி நியூயார்க் ஐநா பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஐ.நா பாதுகாப்பு சபையின் இம்மாத தலைவரான, போலந்து நாட்டைச் சேர்ந்த ஜோன்னா ரோனெக்கா தலைமையில் 15 உறுப்பு நாடுகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் உரையாடல்கள் எதுவும் பதிவு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதில், பேசிய ஐ.நா.வுக்கான சீன தூதர் ஜாங் ஜுன், இந்திய அரசின் நடவடிக்கையால், ஜம்மு - காஷ்மீரில் பதற்றம் மேலும் அதிகரித்திருப்பதாக கூறினார்.\n1. இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு ஆதரவு\nஇந்தியாவிற்கு பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை பக்கத்து நாட்டில் இருந்துதான் வருகிறார்கள் என ஐரோப்பிய ஒன்றியம் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.\n2. வெள்ளைக்கொடி ஏந்தி வந்து மீட்டுச்சென்ற பாகிஸ்தான் வீரர்கள் - வைரலாகும் வீடியோவால் ராணுவத்துக்கு பாராட்டு மழை\nகாஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பதிலடியில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களி��் உடல்களை, சக ராணுவ வீரர்கள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்து மீட்டுச்சென்ற சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது.\n3. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இனப்பெருக்கம் செய்யும் நாடாக மாறியுள்ளது - பலூச் ஆர்வலர் குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் பயங்கரவாதிகளை இனப்பெருக்கம் செய்யும் நாடாக மாறியுள்ளது. மேலும் நாடு சட்டவிரோதம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகளால் உலகத்திற்கும் குறிப்பாக அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என பலூச் ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.\n4. காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு\nகாஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு என ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.\n5. காஷ்மீர் நிலைமை குறித்து அமெரிக்கா தொடர்ந்து கவலை\nகாஷ்மீர் நிலைமை குறித்து அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை - பின்னணி என்ன\n2. இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண், டி.வி. பேட்டியால் பரபரப்பு\n3. அமெரிக்கவாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் - டிரம்ப் பாராட்டு\n4. சீனாவில் யூ டியூப்பை பார்த்து பாப்கார்ன் செய்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்\n5. அமெரிக்காவில் சோகம்: கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/420/nunmai-pathippakam/", "date_download": "2019-09-23T04:04:55Z", "digest": "sha1:FGJGAG27XPJI3ICU66CBN76COT2ZLKEI", "length": 15077, "nlines": 294, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Nunmai Pathippakam(நுண்மை பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\nதமிழர் மரபும் ஆங்கில மருத்துவமும் - Tamilar Marabum Aangila Maruthuvamum\nகுறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015\nஎழுத்தாளர் : துரை. இளமுருகு\nபதிப்பகம் : நுண்மை பதிப்பகம் (Nunmai Pathippakam)\nமருத்துவம் சட்டம் அறநெறி - Maruthuvam Sattam Araneri\nகுறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015\nஎழுத்தாளர் : துரை. இளமுருகு\nபதிப்பகம் : நுண்மை பதிப்பகம் (Nunmai Pathippakam)\nராஜராஜ சோழனின் மறுபக்கம் - Rajaraja Cholanin Marupakkam\nகுறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015\nஎழுத்தாளர் : துரை. இளமுருகு\nபதிப்பகம் : நுண்மை பதிப்பகம் (Nunmai Pathippakam)\nதொல்காப்பியம் மெய்யும் பொய்யும் ஒரு இலக்கணமும் சில இலக்கணப் பிழைகளும் - Tholkaappiyam Meiyum Piyum Oru Ilakanamum Sila Ilakana Pizhaigalum\nகுறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015\nஎழுத்தாளர் : துரை. இளமுருகு\nபதிப்பகம் : நுண்மை பதிப்பகம் (Nunmai Pathippakam)\nகரிகாலன் கட்டிய கல்லணை - Karigalan Katiya Kallanai\nகுறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015\nஎழுத்தாளர் : துரை. இளமுருகு\nபதிப்பகம் : நுண்மை பதிப்பகம் (Nunmai Pathippakam)\nஅவ்வையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் ஒரு சிறு ஆய்வு - Avvaiyaarin Aathisuvadi,Kondraivendan Oru Siru Aaivu\nகுறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015\nஎழுத்தாளர் : துரை. இளமுருகு\nபதிப்பகம் : நுண்மை பதிப்பகம் (Nunmai Pathippakam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nmeenam, 501, அர்த்தம் மனிதனின், அத்தனைக்கும் ஆசைப்படு, தமிழ்காப்பியம், முகத்திரை, காதலாகி கசிந்துருகி, தமிழகக் கோயிற்கட்டடக்கலை, சன, ambani, சேரதாண்டவம், Andhra Saiva Samaiyal, கிரீன், பத்மஜா நாராயணன், பெண் பிள்ளை\nகவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு - Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku\nபழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம் -\nஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம் (மோக முத்கரம்) -\nஅறம் பொருள் இன்பம் - Aram Porul Inbam\nசூரியனுக்கு அருகில் ஒரு வீடு - Suryanuku Arukil Oru Veedu\nவளம் பெருக்கும் வியாபார வாஸ்து -\nஐம்பெருங்காப்பியங்கள் வளையாபதி குண்டலகேசி மூலமும் உரையும் -\nமக்களுக்காய் முற்றும் துறந்த மகா சித்தர்கள் பாகம் 10 - Makkalukkai Muttrum Thurantha Maha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954087", "date_download": "2019-09-23T03:03:43Z", "digest": "sha1:K6JACYJ6AGHMPKQZKEYWVQWHBF6W6WO3", "length": 14740, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "வைரலாகும் வீடியோ முக்கடல் அணையில் கல்லூரி மாணவர்கள் மீது ரவுடி கும்பல் தாக்குதல் 3 பேர் தலைமறைவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவைரலாகும் வீடியோ முக்கடல் அணையில் கல்லூரி மாணவர்கள் மீது ரவுடி கும்பல் தாக்குதல் 3 பேர் தலைமறைவு\nநாகர்கோவில், ஆக.22 : முக்கடல் அணையில் கல்லூரி மாணவர்களை, ரவுடி கும்பல் தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து மாணவ, மாணவிகளை இன்டஸ்ட்ரீயல் ஆய்வு என்ற பெயரில், முக்கடல் அணைக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள பூங்கா உள்ளிட்டவற்றை மாணவ, மாணவிகள் பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த கல்லூரியில் பயில கூடிய மாணவி ஒருவரை, சக மாணவர் காதலித்துள்ளார். ஆனால் மாணவரின் நடத்தை சரியில்லாததால், மாணவி காதலை துண்டித்துள்ளார். சமீப காலமாக இருவரும் பேசுவது இல்லை. இதனால் மாணவி மீது, அந்த மாணவர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். ஆய்வுக்கு சென்ற இடத்தில், அந்த மாணவியை வழி மறித்த மாணவர், மாணவியின் கன்னத்தில் அறைந்தார். இதை பார்த்ததும் சக மாணவர்கள் 2 பேர் வந்து, மாணவியை மீட்டதுடன் அவரை தாக்கிய மாணவரை கண்டித்தனர். இதனால் மாணவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அந்த சமயத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர், தனது செல்போனில் யாருக்கோ போன் செய்தார். சிறிது நேரத்தில் இறச்சக்குளத்தை சேர்ந்த பிரபல ரவுடி, ஒருவரின் தலைமையில் 3 பேர் உருட்டுக்கட்டையுடன் பைக்கில் அங்கு வந்தனர். காதல் பிரச்னையில் மாணவியை தாக்கிய மாணவரை அழைத்து பேசிய ரவுடி கும்பல், உன்னை தாக்கியவர்கள் யார் என அடையாளம் கேட்டு அந்த மாணவர்கள் 2 பேரை உருட்டு கட்டையால் தாக்கி, மிகவும் அருவருப்பாக பேசினர். அதில் இறச்சக்குளத்தை சேர்ந்த அந்த ரவுடி, நான் ஏற்கனவே கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன். நீ வெளியே வந்தும், உன் தலையை துண்டிப்பேன் என கூறி மிரட்டினார். உடனடியாக மற்ற மாணவர்களும், பேராசிரியர்களும் ஓடி வந்து அந்த ரவுடி கும்பலிடம் கெஞ்சி அவர்களை வெளியே அனுப்பி வைத்தனர். உடனடியாக ஆய்வை ரத்து செய்து விட்டு அவசர, அவசரமாக அவர்கள் கல்லூரிக்கு திரும்பினர்.\nரவுடி கும்பலை வரவழைத்த அந்த மாணவர் மீது தற்போது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரவுடி கும்பல் மாணவர்களை தாக்கிய வீடியோ, வாட்ஸ் அப் மற்றும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் கொலை வெறியுடன் உருட்டு கட்டைகளை கையில் வைத்து கொண்டு ரவுடி கும்பல் தாக்கும் காட்சிகள் பதற வைப்பதாக உள்ளன.3 பேர் தலைமறைவு : சம்பவம் நடந்த பகுதி, பூதப்பாண்டி காவல் நிலையத்துக்குட்பட்டு வருகிறது. இந்த பிரச்னை தொடர்பாக பூதப்பாண்டி போலீசாரிடம் கேட்ட போது, வாட்ஸ் அப்பில் வரும் வீடியோவை வைத்து நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. பாதிக்கப்பட்ட மாணவர் அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் நேரடியாக வந்து புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என்றனர்.\nஇதற்கிடையே வாட்ஸ் அப்பில் தாக்குதல் வீடியோ வெளியானதில் இருந்து அந்த ரவுடி மற்றும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் உடனடியாக கைது ெசய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமாநகராட்சி சார்பில் போலீசில் புகார்இது குறித்து மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் கூறியதாவது: முக்கடல் அணை பகுதியில் உள்ள பூங்காவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தாக்குதல் சம்பவம் மாநகராட்சிக்கு சொந்தமான முக்கடல் அணை பூங்காவில் நடைபெற்றுள்ளது. எதிர்காலத்தில் முக்கடல் அணை பூங்காவில் சமூக விரோத செயலில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு மாணவர்கள் மீது தாக்குதல் குறித்து வீடியோ காட்சி ஆதாரங்கள் மூலம் காவல் துறையில் புகார் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் சின்னமுட்டம் மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை\nசிபிஎஸ்இ தென்மண்டல டென்னிஸ் போட்டிகள் நாகர்கோவிலில் நடந்தது\nமனஅழுத்தம் தீர துப்புரவு பணியாளர்களுக்கு யோகா பயிற்சி\nமார்த்தாண்டம் மேம்பால சாலையில் ஒட்டுபோடும் பணி\nசாலை பணிகளுக்காக ஓடைகள் அடைப்பு வயல்களில் தண்ணீர் தேங்கி அறுவடை பாதிப்பு சோகத்தில் குமரி மாவட்ட விவசாயிகள்: போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படுமா\nபத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செப்.26ல் நவராத்திரி பவனி தொடக்கம் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை\nநாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹76.57\nவிசா இன்றி வெளிநாட்டில் தவித்த வாலிபர் மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி 3 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு\nகுமரியில் 3,500 லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு\nகொல்லம் - பகவதிபுரம் பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்படும் குமரி மாவட்ட ரயில்வே பகுதிகள் மதுரை கோட்டத்துடன் இணைகிறது ரயில்வே நடவடிக்கைகள் தொடக்கம்\n× RELATED ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/places-on-the-bank-cauvery-000007.html", "date_download": "2019-09-23T02:41:36Z", "digest": "sha1:LUHGUXQFY4ZSJ3HKMGWJGDQP6DPD7WAP", "length": 27628, "nlines": 211, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "tourist places on the banks of river cauvery - Tamil Nativeplanet", "raw_content": "\n»காவிரி ஆறு தோன்றும் இடத்தின் அற்புத சுற்றுலாத் தளங்கள் இவை\nகாவிரி ஆறு தோன்றும் இடத்தின் அற்புத சுற்றுலாத் தளங்கள் இவை\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n61 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்ட���யவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n68 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews என்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை..முத்துவிழா நிகழ்ச்சியில் ராமதாஸ் உருக்கம்\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nகர்நாடகத்தின் குடகு (கூர்க்) மாவட்டத்திலுள்ள தலைக்காவேரி என்னும் இடத்தில் பிறக்கும் காவிரி ஆறு ஒரு குழந்தையை போல தவழ்ந்து தவழ்ந்து தமிழ்நாட்டை தேடிவரும் அழகே அழகுதான்.\nஅப்படி அது பாயும் இடங்களெல்லாம் பச்சை பசேலென்று பச்சை பட்டாடை உடுத்தியதுபோல் வளமையோடு காணப்படுவதால் 'பொன்னி நதி' என்று தமிழக மக்கள் அதை செல்லமாக அழைக்கிறார்கள்.\nகாவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகரும், தமிழகத்தில் மேட்டூர் அணையும் முக்கியமானவை.\nஅதேபோல கர்நாடகாவிலுள்ள இந்தியாவின் 2-வது பெரிய அருவி ஷிவனசமுத்ராவும், தமிழ்நாட்டின் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள அருவிகள்.\nமேலும் கர்நாடகத்தில் ஸ்ரீரங்கப்பட்டணா, ஷிவனசமுத்ரா தீவுகளையும், தமிழகத்தில் ஸ்ரீரங்கம் தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது.\nஇப்படியாக தலைக்காவேரியில் பிறந்து பல அணைகளை கடந்து, அருவிகளாய் விழுந்து, பொங்கிப் பாய்ந்து செல்லும் காவிரி ஆறு பூம்புகாரில் கடலோடு சங்கமமாகிறது.\nஅது கடந்து செல்லும் பாதைகளில் எத்தனை எத்தனை அற்புதங்கள், எப்பெயர்பெட்ட புண்ணிய ஸ்தலங்கள் எல்லாம் அமைந்திருக்கின்றன\nகாவேரி பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் தற்போது ஒரு குளம் (தீர்த்தவாரி) அமைந்துள்ளது. இந்த குளத்திற்கான நீரை கொண்டு வரும் சிறு பொய்கையாக காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது. புனிதமான இந்த காவேரி தீர்த்தவாரியில் சுப தினங்களில் மூழ்கி எழுந்தால் எல்லா துன்பங்களும் பறந்தோடும் என்பது ஐதீகமாகும்.வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட தினத்தில் தீர்த்தவாரியிலிருந்து நீர் (காவேரி) ஊற்றாக வெளிப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதை தரிசிப்பதற்கு இங்கு கூடுகின்றனர். இந்நிகழ்வு ஒரு திருவிழாவாக இந்த ஸ்தலத்தில் கொண்டாடப்படுவதோடு ஆயிரக்கணக்கான விளக்குகள் அச்சமயம் இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படுகின்றன.\nகாவேரி ஆறு தன் துணை ஆறான கன்னிகே ஆற்றுடன் சங்கமிக்கும் இவ்விடத்தில் தெய்வீக ஆறான சுஜ்யோதி ஆறும் தரைக்கடியில் இவற்றோடு கலப்பதாக சொல்லப்படுகிறது. எனவே மூன்று ஆறுகள் ஒன்றாக கலக்கின்ற காரணத்தால் இந்த இடம் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுகிறது. துள சங்கிரமண திருவிழாவின்போது பக்தர்கள் தலைக்காவேரிக்கு செல்லும் முன்னர் இந்த திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுகின்றனர்.\nகாவிரிக் கரையோரம் வீற்றிருக்கும் குஷால்நகருக்கு அருகில் திபெத்திய குடியிருப்பான பைலாகுப்பே, தங்கக்கோயில், ஹரங்கி அணை, துபாரே யானைகள் முகாம் போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன. எனவே குஷால்நகருக்கு வந்தால் நீங்கள் உங்கள் குடும்பத்தோடும், நண்பர்களோடும் 'குஜாலாக' பொழுதை கழிக்கலாம்\nகாவிரி ஆற்றின் இரு கிளை ஆறுகளால் சூழப்பட்டு உருவாகியுள்ள ஒரு தீவுதான் ஸ்ரீரங்கப்பட்டிணம். மைசூருக்கு வெகு அருகில் உள்ள இந்த தீவு நகரம், ஸ்ரீரங்கப்பட்டண சங்கமம் அல்லது முக்கூடல் என்று அழைக்கப்படும் காவேரி - கபினி - ஹேமாவதி ஆறுகள் கூடும் ஸ்தலமாக திகழ்கிறது. இந்நகரில் உள்ள 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில் பயணிகள் மற்றும் பக்தர்களிடையே மிகவும் பிரபலம்.\nகாவிரி நதியின் குறுக்காக கட்டப்பட்ட அணைகளிலேயே மிகவும் பெரிய அணையாக அறியப்படும் கிருஷ்ணராஜசாகர் அணைக்காக கிருஷ்ணராஜசாகர் நகரம் புகழ்பெற்றுள்ளது. அதோடு அதன் பெயருக்கு ஏற்றார் போலவே பிரம்மாண்டமாக கட���் போல் காட்சியளிக்கும் கிருஷ்ணராஜசாகர் அணையின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல பிருந்தாவன் கார்டனும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.\nகாவிரி ஆற்றின் இரட்டை அருவியான ஷிவனசமுத்ரா உலகின் 100 முக்கிய அருவிகளில் ஒன்றாக அறியப்பட்டுள்ளது. காவிரி ஆறு இங்கு ‘ககனசுக்கி' மற்றும் ‘பரச்சுக்கி' எனும் இரண்டு கிளைகளாக பிரிகிறது. இப்படி பிரியும் காவிரி ஆற்றின் இந்த இரண்டு கிளைகளும் ஆர்ப்பரிப்புடன் 322 அடி உயரத்திலிருந்து அருவியாய் விழுகின்றன\nமைசூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமுக்கூடல் நரசிபுரம் என்ற இந்த இடத்தில் காவிரி மற்றும் கபினி நதிகளுடன் ஸ்படிக சரோவர் எனும் கண்ணுக்கு புலப்படாத புராண காலத்து ஏரியும் ஒன்று கூடுவதாக நம்பப்படுகிறது. இந்த இடம் ஸ்கந்த புராணத்தில் திருமுக்கூடல் ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்பட்டுள்ளது. இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nஒரு காலத்தில் 30-க்கும் மேற்பட்ட கோயில்களை கொண்ட நகரமாக விளங்கிய இந்த தலக்காடு நகரத்தின் ஆதி கட்டமைப்பு 16-ம் நூற்றாண்டில் மணலில் புதையுண்டது. காவேரி ஆறு இந்த நகரத்தின் வழியாக ஒடுவதுடன் இங்கு ஒரு திடீர் வளைவையும் தன் பாதையில் கொண்டுள்ளது. எனவே இந்த காவிரிக்கரையிலிருந்து தெரியும் இயற்கைக்காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையு\nமேட்டூர் என்ற வார்த்தை தமிழக விவசாயிகளின் ஏக்கம், துக்கம், சந்தோஷம் என்று அனைத்திலும் சம்பந்தப்பட்டிருக்கிறது. மேலும் தமிழகம் நீருக்காக மேட்டூர் அணையை நம்பியிருப்பது போல, இங்கு அமைக்கப்பட்டிருக்கும் நீர் மின்சார திட்டம் தமிழகத்தின் கணிசமான மின்சார தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. மேட்டூர் அணை கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து நீரை பெறுகிறது.\nகாவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் நகரங்களில் ஈரோட்டுக்கு ஒரு தனி இடமுண்டு. காவிரியின் கிளை நதியான பவானி ஆறும் இங்கே பாய்ந்தோடுவதோடு, அதன் மீது கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணைக்கட்டும், கொடிவேரி அணைக்கட்டும் மிகவும் புகழ் வாய்ந்த சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.\nகாவிரி ஆற்றையும், திருச்சிராப்பள்ளி நகரையும் வேறு வேறாக என்றுமே பார்க்க முடியாது. எகிப்திலும், கிரேக்கத்திலும் கருங்கற்களை கொண்டு கட���டப்பட்ட அணைகள் அழிந்துபோக நம்முடைய கரிகாலன் கட்டிய கல்லணை மட்டும் இன்றும் நம் மண்ணின் பெருமையாக கம்பீரமாக இங்கே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. திருச்சி நகரத்தையே வளம் கொழிக்க செய்தவாறு காவிரித்தாய் புன்னகை தவழ பாய்ந்தோடுகிறாள்\nகாவிரி ஆறு இங்கு குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்று 5 கிளைகளாக பிரிவதால் திரு+ஐந்து+ஆறு என்ற பொருளில் இவ்விடம் திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. அதோடு உலகத்தின் மிகச் சிறந்த இசை கலைஞர்கள் பங்குபெறும் தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டுதோறும் திருவையாறு காவிரிக் கரையோரத்தில் நடைபெறுவது உலகப் பிரசித்தம்.\nதமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகவும், கலை பிறந்த இடமாகவும் போற்றப்படும் தஞ்சாவூர் மண்ணின் இரத்தத்தை போல காவிரி நதி பாய்ந்துகொண்டிருக்கிறது. தஞ்சாவூரில் பொன்னி நதி என்ற செல்லப் பெயருடன் அனைவராலும் போற்றப்படுகிறது காவிரி நதி. இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான சோழப் பேரரசின் தலைநகரமாகவும் தஞ்சாவூர் நகரம் திகழ்ந்து வந்தது. மேலும் மாமன்னர் ராஜராஜ சோழன் குழந்தை பருவத்தில் இங்கு பொன்னி நதியில் ஒரு முறை விழுந்து உயிர் பிழைத்ததாகவும், அதன் காரணமாக அவர் பொன்னியின் செல்வன் என்ற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.\nதலைக்காவேரியில் பிறப்பெடுத்த காவிரித்தாய் கடலில் கலக்கும் இடமாக பூம்புகார் நகரம் அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 'காவிரி ஆறு கடலில் புகும் இடம்' என்ற பொருளில் 'புகும் ஆறு' என்பதே காலப்போக்கில் புகார் என்று ஆனதாக சொல்லப்படுகிறது.\nபிரசித்திப் பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு பெங்களூரிலிருந்து எப்படி போவது\nகர்நாடகாவில் மிகப் பழமைவாய்ந்த சிருங்கேரியின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா\nஹேவ்லாக் தீவு - இங்க வந்தீங்கன்னா திரும்பி போக மனசு வராது\nகுதுரேமுக் வாருங்கள், புத்துணர்வோடு திரும்புங்கள்\nகொல்லிமலை - இயற்கையின் செல்லக்குழந்தை\nதேனி - பசுமையில் போர்த்தப்பட்ட நிலப்பரப்பு\nமூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா\nஇந்த கோடையில் மனைவி (அ) காதலியுடன் செல்ல ஏற்ற 'அந்த' இடங்கள்\nஇந்திய எல்லையில் சண்டை மட்டுமா நடக்குது இது பத்திலாம் தெரிஞ்சிக்காம இருக்கீங்களே\nகொடைக்கானலில் உங்களுக்கு தெரியாமலும் சில அற்புத இடங்கள் இர���க்கின்றன தெரியுமா\nசீன-பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் 'குட்டி திபெத்'\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nRead more about: நதிகள் இயற்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/anbaram-yesuvai-parthu-konde-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-09-23T02:34:17Z", "digest": "sha1:BAR3HMXMWTR32ANDJJBZVLRCY6LPRCXK", "length": 4879, "nlines": 118, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Anbaram Yesuvai Parthu Konde – அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே Lyrics - Tamil & English Others", "raw_content": "\nAnbaram Yesuvai Parthu Konde – அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே\nதாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே(2)\nகண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே\n1. முட்செடி போலே பற்றிடுவேன்\nமோசம் அடையாய் நீ முற்றீலுமே\nஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே\n2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்\nஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார்\n3. மாயையான இந்த லோகமதில்\nநேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே\nKartharin Kai Kurugavillai – கர்த்தரின் கை குறுகவில்லை\nPaduvom Nam Devanai – பாடுவோம் நம் தேவனை\nSiluvaiyinadiyil Sindhina – சிலுவையினடியில் சிந்தின\nKangalai Yeredupen – கண்களை ஏறெடுப்பேன்\nInnalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்\nOotra Pada Vendume – ஊற்றப்பட வேண்டுமே\nVasaname Engal Patayam – வசனமே எங்கள் பட்டயம்\nDevanin Namathirke Thuthi – தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே\nPiranthar Piranthar Balan – பிறந்தார் பிறந்தார் பாலன\nAnbaram Yesuvai Parthu Konde – அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/151301-water-management-oorani", "date_download": "2019-09-23T02:33:53Z", "digest": "sha1:N6PRVWH3C6YFL4OCWHHMZGLAFSSOQZ3K", "length": 6613, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 June 2019 - நீர் மேலாண்மை: வறட்சியிலும் நீர் ததும்பும் ஊரணி! | Water Management: Oorani - Pasumai Vikatan", "raw_content": "\nமருந்துக் கடைக்காரரின் மருத்துவ நெல் சாகுபடி - 1 ஏக்கர் 36 சென்ட்... ரூ.64,320 லாபம் - 1 ஏக்கர் 36 சென்ட்... ரூ.64,320 லாபம்\nஇயற்கை எலுமிச்சை கொடுக்கும் இனிப்பான மகசூல்\nதாராள வருமானம் கொடுக்கும் தர்பூசணி\nகுட்டை+நெட்டை இளநீர்... 600 மரங்கள்... ஆண்டுக்கு ரூ. 32,50,000 லாபம்\nவறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…\nவாட்டும் வெயில்... பால் உற்பத்தியை அதிகரிக்கும் வழிகள்\nஅஞ்சலி: இயற்கையுடன் கலந்த ‘பசுமை’ நேசர்\nநீர் மேலாண்மை: வறட்சியிலும் நீர் ததும்பும் ஊரணி\nஇயற்கையை அழித்தால் மனித இனம் அழியும்... - ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஉழவு, உரங்கள், பூச்சிவிரட்டிகள்... - படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிகள்\nதிருஆரூரான் ஆலையின் கடன் மோசடி… - “வங்கி அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்\nமீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோ கார்பன் எமன்\nதாமிரபரணி... விழிப்பு உணர்வு விழா\nசெம்மறி ஆடுகள்... கடக்நாத் கோழிகள்... கறவை மாடுகள்... மாதம் ரூ.80,000 வருமானம்\n - 2.0 - பூச்சிக்கொல்லிகளுக்குப் பெப்பே... விஞ்ஞானத்தை விஞ்சும் பூச்சிகள்\nமண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000\nபண்ணைக் கருவிகளுக்கு மானியங்கள் பெறும் முறை\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nநீங்கள் கேட்டவை: வறட்சியிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா\nநீர் மேலாண்மை: வறட்சியிலும் நீர் ததும்பும் ஊரணி\nநீர் மேலாண்மை: வறட்சியிலும் நீர் ததும்பும் ஊரணி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231165-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/?tab=comments", "date_download": "2019-09-23T03:40:40Z", "digest": "sha1:3YBIURGKPJFET2N2GT2HRW47Q2XEKKWU", "length": 46207, "nlines": 299, "source_domain": "yarl.com", "title": "அமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதை - சுற்றமும் சூழலும் - கருத்துக்களம்", "raw_content": "\nஅமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதை\nஅமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதை\nBy பிழம்பு, August 21 in சுற்றமும் சூழலும்\nவரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பிரேசிலில் உள்ள அமேசான மழைக் காடுகள் இவ்வாண்டு பல முறை பற்றி எரிந்துள்ளதாக எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n2018 தரவுகளோடு ஒப்பிடுக்கையில் இவ்வாண்டு மழைக் காடுகள் பற்றி எரியும் நிகழ்வானது 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை கூறுகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅதாவது இவ்வாண்டு இதுநாள் வரை 72 ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்கள் அமேசானில் நிகழ்ந்துள்ளன. பிரேசிலில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அண்மையில் அந்நாட்டு அதிபர் சயீர் பொல்சனாரூ பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை தலைவரை பணிநீக்கம் செய்தார். மேலுல், அந்தப் புகைப்படங்களை பொய்யானவை என்றார். இப்படியான சூழலில் இந்த தரவுகள் வெளியாகி உள்ளன.\n'புகை நாட்டுக்கும் உயிருக்கும் கேடு' , ' புகை உயிரைக் கொல்லும்' - இது நாம் அனைவருக்கும் தெரிந்த வாசகம். இதனை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகதான் இந்த முகேஷ் கதையை திரையரங்குகளில் திரையிடுகிறார்கள்.\nஇப்போது ஏன் இந்தக் கதை என்கிறீர்களா\nகாரணமாகதான் முகேஷின் நுரையீரல் எப்படி புகையால் பழுதடைந்ததோ... அதுபோல பூமியின் நுரையீரல் பழுதடைந்துக் கொண்டிருக்கிறது. அதுவும் மிக மிக மோசமாக.\nபூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன. அதுவும் 'சர்வதேச நெருக்கடி' என்று விவாதிக்கப்படும் அளவுக்கு.\nபிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமுன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அமேசான் மழைக் காடுகள் பலமுறை பற்றி எரிகிறது என எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை.\n2018 தரவுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுநாள் வரை மட்டும் அமேசான் மழைக் காடுகள் பற்றி எரியும் சம்பவம் 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என பிரேசில் விண்வெளி ஆராய��ச்சி முகமை எச்சரிக்கிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபிரேசிலில் இந்த 8 மாதங்களில் மட்டும் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளன.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகுறிப்பாக பிரேசிலின் ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமசோனாஸ் ஆகிய பகுதிகள் இந்த காட்டுத் தீ சம்பவங்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.\n#PrayForAmazon ஹாஷ்டேக் சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது.\nஅமேசானில் காட்டுத் தீ சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வதுதான். ஜூலை - அக்டோபர் இடையிலான காலக்கட்டத்தில் இயற்கையாக அதாவது மின்னல்வெட்டின் காரணமாக காட்டுத் தீ ஏற்படும். ஆனால், மரம் வெட்டுபவர்கள், விவசாயிகள் நிலத்தை தங்கள் தேவைக்காக பயன்படுத்தி கொள்வதற்காக தீ வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅமேசானில் இவ்வாறான காட்டுத் தீ ஏற்பட வலதுசாரி கருத்தியல் கொண்ட பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூதான் காரணம் என்று சூழலியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.\nஅதாவது பொல்சனாரூ அரசின் கொள்கைகள் காட்டு அழிப்பை ஊக்குவிக்கிறது. காடுகளை அழித்து விவசாயம் செய்ய, மரங்கள் வெட்ட, வனத்தை மேய்ச்சல் நிலமாக மாற்ற அவர் ஊக்குவிக்கிறார் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.\nஇயற்கைக்கான உலகளாவிய நிதி அமைப்பும், காட்டு அழிப்புதான் இந்த காட்டுத்தீக்கு காரணமென குற்றஞ்சாட்டுகிறது.\nஇப்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க சரியான முயற்சிகளை எடுக்கவில்லை என அவர்கள் சூழலியலாளர்கள் கூறுகிறார்கள்.\nபொல்சனாரூவும் அமேசான் தீ தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், போதுமான வசதிகள் இல்லாததால் எங்களால் 40 தீயணைப்பு வீரர்களை மட்டுமே அனுப்ப முடியும்\" என்ற தொனியில் பதில் அளித்தார்.\nமேலும் அவர், இந்த காட்டுத்தீ சம்பவங்களுக்கு அரசுசாரா அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என குற்றஞ்சாட்டினார்.\n\"அரசுசாரா அமைப்புகளுக்கன நிதியை குறைத்தால் அதற்கு பழிவாங்க அவர்கள் இப்படி செய்திருக்கலாம்\" என்றவரிடம், இதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, \"நான் அவர்கள் மீது சந்தேகம்தான்படுகிறேன். குற்றஞ்சாட்டவில்லை\" என்றார்.\nபருவநிலை மாற்றத்தை ஒப்புக் கொள்ளாதவர் வலதுசாரி சித்தாந்தம் மீது நம்பிக்கை கொண்ட பொல்சினாரூ. தேர்தல் பிரசாரத்தின் போ��ே, \"பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவேன்\" கூறி இருந்தார்.\nஇந்தக் காட்டுத் தீ மற்றும் காட்டு அழிப்பு ஆகியவற்றால் முதலில் பாதிக்கப்படுவது அமேசானில் வாழும் பழங்குடிகள்தான்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஏறத்தாழ 9 லட்சம் பழங்குடிகள் பிரேசிலில் உள்ள அமேசான் வனப்பகுதியில் வாழ்கிறார்கள். அமேசானுக்கு ஏற்படும் எந்த சிறு பாதிப்பும் முதலில் இவர்கள் மீதுதான் தாக்கம் செலுத்தி வருகிறார்கள்.\nஅமேசானுக்கு எதிரான நடவடிக்கையை தங்களுக்கு எதிரான நடவடிக்கையாக கருதும் இவர்கள் பொல்சனாரூ அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.\nஏன் நாம் கவலைக் கொள்ள வேண்டும்\nஅமேசானில்தானே காட்டுத்தீ. இதற்காக நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @EmmanuelMacron\nஇதற்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோங்கின் ட்வீட்தான் பதில், 'நம் வீடு பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது' என்கிறார்.\nஇந்த புவியின் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை அமேசான் காடுகள்தான் உருவாக்குகின்றன. இதுவொரு சர்வதேச நெருக்கடி என ட்வீட் செய்துள்ளார்.\nநாம் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டுமானால் அமேசான் உயிருடன் இருக்க வேண்டும்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஒரு காலத்தில் தண்ணீர் விற்பனைக்கு வராது என்றனர்..\nஇனி வரும் காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டரும் விற்பனைக்கு வரும்.\nஉலகத்துக்கே... பிராணவாய்வு எனப்படும் . \"ஒக்சிஜன்\" வழங்கும் காடு, அமேசன் காடுகள்.\nஅங்கு... இன்றுவரை... கூட, மனிதரால் கண்டு பிடிக்கப் படாத உயிரினங்கள் வாழும்,\nபூமாதேவியின் வயிற்று பகுதியில்... தீ, பற்றி எரிவது... நல்ல சகுனம் அல்ல.\nஅமேசன் காட்டுத் தீ: காலநிலை மாற்றம் தொடர்பில் உலகில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ள விடயம்\nமுன்­னென்றும் இல்­லா­த­ வ­கையில் அமே­சனில் பர­விக்­கொண்­டி­ருக்கும் காட்­டுத்தீ கால­ நிலை நெருக்­க­டி­யையும் உயிர்ப் பல்­வ­கை­மை­யையும் (Biodiversity) மேலும் மோச­ம­டை­யச் செய்யும் என்று விஞ்­ஞா­னி­களும் சுற்­றாடல் பாது­காப்பு குழுக்­களும் கவ­லை­ய­டைந்­தி­ருக்கும் நிலையில், அந்த நெருக்­கடி உலக ஊட­கங்­களில் தலைப்புச் செய்­தி­யாக இடம்­பி­டித்­தி­ருப்­பதைக் காணக்­கூடி­ய­தாகவும் உள்ளது.\n\"நிர்­மூலம் செய்­யப்­ப­டு­கின்ற எந்தக் காடுமே உயர்ப் பல்­வ­கை­மைக்கும் அதைப் ப­யன்­ப­டுத்­து­கின்ற மக்­க­ளுக்கும் ஒரு அச்­சு­றுத்­தலே. வளி­மண்­ட­லத்­திற்குள் பெரு­ம­ளவு காபன் போகி­றது என்­பதே திண­ற­டிக்­கின்ற அச்­சு­றுத்­த­லாகும்\" என்று ஜோர்ஜ் மேசன் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சூழ­லி­ய­லாளர் தோமஸ் லவ்ஜோய் 'நாஷனல் ஜியோ­கி­ரபிக்' தொலைக்­காட்சி சேவைக்கு தெரி­வித்தார்.\nஉலகின் மிகப்­பெ­ரிய வெப்­ப­மண்­டல மழைக்­கா­டான அமேசன், 'உலகின் சுவா­சப்பை' என்று வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது. சுமார் 30 இலட்சம் உயி­ரி­னங்கள், தாவ­ர­ வகை­களின் வசிப்­பி­ட­மாக விளங்கும் அந்த காட்டில் பத்து இலட்சம் பழங்­குடி மக்­களும் வாழ்­கி­றார்கள். மழைக்­கா­டு­களின் பரந்­த­கன்ற பகுதி உலகின் சூழல் தொகுதியில் (Ecosystem) பெரும் பங்கை வகிக்­கி­றது. ஏனென்றால், அவை வளி­மண்­ட­லத்­திற்குள் வெப்­பத்தை திரும்ப வெளி­வி­டாமல் உறிஞ்­சிக்­கொள்­கின்­றன. அத்­துடன் அவை காப­னீ­ரொக்சைட் வாயுவை சேமித்­து­ வைத்­துக்­கொண்டு ஒட்­சிசனை வெளி­வி­டு­கின்­றன. இதன் மூல­மாக கால­நிலை மாற்­றத்தின் தாக்­கங்­களைத் தணிக்கும் வகையில் குறைந்­த­ளவு காபன் வளி­மண்­ட­லத்தில் வெளி­யி­டப்­ப­டு­வது உறு­தி­செய்­யப்­ப­டு­கி­றது.\n\"உல­க­ளா­விய கால­நிலை நெருக்­க­டிக்கு மத்­தியில், ஒட்­சிசன் மற்றும் உயி­ரி­னப்­பல்­வ­கை­மையின் முக்­கிய மூலா­தா­ர­மாக விளங்கும் அமேசன் காடு­க­ளுக்கு மேலும் சேதம் ஏற்­ப­டு­வதை எம்மால் தாங்­கிக்­கொள்­ள­மு­டி­யாது. அமே­சனைப் பாது­காக்­க­வேண்டும்\" என்று ஐக்­கிய நாடு கள் செய­லாளர் நாயகம் அன்­ரோ­னியோ குற்­றெரஸ் டுவிட்டர் சமூக ஊடகம் மூல­மாக தெரி­வித்­தி­ருக்­கிறார்.\nஅமெ­ரிக்­காவின் தேசி­ய விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வ­னத்தின் தர­வு­க­ளின்­படி ஒரு வரு­டத்­துக்கு முன்னர் இருந்த நிலைவ­ரத்­துடன் ஒப்­பி­டும்­போது இவ்­வ­ருடம் ஜன­வரி தொடக்கம் ஆகஸ்ட் வரை பிரே­ஸிலில் காட்டுத் தீ மூண்ட சம்­ப­வங்கள் 82 சத­வீ­தத்­தினால் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. 2019 முதல் 8 மாதங்­களில் அந்த நாட்டில் மொத்­த­மாக 71,497 காட்டுத் தீ சம்­ப­வங்கள் பதி­வாகி­யி­ருக்­கின்­றன. 2018 இதே காலப்­ப­கு­தியில் 39,194 சம்­ப­வங்கள் பதி­வா­கின என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\n\"கடந்த 12 மாதங்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது பிரேஸில் நாட்டின் அமே­சனில் காட்­டுப் ப­கு­திகள் 20–30 சத­வீ­தத்­தினால் குறை­வ­டைந்­தி­ருக்­கின்­றன\" என்று சாவோ போலோ பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஆராய்ச்­சி­யா­ள­ரான கார்லோஸ் நோப்றே ஜேர்­ம­னியின் டியூற்ஷே வெல் தொலைக்­காட்­சிக்கு கூறினார்.\nஅமேசன் மழைக்­கா­டு­ களில் காட்­டுத்தீ வேக­மா கப் பர­வு­வ­தற்கு அர­சாங்க சார்­பற்ற அமைப்­புக்­களே காரணம் என்று பிரேஸில் ஜனா­தி­பதி ஜாய்ர் பொல்­சா­னாரோ சில தினங்­க­ளுக்கு முன்னர் குற்­றஞ்­சாட்­டி னார். ஆனால், அந்த குற்­றச்­சாட்டை சூழ­லி­ய­லா­ளர்கள் மறு­த­லித்­தி­ருக்­கி­றார்கள். 2018 ஆம் ஆண்டில் இருந்தே காட­ழிப்பு குறித்து அவர்கள் கவ­லை­ வெ­ளி­யிட்டு வந்­தி­ருக்­கி­றார்கள். காட­ழிப்­பையும் காட்­டுத்­தீ­யையும் சுற்றாடல் பாது­காப்­புக்கு விரோ­த­மான அர­சாங்­கத்தின் கொள்­கை­களே தீவி­ரப்­ப­டுத்­தின என்று அவர்கள் கூறு­கி­றார்கள்.\nஅமேசன் காட்டுத் தீயை ஒரு சர்­வ­தேச நெருக்­கடி என்று கூறி­யி­ருக்கும் பிரான்ஸ் ஜனா­தி­பதி இமா­னுவேல் மக்றோன், \"ஜி7 நாடுகள் பிரான்ஸில் நடை­பெறும் அவற் றின் உச்­சி­ம­ா­நாட்டில் இந்த நெருக்­க­டியை அவ­ச­ர­மாக ஆரா­ய­வேண்டும்\" என்று வலி­யு­றுத்­தி கேட்­டி­ருக்­கிறார். \"எமது வீடு தீப்­பற்றி எரி­கி­றது; எமது கிர­கத்தின் ஒட்­சி­சனில் 20 சத­வீ­தத்தை உற்­பத்தி செய்­கின்ற சுவா­சப்பை தீப்­பி­டித்­தி­ருக்­கி­றது\" என்று மக்றோன் டுவிட்­டரில் பதி­வு செ­ய்­தி­ருக்­கிறார்.\nபிரான்ஸ் ஜனா­தி­ப­தியின் அந்த பதிவை கண்­டித்­தி­ருக்கும் பிரேஸில் ஜனா­தி­பதி, \"பிரே­ஸி­லி­னதும் ஏனைய அமேசன் நாடு­க­ளி­னதும் உள்­வி­வ­கா­ரத்தை பயன்­ப­டுத்தி மக்றோன் தனிப்­பட்­ட­மு­றையில் அனு­கூலம் பெற முயற்­சிப்­பது கவலை தரு­கி­ றது. அவரின் கருத்­துக்­களின் உணர்ச்சி­வசத் தொனி பிரச்­சி­னையைத் தீர்க்க எதையும் செய்யப்போவதில்லை\" என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஅமேசன் மழைக்காடுகளில் சுமார் 60 சதவீதமானவை பிரேஸிலுக்கு சொந்த மானவை. அவை பாழாகுவது உலக கால நிலையிலும் மழைவீழ்ச்சியிலும் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.\nகாட்டுத் தீயினால் அழிந்துபோயிருக்கும் பகுதியின் பரப்பளவு இன்னமும் திட்ட வட்டமாக தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், காட்டுத் தீயின் விளைவான நெருக்கடி நிலை பிரேஸிலின் எல்லை களைக் கடந்து பெரூ, பரகுவே மற்றும் பொலிவியாவின் பிராந்தியங்களுக்கும் பரவியிருக்கிறது.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nகனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்\nஇன்றைய செய்திகள் ஒரே பார்வையில் 23.09.2019\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nநான் இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும்.. நாங்கள் இங்கே எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அந்த பெண் அல்லது அவரைப்போல இன்னும் பலர் எவ்வளவு உடல் உளதாக்கங்களை அனுபவிப்பார்களோ தெரியாது .. சூழவுள்ளோர் அனுசரணையாக இல்லாவிட்டால் எந்தவித முடிவுகளை எடுப்பார்கள் எனவும் தெரியாது..ஏனெனில் நடந்த சம்பவத்தையே மாற்றி கதைக்கும் பலர்எங்களில் இன்னமும் இருக்கிறார்கள்.. இந்த மாதிரி செயல்களை தடுக்க வழி செய்யாவிடில் இந்த செய்தியும் பத்தோடு பதினென்றாகவே முடியும் ..\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nதவறு யாருடையது என்று இறந்தவர் வந்து கூறப்போவதில்லை.. இந்த செய்தியை பார்த்த பின்பு கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், அவர் செய்தது சரிதான் என கூறினாலும் கூறும் சமூகம் இது.. கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராயின் அவரது உறவினர்கள் நண்பர்கள், அவரை திருத்த வழி செய்தார்களா இப்பொழுது இறந்த பெண்ணை, மரியாதை இல்லாமல் தூற்றி என்ன பிரயோசனம்\nகனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்\nகனடாவின் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டு மாணவர்களை அதிகம் விரும்புகின்றன எனவும் அதற்கு கனடிய அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்குகிறது என்றும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். கனடாவிற்குப் படையெடுக்கும் சர்வதேச மாணவர்கள் இதுவரையில் கனடா அனுமதிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும் பங்கானவர்கள் சீனா, இந்தியாவிலிருந்தே வருகின்றார்கள். பண வசதிகளும் ஏற்கெனவே இங்கு வதிகின்ற புலம்பெயர் சமூகங்களும் (Diaspora) இதற்கு ஒரு காரணம். இப்படி வருபவர்கள் சில குறிப்பிட்ட பெரு நகரங்களின் ஸ்தாபனங்களில் கல்வி கற்பதும், அந்நகரங்களில் வாழ்வதும் இதர நகரங்களின் பொருளாதார, அரசியல் சமநிலைகளைப் பாதிக்கின்றனவென்பது கொள்கைவகுப்பாளரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்��ாக அட்லாண்டிக் மாகாணங்கள் எனப்படும் நோவா ஸ்கோஷியா, நியூ பிறவுண்விக், பிறின்ஸ் எட்வார்ட் ஐலண்ட் என்பவற்றின் குடிசனத் தொகை குறைவாக இருப்பதும் அங்குள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போதாமையும் அவற்றின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடிசனக் குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படும்போது அம்மாகாணங்களுக்கு மத்திய அரசு தன் வருடாந்த கொடுப்பனவை (transfer payments) அதிகரிக்க வேண்டும். (பணக்கார மாகாணங்களிலிருந்து பெறப்படும் வரிப்பணத்தை ஏழை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பது கனடாவின் வழமை) கனடா தற்போது திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் பின்னால் பல நோக்கங்களிருக்கிறது என முற்பகுதியில் பார்த்தோம். அதில் முக்கியமானது எதிர்காலத்தில் அதிகளவு துறை சார் வல்லுனர்களினதும் (professionals), தொழில் வல்லுனர்களினதும் (skilled workers) தேவை இருக்கப்போகிறது. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இவர்களை ‘உற்பத்தியாக்க வேண்டும்’. ஆனால் உள்நாட்டு மாணவர்கள் மேற்படிப்பை முடிப்பது குறைவாகி வருகிறது. எனவே வெளிநாட்டு மாணவர்களை எடுத்து அவர்கள் பட்டம் பெற்றதும் இங்கேயே அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது என்பது முதலாவது திட்டம். இரண்டாவதாக, வறுமைப்பட்ட மாகாணங்களுக்கு புதிய குடிவரவாளர்களோ, வெளிநாட்டு மாணவர்களோ செல்வதில்லை என்றொரு குறைபாடுண்டு. இதை நிவர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களையும், புதிய குடிவரவாளர்களையும் இம் மாகாணங்களுக்கு அனுப்புவது. மத்திய அரசின் மூன்றாவது திட்டம், தனியே இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மட்டும் மாணவர்களை எடுக்காமல் உலகின் இதர நாடுகளிலுமிருந்தும் மாணவர்களை எடுப்பதன் மூலம் நாட்டின் எதிர்காலக் குடிமக்களாக அவர்கள் மாறும்போது உண்மையான பல்கலாச்சார நடாகக் கனடா பரிணமிக்கும் என்பது. மேற்சொன்ன திட்டங்களுக்கமைய, கனடா தனது ஆட் சேர்ப்பு முயற்சிகளை மெக்சிக்கோ, கொலம்பியா, பிறேசில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, மொரோக்கோ, துருக்கி, பிரான்ஸ், யூக்கிறெயின் ஆகிய நாடுகளுக்கு விஸ்தரிக்க ஏற்பாடு செய்து வருகின்றது. இதற்கான செலவீனமாக 2019 இன் வரவு செலவுத் திட்டத்தில் $147.9 மில்லியன் டாலர்களை அடுத்த ஐந்து வருடங்களுக்கும், தொடர்ந்து வருடா வருடம் $8 மில்லியன்களையும் ஒதுக்கியுள்ளது. கனடாவின் மாகாணங்கள், பிரதேசங்கள், அமைப்புகள், கல்வி ஸ்தாபனங்கள் ஆகியன இத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆலோசனைகளை வழங்கும். “எங்கள் சர்வதேச மாணவர்களைப் பயிற்றுவிக்கும் திட்டத்தின் மூலம் அவர்கள் கனடாவில் குடியேறுவதன் மூலம் எமது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவார்கள் அல்லது தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் சென்று எங்கள் தொழில்நுட்பம், கனடிய விழுமியங்கள் போன்றவற்றைப் பரப்புவதற்குத் தூதுவர்களாகச் செயற்படுவார்கள்” எனக் கனடிய சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜிம் கார் தெரிவித்தார். சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் முயற்சிகளுக்குப் பல நாடுகளும் முண்டியடித்துக்கொண்டு போட்டி போடுகின்றன. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, நியூ சீலந்து, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, மலேசியா போன்றவை இவற்றில் சில. சில நாடுகள் வெளிநாட்டு மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களையும், இலவச போதனைகளையும் அளிக்கிறார்கள். சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதன் மூலம் தற்போதுள்ள துறைசார் பணிகளுக்கு இருக்கும் ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம் என்பது கொள்கை வகுப்பாளரின் கருத்து. புதிய பொருளாதாரம் புதிய கல்வியை அடிப்படையாகக் கொண்ட விற்பன்னர்களைத் தேடி நிற்கின்றது. கனடாவின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சி அதன் குடிவரவிலேயே தங்கியுள்ளது எனக் கனடிய குடிவரவு அமைச்சர் கூறினார். இப்பின்னணியில் பார்க்கும்போது, 2018 இல் 53,700 சர்வதேச மானவர்கள் கனடாவின் புதிய குடிமக்களாக வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படும் விடயமல்ல. 2022 இற்கான 475,000 சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் கனடிய திட்டம் 2019 இலேயே 494,000 த்தைத் தாண்டிவிட்டது. இருப்பினும் மேலதிக சர்வதேச மாணவர்களைக் கனடா எதிர்பார்க்கிறது. http://marumoli.com/கனடாவெளிநாட்டு-மாணவர்க-2/செய்திகள்/news/canada-கனடா/\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nBy பிரபா சிதம்பரநாதன் · Posted 1 hour ago\nநீங்கள் இந்த வீடியோவை இணைத்தது எதற்காக\nஅமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/09/12/mdu-287/", "date_download": "2019-09-23T04:14:31Z", "digest": "sha1:VVUITAGXQID4DVJBWGPVNOPT65VOQ3WM", "length": 10022, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "காரில் மதுபாட்டில் கடத்தியவர்களை கைது செய்து 500 மது பாட்டில்களை பறிமுதல் செய்த மதுரை போலீசார் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகாரில் மதுபாட்டில் கடத்தியவர்களை கைது செய்து 500 மது பாட்டில்களை பறிமுதல் செய்த மதுரை போலீசார்\nSeptember 12, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nசோழவந்தான் அருகே குருவித்துறை பகுதியில் மதுரை மாவட்ட SP மணிவண்ணன் கீழ் இயங்கும் தனிப்படை போலீசார் நேற்று 11.09.19 இரவு வாகன சோதனையில் மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அந்த காரில் வந்த குருவித்துறையைச் சேர்ந்த கோபிநாத் (28) என்பவரை சோதனை செய்த போலீசார் அவரிடம் இருந்து 500 மது பாட்டில்கள் மற்றும் கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து காடுபட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்‌. மேற்கண்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.\nசெய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசட்டவிரோத மணல் திருட்டு 2 பேர் கைது\nமதுரையில் பூட்டிய வீட்டில் உயிரிழந்த 2 நாட்களாக அழுகிய நிலையில் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு\nகீழக்கரையில் வியாழன் (26/09/2019) அன்று மழை வேண்டி தொழுகை..\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இந்தியன் சிமென்ட் உரிமையாளர் மகள் தேர்வு..\nமண்டபம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 7.5 கிலோ தங்கம் பறிமுதல்… ஐவரிடம் தீவிர விசாரணை..\nஆக்கிடாவலசை பள்ளிக்கு உச்சிப்புளி விடியல் அரிமா சங்கம் நலத்திட்ட உதவி\nபாரதிய ஜனதா கட்சி சார்பில் பூத் கமிட்டி தோ்தல்.\nஇளையாங்கண்ணியில் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவன் மோட்டார் சைக்கிள் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nதிரூப்போரூர் அடுத்த படூர் கிராமத்தில் பனை விதை நடும் விழா\nகடையநல்லூர் பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியைகளை மட்டுமே நியமித்திட வேண்டும்-மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nபாகிஸ்தானில் பஸ் விபத்து. 22 பேர் பலி. 15 பேர் படுகாயம்\nஇராமநாதபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விரைவு சைக்கிள் போட்டி. வெற்றி பெற்ற மாணவ, மாணவ��்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்\nவேலூர் பழைய பஸ்நிலையம் டாஸ்மாக் கடை அருகே சுகாதார சீர்கேடு\nஆன்லைன் மோசடிகளைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்\nகண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த முன்வந்த பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் காவல் ஆணையர் பாராட்டு\nமண்டபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடலில் விடப்பட்டன\nஉலக நன்மைக்காக வேண்டி மாபெரும் ஸ்ரீ அஷ்டலட்சுமி ஹோமம்\nஇராமநாதபுரத்தில் ரத்த தான முகாம்\nபள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான்\nஇராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தலைமை அலுவலக திறப்பு விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/director-ameer-speech-in-ellam-mela-irukuravan-paathupan-audio-launch/", "date_download": "2019-09-23T03:36:13Z", "digest": "sha1:TGC6EYTZENOYMSHCRA7ODKS4AH6MZ5TD", "length": 8681, "nlines": 106, "source_domain": "kollywoodvoice.com", "title": "சினிமாவில் நன்றியே இருக்காது! – வேதனைப்பட்ட அமீர் – Kollywood Voice", "raw_content": "\nபல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த ராவுத்தர் பிலிம்ஸ் பட நிறுவனம் சிறிய இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கும் படம் ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.\nவிழாவில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் பேசியதாவது, ”ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனத்துக்காகத்தான் நான் இந்த விழாவுக்கு வந்தேன்.\nஇப்ராஹிம் ராவுத்தர் மிக எளிமையான மனிதர். அவர் இன்று இருந்திருந்தால் இந்த அரங்கத்தில் எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்திருப்பார்கள். மேடை நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட இந்த நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கிறது.\nவிஜயகாந்த்திற்கு ‘கேப்டன்’ என்று பெயர் வைத்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவரை செதுக்கியவர் ராவுத்தர். அப்படி இருந்த நண்பர்கள் ஏன் பிரிந்தார்கள் சினிமா அவர்களை பிரித்து விடும். அதேபோல் தான் நானும் பாலாவும். திரைத்துறையில் நன்றி என்பது இருக்காது. அப்படியே இருந்தாலும் அது ஊசி அளவு தான் இருக்கும் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே, நன்றியுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்.\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள் தெரியுமா நட்சத்திரம் என்பது மின்னி மறைவது, அதுபோல தான் சினிமாக்காரர்களும��. ஆகவே, புகழும் வெற்றியும் நிரந்தரமில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.\nகுறிப்பாக, சினிமாத்துறையில் இருப்பவர்கள் அதைப் புரிந்துக் கொண்டு வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆகையால், வெற்றியடைந்தபின் மற்றவர்களையும் கைத்தூக்கி விடுங்கள். நீங்கள் போதே உங்களுடன் பயணித்தவர்களை உங்களுடனே கூட்டிச் செல்ல வேண்டும்.\nஎனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியைப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாக பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகை தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கை தட்டினார்கள்.\nஅந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது. அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது” என்றார்.\nஎல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான் – ஆடியோ ரிலீஸ் கேலரி\nஜாம்பி ஆடியோ ரிலீஸ் கேலரி\nஅருண் விஜய் நடிப்பில் மாஃபியா – ட்ரெய்லர்\nசூர்யா நடிப்பில் காப்பான் – ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை – ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\n‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்\nஎப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும்…\nமஹிமா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nராக்ஷி கண்ணா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\nபொம்மி வீரன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manthiran.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2019-09-23T02:33:24Z", "digest": "sha1:BCCWAKKJD7CWSPWA3XKFUVMJDJE5OORH", "length": 13252, "nlines": 165, "source_domain": "manthiran.blogspot.com", "title": "மந்திர ஆசைகள்: மரண சாசனம்", "raw_content": "\nவிடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு\nஇந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி\nஅழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n���ித்தியானந்தா ,\"ர\" நடிகை மற்றும் பலர்\nரஜினி -ஒரு மனுசன்டா ...\nஅப்பாடக்கர் ஆண் மக்களே ...\nநான் பொண்ணு பார்க்க போறேன் ....\nவயது வந்தவர்கள் மட்டும் ..\nநான் கடவுள் இல்லை .....\nகாதலும் கற்று மற (6)\nஇன்னும் சில மணி துளிகளில் என் இறப்பு நிகழப் போகிறது.\nசிறுத்தையின் வேகத்துடனும்,மலைப்பாம்பின் பசியுடனும் காத்திருக்கும் மரணத்திற்க்கு இன்று ஒரு நல்ல வேட்டை.\nஇந்த 25 வருட வாழ்க்கையில் நான் வாழ மறந்த பக்கங்களே அதிகம் இருக்கின்றன.மரணம்,உயிர்,ஆன்மா... இன்னும் எனக்கு புரியவில்லை .\nஒரு நாளே வாழும் ஈசல் கூட விட்டு செல்கிறது அதன் மிச்சங்களை இந்த உலகில்.\n வாழ்க்கையைத் தேடி, தேடி அதனை தொலைத்தவர்களில் உங்களில் நானும் ஒருவன் .மாலை இடாமலே நான் மரணத்தின் கணவனாகபோகின்றேன்.\nஎன் கடைசி மூச்சு என்னை விட்டு பிரியும் போது என் கண் எதை பார்க்கும் என்னொரு உலகமா\nஇது வரை கடவுள் இல்லை என்று இருந்து விட்டேன். ஆனால் இன்று சிறிது பயம் கலந்த தயக்கம்.\nநான் சந்தோசமாக இருந்த பொழுதுகளை எண்ணி விடலாம் . துன்பம் என்று நான் நினைத்து , பயந்த பொழுதுகளில்தான் என் வாழ்க்கை ஒளிந்திறிக்கின்றது என்ற உண்மை இப்பொது புரிகிறது.\nபெரிய மனுசன் என்ற போர்வையில் சிரிக்க வாய்ப்பிருந்தும் சிரிக்க மறந்த, மறுத்த கணங்கள் இப்போது என் கண் முன்னே விரிகின்ரன.\nஅம்மாவிடம் இன்னொரு முத்தம் வாங்கி இருக்கலாம். அப்பாவை இன்னொரு முறை பேர் சொல்லி அலைத்து இருக்கலாம். தங்கை கேட்ட அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியை சண்டை போடாமல் பார்த்து இருக்கலாம்.\nபுதிதாக வாங்கிய Pulsar Bike-ஐ யார் ஒட்ட போகிறார்கள் ..ஒழுங்காக EMI கட்டுவார்களா இன்னும் என் Bike கூட கன்னி கழிய வில்லை ..என் செய்வேன்\nசமாதனம் ஆகிவிடுவோம் என்ற நம்பிகையில் செல்ல சண்டைகள் மனைவியிடம் போட வேண்டும் என்று இருந்தேனே . சொர்க்கத்தில் திருமணங்கள் நிச்சயக்கபடுகின்றன என்று சொன்னவர்களுக்கு , எனக்கு திருமணம் கூட சொர்கத்தில் தான் என்பது தெரிய வாய்பில்லை.\nஎதை தேடி இந்த ஓட்டம்\nமரணத்தின் பின்னும் விடை தெரிய போவதில்லை.\nதெரிந்தால் சித்தாந்தம்....தெரியாமல் போனால் அது வேதாந்தம்.\nகண்ணதாசனுக்கு அப்போது புரிந்தது, எனக்கு இப்போது.\nஇப்படி தான் முடிய போகின்றது என்றால் ,எப்போதோ வாழத்துவங்கியிருப்பேன் .\nஎன் இறப்பிற்க்கு ,சிலரின் கண்ணீர் துளிகள்தான் அர்த்தம் தரபோகின்றன. இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும் ,எத்தனை முறை இறந்து போயிருக்கீறேன்\nபள்ளி கூடம், பாடம் சொல்லி கொடுத்து தேர்வு வைக்கிறது.\nவாழ்க்கை, தேர்வு வைத்து பாடம் சொல்லி கொடுக்கிறது.\nஎன்னால் தான் தேர்ச்சி பெற முடிவதில்லை.\nஇறப்பை மற்றவர்களுக்கு நடைபெரும் ஒரு நிகழ்வாகவே நான் நினைத்தது ஒரு தவறு .\nஇறப்பை விட இறக்கபோகின்றோம் என்ற நினைப்பு கொடியது என்கிறேன் நான் .\n(இன்னும் சில மணித்துளிகளில் என் இறப்பு நிகழ்ந்தால் என் உணர்வுகள் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் வடிவம்தான் இந்த பதிவு )\nதலிவரும் சுஜாதாவும் சும்மா சொல்லல்லப்பா ....\n5 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 2:27\nஎப்பா மந்திரா (பேடி) உன்னக்கு எதுக்கு இப்போ இந்த மரண பயம் இருக்கற வரைக்கும் சந்தோசமா இருப்போம்\n10 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 1:55\nநன்றி டக்ளஸ்,உங்கள் வருகைக்கும் , பதிலுக்கும் .\nதலைவர் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்னா மாதிரி ....\n10 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 6:42\nபுவனேஷ் -ரொம்பதான் குசும்பு ....\n10 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 6:43\n//புவனேஷ் -ரொம்பதான் குசும்பு ....//\n11 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 1:36\nவலசு - வேலணை சொன்னது…\n12 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 9:04\n12 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 9:26\nஇப்படிக் கூட கற்பனை பண்ணுவீங்களா. என்ன வயசுங்க உங்களுக்கு சந்தோஷமா இருங்கப்பா. அதுக்குத்தான் எல்லாரும் இவ்ளோ கஷ்டப்படுறாங்க.\n24 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 10:35\nபெரியவங்க சொன்ன சரிதான் ..\nஇதை எழுதும் போது கொஞ்சம் பயம் இருந்தது நிஜம் .\nஎதாவது ஒன்னு பலிச்சாலும் நான் காலி ..\nஆனால் எத்தனை நாள் பயந்துகிட்டே இருக்கிறது ...\nஎன்னோட பயமும் நானும் ஆடிய கபடி தான் இந்த பதிவு\n24 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 11:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-23T02:44:40Z", "digest": "sha1:AZFMMDPWNZS3VK4TUBTACZ4M2E5ZUEGU", "length": 15249, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "ஷங்கர் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவச��ய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ஏமி ஜாக்ஸன், ஐ, மதராசப் பட்டணம், ஷங்கர், ஸ்ரீராம்\n‘ மதராசப் பட்டணம் ‘ படத்தின் [மேலும் படிக்க]\nஅடுத்த ஷங்கர் படம் ஹீரோ விக்ரம் – பெயர் தேர்தல் – செய்தி உண்மையா\nஅடுத்த ஷங்கர் படம் ஹீரோ விக்ரம் – பெயர் தேர்தல் – செய்தி உண்மையா\nTagged with: shankar + vikram, vikram + shankar, இயக்குநர் ஷங்கர், தேர்தல், விக்ரம், விக்ரம் + ஷங்கர், ஷங்கர், ஹீரோ\nஅடுத்த ஷங்கர் படம் ஹீரோ விக்ரம் [மேலும் படிக்க]\nசிஷ்யனை வைத்தே ஷங்கருக்கு பதிலடி தரும் பாரிவேந்தர்\nசிஷ்யனை வைத்தே ஷங்கருக்கு பதிலடி தரும் பாரிவேந்தர்\nTagged with: அரவான், சிஷ்யன், நண்பன், பாரிவேந்தர், வசந்தபாலன், ஷங்கர்\nசிஷ்யனை வைத்தே ஷங்கருக்கு பதிலடி தரும் [மேலும் படிக்க]\nஷங்கர் இடியட் விஜய் சீரழிப்பவன் – பாரிவேந்தர் – நெற்றிக்கண் பதிலடி\nஷங்கர் இடியட் விஜய் சீரழிப்பவன் – பாரிவேந்தர் – நெற்றிக்கண் பதிலடி\nTagged with: 3 இடியட்ஸ், netrikan, netrikkan, paariventhan pachamuthu, pariventhan, இடியட், எஸ்.ஆர்.எம், நெற்றிக்கண், நெற்றிக்கண் வார இதழ், பச்சமுத்து, பாரிவேந்தன், பாரிவேந்தர், விஜய், ஷங்கர்\nஷங்கர் இடியட் விஜய் சீரழிப்பவன் – [மேலும் படிக்க]\nநண்பன் – வெற்றியாளன் – நண்பன் திரை விமர்சனம் – அனந்து…\nநண்பன் – வெற்றியாளன் – நண்பன் திரை விமர்சனம் – அனந்து…\nசினிமா, சினிமா செய்தி, விமர்சனம்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: nanban images, nanban latest stills, nanban shankar, nanban stills, nanban vijay jeeva, nanban vijay stills, கனவு, காதல், கை, சத்யராஜ், ஜீவா, தப்பு, நண்பன், நண்பன் + விஜய், நண்பன் காட்சிகள், நண்பன் விஜய் இலியானா, நண்பன் ஸ்டில்ஸ், விஜய், விஜய் இலியானா, ஷங்கர்\nவிஜய் யின் நண்பன் சீன்ஸ் – [மேலும் படிக்க]\nநண்பன் விஜய் ஜீவா ஸ்ரீகாந்த் சத்யராஜ் [மேலும் படிக்க]\nநடிகை டப்ஸியை ஏமாற்றிய டைரக்டர்\nநடிகை டப்ஸியை ஏமாற்றிய டைரக்டர்\nTagged with: tamil actor, tamil actress, இலியானா, கை, சிம்பு, ஜீவா, டப்சி, டப்ஸி, டாப்சி, தமிழ் சினிமா, தமிழ் நடிகை, நடிகை, நண்பன், ஷங்கர்\n1. டாப்ஸிக்கு ஒரு டபாய்ப்பு: ஆடுகளம் [மேலும் படிக்க]\nஎந்திரன் காட்சியமைப்பு தகவல்கள் – 4\nஎந்திரன் காட்சியமைப்பு தகவல்கள் – 4\nTagged with: endhiran, endhiran latest, எந்திரன், எந்திரன் கதை, ஐஷ்வர்யா, கை, ரஜினி, ஷங்கர்\nஎந்திரன் காட்சியமைப்பு தகவல்கள் – 4 [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 22.10.19 முதல�� 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-09-23T03:09:56Z", "digest": "sha1:ZAAB7LNMLTW3GJXUTAFLXQY2ICTHFVI2", "length": 10653, "nlines": 120, "source_domain": "new.ethiri.com", "title": "மக்கள் பார்க்க காதலியை துடி துடிக்க குதி கொன்ற காதலன் | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதிருமதி -சிவவதனி பிரகலாதன் ( canada )\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஆண்டு பலன் - 2019\nஏன் இறைவா பறித்தாய் …\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nமக்கள் பார்க்க காதலியை துடி துடிக்க குதி கொன்ற காதலன்\nBy நிருபர் காவலன் / In வினோத விடுப்பு / 10/07/2019\nமகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் தனது ஒருதலை காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை இன்று குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nமகாராஷ்டிரா: ஒருதலை காதலில் இளம்பெண்ணை இன்று குத்திக்கொன்ற வாலிபர் கைது\nமகாராஷ்டிரா மாநிலத்தின் அமர���வதி மாவட்டத்தை சேர்ந்த துஷார் கிரண் மாஸ்க்கே(22) தனது வீட்டின் அருகே வசித்த அர்பிதா தாக்ரே என்ற 19 வயது பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை தொடர்ந்து விரட்டிச் சென்று தனது ஆசையை வெளிப்படுத்தியும் அந்தப் பெண் அவரது காதலை நிராகரித்து விட்டார்.\nஇந்நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பயிற்சி வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அர்பிதாவை துஷார் வழிமறித்தார். சற்றும் எதிர்பாராத வகையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார்.\nஅப்போது அவ்வழியாக வந்த சிலர் கத்திக்குத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்திருந்த அர்பிதாவை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அந்தப் பெண்ணின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nகொலையாளி துஷார் கிரண் மாஸ்க்கே-வை உடனடியாக கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகள் படிக்க :\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்\nகடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி\nஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகண் முன்னே கடவுள் கொடுத்த தண்டனை - வீடியோ -\nகடலில் மிதந்த மர்ம உயிரினம் - வீடியோ\nவாலிபனை இராணுவ ஜீப்பால் நசிக்கும் இஸ்ரேல் இராணுவம், வீடியோ\n80 வயதில் இட்லி விற்கும் தமிழ் பாட்டியம்மா - வீடியோ\nஉறக்கத்தில் இருந்த நான்கு வயது சிசு கடத்தல் - துரத்தி பிடித்த தாய் - வீடியோ\nஈரானிய எண்ணை கப்பல் இப்போது எங்கே \nஅமெரிக்காவுக்கு பெரும் இடி - ரஷிய புதிய ஏவுகணை சோதனை\nஅமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு - மிரளுமா - ஈரான் - வீடியோ\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்\nவிஜய் அண்ணன் தான் எனக்கு ராசி- அட்லீ\n44 வயதில் பாட்டியான கமல் பட நடிகை\nபிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nபோதைப்பழக்கத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள்\nமுகப்பரு - தடுக்கும் வழிமுறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை சாப்பிடுங்க\n40 வயதை கடந்தவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nபணம் உழைக்க வாங்க இதில் ���தியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000006575/hello-kitty-city-ride_online-game.html", "date_download": "2019-09-23T03:25:57Z", "digest": "sha1:FOIBIDNPGYVQSJI3KZGFYFCHBTWUYDLN", "length": 11570, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஹலோ கிட்டி நகர ரைடு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஹலோ கிட்டி நகர ரைடு\nவிளையாட்டு விளையாட ஹலோ கிட்டி நகர ரைடு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஹலோ கிட்டி நகர ரைடு\nஅறியப்பட்ட அனைத்து கிட்டி விரைந்து வீடு - உங்கள் பணி ஒழுங்காக இந்த பாதை எந்த தடைகள் தோற்றத்தை மூலம் அதன் முன்னேற்றத்தை இயக்க உள்ளது. இந்த விஷயத்தில், நடவடிக்கை சரியான விசைகளை பயன்படுத்தி அதை கட்டுப்படுத்த வேண்டும். எந்த தடையாக மீது ட்ரிப்பிங்கையும், அவர் இறந்து இருக்கலாம், கவனமாக இருங்கள். விளையாட்டு விளையாட ஹலோ கிட்டி நகர ரைடு ஆன்லைன்.\nவிளையாட்டு ஹலோ கிட்டி நகர ரைடு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஹலோ கிட்டி நகர ரைடு சேர்க்கப்பட்டது: 28.10.2013\nவிளையாட்டு அளவு: 1.15 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.27 அவுட் 5 (48 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஹலோ கிட்டி நகர ரைடு போன்ற விளையாட்டுகள்\nகிட்டி வணக்கம்: நாம் பழங்களை வெட்டி\nஹலோ, கிட்டி - ஆன்லைன் நிறங்களை.\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nகிட்டி அழகான ஹலோ மேல் செய்ய\nபுதிர் கருத்துக்களம் ஹலோ கிட்டி\nஹலோ கிட்டி ஜிக்சா 49 துண்டுகள் புதிர்\nஹலோ கிட்டி ஏபிசி கொண்டாட்டம்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஹலோ கிட்டி: மறைக்க மற்றும் நாட\nஅமேசிங் ஸ்பைடர் மேன் மோட்டோ\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nபாப் Motobike 2 கடற்பாசி\nஐஸ் மீது 4x4 ரேசிங்\nவிளையாட்டு ஹலோ கிட்டி நகர ரைடு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹலோ கிட்டி நகர ரைடு பதித்துள்ளது:\nஹலோ கிட்டி நகர ரைடு\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹலோ கிட்டி நகர ரைடு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஹலோ கிட்டி நகர ரைடு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஹலோ கிட்டி நகர ரைடு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகிட்டி வணக்கம்: நாம் பழங்களை வெட்டி\nஹலோ, கிட்டி - ஆன்லைன் நிறங்களை.\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nகிட்டி அழகான ஹலோ மேல் செய்ய\nபுதிர் கருத்துக்களம் ஹலோ கிட்டி\nஹலோ கிட்டி ஜிக்சா 49 துண்டுகள் புதிர்\nஹலோ கிட்டி ஏபிசி கொண்டாட்டம்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஹலோ கிட்டி: மறைக்க மற்றும் நாட\nஅமேசிங் ஸ்பைடர் மேன் மோட்டோ\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nபாப் Motobike 2 கடற்பாசி\nஐஸ் மீது 4x4 ரேசிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/12/blog-post_4455.html", "date_download": "2019-09-23T03:26:44Z", "digest": "sha1:O3SY6DVUOO7ZLDAPSWUBDLMM77ABGJCC", "length": 62355, "nlines": 609, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: முக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் & பேர்த்", "raw_content": "\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் & பேர்த்\nஇரண்டு முக்கிய டெஸ்ட் போட்டிகளின் முதல் நாள் நாளை.\nடெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகளின் மோதல் ஒன்று..\nமுன்னைய முடிசூடா மன்னர்களும் எதிர்கால முதலிட அணியும் உலகின் மிகப் பழைய கிண்ணத்துக்காக மோதும் முக்கிய மோதல் இன்னொன்று\nதென் ஆபிரிக்கா - இந்தியா\nநாளை உலகின் இரு முதல் தர (தரப்படுத்தலின் படி) டெஸ்ட் அணிகள் மோதும் முக்கியமான டெஸ்ட் தொடரின் முதல் நாள்.\nவேகத்தினால் தென் ஆபிரிக்கா பலமானதாகவும், துடுப்பாட்ட அனுபவத்தினால் இந்தியா பலமானதாகவும் தெரிகிறது.\nபதினெட்டு ஆண்டுகளாக இதுவரை பன்னிரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு தடவை மட்டுமே தென் ஆபி��ிக்க மண்ணில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.தொடர் வெற்றி இன்னும் கிடைக்கவில்லை.\nதோனி தலைவராக இருந்து இரண்டு ஆண்டுகளாக (இறுதியாக மென்டிஸ் இலங்கையில் வைத்து உருட்டி இருந்தார் - அப்போது தோனி தலைவருமில்லை;விளையடவுமில்லை. ஓய்வில் இருந்தார்) இந்தியா தொடர் ஒன்றில் தோற்கவில்லை.\nதென் ஆபிரிக்காவும் சொந்த மண்ணில் இலகுவாகத் தோற்கடிக்கப்பட முடியாத அணி.\n1991இல் சர்வதேச கிரிக்கெட் மீள் வருகைக்குப் பின் தென் ஆபிரிக்க அணி சொந்த மண்ணில் தன் பலத்தை மிக உறுதியாகக் காட்டியுள்ளது. இதுவரை விளையாடியுள்ள 92 டெஸ்ட் போட்டிகளில் 52ஐ வென்றுள்ள தென் ஆபிரிக்கா 19இல் மட்டுமே தோற்றுள்ளது. ஐந்தே டெஸ்ட் தொடர்கள் மாத்திரம் ஆபிரிக்க மண்ணில் தோல்வியில் முடிந்துள்ளது - இதில் மூன்று (அப்போதைய பலமான) ஆஸ்திரேலிய அணியிடம்.\nஎனவே தான் இது முக்கியமான தொடராக அமைகிறது.\nதென் ஆபிரிக்கா இந்தியாவின் முக்கியமான பலவீனம் அறிந்தே பந்து எகிறி எழும் Bouncy ஆடுகளங்களைத் தயாரித்துள்ளார்கள் என நம்பப்படுகிறது.\nஉலகில் இப்போது பல அணிகளையும் அச்சுறுத்தும் ஆரம்பப் பந்துவீச்சாளர்களாக இருக்கும் டேல் ஸ்டெய்ன்,மோர்னி மோர்கல் ஆகியோர் தாம் கற்ற வித்தைகள் எல்லாவற்றையும் இந்தியாவின் அனுபவம் வாய்ந்த இந்தியத் துடுப்பாட்ட வீரர்களிடம் காட்டவேண்டி இருக்கும்.\nஇந்தியாவின் முதல் ஏழு பேர் மட்டுமன்றி அண்மைக் கால துடுப்பாட்ட ஹீரோ ஹர்பஜனும் கவனிக்கப்படவேண்டியவராகிறார்.\nஇவர்களில் பவுன்ஸ் பந்துகளால் குறிவைக்கப்படக் கூடியவர்களாக கம்பீர்,ரெய்னா,தோனி ஆகியோரையும் சரியாகக் குறிவைக்கப்பட்டால்(well aimed) மாத்திரம் ஆட்டமிழக்க செய்யப்படக் கூடியவராக அண்மைக் காலமாக Short Pitched பந்துகளுக்கு தடுமாறி வரும் சேவாக்கையும் சொல்லலாம்.\nசச்சின்,டிராவிட் , லக்ஸ்மன் ஆகியோரின் துடுப்பாட்டப் பாணியும் அவர்களது பல ஆண்டு அனுபவமும் தென் ஆபிரிக்காவில் கை கொடுக்கும் என்று நம்பினாலும், இவர்களும் கூட அதிக வேகத்துடன் எகிறும் பந்துகளுக்கும், வேகமாக வெளியே ஸ்விங் ஆகும் பந்துகளுக்கும் தடுமாறியே வந்துள்ளார்கள்.\nசச்சினின் அண்மைய form + அனுபவம் இங்கே கை கொடுக்கலாம். அதே போல் சேவாகின் அதிரடி அணுகுமுறை தென் ஆபிரிக்காவைத் தடுமாற வைக்கலாம்.\nதனது கிரிக்கெட் வாழ்க்கையை சரித்திரபூர்வமாக சாதன��யுடன் இந்தியாவின் மகத்துவமான வெற்றியுடன் விடை பெற சச்சினுக்கு நல்லதொரு வாய்ப்பு.\nமற்றொரு சுவரான லக்ஸ்மன் இதுவரை தென் ஆபிரிக்க மண்ணில் சதம் ஒன்றைத் தானும் பெறவில்லை.\nதென் ஆபிரிக்காவின் ஸ்டெய்ன் வேகத்துடன் ஸ்விங்கும் செய்யக் கூடிய ஒருவர்.\nதென் ஆபிரிக்காவின் மூன்றாவது வேகப் பந்து வீச்சாளராக வர இருக்கும் இடது கை வேகப் பந்துவீச்சாளர் சொத்சொபே (ஆங்கிலத்தில் Tsotsobe - பெயர் வச்சவன் நாசமாப் போக) மற்ற இருவரும் வலது கையர்களாக இருப்பதால் வித்தியாசத்துக்கான தெரிவாக இருப்பார். அவரது பந்துவீச்சுக் கோணம் டிராவிட்,சச்சின் போன்றவர்களை சோதிப்பதாக அமையலாம்.\nதென் ஆபிரிக்காவின் துடுப்பாட்ட வரிசை பலமானது என எல்லோருக்குமே தெரியும்.\nதென் ஆபிரிக்க மாபெரும் சுவர்கள் - அம்லா & கலிஸ்\nடுமினியை அணிக்குள் தேவையில்லை எனும் அளவுக்குப் பலமானது. கலிசின் சகலதுரைத் துணையும் இருப்பதால் சுழல் பந்துவீச்சாளர் ஒருவர் போதும் என எண்ணி போல் ஹரிசை எடுத்துள்ளார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஜொஹான் போதா இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக இருந்திருப்பார்.\nஇந்தியாவின் பந்துவீச்சு வரிசை தென் ஆபிரிக்காவை அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை என்றே சொல்வேன்.\nஅதிலும் சாகிர் கானின் உபாதை இன்னும் பூரணமாகக் குணமடையவில்லை என்றும் சொல்லப் படும் நிலையில் இருபது விக்கெட்டுக்களை வீழ்த்த முடியும் என்று நான் நம்பவில்லை.\nதசைப்பிடிப்பு உபாதையினால் சாகிர் கான் நாளை விளையடப்போவதில்லை என்ற பிந்திய செய்தி இந்தியாவுக்கு இடியாக அமைந்துள்ளது.\nஹர்பஜன் வெளிநாட்டு ஆடுகளங்களில் தன்னை நிரூபிக்க இத்தொடரை ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தலாம்.\nஇஷாந்த் அவருக்கான அதிர்ஷ்ட நாளின் பந்துவீச்சாளர். ஆனால் தென் ஆபிரிக்க Bouncy ஆடுகளங்கள் சாதகத்தைத் தரலாம்.ஸ்ரீசாந்த் அண்மைக்காலமாக சிறப்பாக முன்னேறி வருகிறார். கடந்த முறை தென் ஆபிரிக்காவில் ஆடிய ப்ரேக் டான்சை மறந்துவிட்டு பந்துவீச்சில் கூடிய கவனம் செலுத்தினால் கலக்கலாம்.\nஸ்மித்தின் அணியே சாதகமுடைய அணியாக நாளை சென்ச்சூரியன் போட்டியில் களமிறங்கினாலும் சரித்திரம் படைக்கக் காத்துள்ள இந்தியாவுக்கு இருக்கும் மிகப் பெரிய பலம் தென் ஆபிரிக்க ஆடுகளங்கள்,வீரர்கள் பற்றி முழுவதுமாக அறிந்த கரி கேர்ஸ்டன் பயிற்றுவிப்பாளராக இருக்கிறார்.இப்போதைய அனைத்து அணிகளின் பயிற்றுவிப்பாளர்களிலும் மிகத் துடிப்பானவர் என்றும் அணியை இந்த சில காலப் பகுதியில் போராடக் கூடிய கட்டுப்பாடான அணியாக மாற்றியவர் என்றும் இவரையே சொல்வேன்.\nகேர்ஸ்டனுக்கு சொந்த மண்ணில் ஒரு சவால்..\nஉலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து தென் ஆபிரிக்கப் பயிற்றுவிப்பாளராக இவரையே அழைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தன்னை தனது அணிக்கெதிராக வென்று நிரூபிப்பாரா பார்க்கலாம்.\nஆனால் இன்று பெய்த மழையும்,தொடர்ந்துவரும் நாட்களில் நிலவவுள்ளதாக சொல்லப்படும் சீரற்ற காலநிலையும் ஒரு பர பர போட்டியை நமுத்துப் போக செய்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுகிறது.\nஆஷஸ் - ஆஸ்திரேலியா - இங்கிலாந்து @ பெர்த்\nஆஷஸ் தொடரையும் கிண்ணம் யாரிடம் செல்லும்/தாங்கும் என்பதைத் தீர்மானிக்கும் டெஸ்ட் போட்டி இது. ஆஸ்திரேலியா வென்றால் அடுத்த இரண்டு போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்கும். இங்கிலாந்து வென்றால் கிண்ணம் அவர்களுக்கே..\nஆஸ்திரேலியா வென்றாலோ சமநிலை முடிவோ ஆஷசை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.\nபெர்த் மைதானத்தின் தன்மை,இந்த மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியின் முக்கியத்துவம் என்பது பற்றி அழகாக,விரிவாக அனலிஸ்ட் தம்பி கன்கோன் அக்குவேறு ஆணி வேறாக அலசிவிட்டார்.\nபேர்த் போட்டி பற்றிய ஆய்வு\nகன்கோனின் அந்தப் பதிவு - நான் இதுவரை வாசித்த,கேள்விப்பட்ட ஆடுகளம் ஒன்றைப் பற்றிய மிகச் சிறந்த ஒரு தமிழ் மொழிமூல ஆய்வு/அலசல் கட்டுரை.\nஅனலிஸ்ட்டின் அந்த ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு நான் ஆடுகளத் தன்மை பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை.\nஎன்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா இன்னும் தங்களை வெற்றி பெறக்கூடிய மன நிலைக்குக் கொண்டுவரவில்லை என்றே நம்புகிறேன்.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து முற்றுமுழுதாகத் தம்மை மாற்றிக் காட்டுவது அணியில் மட்டுமே என்றால் அது வெற்றிக்கு உதவாது.\nநாளைக் காலை முதல் பந்திலிருந்து வெற்றிக்காக விளையாட வேண்டும்.\nஎனக்கு ஸ்டீவ் ஸ்மித்தை எப்போதும் ஒரு முழுமையான டெஸ்ட் வீரராக நினைத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது.\nநாளை அவர் அணியில் விளையாடியே ஆகவேண்டும். (ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர்) ஷேன் வோர்ன் சுழல் பந்துவீச்சாளராக இருந்த ��ணியில் இவரும்.. ஹ்ம்ம்..\nஆனால் யாரென்றே அறியாத மைக்கேல் பியரை விட ஸ்மித் பரவாயில்லைத் தான்.\nசிதறியும் வீழ்ந்தும் - ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியா இப்போது நம்பியிருப்பது,ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக உள் வரும் பில் ஹியூஸ் பெற்றுத் தரப்போகும் ஓட்டங்கள், தலைவர் ரிக்கி பொன்டிங்கின் போர்முக்கான மீள் திரும்புகை(அண்ணே அடிக்காட்டால் ஆப்பு காத்திருக்கண்ணே),மிட்செல் ஜோன்சனின் பழைய புயல் வேகப் பந்துவீச்சும் விக்கெட் சேகரிப்பும், அவருக்குத் துணையாக விக்கெட்டுக்களை எடுக்கக் கூடிய பந்துவீச்சாளர்கள் - யாராவது...\nயார் மூலமாகவாவது வெற்றிக்கான வழிவகை கிடைக்க வேண்டும் என்று தவிக்கிறது ஆஸ்திரேலியா..\nபெர்த் டெஸ்ட் போட்டியில் தோல்வியிலிருந்து தப்பினாலே ஆஷஸ் கிண்ணத்தை ஆஸ்திரேலியா கைப்பற்றக் கூடிய வாய்ப்புக் கிட்டும்.\nஅத்துடன் தவற விடுமிடத்தில் ஆஷசின் 120 வருட கால வரலாற்றில் மூன்று தடவை ஆஷஸ் கிண்ணத்தை இங்கிலாந்திடம் இழந்த முதலாவது ஆஸ்திரேலிய தலைவர் என்ற அவமானத்தை அடையக் கூடும்.\nஆஸ்திரேலியாவின் அதிகூடிய வெற்றிகளை (டெஸ்ட்,ஒரு நாள் போட்டிகள் இரண்டிலுமே) பெற்றுள்ள தலைவராக இருக்கும் பொன்டிங்குக்கு இப்போது ஒரு வருடமாகப் போதாத காலம்.\nஆச்சரியகரமாக இவரது பெறுபேறுகள் - formமோசமாகத் தொடங்கியதும் சரியாக பேர்த் போட்டி ஆரம்பிக்கும் நாளைய நாளின் ஒரு வருடத்துக்கு முன்பாகத் தான்.(கெமர் ரோச்சின் பந்தில் தாக்கப்பட்டு உபாதைக்கு உள்ளாகியது)\nஇன்னும் மூன்று டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றால் அதிலும் அரைச் சதம் பெற்றுவிடலாம். ஆனால் விதி விளையாட்டுக் காட்டும் பொன்டிங்கின் வாழ்க்கையைப் பாருங்கள்.வரும் திங்கட்கிழமையுடன் பொன்டிங் 36 வயதைப் பூர்த்தி செய்கிறார்.\nஇந்த வயது ஆஸ்திரேலிய தேர்வாளர்களால் முதுமையின் ஆரம்பம் எனக் கருதி இளமையைத் தேடும் வயது.\nபேர்த் முதல் தொடரும் அடுத்த இரு போட்டிகளில் ஓட்டங்களை குவிக்காவிடில் பொன்டிங் முன்னாள் தலைவராக மட்டுமல்ல,முன்னாள் வீரராகவும் மாறிவிடுவார்.\nசச்சினின் சாதனையை முறியடிக்கக் கூடியவர் என்று எல்லோரும்(சச்சின் உட்பட) எதிர்பார்த்த உலகின் சிறந்த வீரர் ஒருவரின் தற்போதைய நிலையைப் பாருங்கள்.\nஇருபது வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா இப்படித் தவிக்கிறது.\nஇங்கிலாந்தின் நிலை உச்சபட்ச ஆரோக்கியமாக இருக்கிறது.\nபல விமர்சகர்களும் இங்கிலாந்தை அப்போதைய அசைக்கமுடியாத ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடுகிறார்கள்.\nஎனக்கும் ஸ்ட்ரோஸ் தலைமையிலான இங்கிலாந்தைப் பார்க்கையில் மார்க் டெய்லர் தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய அணி தான் ஞாபகம் வருகிறது.\nஅணியின் சமச்சீர்த் தன்மையும் போராட்ட குணமும்,வெற்றிகளைப் பெற்றுத் தரும் வீரர்களும் தோல்வியைத் தவிர்க்கக்கூடிய வீரர்களும் அணியில் பரவிக் கிடக்கிறார்கள்.\nகடந்த போட்டியில் ப்ரோட் காயமுற்றிருப்பதால் கூட இங்கிலாந்து பெரிதாகக் கலங்கவில்லை.\nட்ரெம்லெட் என்ற உயரமான வேகப் பந்துவீச்சாளரை கூலாக அழைத்துவிட்டு (ப்ரெஸ்னன்,ஷெசாடை விட என் தெரிவு ட்ரெம்லெட்டே என் தெரிவு) ஏற்கெனவே சிறப்பாகப் பந்துவீசிவரும் அன்டர்சன்,ஸ்வான்,பின் ஆகியோரை துரும்புகளாக வைத்துள்ளது இங்கிலாந்து.\nதோல்வியில் துவழும் ஆஸ்திரேலியாவைக் காக்க மீண்டும் மந்திரவாதி ஷேன் வோர்னை அழைக்க மில்லியன் டாலர்கள் கொட்ட ஆஸ்திரேலியா பணக்காரர்கள் தயார்.ஆனால் வோர்ன் புதிய காதலியைத் தேடி லண்டன் சென்றுவிட்டார்.\nஆஸ்திரேலியாவின் வெற்றிக்கான சாதகத்தன்மை கூடிய மைதானமாக சொல்லப்படும் பெர்த்தில் கூட இங்கிலாந்துக்கே இப்போதிருக்கும் சூழ்நிலையில் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என நான் அறுதியாக சொல்கிறேன்.\nகாரணம் தளம்பும் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட வரிசையும் உறுதியாக இருக்கும் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வரிசையும்.\nதனியொருவராகப் போராடிவரும் மைக்கேல் ஹசிக்குத் துணையாக இதுவரை வொட்சன்,ஹடின்,கிளார்க் ஆகியோர் கொஞ்சம் ஓட்டங்கள் பெற்றுள்ளார்கள்.\nஆனால் இங்கிலாந்தில், குக்,ட்ரொட்,பீட்டர்சன் என்று ஓட்டங்களை மலையாகக் குவிக்கும் மூவர்,ஸ்ட்ரோஸ்,பெல் ஆகியோரின் சராசரி ஓட்டக் குவிப்புக்கள்,இவற்றோடு அண்மைய விக்டோரிய அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் விக்கெட் காப்பாளர் மட் பிரயரும் சதம் அடித்துக் காட்டியுள்ளார்.\nபேர்த்துடன் முடியுமா ஆஸ்திரேலியாவின் கதை\nகூடவே பொன்டிங்கின் கதையும் என்று யோசிக்கும்போதே ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் ஒதுக்கிய டேவிட் ஹசி,பிராட் ஹொட்ஜ்,நேதன் ஹோரிட்ஸ் போன்ற பலர் ஞாபகம் வருகிறார்கள்.\nஎப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.\nகிரிக்கெட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் இந்தத் தத்துவம் பொருந்தும்..\nat 12/15/2010 11:07:00 PM Labels: அலசல், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கிரிக்கெட், தென் ஆபிரிக்கா\nகொலைவெறியுடன் பெரிய பின்னூட்டமிட யோசிக்கிறேன்.\nஅதனால வாழ்த்துக்கு மட்டும் ஒரு பின்னூட்டம். :-)\nஇந்தியா தென்னாபிரிக்கா மோதல் எனக்கு உங்கள் பதிவு வாசித்து தான் தெரியும். #நேரமில்லை\nஎனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...\nபொது அறிவுக் கவிதைகள் - 4\n////(அப்போதைய பலமான) ஆஸ்திரேலிய அணியிடம்.////\nசரி அண்ணா ஆனால் அவர்களின் தொய்வை உலகக் கிண்ணம் நிமிர்த்தி எடுத்து விடுகிறதே...\n////எப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.////\nஆமாம் நம்ம அணியில் கூடத் தான்.... வெற்றியில் துள்ளும் போதும் தவறுகளை கண்டு உடனே திருத்திக் கொண்டால் திருத்தப்பட்ட தவறு அடுத்த தோல்விக்கான சந்தர்ப்பத்தில் வெற்றியை பெற்றுத் தரும்...\n// அண்மைக் கால துடுப்பாட்ட ஹீரோ ஹர்பஜனும் கவனிக்கப்படவேண்டியவராகிறார். //\nபந்துவீசுறது நியூசிலாந்து இல்லயே அண்ணா. ;-)\n// ஆனால் என்னைப் பொறுத்தவரை ஜொஹான் போதா இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக இருந்திருப்பார். //\nஜொகன் போதா பந்தை flight செய்வதில்லை, சச்சின், ட்ராவிட், லக்ஸ்மன் போன்றவர்கள் கும்மி எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.\n// கடந்த முறை தென் ஆபிரிக்காவில் ஆடிய ப்ரேக் டான்சை மறந்துவிட்டு பந்துவீச்சில் கூடிய கவனம் செலுத்தினால் கலக்கலாம். //\nகடந்தமுறை ஒரு 5 விக்க்ற பெறுதி எடுத்திருந்தார் என்று நினைக்கிறேன்.\nகுழப்படியைக் கைவிட்டால் மிகச்சிறந்த பந்துவீச்சாளராகலாம்.\n// .இப்போதைய அனைத்து அணிகளின் பயிற்றுவிப்பாளர்களிலும் மிகத் துடிப்பானவர் என்றும் அணியை இந்த சில காலப் பகுதியில் போராடக் கூடிய கட்டுப்பாடான அணியாக மாற்றியவர் என்றும் இவரையே சொல்வேன். //\n// என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா இன்னும் தங்களை வெற்றி பெறக்கூடிய மன நிலைக்குக் கொண்டுவரவில்லை என்றே நம்புகிறேன். //\nஅவுஸ்ரேலிய அணியிர் இந்தத் தொடரில் என்றுமில்லாதவாறு மிகுந்த மகிழ்வுடன் சிரித்தவாறு, நகைச்சுவைகளைப் பரிமாறியவாறு பயிற்சிகளில் ஈடுபட்டதாக பேர்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.:-)\n// எனக்கு ஸ்டீவ் ஸ்மித்தை எப்போதும் ஒரு முழ��மையான டெஸ்ட் வீரராக நினைத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது. //\n// ஷேன் வோர்ன் சுழல் பந்துவீச்சாளராக இருந்த அணியில் இவரும்.. ஹ்ம்ம்.. //\nஷேன் வோண் தனது முதல் 9, 10 போட்டிகளில் படுமோசமாக இருந்தார் அண்ணா. ;-)\nஅதைவிட ஸ்மித் அணியில் துடுப்பாட்ட சகலதுறை வீரராகவே இருக்கிறார். :-)\n// எப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.\nகிரிக்கெட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் இந்தத் தத்துவம் பொருந்தும்.. //\nகோபி.. வந்தியண்ணா இன்றும் நம்மளை பட்டினி போட்டிட்டிங்களே....\nகேர்ஸ்டன் வழங்கிய பயிற்சிகளை நாளைய போட்டியில் எப்படி இந்தியா பயன்படுத்தும் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்\nஇங்கிலாந்து பலமாக இருந்தாலும், மனம் ஆஸ்திரேலியா பக்கமே இருக்கிறது. ஆஷஸ் தொடரை விறுவிறுப்பாக வைத்திருக்க நாளைய போட்டியை இங்கிலாந்து தோற்கட்டுமே\n//எப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.//\nயோ வொய்ஸ் (யோகா) said...\nவிக்கிரமாதித்தன் இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு ஆதரவு வழங்குவது நன்று என நினைக்கிறேன்.\nபோத்தா விடயத்தில் கன்கொன்னை ஆதரிக்கிறேன், ஒரு தின மற்றும் 20-20 போட்டிகளில் போத்தா திறமையாக செயற்பட்டாலும் டெஸ்ட் அணிக்கு அவரை விட ஹரிஸ் சிறப்பான தெரிவாகவே இருப்பார்.\nஅவுஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் ஸ்மித்தும் போத்தா ஜாதியே, ஒரு தின போட்டிக்கு பரவாயில்லை, டெஸ்ட் வீரராக தன்னை அடையாள படுத்த அவர் கடினமாக உழைக்க வேண்டும்.\nஎது எப்படியோ சிறந்த 2 போட்டிகளை நாளை முதல் ரசிக்கலாம்\nஅப்பாடா.. இப்பதான் வாசிச்சு முடிச்சன்..:D\nஸ்ரீசாந் இப்ப திருந்திட்டர் போல கிடக்கு, இசாந் - இந்தியாவின் ஒரே பலம் (இப்போதைக்கு எண்டு நம்புவம்)\nநான் வழக்கம் போல தென்னாபிரிக்காவுக்குத்தான் ஆதரவு..:D\nபொன்டிங்கைப் பாத்தாப் பாவமாத்தான் கிடக்கு but என்ன செய்யிறது, எங்கட இங்கிலாந்து நல்லா விளையாடுதே..:P\nவிக்கிரமாதித்தனும் கைகுடுக்காதது பொன்டிங்கை நிலைகுலைய வச்சிருக்கும்..:P\nபார்ப்போம், வழக்கம் போல நாம(இங்கிலாந்துதான்) win பண்ணும்..:D\n//யோ வொய்ஸ் (யோகா) said...\nவிக்கிரமாதித்தன் இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு ஆதரவு வழங்குவது நன்று என நினைக்கிறேன்.//\nஅவர் போனமுறையும் இங்கிலாந்துக்குத்தான் ஆதரவளிச்ச���ர், கடைசியில என்ன நடந்தது ஞாபகமிருக்கிறதா..:P\n இங்கிலாந்து எந்த சக்தியாலயும் அசைக்க முடியாத அணி..:D\nஇந்தியா தென்னாபிரிக்காவுக்கு இவ்வளவு பெரிய அலசல் தேவையில்லை... மிஞ்சிமிஞ்சிப் போனா ஒரு போட்டியை ட்ரோ ஆக்கலாம். மற்றபடி ஸ்ரெயினும், மோர்க்கலும் ஓட ஓடக் கலைக்கப்போறாங்கள் இந்திய துடுப்பாட்ட வீரர்களை.\n2-0 என்று தோற்பதே பெரிய வெற்றியாய் இருக்கும் இந்தியாவுக்கு. 1-0 என்று தோற்றால் மிகப்பெரிய சாதனை\nவேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்தியாவின் பிரதான வேகப்பந்துவீச்சாளராக கருதப்படும் () சகீர் இல்லாதது இந்தியாவுக்கு இன்னும் பின்னடைவைக் கொடுக்கலாம்.\n// ஆஸ்திரேலியா இப்போது நம்பியிருப்பது,ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக உள் வரும் பில் ஹியூஸ் பெற்றுத் தரப்போகும் ஓட்டங்கள் //\nஆமாம். அதுதான் இரண்டாம் பந்துப் பரிமாற்றத்திலேயே ஆள் அவுட்டோ\n// எப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.\nகிரிக்கெட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் இந்தத் தத்துவம் பொருந்தும்.. //\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nபோட்டியும் தொடங்கியாச்சு....வழமை போல இங்கி கலக்கல்.....\nஅவுஸ் -பொண்டிங் நிலை இப்போதைக்கு டொட்டொடைங்.........\nஹசி மீண்டும் போராடுவார் போல தெரிகிறது...(பாவம் அந்தாள்)\nஇப்ப போய் மீண்டும் வருவேன்......\nஆஹா... இப்போதைய நிலையில் அவுஸ்... மீண்டும் ரவுஸ்தான் போல தெரியுது.\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nவேகமான ஆடுகளம் என்றாலும் அவுஸ்,தெ.ஆபி இரு அணிகளும் விவேகமாக செயற்பட வேண்டும்...இல்லையேல் தடுமாற்றமும் தோல்வியும் உறுதியாகி விடும்...\nஸ்டெய்னின் வேகம் கண்டிப்பாக அச்சுறுத்தும்...சச்சின் ராவிட் லக்ஸ்மன் ஆகியோரின் அனுபவம் பேசுமா...பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....(விக்கிரமாதித்தன் மனசு வைக்கணும்...பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....(விக்கிரமாதித்தன் மனசு வைக்கணும்...\nஃஃஃஃதனது கிரிக்கெட் வாழ்க்கையை சரித்திரபூர்வமாக சாதனையுடன் இந்தியாவின் மகத்துவமான வெற்றியுடன் விடை பெற சச்சினுக்கு நல்லதொரு வாய்ப்பு.\nமற்றொரு சுவரான லக்ஸ்மன் இதுவரை தென் ஆபிரிக்க மண்ணில் சதம் ஒன்றைத் தானும் பெறவில்லை.ஃஃஃஃ\nஹர்பஜன் இங்கும் கலக்கினால் அடுத்த all rounder இவர்தான்.....\nசரி அனைத்து கேள்விகளுக்கும் அடுத்து வரும் 5 நாட்களும் பதில் சொல்லும்......\nnote:- பொண்டிங் மனக்கசப்பில் இருக்கிறாராம்...பியர் அடிக்க விடலயாம்.....(மைக்கேல் பியர் ஐ சொன்னேன்..)\nஆஹா...அற்புதமான அலசல்.. பஞ்ச் சுப்பர்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\nகட்டார் உலகக்கிண்ணம் லோகோ ��றிமுகம்\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nசோகத்தை மறைத்து கீதம் இசைக்கும் \"வானம்பாடி\"\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/487535/amp?ref=entity&keyword=fringe", "date_download": "2019-09-23T03:01:11Z", "digest": "sha1:GYAK37OHTYDYKL45Y2S6GUSKGHR6YXZP", "length": 9883, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "Fringe .... | நுறுக் .... | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்���ுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமித்ஷா பெயரை சொன்னால் நடுங்குகிற அரசு: வைகோ-(மதிமுக பொதுச் செயலாளர்)\nஅமித்ஷா பெயரை சொன்னால் பதறி நடுங்குகிற அரசாக இருப்பதற்கு காரணம். பருப்பு ஊழல், ஆம்னி பஸ் ஊழல், கல்வி துறையில் ஊழல், பொதுப்பணி துறையில் ஊழல், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் என இத்தனை ஊழல்கள் சேர்ந்து அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறை நுழைந்து கைப்பற்றிய ஆவணங்களுக்கு என்ன விடை.\nதெரியாத சின்னம் தான்... என் சின்னம்...சீமான்-( நாம் தமிழர் கட்சி)\nஇப்ப என் மக்களிடம்... என்ன கெஞ்ச வேண்டியது இருக்குனா... அம்மா நீ ஓட்டு பெட்டி கிட்ட போய் அதில் எந்த சின்னம் தெரியலையோ அதுதான் மா... என் சின்னம். இந்த சின்னத்திலும் எங்களை சம்சாரி வாழ்க்கை போல சாம்பலா போச்சி.\nநான் ஒரு விவசாயிங்க..... உழைத்து வந்தேங்க...திண்டுக்கல் லியோனி-(திமுக பேச்சாளர்)\nஎடப்பாடி பழனிசாமி எப்படி பேசுகிறார் தெரியுமா. நானுங்க... ஒரு விவசாயிங்க...நான் உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கேன். உழைப்பு என்றால் என்ன என்று தெரியுமா உங்களுக்கு. நீங்கள் எப்படி உழைத்து வந்தீங்க என்று நாங்கள் டி.வி.யில் பார்த்தோமே.\nதம்பிதுரையின் கைத்த���ி.....செந்தில் பாலாஜி-( முன்னாள் அமைச்சர்)\nதம்பிதுரைக்கு ஒரு கைத்தடி இங்க ஒரு பையன் இருக்கான். மந்திரியாக இல்லாத அப்ப பாதி நேரம் என் அறையில் தான் அதிக நேரம் இருப்பான். பொதுவா நாங்கள் என்ன சொல்லுவோம்னா... தப்பா எடுத்துக்க வேண்டாம்... நாங்கள் குட்டை பையன் என்று தான் சொல்லுவோம். அவ்வளவு ெபரிய நடிகன் தான் விஜயபாஸ்கர்.\nமோடியிடம் உஷாரா இருங்க:செந்தில் - நடிகர்\nமோடி என்பது ஒரு மாயை. இந்த முறை மோடியிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு யாரை எல்லாம் பிடிக்காதோ அவர்களை எல்லாம் ேசர்த்து கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். முன்பு எல்லாம் பணத்தை சூட்கேசுகளில் வாங்கினார்கள். இப்போது லாரிகளில் வாங்குகிறார்கள்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\n: அமைச்சரை திணறடித்த தொகுதி பெயர்\nகமல் மீது அமைச்சர்கள் பாய்ச்சல்\nபிறப்பு முதல் இறப்பு வரை போராட்டத்தை வாழ்க்கையாக கொண்டவர் கலைஞர்: ஈரோடு சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் புகழாரம்\nதிமுக கூட்டணிக்கு விசிக ஆதரவு\nஇடைத்தேர்தலில் திமுக, காங்கிரசுக்கு ஆதரவு: முத்தரசன் அறிவிப்பு\nஎடப்பாடி அரசுக்கு பாடம் புகட்டுவோம்: வாக்காளர்களுக்கு வைகோ வேண்டுகோள்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி இல்லை: கமல்ஹாசன் அறிவிப்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் விருப்ப மனுத்தாக்கல்: இன்று நேர்காணல்\nபிஸ்கெட் விற்பனை மந்தமானதற்கு பொருளாதார வீழ்ச்சியே காரணம்: கே.எஸ்.அழகிரி பேட்டி\n× RELATED வெள்ளிங்கிரி மலையேறிய பக்தர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/07195813/Unnao-rape-case-Delhi-court-restrains-media-from-revealing.vpf", "date_download": "2019-09-23T03:13:59Z", "digest": "sha1:K6VXLL7BJZRFAIJZESTQH7O44OJOPQLM", "length": 12802, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Unnao rape case Delhi court restrains media from revealing identity of survivor, family and witnesses || உன்னோவ் பலாத்காரம்: பாதிக்கப்பட்டவர், சாட்சிகளின் அடையாளத்தை வெளிப்படுத்த மீடியாக்களுக்கு நீதிமன்றம் தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉன்னோவ் பலாத்காரம்: பாதிக்கப்பட்டவர், சாட்சிகளின் அடையாளத்தை வெளிப்படுத்த மீடியாக்களுக்கு நீதிமன்றம் தடை + \"||\" + Unnao rape case Delhi court restrains media from revealing identity of survivor, family and witnesses\nஉன்னோவ் பலாத்காரம்: பாதிக்கப���பட்டவர், சாட்சிகளின் அடையாளத்தை வெளிப்படுத்த மீடியாக்களுக்கு நீதிமன்றம் தடை\nஉன்னோவ் பாலியல் பலாத்காரம் வழக்கில் பாதிக்கப்பட்டவர், சாட்சிகளின் அடையாளத்தை வெளியிட மீடியாக்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\n2017-ம் ஆண்டு உ.பி.யின் உன்னோவில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் கடந்த மாதம் இறுதியில் விபத்தில் சிக்கினார். அவருடைய கார் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் பலாத்காரம் மற்றும் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி டெல்லி நீதிமன்றமும் வழக்கை தினசரி விசாரித்து வருகிறது. இந்நிலையில் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், அவருடைய முகவரி, குடும்பத்தினர் மற்றும் சாட்சிகளின் அடையாளத்தை வெளியிட மீடியாக்களுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சாட்சிகளின் வாக்குமூலங்களையும் வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.\n1. மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அரசின் பதவி காலம் முடிகிறது - சட்டசபை தேர்தல் தேதி வெளியாகிறது\nகூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் மராட்டிய சட்டசபை தேர்தல் தேதி ஆனந்த சதுர்த்திக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.\n2. கட்சிக்காக உழைப்பவர்களை பா.ஜனதா கைவிடுவதில்லை - மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி\nகட்சிக்காக உழைப்பவர்களை பா.ஜனதா கைவிடுவதில்லை என்று திருப்பூரில் அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.\n3. கர்நாடக பா.ஜனதா புதிய தலைவராக நளின்குமார் கட்டீல் பதவி ஏற்பு ‘கட்சியை பலப்படுத்த தீவிரமாக பாடுபடுவேன்’ என பேச்சு\nகர்நாடக மாநில பா.ஜனதா புதிய தலைவராக பதவி ஏற்ற நளின்குமார் கட்டீல், கட்சியை பலப்படுத்த தீவிரமாக பாடுபடுவேன் என்று கூறினார்.\n4. இந்து கடவுள் கிருஷ்ணா போன்று புல்லாங்குழல் ஊதினால் பசு அதிகமாக பால் கொடுக்கும் - அசாம் பா.ஜனதா எம்.எல்.ஏ.\nஇந்து கடவுள் கிருஷ்ணா போன்று புல்லாங்குழல் ஊதினால் பசு அதிகமாக பால் கொடுக்கும் என அசாம் பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டில் ஜெருச��ேம், ஹஜ் பயண விளம்பரங்கள் : பா.ஜனதா விமர்சனம்\nதிருப்பதி பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம், ஹஜ் பயணங்களுக்கான விளம்பரங்கள் இடம் பெற்ற விவகாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அரசை பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n2. கார்களில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என்றால் அபராதம் - ஓட்டுநர்கள் வேதனை\n3. மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு\n4. ஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\n5. பேருந்து ஓட்டுனர் ஹெல்மட் போடவில்லை என ரூ.500 அபராதம்: நீதிமன்றத்தை நாட உரிமையாளர் முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/15054524/Give-respect-to-the-cinema-story-writers---actor-Rajinikanth.vpf", "date_download": "2019-09-23T03:21:52Z", "digest": "sha1:QCAHQESYEAKGAPI67DNDWF24IOS6FYS3", "length": 15108, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Give respect to the cinema story writers - actor Rajinikanth Speech || சினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த் பேச்சு + \"||\" + Give respect to the cinema story writers - actor Rajinikanth Speech\nசினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.\nபழம்பெரும் சினிமா கதாசிரியரும், தயாரிப்பாளருமான கலைஞானத்துக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில் நடிக���் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-\nகலைஞானத்துக்கு பாரதிராஜா விழா எடுத்து உள்ளார். என்னை தலைவரே என்று தான் பாரதிராஜா எப்போதும் அழைப்பார். அவருக்கும், எனக்கும் ஆழமான நட்பு உண்டு. கருத்து வேறுபாடு இருந்தது. கருத்து உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அதை தாண்டி எங்களுக்குள் நட்பு உள்ளது. பணம், புகழ் சம்பாதிக்கலாம். பழைய நண்பர்களை சம்பாதிக்க முடியாது.\nஎன்னை கதாநாயகனாக்கி கலைஞானம் படம் தயாரித்தார். எனக்கு கதாநாயகனாகும் எண்ணம் இருந்தது இல்லை. வில்லனாக தான் நடித்துக்கொண்டு இருந்தேன். ஆனாலும் பைரவி என்ற படத்தலைப்புக்காகவே அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டேன். ரசிகர்களின் வரவேற்பு கிடைத்ததுடன், படமும் வெற்றி பெற்றது.\nசினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் புராண சரித்திர கதைகளை படமாக்கியதால் திரைக்கதை ஆசிரியர்களுக்கு மரியாதை இல்லாமல் இருந்தது. சமூக கதைகளை படமாக்கிய பிறகும் அந்த வழக்கமே தொடர்ந்து விட்டது. சினிமா படங்களில் டைரக்டர், தயாரிப்பாளருக்கு அடுத்தபடியாக கதாசிரியர் பெயரை இடம் பெற வைக்க வேண்டும்.\nமலைக்கள்ளன், சந்திரலேகா, நான் நடித்த பாட்ஷா உள்ளிட்ட பெரிய படங்களின் கதாசிரியர்கள் யார் என்றே தெரியாது. அந்த நிலைமைகள் மாற வேண்டும். கலைஞானம் வாடகை வீட்டில் குடியிருப்பதாக சொன்னார்கள். அவருக்கு அரசு சார்பில் வீடு வழங்க ஆவண செய்வதாக அமைச்சர் இங்கே பேசினார். நான் அந்த வாய்ப்பை அரசுக்கு கொடுக்க மாட்டேன். கடைசி மூச்சு வரை என் வீட்டில் தான் அவர் வாழ வேண்டும். கலைஞானம் வசிப்பதற்குரிய வீட்டை உடனடியாக பாருங்கள்.\nவிழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.ஆர், பக்யராஜ், அமீர், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவகுமார், நடிகை கே.ஆர்.விஜயா, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n1. பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை - வளர்ச்சிக்கு நல்லது- ரஜினிகாந்த்\nபொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது என சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் கூறினார்.\n2. பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுத்த அழைப்பை நிராகரித்த ரஜினிகாந்த்... வேகமெடுக்கிறது புதுக்கட்சி பணிகள்...\nபாஜகவுக்கு தலைமை ஏற்க விடுக்கப்பட்ட அழைப்பை ரஜினி நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வேகமெடுக்கிறது நடிகர் ரஜினியின் புதுக்கட்சி பணிகள்...\n3. தைப்பொங்கலுக்கு பிறகு தனி கட்சி பெயரை அறிவிக்கிறார், ரஜினிகாந்த்\nபா.ஜ.க.வின் மேலிட கோரிக்கையை ஏற்க தயக்கம் காட்டி வரும் ரஜினிகாந்த், தைப்பொங்கலுக்கு பிறகு தனி கட்சி பெயரை அறிவிக்க உள்ளார். தர்பார் பட வெளியீட்டிற்கு பிறகு முழு நேர அரசியலில் அவர் இறங்க உள்ளார்.\n4. மோடி-அமித்ஷாவை, கிருஷ்ணன்-அர்ஜூனன் என கூறியது ஏன்\nமோடி-அமித்ஷாவை, கிருஷ்ணன்-அர்ஜூனன் என கூறியது ஏன் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.\n5. மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் கிருஷ்ணர்-அர்ஜுனரா ரஜினிகாந்த் மகாபாரதத்தை திரும்பவும் படிக்க வேண்டும் கே.எஸ்.அழகிரி காட்டம்\nமக்களின் உரிமைகளை பறித்தவர்கள் கிருஷ்ணர், அர்ஜுனரா என்றும், ரஜினிகாந்த் மகாபாரதத்தை திரும்பவும் படிக்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்\n3. யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\n4. கல்லி பாய் திரைப்படம் : ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\n5. தலை முடியை நீளமாக வளர்த்து பொன்னியின் செல்வன் படத்துக்கு தயாராகும் கதாநாயகர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-2019", "date_download": "2019-09-23T03:51:55Z", "digest": "sha1:WSHII2DLYULX5WTHXIFUMMPTZQLASXYS", "length": 6412, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: வெஸ்ட் இண்டீஸ் இந்தியா தொடர் 2019 - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெஸ்ட் இண்டீஸ் இந்தியா தொடர் 2019 செய்திகள்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்- இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வை ஒத்திவைத்தது பிசிசிஐ\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nசெப்டம்பர் 22, 2019 20:21\nபிசிசிஐ 12-ம் நம்பர் ஜெர்ஸிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- கவுதம் காம்பிர்\nசெப்டம்பர் 22, 2019 18:27\nஅதை சரியாக செய்தால் டெஸ்டில் சேவாக் போன்று ரோகித் சர்மா ஜொலிப்பார்: கவாஸ்கர்\nசெப்டம்பர் 22, 2019 17:22\nஇந்திய கிரிக்கெட் அணியினருக்கான வெளிநாட்டு பயணத்தின் தினப்படி இரண்டு மடங்காக அதிகரிப்பு\nசெப்டம்பர் 22, 2019 15:59\nஎம்எஸ் டோனி நவம்பர் மாதம் வரை இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லையாம்....\nசெப்டம்பர் 22, 2019 15:37\nஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்\nசெப்டம்பர் 22, 2019 14:35\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு...... டி.இமானுக்கு குவியும் பாராட்டு\nசெப்டம்பர் 22, 2019 13:30\nஅஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225456-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6%E2%80%A6%E2%80%A6/?tab=comments", "date_download": "2019-09-23T03:53:19Z", "digest": "sha1:445K356ACJXWV4JTZOAHWN76MO6CAYM6", "length": 28781, "nlines": 211, "source_domain": "yarl.com", "title": "கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்……….. - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nகோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்………..\nகோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்………..\nBy சாமானியன், March 22 in யாழ் உறவோசை\nகோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்………..\nஎனது தாயார் இந்த பாடலை அடிக்கடி சொல்வார் “ கோரைக் கிழங்கு புடுங்க கேட்க கோவிச்சுக் கொண்டாராம் பண்டாரம் , அவிச்சுக் குவிச்சு முன்னால வைக்க சிரிச்சுக் கொண்டாராம் பண்டாரம் “ என்று .\nவேறொன்றுமில்லை , இன்று காலை வெந்நீர்க் குளியலின் நடுவே தெறித்து விழுந்த எண்ணப் பாடொன்று , பகிர்ந்து கொள்ளலாம் என தோன்றிற்று\nயாழ் திண்ணையில் கருத்தாடுவது மனதுக்கு இதமான ஒரு விடயமாக இருக்கிறது.\nதிண்ணை வாசிகள் ஒவ்வொருவரின் தனித் தன்மையையும் வெகுவாக இரசிக்கக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில் எல்லோரையும் கடந்த 2012 இலிருந்து ரசித்துக் கொண்டு வருகிறேன். மிக அண்மைக் காலங்களில் இருந்து தான் குந்தியிருந்து நாலு கதை பேச வாய்த்திருக்கின்றது.\nமுகமறியாமல் உரையாடுவது என்பது உரையாடல்களில் சாதாரணமாக இருக்கக்கூடிய பல தடைகளை இல்லாமல் செய்து ஒவ்வொருவரும் தத்தமக்கே உண்மையாக இருக்கக் கூடியதாக இருக்கின்றது. யாழ் திண்ணையின் பலன்களில் இது முக்கியமானதொன்றாக அமைகின்றது என நினைக்கின்றேன்.\nசமூக கடப்பாடுகள் பற்றியும் ஒரு தனிப் பகுதி இருக்கின்றது. பலர் பதிவுகள் இட்டும், தனிப்பட்ட முறையில் பங்களிப்புகளை வெளிப்படையாகவும் மற்றவர்கள் அறியாமலும் செய்து கொண்டிருக்கின்றனர் அநேகமாக எங்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் இப்படியான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம் என நான் நம்புகிறேன்.\nயாழ் கூட்டுக்குடும்பமாகவும் நாங்கள் இந்த முயற்சிகளை முன்னெடுத்தால் என்ன …..\nஏறக்குறைய 100 அங்கத்தினர் இருக்கின்றனர் என எடுத்துக் கொண்டால் (உண்மையில் எவ்வளவு என எனக்குத் தெரியாது ஆனால் இதற்கு குறையாமல் இருக்கும் என நம்புகிறேன்) , ஒவ்வொருவரும் ஒரு கிழமைக்கு 10 வெள்ளி வீதம் யாழ் சல்லி முட்டியில் சேமித்தால் ஒரு வருடத்தில் இது ஏறக்குறைய 52,000 வெள்ளிகளாக மாறுகின்றது.\nஉறுப்பினர்கள் எவராவது ஒரு வருடத்தின் பின்னர்( அல்லது 6 மாதங்களின் பின் ) செயல் திட்டங்களை முன் மொழியலாம் – உரிய விபரங்கள் , தரவுகள் , நன்மைக்கூற��றுகள் etc ..etc\nயாழ் திண்ணை வாசிகள் இதனை திண்ணையில் வைத்து ஆராய்ந்து , ஒரு வாக்கெடுப்பு மூலம் குறிப்பிட்ட செயல்திட்டத்தை முன்னெடுப்பதா இல்லையா என தீர்மானிக்கலாம் .\nமுன்னெடுப்பது என்று தீர்மானிக்கும் பட்சத்தில் , திண்ணை வாசிகள் அந்த செயல் திட்டத்தை செயற்படுத்துவதற்கு பொறுப்பாக 3 திண்ணை வாசிகளை தெரிவு செய்யலாம் , (விரும்பும் திண்ணை வாசிகள் தங்களின் ஒத்திசைவை தெரிவித்ததின் மேல் ) அம்மூவருமே இதற்கு முழுமையான பொறுப்பாக இருப்பார்கள்.\nஇதனை செயற்படுத்தும் ஒரு பொதுக்கணக்கிற்கு திண்ணைவாசிகள் தங்கள் தங்கள் சல்லி முட்டியை திறந்து உரிய பங்களிப்பை செய்து விட வேண்டும் ( ஒரு சிறிய செயற்திட்டம் 10,000 வெள்ளி எனில் திண்ணை வாசிகள் ஒவ்வொருவரும் 100 வெள்ளியை செலுத்தி விட்டு தொடர்ந்து திண்ணைக் கருத்தாடல்களில் ஈடுபடலாம் பொறுப்பான மூவரிடமும் எந்த கேள்விகளையாவது கேட்பதை தவிர்த்துக் கொண்டு ) . எல்லோரும் பங்களித்து, தேவையான முழுத் தொகையும் கணக்கில் சேர்த்த பின்னரே அம்மூவரும் செயற்திட்டத்தை நடைமுறைப் படுத்துதலில் ஈடுபடுவர். அந்த மூவரும் செயற்திட்டம் பற்றி திண்ணையில் ஒழுங்கான அடிப்படையில் தகவல்கள் வழங்கிக் கொண்டிருக்க வேண்டும்.\nமுதலாவது செயற்றிட்டம் எவ்வாறு முன்னேறுகிறது என்பதைப் பொறுத்து , இரண்டாவது , மூன்றாவது என திட்டங்களை தொடரலாம்.\nஒவ்வொரு புதுத் திட்டத்திற்கும் முன்பே பொறுப்பாக இருந்த உறுப்பினர்களைத் தவிர்த்து ஏனையவர்கள் தெரிவு செய்யப் படலாம்.\nஎன்ன, கோரைக் கிழங்கு புடுங்கிப் பார்ப்போமா …….\nகோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்………\nஎன்ன சாமானியன் இன்னும் அருவரியிலேயே நிற்கிறீர்கள்.அறிமுகத்துக்கு மட்டும் தான் அரிச்சுவடி .நிறைய பகுதிகள் இருக்கின்றன. தேடிப் பார்த்து அந்தந்தப் பகுதியில் பதியுங்கள்.\nசல்லிமுட்டி பாவிக்கும் நல்ல பழக்கம் இருக்கோ\nஎன்ன சாமானியன் இன்னும் அருவரியிலேயே நிற்கிறீர்கள்.அறிமுகத்துக்கு மட்டும் தான் அரிச்சுவடி .நிறைய பகுதிகள் இருக்கின்றன. தேடிப் பார்த்து அந்தந்தப் பகுதியில் பதியுங்கள்.\nசல்லிமுட்டி பாவிக்கும் நல்ல பழக்கம் இருக்கோ\nநன்றி ஈழப்பிரியன் , முன்பு சில தடவை முயற்சி செயதேன் சுய ஆக்கங்கள் மற்றும் அரிச்சுவடி பகுதிகள் மட்டுமே எட்டக் கூடியதாக இருந்தன , இப்போது மாறியிருக்கக் கூடும் , அடுத்த முறை பொருத்தமான பகுதியில் இணைக்க முயற்சிப்பேன்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nகனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்\nஇன்றைய செய்திகள் ஒரே பார்வையில் 23.09.2019\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nநான் இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும்.. நாங்கள் இங்கே எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அந்த பெண் அல்லது அவரைப்போல இன்னும் பலர் எவ்வளவு உடல் உளதாக்கங்களை அனுபவிப்பார்களோ தெரியாது .. சூழவுள்ளோர் அனுசரணையாக இல்லாவிட்டால் எந்தவித முடிவுகளை எடுப்பார்கள் எனவும் தெரியாது..ஏனெனில் நடந்த சம்பவத்தையே மாற்றி கதைக்கும் பலர் எங்களில் இன்னமும் இருக்கிறார்கள்.. இந்த மாதிரி செயல்களை தடுக்க வழி செய்யாவிடில் இந்த செய்தியும் பத்தோடு பதினென்றாகவே முடியும் ..\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nதவறு யாருடையது என்று இறந்தவர் வந்து கூறப்போவதில்லை.. இந்த செய்தியை பார்த்த பின்பு கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், அவர் செய்தது சரிதான் என கூறினாலும் கூறும் சமூகம் இது.. கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராயின் அவரது உறவினர்கள் நண்பர்கள், அவரை திருத்த வழி செய்தார்களா இப்பொழுது இறந்த பெண்ணை, மரியாதை இல்லாமல் தூற்றி என்ன பிரயோசனம்\nகனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்\nகனடாவின் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டு மாணவர்களை அதிகம் விரும்புகின்றன எனவும் அதற்கு கனடிய அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்குகிறது என்றும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். கனடாவிற்குப் படையெடுக்கும் சர்வதேச மாணவர்கள் இதுவரையில் கனடா அனுமதிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும் பங்கானவர்கள் சீனா, இந்தியாவிலிருந்தே வருகின்றார்கள். பண வசதிகளும் ஏற்கெனவே இங்கு வதிகின்ற புலம்பெயர் சமூகங்களும் (Diaspora) இதற்கு ஒரு காரணம். இப்படி வருபவர்கள் சில குறிப்பிட்ட பெரு நகரங்களின் ஸ்தாபனங்களில் கல்வி கற்பதும், அந்நகரங்களில் வாழ்வதும் இதர நகரங்களின் பொருளாதார, அரசியல் சமநிலைகளைப் பாதிக்கின்றனவென்பது கொள்கைவகுப்பாளரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அட்லாண்டிக் மாகாணங்கள் எனப்படும் நோவா ஸ்கோஷியா, நியூ பிறவுண்விக், பிறின்ஸ் எட்வார்ட் ஐலண்ட் என்பவற்றின் குடிசனத் தொகை குறைவாக இருப்பதும் அங்குள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போதாமையும் அவற்றின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடிசனக் குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படும்போது அம்மாகாணங்களுக்கு மத்திய அரசு தன் வருடாந்த கொடுப்பனவை (transfer payments) அதிகரிக்க வேண்டும். (பணக்கார மாகாணங்களிலிருந்து பெறப்படும் வரிப்பணத்தை ஏழை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பது கனடாவின் வழமை) கனடா தற்போது திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் பின்னால் பல நோக்கங்களிருக்கிறது என முற்பகுதியில் பார்த்தோம். அதில் முக்கியமானது எதிர்காலத்தில் அதிகளவு துறை சார் வல்லுனர்களினதும் (professionals), தொழில் வல்லுனர்களினதும் (skilled workers) தேவை இருக்கப்போகிறது. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இவர்களை ‘உற்பத்தியாக்க வேண்டும்’. ஆனால் உள்நாட்டு மாணவர்கள் மேற்படிப்பை முடிப்பது குறைவாகி வருகிறது. எனவே வெளிநாட்டு மாணவர்களை எடுத்து அவர்கள் பட்டம் பெற்றதும் இங்கேயே அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது என்பது முதலாவது திட்டம். இரண்டாவதாக, வறுமைப்பட்ட மாகாணங்களுக்கு புதிய குடிவரவாளர்களோ, வெளிநாட்டு மாணவர்களோ செல்வதில்லை என்றொரு குறைபாடுண்டு. இதை நிவர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களையும், புதிய குடிவரவாளர்களையும் இம் மாகாணங்களுக்கு அனுப்புவது. மத்திய அரசின் மூன்றாவது திட்டம், தனியே இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மட்டும் மாணவர்களை எடுக்காமல் உலகின் இதர நாடுகளிலுமிருந்தும் மாணவர்களை எடுப்பதன் மூலம் நாட்டின் எதிர்காலக் குடிமக்களாக அவர்கள் மாறும்போது உண்மையான பல்கலாச்சார நடாகக் கனடா பரிணமிக்கும் என்பது. மேற்சொன்ன திட்டங்களுக்கமைய, கனடா தனது ஆட் சேர்ப்பு முயற்சிகளை மெக்சிக்கோ, கொலம்பியா, பிறேசில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, மொரோக்கோ, துருக்கி, பிரான்ஸ், யூக்கிறெயின் ஆகிய நாடுகளுக்கு விஸ்தரிக்க ஏற்பாடு செய்து வருகின்றது. இதற்கான செலவீனமாக 2019 இன் வரவு செலவுத் திட்��த்தில் $147.9 மில்லியன் டாலர்களை அடுத்த ஐந்து வருடங்களுக்கும், தொடர்ந்து வருடா வருடம் $8 மில்லியன்களையும் ஒதுக்கியுள்ளது. கனடாவின் மாகாணங்கள், பிரதேசங்கள், அமைப்புகள், கல்வி ஸ்தாபனங்கள் ஆகியன இத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆலோசனைகளை வழங்கும். “எங்கள் சர்வதேச மாணவர்களைப் பயிற்றுவிக்கும் திட்டத்தின் மூலம் அவர்கள் கனடாவில் குடியேறுவதன் மூலம் எமது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவார்கள் அல்லது தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் சென்று எங்கள் தொழில்நுட்பம், கனடிய விழுமியங்கள் போன்றவற்றைப் பரப்புவதற்குத் தூதுவர்களாகச் செயற்படுவார்கள்” எனக் கனடிய சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜிம் கார் தெரிவித்தார். சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் முயற்சிகளுக்குப் பல நாடுகளும் முண்டியடித்துக்கொண்டு போட்டி போடுகின்றன. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, நியூ சீலந்து, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, மலேசியா போன்றவை இவற்றில் சில. சில நாடுகள் வெளிநாட்டு மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களையும், இலவச போதனைகளையும் அளிக்கிறார்கள். சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதன் மூலம் தற்போதுள்ள துறைசார் பணிகளுக்கு இருக்கும் ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம் என்பது கொள்கை வகுப்பாளரின் கருத்து. புதிய பொருளாதாரம் புதிய கல்வியை அடிப்படையாகக் கொண்ட விற்பன்னர்களைத் தேடி நிற்கின்றது. கனடாவின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சி அதன் குடிவரவிலேயே தங்கியுள்ளது எனக் கனடிய குடிவரவு அமைச்சர் கூறினார். இப்பின்னணியில் பார்க்கும்போது, 2018 இல் 53,700 சர்வதேச மானவர்கள் கனடாவின் புதிய குடிமக்களாக வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படும் விடயமல்ல. 2022 இற்கான 475,000 சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் கனடிய திட்டம் 2019 இலேயே 494,000 த்தைத் தாண்டிவிட்டது. இருப்பினும் மேலதிக சர்வதேச மாணவர்களைக் கனடா எதிர்பார்க்கிறது. http://marumoli.com/கனடாவெளிநாட்டு-மாணவர்க-2/செய்திகள்/news/canada-கனடா/\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nBy பிரபா சிதம்பரநாதன் · Posted 1 hour ago\nநீங்கள் இந்த வீடியோவை இணைத்தது எதற்காக\nயாழ் இனிது [வருக வருக]\nகோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்………..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-23T03:14:16Z", "digest": "sha1:GX2OISF7BGG7Y2WSQKO5PGPOG2MG562V", "length": 5208, "nlines": 71, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:அறிவுக்களஞ்சியம் - நூலகம்", "raw_content": "\nஅறிவுக்களஞ்சியம் 1990களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மாதாந்த அறிவியல் ஏடாகும். இதழாசிரியர் வரதர் என்கிற தி. ச. வரதராசன். ஆசிரியர் குழுவில் செங்கை ஆழியான், புத்தொளி போன்றோரும் இடம்பெற்றிருந்தனர். வரதர் வெளியீடாக ஆனந்தா அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது.\nஅப்போதிருந்த போர்ச்சூழலிலும் அறிவார்ந்த சமூகத்தின் மீளுருவாக்கத்தில் இவ் இதழின் பங்கு முக்கியமாக இருந்தது. பாடசாலை அதிபர்கள், சமூகப் பெரியோர் பலர் இதன் காப்பாளர்களாக இருந்தனர். பாடசாலைகள் ஊடாகப் பெருமளவில் வினியோகிக்கப்பட்டது. காகிதத் தட்டுப்பாடு இருந்ததால் அப்பியாசக் கொப்பித் தாள்களில் அச்சாகியும் சில இதழ்கள் வெளிவந்தன. 1995 இடம்பெயர்வு காலத்தில் தடைப்பட்ட இந்த இதழ் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டபோதும் ஓரிரு இதழ்களே வெளியாகின. இதழின் உள்ளடக்கத்தில் அறிவியல் பிரதான இடத்தினை பெற்றிருந்ததோடு இலக்கியம், வரலாறு, புனைவு சார்ந்த படைப்புக்களையும் தாங்கி வெளிவந்தது.\nPages in category \"அறிவுக்களஞ்சியம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/12/blog-post_21.html", "date_download": "2019-09-23T03:14:01Z", "digest": "sha1:LQ7POQ3ADWQKG4MHTRF4D5DBDCCVBHOO", "length": 55850, "nlines": 572, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் - எதிர்பார்த்ததே", "raw_content": "\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் - எதிர்பார்த்ததே\nநேற்று செஞ்சூரியன் Super Sport Parkஇல் தென்னாபிரிக்கா இந்தியாவை இன்னிங்சினால் தோற்கடித்தது எதிர்பார்த்ததே – எனினும் துவைத்தெடுக்கும் என்று எதிர்பார்த்தது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் போராட்டத்தினால் இன்னிங்சினாலும் 25 ஓட்டங்களினாலுமே வென்றது தென்னாபிரிக்கா.\nமழை முதல் நாளில் வெறும் 38 ஓவர்கள் மட்டுமே பந்துவீச அனுமதித்தும் கூட, இறுதிநாளின் 98 வீதமான நேரம் மீதியாக இருக்க தென் ஆபிரிக்கா இந்தியாவைத் தோற்கடித்துள்ளது.\nவிக்கிரமாதித்தன் இம்முறை விளையாட்டுக்காட்டவில்லை. முன்னைய எதிர்வுகூறலில் சொன்னது போலவே அத்தனையும் நடந்துள்ளன.\n3வது நாளின் பின் ஆடுகளம் த��து வேகத்தையும் உயிர்ப்பையும் கொஞ்சம் இழந்ததனால் மட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் - குறிப்பாக சேவாக் + கம்பீர் – பின் தோனி ஆகியோரின் வேகமான அதிரடிகளாலும் தென்னாபிரிக்காவின் வெற்றி தாமதப்படுத்தப்பட்டது.\nசேவாக் - கம்பீரின் 2ம் இன்னிங்ஸில் காட்டிய பதிலடி வேகத்தை முதலாம் இன்னிங்ஸில் காட்டியிருந்தால் தென்னாபிரிக்கா கொஞ்சமாவது நிலை குலைந்திருக்கும். அடுத்த டெஸ்ட்டில் இந்த உபாயத்தைக் கையாண்டு பார்க்கலாம்.\nலக்ஸ்மன், ரெய்னாவின் தடுமாற்றம் - தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் வேக, அதிவேக + பவுன்ஸ் பந்துகளால் முதலாம் இன்னிங்சில் இந்தியாவை முழுதும் உருட்டி எடுத்தார்கள். இரண்டாம் இன்னிங்சில் நான்கு பேரைத் தவிர ஏனைய அனைவருமே மாட்டிக்கொண்டார்கள்.\nஆனால் சதம் பெற்ற சச்சின் + அரைச்சதங்கள் அடித்த மூவரும் கூட, வேகம் + எகிறி எழும் பந்துகளால் தான் வீழ்த்தப்பட்டார்கள்.\nஇது தென்னாபிரிக்காவுக்கு அடுத்த டெஸ்ட்டுக்கு சொத்சொபேயை விட வேகமான ஒருவரை (பார்னெல்/மக்லாரென்/வேறுயாராவது) அழைக்கும் எண்ணத்தை ஏற்படுத்தலாம்.\nமறுபக்கம் இந்தியாவின் பந்துவீச்சு – சஹீர்கானும் இல்லாமல் நொண்டியடித்தது. தென்னாபிரிக்க வீரர்கள் ஒவ்வொருவருமே தாம் விரும்பியபடி ஓட்டங்களைக் குவித்துவிட்டு பின்னர் ஆட்டமிழந்தனர். கலிசின் இரட்டைச்சதம், இரு சதங்கள், இரண்டு அரைச்சதங்கள் என்று துடுப்பெடுத்தாடிய அனைவருமே இந்தியப்பந்துவீச்சாளர்களை இலகுவாகக் கையாண்டார்கள்.\nஇவற்றில் கலிசின் இரட்டைச்சதம் - சச்சின் டெண்டுல்கரின் 50வது டெஸ்ட் சதம் போலலே முக்கியமானது – மைல்கல்லானது.\n15 வருடங்களாக விளையாடிவரும் உலகின் மிகச் சிறந்த சகலதுறை வீரரின் முதலாவது இரட்டைச்சதம் இது. 36 வயதிலே தனது முதலாவது இரட்டைச்சதத்தை ஐக்ஸ் கலிஸ் பெற்றுள்ளார்.\nஅப்பாடா ஒருவாறாக ஒரு இரட்டை சதம்..\nகலிஸின் பொறுமையான நிதானமான துடுப்பாட்டத்தின் பலாபலன்கள் தான் தென் ஆபிரிக்காவின் உறுதியான துடுப்பாட்ட வரிசை பல அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவது. கலிசை மையப் படுத்தியே உலகின் மிக அச்சுறுத்தலான துடுப்பாட்ட வரிசைகளில் ஒன்று தென் ஆபிரிக்காவினால் கட்டிஎழுப்பபட்டுள்ளது.\nஆனாலும் இருநூறு ஓட்டங்கள் என்ற மெயில் கல்லைத் தாண்ட முடியாமல் கலிஸ் அடிக்கடி தடுக்கி வீழ்ந்துகொண்டே இருந்தார். இவருக்குப் பின் வந்த அம்லா,வில்லியர்ஸ் கூட இரட்டை சதம் பெற்றுள்ள நேரம், கலிஸின் இமாலய சாதனைகளுக்கு இப்போது இந்த இரட்டை சதம் மகுடம் சூட்டுவதாக அமைந்துள்ளது.\nஅவர் இந்த மைல் கல்லை எட்டும்வரை தாம் மிகுந்த பதற்றத்தோடு இருந்தததாக ஸ்மித் கூறுகிறார்.\nஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் விளையாடும் நேரத்திலேயே அவரது சத சாதனையை ரிக்கி பொன்டிங் முறியடிப்பார் என நாம் நம்பியிருந்தோம். ஒரே சதம் இருவருக்கிடையில் வித்தியாசமாக இருந்தது. இப்போது சச்சின் 50 சதங்கள்,பொன்டிங் 39,கலிஸ் 38....\nஅதிலும் கலிஸின் இருநூறு ஓட்டங்கள் பெறப்பட்டதும் வேகமாகவே.. இது தென் ஆப்ரிக்கா இந்தியா மீது மேலும் அழுத்ங்களைப் பிரயோகிக்க ஏதுவாக அமைந்தது. பந்துவீச்சாளருக்குத் தாராளமாக நேரம் இருந்தது.\nஅம்லா இன்னொரு கலிஸ்.. கடந்த வருடத்திலிருந்து ஓட்டங்களைக் குவிக்கும் இயந்திரமாக தென் ஆபிரிக்காவுக்கு மாறியுள்ளார்.. ஒரு நாள்,டெஸ்ட் இரண்டிலும் ஓட்ட மழை பொழிகிறார்.\nஅடுத்த தென் ஆபிரிக்கத் தலைவர் என்றும் ஸ்மித்தின் செல்ல நண்பன் என்றும் வர்ணிக்கப்படும் டீ வில்லியர்ஸ வந்து நிகழ்த்தியது கொலை வெறித் தாண்டவம்.ஐந்து சிக்சர்களுடன்,அவ்வளவு நேரம் கொஞ்சம் ஆறுதலாக ஆடிவந்த கலிசையும் வேகமாக ஆட ஊக்கப் படுத்தி(கலிசும் ஐந்து சிக்சர்கள் அடித்தார்) இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார்.\nஅம்லா - கலிஸ் இணைப்பாட்டம் 230 ஓட்டங்கள் - 52 ஓவர்களில்.\nகலிஸ் - டீ வில்லியர்ஸ் இணைப்பாட்டம் 224 ஓட்டங்கள் - 38 ஓவர்களில்\nடீ விலியர்சின் சதம் டெஸ்ட் போட்டியொன்றில் தென் ஆபிரிக்க வீரர் ஒருவர் பெற்ற வேகமான சதமாகும்.\nஇந்தியாவின் இரண்டாம் இன்னிங்க்ஸின் முக்கிய இணைப்பாட்டமான சச்சின் - தோனி இணைப்பாட்டம் இவற்றுக்குக் கொஞ்சம் ஈடு கொடுப்பதாக அமைந்தது.ஆனாலும் இன்னும் அதிக ஓட்டங்கள் தேவைப்பட்டன..\n41 ஓவர்களில் 177 ஓட்டங்கள்.\nஇந்தியாவின் அறிமுகப் பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் ஒரு சில பந்துகள் சிறப்பாக வீசினாலும் இன்னும் வளரவேண்டி இருக்கிறது. சாகீர் கான் காயத்திலிருந்து முற்றாகக் குணமடைந்துள்ளார் என்று சொல்லப்படுவதால் அவரது இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கான வருகை இந்தியாவை நிச்சயம் உற்சாகப்படுத்தும்.\nஇந்திய அணியின் இரண்டாம் இ��்னிங்க்சில் தென் ஆபிரிக்கப் பந்துவீச்சாளர்கள் மிக சிரமப்பட்டுத் தான் விக்கெட்டுக்களை எடுக்கவேண்டி இருந்தது. ஆனாலும் இந்தியா அதிரடியாக ஆடியபோதும் 128 ஓவர்கள் சளைக்காமல் வியூகங்களை மாற்றி மாற்றி தென் ஆபிரிக்கா விக்கெட்டுக்களைக் குறிவைத்தது மெச்சத் தக்க ஒரு விடயம்.\nமுதலாம் இனிங்க்சில் 484 ஓட்டங்கள் பின்னிலையில் இருப்பதென்பது தரும் தாக்கம் வெற்றியைப் பற்றியோ, ஏன் சமநிலை பெறுவதைப் பற்றியோ கூட ச்நிதிக்க விடாது. இது ஓரளவு மனதை இலகுவாக்கின்ற விடயமும் கூட..\nதலைக்கு மேலே பொய் விட்டது.. இனி சாண் என்ன முழம் என்ன என்ற நிலை தான்..\nஇதனால் தான் சேவாக்,கம்பீர் ஆகியோர் அதிரடியை ஆரம்பித்தார்கள். லக்ஸ்மன், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இன்னும் கொஞ்சம் நின்று பிடித்திருந்தால் இந்தியா குறைந்தபட்சம் இன்னிங்க்ஸ் தோல்வியையாவது தவிர்த்திருக்கலாம்.\nரெய்னாவின் இடம் அடுத்த போட்டியுடனே மாற்றப்படுமா\nஅடுத்த போட்டி வாய்ப்பு ரெய்னாவுக்கு வழங்கப்படாவிட்டால் என்னைப் பொறுத்தவரை முரளி விஜயை அணிக்குள் அழைப்பது பொருத்தமாக இருக்கும். புஜாராவை விட அனுபவமும், எழுகின்ற வேகப் பந்துகளையும் சந்திக்கும் ஆற்றல் விஜயிடம் இருக்கிறது.\nலக்ஸ்மன் அனுவபத்தினால் அடுத்த போட்டியில் திருந்துவாரா பார்க்கலாம்.\nசச்சின் - இன்னும் என்ன சொல்லவேண்டும் இவர் பற்றி\nஎன்ன சாதனை இவரிடம் இல்லை இவரோடு போட்டிபோட்டு வந்த பொன்டிங்கின் இடம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால் 21 ஆண்டுகள் விடாமல் ஆடிய களைப்பேதும் இல்லாமல் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சதம் அடித்து அசரவைக்கிறார்.\nசச்சின்+சதம் = அடிக்கடி பார்க்கும் காட்சி\nஇவர் இந்த சூழ்நிலையில் சதம் அடித்து தனது மைல் கல்லை நிலைநாட்டியது ஆச்சரியமே இல்லாத விஷயம். சச்சினும் இதை ஒரு பெரிய சாதனையாக (பெருந்தன்மையுடன்) கருதவில்லை என்கிறார்.\nஆனால் 37 வயததைத் தாண்டிய ஒருவர் ஐம்பது டெஸ்ட் சதங்களைப் பெற்றும் 14500 ஓட்டங்களை டெஸ்ட் போட்டிகளில் பெற்றும் இன்னும் இளையவர்களை விடத் துடிப்போடு ஆடிக் கொண்டிருப்பதானது இமாலய சாதனை தானே\nசாதனைகள் மட்டுமே சச்சினின் இலக்கு என்ற விமர்சனங்களுக்கும் சச்சின் பதில் சொல்லி இருக்கிறார்\n\"சாதனைகள் படைப்பது மட்டுமே எனது இலக்காக இருந்திருந்தால் ஒருநாள் போட்டிகள் விளையா���ுவதிலிருந்து எப்போதோ நின்றிருப்பேன்\"\n2009 இன் ஆரம்பத்திலிருந்து சச்சின் இருப்பது அசுர formஇல்.. 19 போட்டிகள், 30 இன்னிங்க்சில் 80.15 என்ற சராசரியில்\n2084 ஓட்டங்கள். 9 சதங்கள்,8 அரைச் சதங்கள்.. கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்வதில் தப்பே இல்லையே..\nஓய்வு பெற முதல்(ஓய்வு எப்போது என்று யாராவது கேட்பீங்களா) இன்னும் எத்தனை சாதனைகள்+சதங்களோ\nஆனால் தென் ஆபிரிக்காவில் வைத்து தொடரை விடுங்கள்,ஒரு டெஸ்டையாவது வெல்வதற்கு சச்சின் டெண்டுல்கரின் சிறப்பான தனியாட்டம் மட்டும் போதாது.\nஅணியில் மற்றத் துடுப்பாட்ட வீரர்களும் தாக்குப் பிடிக்கவேண்டும்.\nதோனியின் 90 ஓட்டங்கள் முக்கியமானவை.ஆனாலும் ஒரு நாள் வேகத்தில் ஆடிய அவர் இன்னும் கொஞ்சம் நிதானம் காட்டி இருக்கவேண்டும். சச்சின் மேலும் குற்றம் இருக்கிறது.\nதோனியுடன் ஆடும்போது அவர் பந்தை எதிர்கொள்வதற்கு வாய்ப்புக் கொடுத்தது பரவாயில்லை. ஆனால் தோனியின் விக்கெட் போனபிறகு ஏனைய மூன்று விக்கெட்டுக்களையும் இந்தியா துரிதமாக இழந்த நேரம் சச்சின் டெண்டுல்கர் strikeஐத் தான் எடுத்து பொறுப்புணர்வுடன் ஆடியிருக்க வேண்டும். இறுதி மூன்று வீரர்களுடன் சச்சின் புரிந்த இணைப்பாட்டம் வெறும் 59 பந்துகள்..\nஇதில் சச்சின் எதிர்கொண்டது 29 பந்துகளே.. இந்தியா இன்னும் 25 ஓட்டங்கள் எடுத்திருந்தால் இன்னிங்க்ஸ் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம்.\nஇந்தியா நீண்ட காலமாகவே ஒரு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் தடுமாறியே வந்திருக்கிறது.. (உள்நாட்டிலும் கூட) அதே போல, போகப் போக இதுவும் சரியாகிவிடும் என்று இருந்துவிட முடியாது..\nதென் ஆபிரிக்கர்கள் அசுரவெறியுடனும் வேகத்துடனும் இருக்கிறார்கள்.\nஸ்டேய்நும் மோர்க்கேலும் உருட்டி எடுத்து விடுவார்கள் போலத் தான் தெரிகிறது..\nஇன்னொரு முக்கிய விஷயம் - இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கவேண்டுமாக இருந்தால் இந்தத் தொடரில் எஞ்சிய இரு போட்டிகளில் ஒன்றையாவது சமப்படுத்த வேண்டும்.\nஇப்போதிருக்கும் நிலையில் சாகீர்+சச்சின்+சேவாக் சேர்ந்து ஏதாவது அதிசயம் நிகழ்த்தினால் மட்டுமே இது சாத்தியம் எனத் தோன்றுகிறது.\nat 12/21/2010 03:33:00 PM Labels: cricket, இந்தியா, கிரிக்கெட், சச்சின், சாதனை, டெண்டுல்கர், டெஸ்ட், தென் ஆபிரிக்கா\nஆஹா..ஆஹா.. தொடர்ந்து கிரிக்ட் பதிவு...சாதனை���ளின் மறுபெயர் சச்சின் என்றும்கூறலாம் போலிருக்கிறதே...\nஒரே ஒரு இடத்தைத் தவிர பதிவு முழுக்க ஒன்றுபடுகிறேன்.\n// அடுத்த போட்டி வாய்ப்பு ரெய்னாவுக்கு வழங்கப்படாவிட்டால் என்னைப் பொறுத்தவரை முரளி விஜயை அணிக்குள் அழைப்பது பொருத்தமாக இருக்கும். புஜாராவை விட அனுபவமும், எழுகின்ற வேகப் பந்துகளையும் சந்திக்கும் ஆற்றல் விஜயிடம் இருக்கிறது. //\nஇதைத் தவிர பதிவை முழுதுமாக ஏற்றுக் கொள்கிறேன். :-)\nமீண்டும் கிறிக்கற் பதிவுகள் வருவது மகிழ்ச்சி. ;-)\nஇந்திய தோல்வி - எதிர்பார்த்த விடயம்தானே\n////128 ஓவர்கள் சளைக்காமல் வியூகங்களை மாற்றி மாற்றி தென் ஆபிரிக்கா விக்கெட்டுக்களைக் குறிவைத்தது மெச்சத் தக்க ஒரு விடயம்////\nஆமாம் பல நல்ல படிப்பினைகளை காடட்டியது\n////சச்சின் - இன்னும் என்ன சொல்லவேண்டும் இவர் பற்றி\nஎன்ன சாதனை இவரிடம் இல்லை\nஉண்மையாகவே... பல விமர்சனங்கள் இரந்தாலும் சாதனைக்காகவே அவர் வயது இளமையாகிறது...\nயாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.\n//இந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் - எதிர்பார்த்ததே//\nஓமோம் பல வேதாளங்கள் தத்தம் முருங்கைமரங்களில் ஏறிக்கொண்டன.\nஆஹா... இந்தியா தோற்க வேணும் ஆனால் சச்சின் அடிக்கவேண்டும் என்று என்போல விரும்புவர்களின் விருப்பத்திற்கான போட்டி இது\nயோ வொய்ஸ் (யோகா) said...\nபோட்டி முடிவு எதிர்பார்த்ததுதான், சச்சினுக்கு வாழ்த்துக்கள். நான் சச்சினின் ரசிகனில்லை என்றாலும் சச்சினை சிறு வயதிலிருந்தே ரசித்து வந்திருக்கிறேன். சச்சின் தனியே அணிக்கு வெற்றியை தேடிதரவியலாது, மற்றைய வீரர்களும் சிறப்பாக விளையாண்டால்தான் இந்தியா வெல்ல முடியும். 20-20, மற்றும் ஒரு தின போட்டியை போன்று One Man Show மூலம் டெஸ்ட் போட்டிகளில் வெல்ல முடியாது என இந்திய வீரர்கள் உணர வேண்டும்\nஇந்தியாவின் பலவீனம் பந்துவீச்சுதான், முக்கியமாக ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசாதது இந்தியாவுக்கு ஒரு பெரும் பிரச்சினை, 5 நாள் ஆட்டங்களுக்கு சுழல் பந்து வீச்சாளர்களிடம் பார்க்க கூடிய Flight & Loop இவரிடம் இருக்கவில்லை. என்னை பொருத்தவரை பாஜியைவிட ஓஜா சிறப்பான தெரிவாக இருக்கும் என நினைக்கிறேன்.\nAB de Villers ஆடிய ஆட்டம் 20-20 போட்டியை போன்றிருந்தது, எந்த வித Pressure உம் இல்லாமல் இந்திய பந்து வீச்சாளர்களை அடித்து நொருக்கினார். இவ்வருடம் நான் மிகவும் ரசித்த டெஸ்ட் இனிங்சுகளில் இதுவும் ஒன்று\nகிறிக்கட் என்றால் நீங்க நல்லா எழுதியிருக்கீங்க எண்டு நான் சொல்லியா தெரிய வேணும்.\nயாருக்காவது சச்சினை நேரடியாக சந்திக்க கிடைச்சா, என்ட சார்பில எவ்வளவு கெட்டவார்த்தையால திட்ட முடியுமோ அவ்வளவு திட்டுங்க. முடிஞ்சா உங்களுக்கு தெரிந்த எல்லா மொழியிலயும் திட்டுங்க.\nங்கொய்யால..., 20 வருசத்துக்கு மேல கிரிகட் விளையாடுற ஒருத்தரை போலவா விளையாடினார். குறைஞ்சது 25 ஓட்டங்களையாவது எடுத்திருக்கலாமே.\nநல்ல பதிவு அண்ணா, அருமையான அலசல்\nஇந்தியா தோற்க வேணும் ஆனால் சச்சின் அடிக்கவேண்டும், இரண்டுமே நடந்தது சந்தோஷம்..:D\nசச்சின் கடைசிநேரத்தில் பொறுப்புடன் தானே strikeகளை எடுக்காமை பற்றி பலரும் குறைபட்டுக்கொண்டனர். சிலர் இதற்கும் மேல் சென்று அவர் சாதனைக்காக மட்டுமே விளையாடுறார் என்று கூடச்சொல்லுமளவிற்கு இது பெரிது படுத்தப்பட்டுவிட்டது..\nஇந்திய அணி இது போன்ற பெரிய தொடர்களுக்குச் செல்லும் போது பயிற்சி அனுபவத்தைப் பெறுவது அவசியம். அதன் பிறகு கட்டாயமாக குறைந்தது இரண்டு பயிற்சி ஆட்டங்களிலாவது விளையாட வேண்டும்.\nஆனால் இங்கு நடப்பது என்ன\nபி.சி.சி.ஐ. ஆதிக்கம் செலுத்தும் ஐ.சி.சி. எதிர்கால கிரிக்கெட் சுற்றுப்பயணத் திட்டங்களில் வியாபார எண்ணங்கள் தவிர கிரிக்கெட் நலன்கள் சுத்தமாக இல்லை எனலாம்.\nஆஸ்திரேலியாவில் முதலிரண்டு டெஸ்டுகளில் கலக்கிய இங்கிலாந்து ஆஷஸ் தொடருக்கு முன் 3 பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது இங்கு கவனிக்க வேண்டியது.\nவார்ம் அப் போட்டிகள் இல்லாவிட்டால் - சேவாக், கம்பீர்,டிராவிட்,சச்சின்,லக்ஸ்மன்,தோனி,ரெய்னா... என்று நீண்டுகொண்டிருக்கும் பாட்டிங் சூரப்புலிகள் 130 ரன்களை எடுப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது.\nஇப்போது ஒரு பயிற்சி ஆட்டம் முடிந்து இருக்கிறது.., அடுத்த போட்டியில் இன்னிங்க்ஸ் தோல்வி இருக்காது..., இறுதி டெஸ்ட் டிரா ஆகலாம்.\nஇந்திய ரசிகர்கள் ஒரு தின போட்டியை எதிர்பார்க்கலாம்.\nஎனக்கென்னமோ இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில காட்டின திறமையைப் பார்க்க இரண்டாவது டெஸ்ட்ல தென் ஆபிரிக்காக்கு கடும் அழுத்தத்தினை பிரயோகிப்பினம் போல கிடக்கு.. பார்ப்பம்.\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nடபுள் ஹட்றிக் கிரிக்கட் பதிவு...(ஒரே ஓவர்ல....)\nகடந்த வாரம் முதல் எங்களுக்கு காலம் சரியில்ல போல.....எங்கட team எல்லாம் தோற்குது....ம் ம் ம்\nஇந்தியாவின் முதல் இன்னிங்ஸ்(bat,ball) படு மோசம்...முதல் நிலை அணியா இது என்ற கேள்வி கூட இடையில் வந்தது...(இப்ப கூட லைட்டா இருக்கு..\nதெ.ஆபி பந்து வீச்சாளர்கள் இந்தியாவை சுருட்டிய விதம் அபாரம்(என் எதிரணி என்றாலும் பாராட்ட வேண்டும்)\nஅவர்களின் நுணுக்கத்தை இந்திய பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தாமைதான் வருத்தம்..சகீா் இல்லாமையால் பந்து வீச்சு டிப்பாட்மென்ட் ஆடியதை தெளிவாக அவதானிக்க முடிந்தது...\nசச்சின்-கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்வதில் தப்பே இல்லையே..ஃஃஃ\nஅடுத்த டெஸ்டில் ரெய்னா மாற்றப்படுவார் என எனக்கு என்னமோ நம்பிக்கையில்லை...பார்ப்போம்\nபார்ப்போம் boxing day போட்டியை....-ரசிப்போம்...\nவிமர்சனங்களுடன் அடுத்த வருடத்தில் சந்திப்போம்.....\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nஃஃஃயாருக்காவது சச்சினை நேரடியாக சந்திக்க கிடைச்சா, என்ட சார்பில எவ்வளவு கெட்டவார்த்தையால திட்ட முடியுமோ அவ்வளவு திட்டுங்க. முடிஞ்சா உங்களுக்கு தெரிந்த எல்லா மொழியிலயும் திட்டுங்க.ஃஃஃ\n(இதுதான் இப்ப கெட்ட வார்த்தையாம்...அரசியல்ல பயன்படுத்துறதால...)இது எப்புடி....\nஇரண்டாவது வெற்றிக்கு தென்னாபிரிக்கா பகீரதப் பிரயர்த்தனம் எடுத்தேயாக வேண்டும்.இது போல் இலகுவில் கிடைக்காதென்று தான் நினைக்கிறேன்.\nகமோன் கலிஸ்.. நான் ரசிக்கும் வீரர்களில் ஒருவர்\n// இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கவேண்டுமாக இருந்தால் இந்தத் தொடரில் எஞ்சிய இரு போட்டிகளில் ஒன்றையாவது சமப்படுத்த வேண்டும் //\nஇந்தியாவிற்கு அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்றே நினைக்கிறேன்... எதோ ஒரு போட்டியில் சருக்கிவிட்டோம்... தொடர்ந்து இந்த நிலை நீடிக்காது...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\nகட்டார் உலகக்கிண்ணம் லோகோ அறிமுகம்\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nசோகத்தை மறைத்து கீதம் இசைக்கும் \"வானம்பாடி\"\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/72538/", "date_download": "2019-09-23T03:22:19Z", "digest": "sha1:I7PCNQHTDAKJLTVTX2DNRKJYPRUJTH6R", "length": 4777, "nlines": 106, "source_domain": "www.pagetamil.com", "title": "நல்லூர் சப்பர திருவிழா | Tamil Page", "raw_content": "\nநெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் பொங்கல் விழா (13.9.2019)\nதொண்டைமானாறு செல்வச்சந்நதி முருகன் ஆலய தேர்த் திருவிழா\nபிக்குவின் உடல் நீராவியடி ஆலய வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: பதற்ற நிலை\nபிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார...\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nயாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து\nகாதலில் தோற்றதும் காதலியின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றுவதே இலங்கையர்களின் முதல் வேலை: ஆய்வில் தகவல்\nடாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா\nஇந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)\nஅதிக எடையில் புத்தகப்பையை சுமப்பதால் இலங்கை மாணவர்களிற்கு ஏற்படும் பாதிப்புக்கள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/75030/", "date_download": "2019-09-23T03:17:37Z", "digest": "sha1:NPQ2QWCUCHHFQFDIDIM5GV4Y6YYQO5CA", "length": 12886, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "எமது பிரதிநிதிகள் தேர்தல் விழாவில் தீவிரமாக உள்ளனர்; யாழில் தொடர் போராட்டம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்! | Tamil Page", "raw_content": "\nஎமது பிரதிநிதிகள் தேர்தல் விழாவில் தீவிரமாக உள்ளனர்; யாழில் தொடர் போராட்டம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nகாணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்வரும் 14ம் திகதி பாரிய போராட்டமொன்றை யாழில் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் நடைபெறுவது போன்று, சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று யாழ் சங்கிலியன் பூங்காவில் நேற்று மாலை நடைபெற்றது. இதன் போது பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.\nஇக் கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தள்ளனர்.\nகாணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு அரசின் காணாலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந் நிலையில் யாழில் ஒன்று கூடிய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இதே போன்று யாழிலும் தொடர் போராட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளனர். காணாமலாக்கப்பட்டவர்களுக்காக யாழில் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அந்த அலுவலகம் எங்களுக்குத் தேவையில்லை.\nஇந்த அலுவலகத்தை அகற்றுமாறு கோரி எதிர்வரும் 14 ம் திகதி யாழில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளோம். அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் கொட்டகை அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் போன்று யாழிலும் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.\nஏனெனில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை அரசாங்கமோ எங்கள் பிரதிநிதிகளோ கண்டு கொ��்வதில்லை. ஆனால் அதனால் அவர்கள் தேர்தல்களில் வீழ்ச்சிகளையே எதிர்நோக்கி வருகின்றனர். ஆனாலும் உறவுகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றது போன்று நாங்களும் இங்கு போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.\nஎங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இப்போது தேர்தல் காலம் என்பதால் தேர்தல் திருவிழாக்களில் உள்ளனர். அவர்கள் எமது பிரச்சனையில் அக்கறை கொள்வதில்லை. எங்களைப் பற்றிக் கிஞ்சித்தும் யோசிக்கவில்லை. தங்கள் நலன்களை முன்னிலைப்படுத்தியே அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.\nபாதிக்கப்பட்ட மக்கள் நாம் தான் எமக்காக போராடி வருகின்றோம். அதனடிப்படையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றோம். அரசியல் வாதிகள் எமது போராட்டத்தைக் கண்டு கொள்ளாது விட்டாலும் பொது மக்கள் எமக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர். அரசியல்வாதிகளின் சுய நல செயற்பாடுகளை இன்றைக்கு சகலரும் அறிந்து கொண்டள்ளனர்.\nமேலும் காணாமல் போனவர்களுக்கான அலுவலகமொன்று யாழில் தற்பொது திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. உண்மையில் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் எங்களுக்குத் தேவையில்லை. ஏனெனில் எங்கள் உறவுகள் காமலாக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே அந்த அலுவலகம் இங்கு தேவையில்லை. அதை தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும. இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்தே தொடர்ச்சியான போராட்டதை முன்னெடுக்க உள்ளதாக கூறினர்.\nசஜித்திற்கு நிபந்தனை மேல் நிபந்தனை விதிக்கும் ரணில்\nபிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார தேரர்\nசு.கவின் ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது; திருடர்களிற்கு துணை போக மாட்டோம்: மைத்திரி\nபிக்குவின் உடல் நீராவியடி ஆலய வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: பதற்ற நிலை\nபிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார...\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nயாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து\nகாதலில் தோற்றதும் காதலியின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றுவதே இலங்கையர்களின் முதல் வேலை: ஆய்வில் தகவல்\nடாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா\nஇந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)\nஅதிக எடையில் புத்தகப்பையை சுமப்பதால் இலங்கை மாணவர்களிற்கு ஏற்படும் பாதிப்புக்கள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=256:-17-060708-1995&layout=default", "date_download": "2019-09-23T02:29:24Z", "digest": "sha1:434E4LRL3NUKLNCXLHXOSO2NPCQODTKB", "length": 6169, "nlines": 110, "source_domain": "www.tamilcircle.net", "title": "சமர் - 17 : 12 -1995", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t ஜனநாய அமெரிக்கா ஒரு குற்றவாளி நாடு\n2\t பீக்கில் பெண்கள் மாநாடு பி.இரயாகரன்\t 1918\n3\t ஜக்கிய நாடுகள் சபையின் 50வது கொண்டாட்டங்கள் தொடர்பாக பி.இரயாகரன்\t 2685\n4\t கொங்கொங்கில் வீதிக்கு வரவுள்ள தொழிலாளர்கள் பி.இரயாகரன்\t 1860\n5\t உலக ஒழுங்கமைப்புக்கு உட்பட்ட உலகமானது மீண்டும் ஏகாதிபத்திய காலனியாக…. பி.இரயாகரன்\t 1871\n6\t பிரான்சின் அணுகுண்டு சோதனையும் அதற்கு எதிரான போராட்டங்களும் பி.இரயாகரன்\t 1821\n7\t எண்ணெக் குத எரிப்பும் அதில் எழும் சந்தேகங்களும் பி.இரயாகரன்\t 2000\n8\t பால் குடித்த பிள்ளையாரும் படித்த காச்சட்டை போட்ட முட்டாள்களும் பி.இரயாகரன்\t 2279\n9\t சந்திரகா இனவெறி இராணுவத்தின் கோர வக்கிரம் பி.இரயாகரன்\t 1904\n10\t பிரான்சில் மாபெரும் வேலை நிறுத்தம்\n11\t சீனத்து முதலாளித்துவ பீட்சியாளர்களின் அடக்குமுறைகள்.... பி.இரயாகரன்\t 1735\n12\t 2ம் உலகமகா யுத்தத்தில் வலைமாதர்கள் ஆக்கப்படட தென்கொரிய பெண்கள் பி.இரயாகரன்\t 1727\n13\t இங்கிலாந்து இளைஞர்களுக்கு தெரிந்தது மதுவே பி.இரயாகரன்\t 1699\n14\t ஜனநாயகத்தின் பரிசு பி.இரயாகரன்\t 1784\n15\t மார்க்சிசத்தில் பல வகைப்பட்ட” “சகபிரயாணி” .. பி.இரயாகரன்\t 1989\n16\t பெருகி வரும் சீரழிவுகள் பி.இரயாகரன்\t 1963\n17\t உலகிலின்று முதல் வெற்றிகரமான புரட்சி மெக்சிக்கோவாக இருக்கலாம்\n18\t அழகியல் குறித்த, உயிர்ப்பின் முதலாளித்துவ வக்காலத்துத் தொடர்பாக……. பி.இரயாகரன்\t 2445\n19\t இந்தியாவில் எழுச்சி பெற்ற வரும் புரட்சியாளர்கள் பி.இரயாகரன்\t 1866\n20\t உயிர்ப்பு – 5 மீது எமது விமர்சனம் தன்னியல்பு வாதமல்ல, திரிபு வாதமேஇன்று பிரதான தடை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/122", "date_download": "2019-09-23T02:49:53Z", "digest": "sha1:GE2HU2QRN6G5UTIXSYA3362RSGMY4D2T", "length": 8169, "nlines": 78, "source_domain": "religion-facts.com", "title": "மதங்கள் ஈரான்", "raw_content": "\nமத மக்கள்தொகை பட்டியல் ஈரான்\nமொத்த மக்கள் தொகையில்: 73,970,000\nபுத்த மதத்தினர் உள்ள ஈரான் எண்ணிக்கை\nஈரான் உள்ள புத்த மதத்தினர் எத்தனை உள்ளது\nபுத்த மதத்தினர் உள்ள ஈரான் விகிதம்\nஈரான் உள்ள புத்த மதத்தினர் விகிதம் எப்படி பெரிய\nஈரான் உள்ள பிரதான மதம்\nஈரான் உள்ள பிரதான மதம் எது\nபிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு பிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nகிரிஸ்துவர் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு கிரிஸ்துவர் அதிகளவாக\nபுத்த மதத்தினர் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு புத்த மதத்தினர் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nஇந்துக்கள் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு இந்துக்கள் மிக குறைந்த பட்ச\nபிற மதத்தை அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் பிற மதத்தை அதிகளவாக\nநாட்டுப்புற மதம் அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் நாட்டுப்புற மதம் அதிகளவாக\nபுத்த மதத்தினர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு புத்த மதத்தினர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nநாட்டுப்புற மதம் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் நாட்டுப்புற மதம் உள்ளன\nநாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nபுத்த மதத்தினர் அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் புத்த மதத்தினர் அதிகளவாக\nகிரிஸ்துவர் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் கிரிஸ்துவர் உள்ளன\nபுத்த மதத்தினர் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் புத்த மதத்தினர் உள்ளன\nகிரிஸ்துவர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு கிரிஸ்துவர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nபிற மதத்தை தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் பிற மதத்தை உள்ளன\nகிரிஸ்துவர் அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் கிரிஸ்துவர் அதிகளவாக\nபிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு பிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nஐக்கிய ராஜ்யம் ஒப்பிடும்போது ஈரான் உள்ள கிரிஸ்துவர் எண்ணிக்கை, ஐக்கிய ராஜ்யம் ஒப்பிடும்போது, ஈரான் உள்ள கிரிஸ்துவர் எத்தனை உள்ளது\nகிரீன்லாந்து ஒப்பிடும்போது ஈரான் உள்ள முஸ்லிம்கள் எண்ணிக்கை, கிரீன்லாந்து ஒப்பிடும்போது, ஈரான் உள்ள முஸ்லிம்கள் எத்தனை உள்ளது\nகிரிஸ்துவர் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் கிரிஸ்துவர் உள்ளன\nமுஸ்லிம்கள் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் முஸ்லிம்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/mumbai/weather/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2019-09-23T03:16:51Z", "digest": "sha1:6PXTDBHGQJ2NOAKLNXBUE26QJKZQFW6V", "length": 5071, "nlines": 77, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Weather in Mumbai| Weather Forecast Mumbai | Weather Report AdoorMumbai-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » மும்பை » வானிலை\nகாற்று: 0 from the N ஈரப்பதம்: 63% அழுத்தம்: 1011 mb மேகமூட்டம்: 50%\n5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு\nநாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்\nமும்பை கடற்கரை நகரமாக இருப்பதால் சில நன்மையும் உள்ளது, அதே சமயம் தீமையும இருக்கிறது. இங்கு வரும் பயணிகள் கடல் காற்றை அனுபவிப்பது போல, ஈரப்பதத்தையும் கண்டிப்பாக உணர்வார்கள்.\nமும்பையின் மழைக் காலங்கள் பெருமழையை பெறும் காலங்களாகும். எனவே மரீன் டிரைவ், ஜூஹு பீச் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம்.\nமும்பையின் பனிக் காலங்களில் குறைந்தபட்சமாக 18 டிகிரியும், அதிகபட்சமாக 20 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/aihole-attractions-things-do-how-reach-003207.html", "date_download": "2019-09-23T02:34:06Z", "digest": "sha1:XJJJN7S65BE4F37Z6D3WSQSETFCAPBHG", "length": 22792, "nlines": 244, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஐஹோல் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது | Aihole Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n61 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n68 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews விபரீத முடிவு எடுக்க வேண்டாம்; பாஜகவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அட்வைஸ்\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nஐஹோலே பகுதியில் பல்வேறு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை பாணியில் அமைந்துள்ள கோயில்களும், பாறைக்குடைவு சிற்பங்களும் பக்தியுள்ள மனங்களை மட்டுமல்ல தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மனங்களையும் மெய்மறக்கச் செய்யும் வல்லமை படைத்தவை.\nசாளுக்கிய ராஜவம்சத்தினரால் கட்டப்பட்ட பல பாறைக்குடைவு கோயில்களையும் சிற்பங்களையும் இந்த ஐஹோலே நகரம் கொண்டுள்ளது. சாளுக்கிய சாம்ராஜ்யத்தின் மஹோன்னத கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை நுட்பங்களின் வாழும் சாட்சியமாக இந்த ஐஹோலே நகரத்தில் உள்ள கோயில்கள் காலத்தில் நீடித்து நிற்கின்றன.\nசாளுக்கிய ராஜவம்சத்தின் முதல் தலைநகரம் இந்தஐஹோலே ஆகும். மலப்பிரபா ஆற்றின் கரையில் உள்ள இந்த நகரம் பற்றி பலவிதமான புராணக்கதைகள் உலவுகின்றன. அவற்றில் ஒரு கதையின்படி பரசுராமர் என்ற பிராம்மண போர்வீரர் பல முக்கிய க்ஷத்திரிய வீரர்களை கொன்றுவிட்டு திரும்பும்போது இந்த ஆற்றில் தன் கோடரியைக் கழுவியதாகவும் அப்போது அந்த ஆறு முழுதுமே ரத்தத்தால் சிவப்பு நிறமாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே அந்த ஆறு ஓடிய இந்த பகுதிக்கு ‘ஐஹோலே' என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையின் பொருள் \"ஆ எப்பேர்ப்பட்ட ஆறு \" என்பதாகும்.\nஐஹோலே புகழ் பெற்ற வி���யங்கள்\nஐஹோலே கிராமத்தில் 125 சாளுக்கிய கோயில்கள் உள்ளன. அவற்றில் 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட லாட் கான் கோயில் மிகப்பழமையானதாகும்.இதர பழமையான கோயில்களாக கௌடா கோயில், சூரியநாரயணாகோயில் மற்றும் துர்க்கா கோயில் போன்றவை காணப்படுகின்றன.\nராவணபாடி எனும் குகைக்கோயில் இருப்பதில் பழமையான குடைவரைக் கோவில் ஆகும். மேலும் ஏஹோலில் அக்காலத்திய வரலாற்றை கூறும் பழமையான கல்வெட்டு ஒன்றும் உள்ளது.ஐஹோலே சுற்றுலா ஸ்தலம் பெங்களூரிலிருந்து 483 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களுடன் நல்ல சாலை இணைப்பையும் பெற்றுள்ளது. இதற்கு அருகிலுள்ள ரயில் நிலையமாக பாதாமி அமைந்துள்ளது.\n10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படும் அம்பிகேரகுடி மூன்று கோயில்களின் தொகுப்பில் ஒன்றாகும்.ஐஹோலே கோட்டைக்கு வெளியே துர்கா கோயில் மற்றும் சிக்கிகுடிக்கு அருகில் இந்த மூன்று கோயில்களின் தொகுப்பு காணப்படுகிறது. மேலும் இந்த மூன்று கோயில்களின் தொகுப்பில் இருக்கும் பெரிய கோயிலில் ரேக்காநகர பாணியில் அமைந்த தூண்கோபுரமும் அடங்கியுள்ளது. இது 10 நூற்றாண்டைச்சேர்ந்ததாக அறியப்படுகிறது. இன்னும் பல பிரமிக்க வைக்கும் சிறு கோயில்களும் இந்த ஸ்தலத்தில் காணப்படுகின்றன.\nமேகனகுடி அல்லது மெகுடி என்றழைக்கப்படும் ஜைன கோயில் திராவிட சிற்பக்கலையை கொண்டுள்ளது. ஏஹோலுக்கு வரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய கோயில் தொகுப்பு இது. இது ஒரு மலைப்பாறை மீது அமைந்திருக்கும் 5ம் நூற்றான்டில் கட்டப்பட்ட கோயில் ஒன்றையும் உள்ளடக்கியுள்ளது. இரண்டு அடுக்குகளைக்கொண்டுள்ள இந்தக்கோயிலில் இயற்கையாய் அமைந்த குகை ஒன்றும் காணப்படுகிறது. இந்த கோயிலின் மையத்தில் காணப்படும் அறை கர்ப்பகிருகமாய் அமைந்துள்ளது.\nஏஹோலுக்கு வரும் பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய மற்றொரு ஸ்தலம் இந்த கலகநாத கோயில்கள் ஆகும். இந்த கோயில் தொகுப்பானது மலப்பிரபா நதிக்கரையில் உள்ள 38 கோயில்களை உள்ளடக்கியதாகும். இந்த கோயில் தொகுப்பின் பிரதான கோயில் கலகநாத கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது 8ம் நூற்றாண்டைச்சேர்ந்ததாக அறியப்படுகிறது. சிவனுக்கான கோயிலாக உருவாக்கப்பட்ட வளைவான கோபுரத்தைக்கொண்டுள்ளது.\nசித்தாபூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவகிரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசங்கம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகளை நேருக்கு நேர் நின்னு பாக்கற வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சா\nநிருத்ய கிராமம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநஞ்சன்கூடு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகபினி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹலேபீடு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்கல் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nபேலூர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nபந்திபூர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nபனவாசி பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-09-23T02:48:29Z", "digest": "sha1:U7BL5M4OA63CKK6LALVC5R5HWLL4LUOL", "length": 38177, "nlines": 415, "source_domain": "www.chinabbier.com", "title": "விளக்குகளின் விதானம்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் ச��றந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > விளக்குகளின் விதானம் (Total 18 Products for விளக்குகளின் விதானம்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான விளக்குகளின் விதானம் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை விளக்குகளின் விதானம், சீனாவில் இருந்து விளக்குகளின் விதானம் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nஎரிவாயு நிலையத்திற்கான 100W விதான விளக்குகள் 12000LM  இப்போ��ு தொடர்பு கொள்ளவும்\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் விதானம் விளக்கு பொருத்துதல் 75W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் விதானம் விளக்கு பொருத்துதல்கள் 50W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமங்கலான லெட் ரெட்ரோஃபிட் விதானம் விளக்குகள் 150W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்கொயர் விதானம் விளக்கு 150 வ 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் கேஸ் விதானம் ரெட்ரோஃபிட் கிட்ஸ் விளக்குகள் 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த லெட் மேற்பரப்பு மவுண்ட் விதானம் விளக்குகள் 100W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபோட்டோசெல் 150w உடன் விதானம் உச்சவரம்பு ஒளி விளக்கை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎரிவாயு நிலையம் ஒளி சாதனங்கள் விதானம் ஒளி கிட் 130W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n130W கேஸ் ஸ்டேஷன் விதானம் லெட் லைட்ஸ் பொருத்துதல்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎரிவாயு நிலைய விதானம் லெட் ரெட்ரோஃபிட் விளக்குகள் 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் கேஸ் ஸ்டேஷன் விதானம் விளக்குகள் பொருத்துதல்கள் 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W எரிவாயு நிலையம் விதானம் ஒளி விளக்குகள் பொருத்துதல்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W லெட் சென்சார் விதானம் விளக்குகள் பொருத்துதல்கள் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற லெட் விதானம் கேரேஜ் விளக்குகள் 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற லெட் விதானம் கேரேஜ் விளக்குகள் 130W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிதானம் வழிநடத்திய சாதனங்கள் 130w 5000k 16900lm  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎரிவாயு நிலையத்திற்கான 100W விதான விளக்குகள் 12000LM\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎரிவாயு நிலையம் 100w க்கான எங்கள் விதான விளக்குகள் IP65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த க்ரீ விதான ஒளி குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது....\nChina விளக்குகளின் விதானம் of with CE\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற...\nChina Manufacturer of விளக்குகளின் விதானம்\nலெட் விதானம் விளக்கு பொருத்துதல் 75W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் பிலிப்ஸ் விதான விளக்குகள் ஐபி 65, எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விதானம் லெட் லைட்டிங் சிஸ்டம் குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. லெட் விதான ஒளி...\nலெட் விதானம் விளக்கு பொருத்துதல்கள் 50W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் தலைமையிலான விதானம் 50w ஐபி 65, எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் விதானம் விளக்கு சாதனங்கள் குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. க்ரீ லெட் விதானம்...\nHigh Quality விளக்குகளின் விதானம் China Factory\nமங்கலான லெட் ரெட்ரோஃபிட் விதானம் விளக்குகள் 150W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் டிம்மபிள் லெட் கேனோபி லைட்ஸ் 150w ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் ரெட்ரோஃபிட் விதானம் விளக்குகள் 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின்...\nChina Supplier of விளக்குகளின் விதானம்\nலெட் ஸ்கொயர் விதானம் விளக்கு 150 வ 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் தலைமையிலான விதானம் விளக்கு 150w ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 12x12 லெட் விதான ஒளி குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. லெட் ஸ்கொயர்...\nChina Factory of விளக்குகளின் விதானம்\nலெட் கேஸ் விதானம் ரெட்ரோஃபிட் கிட்ஸ் விளக்குகள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கேனோபி ரெட்ரோஃபிட் கிட்ஸ் ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் கேஸ் விதானம் விளக்குகள் 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable...\nவிளக்குகளின் விதானம் Made in China\nமொத்த லெட் மேற்பரப்பு மவுண்ட் விதானம் விளக்குகள் 100W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கேனோபி லைட்ஸ் அமேசான் ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் விதானம் விளக்குகள் மொத்த விற்பனை 100 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின்...\nஃபோட்டோசெல் 150w உடன் விதானம் உச்சவரம்பு ஒளி விளக்கை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் விதானம் உச்சவரம்பு ஒளி IP65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விதான ஒளி விளக்கை 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. ஃபோட்டோசெல்லுடன்...\nLeading Manufacturer of விளக்குகளின் விதானம்\nஎரிவாயு நிலையம் ஒளி சாதனங்கள் விதானம் ஒளி கிட் 130W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் எரிவாயு நிலைய சாதனங்கள் ஐபி 65, எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்டேஜ் எரிவாயு நிலையம் ஒளி சாதனங்கள் குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. ஒளி...\nProfessional Supplier of விளக்குகளின் விதானம்\n130W கேஸ் ஸ்டேஷன் விதானம் லெட் லைட்ஸ் பொருத்துதல்கள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் கேஸ் ஸ்டேஷன் லெட் லைட்ஸ் ஐபி 65 ஆகும், இது கேஸ் ஸ்டேஷன் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 130w எரிவாயு நிலையம் விதானம் தலைமையிலான சாதனங்கள் குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின்...\nஎரிவாயு நிலைய விதானம் லெட் ரெட்ரோஃபிட் விளக்குகள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் கேஸ் ஸ்டேஷன் விதானம் லெட் ரெட்ரோஃபிட் 150W ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு நிலையம் விளக்குகள் குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது....\nலெட் கேஸ் ஸ்டேஷன் விதானம் விளக்குகள் பொருத்துதல்கள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கேஸ் ஸ்டேஷன் விதான விளக்குகள் ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் கேஸ் ஸ்டேஷன் லைட் 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable...\n100W எரிவாயு நிலையம் விதானம் ஒளி விளக்குகள் பொருத்துதல்கள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் எரிவாயு நிலைய விதான ஒளி 100W ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரே��்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு நிலைய ஒளி சாதனங்கள் 100W குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. 100W...\n100W லெட் சென்சார் விதானம் விளக்குகள் பொருத்துதல்கள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 1000pcs a week\n100W லெட் சென்சார் விதானம் விளக்குகள் பொருத்துதல்கள் 5000 கே எங்கள் சென்சார் தலைமையிலான விதான விளக்குகள் பொருத்துதல்கள் உயர் தரம் 3030 எல்.ஈ.டி சிப்பைப் பயன்படுத்துகின்றன , அதிக நிலையான எதிர்ப்பு எதிர்ப்பை எதிர்க்கும் மற்றும் அதிக பிரகாசத்தை...\nவெளிப்புற லெட் விதானம் கேரேஜ் விளக்குகள் 150W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 1000pcs a week\nவெளிப்புற லெட் விதானம் கேரேஜ் விளக்குகள் 150W எங்கள் தலைமையிலான விதான ஒளி 130W ஐ சேர்ப்பது h உயர்தர 3030 எல்.ஈ.டி சிப்பைப் பயன்படுத்துகிறது , அதிக நிலையான எதிர்ப்பை எதிர்க்கும் மற்றும் அதிக பிரகாசத்தை விநியோகிக்க முடியும். இந்த லெட் பெட்ரோல் ஸ்டேஷன்...\nவெளிப்புற லெட் விதானம் கேரேஜ் விளக்குகள் 130W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 1000pcs a week\nவெளிப்புற லெட் விதானம் கேரேஜ் விளக்குகள் 130W எங்கள் தலைமையிலான விதான ஒளி 130W ஐ சேர்ப்பது h உயர்தர 3030 எல்.ஈ.டி சிப்பைப் பயன்படுத்துகிறது , அதிக நிலையான எதிர்ப்பை எதிர்க்கும் மற்றும் அதிக பிரகாசத்தை விநியோகிக்க முடியும். இந்த லெட் பெட்ரோல் ஸ்டேஷன்...\nவிதானம் வழிநடத்திய சாதனங்கள் 130w 5000k 16900lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 1000pcs a week\nவிதானம் வழிநடத்திய சாதனங்கள் 130w 5000k 16900lm எங்கள் கேஸ் ஸ்டேஷன் விதானம் லெட் லைட் ஃபிக்சர் h igh தரம் 3030 எல்.ஈ.டி சிப்பைப் பயன்படுத்துகிறது , அதிக நிலையான எதிர்ப்பு எதிர்ப்பை எதிர்க்கும் மற்றும் அதிக பிரகாசத்தை விநியோகிக்க முடியும். இந்த லெட்...\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிளக்குகளின் விதானம் லெட் விளக்குகளுடன் விதானம் LED விளக்குகள் 200 வாட் வெள்ள ஒளி மைதானம் ஒளி பதக்கத்திற்கான விதானம் லெட் கேஸ் ஸ்டேஷன் விதானம் கார்டன் விளக்குகள் அமேசான் வெள்ள ஒளி அமேசான்\nவிளக்குகளின் விதானம் லெட் விளக்குகளுடன் விதானம் LED விளக்குகள் 200 வாட் வெள்ள ஒளி மைதானம் ஒளி பதக்கத்திற்கான விதானம் லெட் கேஸ் ஸ்டேஷன் விதானம் கார்டன் விளக்குகள் அமேசான் வெள்ள ஒளி அமேசான்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/09/06143917/1259978/Udhayanidhi-Stalin-explained-about-MK-Stalin-and-Vijay.vpf", "date_download": "2019-09-23T03:54:08Z", "digest": "sha1:TSNLXAZYBN5SP4HLAWZOAF25VSSIUEMX", "length": 8335, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Udhayanidhi Stalin explained about MK Stalin and Vijay met", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமு.க.ஸ்டாலின், விஜய் சந்திப்பை அரசியலாக்குவது அறியாமை - உதயநிதி விளக்கம்\nபதிவு: செப்டம்பர் 06, 2019 14:39\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விஜய் சந்திப்பை அரசியலாக்குவது அறியாமை என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.\nமுரசொலி செல்வத்தின் பேத்தி நிச்சயதார்த்த நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோருடன் விஜய் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.\nமுக.ஸ்டாலினும், விஜயும் சந்தித்து பேசிக் கொண்டதாக செய்திகள் வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், “அ.தி.மு.கவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இதைப் பார்த்து தி.மு.க கலங்கியுள்ளது. நடிகர் விஜய், தி.மு.கவுடன் சேர்ந்தால் தாராளமாக சேரட்டும்.\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், விஜயை சந்தித்து பேசியதன் காரணமே அ.தி.மு.கவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளதை சரிசெய்வதற்காக இருக்கலாம்” என்றார்.\nவிஜய் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரசியலாக்கப்பட்டதை அடுத்து நடிகரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில், “எங்களது குடும்ப விழாவுக்காக விஜய் வந்திருந்தார். அது ஒரு எதார்த்தமான சந்திப்பு தான். அதை அரசியலாக்குவது ஒரு அறியாமை தான்” என்று கூறியுள்ளார்.\nதஞ்சை பெரியகோவிலில் கேட்பாரற்று கிடந்த பெண் குழந்த�� - போலீசார் மீட்டனர்\nவிடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்\nஒப்பந்ததாரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- 3 வாகனங்கள் சேதம்\nகீழடியில் கிடைத்த தமிழ் எழுத்துகள் கி.மு. 6-ம் நூற்றாண்டை சேர்ந்தவை - ஆராய்ச்சியாளர் தகவல்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மருத்துவ கல்லூரியில் துணை முதல்வர், பேராசிரியைகளிடம் விசாரணை\nஎந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது: இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் - உதயநிதி ஸ்டாலின்\nஈரோட்டுக்கு நாளை உதயநிதி ஸ்டாலின் வருகை\nதமிழகம் முழுவதும் குளங்கள் தூர்வாரப்படும் - உதயநிதி ஸ்டாலின்\nமதுரை, திருவாரூர், திருச்சியில் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nதிமுக இளைஞர் அணி வயது வரம்பில் மாற்றம் - உதயநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/08/24/dubai-3/1185ce34-c85b-4945-90ad-ced4e35a9aff/", "date_download": "2019-09-23T04:11:02Z", "digest": "sha1:D6FDYTCKH3FY4GRFAA7FFETPNXMZV65O", "length": 6892, "nlines": 113, "source_domain": "keelainews.com", "title": "1185ce34-c85b-4945-90ad-ced4e35a9aff - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு\nகீழக்கரையில் வியாழன் (26/09/2019) அன்று மழை வேண்டி தொழுகை..\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இந்தியன் சிமென்ட் உரிமையாளர் மகள் தேர்வு..\nமண்டபம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 7.5 கிலோ தங்கம் பறிமுதல்… ஐவரிடம் தீவிர விசாரணை..\nஆக்கிடாவலசை பள்ளிக்கு உச்சிப்புளி விடியல் அரிமா சங்கம் நலத்திட்ட உதவி\nபாரதிய ஜனதா கட்சி சார்பில் பூத் கமிட்டி தோ்தல்.\nஇளையாங்கண்ணியில் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவன் மோட்டார் சைக்கிள் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nதிரூப்போரூர் அடுத்த படூர் கிராமத்தில் பனை விதை நடும் விழா\nகடையநல்லூர் பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியைகளை மட்டுமே நியமித்திட வேண்டும்-மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nபாகிஸ்தானில் பஸ் விபத்து. 22 பேர் பலி. 15 பேர் படுகாயம்\nஇராமநாதபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விரைவு சைக்கிள் போட்டி. வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்\nவேலூர் பழைய பஸ்நிலையம் டாஸ்மாக் கடை அருகே சுகாதார சீர்கேடு\nஆன்லைன் மோசடிகளைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்\nகண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த முன்வந்த பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் காவல் ஆணையர் பாராட்டு\nமண்டபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடலில் விடப்பட்டன\nஉலக நன்மைக்காக வேண்டி மாபெரும் ஸ்ரீ அஷ்டலட்சுமி ஹோமம்\nஇராமநாதபுரத்தில் ரத்த தான முகாம்\nபள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான்\nஇராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தலைமை அலுவலக திறப்பு விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/2018/05/03/enga-veedu-mapilai-contestant-agathaa-next-movie-release/", "date_download": "2019-09-23T02:49:29Z", "digest": "sha1:6CFX2PD2RJPPC76NC6JNMU2RHS5GSKWA", "length": 33231, "nlines": 407, "source_domain": "swiss.tamilnews.com", "title": "Enga Veedu Mapilai Contestant Agathaa Next movie release", "raw_content": "\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஎங்க வீட்டு மாப்பிளை ஆர்யா திருமணத்தை தள்ளி வைத்து விட்டு படங்களில் பிசியாகி விட்டார்.\nபோட்டியில் கலந்து கொண்ட பெண்கள் பிரபலங்களாகி நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் என பரபரப்பாக உலா நிலையில், அந்தப் படங்களில் நடித்துப் பெயர் போன அகதா, மீண்டும் அந்தப் படங்களில் நடிப்பாரா என்று இளைஞர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.\nநிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர், அகதா அந்தப் படங்களில் நடித்து பெயர் போனவர். இவர் நடித்த வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதனால் மீண்டும் இளைஞர்களை குஷிப்படுத்துவாரா என்று ஏக்கத்தில் உள்ளனர்.\nபணத்தைத் தவறாகக் கையாண்ட வங்கி ஊழியருக்கு கிடைத்த தண்டனை \nசூப்பர் ஸ்டைல் கலக்கும் ரஜினியின் மற்றுமொரு படம்..\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nசுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது\n14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்\nஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்\nசுகாதார துறையில் மாற்றங்களை விரும்பாத சுவிஸ் மக்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேன��ரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 26-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், இன்றைய ராசி பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 10-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஒவ்வொரு இராசியின் படி உங்கள் பலவீனம் இதுதான்\nஇனிய இல்லறத்துக்கு வாஸ்து கூறும் வழி வகைகள்\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nவினைகளை போக்கும் குரு பகவான் மந்திரம்\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், ச��திடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசூப்பர் ஸ்டைல் கலக்கும் ரஜினியின் மற்றுமொரு படம்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/category/world/saudi/", "date_download": "2019-09-23T03:50:50Z", "digest": "sha1:E4W4YXLMYLYKPMSPDJL3QZ5Z6RXVAIHI", "length": 31701, "nlines": 219, "source_domain": "swiss.tamilnews.com", "title": "Saudi Archives - SWISS TAMIL NEWS", "raw_content": "\nகுவைத்தை தொடர்ந்து சவுதியும் கேரள பசுமை பொருட்களுக்கு தடைவிதித்தது\nSaudi Arabia prohibits goods including fruits vegetables imported Kerala Niba virus நிபா வைரஸ் அச்சம் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. கேரளாவில் பரவிய நிபா வைரஸ் பாதிப்பால் இதுவரை 16 ...\nசவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமங்கள் அளிக்கும் பணி ஆரம்பம்\ndriving licenses women work begins Saudi Arabia Tamil news சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான்விஷன் 2020 எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ...\nசவுதி இளவரசிக்கு எதிராக முளைத்த புதிய சர்ச்சை\nvogue magazine Saudi driving force cover image new issue சவுதி அரேபியாவில் வருகிற ஜூன் 24 முதல் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்நிலையில், சவுதியில் பிரபலமான வோக் அரேபியா என்ற நாளிதழ் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் ...\nசவுதியை கௌரவித்த “வோக்” இதழ்\nVOGUE ARABIA NEW COVER CELEBRATES SAUDI WOMEN FINALLY GETTING RIGHT சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு ...\nசவூதியும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்\nSaudi Russia planning increase crude production Tamil news சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ...\nசவுதியில் புனித ரமழானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக்கு சேவையாற்றிய அரசுப் பேருந்துகள்\n1 million pilgrims Government buses served Saudi holy month Tamil news புனித ரமழானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக்கு சேவையாற்றிய சவுதி பொது போக்குவரத்து பஸ்கள் புனித ரமழானில் புனித உம்ராவிற்காகவும் ஹரம் ஷரீஃபை தரிசிப்பதற்காகவும் ஏராளமான யாத்ரீகர்கள் சவுதி முழுவதிலுமிருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும் ...\nஓமன், ஏமன் நாடுகளை புயல் தாக்கியது: 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி\nCyclone formed Omen Yemen 11 death Tamil news அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. ...\nசக பணியாளரை வாழ்த்தியதால் பணி நீக்கம் – குவைத்தில் சம்பவம்\n(companion called colleague Handsome company dismissed job) குவைத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு கொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் தொகுத்து வழங்கினார். அவர் வீடியோ வாயிலாக பத்திரிக்கையாளர் நவாஃப் அல் ஷாரக்கியிடம் பேசினார். அப்போது நவாஃப் தனது தலைப்பாகையை ...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக சிறிய ரக விமானங்கள் பயன்படுத்த த��ட்டம்\n(Sacred Mecca Haram Sharif planning small airplanes safety) முதன் முதலாக குட்டி விமானங்கள் மக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. இப்புனிதமிகு ரமலானில் ஏராளமான உம்ரா யாத்ரீகர்கள் வருகை தந்து கொண்டுள்ளனர், இது ரமலானின் இறுதிக்குள் மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதால் முதன்முறையாக ...\nரமழான் மாதத்தை முன்னிட்டு காசா எல்லை திறக்கப்படுவதாக எகிப்து அறிவிப்பு\n(Egypt announcement Gaza border opened month Ramadan) எகிப்தின் அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புனித ரமழான் மாதம் முழுவதும் காசா எல்லைப்பகுதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், காசா எல்லையில் உள்ள சகோதரர்களின் சுமையை குறைக்கவே ...\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி பகுதியும் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தது\nlast section Syria control state forces Tamil news சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. ...\nகுவைத் நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை வாட் வரி அமலாகாது என அறிவிப்பு\n(VAT applicable 2021 Kuwait Tamil news trending top) குவைத் நாட்டில் வாட் வரியை அமல்படுத்தும் முறை தற்காலிகமாக கைவிடப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தை எதிர்கொள்ள உணவு, மின்சாரம், துணிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியை ...\nசவூதியில் வியாழன் அன்று நோன்பு ஆரம்பம்\nசவூதியில் வியாழன் அன்று நோன்பு ஆரம்பம். இதேவேளை ஜப்பான்,பிலிப்பைன்ஸ்,சிங்கப்பூர்,ஓமான்,மலேசியா கட்டார் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வியாழன் அன்று நோன்பு ஆரம்பமாகிறது. இலங்கை, இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் புதன் மாலை பிறை பார்க்கப்படுகிறது. (ramalan Fasting begins Thursday Saudi) More Tamil News முள்ளிவாய்க்கால் ...\nசவுதி ராணுவம் மீண்டும் போர் பயிற்சி; போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்\n(Saudi Military combat training Saudi Tamil news) ஏமன் நாட்டில் உள்ள ஸோகோட்ரா என்ற தீவில் சவுதி ராணுவ படைகள் களமிறங்கி போர் பயிற்சி நடத்தி வருகிறது. ஏமனில் அரசு படைகள��க்கும் புரட்சி படைகளுக்கும் இடையில் போர் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் ...\nஈரான் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 8 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை\n(Iran parliament attacked 8 Death penalty terrorists) ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பாராளுமன்றம் மற்றும் அந்நாட்டின் முக்கிய தலைவர் அயாத்துல்லா ருஹோல்லா கமேனி நினைவிடத்தின் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின்போது ...\nசவுதியில் 85,000 ஆண்டுகளுக்கு முந்திய மனித கால்தடம் கண்டுபிடிப்பு\n(85000 years footsteps human footprint Saudi Tamil news) சவுதி அரேபியாவின் நெபுத் பாலைவன பகுதியில் (Nefud Desert in Tabuk region) அமைந்துள்ள பழங்கால களிமண் ஏரிப்படுகை (Muddy land in an old lake) அருகே சுமார் 85,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் ...\nசவுதியில் 50 லட்சம் ஆலிவ் மரங்களைக் கொண்ட தோட்டத்திற்கு கின்னஸ் சாதனை விருது\n(50 million trees olive garden Saudi Guinness Award Tamil news) சவுதி அரேபியா அல் ஜோஃப் (Al Jouf) பிரதேசத்தின் சகாகா நகரில் (Sakaka City) சுமார் 7,730 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 50 லட்சம் (5 Million) ஆலிவ் மரங்களுடன் அமைந்துள்ள ஆலிவ் ...\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\n(Saudi Arabia Destroy Yemen Missile Launch Mid Sky) ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுக்கள் ஏவிய ஏவுகணை ஒன்று ரியாத்தை நோக்கி பறந்த வேளை, சவுதி ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்து இருக்கிறது. ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுவின் முக்கிய ...\nஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்\n(America departure nuclear deal Iran Tamil news) ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வாஷிங்டனில் பேசிய அவர், ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுக்கமுடியாது எனவும், அணு ஆயுத ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதால் அமெரிக்கா விலகிக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். ...\nசிரியாவில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து குடும்பத்தோடு வௌியேறும் கிளர்ச்சியாளர்கள்\n(rebels coming control area Syria Tamil news) சிரியாவில் தாம் கடைசியாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதியிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வௌியேறி வருகின்றனர். சிரியாவிலுள்ள ஹோம்ஸ் மற்றும் ஹாமாவுக்கு இடையிலான பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் தமது கு��ும்பத்துடன் வௌியேறி வருகின்றனர். சிரிய அரசாங்கம் மற்றும் அதன் ரஷ்யக் ...\nஉம்ரா செல்வதற்க விசா கட்டணத்தை குறைக்க கோரி சவுதி அரசுக்கு கடிதம்\n(Letter Saudi government demanding reduce visa fees Tamil news) உம்ரா என்பது இஸ்லாமியர்களின் புனிதப் பயணமாகும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஹ்றாமுடன் மக்காவிற்குச் சென்று கடமைகளைச் செய்து இறைவனை வணங்குவது உம்ரா ஆகும். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்களால் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ...\nபாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே மீண்டும் மோதல் 6 ஹமாஸ் போராளிகள் பலி-\n(Six members Hamas military wing killed Gaza explosion Tamil news) பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் சமீப காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் நாட்டை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுப்பதுடன், இஸ்ரேல், மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதுதான் ஹமாஸ் போராளிகளின் நோக்கமாக ...\nகாலரா நோயின் பிடியில் ஏமன் மக்கள்\n(World Health Organization Cholera vaccine Yemen Tamil news) ஏமன் நாட்டில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் தீவிரமாக பரவி வருவதால் அங்கு உலக சுகாதார அமைப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. ஹவுத்தி போராளிகளின் பிடியில் சிக்கிதவிக்கும் ஏமன் நாட்டில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் ...\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n1 1Share (Saudi Arabia Prince Gives 350 Crores Donation Marry 25 Years Girl) சவூதி அரேபியா நாட்டின் இளவரசரான சுல்தான் பின் சல்மான் இந்திய பெறுமதியில் 350 கோடி($50 Million) ரூபாய் வரதட்சனையாக கொடுத்து இளம்பெண்ணை மனம் செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 68 ...\nசவுதி அரண்மனை மேல் பறந்த டிரோன்; சுட்டு வீழ்த்திய பாதுகாப்புபடை\n(Guard shot drone flying palace Saudi) சவுதி அரசர் இருக்கும் பகுதியான ”ராயல் பேலஸில்” பறந்த ஆள் இல்லா சிறிய ரக டிரோன் விமானம் ஒன்று, அந்நாட்டு பாதுகாப்பு படையால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கிறது. நேற்று இரவு இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. ராயல் பேலஸின் ...\nசவுதி அரேபியாவின் 2 வது திரையரங்கு திறந்து வைப்பு\n(Saudi Arabia opened 2nd Theater) சவுதி அரேபியாவின் 2 வது திரையரங்கு வளாகம் கோலாகலமாக திறந்து வைப்பு சவுதி அரேபியாயில் இரண்டாவது திரையரங்கு திங்கள் மாலை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.ரியாத் பார்க்கில் அமைந்துள்ள இந்த திரையரங்���ு நான்கு அரங்குகளை கொண்டது. சவுதி அரேபியாவின் சினிமா தடை அண்மையில் ...\nசவுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது இந்தியர் என கண்டுபிடிப்பு\n(Suicide bomber struckSaudi ArabiaJeddah 2016 Indian) சவுதியில், 2016ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர், இந்தியாவை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2016ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதை நடத்தியவர் பாகிஸ்தானை சேர்ந்த Abdullah Qalzar Khan என்ற ...\nஏமன் மீதான சவுதி படையின் தொடர் தாக்குதலில் ஹைதி படை தலைவர்கள் பலி\n(Haiti forces killed Saudi attack Yemen) ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஹைதி புரட்சிப் படையைச் சேர்ந்த இரு முக்கியத் தலைவர்கள் உள்பட 38 பேர் கொல்லப்பட்டனர். ஏமனில் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் ஹைதி புரட்சிப் படையினரின் அமைச்சரவைக் கட்டடத்தைக் குறிவைத்து ...\nசவுதியில் 48 பேருக்கு மரண தண்டனை\nசவுதியில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களில் பாதிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள். சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கு அவ்வமைப்பு கண்டனமும் , கவலையும் தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு தெரிவிப்பதானது ...\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/ummai-than-nambiyirukkirom-lyrics/", "date_download": "2019-09-23T03:37:18Z", "digest": "sha1:EQEED3FXLWHLBBBB3O5BDTQNPTIID26B", "length": 8072, "nlines": 166, "source_domain": "www.christsquare.com", "title": "Ummai Than Nambiyirukkirom | CHRISTSQUARE", "raw_content": "\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nUmmaiI Arathippen உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)…\nYennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nஇன்டர்நெட்டில் வைரலாகும் சங்கீதம் 150. வேதாகமத்தில் உள்ள சங்கீத பகுதி கிறிஸ்துவ…\nNeer sonnal pothum நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர்…\nEn Neethiyai என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு…கிறிஸ்துவ ஊழியர்களுக்குள் ஒற்றுமை இல்லையா\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று ...\nமண்ணிலிருந்து மனிதன் – அறிவியல் உண்மைகள்\nமண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று ...\nமகத்தான மனித நேயம்..அன்னை தெரெசா.\nமதர் தெரெசா தன்னைப்பற்றி உலகத்திற்கு ...\nஉங்களுக்கு நிலாவைப்பற்றி ஒன்று தெரியுமா\nநிலவில் ஒரு பகல்பொழுது 331 ...\nபழைய Fr. Berchmans ஆராதனை விடியோவை பாருங்க என்ன உற்சாகம்.\nதந்தை அவர்களின் ஆராதனை அன்றும் ...\nEthirpartha Mudivai – Joseph Aldrin அவர்களின் புதிய பாடல் எதிர்பார்த்த முடிவைத் தருபவரே- Pradhana Aasariyarae vol.2\nயாக்கோபின் தேவன் என் …\nபரதேசியாக நாம் வாழும் …\nமண்ணிலிருந்து மனிதன் – அறிவியல் உண்மைகள்\nமண்ணிலிருந்து மனிதன் வந்தான் …\nமகத்தான மனித நேயம்..அன்னை தெரெசா.\nமதர் தெரெசா தன்னைப்பற்றி …\nஉங்களுக்கு நிலாவைப்பற்றி ஒன்று தெரியுமா\nநிலவில் ஒரு பகல்பொழுது …\nபழைய Fr. Berchmans ஆராதனை விடியோவை பாருங்க என்ன உற்சாகம்.\nதந்தை அவர்களின் ஆராதனை …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள���ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nஉங்களை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-09-23T03:16:10Z", "digest": "sha1:74L2BSTHJ6BQGN4FVLP3SERRTKJWXBRR", "length": 110555, "nlines": 1277, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கருணாநிதி யோகா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல்-செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (2)\nநமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல்-செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (2)\nநமீதாவைவைத்துக்கொண்டுகவர்ச்சிஅரசியல்–செய்திதயாரித்தவிதம்: திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நமீதா, அங்கு நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாக தெரிவித்தார் என்று “தமிழ் இந்துவே” செய்தியை நமிதாவின் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது[1]. அப்போது சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என்று நமீதா கேட்டதாக செய்திகள் வெளியானது என்றும் அது கூறுகிறது. இதற்கு நமீதா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் என்றும் நீட்டுகிறது. சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என்று சரத்குமாரின் கட்சியை கிண்டலடித்ததாக மீடியாவில் வந்த செய்திக்கு மறுப்பும் விளக்கமும் அளித்துள்ளார் நமீதா[2]. இதுபற்றி நமீதா ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் என்று அளக்கிறது இன்னொரு ஊடகம்[3]. முன்னர் அவர் அரசியலில் சேருவார் என்று செய்திகளை வெளியிட்டன[4]. “அரசியலில் கலமிரங்கவிருக்கும் நமீதா” என்று வீரகேசரி தலைப்பிட்டுள்ளது[5]. விகடன் தனக்கேயுரிய பாணியில் “அரசியலில் குதிக்கிறார் நமீதா”என்கிறது[6]. தினத்தந்தி, தினகரன்[7], தினமலர் என்று யாரும் நமிதாவை விட்டு வைக்கவில்லை. இந்த கிசுகிசு முடிவதற்குள், இதோ இன்னொன்றை தயார் செய்து விட்டனர்.\nதிமுக சார்பாக நமீதா பிரச்சாரம்: திமுகவில் சேர்ந்து லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் நடிகை நமீதா பிரசாரம் செய்யப் போகிறார். விரைவில் இதற்காக அவர் திமுகவில் முறைப்படி சேருவார். இதுதான் இப்போது லேட்டஸ்டாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பரபரப்பா��� செய்தி[8] என்று “டமிள்-ஒன்-இந்தியா” குண்டு போட்டுள்ளது. எந்த அளவுக்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் ரொம்ப சீரியஸாக இது பரவி வருகிறது, என்று சேர்த்தும் சொல்லியிருக்கிறது. “சென்னை ஆன்லைன்” விட்டுவிடுமா, இதோ – வரும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர், நடிகைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில், நடிகை நமீதா திமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே நமீதா, தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளதாகவும், தான் எந்த கட்சியில் சேரப் போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார், என்று கூட்டியுள்ளது[9]. வழக்கமாக குஷ்புதான் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவராக களம் இறக்கப்படுவார். இந்த முறை நடிகை நமீதாவை களம் இறக்க திமுக தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இந்த பரபரப்பு பேச்சு சொல்கிறது. ஏற்கனவே கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரா நமீதா இருக்கிறார். விரைவில் அவர் திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியின்போது நான் நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன். அடுத்த மாதம் நான் சேரவுள்ள கட்சியின் பெயரை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். எனவே அடுத்த மாதவாக்கில் நமீதா திமுகவில் சேரக் கூடும் என்று பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது[10].\nகுஷ்புவா, நமீதாவா – தாத்தாகருணாநிதியின்தேர்வு: இப்படி “சரியான போட்டி” வீரப்பன் ஸ்டைலில், இந்த இரண்டு குண்டு நடிகைகளும் இறக்கப்படுவது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. குஷ்பு அப்பொழுது, நான் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போட்டியிடுவேன் என்று கூட பெரிய குண்டைப் போட்டுப் பார்த்தார். ஆனால், அது புஸ்ஸாகி விட்டது. இப்பொழுது ஸ்டாலின்-அழகிரி சண்டையில் நமீதாவை சேர்த்தால், ஒருவேளை சமமாகி விடும் போலிருக்கிறது. ஆமாம், ஸ்டாலினுக்கு குஷ்பு, அழகிரிக்கு நமீதா என்று பிரசாரம் செய்தால், சகோதரப் பாசம் வந்து விடலாம்.\nகொதிக்கும் நமிதா, குதிக்கும் குஷ்பு அழகான, கவர்ச்சிகரமான, உடலைக் கட்டி நடிக்கும் நடிகைகள் எல்லாம், இப்பொழுது திமுக பக்கம் தான் அழகான, கவர்ச்சிகரமான, உடலைக் கட்டி நடிக்கும் நடிகைகள் எல்லாம், இப்பொழுது திமுக ��க்கம் தான் அவர்கள் நடந்து கொள்ளும் விதமோ, மிகவும் விசித்திரமாக இருக்கிறது. நேற்று, “கிஸ்,கிஸ், கிஸ்கால்……………….”, இரும்பு நடிகையால் பிரச்சினையாம் அவர்கள் நடந்து கொள்ளும் விதமோ, மிகவும் விசித்திரமாக இருக்கிறது. நேற்று, “கிஸ்,கிஸ், கிஸ்கால்……………….”, இரும்பு நடிகையால் பிரச்சினையாம் குஷ்பு இட்லி சாப்பிட்டு வேலைக்கு வந்த விமானநிலைய அதிகாரிகளுக்கு, இந்த, “கிஸ்,கிஸ், கிஸ்கால் ” நடிகையால் வந்தது பிரச்சினை குஷ்பு இட்லி சாப்பிட்டு வேலைக்கு வந்த விமானநிலைய அதிகாரிகளுக்கு, இந்த, “கிஸ்,கிஸ், கிஸ்கால் ” நடிகையால் வந்தது பிரச்சினை நமீதாவுக்கு கொடுக்கப்பட்ட முதல் மரியாதையைப் பார்த்து கால் கடுக்க நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த பயணிகள் கொந்தளித்து விட்டனர். நாங்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கிறோம். நடிகை வந்தால் வரிசையில் நிற்காமல் சிறப்பு விருந்தினரைப் போல் உபசரித்து அனுப்பி வைக்கிறீர்கள். இதற்கு எந்தச் சட்டத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளது. என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் சண்டை பிடித்தனர். இதை எதிர்பாராத பாதுகாப்பு வீரர்கள் தயவு செய்து இதை பெரிதுபடுத்த வேண்டாம். இனிமேல் இப்படி நடக்காது என்று கூறி மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். குஷ்புவோ குஷியில் இருக்கிறார், இருந்தார், ஏனெனில் திமுகவில் சேர்ந்து விட்டார்[11].\nகுஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் இளம் நடிகைகளுக்கு கேயார் அறிவுரை[12]: இன்றைய இளம் நடிகைகள் எல்லோரும் குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பேசினார். விஷால் நடித்து, தயாரித்துள்ள பாண்டியநாடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய கேயார், “இப்போது இருக்கும் இளம் நடிகைகள் யாரும் தங்களது பட புரொமஷன்களுக்கு கூட வருவதில்லை. இது மிகவும் கண்டிக்கத் தக்கது. இதோ இங்கு இருக்கும் குஷ்புவை பற்றி நான் சொல்லியாக வேண்டும். நான் அவரை ஹீரோயினாக வைத்து 6 படங்கள் தயாரித்துள்ளேன். அவர் ஒரு படத்தின் புரொமஷன்களுக்கு கூட வராமல் இருந்தது கிடையாது. அதேமாதிரி அவர் நடிக்கிற படமாக இருந்தாலும் சரி, இல்லாத படமாக இருந்தாலும் சரி, விழா என்று அழைத்தால் உடனே வந்து விடுவார். அதான் குஷ்பு. இன்றைய புது நடிகைகள் எ���்லாம் அவரைப் பார்த்து அந்த ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள்”, என்றார்[13]. இனிமேல் நமீதாவிடம் ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று மாற்றிப் பேசுவார் போலும்\nகுறிச்சொற்கள்:அழகிரி, கனிமொழி, கருணாநிதி, கவர்ச்சிகர அரசியல், குஷ்பு, சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், தமிழச்சி, திமுக, நடிகை, நமீதா, மானாட மயிலாட மார்பாட, ஸ்டாலின்\nஅழகிரி, ஊடகம், ஊடல், கனிமொழி, கரு, கருணாநிதி - மானாட மயிலாட, கருணாநிதி யோகா, கிளர்ச்சி, குஷ்பு, குஷ்பு வளரும் விதம், குஷ்புவின் விளக்கம், கொதிக்கும் நமிதா, சினிமா கலக்கம், திமுக, திராவிட செக்ஸ், நமிதா, நமிதா ஒத்துழைக்கவில்லை, நமிதா கடத்தல், நமீதா இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nகருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (2)\nகருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (2)\nயூனிகோடில் சமஸ்கிருதம் வேண்டாம், ஆனால், அதன் பலன் வேண்டும்[1]: வேதங்கள் வேண்டாம், வேதாங்கங்கள் வேண்டும்;\nவேதாங்கங்களையும் படிக்க வேண்டாம், அனால், வேதாங்கங்களில் யோகம் வேண்டும்,\nயோகாவிலும் சமஸ்கிருதம் வேண்டாம், ஆனால் தமிழ் வேண்டும்;\nதமிழ் எழுத்துகளில் கிரந்தம் இருக்கலாம், ஆனால், கிரந்த எழுத்துருக்களில் தமிழ் எழுத்துக்கள் இருக்கக் கூடாது;\nஇப்படி, கருணாநிதிக்கும் போலித்தனத்திற்கும் சொல்லவே வேண்டாம், ஏனெனில் அதுதான் திராவிட கலாச்சாரம் எனலாம். “சமஸ்கிருதத்தை” எதிர்ப்பவர்கள் எல்லா இடங்களிலும் “சமச்கிருதம்” என்று எழுதி, தட்டெழுத்து அடித்து, பேசி பார்த்ததில்லை. அதுப்போலத்தான் தமிழில் மொழிபெயர்த்து மந்திரம் சொல்கிறேன், யோகாவின் பலன் மட்டும் எனக்குக் கிடைத்தால் போகும் என்றால், என்ன செய்வார் தேசிகாச்சாரி அல்லது எந்த சாரி சாரி இப்படித்தான், இப்பொழுது யோகாவில் இறங்கிவிட்டார்கள். அதையும் மாற்றிவிட்டால் போயிற்று\nஇனிஷியல், பெயர், மந்திரம் மாற்றும் கருணாநிதி: உண்மையான பெயர் – தட்சிணாமூர்த்தி, அது “கருணாநிதி” ஆனது. டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார். இப்போது மு.க. கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிக��ச்சார். `நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார்[2]. `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார். கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார். `நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார்[2]. `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார் இதோ, கருணாநிதியே அதைப் பற்றி சொன்னது[3]:\n“நான் விடியற்காலையில் யோகா பயின்று வருகிறேன். இதனை எனக்கு ஒரு பெரிய ஆசிரியர் கற்றுத் தருகிறார். வயதில் பெரியவரான அவர், வெளிநாடுகளுக்குச் சென்று யோகா கற்றுக் கொடுத்தவர். நான் யோகா கற்றுக் கொடுக்க அவரிடம் கேட்டபோது அவரும் விரும்பி பயிற்சி அளிக்க முன்வந்தார்.\n“யோகா பயிற்சியைத் தொடங்கும்போது வடமொழியில், `நாராயணா நமகா’ என்று சொல்லச் சொன்னார். அவருடைய ஆன்மிக உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாது, அதே நேரத்தில் பயிற்சியையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதால், `நாராயணா நமகா’ என்று சொல்வதற்கு பலர் இருக்கிறார்கள். நீங்கள் இதனை தமிழில் சொன்னால் என்ன\n“இந்த பயிற்சிக்கு இந்த சொற்கள்தான் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறினார். அதற்கு நாராயணா என்றால் என்ன என்று நான் சொன்னேன். அவர் சூரியனை குறிப்பிடுகிறேன் என்றார். இப்போது கூட பழக்கத்தில் சூரிய நாராயணன் என்று சொல்வதில்லையா அதைப் போல சூரியனைத்தான் அவர் குறிப்பிட்டு `நாராயணா நமகா’ என்று சொல்ல வேண்டும் என்றார். அதன்பிறகு நான் சிந்தித்து, ஞாயிறு என்றால் சூரியன். நீங்கள் சூரிய வணக்ககத்தை `நாராயணா நமகா’ என்று சொல்கிறீர்கள். அதையே ஞாயிறு போற்றுதும் என்று சொன்னால் என்ன என்று கேட்டேன். அவர் அதை முணுமுணுத்துப் பார்த்து, நன்றாக இருக்கிறது அதையே வைத்துக் கொள்ளலாம் என்றார். இப்போது, வகுப்பின்போது ஞாயிறு போற்றுதும் என்றுதான் சொல்கிறேன். அதனால் இந்த ஞாயிறு என்னை மிகவும் கவர்ந்தது”.\nஇப்பொழுது எல்லாமே உலக அளவில் நடப்பதால், அதற்கேற்றப்படி தயார் செய்து கொள்கிறார்கள். இன்றைக்கு ஒபாமாவே இந்தியாவிற்கு வந்து வியாபாரம் செய்கிறார்[4] என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன் ஆக அங்கிருந்து ஒரு “சான்றிதழ்” வேண்டும்.\nயோகாவும், செக்ஸும் (ஜனவரி 2009): மேனாட்டவரை���் பற்றியும் கேட்கவே வேண்டாம், அவர்களும் எந்த விஷயமானாலும் உச்ச-நீச்சங்களில் போய்விடுவர். பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லோரி ப்ரோட்டோ, தெற்கு கலிபோர்னியா செக்ஸ் ஆராய்ச்சி மையத்தலைவர் மைக்கேல் கிரிச்மென் ஆகியோர் இது குறித்து கூறுகையில், “செக்ஸ் மீதான ஆர்வத்தை பெண்களுக்கு தூண்டவும், நீடித்த செக்சை ஆண்களால் தருவதற்கான பலத்தையும் யோகா அளிக்கிறது. தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்து வந்தால் போதும்; செக்ஸ் பலம் கிடைக்கும்”, என்று கூறியுள்ளனர்[5]. செக்ஸ் விஷயத்தில் அதிருப்தியுடன் உள்ள ஆண்களும், பெண்களும் இப்போது யோகா செய்ய ஆரம்பித்து விட்டனர்[6]. கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் “செக்ஸ் ஜர்னல்’ என்ற இதழில் வெளிவந்த கட்டுரையில், “68 இந்தியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப் பட்டதில், அவர்களுக்கு செக்ஸ் பலம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மேற்கத்தியர்களும் யோகாவை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்‘ என்று எழுதப்பட்டுள்ளது.\nஇரட்டை வேடம் போடும் அமெரிக்கர்கள்: மேன்ஹாட்டன் மாகாணத்தில் உள்ள யோகா ஆராய்ச்சி மையத்தில், யோகா பயிற்சியில் பலரும் பங்கேற்று வருகின்றனர். அவர்களை வைத்தும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. “யோகாவில் உள்ள நன்மைகள் இப்போது தான் தெரிய ஆரம்பித் துள்ளன. உடல், மன ஆரோக்கியத்துக்கு இது அருமையான பயிற்சி. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இதை செய்துவர வேண்டும்‘ என்று ஆராய்ச்சி நடத்திய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆனால், யோகா கற்றுக் கொண்டதால், அமெரிக்கர்கள், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது, என்னால் குரு சொன்னது போல எல்லா நிலைகளையும் என்னால் அடைய முடியவில்லை என்றெல்லாம் வழக்குகள் போட்டு[7], தொல்லை கொடுத்தது, மில்லியன் கணக்கில் பணத்தைப் பெற்றது முதலியவற்றைப் பற்றி சொல்வதில்லை / ஞாபகபடுத்திக் கொள்வதில்லை[8]. இவையெல்லம் சுத்த “ஃபிராட்” என்ற அளவில் அவதூறு செய்து விட்டார்கள்[9]. பிறகு எதற்கு செக்ஸ்-மிட்டாய்கள்\nகருணாநிதியும், நமிதாவும்; கருணாநிதியின் இளமை, நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை[10]: தனது உடல், உருவம், நன்றாக, உருண்டையாக வைத்திருக்கும் மர்மத்தைப் பற்றியும் நமிதா விளக்கியுள்ளார்[11]. பாவம் இணைத்தள வீரர்கள். ரயா���் ரேனால்டன் தேதியை வைத்துக் கொள்வேன் என்று சிரித்தபடி கூறிய நமிதா, “நான் ஜிம்முக்கெல்லாம் போகிற ஆள் இல்லை. ஆனால் இந்திய முறைப்படி யாகா செய்து என்னுடைய உடல், உருவம் முதலியவற்றை வளைவுகளுடன் வைத்திருக்கிறேன்”, என்றாராம்[12]. ஆஹா, இப்படி கருணநிதி வழி பின்பற்றுவதால் தான், கொழு-கொழு என்றிருந்து, கருணாநிதியின் மனத்தைப் பிடித்துவிட்டார் போலும் பாவம், அதனால்தான் மச்சான்கள் எல்லாம் எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர் – பி.ஜே.பி பாவம், அதனால்தான் மச்சான்கள் எல்லாம் எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர் – பி.ஜே.பி தங்கம் தென்னரசு சட்டசபையில் பதிலளித்துப் பேசுகையில், “யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. 84 வயதிலும் தினந்தோறும் முதல்வர் கருணாநிதி யோகா பயிற்சி மேற்கொள்வதால்தான் 24 வயது இளைஞரை போல உழைத்து வருகிறார்”[13]. இதுதான் ரகசியம்\nவடக்கில் ஒல்லியாக இருக்கவேண்டும் என்றால், தெற்கில் குண்டாக இருக்கவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள் வடக்கிலுள்ள நடிகைகள் ஒல்லியாக இருக்கிறார்கள், உலக அழகி பட்டங்களையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தெற்கத்தைய நடிகைகள் குண்டாக இருக்கிறார்கள், உள்ளங்களை உசுப்பிவிட்டு, யோகநிலையைக் கெடுத்து போகநிலைக்கு தள்ளுகிறார்கள். உலக அழ்கி என்பதைவிட உள்ள அழகிகளாக இருக்கிறார்கள். ஆகையால்தான், என்னத்தான் ஐஸ்வர்யா ராயைப் பார்த்தாலும், நமீதா போல ஆகுமா என்றுதான் பார்க்கிறார்கள். ஏனென்றால், ஐஸ் நழுவி விடுகிறாதாம், ஆனால், நமீதா நச்சென்று ஓட்டிக் கொள்கிறதாம். அதனால்தான் குஷ்புவிற்கும் மௌசு வடக்கிலுள்ள நடிகைகள் ஒல்லியாக இருக்கிறார்கள், உலக அழகி பட்டங்களையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தெற்கத்தைய நடிகைகள் குண்டாக இருக்கிறார்கள், உள்ளங்களை உசுப்பிவிட்டு, யோகநிலையைக் கெடுத்து போகநிலைக்கு தள்ளுகிறார்கள். உலக அழ்கி என்பதைவிட உள்ள அழகிகளாக இருக்கிறார்கள். ஆகையால்தான், என்னத்தான் ஐஸ்வர்யா ராயைப் பார்த்தாலும், நமீதா போல ஆகுமா என்றுதான் பார்க்கிறார்கள். ஏனென்றால், ஐஸ் நழுவி விடுகிறாதாம், ஆனால், நமீதா நச்சென்று ஓட்டிக் கொள்கிறதாம். அதனால்தான் குஷ்புவிற்கும் மௌசு குஷ்பு ஒல்லியாக இருந்திருந்தால், திமுகவிற்கு பதிலாக பி.ஜே.பியில் தான் சேர்ந்திருக்கவேண்டும். இஞ்சி இடுப்பழகி என்று பாடியவர்களைக் கேட்டுப் பாருங்கள்[14], எந்த இடை சுகம் தரும் என்று. நல்ல வேளை, யோகா செய்தால், இளைத்துவிடுவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. ஒருவேலை அப்படியிருந்தால், அது ஆரிய / பார்ப்பன சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். சரி, தெற்கத்தைய நடிகைகள் உலக அழகி பட்டங்களைப் பெறவில்லை குஷ்பு ஒல்லியாக இருந்திருந்தால், திமுகவிற்கு பதிலாக பி.ஜே.பியில் தான் சேர்ந்திருக்கவேண்டும். இஞ்சி இடுப்பழகி என்று பாடியவர்களைக் கேட்டுப் பாருங்கள்[14], எந்த இடை சுகம் தரும் என்று. நல்ல வேளை, யோகா செய்தால், இளைத்துவிடுவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. ஒருவேலை அப்படியிருந்தால், அது ஆரிய / பார்ப்பன சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். சரி, தெற்கத்தைய நடிகைகள் உலக அழகி பட்டங்களைப் பெறவில்லை அதிலும் குறிப்பாக ஏன் எந்த தமிழச்சியும் இதுவரை பெறவில்லை அதிலும் குறிப்பாக ஏன் எந்த தமிழச்சியும் இதுவரை பெறவில்லை அதுவும் ஆரிய / பார்ப்பன சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும்.\nகருணாநிதியும், யோகாவும், எந்திரனும், கலாநிதியும்: ஷேப்பைப் பற்றிய ரகசியம்[15]: கருணாநிதி, நமீதா முதலியோருக்கு மட்டுமல்ல இந்த ஆசை, மற்றவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. வியாபாரம் அல்லது ஒன்றில் காசு வருகிறது என்றால், இன்றைய நிலையில், பணக்காரர்கள், அந்த குறிப்பிட்ட தொழிலை குத்தகை எடுத்து, பெரிய அளவில் கொள்ளையடிக்க ஆரம்பித்து விடுவர். ஆகவே இப்பொழுது யோகா இவர்களின் கைகளில் அகப்பட்டுக் கொண்டு படாத பாடு படுகின்றது. எந்திரன் மாதிரி, யோகா “சப்ஜெக்ட்” செய்து கோடிகள் வரும் என்றால், ஐஸ்வர்யாவை வைத்து அடுத்த படத்தை எடுக்க கலாநிதி தயங்க மாட்டார். எனெனில், அவர் தனது பணத்தின் ஷேபைப் பற்றிதான் கவலைப் படுகிறார். சமயம் பார்த்து, தயாநிதி போல அரசியலில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எல்லாமே யோகா தான் இந்நிலையில் ரஞ்சிதாவை வைத்து வியாபாரம் செய்தவர்கள் (யோக நிலை), ஏன் அவர்களை புதைத்துவிட்டார்கள் (சமாதி நிலை) என்ற மர்மமும் புரியாமல் இருக்கிறது.\nரஞ்சிதாவின் யோக நிலையும், நித்யானந்தாவின் சமாதி-நிலையும்: ரஞ்சிதாவின் யோக நிலை, நித்யானந்தாவின் சமாதி-நிலையும் பற்றி விவரமாக பார்த்து விட்டாகியது. நக்கீரன் கோபால், லெனின் குரூப், ��யாநிதி மாறன் முதலியோர்களின் உபயத்தால் தமிழகத்தின் கண்மணிகள் அதிகமாகவே பார்த்து அவற்றைப் புரிந்து கொண்டு விட்டன.. பிறகு யோகா பற்றிய சி.டி. ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் இருந்த நடிகை ரஞ்சிதா அதனால் நொடிந்து போய்விட்டார். அவரே பல நிலைகளில் யோகாசனம் செய்து காட்டி, அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த சி.டி, தயாரித்திருந்தார், ஆனால், திருட்டு விசிட் வெளியிடுவது மாதிரி நக்கீரன் கோபால், லெனின் குரூப், தயாநிதி மாறன் முதலியோர் செய்துவிட்டதால், அந்த யோகா-சிடி விற்க்குமோ-விற்க்காதோ என்று பயந்து விட்டார் போலும்\n[1] தினமலர், கிரந்த எழுத்துருக்களில் தமிழ்: ராஜாவுக்கு கருணாநிதி கடிதம், நவம்பர் 06, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[3] ஜனவரி 2008, சங்கமம் நிகழ்ச்சியில் பேசியது.\n[4] அமெரிக்க ஜனாபதி நவம்பர் 6 முதல் 9 வரை 2010 இந்தியாவில் வியாபார நிமித்தமாக வந்துள்ளாராம்\n[6] இனி செக்ஸ் கிளினிக்குகளை மூடிவிட வேண்டியது தான், பாவம், வால்-போஸ்டர்களும் இனி குறைந்து விடும்.\n[10] வேதபிரகாஷ், கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1) , https://evilsofcinema.wordpress.com/2010/10/15/karunanidhi-namita-connection-yoga-secret-shaping/\n[13] மார்ச் 2008ல் பேசியது.\n[14] கமலஹாசனுக்கு அதில் நிறையவே அனுபவம் இருக்கிறது, அவர் எல்லாவகைகளையும் பிடித்துப் பார்ததிருக்கிறார்.\n[15] வேதபிரகாஷ், கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1) , https://evilsofcinema.wordpress.com/2010/10/15/karunanidhi-namita-connection-yoga-secret-shaping/\nகுறிச்சொற்கள்:கருணாநிதி, கவர்ச்சிகர அரசியல், கிரந்த எழுத்து, கிரந்த எழுத்துரு, குஷ்பு, சமஸ்கிருதம், சினிமா, டி.கே.வி.தேசிகாச்சார், தட்சிணாமூர்த்தி, தமிழச்சி, தமிழ், தமிழ் பெண்ணியம், நமிதா, நமீதா, நிர்வாணம், மானாட மயிலாட, மானாட மயிலாட பேயாட, யோகம், யோகா, ரஞ்சிதா, வேதங்கள், வேதாங்கங்கள்\nகமலஹாசன், கருணாநிதி யோகா, குஷ்பு, தமிழனுக்கு வேண்டிய செய்தி, தினகரன் செக்ஸ், திராவிட செக்ஸ், நக்கீரன் செக்ஸ், நமிதா, நமிதா கடத்தல், பாலுணர்வு, புலவி, மானாட மயிலாட, மானாட மயிலாட பேயாட, மார்பகம், யோகா சிடி, யோகா தந்திரம், யோகா பயிற்சி, யோகா மந்திரம், ரஞ்சிதா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)\nகருணாநிதியும���, நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)\nதமிழகம் ஏற்கெனெவே சினிமா-அரசியல் கூட்டணியால் சீரழிந்துள்ள நிலையில், அவற்றை கம்பெனிகளக மாற்றியப் பின்னர், இவ்வாறு வியாபாரங்கள் செய்வது, ஜனநாயகத்தை பாதித்துள்ளது, சாதாரண மக்கள் மேலும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.\nகடின உழைப்பில் மக்கள் சம்பாத்தித்து விலை உயர்வால் பாத்திக்கப்பட்டுள்ள நிலையில், மக்களது தவிப்புகளை ஆட்சியாளர்கள் நிவர்த்தி செய்ய கவலைப்படாமல், தங்களது லாபங்களைப் பெருக்கிக் கொள்ளவே இம்மாதிரி வழி செய்து வருகிறார்கள். இதுவும் அத்தகைய மக்கள் விரோத சூழ்ச்சியே ஆகும்.\nஇங்கு “நமிதா” மற்றும் “கருணாநிதி” அவ்வாறான உருவகங்களாக இருக்கின்றன. தனியார் கம்பெனிகள், சிபாரிசு நியமனங்கள், சமரச வியாபார விருத்தி, கொள்ளை லாபம், பரஸ்பர லாப விநியோகம், என்றுதான் இவர்கள் செயல்படுகின்றனர்.\nகருணாநிதி நமிதாவை பரிந்துரைத்தாராம்: கருணாநிதி நடிகைகளைச் சுற்றி வருகிறார்களா அல்லது நடிகைகள் கருணாநிதியை வலம் வருகிறார்களா என்னதான் அரசியல் பணிகள் ஆற்றினாலும், கூட்டணி-சூழ்ச்சிகள் புரிந்தாலும், கருணநிதிக்கு திரை/கலைப்பணிகள் மீதுள்ள ஆசையே அலாதிதான். இம்முறை பதவிக்கு வந்த பிறகு மட்டும் மூன்று நான்கு படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கும் அவர், தன் வசனத்துக்காக கலைமாமணி விருதே பெற்றிருக்கிறார் என்றால் அவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் புரிந்துகொள்ளலாம்[1]. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அடுத்து இயக்கும் 50வது படமான[2] “இளைஞன்” படத்திலும் தன் கலைப்பணியைத் தொடர்ந்துள்ளார். இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியதோடு நிறுத்தாமல் கூடுதலாய் ஒரு சகாயமும் செய்திருக்கிறார்[3]. படத்தில் வில்லத்தனமான ஆங்கிலோ இந்தியப் பெண் கதாபாத்திரத்துக்கு நடிகை நமீதா பொருத்தமாய் இருப்பார் என்று அனுமானித்து அவரையே அந்தக் கதாபாத்திரத்துக்குப் போடும்படி இயக்குநரிடம் சிபாரிசு செய்திருக்கிறார்.\nகருணாநிதியை பாராட்டிய நமிதா[4]: கருணநிதிக்கு நமீதா மீது அப்படியென்ன பாசம் / நேசம் / பிடிப்பு என்று தெரியவில்லை[5]. இதையறிந்த நமிதா மிகவும் மகிழ்ச்சியில் பூரித்துள்ளார்[6]. நல்லவேலை கருணநிதி போலவே யோகா செய்வதினால், பெருத்துவிடவில்லை நமிதா கருண��நிதி பற்றி[7], “என்னை தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி[8]. அவர் ரொம்ப நல்லவர், அமைதியாக இருப்பார். தமது ஆட்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்”, என்றெல்லாம் பாராட்டியுள்ளார் நமிதா கருணாநிதி பற்றி[7], “என்னை தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி[8]. அவர் ரொம்ப நல்லவர், அமைதியாக இருப்பார். தமது ஆட்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்”, என்றெல்லாம் பாராட்டியுள்ளார் குஷ்பு கொதிப்பாரா, குதிப்பாரா என்பது போகப்போகத்தான் தெரியும் போலிருக்கிறது[9].\n ஆனால், ஆங்கிலத்தில் இப்படி தலைப்பு கொடுத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது[10]. ஆங்கிலோ இந்தியப் பெண் கதாபாத்திரத்துக்கு நடிகை நமீதா பொருத்தமாய் இருப்பார் என்று அனுமானித்து அவரையே அந்தக் கதாபாத்திரத்துக்குப் போடும்படி இயக்குநரிடம் சிபாரிசு செய்திருக்கிறார். “ஆங்கிலோ இந்தியப் பெண்” என்றால், ஆங்கிலேயர் மற்றும் இந்தியர்களின் கலப்பினால் உருவாகிய இனத்தைச் சேந்தவர்கள் என்று குறிக்கிறது. அதனால் அந்த வார்த்தை பிரயோகம் இருக்கலாம்\nதனது உடல், உருவம், நன்றாக, வளைவுகளுடன் / உருண்டையாக வைத்திருக்கும் மர்மம்: தனது உடல், உருவம், நன்றாக, உருண்டையாக வைத்திருக்கும் மர்மத்தைப் பற்றியும் நமிதா விளக்கியுள்ளார்[11]. ரயான் ரேனால்டன் தேதியை வைத்துக் கொள்வேன் என்று சிரித்தபடி கூறிய நமிதா, “நான் ஜிம்முக்கெல்லாம் போகிற ஆள் இல்லை. ஆனால் இந்திய முறைப்படி யாகா செய்து என்னுடைய உடல், உருவம் முதலியவற்றை வளைவுகளுடன் வைஇத்திருக்கிறேன்”, என்றார்[12]. ஆஹா, இப்படி கருணநிதி வழி பின்பற்றுவதால் தான், கொழு-கொழு என்றிருந்து, கருணாநிதியின் மனத்தைப் பிடித்துவிட்டார் போலும் பாவம், அதனால்தான் மச்சான்கள் எல்லாம் எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர் – பி.ஜே.பி\n‘மச்சான்களுக்கு முன்பு” மயங்கி விழுந்த நமிதா[13]: நமீதாவுடன், அவருடைய ரசிகர்கள் சந்தித்து உரையாடுவது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு செல்போன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. நமீதா, கடந்த சில நாட்களாக மலேரியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ரசிகர்களை சந்தித்து உரையாடுகிற நிகழ்ச்சி என்பதால் காய்ச்சலை பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். நமீதாவை சந்தித்து பேசுவதற்கு வாய்ப��பு கிடைக்கிறதே என்று தமிழ்நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு திரண்டு வந்தார்கள். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நமீதா பேசமுடியாமல் தடுமாறி மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், ரசிகர்களை கலைந்து போக வைத்தனர். பின்னர் மயக்கம் தெளிந்த நமீதாவை சென்னை அடையாறில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். நமீதா உடல்நிலையை பரிசோதித்த வைத்தியர்கள் அவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்தனர்.\nநமிதாவிற்கு மலேரியா – சிகிச்சையளிக்கப்படுகிறதாம்: நமீதாவுக்கு சிகிச்சை அளித்து அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி வைத்தியர்கள் கேட்டுக்கொண்டார்கள். நமீதாவின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் புனே அருகில் உள்ள ஆம்பிவேலி மலைவாசஸ்தலத்தில் வசிக்கிறார்கள். காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நமீதாவை இங்கே கவனிப்பதற்கு யாரும் இல்லாததால், நமீதா விமானம் மூலம் மும்பை சென்று, அங்கிருந்து காரில் அம்பிவேலிக்கு சென்றார். அங்குள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். பாவம், கருணாநிதி, சென்னையாக இருந்தால், நாற்காலியை உருட்டிக் கொண்டு போய் நலம் விச்சரித்திருப்பாரோ என்னமோ\nமுன்பு தற்கொலை வதந்தி – நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜான் விளக்கம்: ஆம்பிவேலி என்றதும் முந்தைய செய்தி நினைவிற்கு வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு, நமிதா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி / வதந்தி இருந்தது[14]. அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிலர் வதந்தியை கிளப்பி விட்டு விட்டனர் (ஜூலை 2010). ஆனால் தான் நலமாக, உயிருடன் இருப்பதாக நமீதா கூறியுள்ளார். திரையுலகைச் சேர்ந்தவர்கள் குறித்து அவ்வப்போது வதந்தி கிளம்பி வருவது அடிக்கடி நடக்கிறது. இந்த வகையில், ஜூலை.1, 2010 அன்று, நடிகை நமீதா குறித்து ஒரு வதந்தி கிளம்பி விட்டது. ஹைதராபாத்தில் அவர் தற்கொலை செய்து விட்டதாக அந்த வதந்தி கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜானை தொடர்பு கொண்டபோது, அவரும் நடிகை நமீதாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறுகையில், வதந்தி குறித்து நமீதாவிடம் கேட்டபோது, அதை அவர் மறுத்தார். மேலும��, தான் மும்பை ஆம்பிவேலியில் உள்ள வீட்டில் இருப்பதாகவும். நான் உயிருடன் இருப்பதை நானே உறுதிபடச் சொல்கிறேன் என்றும் கூறினார் என்றார். எப்படியெல்லாம் வதந்திகலைக் கிளப்புகிறர்கள் மச்சான்கள்…\nகருணாநிதி உட்கார்ந்து கொண்டு கூத்தடிப்பதை, நடிகைகள் குலுக்குவதை பார்ப்பது எதில் சேர்த்தி எண்பது வயது மேல் ஆகி விட்டது, மூன்று மனைவி-துணைவிகள், மகன்-மகள்கள், பேரன்-பேத்திகள்……..பெரிய குடும்பம் எண்பது வயது மேல் ஆகி விட்டது, மூன்று மனைவி-துணைவிகள், மகன்-மகள்கள், பேரன்-பேத்திகள்……..பெரிய குடும்பம் முதல்வராகவும் இருப்பதனால், முன்னுதாரமாக இருக்கவேண்டும். ஆனால் செய்வது என்ன முதல்வராகவும் இருப்பதனால், முன்னுதாரமாக இருக்கவேண்டும். ஆனால் செய்வது என்ன எப்பொழுது பார்த்தாலும், நடிகைகளுடன் பேச்சு, கூட்டம், ஆட்டம்……..அமைச்சர்களே அத்தகைய நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் சமூகத்தில் எப்படி பார்ப்பது\n[1] தனது மீது போடப்பட்ட வழக்குகளையே, தான் முதல்வராகியதும் ஜி.ஓ போட்டு வாபஸ் வாங்கும் போது, பரிசுகள் பெறுவது என்ன முடியாத காரியமா\n[5] ஒரு வேளை குஷ்புவிற்கு கோபம் வந்தாலும் வரலாம். ஏனெனில், குஷ்புதான் கருணாநியுடன் நெருங்கிப் பழகி வருபவர். ஏற்கெனவே புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.\n[9] வேதபிரகாஷ், கொதிக்கும் நமிதா, குதிக்கும் குஷ்பு\n[14] வேதபிரகாஷ், நான் நலமாக இருக்கிறேன்–தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு, https://evilsofcinema.wordpress.com/2010/07/01/நான்-நலமாக-இருக்கிறேன்-த/\nகுறிச்சொற்கள்:கடத்தல், கதை வசனம், கருணாநிதி, கவர்ச்சிகர அரசியல், கஷ்புவின் கண்டுபிடிப்புகள், காரில் கடத்தல், குத்தாட்டம், குஷ்பு, குஷ்பு வளரும் விதம், குஷ்புவின் கண்டுபிடிப்புகள், கொள்ளை லாபம், சமரச வியாபார விருத்தி, சிபாரிசு நியமனங்கள், சுரேஷ் கிருஷ்ணா, தனியார் கம்பெனிகள், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், நமிதா, நமீதா, நமீதா கடத்தல், பரஸ்பர லாப விநியோகம், யோகா, யோகா சிடி, யோகா பயிற்சி\nஅரசியல்-பொருளாதார யுக்திகள், அரை-நிர்வாண நடிகைகள், இடைக் கச்சை, ஊடக சாம்ராஜ்யம், ஊடல், ஊழல், கடத்தல், கனிமொழி, கருணாநிதி யோகா, கற்பு, கலவி, கிஸ்-கிஸ்கால், கிஸ்கால் நடிகை, குசுபு, குச்பு, குஷ்பு, குஷ்பு வளரும் விதம், கூட்டுக் கொள்ளை, கொதிக்கும் நமிதா, கொள்ளை லாபம், சமரச வியாபார விருத்தி, சினிமா காதல், சினிமாத்துறை, சிபாரிசு நியமனங்கள், ஜான், தனியார் கம்பெனிகள், தமிழனுக்கு வேண்டிய செய்தி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்களின் ஐங்குணங்கள், தினகரன் செக்ஸ், திராவிட செக்ஸ், நடிகைகளும் அரசியலும், நடிகைகளும் கருணாநிதியும், நடிகைகளும் பெண்கள் பிரச்சினைகளும், நமிதா, நமிதா ஒத்துழைக்கவில்லை, நமிதா கடத்தல், பரஸ்பர லாப விநியோகம், பாலுணர்வு, பெட்ரூம், மானாட மயிலாட, மானாட மயிலாட பேயாட, மானாட மயிலாட மார்பாட, மார்பகம், மார்புக் கச்சை, முத்தம், முந்தானை, முலை, யோகா சிடி, யோகா தந்திரம், யோகா பயிற்சி, யோகா மந்திரம், வியாபாரமாகும் சேவைகள் இல் பதிவிடப்பட்டது | 12 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் ���ெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nகுஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் – நடிகையப் பரிந்துரைக்கும் நடிக சங்கத் தலைவர் – சரியான யோசனைதான்\nபிடோபைல் / குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை பற்றி நமீதா தெளிவாகப் பேசியிருப்பது பாராட்டுக்குறியது\nநடிகை பாவனாவுக்கு காரில் பாலியல் தொல்லை – வீடியோ-புகைப்படங்களும் எடுக்கப்பட்டன – தனியாக காரில் செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nநடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது - முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/indonesian/lesson-2404771225", "date_download": "2019-09-23T02:51:46Z", "digest": "sha1:T2ABHKPZB4HPRCXSKDUQYRZKIGNF6EAG", "length": 2509, "nlines": 92, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Le Temps - வானிலை | Rincian Pelajaran (Perancis - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n0 0 Il commence à faire froid. குளிர் அடிக்கத் தொடங்குகிறது.\n0 0 Il fait beau. வெளியே இதமாக இருக்கிறது.\n0 0 Il fait chaud. சூடாக (வெதுமையாக) உள்ளது.\n0 0 Il fait du vent. காற்று அடிக்கிறது\n0 0 Il fait frais. குளிர்ச்சியாக உள்ளது.\n0 0 Il fait mauvais. வானிலை மோசமாக உள்ளது.\n0 0 Il neige. பனி பொழிகிறது.\n0 0 Il pleut. மழை பொழிகிறது.\n0 0 neiger பனி பொழிதல்\n0 0 nuageux மேகமூட்டம்\n0 0 pleuvoir மழை பொழிதல்\n0 0 se refroidir குளிர் அடைதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_80.html", "date_download": "2019-09-23T02:40:59Z", "digest": "sha1:I5BJZJR2JRH33XMGEOYAZP7JZRRFDJIW", "length": 5652, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "மீலாத் போட்டிகள்: சம்மாந்துறை மாணவன் தேசிய ரீதியில் முதலிடம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மீலாத் போட்டிகள்: சம்மாந்துறை மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்\nமீலாத் போட்டிகள்: சம்மாந்துறை மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்\nஅண்மையில் இடம்பெற்ற தேசிய மீலாத்விழா-2018 க்கான போட்டி நிகழ்ச்சிகளில் கனிஷ்ட பிரிவு ஆண்களுக்கான பேச்சுப்போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹாவித்தியாலய மாணவன் எம்.எம். சாகீப் அத்னான் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.\nஇவர் இதற்கு முன்னரும் தமிழ்,ஆங்கில பேச்சுப்போட்டிகளில் பங்குபற்றி தேசிய ரீதியிலும் மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலும் பல பரிசில்களைப் பெற்றுள��ளார்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் ஏ.ஆர்.எம்.மாஹிர் ஆசிரியை ஏ.எல்.ஜெஸ்மின் சிஹானா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராகிய எம்.எம்.சகீப் அத்னானை பாடசாலை சமூகம் கடந்த 2018.10.15 ஆம் திகதி அதிபர் ஏ.சி.எம். இஸ்மாயில் தலைமையில் பாராட்டி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-12-11-06-30-12/09/1869-2010-01-06-14-13-14", "date_download": "2019-09-23T03:06:49Z", "digest": "sha1:OEJZHQWIVH426QYTB5HT6432D4FR2HMK", "length": 19292, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் உலகளாவிய ஹோமியோபதி", "raw_content": "\nதமிழ்வழி மருத்துவம் - முடியும் (சாத்தியம்)\nதலைநகர் தில்லியில் தமிழரும் தமிழ்க் கல்வியும்\nஓடி ஒதுங்கும் ம.க.இ.க.வின் வாய்ச்சவடால் வீரர்கள்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபிரிவு: ஹோமியோமுரசு - செப்டம்பர்09\nவெளியிடப்பட்டது: 06 ஜனவரி 2010\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டி��் உலகளாவிய ஹோமியோபதி\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு, அடுத்த ஆண்டில் (2010-ஜூன் 24), கோவையில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. உலகெங்கிலுமுள்ள தமிழ் ஆர்வலர்கள் கோயம்புத்தூரில் அணிதிரள உள்ளார்கள். இலட்சக்கணக்கில் பொது மக்களும் இம்மாநாட்டில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகலை, இலக்கியம், கல்வெட்டுகள், செப்பேடுகள், புதைபொருள் சார்ந்த ஆராய்ச்சி, கலாச்சாரம் என பல்வேறு வகையான தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விமரிசகர்கள் சமர்ப்பிக்க உள்ளார்கள். தமிழ் சார்ந்த மருத்துவம் என்கிற முறையில் சித்த மருத்துவம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படலாம். அதை நாம் மனதார வரவேற்கிறோம்.\nதமிழ் மொழியில் பிற மருத்துவ முறைகள் பெருமளவில் வளர்ச்சி பெற்று, தமிழகத்தில் பெரும்பாலான மக்களுக்கு நேரிடையாக நன்மை செய்து வருவதையும் யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக, ஹோமியோபதி மருத்துவம் ஜெர்மன் நாட்டில் தோன்றியிருந்தாலும், உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகள் கடந்து, பல்வேறு மதம்- இனங்களைக் கடந்து, பல்வேறு மொழிகளைக் கடந்து இன்றைய நிலையில் அது மக்கள் மருத்துவமாக மலர்ந்திருக்கிறது.\nதமிழகத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஹோமியோபதி மருத்துவம் அறிமுகமானதிலிருந்து இன்று வரை, தமிழ்மொழியோடு பின்னிப் பிணைந்தே வளர்ந்திருக்கிறது. ஒப்பிட்டளவில் பாமர மக்கள் முதற் கொண்டு பண்டிதர்கள் வரை ஹோமியோபதி மருத்துவ முறையை தமிழ் மொழியின் மூலமாகத்தான் கற்றறிந்தார்கள் என்பது உண்மை. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஏராளமான ஹோமியோபதி பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்தப் பயிற்சி நிறுவனங்களிலும், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவ நூல்களைக் கொண்டுதான் வகுப்புகள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டது.\nஹோமியோபதி மருத்துவம் படிக்க வேண்டுமென்பதற்காக தமிழைப் படித்தவர்கள் ஏராளமானவர்கள். நூற்றுக்கணக்கான ஹோமியோபதி நூலாசிரியர்கள், அர்ப்பணிப்பு உணர்வோடு மிகுந்த சிரமங்களை மேற்கொண்டு, தங்களை அறியாமலே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மை. கடந��த காலங்களில் ஹோமியோபதி மருத்துவ மாத-காலண்டிதழ்கள், ஆண்டு மலர்கள் என தமிழ் மொழியில் வந்த எண்ணற்ற வெளியீடுகள் இன்றைக்கும் சாட்சிகளாக உள்ளன. எனவே தமிழகத்தைப் பொருத்த வரை ஹோமியோபதி மருத்துவத்திற்கும், ஹோமியோபதி மருத்துவர்களுக்கும் தமிழ் மொழியின் வாழ்விலும், வளர்ச்சியிலும் நகமும் - சதையுமான உறவு நீடித்து கொண்டிருக்கிறது.\nதஞ்சை, சரஸ்வதி மஹால் நூலக ஆவணங்களின்படி, இந்திய வரலாற்றில் முதன் முறையாக, தமிழகத்தில் தஞ்சாவூரில் தான் முதல் ஹோமியோபதி மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.\nதமிழக வரலாற்றில் முதன்முறையாக, 1970-களில் டாக்டர் கலைஞரின் ஆட்சியில் தான், மேற்கூரையில்லாத வீட்டிற்கு கூரை வேய்ந்தது போல, சட்டரீதியான பாதுகாப்பற்ற ஹோமியோபதி மருத்துவத்துறைக்கு, கவுன்சில் அமைக்கப்பட்டு, முறைப்படியான பதிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் தமிழ் மொழியிலேயே தேர்வு நடத்தி பி++ கிளாஸ் மற்றும் சி++ கிளாஸ் பதிவுகள் வழங்கப்பட்டன. பின்னர் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும் துவங்கப்பட்டது.\nதற்போது கோவையில் நடைபெற உள்ள உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், தமிழ் மொழியில் ஹோமியோபதி மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவும், ஹோமியோபதி மருத்துவத்தின் பயன்பாடுகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்கள் ஆவண செய்ய வேண்டுமென, தமிழக ஹோமியோபதி மருத்துவர்களின் சார்பில் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nதமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களுக்கு, பணிவான கோரிக்கைகள்:\n1. அரசு சார்பில் மூத்த ஹோமியோபதி மருத்துவர்களைக் கொண்ட ‘உலக தமிழ் செம்மொழி மாநாடு ஹோமியோபதிக் குழு’ அமைக்க வேண்டும்.\n2. மாநாட்டில் ஹோமியோபதி மருத்துவ முறைக்கென ஆய்வரங்கம் - நடத்த வேண்டும்.\n3. மாநாட்டில் ஹோமியோபதி மருத்துவக் கண்காட்சி (தமிழில் விளக்கங்களுடன்) நடத்த அனுமதிக்க வேண்டும்.\n4. மாநாடு நடைபெறும் இடங்களில், சிறப்பு ஹோமியோபதி மருத்துவ முகாம்கள் நடத்த அனுமதிக்க வேண்டும்.\nகடந்த கால வரலாற்றில், தமிழகத்தில் ஹோமியோபதியின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் தற்போது ‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டில்’ ஹோமியோபதி மருத்துவத் துறைக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென மீண்டும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2015/06/blog-post_408.html", "date_download": "2019-09-23T03:15:33Z", "digest": "sha1:SV7GRIMOUUFFD3HHC3BPTJDHAUJPNXD2", "length": 6898, "nlines": 92, "source_domain": "www.ethanthi.com", "title": "ஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019 தேர்தல் 2016 ☰\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nஒட்டகம் (camel) என்றவுடன் பாலை வனமும் (desert) சேர்த்துத் தான் அனை வருக்கும் நினைவு வரும். அந்த ஒட்டக த்தைப் பற்றித் தான் இங்கு பார்க்கப் போகிறீர்கள்.\nபாலைவனத்தை வாழ்விடமாகக் கொண்டு வாழும் இந்த மிருகங் களிடம் இருக்கும் விசேடதிறன் என்றால்,\nஉணவு நீர் இன்றி நீண்ட காலத்திற்கு இவைகளால் வாழ முடிகின்றது.\nஆம், அவற்றின் முதுகில் இருக்கும் கட்டி போன்ற அமைப்பிற்குள் பல நாட்களுக்குத் தேவையான கொழுப்பை சேமித்து வைத்துக் கொள்கின்றது.\nஅத்துடன் வயிற்றினுள் சுமார் 4 லீட்டருக்கு மேலான நீரை சேமித்து வைத்துக் கொள்கிறது.\nதமக்கு இரை தேவைப்படும் போது அவற்றை செமிபாட்டிற்கு அனுப்பும் திறன் இவ் ஒட்டகங் களிடம் இயற்கையாகக் காணப் படுகின்றது.\nஒட்டகங்களின் கண் இமைகளைப் பார்த்தீர்களா னால் நீண்டு அழகாக இருக்கும்.\nஇதற்கான காரணம், மணல் புயல்கள் நிறைந்த பாலைவனத்தில் அவை பயணிக்கும் போது\nஅவற்றின் கண்களை தூசுகள்/ மணல்கள் பாதிக்காமல் இருப்பதற் காகவாகும்.\nஅவற்றின் காதுகளில் இருக்கும் அடர்த்தியான முடிகளும் தூசுகள் காதுக்குள் செல்வதை தடுப்பதற் காகத்தான்.\nஒட்டகங்களின் மூக்கை அவதானித்துப் பாருங்கள் இரு புறமும் அமைந்தி ருப்பதுடன் சவ்வு போன்ற அமைப்பானதாக இருக்கும்.\nஇவை கூட அவற்றின் சுவாசத்தில் மணல் துகள்கள் இடையூறு செய்வதை தடுப்பத ற்காகத் தான்.\nஒட்டகங்களின் கால்களை அவதானித்துப் பாருங்கள். அடி���்பகுதி தட்டை யானதாக அமைந்தி ருக்கும்.\nகாரணம் மணலினுள் புதைவதை தடுப்பத ற்காகவே\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபெண் குறியை வழிப்படும் கோவில் | The vagina Worship in The temple \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nசெல்ஃபி எடுப்பவர்களுக்கு இனி வந்தாச்சு போத்தி | For the selfie person introduce the poththi \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3650", "date_download": "2019-09-23T03:57:35Z", "digest": "sha1:PPMGWSAXJUCPHANLQWAVEGJUUQF47ZUP", "length": 7408, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Nigalum Kathal Varudam - நிகழும் காதல் வருடம் » Buy tamil book Nigalum Kathal Varudam online", "raw_content": "\nநிகழும் காதல் வருடம் - Nigalum Kathal Varudam\nஎழுத்தாளர் : அ. சுந்தரமூர்த்தி\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு , காதல், கவிதை\nகற்றது கண்ணழகு நீ பார்த்த பார்வைகள்\nஇதயங்களை கசிந்துருகாத ஆண், பெண் உண்டோ\nகால , தேச வர்த்தமானங்களைக் கடந்து நிற்பது காதல்\nமார்க்ஸ் -ஜென்னிக்கு எழுதிய காதலும்\nகவிஞர் அ.சுந்தரமூர்த்தி என்கிற இந்த கணிப்பொறியாறர்\nஇந்த நூல் நிகழும் காதல் வருடம், அ. சுந்தரமூர்த்தி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nசுட்ட மண் சுடாத மண்\nநெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா \nஇரசனையுள்ள இராயர் அப்பாஜி கதைகள் - Rasanaiyulla Raayar Appaaji Kadhaigal\nஸ்ரீ சத்திய சாயியின் சங்கமத்திருவடி - 1\nகடவுளைக் காதலித்த கதாநாயகிகள் - Kadavulai Kathalitha Kathanayagikai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம் - Aarokyam Tharum Ayurvedam\nதிருஷ்டி தோஷங்களும் பரிகாரங்களும் - Dhristi Doshangalum Parigarangalum\nபாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும் - Baliyal Vakragangalum Theervugalum\nசத்குரு ஸ்ரீசாயிபாபா - Sathguru Srisaibaba\nகம்ப்யூட்டர் படிப்புகள் - Computer Padippugal\nபகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிந்தனைகளும் வரலாறும் - Bhagawan Sri Ramakrishnar Sinthanaigalum Varalaarum\nசுவையான சைடு டிஷ் வகைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=38:2006&layout=default", "date_download": "2019-09-23T02:48:24Z", "digest": "sha1:5AO3NL7X2VYIF7Y7MJZ4A7B5SYXQ7CCS", "length": 6468, "nlines": 110, "source_domain": "www.tamilcircle.net", "title": "2006", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t மறுகாலனியாதிக்கம்: தியாகம் கேட்கின்றது...உங்கள் மறுமொழி என்ன\n2\t விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங் 4942\n3\t சுதேசிப் போர்க்கப்பல் தளபதி வ.உ.சி - கட்டபொம்மனைப் பாடாத பாரதி\n4\t ஆங்கிலேயரை அச்சுறுத்திய சூறாவளி 1857 வட இந்திய சுதந்திரப் போர் 5349\n5\t திப்புவுக்கு தோள் கொடுத்த தீரன் சின்னமலை விடுதலையக் கருவறுத்த வீடணர்கள் தொண்டைமான் ஆற்காட்டு நவாவு சரபோஜிமுதல் சுதந்திரப்போரின் இறுதி மூச்சு 1806 வேலூர் சிப்பாய் புரட்சி 5273\n6\t தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப்போரின் தமிழகக் களம் மருது சகோதரர்கள் ஊமைத்துரை சிவத்தையா 6365\n7\t கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி : பூலித்தேவன் தென்னிந்தியப் போரில் நாயகர்கள் 6721\n8\t வீர பாண்டிய கட்டபொம்மன் : விடுதலைப் போரின் வீர மரபு 3 8645\n9\t விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான் : விடுதலைப் போரின் வீர மரபு 2 4867\n10\t விடுதலைப் போரின் வீர மரபு : (மன்னர் குலம் சாராத மாவீரன் ஹைதர் அலி) 3956\n11\t ஐ.ஐ.டி ஐ.ஐ.எம்.: தேசத்துரோகிகள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 4261\n12\t அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் மட்டும் போதுமா சாதி ஒழிப்புப் போராட்டம் வேண்டாமா சாதி ஒழிப்புப் போராட்டம் வேண்டாமா\n13\t புதுப்பேட்டை: நிழல் உலகைக் கொண்டாடும் திரை நிழல் 4323\n14\t நேபாளம்: விண்ணில் தவளும் செங்கொடி மண்ணில் கமழும் புரட்சி\n15\t இட ஒதுக்கீடு எதிர்ப்பு: ஆகாவென்றெழுந்தன பார், தவளைகள்\n16\t உலகக் கோப்பை கால்பந்து 2006:விளையாட்டுக்கு கால் பந்து வியாபாரத்துக்கு முழுப்பந்து 4531\n இந்தப் பச்சை, முன்னேற்றத்தின் வண்ணமா, வக்கிரத்தின் சின்னமா\n18\t சாமியே ஐயப்பா, முற்போக்கு என்பது பொய்யப்பா\n19\t நூல் அறிமுகம்: ஈழம் : சமர் புரியும் உண்மைகள்\n20\t 'அருள்மிகு\" ஜாதிகாத்த மாரியம்மன் \" 3953\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T02:50:44Z", "digest": "sha1:HIX6VY2VNF2QP7F2XXCYAHQHPEEZALOK", "length": 51927, "nlines": 594, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "சம்ஸ்கிருதம் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசுவாரசியமான கதைகளையும் முக்கியமான புத்தகங்களையும் மகளின் புண்ணியத்தால் படிக்க முடிகிறது. அவளின் லத்தீன் மொழி வகுப்பில் கிரேக்க நாட்டு தொன்மங்களை சொல்கிறார்கள். ஹிந்து மதத்தையும் பாரதப் புராணக் கதைகளையும் பல சமயம் ஒப்பிட முடிகிறது.\nஇளையராஜாவிற்கு தாத்தா போல் இசைத் திறன் கொண்டவன் ஆர்ஃபியஸ். அவன் காதல் மனைவி இறந்துவிட ’அவ என்ன என்னத் தேடி வந்த அஞ்சல’ என்று டோப்பு அடித்து சோகத்தில் மூழ்குகிறான். ’போனால் போகட்டும் போடா’ பாடாமல் அவளை மீட்டுவர உறுதிகொண்டு மாண்டவர்கள் வாழும் பாதாள உலகிற்குச் செல்கிறான். தன் மனைவியைத் தன்னோடு அனுப்பி வைக்க வேண்டுகிறான். பூமிக்குச் சென்று சேரும்வரை எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்து அவர்களும் அனுப்பி வைக்கிறார்கள். மனைவி பின் தொடரச் செல்லும் ஆர்ஃபியஸ், பூமியில் காலடி வைக்க ஓரடி இருக்கும்போது திரும்பிப் பார்த்துவிட, நூறு பாடல்களை அம்பிகாபதி தொடர்ந்து இயற்றி அரங்கேற்றினாலும் மரண தண்டனை கிடைத்தது போல் அவன் மனைவி பாதாள உலகிற்குள் மீண்டும் சிக்கிக் கொள்கிறாள்.\nஎம்.ஜி.ஆர். முதல் இளையராஜா வரை கொல்லூர் மூகாம்பிகை ரொம்ப பிரசித்தம். இப்பொழுது அந்த ஸ்தல புராணம்:\nஆதி சங்கரரின் கனவில் கலைவாணி தோன்றியபோது அவர் தேவியை தன்னை கேரளாவுக்கு பின் தொடருமாறும், தேவி எங்கு உறையவேண்டும் என்று அவர் விரும்புகின்றாரோ அங்கு தேவி எழுந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டதாகவும், இதற்கு சம்மதித்த தேவி ஒரு நிபந்தனையும் விதித்ததாக சொல்லப்படுகிறது. அதாவது, தான் தொடர்ந்து வருவதை அவர் திரும்பிப்பார்க்கக்கூடாது என்று சாரதாதேவி ஆதி சங்கரரை கேட்டுக்கொண்டார். அம்பாள் வருகிறார் என்பதை கொலுசு ஓசையை வைத்து உணர்ந்தார் சங்கரர். இப்படி கேரளாவை நோக்கி நடந்த ஆதிசங்கரர் மூகாம்பிகா வந்தபோது அவருக்கு பின்னால் கேட்டுக்கொண்டிருந்த தேவியின் கொலுசு ஓசை நின்றுவிட்டது. சங்கரர் திரும்பி பார்த்துள்ளார். உடனே தேவி தன் நிபந்தனையை கூறி தன்னால் அந்த இடத்துக்கு மேல் வர முடியாது என்று கூறுகிறார்.\nமுதல��வது கிறித்துவிற்கு முந்தைய கதை. சங்கரரும் சரஸ்வதியும் ஒன்பதாம் நூற்றாண்டில் நடை பயின்றிருக்கிறார்கள். எங்கே நல்ல code கிடைத்தாலும் அதை என்னுடைய பிராஜெக்டிற்கு பயன்படுத்துவது போல் சும்மா திரும்பிப் பார்த்த லாஜிக் இல்லாத விர்ஜில் சொன்ன கதை போல் இல்லாமல் சங்கராச்சாரியாரும் மெத்த ஆய்ந்து பொருத்தமாக எடுத்தாண்டிருக்கிறார்.\nPosted on ஜனவரி 5, 2009 | 7 பின்னூட்டங்கள்\nவிளக்கம், பொருள், மொழிபெயர்ப்பு, தமிழாக்கம்: அண்டை அயல்: நான் கடவுள்; ருத்ரம்\nமுந்தைய பதிவு: Naan Kadavul – Music « இசை விமர்சனம்\nஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்\nஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய\nவீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய\nசூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய\nஅதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய\nஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்\nஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்\nஅ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்\nஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்\nஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய\nஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய\nஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே\nதம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய\nபூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா\nவேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா\nநிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா\nசோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா\nசூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா\nஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்\nஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்\nகால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூழ திரிசூல காத்ரம்\nசத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்\nநிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்\nஅயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்\nஅஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்\nகன கன கன கன கன கன கன கன\nடம டம டம டம டுப டுப டுப டுப\nஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்\nஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்\nஅ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்\nகாசியில ருத்ரதாண்டவம் ஆடிய நான் எப்படியோ பழநிக்கு வந்தேன். அங்கேயுள்ள மக்களால என்னைத் தாங்க முடிஞ்சுதா இல்ல என்னால அந்த மக்களோடு செட்டாக முடிஞ்சுதா\nபாலா முதல்ல சந்திக்கும் போதே சிரசாசனம், பத்மாசனம் பண்ற படத்தைக் காட்டி இதே மாதிரி பண்ணணும். ஒரு `மா���த்துல தயாராக இருங்க’ன்னு கிளம்பிட்டார். அந்த ஆசனங்களைப் பத்தி யோகா மாஸ்டர்கிட்ட கத்துக்கிடலாம்னு போனால், `தம்பி இதுதான் யோகாவுல கடைசி ஆசனம். குறைந்த பட்சம் ஒரு வருஷமாவது ஆகும்’னு சொன்னார். அப்புறம் நானாகவே வீட்டுல தினமும் மூணு மணிநேரம் பெட்ரூம்ல சுவத்துல தலைகீழாக சாய்ஞ்சபடி ப்ராக்டீஸ் பண்ணினேன்.\n`நான் கடவுள்’ படத்துக்குப் பிறகு விஷ்ணு வர்தனுடன் சேர்ந்து பண்ற `சர்வம்‘ வந்துடும். அதனால நான் விட்ட இடைவெளியை நிச்சயம் நிரப்பிடுவேன்.”\nநான் கடவுளில் பல பிரச்னைகளால் உங்களுக்கு ஜோடியாக ஹீரோயின்கள் மாறிக் கொண்டே இருந்தார்களே… அந்தக் கொடுமையான அனுபவம் எப்படியிருந்தது\n“அது கொடுமையில்ல. ஹீரோயின்கள் மாறியதால காமெடியான அனுபவம்தான் இருந்துச்சு. முதல்ல ஹீரோயினோடு எடுத்த காட்சிகளை, திரும்பத் திரும்ப மத்த ஹீரோயின்களோடு எடுக்க வேண்டியிருந்துச்சு. ஒரே காட்சியை நான்கு ஹீரோயின்களோடும் நடிச்சேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆர்யா, இசை, இளையராஜா, கவிதை, சம்ஸ்கிருதம், சினிமா, திரைப்படம், நான் கடவுள், பாடல், பாலா, ராஜா, வரி, IR, Kadawul, Lyrics, Music, Naan Kadavul, Nan, Om Siva Om, Raja, sanskrit, Songs, VijayPrakash\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nநேற்று நாங்கள் கிளி வாங்கினோம்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-tamil-3-vanitha-kids-vaayadi-petha-pulla-promo-2.html", "date_download": "2019-09-23T02:33:26Z", "digest": "sha1:5POQGWGYDJQFCPDMUL4DBCAN44PTATI5", "length": 8053, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bigg Boss Tamil 3 Vanitha Kids Vaayadi Petha pulla Promo 2", "raw_content": "\nவாயாடி பெத்த புள்ள.. - பிக் பாஸ் வீட்டில் களைக்கட்டிய Iceboy கேம்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் நடைபெற்று வரும் Freeze டாஸ்க் பயங்கர உணர்வுப்பூர்வமாக தருணங்கள் நிகழ்ந்தன.\nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், முதலில் முகெனின் தாய் மற்றும் தங்கை, சீக்ரெட் ரூமில் இருந்து சேரனின் ரீ-எண்ட்ரி, லாஸ்லியாவின் தந்தையின் வருகை என அழுகையும், அன்பும் கலந்த அழகான தருணங்கள் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்தது.\nஅதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோவில், தர்ஷனின் தாய் மற்றும் தங்கை வந்ததும், தர்ஷனின் தாய்க்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சிகளும் இடம்பெற்றன. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரொமோ வீடியோவில், வனிதாவின் இரு பெண் குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்தனர்.\nவாயாடி பெத்த புள்ள என்ற பாடல் பின்னணியில் இசைக்க, குட்டீஸ்களுடன் சேர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் ஓடிப்பிடித்து, ஐஸ் பாய் விளையாடி மகிழ்ந்தனர். ஆக இன்றைய எபிசோடில் யார் அவுட்டாகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nவாயாடி பெத்த புள்ள.. - பிக் பாஸ் வீட்டில் களைக்கட்டிய ICEBOY கேம் வீடியோ\n - Kavin & Losliya-வின் உண்மை முகத்தை கிழிக்கும் Actress Chithra\n\"நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேட்டா...\"- விளாசும் Yours Shamefully Vignesh Karthick\nஇவன எல்லாம் திரும்பி கூட பாக்க மாட்டேன் Sakshi To Kavin | Bigg Boss\n\"O**** ரெண்டு பேரையும் குத்தி வெளிய அனுப்பிடுவேன்டா\" - Kavin-ஐ மிரட்டிய Sandy\nதற்கொலைய மிரட்டலா Use பன்றாங்க ...கோழை மாதிரி..-Chaams Red Hot Interview\nSandy-க்கு Divorce வாங்கித் தந்தது நான் தான் - ரகசியம் உடைக்கும் Vanitha's Lawyer\nஎனக்கும் Mugen-கும் நடுவுல ஆபாசம் இருந்ததில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/02/porur-vilakkukadai-rajalashmi-s-secret-success-013406.html", "date_download": "2019-09-23T02:28:32Z", "digest": "sha1:BS7YM54YIRF4SQXYSQFUX3LUISVFONEQ", "length": 34889, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விளக்கேத்தி வைக்கணும்.. இளசுகளையும் கவரும் விளக்குக் கடை.. போராடி உயர்ந்த ராஜலட்சுமி! | Porur Vilakkukadai Rajalashmi's secret of success - Tamil Goodreturns", "raw_content": "\n» விளக்கேத்தி வைக்கணும்.. இளசுகளையும் கவரும் விளக்குக் கடை.. போராடி உயர்ந்த ராஜலட்சுமி\nவிளக்கேத்தி வைக்கணும்.. இளசுகளையும் கவரும் விளக்குக் கடை.. போராடி உயர்ந்த ராஜலட்சுமி\nவிற்பனையை அதிகரிக்க புதிய வழியா பாருங்க..\n9 hrs ago இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\n10 hrs ago விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\n11 hrs ago ஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.330 கோடி அபராதம்.. கடும் கோபத்தில் அமெரிக்கா\n13 hrs ago அரசின் முக்கிய நடவடிக்கைகளால் ஜிடிபி அதிகரிக்கும்.. ராஜீவ் குமார் அதிரடி\nNews தீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: விளக்கேத்தி வைக்கணும் விடிய விடிய எரியணும். நடக்கப்போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும் என்ற பாடல் சிலருக்கு பூஜை அறையில் விளக்கேற்றும் போதெல்லாம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.\nஅண்டத்தை பிண்டத்தோடு இணைப்போம் என்பார்கள். அண்டம் என்றால் உலகம், வெட்ட வெளி, பிரபஞ்சம். பிண்டம் எனில் உடம்பு. இந்த இரண்டையும் இணைக்கும் சக்தி ஐம்பொன்னுக்கு உண்டு என்பது சித்தர்களின் கணிப்பு. ஐம்பொன் என்றால் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஆகியவைகளின் கலவை. இதில் குருவை வசீகரம் செய்கிறது தங்கம், சுக்கிரனை வெள்ளியும், சூரியனை செம்பும், சனியை இரும்பும், கேதுவை ஐயமும் ஈர்க்கும் சக்தி கொண்டவை. இதனால் ஐம்பொன்னால் செய்த நகைகளை அணிவது என்பது படு பிரசித்தியாகி வருகிறது.\nஐம்பொன்னால் நாம் விரும்பியபடி நகைகளை செய்து அணிய முடியாது. அப்படி செய்ய முடியும் என்றால் அவை உண்மையான ஐம்பொன் கிடையாது என்று ஒரே போடாகப் போடுகிறார் சென்னை போரூரை சேர்ந்த ராஜலட்சுமி சிவசங்கரன். ஐந்துவித உலோகமான ஐம்பொன்னில் விரும்பிய மோதிரம்,கைகளுக்கு காப்பு இவைகளை மோல்டு செய்யாத்தான் முடியுமே தவிர கைகளுக்கு காப்பு, கழுத்துக்கு செயின், நெக்லெஸ் போன்றவைகளை செய்ய முடியாது.தவிர சங்கிலி, கொலுசு,போன்ற மெல்லிய இழை அணிகலன்களாகவும் தூய ஐம்பொன்னால் செய்ய முடியாது. ஐம்பொன்னை கம்பியாக செய்து செதுக்கி அல்லது மோல்டு செய்து, செய்யத்தான் முடியுமே தவிர கழுத்துக்கு நெக்லெஸ், செயின் கொலுசு போன்ற நகாசு வேலைகள் செய்ய முடியாது. அதிகபட்சம், காப்பு, மோதிரம், வளையல் செய்து போட்டுக்கலாம்,\nநம் விருப்பத்துக்கு மெஷின் கட் செய்து விருப்பப்பட்ட வகைகளை செய்வது இதில் சாத்தியமில்லை. ஐம்பொன் என்று மக்கள் ஏமாறுவதை பொறுக்க முடியாமல்தான் இத்துறைக்கு வந்தேன். நான் பிறந்தது தூத்துக்குடி, அப்பா அம்மாவுக்கு விவசாயமும், வியாபாரமும்தான் இன்னமும் தொழில். அத்தை மகன் சிவசங்கரன், சாஃ ப்ட்வெர் இன்ஜினியர்,அவரை கல்யாணம் பண்ணி வச்சாங்க, அப்போ எனக்கு 17 வயசு. நான் அதிகம் படிக்கலை, சென்னையில் வந்து கூட்டு குடும்பம்தான். அபிநயஸ்ரீ, ஆனந்த வள்ளி, அருண் என 3 பிள்ளைகள்.\nஅததை வீட்டுலயும் என்னை அவ்வளவா வெளியே விடாமல்தான் பார்த்துக்கிட்டாங்க. பிள்ளைங்களை பள்ளிக்கு அனுப்பறது கூட காரில்தான். இப்படி இருந்த நேரத்துல அவங்க படிப்புக்காக சென்னை கிழக்கு முகப்பேர் போக வேண்டி இருந்துச்சு. அப்போதான் எனக்குன்னு ஒரு தனி பர்ஸ் வேணும்ன்றதையே உணர்ந்தேன். பிள்ளைங்க கொஞ்சம் பெரிசானாவுடனே எனக்கு படிக்கணும்னு ஆசை வந்துச்சு. க��ைசி பையன் எல்.கே.ஜி போறான். நான் தபாலில் பிபிஏ படிக்க ஆரம்பிச்சேன். அதை முடிச்சப்போ கணவருக்கு வேலை நெருக்கடி. அது சாஃப்ட் வேர் டவுனான தருணம்.அவருக்கு சம்பளம் ரொம்ப கம்மியாச்சு. சரி நாம் வேலைக்குப் போகலாம்னு நினைச்சு போனேன். ஆனா, நாள் பூரா உழைச்சுட்டு சொற்ப சம்பளம் வாங்குறது உடன்பாடு இல்லாமல் வேலையை விட்டேன். அதோடு மல்டி லெவல் மார்க்கெட்டிங் வேலை பார்த்தேன். அதுவும் மனசாட்சிக்கு விரோதமா பட்டது. இதுக்கு நடுவில் என் மாமனார் செல்வகணபதி ஆன்மிக சொற்பொழிவு நடத்தற கோயிலுக்கு என் மாமியார் மகேஸ்வரியுடன் அடிக்கடி போவேன்.\nமாமனார் மண்ணுக்குள் புதையுண்ட சிவன் சிலைகளை எடுத்தது, சில கோயில்களை முன்னின்று கட்டி கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார்.எங்க சொந்த ஊரிலும், சென்னை கிழக்கு முகப்பேரில், சென்னை திருவள்ளூர காக்கனுரில் சிவன் கோயில் கல்லாலேயே மிக அழகாக கட்டி கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்.\nஇப்படியான வேளையில் கோயிலுக்கு தேவையான சிலைகள் உட்பட பல பூஜை பொருட்கள் ஐம்பொன்னால் தேர்வு செய்து வாங்கும் பணிகளை என் பொறுப்பில் விட்டார். இதில் நல்லா தேறிட்டேன்னுதான் சொல்லணும்.\nநாம இது போல கடையைத் தொடங்கி மக்களுக்கு ஐம்பொன் விழிப்புணர்வை ஏற்படுத்தினா என்னன்னு தோணுச்சு. ரெண்டரை வருஷமாச்சு. முதலில் போரூரில் ஆரல் அன்ட் கிராஃப்ட்ன்னுதான் கடை வச்சிருந்தோம். சாமானிய மக்களையும் உள்ளே இழுக்கனும்னு இப்போ ஐம்பொன் விளக்கு கடைன்னு பேர் வச்சிருக்கோம். காமாட்சி விளக்குன்னு சொல்றோம், உண்மையில் கஜலட்சுமி விளக்கைத்தான் வாங்குறோம். இப்போ எங்களிடம் 60 வகை விளக்குகள் இருக்கு. இதுல சங்கு சக்கரம் சேர்ந்த பெருமாள் விளக்கை பலரும் பிடிச்சு போய் வாங்குறாங்க. ஒவ்வொரு கஸ்டமர் கிட்டயும் ஐம்பொன் பற்றிய விளக்கத்தை சலிக்காம சொல்லுவேன். இதை என் கடமைன்னு நினைக்கறேன்.\nஐம்பொன் மோதிரம் பிரபலமாகி வருகிறது\nகுத்துவிளக்கு சாமி சிலைகள் போன்ற ஆன்மிக சம்பந்தமான ஐம்பொன் ரகங்கள்தான் எங்கள் கடையில் அதிகம். இப்போ வேட்டி உடுத்துவது எப்படி டிரண்ட் ஆகி உள்ளதோ, அப்படி இளசுகள் கையில் ஐம்பொன் மோதிரம், காப்பு அணிவது பிரபலமாகி வருகிறது. ஐம்பொன்னால் செய்த முருகன் வேலை பூஜை அறையில் வைத்தால் எந்தவித பயமும் போய்விடும் என்பது ஐதீகம். பச��்க பெரும்பாலும் சிவன் மோதிரம், பிளெயின் காப்பு, போன்றவை கேட்டு வராங்க, பள்ளி இறுதி மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள் முருகன் வேல் கேட்டு வராங்க.\nபெண்கள் தங்களுக்குத் தேவையான ஃ பேன்சி வகைகள் கிடைப்பதில்லைன்னு இங்கு .வருவதில்லை. கவரிங் நகைகள் செய்து தங்க முலாம் பூசித்தான் ஐம்பொன் நகைகள்னு விக்கறாங்க, அது இவங்களுக்குத் தெரியறதில்லை. இதை அணிவதால் உடலுக்கு எந்த பயனும் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும். தூய ஐம்பொன்னில் கேட்கிறவங்களுக்கு தேவையான பொருட்கள் செய்து தரவங்களோட நாங்க டை அப் வச்சுக்கிட்டு, அமெரிக்கா, சிங்கபுயூர், மலேசியா, போன்ற பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கறோம். எங்க வெப்சைட் பார்த்து இந்தியா முழுக்க நிறைய பேர் ஆர்டர் தராங்க. அவர்களுக்கும் அனுப்பி வைக்கறோம். ஐம்பொன் சிலைகள் வேல், சூலாயுதம், விளக்குகளை கோயிலில் அவற்றின் சிறப்பு கருதித்தான் வைக்கிறார்கள். நாம் அணிவதும் அப்படித்தான். உண்மையானதாக தேடிப் பிடித்து வாங்கினால் அதற்குரிய நலனும், பலனும் கிடைக்கும்.\nஐம்பொன் காப்பு கருக்காது என்று சொல்ல முடியாது.உப்பு தண்ணீர், அதை போட்டுகொண்டு கடினமான வேலைகளை செய்வது என்று இருந்தால் நிறம் மங்கத்தான் செய்யும். ஐம்பொன்னிலும் தங்க முலாம் பூசிப் பயன்படுத்தலாம், மோதிரம் 60 முதல் 600 ரூபாய் வரைக்கும். காப்பு 70 ரூபாயில் ஆரம்பித்து 2 ஆயிரத்து 500 வரை கூட் இருக்கிறது. ராஜலட்சுமி கடையில் பார்ட்னராக இருக்கும் விஷ்ணுகுமார், ராஜலட்சுமிக்கு விளக்கு கடை துவங்க மிகவும் ஊக்கமளித்து உற்சாகப்படுத்தியதை தன்னால் மறக்க முடியாது என்கிறார் ராஜலட்சுமி\nசொந்த காலில் நிற்க வேண்டும்\nபெண்களும் சம்பாதிக்க வேண்டும், தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. தங்களின் அனுபவங்களை பாடங்களாக்கி, அந்த கற்றலில் தேர்ச்சி பெற்று விட்டாலே ஏதாவது ஒரு வகையில் சம்பாதிக்கும் திறன் தாமாக வந்துவிடும். சரி ராஜலட்சுமியின் விளக்குக் கடையில் பொருட்களை வாங்கவோ அல்லது அவரிடமிருந்து உத்வேகம் பெறும் கருத்துக்கள், அறிவுரைகளைப் பெறவோ விரும்பினால் இந்த தொலைபேசி எண்ணில் அவரைத் தொடர்பு கொள்ளலாம். (72999 49515 - https://vilakkukadai.com/) உதவிக் கரம் நீட்ட அவர் தயாராக இருக்கிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குட���் படிக்க\nஜிஎஸ்டி தாக்கலில் இருந்து விடுதலையா..\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு.. இனி ஏற்றுமதி அதிகரிக்கும்\nநாங்கள் இந்தியாவைச் வர்த்தகம் செய்ய சிறந்த இடமாக மாற்றுவோம்.. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி\nகஷ்மீரில் ரூ.1000 கோடி முதலீடு செய்யத் தயார்.. தொழிலதிபர் அதிரடி அறிவிப்பு..\nTandoori Tea போட்டு திருச்சியை கலங்கடிக்கும் BE மெக்கானிக்கல் பட்டதாரி..\n201 முட்டை உணவுகளுடன் கலக்கும் மீனாட்சி அண்ணன்.. கோயமுத்தூரை கலக்கும் \\\"விஜயலட்சுமி ஆம்லெட்\\\"\nரூ. 100 கோடி ப்ராஜெக்ட்டுங்க.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. கதறும் Star Sports சேனல்..\n15 வயதில் வீட்டை விட்டு வந்தவர், இன்று சென்னையில் 13 வாகனங்களுக்கு முதலாளி..\nமோடி குல்பி எடு கொண்டாடு- ஐஸ்கிரீம் கடைக்காரரின் ட்ரெண்டியான விற்பனை\nஊழியர்கள் வெளியேற்றம்.. உயர் அதிகாரிகள் மாற்றம்.. காக்னிஜன்ட் நிறுவனத்தில் நடப்பது என்ன\nJack Ma Business செய்யக் காரணம் இந்த 10 கேள்விகள் தானாம்..\nஆன்லைன் மளிகைக்கடையான பிக்பாஸ்கெட்டில் சீனாவின் அலிபாபா ரூ. 1040 கோடி முதலீடு\nஇனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\n5 மாதங்களில் ரூ.7.88 கோடி அபராதம்.. இனி டிக்கெட் இல்லாம போவீங்க\nபெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/amaravathi-andra-pradesh-attractions-things-do-how-reach-003215.html", "date_download": "2019-09-23T02:33:26Z", "digest": "sha1:LLIHRG6H2YNBCZVUNHXFBHEQIIN3GRUG", "length": 18748, "nlines": 181, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "அமராவதி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது | Amaravathi, Andra pradesh Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»அமராவதி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nஅமராவதி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவ�� இருக்கா\n61 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n68 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews விபரீத முடிவு எடுக்க வேண்டாம்; பாஜகவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அட்வைஸ்\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nசீமாந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் அமராவதி நகரம் அதன் அமரேஸ்வரா கோயிலுக்காக உலகம் முழுக்க பிரபலமாக அறியப்படுகிறது. இந்த சிறிய நகரத்தில் மௌரிய காலத்திற்கும் முற்பட்ட புத்த ஸ்தூபி ஒன்று உள்ளது. இது போன்று மிகப்பெரிய ஸ்தூபி இதுவரை எங்கேயும் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட ஒரு இடத்துக்கு சுற்றுலா சென்று பார்ப்போமா\nஅமராவதி நகரம் தன்யகட்டகா அல்லது தரணிகொட்டா என்ற பெயர்களில் முன்னொரு காலத்தில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த நகரை தலைநகரமாக கொண்டு கி.மு 2-ஆம் மற்றும் 3-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பழைய ஆந்திராவின் முதல் ஆட்சியாளர்களாக கருதப்படும் சதவன்ஹனாஸ் ஆண்டு வந்தனர்.\nஅமராவதி நகரில்தான் புத்தர் தன்னுடைய காலச்சக்ரா எனப்படும் போதனைகளை உபதேசம் செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் வஜ்ராயனா எனும் எழுத்து வடிவில் இங்கு காணப்படுவதோடு, அவை அமராவதி நகரம் கி.மு 500-ஆம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகவும் கூறுகிறது.\nஅமராவத���யின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக அமராவதி ஸ்தூபம் மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் கருதப்படுகின்றன. இவை தவிர கிருஷ்ணா நதிக்கரை ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.\nஅமராவதியின் அருகாமை விமான நிலையமாக விஜயவாடா விமான நிலையம் அறியப்படுகிறது. அதோடு ஆந்திராவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற அரசுப் பேருந்துகள் அமராவதி நகருக்கு இயக்கப்படுகின்றன.\nஅமராவதி நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதியாக கருதப்படும் அமராவதி ஸ்தூபம் அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாகும். மனசைத்யா என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த ஸ்தூபம் கி.மு. 200-ஆம் நூற்றாண்டில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஸ்தூபியில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் புத்தரின் வாழ்க்கையையும், அவருடைய போதனைகளையும் எடுத்துரைப்பதாக உள்ளன.\nஅமராவதி நகரம் சதவன்ஹனாஸ் மகாராஜாக்களின் ஆளுகைக்குள் வந்த போது அமராவதி ஸ்தூபம் சுண்ணாம்புக் கற்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டதுடன், புத்தரின் முழு உருவச் சிலைகள் வடிக்கப்பட்டன. ஆனால் புத்த மதத்தின் வீழ்ச்சிக்கு பிறகு அமராவதி ஸ்தூபம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு மண்ணுள் புதையுண்டு போனது. எனினும் கி.பி 1796-ஆம் ஆண்டு அமராவதி நகருக்கு வந்த பிரிட்டிஷ் இந்தியாவின் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்ஸி புதைந்து கிடந்த ஸ்தூபியை கண்டுபிடித்து தோண்டி எடுக்கச் செய்தார். அப்போது ஸ்தூபியுடன் முன்பு இணைந்திருந்த சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.\nஅமராவதியின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை வெளி உலகத்துக்கு எடுத்துக்காட்டும் மிகச் சிறந்த ஆதாரமாக திகழ்ந்து வரும் தொல்பொருள் அருங்காட்சியகம் கிருஷ்ணா நதிக் கரையின் வலது புறத்தில் அமைந்திருக்கிறது. இந்திய கலை வரலாற்றினை எடுத்துச் சொல்லும் அதேவேளையில் கலை மற்றும் கைவினைப் பொருட்களின் வழி அமராவதியின் பெரும் செல்வத்தை தொல்பொருள் அருங்காட்சியகம் காட்சிப்படுத்தி வருகிறது.\nதொல்பொருள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகள் 3-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. அதோடு தாமரை மற்றும் பூர்ணகும்பா உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் அமராவதியின் பாரம்பரியத்துக்கு மிகச் சிறந்த அடையாளங்களாகும். மேலும் அமராவதியின் நற்பேறு மற்றும் செல்வச் செழிப்பை குறிக்கும் விதமாக சின்னங்கள் சிலவும் இந்த தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் நீங்கள் அறிந்துகொள்ளும் செய்திகள் போல வரலாற்று புத்தகங்களில் கூட உங்களால் கற்க முடியாது என்பது திண்ணம்\nஅமராவதி நகரம் கிருஷ்ணா நதிக்கரையோரம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதால் நகர மக்கள் மத்தியில் கிருஷ்ணா நதிக்கரை முக்கியமானதாக கருதப்படுவதுடன் பிரதான சுற்றுலாப் பகுதியாகவும் திகழ்ந்து வருகிறது. அதோடு பெரும்பாலான மனித நாகரிகங்கள் ஆற்றங்கரையோரங்களில்தான் நிறுவப்பட்டன என்பதின் அடிப்படையில் கிருஷ்ணா நதியை அமராவதி நகர மக்கள் வாழ்வின் அமுதமாகவே கருதி வருகின்றனர்.\nஅமராவதி நகரம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே இருந்து வருவதோடு, அது இத்தனை நூற்றாண்டுகள் வளமையுடன் நிலைத்திருப்பதற்கு கிருஷ்ணா நதியின் பங்கு அளப்பரியது. அதுமட்டுமல்லாமல் இன்றளவும் கிருஷ்ணா நதியின் மதிப்பும், முக்கியத்துவமும் எள்ளளவும் குறைந்ததில்லை. மேலும் அமராவதி நகரின் மதிப்பிட முடியா சொத்தாக கருதப்படும் கிருஷ்ணா நதி ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/17-09-2018-tgte-news-05-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-23T03:14:10Z", "digest": "sha1:WH76TLCMLKBYKBXU7UGIXLRBZBLWLMXP", "length": 5940, "nlines": 117, "source_domain": "tgte.tv", "title": "17.09.2018 - TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV - TGTE TV", "raw_content": "\nNext Video 12.08.2018 DOCUMENTARY 01 கண்ணோட்டம் விளையாட்டால் ஒன்றிணைவோம் TGTE TV\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n12.08.2018 DOCUMENTARY 01 கண்ணோட்டம் விளையாட்டால் ஒன்றிணைவோம் TGTE TV\nTGTE NEWS 22 | செய்திகள் – 16.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 21 | செய்திகள் – 02.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 20 | செய்திகள் – 28.08.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 19 | செய்திகள் – 31.07.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 18 | ச��ய்திகள் – 10.07.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 17 | செய்திகள் – 19.06.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 16 | செய்திகள் – 04.06.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 15 | செய்திகள் – 18.03.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nTGTE NEWS | 14 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n04.03.2019 – TGTE NEWS 13 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nTGTE NEWS 22 | செய்திகள் – 16.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 21 | செய்திகள் – 02.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 20 | செய்திகள் – 28.08.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 19 | செய்திகள் – 31.07.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 18 | செய்திகள் – 10.07.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 17 | செய்திகள் – 19.06.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/22171437/Detained-Investigation-CBI-Advocate--Chidambaram-Advocates.vpf", "date_download": "2019-09-23T03:18:22Z", "digest": "sha1:JAFBCNVXVDE4IUBRF7RP2S2KRSG5ITXP", "length": 20750, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Detained Investigation: CBI Advocate - Chidambaram Advocates Strong Argument || காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம் + \"||\" + Detained Investigation: CBI Advocate - Chidambaram Advocates Strong Argument\nகாவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐ வக்கீல் மற்றும் ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.\nஐஎன்எஸ் மீடியா வழக்கில், சுவர் ஏறி குதித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை இன்று ஆஜர்படுத்தினர். அவர் குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி, விவேக் தன்கா ஆகியோர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக வாதாடினர். சிபிஐ தரப்பில் துஷர் மேத்தா ஆஜராகி வாதாடினார். சிபிஐ தரப்பில் ப.சிதம்பரத்துக்கு 5 நாள் காவல் கோரி சி.பி.ஐ மனு தாக்கல் செய்து உள்ளது.\nப.சிதம்பரத்துக்கு ஐ என் எஸ் மீடியா வழக்கில் உள்ள தொடர்பு குறித்து துஷர் மேத்தா விளக்கினார். ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அமைதியாக இருப்பது அரசியல் சாசன உரிமை, ஆனால் ப.சிதம்பரம் அமைதியாக இருந்து அனைத்து கேள்விகளையும் தவிர்த்து வருகிறார். அந்த கேள்விகளுக்கு அவர் மட்டுமே பதிலளிக்க முடியும்.\nப.சிதம்பரம் அமைதியாக இல்லை, ஆனால் தவிர்த்து வருகிறார். முறைகேடு தொடர்பான வழக்கில் ப.சிதம்பரம் எந்த பதிலும் அளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களோடு சேர்த்து வைத்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.\nகுற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரத்தின் பெயரைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சதியை வெளியே கொண்டுவர காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம்.\nகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலையில் உள்ளோம், விசாரணைக்கு தேவையான ஆவணங்களை ப.சிதம்பரம் கொடுக்கவில்லை, குறிப்பிட்ட கேள்விகளுக்கு பாதுகாப்பு என்ற நிலையில் இல்லாத போதுதான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதிலளிப்பார்கள். காவலில் இருக்கும் போது தான் சில கேள்விகளுக்கு பதிலை பெற முடியும்.\nபண மோசடிக்கு இது சரியான முன் உதாரண வழக்கு என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் சிடி எனப்படும் வழக்கு விபரங்களை பதிவு செய்கிறோம் என வாதாடினார்.\nப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல் வாதிடும் போது கூறியதாவது:-\nவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் உள்ளார். மற்றொருவரான ஆடிட்டர் பாஸ்கரராமன் முன் ஜாமீன் பெற்றுள்ளார். இந்த வழக்கில் அவர் குற்றம் சாட்டியவர் கார்த்த��� சிதம்பரம். மார்ச் 2018 இல் டெல்லி உயர்நீதிமன்றத்தால் அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டது, உச்சநீதிமன்றத்தில் சவால்கள் தலையிடவில்லை. குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்தது. பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி ஆகியோருக்கு இயல்புநிலை ஜாமீன் கிடைத்து உள்ளது.\nமுதலீடுகளை அனுமதித்த உத்தரவை எப்ஐபிபி ( FIPB) அமைப்பில் இருந்த 6 செயலாளர்கள் வழங்கினார்கள். ஆனால் அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை, விசாரணை ஏற்கனவே முடிவடைந்து விட்டதால் ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் கேட்ட கேள்விகளையே கேட்டு இருக்கிறார்கள். அதனால் தான் அவர் அமைதியாக இருந்தார்.\nநேற்று இரவு சி.பி.ஐ, ப.சிதம்பரத்தை விசாரிக்க விரும்புவதாகக் கூறினர், அவர்கள் மதியம் 12 மணி வரை விசாரணையைத் தொடங்கவில்லை, அவரிடம் 12 கேள்விகளை மட்டுமே கேட்டார்கள். இப்போது அவர்கள் என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கேள்விகளுக்கும், ப.சிதம்பரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ப.சிதம்பரம் 24 மணி நேரமாக தூங்கவில்லை.\nசிபிஐ கூறுவது எல்லாம் வேதவாக்கு அல்ல. சிபிஐ கேட்ட கேள்விகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.\n10 ஆண்டுகள் கழித்தே இந்த வழக்கில் எப்ஐஆர் போடப்பட்டது. செயலாளர்கள் அனுமதி வழங்குவதற்கான பரிந்துரையை வழங்கிய பின்னரே நிதியமைச்சர் ஒப்புதல் வழங்கினார்.\nஒரே ஒரு நாள் மட்டுமே ப.சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள். விசாரிக்கும் தேவை இருந்தால் மீண்டும் அழைத்திருக்கலாம். சி.பி.ஐ. அழைப்பை ப.சிதம்பரம் ஒருபோதும் நிராகரித்ததில்லை.\nசிபிஐ இந்த வழக்கு பதிவு செய்த கட்டத்திலேயே விசாரித்து இருக்க முடியும் . பல ஆவணங்கள் உள்ளதாக கூறுகிறார்கள்.\nசிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது என கூற சொல்லுங்கள் என கூறினார்\nஅபிஷேக் சிங்வி வாதிடும் போது கூறியதாவது:-\nகேள்விகளுக்கு பதில் தராமல் தப்பிக்கிறார் என்ற காரணத்துக்காக மட்டுமே ப.சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு. ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்கான கருவியல்ல காவலில் எடுத்து விசாரிக்கும் முறை. கேள்விகளுக்கு பதில் தர மறுக்கிறார் என்பதற்கெல்லாம் காவலில் எடுத்து விசாரிக்க கோரலாமா சாட்சியங்களை அழிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டை சி.பி.ஐ வைக்கவில்லை, அப்படிப்பட்ட நிலையில் காவலில் எடுத்து விசாரிப்பது தேவையற்றது .\nஅந்நிய முதலீட்டு மேம்பாட்டு ஆணைய ஒப்புதல் 6 செயலாளர்களால் வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆனார். நடந்தவற்றை அவர் ஒப்புக் கொண்டும் உள்ளார்.\nஅப்ரூவரின் வாக்குமூலம் ஆவணமே இன்றி, சாட்சி அல்ல. இந்த வழக்கு ஆதாரங்கள் அடிப்படையில் நடக்கவில்லை.கைது செய்வது என்பது கட்டாயமல்ல, மொத்த வழக்கே இந்திராணி முகர்ஜி சொன்னதன் அடிப்படையில் தொடரப்பட்டதுதான். இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்து பல மாதங்களுக்கு பிறகும் ப.சிதம்பரம் அழைக்கப்படவில்லை. இஷ்டம் போல் கைது செய்வது ஒருபோதும் கூடாது.\n2. சாட்சியங்களை அழிக்க முயலுதல்\nஇந்த மூன்று விஷயங்களுமே ப.சிதம்பரத்தின் வழக்கில் இல்லை எனும் போது கைது நடவடிக்கை அவசியமற்றது என வாதாடினார்.\nநீதிமன்றத்தில் பேச விரும்புவதாகக் ப.சிதம்பரம் கூறியபோது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆட்சேபனை தெரிவித்தார், மேலும், அவர் இங்கு இரண்டு மூத்த வழக்கறிஞர்களால் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது சார்பாக பிரதிநிதித்துவம் செய்ய சட்டம் அனுமதிக்கிறது என கூறினார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n2. கார்களில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என்றால் அபராதம் - ஓட்டுநர்கள் வேதனை\n3. மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு\n4. ஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\n5. பேருந்து ஓட்டுனர் ஹெல்மட் போடவில்லை என ரூ.500 அபராதம்: நீதிமன்றத்தை நாட உரிமையாளர் முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/08/23123808/Pakistan-and-China-questioned-at-the-UN-on-persecution.vpf", "date_download": "2019-09-23T03:21:44Z", "digest": "sha1:6CRENFUXHRYXXYC2TRVFHM6AQAGM64MH", "length": 13491, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pakistan and China questioned at the UN on persecution of minorities || சிறுபான்மையினர் துன்புறுத்தல் குறித்து பாகிஸ்தான்-சீனாவிடம் ஐ.நா.வில் கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிறுபான்மையினர் துன்புறுத்தல் குறித்து பாகிஸ்தான்-சீனாவிடம் ஐ.நா.வில் கேள்வி + \"||\" + Pakistan and China questioned at the UN on persecution of minorities\nசிறுபான்மையினர் துன்புறுத்தல் குறித்து பாகிஸ்தான்-சீனாவிடம் ஐ.நா.வில் கேள்வி\nபாகிஸ்தான் மற்றும் சீனாவில் வாழும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து ஐ.நா. சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.\nஐக்கிய நாடுகள் சபையில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த கூட்டத்தில் சீனாவிலும், பாகிஸ்தானிலும் மத சுதந்திரம் ஒடுக்கப்படுவது குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.\nமத சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து ஐ.நா. சபையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் சிறுபான்மையினருக்கு எதிராக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்தன. குறிப்பாக சீனாவில் உய்கர் இன மக்களுக்கும், பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும் எதிராக நடைபெறும் அநீதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nஇந்த இரு நாடுகளும் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளில் ஈடுபடுட்டு வருவதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டின. இந்த விவாதத்தின் போது, சீனாவில் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் உய்கர் இன மக்களின் மத சுதந்திரத்தை ஒடுக்குவதாகவும், பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களை கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்துவது மட்டுமல்லாது கடத்தல், கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அவர்களுக்கு எதிராக நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅடிப்படை உரிமையும், மத சுதந்திரமும் ஒ���்வொரு தனி மனிதருக்கும் வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதனை சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் நினைவில் கொள்ள வேண்டும் என சர்வதேச நாடுகள் சார்பில் ஐ.நா. சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது - இந்தியா அறிவிப்பு\nஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது என இந்தியா அறிவித்துள்ளது.\n2. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அப்ரிடி பாராட்டு\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\n3. ‘இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் குறைந்து வருகிறது’ - டிரம்ப் பேட்டி\n“இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றம் குறைந்து வருகிறது” என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.\n4. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\nபோர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் என்று முசாபராபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இம்ரான் கான் பேசினார்.\n5. இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது - பாகிஸ்தான்\nஇந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை - பின்னணி என்ன\n2. இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண், டி.வி. பேட்டியால் பரபரப்பு\n3. அமெரிக்கவாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் - டிரம்ப் பாராட்டு\n4. சீனாவில் யூ டியூப்பை பார்த்து பாப்கார்ன் செய்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்\n5. அமெரிக்காவில் சோகம்: கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/MPs", "date_download": "2019-09-23T02:32:43Z", "digest": "sha1:2HOWAIXJDGT7LBRW6FMJMNSWX7MTBKMS", "length": 12785, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\nமின்சாரம், தண்ணீர் துண்டிக்கப்பட்ட பிறகும் பங்களாவை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்கள்\n2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆகி, தற்போது தேர்தலில் போட்டியிடாத முன்னாள் எம்.பி.க்கள் பலரும் தங்களுக்கு அரசு ஒதுக்கிய பங்களாக்களை காலி செய்யாமல் தாமதம் செய்து வருகின்றனர்.\nஇலங்கை பிரதமர் ரணிலுடன் கனிமொழி தலையிலான எம்.பிக்கள் குழு சந்திப்பு\nஇலங்கை பிரதமர் ரணிலுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலையிலான எம்.பிக்கள் குழு சந்தித்து, இந்திய மீனவர்கள் பிரச்சினைகளை எடுத்துரைத்து தீர்வு காண வலியுறுத்தினர்.\nதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தேதி மாற்றம்: பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு\nவரும் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தேதி மாற்றப்படுவதாக, பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.\n7 நாட்களில் அரசு பங்களாவை காலி செய்யுங்கள்: 200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்பி-க்களுக்கு உத்தரவு\nமுன்னாள் எம்பி-க்கள் ஒரு வார காலத்துக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவை வீட்டு வசதிக் குழு இன்று (திங்கள்கிழமை) உத்தரவிட்டது.\nஆகஸ்ட் 24 இல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: அன்பழகன் அறிவிப்பு\nவரும் ஆகஸ்ட் 24 இல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று, கட்சிப் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.\nகாஷ்மீர் விவகாரம்: தில்லியில் ஆகஸ்ட் 22-இல் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக தில்லியில் ஆகஸ்ட் 22-இல் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பிக்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதாக கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n\"ஒரே தேசம், ஒரே கட்சி\" யை நோக்கி நகரும் இந்திய ஜனநாயகம்: யாருக்கான எச்சரிக்கை இத��\n\"ஒரே தேசம், ஒரே தேர்தல்\", \"ஒரே தேசம், ஒரே ரேஷன்\" என ஒற்றைமயத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான் \"ஒரே தேசம், ஒரே கட்சி\" என்பதை நோக்கியும் இந்திய ஜனநாயகம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.\nகேரளாவுக்குச் செல்வதாக இருந்தால்.. ஐக்கிய அரபு அமீரகம் அறிவுறுத்தல்\nகேரளாவைச் சேர்ந்த அல்லது கேரளாவுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மக்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் விவகாரம்: பதற்றமான சூழ்நிலையில் பாகிஸ்தான் என்ன செய்திருக்கிறது தெரியுமா\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nமுத்தலாக் மசோதா: மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள் வெளிநடப்பு\nமுத்தலாக் மசோதா விவகாரத்தில் மாநிலங்களவையில் இருந்து அதிமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.\nபிகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு\nபிகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலியாகியுள்ளதாக முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.\nகமர்கட் தந்து காது கம்மலை திருடிய திமுக ஊழல் விஞ்ஞானிகள்: தமிழிசை\nபொய்வாக்குறுதி எனும் கமர்கட் தந்து காது கம்மலை திருடிய திமுக.ஊழல் விஞ்ஞானிகள் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஎன்ன செய்ய முடியும் என்று கேட்டவர்களுக்கு... : திமுக - கூட்டணி எம்.பிக்கள் பற்றி ஸ்டாலின் கடிதம்\nதிமுக மற்றும் கூட்டணி எம்.பிக்களால் என்ன செய்ய முடியும் என்று விமர்சித்தவர்களுக்கு பதில் அளிப்பதாக, அவர்களின் செயல்பாடுகள் குறித்து தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nஉலகக் கோப்பைக்குள் 80 ஆயிரம் இந்தியர்களை எதிர்பார்க்கிறோம்: பிரிட்டன் தூதரகம் தகவல்\nஉலகக் கோப்பைத் தொடருக்குள் 80 ஆயிரம் இந்தியர்களின் வருகையை எதிர்பார்ப்பதாக இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரக அதிகாரி ஜேன் தாம்ப்ஸன் திங்கள்கிழமை தெரிவித்தார்.\nதெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 4 எம்.பிக்கள் விலகல்: பாஜகவில் சேர உள்ளதாக தகவல்\nதெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர உள்���தாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/515074-thirandhidu-shesame.html", "date_download": "2019-09-23T02:31:52Z", "digest": "sha1:AQ7HM3KQF5XYC5TRHZQPIVZRFC5NIWDN", "length": 25343, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "திறந்திடு சீஸேம் 50: ஐந்தாம் ஜார்ஜின் மணிமகுடம் | Thirandhidu Shesame", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 23 2019\nதிறந்திடு சீஸேம் 50: ஐந்தாம் ஜார்ஜின் மணிமகுடம்\nதர்பார் என்ற பாரசீகச் சொல்லுக்கு அரசவை என்று சொல்லலாம். தர்பாரை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் முகலாயர்கள். மாபெரும் சபைதனில் அரசர் தலைமையில் கூடுவார்கள். விருந்தினர்கள் அரசரைச் சந்திப்பார்கள். வியாபார விஷயங்களைப் பேசுவார்கள். பிரிட்டிஷார், தங்களை இந்திய மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் காட்டிக்கொள்வதற்காக, இந்த தர்பார் கலாசாரத்தைப் பின்பற்ற நினைத்தார்கள். 1877, ஜனவரி 1 அன்று, பிரிட்டிஷாரின் முதல் இந்திய தர்பார் டெல்லியில் கூடியது. இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா ராணி அறிவிக்கப்பட்டார்.\n1903-ன் ஆரம்பத்தில் வைஸ்ராய் கர்ஸன், இரண்டாவது தர்பாரை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அரசராக ஏழாம் எட்வர்டும், அரசியாக அலெக்ஸாண்ட்ராவும் லண்டனில் பதவி ஏற்றிருந்தார்கள். அரசரையும் அரசியையும் டெல்லிக்கு வரவழைத்து, தர்பார் நடத்தி அவர்களை மகிழ்வித்தார் கர்ஸன். 1911-ல் அடுத்த தர்பாரைக் கூட்டுவதற்கான சூழ்நிலைவந்தது. புதிய அரசராக ஐந்தாம் ஜார்ஜும், அரசியாக மேரியும் பதவி ஏற்க இருந்தார்கள்.\nஅப்போது அரசரின் இந்தியப் பிரதிநிதியாகப் பொறுப்பில் இருந்த வைஸ்ராய் ஹார்டிங், ஐந்தாம் ஜார்ஜுக்குப் பெரிய அளவில் மரியாதை செய்து, தனது ‘ராஜ விசுவாசத்தை’க் காட்ட நினைத்தார். 1911, டிசம்பர் 12-ல் தர்பாருக்கான நாள் குறிக்கப்பட்டது. ஜனவரியிலிருந்தே அதற்கான வேலைகள் சுறுசுறுப்பாக நடக்க ஆரம்பித்தன.\nடெல்லியின் வடக்குப் பகுதியில் 17,920 ஏக்கர் பரப்பில் மாபெரும் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வரைபடமும் தயாரானது. நாற்பது மைல்களுக்குத் தார்ச்சாலை போடப்பட்டது. இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டு, பதினாறு சிறிய ரயில் நிலையங்களும் முளைத்தன. அரசர் ஜார்ஜ் தங்குவதற்காகவும், பதவி ஏற்பு விழா மேடைக்காகவும் தனியாக ம��யப் பகுதியில் எண்பத்து மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரிட்டிஷ் விருந்தாளிகளும், இந்தியாவிலுள்ள சமஸ்தான மகாராஜாக்களும் ராஜாக்களும் தங்குவதற்காக 233 முகாம்கள் அமைக்கப்பட்டன.\nஒவ்வொரு மகாராஜாவும் தங்களுக்கு உரிய முகாமில் தேவையான வசதிகளைச் செய்துகொள்ள அனுமதி வழங்கப் பட்டிருந்தது. ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் வந்து செல்ல பாதை, தங்கத்தாலான கழிவறை, குதிரைகள் – யானைகள் கட்டுவதற்கு இடம், பெரிய ரதங்களை நிறுத்த இடம் என்று முகாம்களை வடிவமைத்துக்கொண்டார்கள்.\nஅனைத்து இடங்களிலும் மின்சார வசதியும் தண்ணீர் வசதியும் செய்யப்பட்டி ருந்தன. தர்பார் நடக்கும் காலத்தில் சுமார் இரண்டரை லட்சம் பேர் கூடுவார்கள் என்று கணக்கிடப் பட்டிருந்தது.\nஅத்தனைப் பேருக்கும் தேவையான உணவுப்பொருட்கள், காய்கறிகள், இறைச்சி, பால், ரொட்டி, பழங்கள், பானங்கள் எல்லாம் வந்து இறங்கின. முப்பது இடங்களில் தற்காலிகத் தபால் நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆங்கிலம் உட்பட இந்தியாவின் முக்கிய இருபது மொழிகளில் தந்தி சேவைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1911 நவம்பரின் மத்தியில் விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டன.\nஅரசரும் அரசியும் அமர்க்கள மான வரவேற்புடன் இந்தியாவில் இறங்கினார்கள். அதேநேரம் மழையும் வந்து இறங்கியது. பல மாதங்கள் பாடுபட்டு செய்த ஏற்பாடுகள் எல்லாம் பாழ். வைஸ்ராய் ஹார்டிங், தவித்துப் போனார். விழாவுக்கு மூன்றே நாட்கள் தான் பாக்கி இருந்தன. ஆயிரக்கணக்கான கூலி ஆட்களையும், ராணுவ வீரர்களையும் முடுக்கிவிட்டார். டிசம்பர் 12-ல் தர்பார்.\nஅதற்கு முந்தைய நாள் எல்லாம் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. இங்கிலாந்து அரச பரம்பரையில் அதுவரை முடிசூட்டு விழா என்பது லண்டனில் மட்டும்தான் நடைபெற்றுவந்தது. ஐந்தாம் ஜார்ஜும் 1911, ஜூன் 22 அன்று லண்டனில் முடிசூட்டிக்கொண்டார். ஆனால், இந்தியாவின் பேரரசராக இங்கு டெல்லி தர்பாரிலும் தனியாக முடிசூட்டிக்கொள்ள விரும்பினார்.\nஅவரது விருப்பத்துக்காக ராஜ பரம்பரை விதிகள் தளர்த்தப் பட்டன. ஐந்தாம் ஜார்ஜுக்காகப் புதிய மணிமகுடம் ஒன்றைத் தயார் செய்தார்கள். லண்டனின் பிரபல நகை நிறுவனமான ’Garrard & Co.’ தயாரித்த அந்த கீரிடத்தின் மதிப்பு அறுபதாயிரம் ப���ுண்ட். எடை 920 கிராம். 6170 பெரிய, சிறிய வைரக்கற்கள், 9 மரகதக்கற்கள், 4 ரத்தினக்கற்கள், 4 நீலக்கற்கள் பதிக்கப்பட்ட அந்தக் கீரிடத்துக்கு வைக்கப்பட்ட பெயர், ’Imperial Crown of India.’ டெல்லி தர்பாருக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகுதான் ஜார்ஜுக்கு ஒரு விஷயம் உறுத்த ஆரம்பித்தது. இந்தியா, இந்துக்களும் இஸ்லாமியர்களும் நிறைந்த நாடு. அங்கு சென்று கிறிஸ்துவ முறைப்படி முடிசூட்டிக் கொள்வது முறையல்ல. என்ன, செய்யலாம்\nமுடிசூடும் நாளும் வந்தது. டிசம்பர் 12, காலை. எந்தவித மதச்சடங்குகளும் இன்றி, அரசர் ஐந்தாம் ஜார்ஜ் தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டார். அரசி மேரியோடு தர்பாருக்குக் கிளம்பினார். நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட, தங்கநிற ப் பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு நிற சாரட் வண்டியில், குதிரைப்படை வீரர்கள் முன்னே அணிவகுக்க ஊர்வலம் ஆரம்பமானது.\nமகாராஜாக்கள், ராஜாக்கள், ஐரோப்பிய விருந்தினர்கள், இந்திய அதிகாரிகள், பிரிட்டிஷ் அதிகாரிகள் என்று எல்லோருமே தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அரசருக்காகக் காத்திருந்தார்கள். மண்டபத்தின் முன் அரசுப் படை வீரர்கள் அரைவட்ட வடிவில் அணிவகுத்து நின்றார்கள். டெல்லி, பஞ்சாப் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.\nசாரட், தர்பார் மண்டபத்தின் அருகில் நின்றது. மாபெரும் மைதானமே எழுந்து நின்றது. பதவி ஏற்புக்குரிய மரியாதையாக நூற்றியொரு முறை துப்பாக்கிக் குண்டுகள் முழங்கின. பிரிட்டிஷ் ராஜ பரம்பரைக் கொடி ஏற்றப்பட்டது. God Save the King - வாழ்த்துகள் ஒலித்தன. முரசொலி முழங்கியது. பிரிட்டிஷாரின் மூன்றாவது டெல்லி தர்பார் இனிதே தொடங்கியது.\nபல்வேறு சிறப்பான நிகழ்வுகளுடன் நடந்துமுடிந்தது. உண்மையில் ஐந்தாம் ஜார்ஜுக்கு அந்தக் கீரிடம் பிடிக்கவே இல்லை. அதைத் தனது டைரி குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். ‘சுமார் மூன்றரை மணி நேரம் அந்தக் கீரிடத்தை அணிந்துகொண்டு தர்பார் நிகழ்வுகளைக் கண்டது களைப்பாக இருந்தது.’\n1911 டெல்லி தர்பார் நிகழ்வுகளுக்குப் பின் அரசர் ஐந்தாம் ஜார்ஜ், மீண்டும் அந்தக் கீரிடத்தை ஒருமுறைகூட அணியவே இல்லை. 1936-ல் அரசர் இறந்து போனார். அவருக்குப் பின் வந்த யாரும் அதைச் சூட்டிக்கொள்ளவே இல்லை.\nஇந்தியாவுக்குச் சுத��்திரம் கிடைத்த பிறகு, இந்தியப் பேரரசர் என்ற விதத்தில் ஐந்தாம் ஜார்ஜ் சூட்டிக்கொண்ட அந்தக் கீரிடத்தை இந்தியாவுக்கே திருப்பித் தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கீரிடம் மட்டுமல்ல, அதைப்போல பிரிட்டிஷார் இங்கிருந்து அபகரித்துச் சென்ற பல்வேறு பொக்கிஷங்கள் இதுவரை இந்தியாவுக்குத் திரும்பவில்லை.\nஉலகப் புகழ்பெற்ற லண்டன் அருங்காட்சியகமானது, பிரிட்டிஷார் தாங்கள் காலனி அமைத்திருந்த நாடுகளிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற பொக்கிஷங்களாலும் பொருட் களாலும்தான் நிரம்பியிருக்கிறது. அரசர் ஐந்தாம் ஜார்ஜின் மணிமகுட மானது பல காலமாக லண்டன் டவரில் அமைந்துள்ள ஜுவல் ஹவுஸில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.\nதிறந்திடு சீஸேம்மணிமகுடம்தர்பார்டெல்லிவடக்குப் பகுதிகுதிரைகள்யானைகள்உணவுப்பொருட்கள்காய்கறிகள்இறைச்சிபால்ரொட்டிபழங்கள்பானங்கள்அரச பரம்பரை\nசர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் பாகிஸ்தான்...\nயாருக்கு உதவினால் யாவர்க்கும் உதவும்...\nயாரை எங்கு வைக்க வேண்டும் என நடிகர் விஜய்யை...\nதமிழகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவரை கணக்கெடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு...\nநீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள் மாறாட்டம்...\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள் வந்தால்...\nநிதி தன்னாட்சியை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசலை...\nவிமானத்தில் இடி தாக்கியதால் சேதம்: தகவல் தெரிவிக்காத பைலட்களிடம் விசாரணை\nஅன்றொரு நாள் இதே நிலவில் 24: வனத்துக்குள்ளே திருவிழா\nஅங்கீகாரம்: வாழ்வு இனிது - தமிழ் மரபுக்கு மரியாதை\nபெண்கள் 360: குழந்தைகள் எதைப் பார்க்க வேண்டும்\nஇனி எல்லாம் நலமே 24: கர்ப்ப காலத்தில் பயணம் நல்லதா\nவாசிப்பை நேசிப்போம்: அலமாரியின் அழியாத வாசம்\nபெரியார் 141: காலத்தின் தேவை அவர்\nதமிழ் மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்: ‘முத்து விழாவில்’ பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து\nமருந்துகள், மருத்துவ உபகரணங்கள் குறித்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுடன் பேச வேண்டாம்:...\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்; அதிமுகவினர் 27 பேர் விருப்ப மனு: வேட்பாளர்கள் இன்று...\n370-வது சட்டப்பிரிவை நீக்கியதால் இந்தியாவின் ஒற்றுமை வலுவடைந்துள்ளது: பாஜக பொதுச் செயலாளர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/100561-01.html", "date_download": "2019-09-23T02:49:24Z", "digest": "sha1:VPX6TNHVF5FBLEYAKHX6EBG6FLG7SL35", "length": 18205, "nlines": 241, "source_domain": "www.hindutamil.in", "title": "நலம் தரும் நான்கெழுத்து 01: மனதைத் திறக்கும் சாவி! | நலம் தரும் நான்கெழுத்து 01: மனதைத் திறக்கும் சாவி!", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 23 2019\nநலம் தரும் நான்கெழுத்து 01: மனதைத் திறக்கும் சாவி\nவைணவத்துக்கு மாபெரும் தொண்டாற்றிய ராமானுஜர் பிறந்து ஆயிரமாவது ஆண்டு இது. திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தில் அமர்ந்து ‘நலம்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்’ என்று அவர் சொல்வதற்கேற்ப உலகத்துக்கெல்லாம் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். (ஆனந்த ஜோதி இணைப்பில் வரவேண்டிய கட்டுரை தவறுதலாக இங்கே பிரசுரமாகி விட்டதோ என அவசரப்பட்டு சந்தேகப்பட வேண்டாம்).\nதெரிந்தோ தெரியாமலோ அடியேனுக்கும் அவரது பெயரை வைத்திருப்பதால் நானும் ஒரு மந்திர வார்த்தையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். கோபுரம், செல்போன் டவர் போன்ற உயரமான இடங்களின் மீது ஏறி இதைச் சொல்லலாம்தான். ஆனால், பாவமாக இருக்கும். என்னையும் யாரோ போராட்டக்காரர் எனக் காவல்துறையினர் கருதிவிடும் ஆபத்து இருக்கிறதே. அதனால் எழுதியே காட்டிவிடுகிறேன். அவர் சொன்னது எட்டெழுத்து என்றால், நான் சொல்லப்போவது அதில் பாதிதான். நான்கெழுத்து மந்திரம்\n‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என வாத்தியார் பாடுவதுபோல் ‘நான்கெழுத்தில் நம் நலமிருக்கும்’ எனக் கூறலாம். குறிப்பாக மனநலம்.\nஇந்த இடத்தில் மனநலம் பற்றிச் சில வரிகள் கூற வேண்டும். மனம் என்று சொல்லும்போதே, அது ஏதோ உடலைவிட்டு ஓரடி தள்ளியுள்ள விஷயம் எனச் சிலர் நினைக்கக்கூடும். காதலர்கள் வேண்டுமானால் தங்கள் மனதை எங்கோ தொலைத்துவிட்டேன் எனக் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால், உண்மையில் உடலையும் மனதையும் பிரிக்கவே முடியாது. மனம் நமது மூளையின் இயக்கம். மூளை சிவமென்றால் மனம் சக்தி. ஆகவே, மனநலம் என்பதில் சந்தேகமில்லாமல் உடல்நலமும் அடங்கியுள்ளது. அதனால்தான் சிவாஜிகணேசனைப் பார்த்துப் பத்மினி ‘உடலும் உள்ளமும் நலம்தானா\nஅவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மனநலம் என்ற வார்த்தை தமிழில் ரெண்டாயிரம் வருடங்களுக்கு மேல் இருந்துவருகிறது என்பது வியப்பானதே ‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’ என்கிறார் திருவள்ளுவர். ஆக்கம் என்றால் செல்வம். தென் தமிழகத்தில் ‘ஆக்கங்கெட்டவனே’ என்பது பிரபல வசைச்சொல். சிறந்த செல்வமான மனநலனைத் தருவதற்கு முக்கியமாக நான் கருதுவது ஒரு நான்கெழுத்த்து மந்திரத்தை\nஅன்றாட வாழ்வில் ஆரோக்கியமான உடல் - மன நலம் என்ற மாளிகையின் திறவுகோலான அந்த நான்கெழுத்துச் சொல் எது\n‘சாப்பாடு’ எனப் பதிலளிக்கும் அவசரக் குடுக்கைகளுக்கு – சாரி, தவறான பதில். இருப்பினும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டி ‘சாப்பாட்டு ராமன்/ராமி‘ என்கிற பட்டம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ‘லஞ்சம்’ ‘டாஸ்மாக்’ என்றெல்லாம் பதிலளிப்பவர்கள் முறையே இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படியும் கருடபுராணத்தின்படியும் தண்டிக்கப்படுவார்கள்.\nதமிழ்த் திரைப்படங்களில் வரும் காவல்துறையினரின் வருகை போல் அல்லாமல் முதலிலேயே அதைச் சொல்லிவிடுகிறேன். அந்த மந்திரச்சொல் –சமநிலை\nமனநோய்கள் என நாம் தமிழில் அழைத்தாலும் ஆங்கிலத்தில் நோய்களைக் குறித்துப் பயன்படுத்தும் டிசீஸ் (Disease) என்கிற வார்த்தையை, மனநல பாதிப்புகளுக்குப் பயன்படுத்துவதில்லை. சமநிலைச் சீர்குலைவு அல்லது ஒழுங்கின்மை என்ற அர்த்தத்தில் டிஸ்ஆர்டர் (Disorder) என்றே அழைக்கின்றனர். காரணம் நோய்கள் அவற்றை உருவாக்கும் காரணிகளால் அறியப்படுகின்றன. உதாரணம், டெங்கு என்றால் கொசுவால் பரவும் ஒரு குறிப்பிட்ட வைரஸால் ஏற்படும் நோய்.\nஆனால், மனநல பாதிப்புகளைப் பொறுத்தவரை காரணங்களைவிட ஒருவருடைய செயல்பாடுகளில், உணர்வுகளில், சிந்தனைகளில் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைக்கொண்டே, ஒருவருக்கு இருக்கும் மனநல பாதிப்பு வகைப்படுத்தப்படுகிறது. விதிவிலக்குகள் உள்ளன. அவற்றைப் பின்னால் பார்ப்போம்.\nசைக்கிள் ஓட்டுவதற்குச் சமநிலை எவ்வளவு முக்கியமோ, அதுபோன்றே வாழ்க்கைப் பயணத்தை ஓட்டுவதற்கும் சமநிலை முக்கியம். சீனாவின் ‘யின்-யாங்க்’ தத்துவம், எல்லா விஷயங்களுமே எதிர்மறையான இரு துருவங்களின் கலவை என்கிறது. அச்சம் X அஞ்சாமை, பணிவு x துணிவு, கருணை x கண்டிப்பு, உழைப்பு x ஓய்வு, செலவழித்தல் x சிக்கனம் என பல விஷயங்களில் இரண்டு எதிர்மறையான விஷயங்களுக்கு நடுவே நாம் பயணித்துவருகிறோம்.\nஇந்தச் சமநிலை சீர்குலைந்து சாய்ந்துவிட்டால் நாம் ‘தடாலென்று‘ கீழே விழுந்த��விடுவோம். ‘மிகினும் குறையினும் நோய்செய்யும்’ எனக் குறள் சொல்வதுபோல், சமையலில் உப்பைப் போல், இசையின் சுருதியைப் போல் நமக்கும் சமநிலை அவசியம். ஆரோக்கிய பாதையில் அந்தச் சமநிலையைத் தேடி இணைந்து பயணிப்போம்.\n(அடுத்த வாரம்: மகிழ்ச்சி எங்கே இருக்கிறது\nசர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் பாகிஸ்தான்...\nயாருக்கு உதவினால் யாவர்க்கும் உதவும்...\nயாரை எங்கு வைக்க வேண்டும் என நடிகர் விஜய்யை...\nதமிழகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவரை கணக்கெடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு...\nநீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள் மாறாட்டம்...\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள் வந்தால்...\nநிதி தன்னாட்சியை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசலை...\nஇ-சிகரெட் தடை: உறுதி அவசியம்\nலண்டனால் எப்படிப் பணக்காரர்களின் நகரமாகவே தொடர முடிகிறது\nவாடிக்கையாளர்களின் நலன்களுக்காகவே வங்கி இணைப்பை எதிர்க்கிறோம் - சி.பி.கிருஷ்ணன் பேட்டி\nநேர்மறை செய்திகள் இதழியலுக்கு நல்லது\nபெண்கள் 360: குழந்தைகள் எதைப் பார்க்க வேண்டும்\nஇனி எல்லாம் நலமே 24: கர்ப்ப காலத்தில் பயணம் நல்லதா\nவாசிப்பை நேசிப்போம்: அலமாரியின் அழியாத வாசம்\nபெரியார் 141: காலத்தின் தேவை அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/09/10210125/1260681/Toll-in-Iraq-shrine-stampede-rises-to-31-dead.vpf", "date_download": "2019-09-23T03:53:56Z", "digest": "sha1:SQ5P6K6FHGJTMDMMR7YEPL27JARPCCOL", "length": 7247, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Toll in Iraq shrine stampede rises to 31 dead", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஈராக்கில் இன்று முஹர்ரம் பேரணி தள்ளுமுள்ளுவில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு\nபதிவு: செப்டம்பர் 10, 2019 21:01\nகர்பலா போரில் முஹம்மது நபியின் பேரர் வீரமரணம் அடைந்ததை நினைவுகூரும் ஆஷுரா தினமான இன்று ஈராக்கின் கர்பலா நகரில் பேரணி தள்ளுமுள்ளுவில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.\nகர்பலா நகரில் நடந்த ஆஷுரா பேரணி\nஉலக நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் ஷியா, சன்னி என இரண்டு பிரிவினராக உள்ளனர்.\nகி.பி.680-ம் ஆண்டு கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி (முஹர்ரம் பிறையின் பத்தாம் நாள்) கொல்லப்பட்டதை ஷியா பிரிவினர் ஆஷுரா துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர்.\nஇந்த போர் நடந்த இடம் தற்போதைய ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கர்பலா நகரம் என்றழைக்கப்படும் இ��்த நகரம் முஹம்மது பிறந்த மக்கா நகருக்கு அடுத்தபடியாக இஸ்லாமிய மக்களின் இரண்டாவது புனித்தலமாக அறியப்படுகிறது.\nமுஹரம் தினமான இன்று கர்பலா நகரில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்ற மாபெரும் ஆஷுரா பேரணி நடைபெற்றது. இதில் பண்டைக்காலத்து போர் வீரர்களை போல் உடைகளை அணிந்து பலர் குதிரைகளின் மீது அமர்ந்து பவணி வந்தனர்.\nஇந்த பேரணியில் வந்த ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும் கூட்டத்தில் மிதிபட்டு நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.\nகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஅமெரிக்க கூட்டத்தில் தமிழில் பேசிய மோடி\nஅமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதி - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து\nசீனாவில் யூ டியூப்பை பார்த்து பாப்கார்ன் செய்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்\nகடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி\nஹவுடி- மோடி நிகழ்ச்சி: புதிய இந்தியாவை உருவாக்குவதே லட்சியம் - பிரதமர் மோடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manthiran.blogspot.com/2009/12/", "date_download": "2019-09-23T02:33:07Z", "digest": "sha1:VNID34SFLUWNFWX743V6XOTKAMFGSC4X", "length": 39491, "nlines": 341, "source_domain": "manthiran.blogspot.com", "title": "மந்திர ஆசைகள்: December 2009", "raw_content": "\nவிடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு\nஇந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி\nஅழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநித்தியானந்தா ,\"ர\" நடிகை மற்றும் பலர்\nரஜினி -ஒரு மனுசன்டா ...\nஅப்பாடக்கர் ஆண் மக்களே ...\nநான் பொண்ணு பார்க்க போறேன் ....\nவயது வந்தவர்கள் மட்டும் ..\nநான் கடவுள் இல்லை .....\nஇதில் எந்த உள் குத்தும் இல்லை \nவேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு\nவிஜய் ரசிகர்களுக்கு மட்டும் (இது உங்க ஏரியா )...\nகாதலும் கற்று மற (6)\nநம்ம பிரபல பதிவர் வால்பையன், இப்போ 500 followers தாண்டி வெற்றி நடைப் போட்டு கொண்டு இ��ுக்கிறார் .நமக்கு இங்க குவாட்டர் போடுவதற்கே நாக்கு நாக் அவுட் ஆய்டுச்சு . ஆனால் இவர் ஐந்தாவது சென்டுரி போட்டுவிட்டு அசால்டாக இருக்கிறார் .\nஅவருக்கும் எனக்கும் ஒன்னும் பெரிய பழக்கம் எல்லாம் இல்லை . ஆனால் அவருடைய எல்லா பதிவுகளையும் நான் படிப்பதுண்டு .\nஎன்னை போன்று சின்ன பையன்களை (நிஜம் தான் நம்புங்க ..) தூக்கி விடுவதற்காக , அவர் என்னை பற்றி சில வரிகள் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தார் .\nஆனால் \"யாருடா இவன் புதுசா\" என்று ஒருவர் கூட கேட்க வில்லை என்பது எனக்கு சற்று மகிழ்ச்சியை தந்ததது .என்னா, நமக்குத்தான் பப்ளிசிட்டி புடிக்காதே ..\nவாலுவின் , எல்லா பதிவுகளிலும் ஒரு மென்மையான நகைச்சுவை இழையோடிக் கொண்டு இருக்கும் . படித்த பதிவுகளையே என்னை திரும்ப ,திரும்ப படிக்க வைத்தவர் இவர் .\nவாலுவிடம் சில சமயம் , சில விசயங்களில் (இங்க்ளிஷ்காரன் பதிவில் ) நான் சண்டை போட்டு இருக்கிறேன் . மன்னிக்கவும் கருத்து வேறுபாடு( எல்லாம் அரசியல் ) கொண்டு இருக்கிறேன் . இருந்தாலும் ரசிக்க முடிந்த அளவுக்கு , வாலுவை வெறுக்க முடிய வில்லை .\nபொதுவாக தொலைக்காட்சிகளில் தான் எதாவது ஒரு பிரபலத்தின் பேட்டியையை போடுவார்கள் . கொஞ்சம் மாற்றத்திற்காக வால் கொடுத்த பேட்டியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் ..\nமந்திரன் : வணக்கம் வால் .\nபேரை சொல்லி கூப்பிட்டால் கூட .. இப்படி யா ..\nசில கேள்விகள் உங்க கிட்ட கேட்காலாமா \n(விவகாரம் உள்ள இருக்கும் , பரவா இல்லையா )\nமந்திரன் : பக்கத்தில் VAT 69 புட்டி ,23 வயசு குட்டி ரெண்டும் ஒரே நேரத்தில உங்கள கூப்பிட்டால் எங்க போவீங்க \nமந்திரன் : போங்க வால் ..இந்த பதில் எதிர்பார்த்தேன் .. ஆனால் கொஞ்சம் விதியாசாம ..\nகுட்டி என்கிற என் நண்பன் கிட்ட\nபதில்:\"குட்டி என்கிற என் நண்பன் கிட்ட\"\nவால்பையன்: ஏன் பொண்ணுகிட்ட நான் போககூடாதா\nஎன்ன கொடும சார் இது\nசரக்கு எல்லா பக்கமும் கிடைக்கும்\nமந்திரன் : கேள்வி one way .. திரும்பி கேள்வி வரக் கூடாது ..\nநீங்க எல்லாம் பெரியவா .. அப்படி எல்லாம் சொல்ல கூடாது ..\nசரி நெக்ஸ்ட் question .\nவால்பையன்: எனக்கு பெரிய வாய் ஒத்துக்கிறேன்\nமந்திரன் :: இப்பவே கண்ணை கட்டுதே\nசரி,நீங்க கடவுளா இருந்தால் , முதல்ல பண்ற காரியம் \nமந்திரன் : ஏன் இந்த வெறி \nவால்பையன்: பின்ன என்ன செய்யுறதாம்\nமந்திரன் : டமில் ல புடிக்காத வார்த்தை \nமந்திரன் : 10 தடவை divorce ஆன பெண் உங்களை கல்யாணம் பண்ண ஆசை பட்டால் என்ன சொல்வீங்க \nவால்பையன்: ஒரு வருடத்தில் எனக்கும் டைவர்ஸ் கொடுத்துடனும்னு கண்டிஷன் போடுவேன்.\nமந்திரன் : \"ஈரோடு அழகிரி\" என்ற பட்டம் உங்கள்ளுக்கு D.M.K கொடுக்க முன் வந்தால் \nமந்திரன் : நீங்கள் சைட் அடித்து கொண்டு இருக்கும் போது , அந்த பெண்ணே , உங்களிடம் வந்து என்ன கேட்க வேண்டும் நினைப்பீர்கள் \nமந்திரன் : ஆசை யை பாரு .. :)\nவப்பாட்டி Vs பொண்டாட்டி , நீங்க எந்த பக்கம் \nவால்பையன்: ரெண்டு பக்கமும் தான்\nவால்பையன்: ஒரு வீடு இரு வாசல் மாதிரி\nமந்திரன் : உடம்பு என்றால் ஒரு தலை தான் ஒரு வால் தான் .. so only one side ,u have to answer.\nமந்திரன் :அடுத்த நிமிடம் , நீங்க சாக போறீங்க .. என்ன பண்ணுவீங்க \nமந்திரன் : குஷ்பு , மந்திரா பேடி -- ஒப்பிடுக\nமந்திரன் : கவிதை , கவிதை :)\nமந்திரன் : யாரை போல் வாழ ஆசை யாரை போல் சாக ஆசை \nவால்பையன்: என்னை போல வாழ\nஎன் கொள்ளு பேரனை போல் சாக\nநான் ரொம்ப போர் அடிகிறேனா \nவால்பையன்: இல்ல தல கேளுங்க\nமந்திரன் : கேள்வியே அது தானே ..\nமந்திரன் : இத்தோட நான் முடிச்சிக்கிறேன் ...\nஎதுக்கு வம்பு ..உங்களை நெக்ஸ்ட் மீட் பண்றேன் ..\n என்று கேட்டால் , இப்போதைக்கு செக்ஸ் அர்ச்சகர் \"தேவநாதன் \" என்று நச்சுன்னு பதில் வரும் ..\nஆனால் உண்மையில் அது யாருக்கு என்றால், நம்மில் 90% மக்களிடம் தான் (அட என்னையும் சேர்த்துதான் ) உள்ளது .\nமனிதன் தோன்றி எத்தனை கோடி வருடம் என்று தெரியாது . ஆனால் நாளை பிறக்க போகும் மனிதனுக்கு கூட செக்ஸ் பத்தி முழுவதும் தெரியாது என்பது நிதர்சன உண்மை .\nஅதை நாம் பரம ரசிகமாக ரசிக்கிறோம் . மெதுவாக அதன் பல பரிமாணங்களுக்கு அடிமையாய் இருக்கிறோம் .இதை பல பேர் ஒத்துக் கொள்வதில்லை .\n\"நான் தினமும் திருவாசகம் படிக்கிறேன் , கீதை படிக்கிறேன் .\nஐந்து முறை தொழுகிறேன் .. பல கோவில்களுக்கு போகிறேன் .\nவருகிறேன் , போகிறேன் , செய்கிறேன் .நடக்கிறேன் ...அது , இது \" என்று பலவாறு சொல்லி\nநான் ரொம்ப நல்லவன் என்ற மாயை நாம் ரசிக்கிறோம் .\nஇப்பொழுது மிக சூடான செய்தி \"கருவறையில் செக்ஸ் \".\nஇதை ஒரு செய்தியாக யாரும் படிப்பதில்லை .இது ஒரு வெறுக்கும் செய்தி என்றால்\n\"புதிய படங்குளுடன் செக்ஸ் அர்ச்சகரின் லீலைகள் \" என்று தலைப்பு செய்தியாக \"நக்கீரன் \" இதழ் போட்டு இருக்க கூடாது .\nஅதை நாம் வாங்கி படிக்கவும் கூடாது .\nநான் வழக்கமாக ப��த்தகம் வாங்கும் கடைகாரார் தந்த தகவல்\n\"எல்லா புக்கும் போய்டுச்சு , தம்பி , ஒன்னே ஒன்னு உனக்கு வச்சி இருக்கேன் \"\nஅப்படி என்ன அண்ணாச்சி அது இருக்கு , எதுனா ப்ரீயா \nபோங்க தம்பி , எல்லாம் அந்த காஞ்சிவரம் அசிங்கம் தான் காரணம் \"\nஎன்று ஒரு மாதிரி சிரித்தார் ..\nஎன்னை நானே கேட்டுக் கொண்ட கேள்வி இதுதான் .\nஅந்த செயல் ஒரு வெறுக்க தக்க நிகழ்வு என்றால் இது எப்படி சாத்தியம் .\nஎன் நண்பர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது,\n\"அந்த\" மாதிரி இடங்களுக்கு போய்க்கிட்டு இருப்பதை நிறுத்தி விட்டதாக ஒரு நண்பன் சொன்னான் ..\nஎனக்கோ அது மிக பெரிய அதிர்ச்சி .இவனா இப்படி , ஏன் \nஆனால் , மற்றவர்களோ ,\n\" விடு மச்சி , இனி போகாமல் இருந்தால் சரி ..\" மிக இலகுவாக எடுத்துக் கொண்டார்கள் .\nஅவர்களிடம் நான் நினைத்ததை கேட்டால் ,\n\"சாமியார் , வாத்தியார் , பூசாரி அவன் , இவன் என்று யார் யாரரோ தப்பு செய்கிறார்கள் . தப்பை தப்பா பண்ணினா தானே மாட்டுவோம் ..\nபோடா , பெரிய பருப்பு நீ , எல்லாரும் ராமன்தான் சந்தர்ப்பம் கெடைக்காத வரை \"\nஎன்று பதில் வருகிறது .\nபின்னர் ஒரு நண்பன் சொன்னான்\n\" அம்மணமாக எல்லாரும் இருக்கிற கூட்டத்தில டிரஸ் போட்டுக்கிட்டு இருகிறவன் தான் அசிங்க படனும் \".\nசில விஷயங்கள் என்னை உறுத்த தொடங்கின .\nஎன்னுடைய வருத்தம் , அவர்கள் ஒழுக்கமாக இருக்க முயற்ச்சிக்க வில்லை என்பதில்லை ..\nஆனால் \"ஒழுக்கமாக இருப்பது கேனத்தனமானது \" என்று நினைக்கும் மனபாங்கு என்னை தடுமாற செய்கிறது ....\nமெதுவாக நம் நெஞ்சில் சில விசங்கள் விதைக்கப் பட்டு கொண்டு இருகின்றன .\nவக்கிர செய்திகள் எல்லாம் எப்படி எல்லாராலும் (நான் உட் பட ) விரும்பி படிக்க முடிகின்றது \nமற்றவர்களின் அந்தரங்களை அவர்களுக்கு தெரியாமல் , நாம் தெரிந்து கொள்ள முற்படும் எண்ணமே இதற்க்கு எல்லாம் ஒரு விதை .\nநாம் அவர்களை பற்றி படிக்கிறோம் , பார்க்கிறோம் . இது எல்லாம் ஒரு பரவசத்தை நம்முள் ஏற்படுத்துகிறது . எதுவே எல்லாவற்றுக்கும் காரணமாகிறது .\nநான் ஒன்றும் யாரையும் குறை சொல்ல வில்லை .\nஅண்ணாந்து பார்த்து எச்சிலிட்டால் யார் மேல் அது விழும் என்று எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்று ஆசை படுகிறேன் .\nஏன் இந்த பதிவுலகத்தில் கூட செக்ஸ் என்று ஒரு வார்த்தை எழுதி விட்டால்\nகொய்யோ , முய்யோ என்று கத்துவார்கள் ஏராளம் ..\nஉங்கள் பத��வை படிக்க கொஞ்சம் பயமாக இருக்கிறது .\nஏன் இப்படி எல்லாம் எழுதிகிறீர்கள் \nஇது எல்லாம் உனக்கு தேவையா \nநான் ஒன்றும் இங்கே செய்முறை விளக்கம் கொடுக்க பதிவு எழுத வில்லை .\nநம்மை, நாம் சீர் தூக்கி பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இது .\nநாம் இன்னும் எத்தனை வருடம் ,இப்படி முகமூடி போட்டுக்கிட்டு வாழ போகிறோம் .\nமுகமூடிக்காக நாம், நம் முகத்தை இழந்து விட கூடாது .\nநமக்கு நாமே உண்மையாக இல்லை என்றால் ,\nபின் யாரிடம் உண்மையாக இருக்க போகிறோம் \nஎதோ என் மனதில் தோன்றியதை கிறுக்கி விட்டான் இந்த கிறுக்கன் .\nதவறு இருப்பின் பொறுத்தருள்க .\nஇதில் எந்த உள் குத்தும் இல்லை \nஎவ்வளோவோ பார்த்துட்டோம் , இத பார்க்கமட்டோம்மா ..\nவேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு\nவிட்டத்தை பார்த்து முட்டுக் கொடுத்து தூங்கறது என்ன சுகம் என்ன சுகம் என்று வடிவேலு முனகும் போது ,\n\"தலை, விஜய் வந்து இருக்கிறார் \" என்று பூச்சியப்பன் சொல்ல .. டரியலாகிறார் வடிவேலு.\nஇந்த விஜெய்க்கு, கட்டம் சரியில்லை . சரி வரச் சொல்லு\nங்ணா , எப்புடிங்க்னா இருக்கீங்க என்று விஜய் பல் இளிக்க,\nஇதுவரை நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு ..இப்பதானே நீ வந்து இருக்க , என்ன விஷயம் கண்ணா \nநம்ம படம் பட்டை கிளபுதுங்க ங்ணா,நீங்க வந்து பார்க்கணும் ங்ணா.\nஎன்னடா இவன் , ஓவரா பம்முறான் , பின்னாடி ரொம்ப ஆட்டுறான் என்று வடிவேலு நினைத்துக் கொண்டே ,\nஏய் , என்னை வச்ச்சு காமெடி கீமடி பன்னைலையே \nங்ணா , நான் ஒரு தடவை கமிட்ட ஆயட்டேன்ணா , என் பேச்சை நானே கேட்க்க மாட்டேன்னா ங்ணா..\nகொய்யால , உன் பேச்சை நீயா கேட்கலைன்னா வேற எந்த நாய் கேட்க போறாங்க .. இப்பவே கண்ணை கட்டுதே .. ஆமாம் , ஏன் இப்ப இதை சொன்ன \nபடம் பார்க்க வாங்க ..\nஎன்ன , இவ்வளவு பாசமா கூப்பிடுறான் ..போய்த்தான் பார்ப்போமே ..\nதியட்டேர் முன் ஒரு பெருங் கூட்டம் ..\nஅட , படம் நல்ல இருக்கும் போல , கூட்டம் களை கட்டுதே , நாமத்தான் தப்பா பேசிட்டோமோ..\nபாஸ், நான் மோசம் போய்ட்டோம் ..என்றான் பூச்சி . என்னடா சொல்ற அது படம் பார்க்க வந்த கூட்டம் இல்லை . படம் பார்க்க வேண்டாம் அப்படின்னு சொல்ல வந்த கூட்டம்மாம் ...\nஎன்னடா சொல்ற , பீதியில நான் ஒன்னுக்கு போய்ட போறேன் ..அம் ... சரி விடுடா .\n.என்னை ரொம்ப நல்லவன் நினைத்து படம் பார்க்க சொல்லி இருக்காங்க.. என்னத்தான் அதுல இருக்கன்னு பார்ப்போமே ..\n3 மணி ந��ரம் கழித்து ..\nதீவிர சிகிச்சை பிரிவில் , அப்போல்லோ மருத்துவ மனையில் , வடிவேலு அனுமதி என்ற செய்தி சன் T.V இல தலைப்பு செய்தியாக சொல்லப்பட்டது.\nஅப்போது பூச்சி வந்து, வடிவேலு விடம் ,\nதலை , பத்திரிகை காரங்க எல்லாம் வந்து இருக்காங்க .. உங்கள் கிட்ட எதுவோ கேட்கணுமாம் ..\nதெரியல , ஆனால் , வேட்டைக்காரன் பத்தி மட்டும் எதுவும் சொல்லிடாதீங்க மிரட்டிக் கூட கேட்பாங்க , அப்படியும் சொல்லிடாதீங்க .. அண்ணே , அடிச்சு கூட கேட்பாங்க .. அப்படியும் சொல்லிடாதீங்க ..\nபடம் பார்த்ததா வெளியே சொன்னால் , அமைதிக்கான நோபெல் பரிசு கொடுத்திடுவாங்களாம்.அவ்வளவு தான் நான் சொல்லுவேன் என்று பூச்சி பயம் காட்ட,\nஎன்னடா சொல்ற . நான் பாவம் ..அம் ..\nபத்திரிகை காரர்கள் கூட்டத்தில் ..\nபடம் போட்ட ரெண்டே நிமிசத்தில ஒரு பாட்டு வந்துச்சு .. சரி ஓடி போய்டலாம் அப்படின்னு நினைச்சு , ஒரு ஸ்டேப் அடி வச்சு நகர்ந்தேன் ..\nரெண்டே ஸ்டேப் தான் ,\nஎப்படி கண்டு பிடிச்சான்களோ ..\nகப்புனு பிடிச்சு , கட்டி போட்டு படம் பார்க்க வச்சானுங்க ..\nசரி , அனுஷ்கா புள்ளை வருமே , அப்படின்னு நம்பி பார்த்தேன் .. என்னை பாவம் செஞ்சேன்னு தெரியல ..அப்புறம் அந்த புள்ளைய காணோம் .. கண்ணை இறுக்கி முடிகிட்டு உட்கார்ந்தேன் ..\nஎல்லாம் முடிச்சதேன்னு , கிளம்புலாமுன்னு பார்த்தா , அப்ப ஒருத்தன் , ஓடி வந்து ,\n\"இவன் இவ்வளவு அமைதியா பார்க்குறான் . நமக்கு ஒரு அடிமை சிக்கி இருக்கிறான் அப்படின்னு சொல்லி , பக்கத்து ஊருல ஓடுற \"வேட்டைக்காரன்\" படத்துக்கு பேக் பண்ணி அனுப்புலாம் \" அப்படின்னு சொல்றான் ..\nநாலு தடவை ஹார்ட் அட்டாக் வந்து போச்சு .. அப்ப பார்த்து , விஜய் என் கிட்ட வந்து ,\nஒரு கேள்வி கேட்டாருங்க ..அப்புறந்தான் இங்க வந்து அட்மிட் ஆயிட்டேன் ..\nபத்திக்கைகாரர்கள் அனைவரும் கோரசாக ..\nஇருங்க ஒரு பொசிசன்ல நின்னுகிறேன்.\n\"தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் ..\nபத்திரிக்கரார்கள் அனைவரும் அப்போல்லோவில் அனுமதியாம் ..\nடிஸ்கி : வேட்டைக்காரன் படத்தை ஆஸ்காருக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்து உள்ளதாம் ..\nடிஸ்கி 2:ரொம்ப கேவலம்மா பின்னூட்டங்கள் வருது ..விஜய் தான் கேவலமா நடிக்கிறார்..அவருக்கு நடிப்பு வராது ..ஒத்துக்குறேன் ..\nஅவர் ரசிகர்களும் அவ்வழி தானா நாகரீகமாக எதிர்ப்பை காட்டினால் கண்டிப்பாக உங்கள் எதிர்ப்பு பதிவு செய்ய படும் .\nகடைசி துளி விஷம் மெதுவாக என் தொண்டையை நனைத்தது .\nவிசத்தின் சுவை அறிந்த உயிருள்ள கடைசி மனிதன் நானாகத் தான் இருப்பேன் .\nநான் ஏன் சாக வேண்டும் \nயாருக்காக நான் வாழ வேண்டும் என்ற பதில் தெரியாததால் .\nஅதோ யாரோ கதவை தட்டுகிறார்கள் \nஇல்லை என் நண்பர்கள் ..\nஉத்தரவு யார் தந்தார்கள் அவர்கள் உள்ளே வருவதற்கு \nவேண்டாம் , என்னை விடுங்கடா ..\nஎதோ ஊசி ஏற்றுகிறார்கள் .நிரந்தர மயக்கம் கொடுக்காமல்\nஏன் இந்த நித்திரை மயக்கம்\nநான் எதோ முனகுவாதாக மற்றவர்கள் நெனைக்கலாம் . உங்களுக்கு புரியும் என்று நான் நம்புகிறேன் .\nமுத்த சத்தத்தில் காதலை விரட்டி விரகத்தில் விபச்சாரம் பண்ணும் \"மெரீனா பீச் \" காதலுக்காக ஒன்றும் நான் சாக விரும்ப வில்லை .\nபிரியா , என் பிரியா . எனக்காக வாழ்ந்த பிரியா ..\nவாழ்க்கையை வாழ காற்றுக் கொடுத்த என் பிரியா .\nஇரண்டு மாதம் முன் வரை, என் முன் இருந்தாள்.\nஇப்போது எனக்குள் இருக்கிறாள் .\nஅவளுக்கு அப்போது 8 மாசம் .\nகுழந்தைக்காக குழந்தையாய் இருந்தாள் .\nஅவள் வயிற்றை தாங்கி பிடித்து வருகையில் நான் சொன்னேன் ..\n\" பிரியா , நீ எவ்வளவு அழகு தெரியுமா \nவயிற்றில் நீ கை வைத்து நடக்கும் அழகுக்காக வருடா வருஷம்\nநாம் என் குழந்தை பெற்று கொள்ள கூடாது \nஅடி விழும் , ரெண்டே ரெண்டுதான் .. \"இது அவள் .\n\"இல்லை செல்லம் ,...அது வந்து \" நான் நெருங்கும் முன் ..\n\"பார்த்தியாடா .. உங்க அப்பாவை .. நீ கொஞ்சம் அவரை கண்டித்து வைக்கணும் \" என்று தன் வயிற்றை தடவி சொன்னாள்.\n\"அவன் அப்பன் பிள்ளை . எனக்கு தான் அவன் சப்போர்ட் செய்வான் . பாரேன் ..\"\n\"என் செல்லம் , அப்படி எல்லாம் செய்யாது .. \" என்று உதட்டை பிதுக்கி விட்டு சென்றாள்\nஇப்படி இருந்தவள் , எப்படி என்னை விட்டு பிரியலாம் \nயார் செய்த தப்பு ..\nமழைக்காக அவள் பெட்ரோல் பாங்கு உள்ளே நின்றது தவறா \nஅருகில் யாரோ பிடித்த போட்ட \"சிகரட் \" துண்டு தன் கடைசி உயிர் போகும் முன் ,\nஅந்த பெட்ரோல் பாங்கு முழுவதையும் எரித்ததே , அது யார் குற்றம் \nஎன்னவளின் கடைசி கதறல் எப்படி இருந்து இருக்கும் \nநினைக்கும் போது, உயிரின் வலி என் உயிரினுள் ..\nஅம்மா .... தாங்க முடியவில்லை ..\n\"சிகரட் \" துண்டுக்கு சொந்தக்காரன் யார் \nபல லட்சம் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் நாயா \nயாருக்கும் தெரிய போவதில்லை ..\nநான் குடித்த விசத்தின் , கடைசி துளியின் சுவை ..\nபதில் செப்பியவர்கள் (7) இந்த இடுகையின் இணைப்புகள்\nவகை: கதை, காதல், மரணம்\nவிஜய் ரசிகர்களுக்கு மட்டும் (இது உங்க ஏரியா )...\nஎனக்கு இது மெயிலில் வந்தது .. தமிழ் \"சப் டைட்டில்\" போட்டது மட்டும் நம்ம முயற்சி ... இதை தான் நாங்க \"RUN\" படத்திலே பார்த்துப் புட்டோம் .. வேட்டையாடு விளையாடு படம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல . பங்குனி வெயில் பல்லை காட்டிகிட்டு அடிக்குது . இதுல ஜெர்கின் வேற .. உள்ள ஜீன்ஸ் சட்டை வேற .. வயசுக்கு வந்த புள்ளைக்கு, துணைக்கு வர மாதிரி சுத்தியும் சொந்த காரங்க போல .. பகவதி ரீமேக் .. பூமி தாங்காது சாமி . பாட்சாவின் ஒரிஜினல் காப்பி .. அந்த மஞ்சள் கைக்குட்டையை கூட விடவில்லை .. சாமி , தர்மம் பண்ணுங்கம்மா ... ஒடுங்க அது ரொம்ப கோவமா இருக்கு .. அந்த கொடிய மிருகம் நம்மை நோக்கி வருது .. டிஸ்கி : இது விஜய் ரசிகர்களை குசி படுத்த என்று சொன்னால் நீங்கள் நம்பவா போறீங்க \nபதில் செப்பியவர்கள் (5) இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-09-23T03:10:15Z", "digest": "sha1:7VDYVJH5FFHUENMWLNQYQ2FWTUZTLG3B", "length": 9560, "nlines": 117, "source_domain": "new.ethiri.com", "title": "அஜித் படத்தில் இருந்து விலகிய அக்‌‌ஷய் குமார் | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதிருமதி -சிவவதனி பிரகலாதன் ( canada )\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஆண்டு பலன் - 2019\nஏன் இறைவா பறித்தாய் …\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்��ு வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nஅஜித் படத்தில் இருந்து விலகிய அக்‌‌ஷய் குமார்\nBy நிருபர் காவலன் / In சினிமா / 12/06/2019\nஅஜித் படத்தில் இருந்து விலகிய அக்‌‌ஷய் குமார்\nபிரபல பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார், அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக்கில் இருந்து விலகி இருக்கிறார்.\nஅஜித் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான படம் வீரம். சிவா இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை இந்தியில் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\n’லொல்’ என்ற பெயரில் பர்கத் சாம்ஜி இயக்குகிறார். அஜித் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அக்‌‌ஷய் குமார் ஒப்பந்தமான நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் படக்குழுவில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது ராஸி படத்தின் மூலம் பிரபலமான விக்கி கவு‌ஷல் இணைந்துள்ளார்.\nஅக்‌‌ஷய் குமார் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் லக்‌ஷ்மி பாம் படத்தில் நடித்துவருகிறார். காஞ்சனா படத்தின் ரீமேக்காக அப்படம் உருவாகிறது. இதுதவிர சூர்யாவன்ஷி, தி எண்ட் ஆகிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.\nமேலும் செய்திகள் படிக்க :\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்\nவிஜய் அண்ணன் தான் எனக்கு ராசி- அட்லீ\n44 வயதில் பாட்டியான கமல் பட நடிகை\nபிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nவிஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nவிருதுக்காக மட்டுமே நடிக்கவில்லை, - பூர்ணா\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nபட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய இந்துஜா\nஈரானிய எண்ணை கப்பல் இப்போது எங்கே \nஅமெரிக்காவுக்கு பெரும் இடி - ரஷிய புதிய ஏவுகணை சோதனை\nஅமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு - மிரளுமா - ஈரான் - வீடியோ\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்\nவிஜய் அண்ணன் தான் எனக்கு ராசி- அட்லீ\n44 வயதில் பாட்டியான கமல் பட நடிகை\nபிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nபோதைப்பழக்கத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள்\nமுகப்பரு - தடுக்கும் வழிமுறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை சாப்பிடுங்க\n40 வயதை கடந்தவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2006/06/blog-post_09.html", "date_download": "2019-09-23T03:58:30Z", "digest": "sha1:7MLNRRU5HT5SP24HODNNGKEYS5UBAR2N", "length": 8186, "nlines": 122, "source_domain": "www.mugundan.com", "title": "கடலூரின் அழுக்கு சில்வர் பீச்! | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nகடலூரின் அழுக்கு சில்வர் பீச்\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (0)\nவிடுமுறையில் தங்கைகளின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு,தேவனாம்பட்டினம்\nகடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றோம்.நிறைய கூட்டம்.,அலை மோதியது.\nஇப்போதெல்லாம் சில்வர் (தமிழில் வெள்ளி)கடற்கரையில் நிறைய கடைகள்,அதிகமாக தின்பண்ட கடைகள்.மகளிர் சுய உதவி குழுக்களும்,மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்பினால் நிறைய கடைகள் வைத்துள்ளனர்.\nகடலை கண்டவுடன் அனைத்து சிறுவர்களும் ஒடி காலை நனைத்தனர்,ஓட்டம்,ஆட்டம்\nஎன பெரியவர்களுக்கு''டிமிக்கி''கொடுத்தனர்.மணலில் புரண்டனர்,நான் மிகவும் ரசித்தேன்,எவ்வளவு அழுக்காக்க முடியுமோ,அவ்வளவு ஆக்கினர் ஆடைகளை.\nபின்னர் ஐஸ் க்ரிம் (தமிழாக்கினால் துப்புவார்கள்)சாப்பிட்டோம்.,திரும்பவும் விளையாட்டு.,சிறிது நேரம் கழிந்தது,அடம் பிடித்தனர்,சுண்டல் வேண்டுமென்று.,\nபட்டானி சுண்டலை தேர்வுசெய்தனர்.இப்போது தான் தலைப்பை நினைவுக்கு\nசுண்டலை காலி செய்துவிட்டு காகிதத்தை தூக்கி எறிந்தனர்.,அம்மா,மனைவி,தங்கைகள் மற்றும் குழந்தைகள்...யாருமே சில அடி தொலைவில் குப்பை தொட்டிகளுடன் பிறந்த\nகுரங்கையோ,முயலையோ கண்டு கொள்ளவில்லை.நான், அவர்கள் போட்ட குப்பைகளை குரங்கிடம் போட்டேன்.,பின்னர் கடிந்தும் கொண்டேன்,நம்மூர் பீச்-ஐ நாம் சுத்தமாக வைத்திருக்காவிட்டால்,அசிங்கம் நமக்குத்தானே என்றேன்.,யாரும் காதில் கேட்டதாக தெரியவில்லை.\nஇப்படித்தான் அழகிய கடற்கரை அசிங்கமாக ஆகிறது.அடுத்த முறை தான் பார்க்கவேண்டும் என் குடும்பத்தினரை.,\nஆகவே என் இனிய கடலூர் உறவினர்களே,நாமும் கடலூரை ,கடற்கரை-யை சுத்தமாக்கி பாண்டிச்சேரி வரும் சுற்றுலா பயணிகளை கவரலாமே\nவீட்டில்கூட இப்படிதான்,குப்பைகளை போட்டுவிட்டு பெறுக்குவது., எங்கள் வீட்டு பிளாஸ்டிக் குப்பைதொட்டி காத்து கொண்டிருக்கிறது என்று என் மேல் குப்பை விழுமென.\nநான் என் கணினி-யில் கூட குப்பையை போடுவது இல்லை.அதுபோல் நீங்களும்\nதமிழ்மணத்தில் குப்பையை போடாதீர்கள்.(மன்னியுங்கள் இந்த குப்பையை போட்டதற்கு)\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nகடலூரின் அழுக்கு சில்வர் பீச்\nமக்கள் தொண்டன் திரு.ககன் தீப்சிங்பேடி இ.ஆ.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%B6%B8%E0%B7%84%E0%B7%80%E0%B7%90%E0%B6%BD%E0%B7%92-%E0%B6%A2%E0%B6%B1%E0%B6%B4%E0%B6%AF%E0%B7%92%E0%B6%9A%E0%B6%BA%E0%B6%B1%E0%B7%8A-%E0%B6%B4%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%AF%E0%B7%84%E0%B7%83%E0%B6%9A/", "date_download": "2019-09-23T02:50:20Z", "digest": "sha1:LZOO2OBH5WTCMEVXRX6PV5YFV7ZNJFJH", "length": 9420, "nlines": 87, "source_domain": "www.pmdnews.lk", "title": "ஐயாயிரம் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு நாளை ஜனாதிபதி தலைமையில் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → ஐயாயிரம் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு நாளை ஜனாதிபதி தலைமையில்\nஐயாயிரம் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு நாளை ஜனாதிபதி தலைமையில்\nஅனைத்து மகாவலி குடியேற்றவாசிகளுக்கும் காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வளவ வலயத்தின் ஐயாயிரம் மகாவலி விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நாளை (14) முற்பகல் வளவ வலயத்தின் வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலக விளையாட்டரங்கில் இடம்பெறும்.\nமகாவலி விவசாயிகள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவந்த பிரச்சினைக்கு தீர்வாக ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் 2016ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அனைத்து மகாவலி குடியேற்றவாசிகளுக்கும் தனியான மகாவலி காணி உரிமையை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.\nஅந்த வகையில் மகாவலி பி வலயத்தில் 46609, சி வலயத்தில் 47808, டி வலயத்தில் 5305, எச் வலயத்தில் 22537, எல் வலயத்தில் 14372, விக்டோரியா வலயத்தில் 4848, குருலுவெவ வலயத்தில் 5167, மொரகஹகந்த 9463, வளவ வலயத்தில் 43718, ரம்புக்கன் ஓய வலயத்தில் 5854 காணி உறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.\nமேலும் மகாவலி க���டியேற்றவாசிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி அவர்களது நலன்பேணலுக்காக கடந்த நான்கு வருடங்களாக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மகாவலி வலயத்தை போதையிலிருந்து விடுதலைப்பெற்ற வலயமாக ஆக்குவதற்கும் தற்போது விசேட நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக நாட்டுக்காக அரசியல் செய்யும் குழுவினரின் முன்னணியை உருவாக்க வேண்டும். – ஜனாதிபதி\nநிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது அன்று போன்றே இன்றும் எனது அரசியல் கொள்கையாகும் – ஜனாதிபதி\nகல்விக்கு தடை ஏற்படுத்த முடியாது என ஜனாதிபதி தெரிவிப்பு…..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக நாட்டுக்காக அரசியல் செய்யும் குழுவினரின் முன்னணியை உருவாக்க வேண்டும். – ஜனாதிபதி\nநிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது அன்று போன்றே இன்றும் எனது அரசியல் கொள்கையாகும் – ஜனாதிபதி\nகல்விக்கு தடை ஏற்படுத்த முடியாது என ஜனாதிபதி தெரிவிப்பு…..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஏற்றுமதித் துறையில் சிறந்து விளங்குவோரை பாராட்டும் ஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nமொரகஹகந்த திட்டத்துடன் ரஜரட்ட விவசாய துறையில் புதியதோர் மாற்றம் ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.silambuselvar.com/tamil/blog/?cat=84", "date_download": "2019-09-23T03:37:50Z", "digest": "sha1:GCGN2TFVOFGSAO67OLRHKWQUZXSME64A", "length": 5343, "nlines": 74, "source_domain": "www.silambuselvar.com", "title": "பத்திரிக்கைகளில��� சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம் | ம.பொ.சி", "raw_content": "\nCategory Archives: பத்திரிக்கைகளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்\nபத்திரிக்கைகளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா\nPosted on October 7, 2016 by admin\tFiled Under பத்திரிக்கைகளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\n'தமிழ் காவலர்' ம.பொ.சி வரலாறு\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nகவிஞர் கு .சா .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நூற்றாண்டு விழா\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 110வது பிறந்த நாள் விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 20வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி:111ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nதட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு\nதலைநகர் (சென்னை) போராட்டத்தில் ம.பொ.சி\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா.மற்றும் கவி . கா.மு .ஷரீப்\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nபத்திரிக்கைகளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்\nம.பொ.சி அவர்களின் சஷ்டிபூர்த்தி விழா\nம.பொ.சி அவர்கள் பற்றிய தொடர் வெப் கான்பிரன்ஸ் கருத்தரங்கம்\n- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்\nம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nஎங்கள் சந்தாதாரராகி வாராந்திர செய்திக்கடிதம் பெற..\nமுகவரி : 4/344a, ஸீஷெல் அவென்யு, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை - 41.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503446/amp?ref=entity&keyword=Chief%20Executive%20Officer", "date_download": "2019-09-23T02:37:32Z", "digest": "sha1:Y2WULF2CS7QJEDO6Q2CIG7JUDQVFVJI6", "length": 16494, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Action against companies using banned plastics: CM Palanisamy directive | தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் வி���ையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசென்னை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த தடை உத்தரவு சென்னை மாநகராட்சியில் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் முதல் கடந்த ஜூன் 9ம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் 242 டன்னுக்கு மேற்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்ப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிளாஸ்டிக் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.\nகுறிப்பாக ம��நகராட்சியிடம் அனுமதி பெறாமல் நடத்தப்படும் கடைகளாக இருந்தால் அவற்றை உடனடியாக சீல் வைக்கவும், அப்புறப்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சோதனை மேலும் தீவிரப்படுத்த வார்டு அளவில் 200 குழுக்களை அமைக்க மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார். அதன்படி ஒவ்வொரு வார்டிலும் சுகாதாரத்துறை, வருவாய்துறை, பொறியியல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் இணைந்து தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து பிளாஸ்டிக் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படுவதை தடுக்க வணிவரித் துறை, காவல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி உள்ளிட்ட பல் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவர்களிடமிருந்து இன்று முதல் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின்படி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு முதல் முறை ரூ.1 லட்சம், 2வது முறை ரூ. 2 லட்சமும், 3வது முறை ரூ. 3 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைப்பவர்களுக்கு முதல் முறை ரூ.25 ஆயிரமும், 2வது முறை ரூ.50 ஆயிரமும், 3வது முறை ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.\nவணிக வளாகங்களில் விற்பனை செய்தால் முதல் முறை ரூ.10 ஆயிரமும், 2ம் முறை ரூ.15 ஆயிரமும், 3வது முறை ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் முதல் முறை ரூ.1000, 2வது முறை ரூ.2 ஆயிரம், 3வது முறை ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சிறு வியாபாரிகளுக்கு முதல் முறை ரூ.100, 2வது முறை ரூ.200, 3 வது முறை ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதையும் மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர���கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்திற்குப் பின் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், அரசின் ஆணையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களை ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் சுற்றுச்சூழலை மீட்டெடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெற்றோர்களை இயந்திரமயமாக்கி விடும்: அபிலாஷா, சைக்காலஜிஸ்ட் டாக்டர்\nதேர்வு என்பது மாணவனை புத்திசாலியாக்கி விடாது: அர்ஜூனன், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்\nவங்கக் கடலில் காற்றழுத்தம் நீடிப்பதால் 17 மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவடமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பால் வெங்காயம் விலை கடும் உயர்வு\nகோயில்களில் இருந்து சேகரிக்கப்படும் மாலைகள், பூக்கள் கழிவில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பு\nஎம்பிபிஎஸ் சேர்க்கையில் இரட்டை இருப்பிட சான்று விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன\nபோக்குவரத்து ஆணையரிடம் புதிய வாகன மாடல்களுக்கு ஒப்புதல் வாங்கும் உத்தரவை எதிர்த்து வழக்கு: மத்திய அரசு பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் சூரிய சக்தி மூலம் 2,400 யூனிட் மின்சாரம் உற்பத்தி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை சேமிப்பு\nசாலையோர காலணி தொழிலாளர்களுக்கு புதிய திட்டம்: மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தகவல்\nமுதல்வர், 15 அமைச்சர்களை தொடர்ந்து சபாநாயகர் தனபால் உகாண்டா செல்கிறார்: அமைச்சர்கள் காமராஜ், ஓஎஸ்.மணியன் வெளிநாடு பயணம்\n× RELATED அதிகாரிகள் மெத்தனத்தால் கடைகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/06/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T03:09:33Z", "digest": "sha1:JMZKRNHUEQFTOIQLRBNVO7XZGEHZCPTR", "length": 52034, "nlines": 463, "source_domain": "ta.rayhaber.com", "title": "டெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் பணிகள் ஹிலால் பந்தர்ம வரி - ரேஹேபரில் செய்யப்பட வேண்டும்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[17 / 09 / 2019] நெடுஞ்சாலைகள் 18. கால கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது\tஅன்காரா\n[17 / 09 / 2019] ஐ.இ.டி.டி நிர்வாகிகள் இமமோக்லுவின் அறிவுறுத்தலால் தளத்தில் இறங்கினர்\tஇஸ்தான்புல்\n[17 / 09 / 2019] சரக்கு ரயில் வேகன்கள் மெர்சினில் தடம் புரண்டன\tமேன்ஸின்\n[17 / 09 / 2019] இரவு மெட்ரோ பயனர்களின் எண்ணிக்கையை ஐ.எம்.எம் அறிவிக்கிறது\tஇஸ்தான்புல்\n[17 / 09 / 2019] MDTO, துருக்கி-பிரான்ஸ் போக்குவரத்து பணிக்குழுமத்தாலோ கூட்டம் செய்து ஹோஸ்ட்\tமேன்ஸின்\nHomeஏலம்TENDER நிர்வாகிகள்டெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் பணிகள் ஹிலால் பந்தர்மா வரியில் செய்யப்பட உள்ளன\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் பணிகள் ஹிலால் பந்தர்மா வரியில் செய்யப்பட உள்ளன\n07 / 06 / 2018 லெவந்த் ஓஜென் TENDER நிர்வாகிகள், ஏலம், பொதுத், நிறுவனங்களுக்கு, ரயில் அமைப்புகளின் அட்டவணை, துருக்கி, TCDD, கட்டுமான டண்டர்கள் 1\nஹிலால் பந்திர்மா வரியில் மின்மயமாக்கல் பணிகள் செய்யப்படும். டி.ஆர் டைரக்டரேட் ஆஃப் ஸ்டேட் ரெயில்வேஸ் (டி.சி.டி.டி) எக்ஸ்.என்.எம்.எக்ஸ். பிராந்திய கொள்முதல் மற்றும் பங்கு கட்டுப்பாட்டு சேவை இயக்குநரகம்\nபிறை-பாண்டிர்மா வரி Km: 70 + 355'de நிஃப் பாலம் மற்றும் கி.மீ: 73 + 315'de கெடிஸ் பாலம், பொது கொள்முதல் சட்டம் எண் 4734 டெண்டர் நடைமுறை. டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடெண்டர் பதிவு எண்: 2018 / 283036\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 2324643131 - 2324647798\nஇ) மின்னஞ்சல் முகவரி: m309@outlook.com\nப) டெண்டர் ஆவணத்தின் இணைய முகவரியை காணலாம்: https://ekap.kik.gov.tr/EKAP/\na) தர, வகை மற்றும் அளவு:\nஏறக்குறைய 3 கிமீ தொலைவில் புதிதாக கட்டப்பட்ட ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் வசதிகளை நிறுவுதல், தோராயமான 3 கிமீ ரயில் பாதையில் மீதமுள்ள ம���ன்மயமாக்கல் வசதிகளை அகற்றுவது. நிர்வாக விவரக்குறிப்புகளுடன் விரிவான தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nc) துவக்கத் திகதி: ஒப்பந்தத்தின் கையொப்பத்தின் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள்\nவேலை இடம் விநியோகம் ஆரம்பிக்கும்.\nd) பணியின் கால அளவு: இடத்தின் விநியோகத்திலிருந்து 180 (நூறு எண்பது) காலண்டர் நாட்கள்.\nஆ) தேதி மற்றும் நேரம்: 03.07.2018 - 10: 00\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு 27 / 08 / 2019 துருக்கிய மாநில ரயில்வே 70 இன் பணிகளின் தொடர்புடைய கோடுகள் நிறுவப்பட்ட பின்னர் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் புதுப்பிக்கப்பட்ட பின்னர் சரியான பாதையில் கெடிஸ் பாலத்தில் ஹிலால் பந்திர்மா வரி Km: 355 + 73 மற்றும் கெடிஸ் பாலத்தில் 315 + 3. பிராந்திய கொள்முதல் பங்கு கட்டுப்பாட்டு இயக்குநரகம் (TCDD) 2019 / 307944 GCC வரம்பு எண் தோராயமாக 1.610.686,16 TL ஹிலால் பண்டர்ம வரி Km: 70 + 355'de நிஃப் பாலம் மற்றும் கி.மீ: 73 + 315'den Gediz ��ாலம் கான்கிரீட்டின் சரியான பாதைக்குப் பிறகு தொடர்புடைய வரிகளில் மின்மயமாக்கல் ஆலைகளை நிறுவுவதற்கான டெண்டருக்கான 4 நிறுவனம் ஏலம் மற்றும் டெண்டருக்கு சமர்ப்பிக்கப்பட்ட 1.355.161,00 TL இன் முயற்சியுடன் CİHAN CEM METİN…\nடெண்டர் அறிவிப்பு: ஓவர் பாஸ் (க்ரெசெண்ட்-அபான்டான் கோடு) 13 / 06 / 2016 பொது ரயில் இயக்கத்தின் பொது இயக்குநர் (TCDD) 3. வரி கே.எம் வது வட்டாரத்தில் உண்மையான சொத்து மேலாண்மை ஹிலால் -Bank: 239 + கட்டுரை பொது கொள்முதல் சட்டம் திறந்த செயல்முறை மூலமாக என்ன கட்டுமான பணி 798 எண் வழங்கப்படும் 4734 மூலம், PLACE நெடுஞ்சாலை மேம்பாலம் உள்ள 19 நிலை க்ராஸிங் FOUND. டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2016 / 202441 1-நிர்வாகம் அ) முகவரி: அட்டாதுருக்கிற்கு Caddesi 121 / Alsancak Konak / IZMIR ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 2324640928 - 2324640928 இ) மின்னஞ்சல் முகவரி: இ) டெண்டர் ஆவணம் இணைய முகவரியை இங்கு காணலாம்: https: / ஒரு கேள்விப் பத்திரத்திற்கு /ekap.kik.gov.tr/ekap/ 2 கட்டுமானத்துக்கு படைப்புக்கான) ...\nடெண்டர் அறிவிப்பு: Hilal-Bandırma Line: கெடிஸ் பாலம் கிமீவில் கட்டப்படும்: 73 + 315 24 / 08 / 2017 ஹிலால்-பண்டா வரி மைலேஜ்: அரச ரயில் நிர்வாகம் Yaptırılacaktır குடியரசு ஜெனரல் டைரக்டரேட் (TCDD) 73 உள்ள 315 3 + Gediz பாலம். மண்டலத்திற்கான உண்மையான சொத்து மேலாண்மை ஹிலால்-பண்டா வரி கி.மீ: 73 உள்ள 315 + திறந்த செயல்முறை மூலமாக Gediz பாலம் கட்டுரை எழுதியவர் பொது கொள்முதல் சட்டம் கான்கிரீட் புதுப்பித்தல் பணி கட்டுமான பணி 4734 எண் 19 எடுத்து, சரியான பாதை வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2017 / 419985 1-நிர்வாகம் அ) முகவரி: அட்டாதுருக்கிற்கு Caddesi 121 / Alsancak Konak / IZMIR ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 2324640928 - 2324640928 இ) மின்னஞ்சல் முகவரி: இ) இணைய முகவரி டெண்டர் ஆவணத்தில் காணலாம் ...\nஹிலால் பந்தர்மா வரிசையில் மின்மயமாக்கல் ஆலைகளை நிறுவுதல் 25 / 07 / 2019 ஹிலால் பண்டர்ம வரி Km: 70 + 355'de நிஃப் பாலம் மற்றும் கி.மீ: 73 + 31 5'den கெடிஸ் பாலம் சரியான பாதையில் மின்மயமாக்கல் ஆலைகள் நிறுவப்பட்டதன் விளைவாக தொடர்புடைய கோடுகள் புதுப்பிக்கப்பட்ட பின்னர் TCN ரயில்வே செயல்பாடு. வரம்பு மதிப்பு 3 TL மற்றும் 2019 TL இன் தோராயமான செலவைக் கொண்ட பிராந்திய கொள்முதல் மற்றும் பங்கு கட்டுப்பாட்டு சேவை இயக்குநரகத்தின் (TCDD) 307944 / 1.280.951,68. கெடிஸ் பாலத்தை வலுவூட��டப்பட்ட கான்கிரீட்டாக சரியான பாதையில் புதுப்பித்த பின்னர், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிறுவனம் தொடர்புடைய வரிகளில் மின்மயமாக்கல் வசதிகளை நிறுவுவதற்கான டெண்டருக்கான டெண்டரை சமர்ப்பித்தது.\nடெண்டர் அறிவிப்பு: ஹில்லா-பன்டிர்மா வரியில் Nif பாலத்தின் புதுப்பித்தல் கி.மீ.: 29 + 70 26 / 07 / 2017 Hilal-Bandırma Line Km: Nif Bridge புதுப்பித்தல் 70 + 355 பொது ரயில்வே நிர்வாகத்தின் பொது இயக்குனராக (TCDD) XX. மண்டலத்திற்கான நகராத இயக்குநரகம் ஹிலால்-பண்டா வரி மைலேஜ்: 3 + 70 தீவிர கான்கிரீட் புதுப்பித்தல் கட்டுமான பணி 355 எண் ஆராயப்படும்பொழுது சரியான பாதை பொது கொள்முதல் சட்டம் 4734 கட்டுரை படி திறந்த டெண்டர் வழங்கப்படும் Nifu பாலம் காணப்படும். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 19 / 2017 356017-நிர்வாகம் அ) முகவரி: அட்டாதுருக்கிற்கு Caddesi 1 / Alsancak Konak / IZMIR ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 121 - 2324640928 இ) மின்னஞ்சல் முகவரி: இ) டெண்டர் ஆவணத்தில் இணைய காணலாம் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்ட��ணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ YouTube இல் சென்டர்\nடெண்டர் அறிவிப்பு: டீசர்-கங்கல் மாறுபட்ட தொழில்நுட்ப கட்டிடங்கள்\nடெண்டர் அறிவிப்பு: லைஃப் லைக் சிஸ்டம் கட்டுமானம் (TUDEMSAŞ)\nலெவந்த் ஓஜென் அவர் கூறினார்:\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nநெடுஞ்சாலைகள் 18. கால கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது\nஇளைஞர் வீதி புதிய தோற்றத்தைப் பெறுகிறது\nஅங்காராவில் ஐரோப்பிய மொபிலிட்டி வாரத்திற்கான முழுமையான ஏற்பாடுகள்\nமெர்சின் கடலில் மாசுபடுவதற்கான பாதை இல்லை\nஐ.இ.டி.டி நிர்வாகிகள் இமமோக்லுவின் அறிவுறுத்தலால் தளத்தில் இறங்கினர்\nசரக்கு ரயில் வேகன்கள் மெர்சினில் தடம் புரண்டன\nஇரவு மெட்ரோ பயனர்களின் எண்ணிக்கையை ஐ.எம்.எம் அறிவிக்கிறது\nபேட்மேனை இரண்டாகப் பிரித்த ரயில் பாதை வாகன போக்குவரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது\nMDTO, துருக்கி-பிரான்ஸ் போக்குவரத்து பணிக்குழுமத்தாலோ கூட்டம் செய்து ஹோஸ்ட்\nபேராசிரியர் டாக்டர் அக்ஸோய், 'ரயில் அமைப்பு டிராப்ஸனின் முன்னுரிமை பிரச்சினை அல்ல'\nடிஹெச்எல் எக்ஸ்பிரஸுக்கு சுங்க அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பு சான்றிதழ்\nகாசியான்டெப்பில் ஐரோப்பிய மொபிலிட்டி வீக் நிகழ்வு\nஐரோப்பிய மொபிலிட்டி வீக் நிகழ்வுகள் கொன்யாவில் தொடங்கியது\nயூரேசிய சாலை நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅஃபியோன்கராஹிசரில் 5 இலவச நிலை கடத்தல் தானியங்கி தடையாக மாறும்\nYHT சிவாஸை ஒரு பெருநகர நகரமாக மாற்றும்\nவோக்ஸ்வாகன் மனிசா தொழிற்சாலை எங்கே நிறுவுவது\nஇன்று வரலாறு: செப்டம்பர் 29 ம் தேதி மில்னி\n5 ஆயிரம் 266 சீனா-ஐரோப்பாவை அடைகிறது\nஹெய்தர்பாசாவில் 400. சந்தை நடவடிக்கை\nகலவர பாலம் பரிமாற்றம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது\nசாகர்யா எம்டிபி கோப்பை பந்தயங்கள் முடிந்தது\nபாசிஸ்கெல் இஸ்திக்லால் தெருவில் சூப்பர் ஸ்ட்ரக்சர் புதுப்பிக்கப்பட்டுள்ளது\n«\tசெப்டம்பர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: சவாஸ்டெப் நிலைய சாலைகளை விரிவாக்குவதற்கான உள்கட்டமைப்பு பணிகள்\nடெண்���ர் அறிவிப்பு: டெக்கிர்தா-முரட்லே வரிசையில் லெவல் கிராசிங்கின் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nடிவ்ரிகி மற்றும் கெய்சேரி இடையே பாலங்களின் மேம்பாடு\nமாலத்யா குர்தலனுக்கு இடையிலான பாலங்கள் மற்றும் கிரில்ஸின் பராமரிப்பு மற்றும் பழுது\nமின்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த உதிரி பொருட்களின் கொள்முதல்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nடெண்டர் அறிவிப்பு: ஓவர் பாஸ் (க்ரெசெண்ட்-அபான்டான் கோடு)\nடெண்டர் அறிவிப்பு: Hilal-Bandırma Line: கெடிஸ் பாலம் கிமீவில் கட்டப்படும்: 73 + 315\nஹிலால் பந்தர்மா வரிசையில் மின்மயமாக்கல் ஆலைகளை நிறுவுதல்\nடெண்டர் அறிவிப்பு: ஹில்லா-பன்டிர்மா வரியில் Nif பாலத்தின் புதுப்பித்தல் கி.மீ.: 29 + 70\nகான்கலே-பன்டிர்மா மாநில நெடுஞ்சாலை பண்டிர் நுழைவாயில் பாலம் இண்டர்நேஷனல் மற்றும் இணைப்பு சாலை கட்டுமான பணி டெண்டர் முடிவு\nபந்தர்ம - பால்கேசீர் - மனிசா - மென்மென் லைன் மின்மயமாக்கல் திட்டம் மின்மயமாக்கல் வசதிகள் டெண்டர்:\nTCDD 3. பிராந்திய Hilal-Bandirma வரி திட்டம் பொறியியல் சேவைகள் டெண்டர் திட்டங்கள் சேகரிக்கப்பட்ட\nTCDD 3. பிராந்திய Hilal-Bandirma வரி திட்டம் பொறியியல் சேவைகள் டெண்டர் திட்டங்கள் சேகரிக்கப்பட்ட\nTCDD 3. பிராந்தியம் ஹிலால் - பந்தர்ம லைன் திட்ட பொறியியல் ஒப்பந்தம் EDK புரோஜுக்கு வழங்கப்பட்டது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/18013026/The-twist-in-the-murder-of-the-girl-Husband-arrested.vpf", "date_download": "2019-09-23T03:11:57Z", "digest": "sha1:X4EN3NAYXYOH4HQDBGUJ74GFTYJS3MDO", "length": 19981, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The twist in the murder of the girl: Husband arrested In the case of Affair || பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது + \"||\" + The twist in the murder of the girl: Husband arrested In the case of Affair\nபெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\nபெண் கொலையில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ரெயில்வேநகர் பகுதியில், கடந்த மாதம் 14-ந்தேதி ஒரு சாக்குமூட்டை தீயில் எரிந்துகொண்டிருந்தது. அதில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார், சாக்குமூட்டையில் பற்றி எரிந்த தீயை அணைத்து சோதனையிட்டனர். அப்போது அதில், ஒரு பெண் பிணம் முழுவதுமாக எரிந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பூங்காநகரை சேர்ந்த சிவசங்கரன் (வயது 47) என்பவர், கடந்த மாதம் 9-ந்தேதி தான்தோன்றிமலை போலீஸ் நிலையத்தில் தனது மனைவி சூரியகுமாரியை (34) காணவில்லை என்று புகார் அளித்தார்.\nஅதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அவர்களுடன் சேர்ந்து சிவசங்கரனும் மனைவியை தேடி அலைந்தார். பல்வேறு இடங்களில் போலீசார் தேடியும் சூரியகுமாரி குறித்து அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே சிவசங்கரனின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஅதையடுத்து அவருடைய செல்போனை ஆய்வு செய்தால் துப்பு கிடைக்கலாம் என்று போலீசார் கருதினர். இதனால் போலீசார் அவரிடம் செல்போனை தரும்படி கேட்டனர். ஆனால் அவர் தனது செல்போன் தொலைந்துவிட்டதாக கூறினார். இது போலீசாரின் சந்தேகத்தை வலுவடைய செய்தது.\nஇதனையடுத்து அவருடைய செல்போன் கடைசியாக எங்கு பயன்படுத்தப்பட்டது என்று சைபர் கிரைம் போலீசார் மூலம், தான்தோன்றிமலை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கடந்த மாதம் 8-ந்தேதி அது கொடைரோடு அருகே பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் கொடைரோடு போலீசாரை தொடர்புகொண்ட தான்தோன்றிமலை போலீசார் சிவசங்கரனின் செல்போன் டவர் காட்டிய இடத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்ததா\nஅப்போது சாக்குமூட்டையில், எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் பிணத்தை கைப்பற்றிய விவரத்தை அம்மையநாயக்கனூர் போலீசார் தெரிவித்தனர். அதையடுத்து சிவசங்கரனை பிடித்து தான்தோன்றிமலை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்து, கொடைரோட்டுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து தனது மனைவியின் உடலை சாக்குமூட்டையில் போட்டு வீசிச்சென்ற இடத்தை அடையாளம் காட்டியதுடன், எப்படி வீசிச்சென்றார் என்பது குறித்தும் போலீசாரிடம் நடித்து காட்டினார். பின்னர் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-\nஎனது மனைவிக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்தது. இதையறிந்ததும் அவரை கண்டித்தேன். ஆனால் எனது மனைவி கள்ளக்காதலை கைவிடவில்லை. அத்துடன் ஒரு வாலிபருடன் இணைந்து ‘டிக்-டாக்’ வீடியோவும் வெளியிட்டார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கடந்த மாதம் 7-ந்தேதி இரவு வீட்டுக்கு சென்ற நான், படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்த சூரியகுமாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தேன்.\nபின்னர் அவருடைய உடலை சாக்குமூட்டையில் கட்டி படுக்கையறையில் வைத்துவிட்டு தூங்கினேன். பின்னர் அடுத்த நாள் காரில் அந்த சாக்குமூட்டை போட்டு கொடைரோடு அருகே, ரெயில்வே நகர் பகுதிக்கு வந்தேன். பின்னர் அங்குள்ள காலியிடத்தில் அந்த மூட்டையை வீசிச்சென்றேன். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் எனது செல்போனை வீசிவிட்டு தான்தோன்றிமலைக்கு திரும்பிவிட்டேன்.\nமேலும் என் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக 9-ந்தேதி சூரியகுமாரியை காணவில்லை என்று போலீசிலும் புகார் அளித்தேன். ஆனால் நான் கொலை செய்ததை போலீசார் எப்படியோ கண்டுபிடித்துவிட்டனர். அதனால் நான் போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன்.\nஇவ்வாறு அவர் கூறினார். சாக்குமூட்டையில் வீசிச்சென்றதாக சிவசங்கரன் கூறியதையடுத்து, யார் அந்த சாக்குமூட்டைக்கு தீ வைத்தது என்று போலீசார் விசாரித்த��ர். அப்போது சாக்குமூட்டை இருந்த இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் 14-ந்தேதி, யாரோ மர்ம நபர்கள் அதற்கு தீ வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\n1. புத்தாநத்தம் அருகே கல்லால் முகத்தை சிதைத்து பெண் கொலை - போலீசார் விசாரணை\nபுத்தாநத்தம் அருகே கல்லால் தாக்கி முகத்தை சிதைத்து பெண் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2. சேத்தியாத்தோப்பில், பெண்ணை கொன்ற தந்தை கைது - மேலும் 2 பேர் சிக்கினர்\nசேத்தியாத்தோப்பில் பெண்ணை கொன்ற தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. சேத்தியாத்தோப்பு அருகே, பெண் கொலை - போலீசார் விசாரணை\nசேத்தியாத்தோப்பு அருகே பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. பெண்ணை கொலை செய்தது யார் என்று போலீசார் விசாரித்து வந்த நிலையில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nபல்லடம் அருகே பெண்ணை கொலை செய்தது யார் என்று போலீசார் விசாரித்து வந்த நிலையில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n5. மதுரையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த இளம்பெண்; அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கொன்றது அம்பலம்\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கொன்றது அம்பலமாகி உள்ளது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்��ியபோது பரிதாபம்\n4. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\n5. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/09141009/1260403/No-officer-has-done-anything-wrong-says-Chidambaram.vpf", "date_download": "2019-09-23T03:55:46Z", "digest": "sha1:WMXIJKLIFQIJ4RWBKRX2GIJQNBY3WLWT", "length": 17684, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "எந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை - சிறையில் இருந்து ப.சிதம்பரம் டுவீட் || No officer has done anything wrong says Chidambaram on Twitter", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஎந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை - சிறையில் இருந்து ப.சிதம்பரம் டுவீட்\nபதிவு: செப்டம்பர் 09, 2019 14:10 IST\nடெல்லி திகார் சிறையில் வைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் எந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nடெல்லி திகார் சிறையில் வைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் எந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், சிறையில் இருந்தவாறு தனது குடும்பத்தார் மூலம் டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.\n‘(ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில்) நீங்கள் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பது ஏன் என்று மக்கள் என்னை கேட்கின்றனர். இதற்கு என்னிடம் பதில் இல்லை. (கோப்புகளை) பரிசீலனை செய்து\nஉங்களுக்கு பரிந்துரைத்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை. கடைசியாக கையொப்பமிட்டவர் என்பதால் மட்டுமே உங்களை கைது செய்தனரா என்னும் மக்களின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.\nஎந்த அதிகாரியும் எந்த தவறையும் செய்யவில்லை. யாரும் கைது செய்யப்பட வேண்டும் என நான் விரும்பவில்லை’ என்று அந்த பதிவில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nINX Media case | P Chidambaram | P Chidambaram Twitter | ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு | ப.சிதம்பரம் | திகார் சிறையில் ப.சிதம்பரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nநீதிமன்றக் காவலை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் சிதம்பரம்\nசெப்டம்பர் 12, 2019 12:09\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட் நாளை விசாரணை\nசெப்டம்பர் 11, 2019 19:09\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு தாக்கல்\nசெப்டம்பர் 11, 2019 13:09\nப.சிதம்பரத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கொடுத்திருக்கலாம் - மம்தா பானர்ஜி\nசெப்டம்பர் 06, 2019 17:09\nகைவிட்டது உச்ச நீதிமன்றம்- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கிடையாது\nசெப்டம்பர் 05, 2019 10:09\nமேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள்\nநியூயார்க் சென்றடைந்தார் மோடி- பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டி பங்கேற்கிறார்\nடெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திக்கின்றனர்\nதிருவாரூர்: மன்னார்குடி தஞ்சை சாலையில் உள்ள ஒப்பந்ததாரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\n3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக-சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி\nகர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அமித்ஷாவுடன் எடியூரப்பா ஆலோசனை\nவெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் - சசிதரூர் கருத்து\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு - கல்யாண் சிங்குக்கு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன்\nஇந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்பும் ஒரு பயங்கரவாதிகூட திரும்பிப்போக முடியாது - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\n74-வது பிறந்தநாளின் போது திகார் சிறையில் ப.சிதம்பரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nபொருளாதார மந்தநிலையை சைகையால் உணர்த்திய ப.சிதம்பரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர் 5 வரை நீட்டிப்பு\nசி.பி.ஐ, கோர்ட்டில் ப.சிதம்பரம் ஆஜர் - நாளைவரை காவல் ந���ட்டிப்பு\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nவெற்றியோடு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே கேப்டன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2013/page/2/", "date_download": "2019-09-23T03:05:32Z", "digest": "sha1:JAZWYERBCHD625ARHKUMWEFXBNFATG7E", "length": 15518, "nlines": 330, "source_domain": "www.tntj.net", "title": "2013 – Page 2 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஏற்காடு இடைத் தேர்தலில் திமுக வை ஆதரப்பீர்களா பிரபல சாமியார் மீது புதிய கற்பழிப்பு வழக்கு. எங்கே செல்கின்றது இளைய சமுதாயம். முழுவதும்...\n கருணாநிதி ஜெயலலிதா எந்த வித்தியாசமும் இல்லை மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் கலவரம் முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஊதி பெரிதாக்கப்படும் கற்பனைகள் ஆயிரம் ஆண்டுகள் ஆண்ட பரம்பரை அவமானங்களைச் சந்தித்து வருகின்றது. தேசிய வாதி யார் தீவிரவாதி யார்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-05 செப் 27 – அக் 03 Unarvu Tamil weekly\nமுன்னால் ராணுவ தளபதியின் சதி வேலை அம்பலம் காவிமயமாகி வரும் நீதி துறை. குத்தாட்டம் போட ரூபாய் 10 கோடி ஊக்கத்தொகையா\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-04 செப் 20 – செப் 26 Unarvu Tamil weekly\nரூபாய் மதிப்பு சரிவிற்கு காரணம் என்ன உண்மைக்கு முகமூடி போடும் ஊ��கங்கள். விநாயகர் சிலைக்கு ஊடகங்களால் மிரட்டலா உண்மைக்கு முகமூடி போடும் ஊடகங்கள். விநாயகர் சிலைக்கு ஊடகங்களால் மிரட்டலா\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-03 செப் 13 – செப் 19 Unarvu Tamil weekly\nஅமெரிக்க வேட்டைக்கு முற்றுப் புள்ளி வைப்போம் அத்வானிக்கு எதிரான வழக்கை காங்கிரஸ் கிழருவது ஏன் சங்பரிவாரின் தந்திர யுக்தி தமிழகத்தில் எடுபடாது முழுவதும்...\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-02 செப் 06 – செப் 12 Unarvu Tamil weekly\nமுஹம்மது என்ற பெயர் முதலிடம் பிடிக்கும் பீர் பாட்டில்களுக்கு அடிமையாகும் பீரங்கிகள். முஸ்லிம்கள் மத நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களா முழுவதும் படிக்க இங்கே கிளிக்...\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-52 ஆகஸ்ட் 23 – ஆகஸ்ட் 29 Unarvu Tamil weekly\nதேசிய கொடியை வடிவமைத்த முஸ்லிம். நீதிபதிகள் நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு. புத்தகயா குண்டு வெடிப்பு , இந்து சாமியார் கைது\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-51 ஆகஸ்ட் 16 – ஆகஸ்ட் 22 Unarvu Tamil weekly\nமூளை வெந்த சங் பரிவாரக் கூட்டத்தின் தேசப்பற்று மோடியின் ஆந்திர வருகையைப் புறக்கணித்த பி.ஜே.பி யினர். பாகிஸ்தானின் தாக்குதலும் பா.ஜ.க வின் கொள்கைகளும் மோடியின் ஆந்திர வருகையைப் புறக்கணித்த பி.ஜே.பி யினர். பாகிஸ்தானின் தாக்குதலும் பா.ஜ.க வின் கொள்கைகளும்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-50 ஆகஸ்ட் 09 – ஆகஸ்ட் 15 Unarvu Tamil weekly\nசுதந்திர இந்தியாவில் மாநிலப் பிரிவினைகள் முஸ்லிம்களின் பார்வையில் தெலுங்கானா. செக்ஸ் புகார் - அமெரிக்க ராணுவத்தில் 60 பயிற்சியாளர்கள் நீக்கம் முஸ்லிம்களின் பார்வையில் தெலுங்கானா. செக்ஸ் புகார் - அமெரிக்க ராணுவத்தில் 60 பயிற்சியாளர்கள் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kiran-bedi-person-2", "date_download": "2019-09-23T02:39:52Z", "digest": "sha1:PNRV3ALA36PF47S2DRNTVWPWQY25BU6P", "length": 13745, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "கிரண் பேடி | Latest tamil news about kiran-bedi | VikatanPedia", "raw_content": "\nகிரண் பேடி 1949ஆம் ஆண்டு ஜீன் 9ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிரகாஷ் பெஷாவாரியா மற்றும் பிரேம் லதா பெஷாவாரியா ஆகியோருக்கு பிறந்தார்....சேக்ரட் ஹார்ட் கான்வென்டில் பள்ளிப் படிப்பு முடித்தார்.1968 ஆம் ஆண்டு அரசு மகளிர் கல்லூரியில ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்..1970 ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்..1972 ஆம் ஆண்டில் ,கிரண்பேட��� பிரிஜ் பெடிவை மணந்தார் மற்றும் அவருடன் ஒரு மகள் இருக்கிறார்..1988 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்எல்பி(LLB) பட்டம் பெற்றார் ..1993ஆம் ஆண்டில் டெல்லி இந்தியா தொழில் நுட்பக் கழகத்தில் (IIT) ல் டாக்டர் பட்டம் பெற்றார்.\n1989 ஆம் ஆண்டில் கிரண் பேடி நவஜோதி இந்தியா அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்..இந்த தொண்டு நிறுவனம் போதைப் பொருள் அடிமைகள்,பெண்கள் அதிகாரம் போன்ற பிற சமூக பிரச்சனைகள் சந்திதுவந்தன....இந்தியாவின் விஷன் ஃபவுண்டேஷனைத் தொடங்கினார..அது போலிஸ் சீர்திருத்தங்கள் ,சிறை சீர்திருத்தங்கள் ,பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் கிராம்ப்புற மற்றும் சமூக வளர்ச்சிக்கீக பணியாற்றி வந்தார்.2011 ஆகஸ்ட் மாதம் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலமையிலான ஊழலுக்கு எதிரான இந்தியாவில் கிரண் பேடி சேர்ந்தார்.அர்விந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து முக்கிய பிரமுகராக இருந்தார்...\nமாணவப் பருவத்தில் கவிதை ஓப்பிதல் ,நாடகம்,விவாத மேடை,பல பரிசுகளை வென்றுள்ளார்..அமிர்தசரஸ் கல்சா மகளிர் கல்லூரியில் விரிவுரையாளாராக 2ஆண்டுகள் பணியாற்றினார்.இந்தியா காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக 1972ல் பணியில் சேர்ந்தார் டேராடூன் அடுத்து மசூரியில் காவல்துறை பயிற்சியைத் தொடங்கினார் அந்த பிரிவில் பயிற்சி பெற்ற 80பேரில் இவர் ஒருவர்தான் பெண்.\nசிறந்த டென்னிஸ் வீராங்களையும் கூட டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவிலும்,தேசிய அளவிலும் ஏராளமான பரிசுகள்,பதக்கங்களை வென்றுள்ளார்.போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியாக இருந்தபோது வீதி மீறி நிறுத்தப்பட்டிருந்த பிரதமர் இந்திரா காந்தியின் காரையே கிரேன் வைத்து அப்புறப்படுத்திய அசாத்திய துணிச்சல் படைத்தவர் இவர் பணிபுரிந்த இடங்களில் குற்றங்கள் குறைந்தன.காவல் துறையினறுக்கு பல்வேறு வசதிகளைப் செய்துதந்தார்..20ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் சேவையாற்றியுள்ளார்..சர்வதேச அளவில் பேரும் புகழும் பெற்றார்.ஐ.நா சபையின் சிவிலியன் போலிஸ் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.போதை பொருள் தடுப்பு மற்றும் ஓடுக்கப்பட்ட மக்கள் மேம்பாடுகளுக்காக இந்தியா விஷன்,நவஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார்..\n1970 ஆம் ஆண்டில் அமிர்தசரஸ் நகரில் பெண்கள் கல்சா கல்லூரியில் அரசியல் விரிவுரையாளராகப் பணிய���ற்றினார்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.இந்த சேவையில் சேர்ந்த இந்தியாவில் முதல் பெண் அதிகாரியாவர்...இந்தியா போலிஸ் சேவையில் பணிபுரிந்த இவர்,மிஸ்ராமில் உள்ள டி.ஜ.ஜி. போலிஸ்,சண்டிகரில் லெப்டினன்ட் கவர்னரின் ஆலோசகரும்,நார்டோடிக் கட்டுப்பாடு ஆணையத்தின் பணிப்பாளரும் இருந்தார் அவரது பணிக்காக ஐக்கிய நாடுகளின் பதக்கம் பெற்றார்..1993-1995 ஆண்டுகளில் சிறைச்சாலைகள் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த போது ,தில்லி சிறை நிர்வாகத்தில் கிரண் பேடி பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்...1994 ஆம் ஆண்டுக்கான ராமன் மாக்சேசே விருது மற்றும் ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருது பெற்றார்.பிற வருடங்களுக்கு பிறகு ,கிரண் பேடி போலிஸ் சேவையில் இருந்து தன்னார்வமாக ஓய்வு பெற்றார்...\nநான் துணிந்தவள்,ஊழலை எதிர்த்து,தலைமையும் ஆளுமையும்,இந்தியா காவல்துறை,பெண்களுக்கு அதிகாரம்,இதுஎப்பொழுதும் இயலும்,புரூம் குரூம் ஆகிய நூல்கள் எழுதியுள்ளார்..\nமருந்து தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகான ஆசியா பிராந்தியம் விருது (1991)\nஅரசாங்க சேவைகான மகசே விருது (1994)\nமிலிலா சிரோமணி விருது (1995)\nதந்தை மாசிஸ்மோ மனிதாபிமான விருது(1995)\nலயன் ஆஃப் தி இயர்(1995)\nஜோசப் பீயிஸ் விருது (1997)\nஅன்னை தெரேசா மெமோரியல் தேசிய விருது (2005)\nஜோலார்பேட்டையிலிருந்து வந்த குடிநீரை விரயமாக்கியதா அரசு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/07/2019\n\"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை\" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி\n`நானி, ஏன் போலீஸை வைத்து அப்பாவை மிரட்டுகிறீர்கள்' - வைரலாகும் கிரண் பேடி பேத்தியின் வீடியோ\nஆளுநர் கிரண் பேடியை விமர்சித்த விவகாரம்; நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவுகளில் வழக்கு\n”நூறாண்டு வேறுபாடுகள் அகற்றப்பட்டிருக்கின்றன” சபரிமலை தீர்ப்புகுறித்து கிரண் பேடி\n``போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் பள்ளிப் பேருந்துகளை இணைக்கணும்”- கிரண் பேடி உத்தரவு\n‘நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை’ - புதுச்சேரி முதல்வரைச் சாடும் கிரண் பேடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/38", "date_download": "2019-09-23T03:25:54Z", "digest": "sha1:ZC6DO7GNYF5BWQ3NAT7H5FFVQLCR2YNL", "length": 6322, "nlines": 155, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | nakkheeran", "raw_content": "\nதிருமாவின் பிறந்தநாள் விழாவில் நக்கீரன் ஆ���ிரியர் புகழாரம்\nநக்கீரனுக்கு எதிராக கவர்னர் மாளிகை தொடர்ந்த வழக்கிற்கு உயர்நீதிமன்றம் தடை\nநக்கீரன் குறித்து பொய்யான செய்திகளை பரப்பியவர்கள் மீது காவல்துறையிடம் புகார்...\nநியாயத்தின் பக்கம் நிற்கும் நெற்றிக்கண்...\nமீசை முளைத்த பத்திரிகை - கவிப்பேரரசு வைரமுத்து\n''நக்கீரன் பத்திரிகை மிரட்டப்படுகிறது...'' -பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nநான்கு மணிநேர விசாரணை... நடந்தது என்ன\nதமிழகத்தை தட்டி எழுப்பிய நக்கீரன்\nஇந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார், அதையும்தாண்டி அரசாங்கமே... நக்கீரன் ஆசிரியர் சம்மன் குறித்த வழக்கறிஞர் பேட்டி\n49,00,000 நேரடி பார்வைகள், இலட்சக்கணக்கில் பகிர்தல்கள், மறைக்கப்பட்ட உண்மையை, உரக்க ஒலித்த நக்கீரன்...\nகனவுப் பலன்களும், பரிகாரங்களும் -ஜோதிடசிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபெண் சாப தோஷம் போக்கும் மகாளய பட்ச தர்ப்பணம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 22-9-2019 முதல் 28-9-2019 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-23T02:31:07Z", "digest": "sha1:FANZG75ZKUKBPF7XST3Q25MCEFLSFYXR", "length": 5743, "nlines": 106, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "வாரியார் – உள்ளங்கை", "raw_content": "\nதிருமுருக. கிருபானந்தவாரியார் அவர்கள் தன் “கலையறிவினாலும், அனுபவ அறிவினாலும் நுணுகி” எடுத்த “மணிமொழிகள்” (திருப்புகழமிர்தம் வெளியீடு-1968) கையேட்டிலிருந்து நான் தொகுத்துள்ள சில முத்துக்கள்: இரவில் தூக்கம் வந்தாலொழியப் படுக்கையில் படுக்காதே. காலையில் விழிப்பு வந்தவுடன் எழுந்துவிடு. சோம்பலுடன் படுக்கையில் படுத்துப் புரளாதே. […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,204\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,836\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,516\nதொடர்பு கொள்க - 9,074\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் ��ிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,479\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2014/05/blog-post.html", "date_download": "2019-09-23T02:38:53Z", "digest": "sha1:OVYBBTKMSX32CKPZGM642ONEZZY6XPPX", "length": 30005, "nlines": 437, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மோடி...", "raw_content": "\nமோடி அலை இன்னும் ஓயவில்லைத் தான் ;)\nநமோ சுனாமி அலை அடித்து வென்று, கொண்டாடி, பலரையும் அழைத்து, பதவியும் ஏற்றாச்சு.\nஇந்தியாவில் மோடியின் பெரு வெற்றி இந்தியர்களுக்குக் கொடுத்த உற்சாகத்தை விட எம்மவர்கள் பலருக்குக் கொடுத்த புளகாங்கிதம் பென்னாம்பெரிசு.\nஒவ்வொரு காரணம், ஒவ்வொரு பீலிங்கு.\nமனதின் அடியில் கிடக்கும் ஒருவித கோபமும் வெறியும் (அது இனம், மதம் என்று எப்படியும் இருக்கலாம் - இல்லை என்று நடுநிலைவாதிகள் போல் சொல்லாமல் நன்றாக யோசியுங்கள்) ஒரு நப்பாசை..\nஇல்லாவிட்டால் என் போல ஒரு சின்ன பெட்டாகவும் (பந்தயமப்பா)இருக்கலாம்.\n(அந்தப் பந்தயத்தில் நான் வென்றதற்கு என்ன புத்தகத்தைக் கேட்கலாம் என்று ஆலோசனை சொல்லலாம் ஆர்வமும் அன்பும் உள்ளவர்கள்)\nஆனால் இரு மாநிலங்களினால் (தமிழ்நாடு, கேரளா) நிராகரிக்கப்பட்ட ஒருவர், சிறுபான்மையினரால் எதிர்க்கப்படும், விமர்சிக்கப்படும், கிட்டத்தட்ட முற்றாக நிராகரிக்கப்பட்ட ஒருவர் பெற்ற இந்த மாபெரும் வெற்றி எங்களுக்குப் பழக்கமான சிலவற்றை ஞாபகப்படுத்துவதாகவும், எங்கள் தற்காலிக பழிவாங்கும் குதூகலிப்பையும் தாண்டி இனி நடக்கப்போவன பற்றி ஒரு மங்கலான சந்தேகத்தை மயக்கத்துடன் ஏற்படுத்துவது இயல்பே.\nசிறுபான்மையினரின் சொற்ப ஆதரவும் இல்லாமல், பெரும்பான்மையினரின் தனி ஆதரவை மட்டும் வைத்துக்கொண்டு (பேரினவாதம் பேசியும் கூட வெல்லலாம்)'ஜனநாயக முறைப்படி' ஆட்சி பீடம் ஏறலாம் என்ற துணிவை இந்த மோட��யின் வெற்றி தரலாம்.\nநரேந்திர மோடியின் மாபெரும் வெற்றி பேரினவாதம் பேசிப் பெறப்பட்டதல்ல என்பது மிகத் தெளிவானது.\nமன்மோகனின் (சோனியாவின் ரிமோட் ஆட்சி) காங்கிரசின் ஆட்சியின் மீதான அதிருப்தியும், மோடியின் குஜராத் மாநில ஆட்சியின் நேர்த்தியான நிர்வாகமும் சேர்த்தே வழங்கியது தான் யாரையும் தங்காத இந்த பெரும்பான்மைப் பல ஆட்சி.\nஆனால் எங்கள் நாட்டின் அரசியல் பின்னணியும் பார்க்கப்போனால் மோடி வழியை(யும்) பின்பற்றினால் எந்தவொரு ஜில்மாலும் இல்லாமலே பெரும்பான்மையுடன் வெற்றியை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். (விரித்து ஆராய்ந்து கணித்துக் கொள்வது அரசியலை என்னை விட நன்கறிந்த உங்களுக்குத் தான் இலகுவாச்சே)\nமோடியின் வெற்றியை நான் சில காரணங்களுக்காக ரசிக்கிறேன்; வியக்கிறேன்.\nதொழிநுட்பத்தையும் சமூக வலைத்தளங்களையும் மோடி சாமர்த்தியமாகவும் சரியான இலக்கு நோக்கியும் பயன்படுத்திய விதம்.\n(இதே யுக்தியை ஒபாமாவும் அமெரிக்காவிலே பயன்படுத்தினார். இலங்கையில் தற்போதைய ஜனாதிபதியும் ஓரளவுக்குப் பயன்படுத்தியிருந்தார், இப்போது மிக நுணுக்கமாகவும் துறைசார் வல்லுனர்களின் உதவியோடும் விரிவாகப் பயன்படுத்தி வருகிறார்)\nதிட்டமிட்ட அவரது வளர்ச்சி, தன் பிம்பத்தின் விளம்பரம், வியூகம் &வெற்றி..\nஅவரது கம்பீரமான அதேவேளை ஆழம் அறியமுடியாத வெளித்தோற்றம், அதைக் கட்டியமைக்கும் நேர்த்தியான ஆடைத் தெரிவுகள்\n(இவரது நாகரிகமான, உறுத்தாத ஆடைத் தெரிவுகள் - dressing sense ரசிக்க வைக்கிறது.)\nசமயத்தில் இவரது கூர்ந்த கண்கள் (தெலுங்கு) படங்களில் வரும் வில்லன்களை- சில சமயங்களில் இயக்குனர் P.வாசுவின் வில்லன் தோற்றத்தையும் ஞாபகப்படுத்துகின்றன.\nமுன்பும் பல தடவை நான் கூறிவந்த - தெற்காசியாவுக்கு இப்போது அவசியப்படுகிற - (எமக்குக் கொஞ்சம் பழக்கமான) சர்வாதிகாரத்தின் சில இயல்புகள் சேர்ந்த - தேவையான போது அதிகாரங்களைப் பிறப்பித்து காரியங்களை செயற்படுத்தும் இறுக்கமான ஆட்சி முறை.\nமோடி அமைச்சரவையை அறிவித்த விதத்திலேயே தான் யார், எப்படிப்பட்டவன் என்று காட்டிவிட்டார்.\nபெரிய வெற்றிக்குப் பின்னரும் மிகப் பெரிய நாட்டுக்கு மிகச் சிறிய அமைச்சரவை. அதிலே வகுத்துக்கொடுத்த அனுபவமும் இளமையும் பல்வகைமையும் கலந்த அமைச்சரவை.\nதேர்தலில் யார் யார் தம் கட்சியில் போட்டியிட வேண்டும் என்று அவரால் தீர்மானிக்கமுடியாவிட்டாலும், யாருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டும் என்று தெளிவாகத் தீர்மானித்து Over 75 தடையைக் கொண்டு வந்தார்.\n(அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்கு வைத்த ஆப்புடன், சுப்பிரமணிய சுவாமியை ஒதுக்கிய விதமும் சாணக்கியத் தனமானது)\nஆனால் யாரும் எதிர்பாராதவகையில் தன்னை விமர்சித்தவர்கள், எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கும் (மோடியை கொலைக்குற்றவாளி என்றவர்கள், சர்வாதிகாரி என்றவர்கள், அவரை கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர்களும் சேர்த்து) இடமளித்திருந்தார்.\nஇது மன்னிப்பா, ராஜதந்திரக் கணக்கா என்பதை அடுத்த ஒரு மாதம் சொல்லும்.\nஉள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் வருவார் என்று ஊகித்தாலும், சுஷ்மா ஸ்வராஜுக்கு வழங்கிய வெளியுறவு அமைச்சு ஒரு அதிரடி.\nஇலங்கை ஜனாதிபதியை மட்டுமல்ல, பாகிஸ்தானிய பிரதமரையும் அழைத்து ஆச்சரியப்படுத்தியவர் ஆரம்பத்திலேயே கிளம்பிய எதிர்ப்புக்களை பொருட்படுத்தாதது இனி வரப்போகும் நரேந்திர மோடி என்னும் இரும்பு மனிதரின் ஆட்சிக்கான ஆரம்பக் காட்சி.\nசமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படையாக, எல்லோரும் அணுகக் கூடியவராகத் தெரியும் மோடி,\nஅண்டை நாடுகளைத் தன் பதவியேற்புக்கு அழைத்து ஒரு \"ராஜசூயம்\" நடத்தி தெற்காசிய அரசியல் மையத்தை மீண்டும் இந்தியாவிடம் தக்க வைத்திருப்பதைக் கோடி காட்டியுள்ள மோடி,\nஇனி நகர்த்தப்போகும் அரசியல் காய்கள் முதலில் இந்தியாவுக்குள், பின் தெற்காசியாவில், அதன் பின் சர்வதேசத்தில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தவல்லன (என்னுடைய எனக்குத் தெரிந்த அரசியல் அறிவின் பிரகாரம்)\nஇந்த மனிதரைப் பிடிக்கிறதோ இல்லையோ, நிறைய எதிர்பார்க்க வைக்கிறார்.\n(இதுவரை நாம் அறிந்த நரேந்திர மோடியின் - 2002 குஜராத் முதல் 2014 இந்தியா வரை - அனேக இயல்புகளும் விஸ்வரூப வளர்ச்சியும் எமக்கு நன்கு பழகிய ஒருவரை ஞாபகப்படுத்துவது எனக்கு மட்டும் தானா\n- இது மோடியை வெளியே இருந்து பார்த்த ஒருவனது பார்வையே...\nஆழ்ந்த அரசியல், குறிப்பாக இந்திய அரசியல், மோடியை ஆழ்ந்து அவதானித்த அரசியல் பார்வையுள்ளவர்களுக்கு இவை ஒரு கோணத்தினாலான அலசலாகத் தோன்றலாம்; அல்லது பிழையான கணித்தலாகவும் தெரியலாம்.\nஆரோக்கியமான வாதங்கள் /கருத்துப��� பகிர்வுகளுக்காகக் காத்திருக்கிறேன்.\nமோடியின் வெற்றியுடன் சூரியன் இணையத் தளத்தில் எழுதிய ஒரு பதிவு.\nModi Magic - நரேந்திர மோடி - நமோ என்னும் மாயாஜாலம்\nat 5/27/2014 10:22:00 PM Labels: India, Modi, Namo, அரசியல், இந்தியா, இலங்கை, தேர்தல், நரேந்திர மோடி, பிரதமர், மோடி, ஜனாதிபதி\nவணக்கம் எம்மைவிட எமது பிரதம மந்திரியை (மோடியை) பற்றி நன்கு புரிந்து எழுதிருகிரிர்கள். வாழ்த்துக்கள்.நன்றி.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\nகட்டார் உலகக்கிண்ணம் லோகோ அறிமுகம்\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nசோகத்தை மறைத்து கீதம் இசைக்கும் \"வானம்பாடி\"\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=329&nalias=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20-%20%E0%AE%AA%E0%AE%B4.%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-09-23T03:01:24Z", "digest": "sha1:VQMKTFNO7QXQM3KI7ICF6H4666T7TXNY", "length": 4377, "nlines": 52, "source_domain": "www.nntweb.com", "title": "மீண்டும் இராஜபக்சே சீனாவின் வெற்றி - பழ.நெடுமாறன் அறிக்கை - NNT Web / News Now Tamil", "raw_content": "\nமீண்டும் இராஜபக்சே சீனாவின் வெற்றி - பழ.நெடுமாறன் அறிக்கை\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை…\nஇலங்கையில் தலைமையமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தில்லிக்கு வந்து இந்திய அரசுடன் பேச்சு நடத்திவிட்டுத் திரும்பியவுடன் அவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு தலைமையமைச்சராக இராஜபக்சேயை இலங்கை குடியரசுத் தலைவர் சிறீ சேனா நியமித்து அவரும் பதவியை ஏற்றுக்க���ாண்டிருக்கிறார்\nசிங்களத் தலைவர்களுக்குள் எவ்வளவு பகைமை இருந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதில் ஒன்றுசேர்ந்துகொள்வார்கள் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இராசபக்சே மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருப்பது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் எதிரானதுமாகும்.\nஇலங்கை பிரச்சனையில் சீனா மீண்டும் வெற்றி பெற்றுவிட்டது. இந்தியாவின் அணுகுமுறை தோல்வியை சந்தித்துள்ளது. என்று தனது அறிக்கையில் நெடுமாறன் கூறியுள்ளார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேஷியாவாழ் தமிழர்கள் நிதி திரட்டி உதவி\nசிங்கப்பூரிலும் களைகட்டிய Black Friday\nமலேசிய சுந்தரராஜ பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெற்றது\nநிதி தொடர்பான குற்றம்: Nissan கார் நிறுவன அதிபர் கைது\nமீண்டும் இராஜபக்சே சீனாவின் வெற்றி - பழ.நெடுமாறன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.silambuselvar.com/tamil/blog/?cat=85", "date_download": "2019-09-23T03:36:15Z", "digest": "sha1:KBGKE7XKK3XK3HNT4TNWPMFKPRAPY5NI", "length": 6725, "nlines": 82, "source_domain": "www.silambuselvar.com", "title": "சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள் | ம.பொ.சி", "raw_content": "\nCategory Archives: சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: திரு வி.ஜி.சந்தோஷம் அவர்கள்\nPosted on January 14, 2017 by admin\tFiled Under சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: திரு M.N.ராஜா அவர்கள்\nPosted on January 14, 2017 by admin\tFiled Under சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nPosted on October 7, 2016 by admin\tFiled Under சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\n'தமிழ் காவலர்' ம.பொ.சி வரலாறு\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nகவிஞர் கு .சா .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நூற்றாண்டு விழா\nசிலம��புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 110வது பிறந்த நாள் விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 20வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி:111ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nதட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு\nதலைநகர் (சென்னை) போராட்டத்தில் ம.பொ.சி\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா.மற்றும் கவி . கா.மு .ஷரீப்\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nபத்திரிக்கைகளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்\nம.பொ.சி அவர்களின் சஷ்டிபூர்த்தி விழா\nம.பொ.சி அவர்கள் பற்றிய தொடர் வெப் கான்பிரன்ஸ் கருத்தரங்கம்\n- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்\nம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nஎங்கள் சந்தாதாரராகி வாராந்திர செய்திக்கடிதம் பெற..\nமுகவரி : 4/344a, ஸீஷெல் அவென்யு, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை - 41.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%C2%A0", "date_download": "2019-09-23T03:00:02Z", "digest": "sha1:4RTLD3AIGS3Z22D6LO7ZUJOJ7YNJE6BM", "length": 9298, "nlines": 77, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "ஈரானில் சைபர் தாக்குதல் | Radio Veritas Asia", "raw_content": "\nஈரானின் ஆயுத அமைப்புகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்நாட்டின் மீது நடத்தவிருந்த வான் தாக்குதலை டிரம்ப் நிறுத்திய பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது\nஇந்த தாக்குதல் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை கட்டுப்படுத்தும் கணிணி அமைப்புகள் மீது நடத்தப்பட்டன என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.\nஇந்த தாக்குதல், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியது மற்றும் எண்ணெய் டாங்கர்களை தாக்கியது ஆகியவற்றிற்கு பதில் நடவடிக்கை என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.\nஈரானிய கணிணி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தன்னிச்சையாக உறுதி செய்ய முடியவில்லை.\nஅமெரிக்கா ஈரான் மீது தடைகளையும் விதித்திருந்தது.\nஅணுஆயுதங்களை ஈரான் பெறுவதை நிறுத்த இந்த தடைகள் தேவை எனவும், இரான் தனது நிலையை மாற்றிக் கொள்ளாதவரை பொருளாதார அழுத்தங்கள் தொடரும் எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.\n2015ஆம் ஆண்டு ஏற்பட்ட அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து கடந்த வருடம் அமெரிக்கா வெளியேறிய பிறகு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.\nமேலும் ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. பதற்றத்தை அது மேலும் அதிகரித்தது.\nகடந்த வாரம் சர்வதேச அளவில் ஒப்புக் கொண்ட அளவைக் காட்டிலும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை அதிக அளவில் சேமித்து வைக்கப்போவதாக ஈரான் தெரிவித்திருந்தது.\nபோரை தான் விரும்பவில்லை என்றும் ஆனால் போர் தொடுத்தால் ஈரான் ’அழிந்துவிடும்’ என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.\nஇந்த சைபர் தாக்குதல் குறித்து டிரம்ப் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.\nவெள்ளியன்று, இரான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருந்ததாகவும். தன்னுடைய அனுமதிக்காக காத்திருந்ததாகவும். ஆனால், இதில் எத்தனை பேர் கொல்லப்படுவார்கள் என்று ராணுவ ஜெனரல்களிடம் கேட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.\n\"ஒரு நிமிடம் இதை பற்றி யோசித்தேன். அவர்கள் ஓர் ஆளில்லாத விமானத்தை சுட்டுவீழ்த்தினார்கள், ஆனால் இத்தாக்குதல் நடத்த நான் அனுமதி அளித்திருந்தால் அடுத்த அரை மணி நேரத்தில் 150 பேர் உயிரிழந்திருப்பார்கள்\" என்று என்பிசியிடம் பேசிய டிரம்ப் கூறினார்.\nஈரானை தாக்க ஏற்கனவே அப்போது விமானங்கள் அனுப்பபட்டது என்ற செய்திகளையும் அவர் மறுத்தார்.\nஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.\nஅது ஈரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு ஒரு தெளிவான விவரத்தை சொல்லும் என நம்புவதாகவும் ஐஆர்ஜிசி கமாண்டர் மஜ்-ஜென் ஹுசைன் சலாமி கூறியதாக ஈரான் நாட்டு பத்திரிகை கூறியுள்ளது.\nஈரான் நாட்டை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் உளவு பார்க்கும் நோக்கில் பறந்ததாக ஈரானின் ஐ.நாவுக்கான தூதர் மஜித் தக் ரவஞ்சி தெரிவித்திருந்தார்.\nஅமெரிக்காவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தின் ஒரு அப்பட்டமான விதிமீறல் என்றும் மஜித் அமெரிக்காவை சாடியிருந்தார்.\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tareeqathulmasih.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2019-09-23T04:04:02Z", "digest": "sha1:4JDNXXHF3PHSNXT7GDD5RROGB7K5IMTP", "length": 10772, "nlines": 71, "source_domain": "www.tareeqathulmasih.com", "title": "இறைவேதத்தில் இயேசுகிறிஸ்துவின் மகிமை | Tareeqathulmasih", "raw_content": "\nநிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 10\nஎம்மைச்சூழ்ந்திருக்கும்தீமையிலிருந்துஎம்மைவிடுவிக்கத்தக்கதாக, முதல்தடவையாகஇயேசுகிறிஸ்துஅனைத்துவிதத்திலும்எம்மைப்போலாவதற்குஇவ்வுலகிற்குவந்தார், நித்தியத்திலிருந்தேபிதாவோடுதனக்கிருந்தமகிமையைவிட்டு, தன்னைத்தானேவெறுமையாக்கி, எம்மைப்போன்றமனிதனானார். சாதாரணமனிதனாகவேஅவர்தன்னைக்காண்பித்தார். அதனால்அவர்துன்யாவில் வாழ்ந்த காலப்பகுதியிலிருந்து இன்றுவரைமில்லியன்கணக்கானமக்கள், அவர்மனிதனைவிடப்பெரியவரல்லஎனகருதச்செய்தது.\nஇயேசுமனிதன்என்பதைவிடவேறொன்றுமில்லைஎன அநேகர் நினைக்கிறார்கள். ஆனால்இயேசுஇரண்டாம்தடவைவருவார்அப்போதுஅவரதுகிரியைஎதிர்மாறானதாய்இருக்கும். அவர்இருக்கிறவண்ணமாகவேதமதுஎல்லாமகிமையோடும்வருவார். அவரதுமகிமையின்பிரகாசம்ஒப்பீட்டளவில்சூரியனையேசிறியவெளிச்சம்போலாக்கும். அவர்அவரதுவருகையைப்பற்றிஇப்படிக்கூறினார்,\n“அந்நாட்களின்உபத்திரவம்முடிந்தவுடனே, சூரியன்அந்தகாரப்படும், சந்திரன்ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள்வானத்திலிருந்துவிழும், வானத்தின்சத்துவங்கள்அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடையஅடையாளம்வானத்தில்காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன்வல்லமையோடும்மிகுந்தமகிமையோடும்வானத்தின்மேகங்கள்மேல்வருகிறதைப்பூமியிலுள்ளசகலகோத்திரத்தாரும்கண்டுபுலம்புவார்கள்”\nஅவர்தமதுஅனைத்துமாட்சிமைபொருந்திமகிமையோடுவெளிப்படும்போது, ஒவ்வொருவகைக்குரியபிரகாசங்களும்தோல்வியடைந்துஒளிந்துகொள்ளும். ஆனால்நம்மைப்போலஆகும்படிமுதல்தடவைபூமிக்குவந்ததுபோல, இரண்டாம்தடவைஅவர்அர்ஷிலிருந்துஎல்லாமகிமையோடும்வெளிப்படும்நாளில்,\n“அப்பொழுது, நீதிமான்கள்தங்கள்பிதாவின்ராஜ்யத்திலேசூரியனைப்போலப்பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக்காதுள்ளவன்கேட்கக்கடவன்” (மத்தேயு 13:43).\nபின்புபாவத்தின்அடையாளங்கள்அனைத்தும்அகன்றுபோக, அவர்தம்முடையவர்களைபாவமற்ற, மகிமையானசரீரத்துடன்எழுப்புவார். பாவிகள்மீதானஅவரதுஅளவிடமுடியாதஅன்பின்நிமித்தம்சிலுவையில்உயிர்நீத்தபோது, எம்அனைத்துதீயச்செயல்களையும்பாவங்களையும்தம்மீதுஏற்றுக்கொண்டு, அதற்குப்பதிலாகமகத்தானஅவரதுகிருபையினாலும்அன்பினாலும்அவரதுநீதியினையும்பாவமற்றதன்மையினையும்தந்தார்.\nஇயேசுஎனும்இந்நபர்தனித்துவமானவர். ஏனெனில், அவர்தமதுஅன்பிலும்பரிசுத்தத்திலும்நீதியிலும்நித்தியமகிமையிலும்நிகரற்றவர். அவரேஇறைவனுடையநித்தியகுமாரனாவார். எம்முடையபாவங்களுக்காகஅவர்சிலுவையில்மரித்தபோது, அவர்எம்மைஎவ்வளவாய்நேசித்தார்என்பதையும்எம்மீதானஅவரதுஅளவிடமுடியாதகிருபையினதும்இரக்கத்தினதும்ஐசுவரியத்தையும்காண்பித்தார்.\n அல்லதுதொடர்ந்தும்மகிமை, மாட்சிமைமிக்கஅவரைமறுதலித்து, அவர்தரும்இரட்சிப்பைமறுதலிப்பதன்மூலம்நித்தியவாழ்விற்குப்பதிலாக, இறைகோபத்தைஉங்கள்மீதுவருவித்துக்கொள்வீர்களா\n(ஈஸா இறைமகனான அல் மஸீஹ்) “இயேசுதேவனுடையகுமாரனாகியகிறிஸ்துஎன்றுநீங்கள்விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்துஅவருடையநாமத்தினாலேநித்தியஜீவனைஅடையும்படியாகவும், இவைகள்எழுதப்பட்டிருக்கிறது” (யோவான் 20:31).\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nஇறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா\nயஹ்யா நபி சொன்ன ஷஹாதா\nஇன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை\nஉன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24706", "date_download": "2019-09-23T03:19:52Z", "digest": "sha1:ZSSKTTSZ4LZRUZETALVL2EEDGPJM2ST3", "length": 6656, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n(ஆடவர்களுக்கு மனதுக்கேற்ற மண வாழ்க்கை கிட்டச் செய்யும்)\nபொதுப்பொருள்: ப்ரஹதி என்ற வீணையை கையில் ஏந்தியவரும், ரக்த வர்ணத்தில் வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் அணிந்து திகழ்பவரும், தாம்பூலம் சேவித்ததால் மணம் வீசும் வாயினையுடையவரும், எப்பொழுதும் கந்தர்வ கன்னிகைகளால் சூழப்பட்டிருப்பவருமான அந்த விஸ்வா வசுவிற்கு தலை வணங்குகிறேன். திருமணத்தடையுள்ள காளையர்கள் இத்துதியை ஜபித்து வந்தால் மனதிற்குப் பிடித்த பெண்ணே மனைவியாகக் கிடைப்பாள்.\nமனபயம் போக்குவார் மலையாளத்து மகாராஜா\nவீட்டில் துஷ்ட சக்திகளின் தொந்தரவு நீங்க வனதுர்க்கை ஹோமம் பூஜை செய்யுங்கள்\nபுரட்டாசி மாதத்தில் ஐதீக உற்சவங்கள் : திருமலையப்பனும் சனிக்கிழமையும்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம்(கடன் தொல்லைகள் நீங்க)\nசண்டி ஹோமம் செய்யும் முறை மற்றும் பலன்கள்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி\nஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் குபேர லட்சுமி ஹோமம் பற்றி தெரியுமா \nசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை மற்றும் பலன்கள்\n× RELATED மனபயம் போக்குவார் மலையாளத்து மகாராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/492265/amp?ref=entity&keyword=Ranjan%20Kokai", "date_download": "2019-09-23T02:35:05Z", "digest": "sha1:5VCJYSBVDLAZUDIGDYA3CONSWF53JET5", "length": 7728, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Sexual complaint against Chief Justice Ranjan Kokai: Chief Justice of India | உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் : தலைமை நீதிபதியிடம் விசாரணை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் : தலைமை நீதிபதியிடம் விசாரணை\nடெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்றது. நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் குழு முன் மூடப்பட்ட அறையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்விகளுக்கு பதில் அளித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனக்கு பாலியல் தொல்லை தந்தார் என பெண் ஒருவர் புகார�� தந்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதிருவனந்தபுரத்தில் நதி நீர் பிரச்னை தொடர்பாக தமிழக-கேரள முதல்வர்கள் 25ம் தேதி பேச்சுவார்த்தை: 19 ஆண்டுக்கு பிறகு நடக்கிறது\nநேரு செய்த தவறால்தான் காஷ்மீர் பிரச்னையே வந்தது: மும்பையில் அமித்ஷா பேச்சு\nநிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.81 லட்சம் மதிப்புள்ள அரிய குரங்குகள் பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை\n15 கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை: மாநில அரசியலில் பரபரப்பு\nஅங்கன்வாடி மையங்களில் அசாமில் 19.96 லட்சம் போலி பயனாளிகள்: மத்திய அரசு தகவல்\nவெள்ளத்தில் டிக்டாக் வாலிபர் பரிதாப சாவு\nபிரியங்காவை பார்த்து பாஜ தலைவர்கள் பீதி: உபி காங். தலைவர் பெருமிதம்\nகாஷ்மீர் தீவிரவாதத்துக்கு 370, 35ஏ தான் காரணம்: ராஜ்நாத் பேச்சு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆஜராக கல்யாண் சிங்குக்கு நீதிமன்றம் உத்தரவு\nவெளிநாட்டில் இருக்கும்போது பிரதமருக்கு மதிப்பு தர வேண்டும்: சசிதரூர் கருத்து\n× RELATED தலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/portuguese/lessons-no-ta", "date_download": "2019-09-23T02:54:21Z", "digest": "sha1:6P6FO7FN2MC2HD6W32MFXF5TN5DBD7OR", "length": 13691, "nlines": 182, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Lições: Norueguês - Tamil. Learn Norwegian - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nBedre sent enn aldri. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n Da må du vite hvilken side rattet er på. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nBy, Veier, Transport - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nGå deg ikke bort i storbyen. Spør hvordan du kommer deg til operahuset.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nBygninger, Organisasjoner - கட்டிடங்கள், அமைப்புகள்\nKirker, teatre, togstasjoner, butikker. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nHund og katt. Fugl og fisk. Alt om dyr. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nMor, far, slektninger. Familien er det viktigste i livet.. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nAlt om rødt, hvitt og blått. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nForskjellige verb 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nForskjellige verb 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nFølelser, Sanser - உணர்வுகள், புலன்கள்\nAlt om kjærlighet, hat, lukt og berøring. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nGeografi: Land, Byer… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\nBli kjent med verden du lever i. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nHelse, Medisin, Hygiene - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nSlik forteller du legen om hodepinen din. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nHilsninger, Invitasjoner, Velkomster, Avskjeder - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nLær deg hvordan du sosialiserer med mennesker. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nHus, møbler og ting i huset - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nJobb, Forretning, Kontor - வேலை, வியாபாரம், அலுவலகம்\nIkke jobb for hardt. Ta en pause, lær deg nye ord om jobb. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nAlt om hva du skal ta på deg for å se bra ut og holde deg varm. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nKroppsdeler - மனித உடல் பாகங்கள்\nKroppen er sjelens tempel. Lær deg om ben, armer og ører. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nLivet, Alder - வாழ்க்கை, வயது\nLivet er kort. Lær deg alt om stadiene fra fødsel til død.. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nAppetittvekkende leksjon. Alt om dine deilige favorittfristelser. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nDel to av vår appetittvekkende leksjon. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nMateriell, Stoffer, Ting, Verktøy - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nSlik beskriver du menneskene rundt deg. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nGå ikke glipp av denne leksjonen. Lær deg å telle penger. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nLær deg alt om naturens mirakel som omgir oss. Alt om planter: trær, blomster, busker. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nPronomen, konjunksjoner, preposisjoner - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nSport, Spill, Hobby - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nHa det litt moro. Alt om fotball, sjakk og fyrstikksamling. சிறிது கேளிக்கையும் வே��்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nIkke sløs bort tiden. Lær deg nye ord. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nLivet ville vært fattigere uten kunst. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nAlt om skole, høgskole, universitet. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nDel 2 av vår berømte leksjon om utdanning. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nDette trenger du til å vaske, reparere og stelle i hagen. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nDet finnes ikke dårlig vær, bare dårlige klær. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/places-visit-near-kokkarebellur-002686.html", "date_download": "2019-09-23T02:35:23Z", "digest": "sha1:PXPHUTNBDZTCCMZVKKFO7QV6FNUKFWSG", "length": 18793, "nlines": 187, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to visit near KokkareBellur - Tamil Nativeplanet", "raw_content": "\n»பறவைகளின் சொர்க்கம் இந்த அதிசய கிராமம்\nபறவைகளின் சொர்க்கம் இந்த அதிசய கிராமம்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n61 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n68 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews விபரீத முடிவு எடுக்க வேண்டாம்; பாஜகவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அட்வைஸ்\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nபெங்களூர சுத்தி நிறைய இடங்கள் சுற்றுலாவுக்கும், பொழுதுபோக்கறதுக்கும் இருக்கு. அதுல பெரும்பாலான இடங்கள் யாருக்கும் அவ்வளவா அறிமுகம் இல்லாத இடங்கள். உண்மையில் இவை எல்லாமே சிறப்பான நல்ல அழகான இடங்களும் கூட. அவற்றில் ஒன்றுதான் கொக் கரே பெல்லூர் எனும் அழகிய இடம். வாங்க இந்த இடத்துக்கு ஒரு சுற்றுலா போய்ட்டு வரலாம்.\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் அர்த்தம் பொதிந்த தமிழ் வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்து வருவது பறவை இனங்கள்தான். இந்தப் பூவுலகில் எங்கும் எப்போதும் வீசா, பாஸ்போர்ட் என்று எவ்வித தொந்தரவும் இல்லாமால் கட்டற்ற சுதந்திரத்துடன் சுற்றித் திரிய பறவைகளால் மட்டுமே முடியும். இதன் காரணமாகவோ என்னவோ கலாச்சாரம், பண்பாடு போன்ற கூண்டுகளில் அடைபட்டு கிடக்கும் மனிதர்கள் பறவைகளை கண்ட மாத்திரத்திலே மனது லேசாகி, குழந்தைக்களை போல குதூகலிக்க தொடங்குகிறார்கள்.\nகொக்கரே பெல்லூர் சரணாலயத்துக்குள் நுழைந்தவுடனேயே பறவைகளின் இன்னிசை கீதம், குழந்தைகளின் மழலை மொழிகளை போல உங்கள் சித்தங்கலங்க வைத்து விடும். எங்கும் வியாபித்து இருக்கும் பறவைகளின் அர்த்தமற்ற கீச்சிடும் ஒலி, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையுடைய நம்முடைய மொழிகளையெல்லாம் நொடிப்பொழுதில் பொருளற்றதாக்கிவிடும்.\nபெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் இயற்கையின் அரவணைப்பில் அமைந்திருக்கும் கொக்கரே பெல்லூர் கிராமத்தில் மனிதர்களோடு மனிதர்களாக, அவர்கள் வீட்டு பிள்ளைகளாக ஆனந்தமாக வசித்து வருகின்றன பறவைகள். இந்த கிராமத்தில் வாழும் மக்களும் தங்கள் குடும்பத்து நபர்களை பேணிக் காப்பது போல மிகுந்த அக்கறையோடு இந்தப் பறவைகளை பராமரித்து வருகிறார்கள். எனவே ஒரு சரணாலயம் என்றே கொக்கரே பெல்லூரை சொல்ல முடியாது. மாறாக மனிதயினம், பறவையினம் என்ற பேதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு வார்த்தைகளில் விவரிக்க இயலா உன்னத வாழ்க்கை ஒன்று கொக்கரே பெல்லூர் கிராமத்தை நிறைத்துக் கொண்டிருக்கிறது.\nகொக்கரே பெல்லூர் கிராமத்துக்கு நவம்பர் ��ற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் நீங்கள் சுற்றுலா வரும் போது 2500-க்கும் மேற்பட்ட செங்கால் நாரைகளையும்,1000-க்கும் அதிகமான நாரைகளையும் பார்த்து ரசிக்கலாம். இந்த சரணாலயத்தை பற்றி ஒரு முறை மைசூர் அர்மேச்சூர் நேச்சுரலிஸ்ட் அமைப்பின் செயலாளர் மனு.கே குறிப்பிடுகையில், 'கொக்கரே பெல்லூர் கிராம மக்களுக்கும், இந்த நாரைகளுக்குமான பந்தம் புதுமையானதும், அற்புதமானதும் ஆகும். சில நேரங்களில் ஆறு குளங்களிலிருந்து மீன்களை பிடித்து வந்து இந்த நாரைகள் கிராம மக்களிடம் கொடுக்கும் விந்தையான சம்பவங்களும் நடந்தேறும். அந்தளவுக்கு மக்களோடு மக்களாக நெருக்கமாக பறவைகள் இந்த கொக்கரே பெல்லூர் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றன' என்றார். மேலும் 'நான் 1994-ஆம் ஆண்டிலிருந்து கொக்கரே பெல்லூர் கிராமத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதோடு இந்த நாரைகளை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன். இந்த கிராமம் செங்கால் நாரைகளின் புகலிடமாக திகழும் இந்தியாவின் முக்கிய சரணாலயங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது' என்றும் மனு.கே தெரிவித்தார். இங்கு நாரைகளை தவிர சதுப்பு நில கொக்கு, ஐபிஸ், எக்ரெட்ஸ் போன்ற பறவையினங்களும் குறிப்பிட்ட பருவ காலங்களில் வந்து செல்லும்.\nஇது மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள இடமாகும். பெங்களூருவிலிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கொக்கரே பெல்லூர்.\nகோரமங்கலா - பன்னார்கட்டா சாலையில் பயணித்தால் சிறப்பான அனுபவம் கிடைக்கும். பெங்களூருவில் இருந்து 24 கிமீ ஏறக்குறைய சென்றதும் அங்கு டோல்கேட் இருக்கிறது.\nநவம்பரிலிருந்து ஜூன் வரைக்கும் எப்போது வேணுமானாலும் சுற்றுலா செல்லலாம். சிறப்பான பகுதி ஆகும்.\nகொக்கரே பெல்லூர் கிராமத்தின் அருகாமை ரயில் நிலையங்களாக மைசூர்-பெங்களூர் அகல ரயில் பாதையில் அமைந்திருக்கும் மட்டூர் மற்றும் மந்த்யா ரயில் நிலையங்கள் அறியப்படுகின்றன.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்ட���ங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todaytamilbeautytips.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2/", "date_download": "2019-09-23T04:06:39Z", "digest": "sha1:MBZTFLAWSHLUJWYTB4SBDVESHJOF7ZUR", "length": 6341, "nlines": 47, "source_domain": "www.todaytamilbeautytips.com", "title": "சார் நான் செத்துட்டேன்.. லீவு வேணும்.. இதை விட அந்த எச்.எம் அப்ரூவல் கொடுத்தார் பாருங்க.. அதுதான்! – Today Tamil Beautytips", "raw_content": "\nசார் நான் செத்துட்டேன்.. லீவு வேணும்.. இதை விட அந்த எச்.எம் அப்ரூவல் கொடுத்தார் பாருங்க.. அதுதான்\nகான்பூர்: “சார்.. நான் இன்னைக்கு காலைல செத்து போயிட்டேன்.. எனக்கு அரைநாள் லீவு வேணும்” என்று கேட்டுள்ளார் ஒரு மாணவர் இந்த லீவு லட்டர்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. powered by Rubicon Project ஏற்கனவே செத்து போன பாட்டியையே திரும்ப திரும்ப சாகடித்து லீவு கேட்ட காலம் அன்று இருந்தது. இல்லாத பாட்டி, தாத்தா இறந்துவிட்டதாக, சாகடித்து லீவு கேட்ட காலம் போய், இன்று தானே இறந்துவிட்டதாக சொல்லி லீவு கேட்க ஆரம்பித்து விட்டனர்.\nஉத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த மாணவன் 8-ம் வகுப்பு படிக்கிறான். ஸ்கூலில் ரொம்ப கண்டிப்பு போல. அதனால்தான் அரைநாள் லீவு வேண்டும் என்று கேட்டு தலைமை ஆசிரியருக்கு லீவு லட்டர் தந்து பெர்மிஷன் கேட்டுள்ளான். அந்த லீவு லட்டரில்,”சார்.. நான் இன்று காலை 10 மணிக்கு இறந்துவிட்டேன். அதனால் சீக்கிரமாக வீட்டிற்கு போக வேண்டும். அதற்கு அரைநாள் லீவு வேண்டும்” என்று எழுதியிருந்தான். அதாவத��� பாட்டி இறந்துவிட்டதாக சொல்லி லீவு எடுப்பதுதான் பிளான். ஆனால் தானே இறந்துவிட்டதாக எழுதிவிட்டான்.\nமாணவன்தான் ஏதோ கோளாறில் எழுதிவிட்டான் என்றால், ஸ்கூல் எச்.எம். அதற்கு மேல் இருக்கிறார். இந்த லட்டரை படித்து பார்க்காமலேயே கையெழுத்து போட்டு தந்து அனுமதி தந்துவிட்டார். மாணவரின் இந்த லீவு லட்டர்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பலர் இதை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாலும், சிலர் அந்த எச்.எம்-முக்கு கண்டனங்களை சொல்லி வருகிறார்கள்\nபசிக்குது.. சோறு போடும்மா.. கெஞ்சிய கணவர்.. அரிவாளால் வெட்டி வீழ்த்திய மனைவி\nமீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற 3 பிரபலங்கள்\nபாட்டுப்பாடி பிச்சை எடுத்த பெண்ணுக்கு பாலிவுட்டில் குவியும் வாய்ப்பு\nஅசால்ட்டாக உடல் எடையை ஏற்றி இறக்கும் அனுஷ்கா: பின்னணியில் இருக்கும் இரகசியங்கள்\nமெரினாவில் காற்றுவாங்கச் சென்ற பெண் பத்திரிகை ஊழியருக்கு நேர்ந்த சோகம்\n50 பெண்களின் வாழ்வை சீரழித்த காமக்கொடூரன்…. அதிர வைக்கும் வாக்குமூலம் | Tiruppur\nசாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக்காரணம்\nசிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை\nபள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதா\nமதுவால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=24542", "date_download": "2019-09-23T02:33:33Z", "digest": "sha1:FP2BQSV6X4H5PSPKN2CHTJXJWM7VIQZK", "length": 8061, "nlines": 131, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nபுதுடில்லி: குப்பையால் நாறுது டில்லி, தண்ணீரில் மூழ்குது மும்பை, மத்திய, மாநில அரசுகள் பொறுப்பில்லாமல் இருப்பது சரியல்ல என உச்சநீதிமன்றம் சாடியுள்ளது\nஇந்தியாவில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கான கொள்கையை வகுக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கான கொள்கைகள் வகுக்கப்படவில்லை. மேலும் திடக்கழிவு மேலாண்மையைச் செயல்படுத்தாத, அதற்கான கொள்கையை வகுக்காத 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிர��ேசங்களுக்கு அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்.\nதிடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசையும், மாநில அரசையும் நீதிபதிகள் கடுமையாக சாடினர்..\nதிடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் ஏன் தாமதம். டில்லியில் ஓக்லா, பால்ஸ்வா, காஜிப்பூர் ஆகிய 3 இடங்களிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும், துணைநிலை கவர்னர் அனில் பைஜாலும், அதிகாரப்போட்டி நடத்துகின்றனர்.. இவர்களின் கையாளாகாத தனத்தால் டில்லி நகரம் குப்பைகளுக்குக் கீழ் புதைந்து நாறுகிறது, அதே போன்று மும்பையைப் பார்த்தால், மழை நீருக்குள் மூழ்கி வருகிறது. ,இதுவரை மத்திய அரசும், மாநில அரசும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்டு ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால், எங்களை வார்த்தைகளால் தாக்குகிறீர்கள்.. ஆளக்கூடிய ஆட்சியாளர்களான நீங்கள் பொறுப்பில்லாமல் இருப்பது சரியல்ல... ..யார் பொறுப்பு என்பதை நாளைக்குள் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் ஆவேசத்துடன் கூறினர். வழக்கை ஆகஸ்ட் 7- தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/", "date_download": "2019-09-23T03:23:21Z", "digest": "sha1:PZZJCYPPM7K5LO5BG7CVBZOX7BX4Y5TR", "length": 6954, "nlines": 107, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi.com Online Tamil News | Tamil News Live | World News | Tamilnadu News | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019 தேர்தல் 2016 ☰\nகோதுமையால் வரும் குழப்பம் தெரியுமா\nஊரெல்லாம் ‘சப்பாத்தி டான்ஸ்’ பாடல் ஹிட்டாகிக் கொண்டிரு க்கும் வேளையில் கோதுமைக்கு இப்படி ஒரு சோதனையா என்று கவலையைத் தருகிறது Celiac Diseas...Read More\nகோதுமையால் வரும் குழப்பம் தெரியுமா\nமைதானத்தை காடாக மாற்றிய ஆஸ்திரியா \nபருவநிலை மாற்றம், வன அழிப்பு ஆகியவற்றை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கால்பந்து மைதானத்தை காடாக மாற்றி யுள்ளனர் ஆஸ்திரி யாவைச் ...Read More\nமைதானத்தை காடாக மாற்றிய ஆஸ்திரியா \nதீபாவளிக்காக செலவு, வீடு வாங்க வங்���ி கடன் வழங்கும் முகாம் \nமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் தலைவர் களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களு க்கு பேட்டி அ...Read More\nதீபாவளிக்காக செலவு, வீடு வாங்க வங்கி கடன் வழங்கும் முகாம் \nதெய்வீக சக்தி கொண்ட மலைப்பாம்பை கடத்திய மக்கள் \nஆப்பிரிக்க நாடான தான்சானியா வின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கெய்டா மாகாணத்தில் காசாலா என்ற காடு உள்ளது. இந்த காட்டின் அருகே உள்ள கிராமத...Read More\nதெய்வீக சக்தி கொண்ட மலைப்பாம்பை கடத்திய மக்கள் \nதொழிலதிபர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் கைது \nசென்னை நங்க நல்லூரில், தொழிலதிபரின் வீட்டிலிருந்து நகைகளை கொள்ளை யடித்துச் சென்ற பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் மத்தியப் பிரதேசத்தில் கைது செ...Read More\nதொழிலதிபர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் கைது \nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபெண் குறியை வழிப்படும் கோவில் | The vagina Worship in The temple \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nசெல்ஃபி எடுப்பவர்களுக்கு இனி வந்தாச்சு போத்தி | For the selfie person introduce the poththi \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/74810/", "date_download": "2019-09-23T03:15:53Z", "digest": "sha1:KOMCKJJXSW5MC7P7EENVAJRTPHEVQUVE", "length": 12495, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "பச்சிளம் குழந்தையின் உடலில் 20 நாட்களாக சிக்கி இருந்த ஊசி | Tamil Page", "raw_content": "\nபச்சிளம் குழந்தையின் உடலில் 20 நாட்களாக சிக்கி இருந்த ஊசி\nபச்சிளம் குழந்தையின் உடலில் 20 நாட்களாக சிக்கி இருந்த ஊசி குளிக்க வைக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு காரணமாக டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (28). இவர் சொந்தமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்விழி (20). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த மலர்விழி பிரசவத்துக்காக கடந்த மாதம் 19-ந் தேதி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 20-ந் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.\nஇதையடுத்து அங்கு தாயும், சேயு���் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி மாலை 6 மணியளவில் அந்த ஆண் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக இடது கை மற்றும் இடது தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் கடந்த 31-ந் தேதி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை முடிந்து மலர்விழி வீடு திரும்பினார்.\nவீட்டிற்கு சென்ற நாளில் இருந்து பச்சிளம் குழந்தை தொடா்ந்து அழுது கொண்டே இருந்தது. குழந்தை அழுவதற்கான காரணம் தெரியாமல் தாய் மலர்விழி பரிதவித்தார். இதற்கிடையே கடந்த 21-ந் தேதி குழந்தைக்கு தடுப்பூசி போட்ட இடது தொடையில் லேசான வீக்கம் இருந்தது. நாளடைவில் வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக்கொண்டே வந்தது. குழந்தையும் தொடர்ந்து இடைவிடாது அழுது கொண்டே இருந்தது.\nநேற்று காலை மலர்விழியின் தாய் தேன்மொழி அந்த குழந்தையை குளிப்பாட்டினார். அப்போது இடது தொடையை தேய்க்கும் போது தேன்மொழியின் கையில் சுருக்கென்று ஏதோ குத்தியது. குத்திய இடத்தில் இருந்து ரத்தம் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி குழந்தையின் இடது தொடையை தொட்டுப்பார்த்தார். அப்போது அதில் ஒரு ஊசியின் கூர்முனை வெளியே தெரிந்தது. பின்னர் இதுகுறித்து அவா் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார்.\nகுழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டபோது சிரஞ்சியில் இருந்து ஊசி உடைந்து தொடைக்குள் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவா்கள் குழந்தையின் தொடையில் சிக்கியிருந்த ஊசியை அகற்றினார்கள். அப்போது வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதது.\nஇதையடுத்து குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினர்கள் அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) இளஞ்செழியனிடம் நடந்த சம்பவம் குறித்து எடுத்துக்கூறி இடது தொடையில் சிக்கிய ஊசியையும் காட்டினார்கள்.\nஅத்துடன் அவாிடம் புகார் மனு ஒன்று அளித்தனர். அதில் எங்களது குழந்தையின் உடலில் இருந்த ஊசியால் குழந்தையின் உடல் நிலை மோசமாக உள்ளது. எனவே குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் இதில் சம்பந்தப்பட்ட நர்சு மற்றும் பணியில் இருந்த டாக்டா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தது.\nஇதுகுறித்து தலைமை மருத்துவ ���லுவலர் இளஞ்செழியன் கூறும்போது, பச்சிளம் குழந்தைக்கு போடப்பட்ட ஊசியானது தொடையில் சிக்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் உண்மை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nநித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை குற்றச்சாட்டு\nஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nதலைவா கடனாளி ஆகாம காப்பாத்திட்டீங்க: கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை போஸ்டர் ஒட்டி கொண்டாடிய நிர்வாகி\nபிக்குவின் உடல் நீராவியடி ஆலய வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: பதற்ற நிலை\nபிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார...\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nயாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து\nகாதலில் தோற்றதும் காதலியின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றுவதே இலங்கையர்களின் முதல் வேலை: ஆய்வில் தகவல்\nடாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா\nஇந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)\nஅதிக எடையில் புத்தகப்பையை சுமப்பதால் இலங்கை மாணவர்களிற்கு ஏற்படும் பாதிப்புக்கள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/74964/", "date_download": "2019-09-23T02:56:07Z", "digest": "sha1:XIN5NLA3ERNN36NGNEFDZPJMWNQSEJDC", "length": 8599, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "இந்தியா- பாகிஸ்தானிற்கிடையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: ட்ரம்ப் 3வது முறையாக அறிவிப்பு! | Tamil Page", "raw_content": "\nஇந்தியா- பாகிஸ்தானிற்கிடையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: ட்ரம்ப் 3வது முறையாக அறிவிப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் சமரசப் பேச்சு நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியா -பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை என்று இந்தியா வலியுறுத்தி வரும் நிலைப்பாட்டிற்கு அடியாக, மீண்டும் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று ஜனாதிபதி ட்ரம்ப் பேசியுள்ளார்.\nஏற்கெனவே காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று ஜனாதிபதி ட்ரம்ப் இருமுறை கூ���ியதற்கு இந்தியா மறுத்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. எனினும், அதை கருத்தில் எடுக்காமல் நேற்று மீண்டும் தனது முந்தைய நிலைப்பாட்டை ட்ரம்ப் தெரிவித்தள்ளார்.\nஜனாதிபதி ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறேன். இரு நாடுகளும் விரும்பினால் நான் பேசத் தயார்.\nஇந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த இரு வாரங்களுக்கு முன் இருந்த பதற்றம் இப்போது சற்று தணிந்துள்ளது. இரு நாடுகளுடனும் நான் நட்புறவோடுதான் இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் இரத்து செய்தது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தது. இந்தச் சம்பவத்துக்குப் பின் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நட்புறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதலாவது ஜெப ஆலயம்\nபாகிஸ்தானில் மலையில் பேருந்து மோதி கோர விபத்து: 26 பேர் பலி\nபிக்குவின் உடல் நீராவியடி ஆலய வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: பதற்ற நிலை\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nபிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார...\nயாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து\nடாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா\nஇந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)\nஅதிக எடையில் புத்தகப்பையை சுமப்பதால் இலங்கை மாணவர்களிற்கு ஏற்படும் பாதிப்புக்கள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=93007", "date_download": "2019-09-23T03:31:27Z", "digest": "sha1:KTXAGEX7K4G7OEOBJLPWOYGWP7P33HXX", "length": 1631, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "சமூக ஆர்வலர் கொலை- நிற்கதியாய் நிற்கும் குடும்பம்", "raw_content": "\nசமூக ஆர்வலர் கொலை- நிற்கதியாய் நிற்கும் குடும்பம்\nதஞ்சாவூரில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், சமூக ஆர்வலரான ஆனந்��்பாபு அடித்துக் கொல்லப்பட்டார். அந்தக் குடும்பத்துக்கே ஜீவாதாரமாக இருந்த ஆனந்த்பாபு இறந்துவிட்டதால் வாழ்வதற்கு இனி என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியாமல் நிற்கதியாய் நிற்கிறது அவரின் குடும்பம். அரசு அவர்களுக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர் மக்கள்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/06/04062015.html", "date_download": "2019-09-23T03:40:11Z", "digest": "sha1:ZPPC3ZOM2IZ3ZKDWLQMMDDCYT4KRCPRZ", "length": 8468, "nlines": 239, "source_domain": "www.tamilkingdom.com", "title": "இன்றைய நாள் எப்படி 14.07.2017 - THAMILKINGDOM இன்றைய நாள் எப்படி 14.07.2017 - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > Y > இன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇராசிபலன் இன்றைய நாள் Y\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஇராசிபலன் இன்றைய நாள் Y\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள்\nயுத்தம் முடிவடைந்தும் நல்லாட்சியில் சித்திரவதைகள் முன்னாள் போராளி.\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையிலும், விசாரணை என்ற பெயரில் அழைத் துச் செல்...\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nவிக்கி இப்போதுதான் அ,ஆவன்னா படிக்கிறாராம் -மாவை (காணொளி)\nமுதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் இப்போதுதான் அ,ஆ பேசுகின்றார் நாங்கள் இதனை எப்போதோ பேசிவிட்டோம் என முழக்கமிட்டார் மாவை. அவர் இப்போதுதா...\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇராணுவம் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகளே அப்பாவி மக்களைக் கொன்றது.\nபாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன் ஜெனரல் இக் ரம் உல் ஹக் உயர்மட்ட தூதுக்குழுவுடன் நாளை 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/video-shows-the-moment-passengers-realised-the-plane-door-wa-243920.html", "date_download": "2019-09-23T03:22:44Z", "digest": "sha1:GH7CJK7YL63MA5ZF4ESE7IOY4I2NFA4A", "length": 15919, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "10,000 அடி உயரத்தில் பறக்கையில் திறந்த விமானத்தின் கதவு: புல்லரிக்க வைக்கும் வீடியோ | Video shows the moment passengers realised the plane door was left OPEN at 10,000ft - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகமலும், தினகரனும் பயத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை... அமைச்சர் தங்கமணி விமர்சனம்\nபல மில்லியன் செலவழித்தும் மக்கள் வரலியே.. ஹவுடி மோடி பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கடுகடுப்பு\nஜார்கண்ட்டில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பசு மாடு கடத்தியதாக கும்பல் தாக்குதல்.. இளைஞர் படுகொலை\nசிறப்புப் பேட்டி: ''கீழடி அகழாய்வு தமிழகத்தின் புதிய மைல்கல்''-சு.வெங்கடேசன் எம்.பி.\nஎன்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை..முத்துவிழா நிகழ்ச்சியில் ராமதாஸ் உருக்கம்\nசென்னை உட்பட தமிழகம் முழுக்க பரவலாக மழை.. 2 நாட்களுக்கு தொடரும்.. இடி தாக்கி 2 பேர் பலி\nTechnology எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10,000 அடி உயரத்தில் பறக்கையில் திறந்த விமானத்தின் கதவு: புல்லரிக்க வைக்கும் வீடியோ\nசெபு: பிலிப்பைன்ஸில் இருந்து இருந்து தென் கொரியாவுக்கு சென்ற விமானம் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கையில் கதவு திறந்திருந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nபிலிப்பைன்ஸின் செபு நகரில் இருந்து ஜின் ஏர் விமானம் ஒன்று 163 பயணிகளுடன் தென் கொரியாவில் உள்ள பூசனுக்கு கிளம்பியது. ��ிமானம் கிளம்பிய வேகத்தில் அதன் அவசரகால கதவு திறந்திருந்தது தெரிய வந்தது. அந்த வழியாக காற்று வேகமாக விமானத்திற்குள் வந்ததால் பயணிகள் அல்லல்பட்டனர்.\nஇதனால் விமானம் கிளம்பிய 30 நிமிடங்களில் மீண்டும் செபுவுக்கே திரும்பி வந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇது குறித்து தென் கொரியாவை சேர்ந்த பயணி கிம் ஜின் பே கூறுகையில்,\nகதவு திறந்து அந்த வழியாக வந்த காற்றின் அழுத்தத்தால் பயங்கரமாக தலை வலித்தது. நான் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன். ஒரு விரல் செல்லும் அளவுக்கு கதவு திறந்திருந்தது என்றார்.\nகாற்றின் அழுத்தத்தால் பெரியவர்களின் காதுகளே பயங்கரமாக வலித்தது. அப்படி இருக்கையில் குழந்தைகளுக்கு எப்படி இருந்திருக்கும் என்றார் மற்றொரு பயணியான லீ சாங் க்யூ.\nவிமானம் 10 ஆயிரம் அடியில் பறக்கையில் கதவு திறந்திருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுவானில் தோஹா புறப்பட்ட விமானத்தில் மின் கசிவு.. சாதுர்யமாக சென்னையில் தரையிறக்கிய விமானி\nமும்பையை உலுக்கும் பேய் மழை.. 30 விமானங்கள் ரத்து, 118 விமானங்கள் தாமதம்\nடெல்லி சென்ற விமானம்... நடுவானில் 6 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம்\nமது போதை... ரன்வே விளக்குகள் சேதம்... 3 விமானிகள் அதிரடியாக சஸ்பெண்ட்\nஇந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்.. தடையால் இத்தனை கோடி இழப்பா\nநடுவானில் ரகளை.. விமானத்தில் சிகரெட் பிடித்த பயணி சென்னையில் கைது\nவெடிகுண்டு மிரட்டல் புரளிதான்....லண்டனில் இருந்து புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்\nஜூலை 1 முதல் விமான கட்டணத்தை உயர்த்த முடிவு.. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்\nகொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\nசாப்ட்வேரில் சின்ன பிரச்சனை.. தாமதமாக புறப்பட்ட 149 விமானங்கள்.. என்ன நடந்தது ஏர் இந்தியாவில்\nசர்வர் பிரச்சினை.. உலகம் முழுக்க ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.. ஏர்போர்ட்டில் கூட்டமோ கூட்டம்\nமலேசிய விமானம் 10 மணி நேரம் தாமதம்... பயணிகள் கடும் அவதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nflight video வீடியோ விமானம்\nபட விளம்��ரத்துக்கு கதையை பத்தி பேசுங்க.. நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர் உதயக்குமார்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-150w-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-09-23T03:16:11Z", "digest": "sha1:MWVXOREE2BNHYT6IBCHGHTSTO2G2HATT", "length": 45367, "nlines": 493, "source_domain": "www.chinabbier.com", "title": "150w வாகன நிறுத்தம்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > 150w வாகன நிறுத்தம் (Total 24 Products for 150w வாகன நிறுத்தம்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎ��ப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 150w வாகன நிறுத்தம் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 150w வாகன நிறுத்தம், சீனாவில் இருந்து 150w வாகன நிறுத்தம் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n150 ஹெச்பி photocell கொண்டு பார்க்கிங் லாட் ஒளி வழிவகுத்தது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150w வெள்ள ஒளி விளக்குகள் 120 வி 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஸ்டேடியம் வெள்ள ஒளி விளக்கு 150W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகொல்லைப்புற 150W க்கான ETL போர்ட்டபிள் ஃப்ளட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற தலைமையிலான வாகன நிறுத்துமிடம் 500W தலைமையிலான வெள்ள விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமங்கலான லெட் ரெட்ரோஃபிட் விதானம் விளக்குகள் 150W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் கேனோபி லைட்ஸ் ரெட்ரோஃபிட் கிட் 150W 18000LM  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் கேஸ் விதானம் ரெட்ரோஃபிட் கிட்ஸ் விளக்குகள் 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் வெளிப்புற மறுசீரமைக்கப்பட்ட விதான விளக்கு 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபோட்டோசெல் 150w உடன் விதானம் உச்சவரம்பு ஒளி விளக்கை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎரிவாயு நிலையம் 150w க்கான தலை விதான ஒளி பொருத்துதல்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W 200W லெட் கேஸ் ஸ்டேஷன் விதான விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎரிவாயு நிலைய விதானம் லெட் ரெட்ரோஃபிட் விளக்குகள் 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் கேஸ் ஸ்டேஷன் விதானம் விளக்குகள் பொருத்துதல்கள் 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W 150W ஹை பே லெட் லுமினியர் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பே யுஃபோ அவசர விளக்குகள் 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் விரிகுடா ஆதாரம் கேரேஜ் விளக்கு 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W ஹை பே இன்டஸ்ட்ரியல் லைட்ஸ் ஃபிக்சர் மோஷன் சென்சார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பே கிடங்கு லெட் ரெட்ரோஃபிட் விளக்குகள் 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலைமையிலான உயர் விரிகுடா கிடங்கு விளக்கு ஆக்கிரமிப்பு சென்சார் 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பே இன்டஸ்ட்ரியல் லெட் ஷாப் லைட்ஸ் பொருத்துதல்கள் 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 ஹெச்பி photocell கொண்டு பார்க்கிங் லாட் ஒளி வழிவகுத்தது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150 ஹெச்பி photocell கொண்டு பார்க்கிங் லாட் ஒளி வழிவகுத்தது எரிசக்தி சேமிப்பு: Bbier தலைமையிலான photocell உயர் லூமென்களை பயனுள்ள 135lm / வாட், 400W HPS / எம் எச் மாற்று சூப்பர் பிரகாசமான கொண்டு வாகனம் நிறுத்துமிடத்தில் ஒளி. நீண்ட வாழ்நாள்: Bbier...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர்...\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட் 1. 150W யுஎஃப்ஒ தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபே���்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான...\n150w வெள்ள ஒளி விளக்குகள் 120 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 150 வ் ஃப்ளட் லைட் 18000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120v வெள்ள விளக்குகள் சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான,...\nஸ்டேடியம் வெள்ள ஒளி விளக்கு 150W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் ஃப்ளட் லைட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த வெள்ள ஒளி மைதானம் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த வெள்ள ஒளி விளக்கு 150 வ சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்குத் தேவையான...\nகொல்லைப்புற 150W க்கான ETL போர்ட்டபிள் ஃப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் வெள்ள ஒளி சிறிய 150W 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த கொல்லைப்புற வெள்ள ஒளி 150 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். எமக்கான ஒளியின் மூலமாக உயர்தர எல்.ஈ.டி விளக்கு மணிகளைப் பயன்படுத்துகிறோம் கொல்லைப்புறம் 150w க்கான வெள்ள...\nவெளிப்புற தலைமையிலான வாகன நிறுத்துமிடம் 500W தலைமையிலான வெள்ள விளக்கு\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nவெளிப்புற தலைமையிலான வாகன நிறுத்துமிடம் 500W தலைமையிலான வெள்ள விளக்கு பெரிய உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு அரங்கங்களுக்காக 500W ஸ்டேடியம் லைட் அல்லது கணிசமான மற்றும் தரமான விளக்குகள் தேவைப்படும் வேறு எந்த இடத்தையும் பிபிர்...\nமங்கலான லெட் ரெட்ரோஃபிட் விதானம் விளக்குகள் 150W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் டிம்மபிள் லெட் கேனோபி லைட்ஸ் 150w ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் ரெட்ரோஃபிட் விதானம் விளக்குகள் 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின்...\nலெட் கேனோபி லைட்ஸ் ரெட்ரோஃபிட் கிட் 150W 18000LM\nபேக்கேஜிங்: 1pc / ctn\nலெட் லைட்ஸுடனான எங்கள் விதானம் ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக வடிவமை���்கப்பட்டுள்ளது. இந்த லெட் கேனோபி லைட் ரெட்ரோஃபிட் கிட் 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. லெட்...\nலெட் கேஸ் விதானம் ரெட்ரோஃபிட் கிட்ஸ் விளக்குகள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கேனோபி ரெட்ரோஃபிட் கிட்ஸ் ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் கேஸ் விதானம் விளக்குகள் 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable...\nலெட் வெளிப்புற மறுசீரமைக்கப்பட்ட விதான விளக்கு 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் க்ரீ லெட் விதான விளக்குகள் ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் வெளிப்புற விதான விளக்கு 150w குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது....\nஃபோட்டோசெல் 150w உடன் விதானம் உச்சவரம்பு ஒளி விளக்கை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் விதானம் உச்சவரம்பு ஒளி IP65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விதான ஒளி விளக்கை 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. ஃபோட்டோசெல்லுடன்...\nஎரிவாயு நிலையம் 150w க்கான தலை விதான ஒளி பொருத்துதல்கள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கேனோபி லைட் 150w ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேரேஜ் விதான ஒளி 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. ஒளியுடன் கூடிய...\n150W 200W லெட் கேஸ் ஸ்டேஷன் விதான விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கேஸ் ஸ்டேஷன் விதானம் ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 200w லெட் கேஸ் ஸ்டேஷன் விதான ஒளி குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது....\nஎரிவாயு நிலைய விதானம் லெட் ரெட்ரோஃபிட் விளக்குகள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் கேஸ் ஸ்டேஷன் விதானம் லெட் ரெட்ரோஃபிட் 150W ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு ��ிலையம் விளக்குகள் குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது....\nலெட் கேஸ் ஸ்டேஷன் விதானம் விளக்குகள் பொருத்துதல்கள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கேஸ் ஸ்டேஷன் விதான விளக்குகள் ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் கேஸ் ஸ்டேஷன் லைட் 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable...\n100W 150W ஹை பே லெட் லுமினியர் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே 150w லெட் 13000m / w இல் 19500 லுமன்ஸ் ஆகும். இந்த ஹை பே 150 வ் லுமினியர் DOB வடிவமைப்பு மற்றும் இயக்கி இல்லாமல் உள்ளது. ஹை பே 100 வ் லெட் 3000k, 4000k.5000k மற்றும் 5700k இல் கிடைக்கிறது. எங்கள் தலைமையிலான உயர் விரிகுடா 80w CE ROHS ETL DLC...\nஹை பே யுஃபோ அவசர விளக்குகள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே அவசர விளக்குகள் 200w என்பது 130lm / w இல் 26,000 லுமன்ஸ் ஆகும். இந்த ஹை பே யுஃபோ விளக்குகள் DOB வடிவமைப்பு மற்றும் இயக்கி இல்லாமல் உள்ளது. ஹை பே யுஃபோ 3000k, 4000k.5000k மற்றும் 5700k இல் கிடைக்கிறது. எங்கள் உயர் விரிகுடா 400w மெட்டல் ஹைலைடு...\nஉயர் விரிகுடா ஆதாரம் கேரேஜ் விளக்கு 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே கேரேஜ் விளக்குகள் 150W என்பது 130lm / w மற்றும் 19500 lumens ஆகும். எங்கள் உயர் விரிகுடா பொருத்தங்கள் 150W 400W HPS MH HID ஐ மாற்ற முடியும். இந்த ஹை பே வெடிப்பு சான்று விளக்குகளுக்கான நிறுவல் உயரம் 5-7 மீ. இந்த உயர் விரிகுடா உலோக ஹைலைடு CE...\n150W ஹை பே இன்டஸ்ட்ரியல் லைட்ஸ் ஃபிக்சர் மோஷன் சென்சார்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே ஃபிக்ஸ்சர் ஹூக்ஸ் 150W என்பது 130lm / w மற்றும் 19500 lumens ஆகும். எங்கள் ஹை பே மோஷன் சென்சார் 150W 400W HPS MH HID ஐ மாற்ற முடியும். இந்த ஹை பே தொழில்துறை விளக்குகளுக்கான நிறுவல் உயரம் 5-7 மீ. இந்த உயர் விரிகுடா பாதரச நீராவி CE ROHS ETL DLC...\nஹை பே கிடங்கு லெட் ரெட்ரோஃபிட் விளக்குகள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே கிடங்கு லெட் விளக்குகள் 150W என்பது 130lm / w மற்றும் 19500 lumens ஆகும். எங்கள் ஹை பே லெட் ரெட்ரோஃபிட் 150W 400W HPS MH HID ஐ மாற்ற முடியும். இந்த ஹை பே ரெட்ரோஃபிட் லெட் நிறுவலின் உயரம் 5-7 மீ. இந்த உயர் விரிகுடா ஒளிரும் ஒளி சாதனங்கள் CE ROHS...\nதலைமையிலான உயர் விரிகுடா கிடங்கு விளக்கு ஆக்கிரமிப்பு சென்சார் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே ஆக்கிரமிப்பு சென்சார் 150W 130lm / w மற்றும் 19500 லுமன்ஸ் ஆகும். எங்கள் 150w ஹை பே லெட் பல்புகள் 400W HPS MH HID ஐ மாற்ற முட���யும். இந்த ஹை பே கிடங்கு விளக்குகளுக்கான நிறுவல் உயரம் 5-7 மீ. இந்த உயர் விரிகுடா 250w CE ROHS ETL DLC ஆகும். உயர்...\nஹை பே இன்டஸ்ட்ரியல் லெட் ஷாப் லைட்ஸ் பொருத்துதல்கள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே பொருத்துதல்கள் 150w 130lm / w மற்றும் 19500 lumens ஆகும். எங்கள் 150w ஹை பே இன்டஸ்ட்ரியல் லெட் விளக்குகள் 400W HPS MH HID ஐ மாற்ற முடியும். இந்த ஹை பே ஷாப் விளக்குகள் 150w க்கான நிறுவல் உயரம் 5-7 மீ. இந்த உயர் விரிகுடா வழிநடத்தும் மாற்று கிட்...\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture இப்போது தொடர்பு கொள்ளவும்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n150w வாகன நிறுத்தம் 150W வாகன நிறுத்தம் வாகன நிறுத்தம் 100W விதான ஒளி பொருத்தம் 150w ஐசி டிரைவர் லைட் 100w ஐசி டிரைவர் லைட் 150W உயர் பே ஃபிளைக்ஷன் 200w ஐசி டிரைவர் லைட்\n150w வாகன நிறுத்தம் 150W வாகன நிறுத்தம் வாகன நிறுத்தம் 100W விதான ஒளி பொருத்தம் 150w ஐசி டிரைவர் லைட் 100w ஐசி டிரைவர் லைட் 150W உயர் பே ஃபிளைக்ஷன் 200w ஐசி டிரைவர் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/22155314/No-point-talking-to-India-PM-Imran-says-in-interview.vpf", "date_download": "2019-09-23T03:19:40Z", "digest": "sha1:OHNDFMBKFND4FI4TYF6FVVQOOXYIKWO4", "length": 16298, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "No point talking to India PM Imran says in interview with NYT || இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை : நியூயார்க் டைம்சுக்கு இம்ரான் கான் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை : நியூயார்க் டைம்சுக்கு இம்ரான் கான் பேட்டி + \"||\" + No point talking to India PM Imran says in interview with NYT\nஇந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை : நியூயார்க் டைம்சுக்கு இம்ரான் கான் பேட்டி\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி ஒன்றுமில்லையென நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு இம்ரான் கான் பேட்டியளித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தை சர்வதேச ��ிரச்சினையாக்க முயற்சி செய்ததற்கு தோல்வியே மிஞ்சியது. இந்தியா - பாகிஸ்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என உலக நாடுகள் ஒதுங்கிக் கொண்டுள்ளன.\nஇனி பேச்சுவார்த்தையென்றால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாகவே இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங். பயங்கரவாதமும் - பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க முடியாது என கூறிய இந்திய அரசு, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரையில் பேச்சுவார்த்தை கிடையாது என கூறிவிட்டது.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு இம்ரான் கான் பேட்டியளித்துள்ளார். அதில் இந்தியாவுடன் பேசுவதற்கு இனி ஒன்றுமில்லையென குறிப்பிட்டுள்ளார்.\n\"அவர்களுடன் பேசுவதற்கு எதுவும் கிடையாது. அதாவது, நான் பேச்சுக்காக அனைத்தையும் செய்திருக்கிறேன். இப்போது நான் திரும்பிப் பார்க்கும்போது, அமைதி மற்றும் உரையாடலுக்காக நான் செய்த அனைத்து முயற்சியையும் துரதிர்ஷ்டவசமாக அவர்களை திருப்திப்படுத்தும் முயற்சியாக பார்த்துள்ளனர் என நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.\n\"மிக முக்கியமான விஷயம்\" காஷ்மீரில் எட்டு மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது என கூறியுள்ள இம்ரான் கான், \"இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை நடக்கப்போகிறது என்று நாங்கள் அனைவரும் கவலைப்படுகிறோம்\" என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவில் உள்ள ஒரு பாசிச மற்றும் இந்து மேலாதிக்கவாத அரசு பெரும்பாலும் இஸ்லாமியர்கள் வாழும் காஷ்மீரில், இஸ்லாமிய மக்களை ஒழிக்கவும், இந்துக்களுடன் இப்பகுதியை விரிவுபடுத்தவும் விரும்புகிறது.\nபாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த காஷ்மீரில் இந்தியா ஒரு மோசமான நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும். மேலும் அதற்கு பாகிஸ்தான் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்று கவலைப்படுவதாகவும் இம்ரான் கான் கூறியுள்ளார்.\nஇம்ரானின் கருத்துக்களுக்கு இந்திய அரசு உடனடியாக பதிலளிக்கவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன், இம்ரான் கானின் விமர்சனத்தை நிராகரித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.\n\"நாங்கள் சமாதானத்தை நோக்கி ஒவ்வொரு முறையும் மேற்��ொண்ட முயற்சி எங்களுக்கு மோசமான அனுபவத்தை கொடுத்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக நம்பகமான, சரியான நடவடிக்கை பாகிஸ்தான் எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” ஜம்மு காஷ்மீரில் நிலவும் நிலைமையின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. பொது பயன்பாட்டு சேவைகள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள் பொதுவாக செயல்படுகின்றன, இயல்புநிலை திரும்பி வருகிறது\" என கூறியுள்ளார் ஹர்ஷ்வர்தன்.\n1. பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு\nபிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உள்ள சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\n2. அமெரிக்காவில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி; வியந்த நெட்டிசன்கள்\nஅமெரிக்காவில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து புகழ்ந்துள்ளனர்.\n3. பிரதமர் மோடி, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகர் சென்றடைந்தார்\nபிரதமர் மோடி ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹூஸ்டன் நகர் சென்றடைந்துள்ளார்.\n4. பிரதமர் மோடி- சீன அதிபர் வருகை: தலைமைச் செயலாளர்- டிஜிபி மாமல்லபுரத்தில் நேரில் ஆய்வு\nமாமல்லபுரத்திற்கு பிரதமர் மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் டிஜிபி திரிபாதி ஆய்வு நடத்தினர்.\n5. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\nஅமெரிக்கா செல்லும் வழியில் பிரதமர் மோடியின் விமானம் அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை - பின்னணி என்ன\n2. இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண், டி.வி. பேட்டியால் பரபரப்பு\n3. அமெரிக்கவாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் - டிரம்ப் பாராட்டு\n4. சீனாவில் யூ டியூப்பை பார்த்து பாப்கார்ன் செய்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்\n5. அமெரிக்காவில் சோகம்: கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/08/22183448/Like-China-Pakistan-is-using-Islamabad-Karachis-civil.vpf", "date_download": "2019-09-23T03:22:42Z", "digest": "sha1:763YDEIUOJOFJAQPDX3FVAS2ACCEYR4V", "length": 11389, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Like China, Pakistan is using Islamabad Karachis civil airports for military purposes || இஸ்லாமாபாத், கராச்சி விமான நிலையங்களை ராணுவத்திற்காக பயன்படுத்துகிறது பாகிஸ்தான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇஸ்லாமாபாத், கராச்சி விமான நிலையங்களை ராணுவத்திற்காக பயன்படுத்துகிறது பாகிஸ்தான் + \"||\" + Like China, Pakistan is using Islamabad Karachis civil airports for military purposes\nஇஸ்லாமாபாத், கராச்சி விமான நிலையங்களை ராணுவத்திற்காக பயன்படுத்துகிறது பாகிஸ்தான்\nசீனாவைப் போன்று பாகிஸ்தானும் இஸ்லாமாபாத், கராச்சி விமான நிலையங்களை ராணுவத்திற்காக பயன்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது.\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பழைய மற்றும் புதிய விமான நிலையங்கள் மற்றும் கராச்சி விமான நிலையத்தை விமானப்படை பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. சீனாவின் வழியில் பாகிஸ்தானும் தனது சிவில் விமான நிலையங்களை இராணுவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தி கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் கராச்சி விமான நிலையத்தில் ராணுவ விமானங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\n1. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது - இந்தியா அறிவிப்பு\nஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது என இந்தியா அறிவித்துள்ளது.\n2. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அப்ரிடி பாராட்டு\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\n3. ‘இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் குறைந்து வருகிறது’ - டிரம்ப் பேட்டி\n“இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றம் குறைந்து வருகிறது” என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.\n4. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\nபோர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் என்று முசாபராபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இம்ரான் கான் பேசினார்.\n5. இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது - பாகிஸ்தான்\nஇந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை - பின்னணி என்ன\n2. இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண், டி.வி. பேட்டியால் பரபரப்பு\n3. அமெரிக்கவாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் - டிரம்ப் பாராட்டு\n4. சீனாவில் யூ டியூப்பை பார்த்து பாப்கார்ன் செய்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்\n5. அமெரிக்காவில் சோகம்: கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231894-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-09-23T03:48:46Z", "digest": "sha1:RY4OB6IDXDZFAJNUJSNMNN3E2QUF5BSE", "length": 23274, "nlines": 203, "source_domain": "yarl.com", "title": "பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல் உத்தரவு - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nபிரதி அமைச்சருக்கு விளக்கமறியல் உத்தரவு\nபிரதி அமைச்சருக்கு விளக்கமறியல் உத்தரவு\nபிரதி அமைச்சருக்கு விளக்கமறியல் உத்தரவு\nபிரதி அமைச்சர் பாலித்த தேவரப்பெரும உட்பட ஐவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மத்துகமை நீதிமன்ற நீதிவான் ஹேமமாலி ஹால்பன்தெனிய உத்தரவிட்டுள்ளார்.\nமத்துகம பிரதேச தோட்டம் ஒன்றில் கண்காணியாக பணியாற்றிய 70 வயதான ஒருவர் கடந்த 21 ஆம் திகதி தொடம்கொடை தெபுவ நோர்வூட் தோட்ட குடியிருப்பில் உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த வயோதிபரின் சடலத்தை அந்த தோட்ட மயானத்தில் தகனம் செய்ய தோட்ட உரிமையாளர் அனுமதி அளிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் தெபுவன பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெபுவன பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்றது.\nசடலத்தை புதைக்க முடியாத இக்கட்டான நிலையில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவை தொடர்பு கொண்டு தங்களது நிலைமையை தெளிவுபடுத்தினர்.\nஅதனையடுத்து உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்ட பிரதியமைச்சர் குறித்த இடத்திற்கு வந்து உயிரிழந்த சடலத்தை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். அவரே இறுதிக் கிரியைகளையும் நடத்திச் வைத்தார்.\nஇதையடுத்து பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி அமைச்சர் பாலித்த தேவாரப்பெரும உட்பட்ட ஐவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மத்துகமை நீதிமன்ற பிரதான நீதிவான் ஹேமமாலி ஹால்பன்தெனிய உத்தரவிட்டுள்ளார்.\nஒரு பிரேதத்தைக் கூட புதைக்க முடியலையா என்று ஆதங்கப்பட்டு மாட்டிகிட்டார்.\nபாவம்... ஒரு தமிழனுக்காக, சிறை சென்ற.. சிங்கள அமைச்சர்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nகனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்\nஇன்றைய செய்திகள் ஒரே பார்வைய��ல் 23.09.2019\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nநான் இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும்.. நாங்கள் இங்கே எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அந்த பெண் அல்லது அவரைப்போல இன்னும் பலர் எவ்வளவு உடல் உளதாக்கங்களை அனுபவிப்பார்களோ தெரியாது .. சூழவுள்ளோர் அனுசரணையாக இல்லாவிட்டால் எந்தவித முடிவுகளை எடுப்பார்கள் எனவும் தெரியாது..ஏனெனில் நடந்த சம்பவத்தையே மாற்றி கதைக்கும் பலர் எங்களில் இன்னமும் இருக்கிறார்கள்.. இந்த மாதிரி செயல்களை தடுக்க வழி செய்யாவிடில் இந்த செய்தியும் பத்தோடு பதினென்றாகவே முடியும் ..\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nதவறு யாருடையது என்று இறந்தவர் வந்து கூறப்போவதில்லை.. இந்த செய்தியை பார்த்த பின்பு கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், அவர் செய்தது சரிதான் என கூறினாலும் கூறும் சமூகம் இது.. கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராயின் அவரது உறவினர்கள் நண்பர்கள், அவரை திருத்த வழி செய்தார்களா இப்பொழுது இறந்த பெண்ணை, மரியாதை இல்லாமல் தூற்றி என்ன பிரயோசனம்\nகனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்\nகனடாவின் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டு மாணவர்களை அதிகம் விரும்புகின்றன எனவும் அதற்கு கனடிய அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்குகிறது என்றும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். கனடாவிற்குப் படையெடுக்கும் சர்வதேச மாணவர்கள் இதுவரையில் கனடா அனுமதிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும் பங்கானவர்கள் சீனா, இந்தியாவிலிருந்தே வருகின்றார்கள். பண வசதிகளும் ஏற்கெனவே இங்கு வதிகின்ற புலம்பெயர் சமூகங்களும் (Diaspora) இதற்கு ஒரு காரணம். இப்படி வருபவர்கள் சில குறிப்பிட்ட பெரு நகரங்களின் ஸ்தாபனங்களில் கல்வி கற்பதும், அந்நகரங்களில் வாழ்வதும் இதர நகரங்களின் பொருளாதார, அரசியல் சமநிலைகளைப் பாதிக்கின்றனவென்பது கொள்கைவகுப்பாளரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அட்லாண்டிக் மாகாணங்கள் எனப்படும் நோவா ஸ்கோஷியா, நியூ பிறவுண்விக், பிறின்ஸ் எட்வார்ட் ஐலண்ட் என்பவற்றின் குடிசனத் தொகை குறைவாக இருப்பதும் அங்குள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போதாமையும் அவற்றின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடிச���க் குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படும்போது அம்மாகாணங்களுக்கு மத்திய அரசு தன் வருடாந்த கொடுப்பனவை (transfer payments) அதிகரிக்க வேண்டும். (பணக்கார மாகாணங்களிலிருந்து பெறப்படும் வரிப்பணத்தை ஏழை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பது கனடாவின் வழமை) கனடா தற்போது திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் பின்னால் பல நோக்கங்களிருக்கிறது என முற்பகுதியில் பார்த்தோம். அதில் முக்கியமானது எதிர்காலத்தில் அதிகளவு துறை சார் வல்லுனர்களினதும் (professionals), தொழில் வல்லுனர்களினதும் (skilled workers) தேவை இருக்கப்போகிறது. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இவர்களை ‘உற்பத்தியாக்க வேண்டும்’. ஆனால் உள்நாட்டு மாணவர்கள் மேற்படிப்பை முடிப்பது குறைவாகி வருகிறது. எனவே வெளிநாட்டு மாணவர்களை எடுத்து அவர்கள் பட்டம் பெற்றதும் இங்கேயே அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது என்பது முதலாவது திட்டம். இரண்டாவதாக, வறுமைப்பட்ட மாகாணங்களுக்கு புதிய குடிவரவாளர்களோ, வெளிநாட்டு மாணவர்களோ செல்வதில்லை என்றொரு குறைபாடுண்டு. இதை நிவர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களையும், புதிய குடிவரவாளர்களையும் இம் மாகாணங்களுக்கு அனுப்புவது. மத்திய அரசின் மூன்றாவது திட்டம், தனியே இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மட்டும் மாணவர்களை எடுக்காமல் உலகின் இதர நாடுகளிலுமிருந்தும் மாணவர்களை எடுப்பதன் மூலம் நாட்டின் எதிர்காலக் குடிமக்களாக அவர்கள் மாறும்போது உண்மையான பல்கலாச்சார நடாகக் கனடா பரிணமிக்கும் என்பது. மேற்சொன்ன திட்டங்களுக்கமைய, கனடா தனது ஆட் சேர்ப்பு முயற்சிகளை மெக்சிக்கோ, கொலம்பியா, பிறேசில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, மொரோக்கோ, துருக்கி, பிரான்ஸ், யூக்கிறெயின் ஆகிய நாடுகளுக்கு விஸ்தரிக்க ஏற்பாடு செய்து வருகின்றது. இதற்கான செலவீனமாக 2019 இன் வரவு செலவுத் திட்டத்தில் $147.9 மில்லியன் டாலர்களை அடுத்த ஐந்து வருடங்களுக்கும், தொடர்ந்து வருடா வருடம் $8 மில்லியன்களையும் ஒதுக்கியுள்ளது. கனடாவின் மாகாணங்கள், பிரதேசங்கள், அமைப்புகள், கல்வி ஸ்தாபனங்கள் ஆகியன இத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆலோசனைகளை வழங்கும். “எங்கள் சர்வதேச மாணவர்களைப் பயிற்றுவிக்கும் திட்டத்த���ன் மூலம் அவர்கள் கனடாவில் குடியேறுவதன் மூலம் எமது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவார்கள் அல்லது தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் சென்று எங்கள் தொழில்நுட்பம், கனடிய விழுமியங்கள் போன்றவற்றைப் பரப்புவதற்குத் தூதுவர்களாகச் செயற்படுவார்கள்” எனக் கனடிய சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜிம் கார் தெரிவித்தார். சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் முயற்சிகளுக்குப் பல நாடுகளும் முண்டியடித்துக்கொண்டு போட்டி போடுகின்றன. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, நியூ சீலந்து, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, மலேசியா போன்றவை இவற்றில் சில. சில நாடுகள் வெளிநாட்டு மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களையும், இலவச போதனைகளையும் அளிக்கிறார்கள். சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதன் மூலம் தற்போதுள்ள துறைசார் பணிகளுக்கு இருக்கும் ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம் என்பது கொள்கை வகுப்பாளரின் கருத்து. புதிய பொருளாதாரம் புதிய கல்வியை அடிப்படையாகக் கொண்ட விற்பன்னர்களைத் தேடி நிற்கின்றது. கனடாவின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சி அதன் குடிவரவிலேயே தங்கியுள்ளது எனக் கனடிய குடிவரவு அமைச்சர் கூறினார். இப்பின்னணியில் பார்க்கும்போது, 2018 இல் 53,700 சர்வதேச மானவர்கள் கனடாவின் புதிய குடிமக்களாக வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படும் விடயமல்ல. 2022 இற்கான 475,000 சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் கனடிய திட்டம் 2019 இலேயே 494,000 த்தைத் தாண்டிவிட்டது. இருப்பினும் மேலதிக சர்வதேச மாணவர்களைக் கனடா எதிர்பார்க்கிறது. http://marumoli.com/கனடாவெளிநாட்டு-மாணவர்க-2/செய்திகள்/news/canada-கனடா/\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nBy பிரபா சிதம்பரநாதன் · Posted 1 hour ago\nநீங்கள் இந்த வீடியோவை இணைத்தது எதற்காக\nபிரதி அமைச்சருக்கு விளக்கமறியல் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/bengaluru-woman-passed-away-after-taking-14-pills-headache", "date_download": "2019-09-23T02:48:07Z", "digest": "sha1:JUCJ4GG5QVLTPFQ4MKTVAF63ZEDTDOUL", "length": 10220, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "தலைவலி மாத்திரையால் உயிரிழந்த பெண்... | bengaluru woman passed away after taking 14 pills for headache | nakkheeran", "raw_content": "\nதலைவலி மாத்திரையால் உயிரிழந்த பெண்...\nகடுமையான தலைவலியின் காரணமாக 15 தலைவலி நிவாரண மாத்திரைகளை ஒன்றாக உட்கொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெங்களுருவில் நடந்துள்ளது.\nபெ��்களூருவை சேர்ந்த அனுசுயம்மா கடுமையான தலைவலிக்காக கடந்த 15 ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, வழக்கம் போல அனுசுயம்மாவுக்கு தலைவலி ஏற்பட்டதையடுத்து, தலைவலி மாத்திரை போட்டுள்ளார். ஆனால் தலைவலி குறையாததால் மேலும் 14 மாத்திரைகளை எடுத்துக்கொண்டுள்ளார். மாத்திரையின் தீவிரம் அதிகமானதால் சுயநினைவை இழந்த அவர் வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார்.\nஇதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் ஷோபா, அனுசுயம்மாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தலைவலியை போக்க எடுத்த விபரீத முடிவால் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஸ்விக்கி நிறுவன பெயரால் மோசடி... 95,000 ரூபாயை இழந்த பெண்...\nபெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி\nமருத்துவமனையில் அண்ணன் சத்தியநாராயணாவிடம் நலம் விசாரித்த ரஜினி\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nபாகூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சரண்\nபிரதமர் மோடி பேசிய மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு முழக்கம்\nபழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா... மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை\nநாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்- வங்கி ஊழியர்கள் அறிவிப்பு\nநெல்லை மாவட்டத்தில் என்.ஐ.ஏ.சோதனை பரபரப்பு...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nமறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள் -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்\n24X7 ‎செய்திகள் 11 hrs\n‘படம் ஓடுவதற்காக தன்னை அறியாமல் பேசியிருக்கிறார்’- கடம்பூர் ராஜூ தாக்கு\n24X7 ‎செய்திகள் 11 hrs\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\n19 வயது பெண்ணை மணந்த 44 வயது ஆண்...10வயது மகன்...அதிர்ச்சி சம்பவம்\nபெண் பார்த்துவிட்டு வரும்போது விபத்து-இருவர் உயிரிழப்பு\nபிக் பாஸ்ஸில் ட்விஸ்ட்...நேரடியாக பைனல் சென்ற யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nஅமலாக்கத்துறை பிடியில் சிம்பன்சியும் தேவாங்கும்\nதிமுக எம்.பி.க்கள் 4 பேரையும்...அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும்...டார்கெட் செய்யும் பாஜக\nஇடைத்தேர்தலில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா...வேண்டாமா...சவால் விட்ட எம்.பி\n\"தமிழை இனி யார் 'காப்பான்'.. சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/sivappu-manjal-pachai-review/", "date_download": "2019-09-23T02:33:23Z", "digest": "sha1:JEVU4SXBTZRE55MF6TZIEBSV6RB6B6MD", "length": 10179, "nlines": 112, "source_domain": "kollywoodvoice.com", "title": "சிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம் – Kollywood Voice", "raw_content": "\nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\n”மலை ஏறப்போனாலும் மச்சான் துணை வேண்டும்” என்பார்கள். அந்தளவுக்கு குடும்ப உறவுகளில் மாமன், மச்சான் உறவு என்பது என்றுமே பிரிக்க முடியாத பந்தமாக இருக்கும்.\nஅப்படி தன் கணவனைப் பிடிக்கவே இல்லை என்று கோபிக்கும் தம்பியை எப்படியாவது அவரோடு பகை மறந்து ஒன்று சேர்த்து விட வேண்டும் என்று முயற்சிக்கும் அக்காவுக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதே இந்த ”சிவப்பு மஞ்சள் பச்சை”.\nதமிழ்சினிமாவின் பெருமை பேசும் படங்களைத் தரக்கூடிய இயக்குனர்களை லிஸ்ட் போட்டால் அதில் இயக்குனர் சசிக்கும் இடமுண்டு. மனித வாழ்வியலின் உண்மைகளை படம் பார்ப்பவர்களின் மனசு வலிக்க காட்சிப்படுத்துவதில் கை தேர்ந்தவர்.\nமாமன் மச்சான், அக்கா, தம்பி செண்டிமெண்ட்டோடு கூடவே பைக் ரேஸ் தவறு என்கிற பாடத்தையும் இப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சசி.\nஹீரோவாக தொடர்ந்து புதுப்பட வாய்ப்புகள் கிடைத்தாலும், அதில் ஒன்றாவது தன் பேர் சொல்லும்படி வெற்றிப்படமாக அமைந்து விடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ஜி.வி பிரகாஷுக்கு இந்தப்படம் கண்டிப்பாக பேர் சொல்லும் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஅக்காவுடனான செண்டிமெண்ட் காட்சிகள், மாமன் உடனான சண்டைக் காட்சிகள் என இரண்டிலும் காட்டுகிற வித்தியாசம் அவருடைய நடிப்பின் இன்னொரு பரிமாணம்\nஅவருடைய மாமனாகவும், டிராபிக் போலீசாகவும் வருகிறார் சித்தார்த். அவருடைய தோற்றம் இன்னும் காவியத் தலைவனையே ஞாபகப்படுத்துகிறது. இருந்தாலும் அவருடைய கேரக்டரை கொண்டு சென்ற விதத்தில் நம்மை ரசிக்க வைப்பதில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் சசி.\nஇப்படி ஒரு பாசக்கார அக்கா தனக்கும் கிடைக்க மாட்டாளா என்று தம்பிமார்களை ஏங்க வைத்து விடுகிறார் லிஜோமோல் ஜோஸ். தமிழ்நாட்டுக்கு ஒரு தமிழிசை அக்கா மாதிரி, தமிழ்சினிமாவுக்கு ஒரு அக்கா கிடைத்திருக்கிறார். தம்பியை எப்படியாவது தன் கணவன் சித்தார்த்துடன் பேச வைத்து விட வேண்டும் என்று எடுக்கிற முயற்சிகளும், தன்னிடம் பேச மாட்டானா என்று தம்பிமார்களை ஏங்க வைத்து விடுகிறார் லிஜோமோல் ஜோஸ். தமிழ்நாட்டுக்கு ஒரு தமிழிசை அக்கா மாதிரி, தமிழ்சினிமாவுக்கு ஒரு அக்கா கிடைத்திருக்கிறார். தம்பியை எப்படியாவது தன் கணவன் சித்தார்த்துடன் பேச வைத்து விட வேண்டும் என்று எடுக்கிற முயற்சிகளும், தன்னிடம் பேச மாட்டானா என்று ஏங்குகிற காட்சிகளும் படம் பார்ப்பவர்களின் மனதை உருக்கி விடுகின்றன.\nவெறுமனே ஹீரோவுடன் லவ், டூயட் என்று வழக்கமான தமிழ்சினிமா ஹீரோயின் போல வந்து போகாமல் தன் பங்குக்கு கவனம் ஈர்க்கிறார் ஜி.வி பிரகாஷின் ஜோடியாக வரும் கஷ்மீரா பர்தேசி.\nபிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும், சித்து குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.\nமுக்கால் வாசி படம் சரியான திசையில் போய்க் கொண்டிருக்க, திடீரென்று யு-டர்ன் அடித்தாற் போல ரத்தம், வன்முறை என கிளைமாக்ஸ் காட்சிகள் வழக்கமான கமர்ஷியல் பார்முலாவுக்குள் போய் நிறைவடைவது சசி படத்தில் நாம் எதிர்பார்க்காதது. அதுவே நமக்கு பெருத்த ஏமாற்றமும் கூட.\nஇருந்தாலும் வெறுமனே மாமன் மச்சான், அக்கா தம்பி செண்டிமெண்ட்டோடு காட்சிகளை நகர்த்தாமல், சென்னை போன்ற பெருநகரங்களில் இளைஞர்களுக்கிடையே நடக்கும் ”பைக் ரேஸ்” என்கிற சமூகக் குற்றத்தையும் தவறு என்று கோடிட்டு காட்டிய விதத்தில் சசியின் சமூக அக்கற்றைக்கு ஒரு பொக்கே\nசிவப்பு மஞ்சள் பச்சை – குடும்பத்தோடு பார்த்து ரசிக்க ‘க்ரீன் சிக்னல்’.\nதனுஷ் நடிப்பில் அசுரன் பட ட்ரெய்லர்\nராக்ஷி கண்ணா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஅருண் விஜய் நடிப்பில் மாஃபியா – ட்ரெய்லர்\nசூர்யா நடிப்பில் காப்பான் – ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை – ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\n‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்\nஎப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும்…\nமஹிமா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nராக்ஷி கண்ணா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\nபொம்மி வீரன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.org/qurantopic.php?topic=156", "date_download": "2019-09-23T02:28:15Z", "digest": "sha1:BYJ4DYJJ2ZJ7SJG2CP2PRZQ5SH5UPQQ2", "length": 18956, "nlines": 52, "source_domain": "tamililquran.org", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.\n3:79. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் “அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்” என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது; ஆனால் அவர் (பிற மனிதரிடம்) “நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்” (என்று தான் சொல்லுவார்).\n) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் “(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்” என்று கேட்பான்; அதற்கு அவர்கள்: “அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்” என்று கூறுவார்கள்.\n5:116. இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.\n) நீர் கூறும்: “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்: “குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா நீங்கள் சிந்திக்க வேண்டாமா\n6:59. அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.\n) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.”\n10:20. “மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே\n11:31. “அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை; மறைவானவற்றை நான் அறிந்தவனுமல்லன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்றும் நான் கூறவில்லை; எவர்களை உங்களுடைய கண்கள் இழிவாக நோக்குகின்றனவோ, அவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறவில்லை; அவர்களின் இதயங்களில் உள்ளதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவ���் (இவ்வுண்மைகளுக்கு மாறாக நான் எதுவும் செய்தால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்” (என்றும் கூறினார்).\n) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும்; இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம்; அவர்கள் (கூடிச்) சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.\n19:78. (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டானா; அல்லது அர்ரஹ்மானிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா\n27:65. (இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.”\n34:14. அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே; “தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.\n52:41. அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,\n53:35. அவனிடம் மறைவானவை பற்றிய அறிவு இருந்து, அப்பால் (அதை) அவன் பார்க்கிறானா\n68:47. அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா\n72:26. “(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/2018/05/08/abarnathi-fan-meet-live-movie-act-aarya/", "date_download": "2019-09-23T02:38:27Z", "digest": "sha1:FJMWKSGNA6UTA4BNVXW3DZWMB63I2F6Z", "length": 32990, "nlines": 406, "source_domain": "swiss.tamilnews.com", "title": "Abarnathi Fan meet Live Movie Act Aarya", "raw_content": "\n நான்கு மாதங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம்.\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சில���யை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\n நான்கு மாதங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம்.\nசமீபத்தில் தனது ரசிகர்களை சந்திப்பதற்காக நேரலையில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார் அபர்ணதி.\nஅந்த வீடியோவில் ஒரு ரசிகர் ‘ஆர்யாவுடன் நடிக்க சான்ஸ் கிடைச்சா நடிப்பீங்களா\nஅதற்கு அபர்ணதி ‘ நிச்சயமாக நடிப்பேன். பர்யாவுடன் படத்திலயாச்சும் மனைவியாக நான் ரொமான்ஸ் பண்ண ரொம்ப ஆசையா இருக்கன்.’\nஆனால் அப்படி நடித்தாலும் நான் நான்கு மாதங்களுக்கு மேல் அவனுக்கு எப்படி மனைவியாக இருக்க முடியும் பட ஷூட்டிங் முடிஞ்சதும் அவன் அடுத்த படம் எண்டு போய்டுவானே பட ஷூட்டிங் முடிஞ்சதும் அவன் அடுத்த படம் எண்டு போய்டுவானே’ என்று சுவீட்டாக பதிலளித்திருந்தார்\nஇரவு முழுவதும் போதை, பாலுறவு: 18 வயது யுவதிக்கு ஏற்பட்ட வினை\nசிங்களவர்களுடன் சம்மந்தம் : தமிழரின் தலைவிதியை இவர் எவ்வாறு தீர்மானிப்பார்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்து��ன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nசுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது\n14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்\nஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்\nசுகாதார துறையில் மாற்றங்களை விரும்பாத சுவிஸ் மக்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேட���ின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்க��� ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 26-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், இன்றைய ராசி பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 10-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஒவ்வொரு இராசியின் படி உங்கள் பலவீனம் இதுதான்\nஇனிய இல்லறத்துக்கு வாஸ்து கூறும் வழி வகைகள்\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nவினைகளை போக்கும் குரு பகவான் மந்திரம்\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிங்களவர்களுடன் சம்மந்தம் : தமிழரின் தலைவிதியை இவர் எவ்வாறு தீர்மானிப்பார்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11406", "date_download": "2019-09-23T04:02:49Z", "digest": "sha1:SKYVATDZT6LDYIUA7SAPPKKW662PATMT", "length": 8118, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Indhiya Mooligaigal Maruthuva Guna Agaradhi - இந்திய மூலிகைகள் மருத்துவ குண அகராதி அகர வரிசையில் படங்களுடன் » Buy tamil book Indhiya Mooligaigal Maruthuva Guna Agaradhi online", "raw_content": "\nஇந்திய மூலிகைகள் மருத்துவ குண அகராதி அகர வரிசையில் படங்களுடன் - Indhiya Mooligaigal Maruthuva Guna Agaradhi\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : பேராசிரியர் தன்யகுமார்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nசெவிலியர் நெறிமுறைகளும் நோயாளிகளுக்கான பொது பராமரிப்பு முறைகளும் அபாகஸ் எண்களின் இரகசியம் எளிய தமிழில் பயிற்சி கையேடு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் இந்திய மூலிகைகள் மருத்துவ குண அகராதி அகர வரிசையில் படங்களுடன், பேராசிரியர் தன்யகுமார் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nநோய்க்கு அஞ்சேல் இயற்கை மருத்துவக் கோட்பாடு\nமனநோய்க்கு மருந்தில்லா மருத்துவம் (ஹிப்னோதெரபி) - Mananoikku Marunthila Maruthuvam\nசித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள் - Sithargalin Aanmai Vruthikku Arputha Ragasiyangal\nஉங்கள் நாயை நீங்களே பழக்கலாம்\nஉடலும் உள்ளமும் கொண்டாடும் இடத்திலே\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇளைய தலைமுறைக்கு அறிவுலகத்தின் திறவவகோல்\nபாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் - Paati sonna veetu vaiththiyam\nதஞ்சை மாவட்ட ஆலயங்கள் ஒரு சுற்றுலா வழிகாட்டி\nஉடல்மொழி என்னும் அங்க அசைவுகள் பேசும் உண்மைகள் - Udal Mozhi Ennum Anga Asaivugal Pesum Unmaigal\nமறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச ஹிப்னாட்டிச பயிற்சி நூல் - Maraimalai Adigalin Yoga Nithirai Enum Mesmerisa Hypnotisa Payirchi Nool\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=901", "date_download": "2019-09-23T03:54:52Z", "digest": "sha1:H5AJYTJFSLZI6I7ZMSLLU3SLFPDMCA64", "length": 9609, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "Ivaan - இவான் » Buy tamil book Ivaan online", "raw_content": "\nவகை : குறுநாவல் (KuruNovel)\nஎழுத்தாளர் : விளதீமிர் பகமோலவ்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்\nஉணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள் இக்காலக் கவிதைகளும் சிறுகதைக���ும் பகுதி-1தமிழ்\nஇவான் ; போரைப் பற்றி அறியாத மக்கள் இந்நூல் திகைக்க வைக்கும். தனது வீட்டுப் பாடங்களைச் செய்வதும்\nதனது நண்பர்களுடன் விளையாடுவதுமாக இருந்த பள்ளி சென்ற சாதாரணப் பையன், போரின் கடுஞ்சோதனைக்கு\nஆளாகி ஒரு போர்வீரனைப்போல மடிகிறான் - இதை அவர்கள் உண்மையானது இல்லை என்றே கருதுவார்கள்.ஆனால் இந்நூலின் முக்கிய கதாபாத்திரம் பற்றி - இவான் என்ற ருஷ்யப் பையனைப் பற்றி - நாம் அறியக்கூடிய எல்லாமே உண்மைதான். இன்னும் அதிகமாகச் சொல்லப் போனால் இச்சிறுகதையானது மிகப்பெரிய பேரிடர் பயக்கத்தக்க ஒர் உண்மையின் ஒரு பகுதி அசாதாரணமான வீர வரலாற்றின் ஒரு பக்கம். போரில் குழந்தைகள் என இது அழைக்கப்படுகிறது. இம்மாதிரியாகத்தான் சோவியத் யூனியன் மீதான பாசிச ஜெர்மனியின் போர் மிகவும் கொடுமையானதாக இருந்தது. மனித குல வரலாற்றிலேயே மிக அவலதானதாக இருந்தது. குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டி, அவர்களை மிகவும் பின்கோடிக்கு அனுப்புவதிலும் , ராணுவ நடவடிக்கைகளே இல்லாத பாதுகாப்பான தொலைதூரத்து இடங்களுக்கு அனுப்புவதிலும், எங்கள் மக்கள் அளப்பரிய முயற்சிகள் மேற் கொண்டிருந்தார்கள். முதலாவதாக குழந்தைகள் அனுப்பப்பட்டார்கள் . அவர்களுக்கு வாகனங்களும் விமானங்களும் கொடுக்கப்பட்டன.\nஇந்த நூல் இவான், விளதீமிர் பகமோலவ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஎன் முதல் ஆசிரியர் - En Mutha Aasiriyar\nபாசக் கண்கள் - Pasa Kangal\nஇச்சிபோவும் அவளின் நண்பர்களும் - Ichibovum avalin nanbargalum\nசீமானின் திருமணம் - Seemanin Thirumanam\nகால்நடை மருத்துவர் - Kaalnadai Maruthuvar\nமனதுக்குத்தான் கற்பு - Manathukkuthann Karppu\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\nமூடு பனி - Jk 75\nகாவியமாய் ஒரு காதல் - Kaviyamai Oru Kadhal\nநான்காவது சினிமா - Naangavadhu Cinema\nவாழ்வில் இன்பம் - Vaalvil Inbam\nஅலைகளும் ஆழங்களும் - Alaikalum azhagalum\nவிளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்\nபஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்) - Panchathanthira Kathaigal\nசீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்\nபுதுமைப்பித்தன் கவிதைகள் - Puthumaipithan Kavithaigal\nவரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்த��க்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/11/16.html", "date_download": "2019-09-23T02:30:37Z", "digest": "sha1:6VL2YNKFRE6EDGXUGV6LQS7MZNGD4WCG", "length": 43100, "nlines": 272, "source_domain": "www.tamilkingdom.com", "title": "உண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் யார்? - THAMILKINGDOM உண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் யார்? - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > News > உண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் யார்\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் தினக்குரல் A Feature News\nஉண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் யார்\nதமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சி.வி விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்ற அதே கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கூறியிருப்பது தமிழர் அரசியல் கழத்தில் புதிய போர்முனை ஒன்றை திறந்து விட்டுள்ளது.\nவடமாகாண முதலமைச்சரை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென சுமந்திரன் கூறியுள்ள நிலையில் சுமந்திரனையே கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கருத்துக்களும் கண்டனக்குரல்களும் பெருவாரியாக வெளிவரத்தொடங்கியுள்ளன. வடமாகாண முதலமைச்சரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தும் சுமந்திரன் அதற்கு முன்வைக்கும் காரணங்கள் குற்றச்சாட்டுக்கள் நியாயமானவையா அவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்குமளவிற்கு சுமந்திரன் எம்பி நியாயமானவரா அவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்குமளவிற்கு சுமந்திரன் எம்பி நியாயமானவரா என்பது தொடர்பில் கேள்விக்கணைகள் தொடுக்கப்படுகின்றன.\nஇலங்கை தமிழரசு கட்சிக்கும் முதலமைச்சருக்கும் இடையில் நீறு பூத்த நெருப்பாகவிருந்த முரண்பாடுகள் அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற சுமந்திரன் அங்குள்ள வானொலி ஒன்றிற்கு வழங்கிய பேட்டி மூலம் தீப்பிழம்பாகியுள்ளது.\nமுதலமைச்சர்மீது சுமந்திரன் எம்.பி முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் இவைதான்\n1. முதலமைச்சர் விக்கினேஸ்வரனை இந்த பொறுப்புக்கு அழைத்து வந்தவர்களில் நானும் முக்கியமான ஒருவன். அவருக்கு வடமாகாணசபையை நிர்வகிக்கின்ற பொறுப்பை கட்சி கொடுத்திருக்கின்றது. கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில்போது கட்சிக்கு சார்பாக அவர் செயற்படாமையே எமக்கும் அவருக்கும் இடைவெளி உருவாகக்காரணம்.\n2. தேர்தலுக்காக நிதிதேவை கனடா சென்ற அதனைப் பெற்றுவாருங்கள் என்று அவரிடம் கேட்டிருந்தோம். ஏனெனில் வடமாகாணசபைத் தேர்தலின்போது நானும் சம்பந்தனும் கனடா சென்று நிதி உதவிகளைப்பெற்று வந்தோம். இந்த தடவை நாங்கள் போகமுடியாது நீங்கள் அதனை செய்யுங்கள் என்று அவரிடம் கேட்டோம். அதற்கு அவர் நீண்ட தூரம் பயணம் செய்யமுடியாது முழங்கால் வலி என்று தெரிவித்தார்.\n3.ஆனால் அதே காலகட்டத்தில் அவர் அமெரிக்கா சென்றார் அப்போது அமெரிக்கா செல்கிறீர்கள் ஐயா ஒரு மணிநேரம் கனடாவிற்கு சென்று வாருங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் தனக்கு நேரமில்லை என்று சொல்லி தட்டிக்கழித்துவிட்டார். அதன் பின்னர்தான் தெரிந்தது தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட மனமில்லாமல் கட்சிக்கு எதிராக அறிக்கை விட்டிருந்தார். நடுநிலையாக இருக்கப்போகின்றேன்,ஊமையாக இருக்கப்போகின்றேன் என்றார். எப்படியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என அடையாளம் காட்டுகின்றபோது தெளிவாக மாற்று கட்சியை சுட்டிக்காட்டி அறிக்கை விட்டிருந்தார். எந்தகட்சியும் தனது உறுப்பினர் இவ்வாறு செய்வதற்கு அனுமதிக்காது. முதலமைச்சராக இருக்கலாம் இளைப்பாறிய நீதிபதியாக இருக்கலாம் இந்த விடயத்தில் கட்சியிலிருந்து நீக்குமாறு தனிப்பட்ட முறையில்நான் கேட்டிருக்கின்றேன்.\n4. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எங்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் இருவர் மக்களை நடுநிலை வகிக்கச்சொன்னார்கள்.கட்சியின் மகளீரணிச்செயலாளரும் இளைஞரணிச் செயலாளரும் அப்படிச் செய்தமைக்காக அவர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தோம். எமது கட்சி போட்டியிடாத அந்த தேர்தலில் வேறொருவருக்கு வாக்களிக்குமாறு கட்சி எடுத்த தீர்மானத்திற்குஅவர்கள் நடுநிலை வகிக்கச்சொன்னதற்காக அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.\nஅப்படியிருக்கும்போது எமது கட்சி போட்டியிட்ட பிரதானமான இந்தத் தேர்தலில் இவர் இந்தமாதிரிச் செயற்பட்டமை கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் கூட ஒரு நீதியில்லாத செயற்பாடு என்பது எனது நிலைப்பாடு. அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்துக்கொண்டு பாரபட்சமாக இவருக்கு நடவடிக்���ை எடுக்காமல் இருப்பது கட்சி தங்களுடைய உறுப்பினர்களுக்கு செய்கின்ற மரியாதைக்குறைவு என்பது என் கருத்து. இதனை நான் கட்சியிடம் சொல்லியிருக்கின்றேன். ஆனால் கட்சி இதுவரை அதனை செய்யவில்லை. விரைவில் அதனை செய்தே ஆகவேண்டும்.\nசுமந்திரனின் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் நியாயமானவையா\nசுமந்திரனின் இக்குற்றச் சாட்டுக்கள் நியாயமானவையா முதலமைச்சர் விக்னேஸ்வரனை இந்தப் பொறுப்புக்கு அழைத்து வந்தவர்களில் நானும் முக்கிய ஒருவன் என்று சுமந்திரன் கூறுவது தவறு. விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்ற கருத்து பலம் பெற்ற நிலையிலும் அதற்கு பொருத்தமான ஒருவர் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளிடம் இல்லாத நிலையிலுமே விக்னேஸ்வரனை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅதிலும் இவ்விடயத்தை விக்னேஸ்வரனிடம் கொண்டு சென்ற போது அவர் கூறிய நிபந்தனை; ‘எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை. அவ்வாறு வந்துதான் ஆக வேண்டுமென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகள் ஒன்றாக வந்து கேட்டால்தான் வருவேன்‘ இதனையடுத்து பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து விடுத்த அழைப்பை ஏற்றே விக்னேஸ்வரன் வட மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நிற்க இணங்கினார். எனவே விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியதாக எவரும் தனித்து உரிமை கோரமுடியாது.\nஅத்துடன் விக்னேஸ்வரன் பங்காளிக் கட்சிகள் அனைத்துக்கும் பொதுவானவர். தசது கட்சியை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டுமென் தற்காகவே தமிழரசுக் கட்சி தன்னுடன் விக்னேஸ்வரனை இணைத்தது. அடுத்ததாக நிதி உதவி பெற்றுத்தரவில்லையென்ற குற்றச்சாட்டு. புலம்பெயர் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயருக்கே நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். அவ்வாறான நிலையில் தமிழரசுக் கட்சி சார்பில் சென்று நிதிஉதவியைப் பெற்று அதனை தமது கட்சிக்கு மட்டும் பயன்படுத்த முதலமைச்சரின் மனம் ஒத்துழைத்திருக்காது.\nஏற்கனவே பெறப்பட்ட பணங்களுக்கு என்ன நடந்தது என்பது முதலமைச்சருக்கு தெரியாதிருந்திருக்கும். அதனால் கூட அவர் செல்ல மறுத்திருக்கலாம். அதுமட்டுமன்றி நிதி உதவி கோரி தான் சென்றால் தன்னை நம்பி புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு உதவி செய்வார்கள். ஆனால் அந்த நிதி சரியான ம���றையில் பயன்படுத்தப்படுமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அந்நிதி உதவுமா அல்லது தமிழரசுக் கட்சியின் நலன்களுக்கு மட்டும் உதவுமா என்ற சந்தேகம் முதலமைச்சருக்கு இருந்திருக்கலாம்.\nஏனெனில் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியிலேயே அனைத்து விடயங்களையும் முன்னெடுக்கிறார். கட்சிக்கு எதிராக அறிக்கை விட்டதான குற்றச்சாட்டு. முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் தமிழரசுக் கட்சிக்கு சார்பாக மட்டும் பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்யுமாறு கட்சித் தலைமையால் கோரப்பட்டது. அதனால்தான் அவர் உடன்படவில்லையென முதலமைச்சரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பங்காளிக் கட்சிகளின் ஆதரவு மூலம் முதலமைச்சரான நான் எவ்வாறு இத்தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்காது தமிழரசுக் கட்சிக்கு மட்டும் வாக்களிக்கக் கோருவது இதுநான் பங்காளிக் கட்சிகளுக்கு செய்யும் துரோகம் என முதலமைச்சர் நினைத்திருக்கலாம். அத்துடன் அவர் இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் மக்கள் சேவை செய்யக் கூடியவர்களுக்கும் வாக்களிக்குமாறு கோரியதில் என்ன தவறு இதுநான் பங்காளிக் கட்சிகளுக்கு செய்யும் துரோகம் என முதலமைச்சர் நினைத்திருக்கலாம். அத்துடன் அவர் இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் மக்கள் சேவை செய்யக் கூடியவர்களுக்கும் வாக்களிக்குமாறு கோரியதில் என்ன தவறு தமிழ் மக்களின் நன்மைக்காகத்தானே கேட்கிறார்.\nஇந்தத் தகுதிகள் தமது கட்சியில் இல்லையென நினைத்து முதலமைச்சர் மாற்றுக் கட்சியை அடையாளம் காட்டிவிட்டாரென சுமந்திரன் தொப்பியைப் போட்டுக் கொள்வதற்கு முதலமைச்சர் எப்படி பொறுப்பாகமுடியும் இதேவேளை முதலமைச்சர் இந்த அறிக்கை தொடர்பாக அப்போது கருத்து வெளியிட்ட சுமந்திரன், மாகாண முதலமைச்சர் என்ற வகையில் தாம் அனைவருக்கும் பொதுவானவர் எனவும் தாம் தமிழரசுக் கட்சியை சார்ந்தவர் என்றபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் உள்ளமையினால் தனியே எந்தவொரு வேட்பாளருக்கும் இயங்க முடியாத நிலையில் தாம் அனைவருக்கும் முதலமைச்சர் என்ற வகையில் தேர்தலில் நடுநிலை வகிக்கப்போவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.\nஇது அவருடைய நிலைப்பாடு. இதற்கு அவரே பொறுப்பானவர். அவரின் நிலைப்பாட்டை நாங்கள��� மதிக்கின்றோம் அவரின் இந்த நிலைப்பாடு மற்றைய கட்சிகளுக்கான வெற்றிவாய்ப்பை அதிகரிக்கின்றதென்றோ கூட்டமைப்பின் வெற்றியை அந்த நிலைப்பாடு பாதிக்கும் என்றோ நாங்கள் கருத முடியாது. அவரின் நிலைப்பாடு கூட்டமைப்பின் வெற்றியை பாதிக்காது. தமிழ் மக்கள் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கே வாக்களிப்பார்களே தவிர தனிநபர்களுக்கு வாக்களிப்பது கிடையாது. முதலமைச்சரின் நிலைப்பாட்டை வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்த முடியும்.\nஅதற்காக முதலமைச்சரின் நிலைப்பாடு பிழை என்றோ முதலமைச்சர் பிழையானவர் என்றே அர்த்தம் கொள்ள முடியாது. அத்துடன் அவர் கட்சியை மீறி நடக்கவும் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானவர் என்பதால் பிரசாரமேடைகளில் ஏறவில்லை. அதேபோன்று விக்னேஸ்வரனும் எல்லோருக்கும் பொதுவானவர். இதில் பிழை இல்லை. என்று கூறியதும் அது ஊடகங்களில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.\nஅடுத்ததாக மகளிர் அணிச் செயலருக்கும் இளைஞர் அணிச் செயலருக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துவிட்டு முதலமைச்சருக்கு மட்டும் எடுக்காமல் இருக்க முடியாதென சுமந்திரன் எப்படி வாதிடமுடியும் மேற்குறிப்பிட்ட இரு செயல்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையில் நியாயம் இருக்கின்றதா இல்லையா என்பதை யாரிடம் கேட்பது மேற்குறிப்பிட்ட இரு செயல்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையில் நியாயம் இருக்கின்றதா இல்லையா என்பதை யாரிடம் கேட்பது இரு தவறுகளை செய்து விட்டோம் என்பதற்காக மூன்றாவது தவறையும் செய்ய வேண்டும் என்பது போன்றே சுமந்திரனின் வாதம் உள்ளது.\nஏனெனில் தமிழரசுக் கட்சியில் சர்வாதிகாரம் தானே உள்ளது. அடுத்ததாக கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சுமந்திரன். அதாவது விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்கவேண்டும். அவரிடம் விளக்கம் கேட்க வேண்டுமென நான் தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கின்றேன். கட்சி அதைச் செய்தே ஆகவேண்டும் என்றும் சுமந்திரன் கூறுகிறார்.\nஆனால் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவோ வடக்கு மாகாண முதலமைச்சரான விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்திருக்கின்றேன். முதலமைச்சரை நீக்குவது தொடர்பில் தமிழரசுக் கட்சி எந்தவித தீர்மானத்தையும் கொண்டிரு��்கவில்லை. அவ்வாறான கருத்து வந்தால் அது தொடர்பில் கட்சி ஆராயும். அவ்வாறான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நாம் சிந்திக்கவே இல்லை. சுமந்திரனின் இக்கருத்து தொடர்பில் அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்கிறார்.\nஅப்படியானால் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும், விளக்கம் கேட்க வேண்டுமென சுமந்திரன் வலியுறுத்தியது யாரிடம் தமிழரசுக் கட்சியின் தலைவரே விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்ற விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகக் கூறுகின்றார். ஆனால் சுமந்திரனோ கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியதாகக் கூறுகின்றார். அப்படியானால் சுமந்திரனின் கட்சித் தலைமை யார் தமிழரசுக் கட்சியின் தலைவரே விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்ற விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகக் கூறுகின்றார். ஆனால் சுமந்திரனோ கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியதாகக் கூறுகின்றார். அப்படியானால் சுமந்திரனின் கட்சித் தலைமை யார் இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனும் வடக்கு முதலமைச்சரை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.\nஅவ்வாறு எவரேனும் கூறியிருந்தால் அதுதவறு. கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் முதலமைச்சர் வெளியிட்ட சில கூற்றுக்கள் மற்றும் அவரின் சில நடவடிக்கைகள் தொடர்பான சில கேள்விகள் எழுப்பப்பட்டன. அது தொடர்பில் நாம் இன்னும் அவருடன் பேசவில்லை. ஆனால் பேச இருக்கின்றோம் என்கிறார். பொதுத் தேர்தல் இடம்பெற்று 3 மாதங்களாகின்ற நிலையிலும் அது தொடர்பில் இன்றுவரை தமிழரசுக் கட்சியால் ஏன் விக்னேஸ்வரனுடன் பேசமுடியவில்லை நேரமின்மையா தயக்கமா என்பதை சம்பந்தன்தான் வெளியிட வேண்டும்.\nஇதேவேளை விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்கக்கோரும் அதிகாரம் சுமந்திரனுக்கு கிடையாது. விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள அனைத்து பங்காளிக் கட்சிகளும் ஒன்றிணைந்து கேட்கலாமே தவிர சுமந்திரனுக்கு உரிமை கிடையாதென பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.\nஅத்துடன் சுமந்திரன் இவ்வாறு கூறியமை தொடர்பில் சுமந்திரன் மீது தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். இக்கருத்தையே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியும் முன்வைத்துள்ளார். விக்னேஸ்வரன் தொடர்பான சுமந்திரனின் கருத்தை கவனத்தில் எடுத்தால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதுமட்டுமன்றி வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென்ற சுமந்திரனின் வலியுறுத்தல் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களையும் பொது அமைப்புக்களையும் சினம் கொள்ள வைத்துள்ளது. தான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன் என்று கூறிக் கொண்டு சுமந்திரன் தான்தோன்றித்தனமாக வெளியிடும் கருத்துக்களால் ஏற்கனவே கொதித்துப் போயுள்ள மக்களை விக்னேஸ்வரன் மீதான சுமந்திரனின் குற்றச்சாட்டுக்கள் மேலும் சீண்டியுள்ளன.\nஎனவே தற்போது வெளிநாடுகளில் சுமந்திரனுக்கு சுதந்திரமாக நடமாடமுடியதா நிலை ஏற்பட்டது போல் இங்கும் வட, கிழக்கில் ஏற்படலாமென அவரின் கட்சிக்காரர்களே கூறுகின்றனர். வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆப்பு வைக்க வேண்டுமென துடியாய் துடிக்கும் சுமந்திரன்தான் தற்போது அதுதொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவிட்டு ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் உள்ளார்.\nஇதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தாய் கட்சிக்கே முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவதால், அதில் உள்ள பங்காளிக் கட்சித் தலைவர்களை அவர் மதிப்பதால் சுமந்திரனின் கருத்துத் தொடர்பில் பங்காளிக் கட்சித் தலைவர்கள் வாளாதிருக்கக் கூடாது என்பதுடன் விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. அதேவேளை விக்னேஸ்வரன் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிவிட்டார் எனக் கொதிக்கும் சுமந்திரன் தனது தமிழரசுக்கட்சியின் தலைமையை ஒரு பொருட்டாகவே கருதாது தமிழரசுக் கட்சி சார்பாக தான்தோன்றித்தனமாகவும் விஷமத்தனமாகவும் தமிழினத்தை கேவலப்படுத்தும் வகையிலும், தெரிவித்துவரும் கருத்துக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதுடன் அவரின் இவ்வாறான கட்சிக்கும்,\nகட்சிக் கொள்கைக்கும் கட்டுப்படாத செயல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படுவது அவசியம். இல்லையேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகள் வெளியேறி புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும். எனவே தமிழரசுக் கட்சி தலைமை சுமந்திரனா, தமிழ் மக்களின் பலமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா என்பதை தீர்மானிக்க வேண்டும். இல்லையேல் தமிழரசுக் கட்சி தனிமைப்படுத்தப்பட்டுவிடும்.\nரணிலிடம் வாகனம் பெற்றுக்கொண்டது உண்மையே -சிறிதரன்(காணொளி)\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் தினக்குரல் A Feature News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: உண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் யார்\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள்\nயுத்தம் முடிவடைந்தும் நல்லாட்சியில் சித்திரவதைகள் முன்னாள் போராளி.\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையிலும், விசாரணை என்ற பெயரில் அழைத் துச் செல்...\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nவிக்கி இப்போதுதான் அ,ஆவன்னா படிக்கிறாராம் -மாவை (காணொளி)\nமுதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் இப்போதுதான் அ,ஆ பேசுகின்றார் நாங்கள் இதனை எப்போதோ பேசிவிட்டோம் என முழக்கமிட்டார் மாவை. அவர் இப்போதுதா...\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇராணுவம் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகளே அப்பாவி மக்களைக் கொன்றது.\nபாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன் ஜெனரல் இக் ரம் உல் ஹக் உயர்மட்ட தூதுக்குழுவுடன் நாளை 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/07060608.asp", "date_download": "2019-09-23T02:53:21Z", "digest": "sha1:LAZLKLG7OTNGBJDLW7CGODSPTN43O5CA", "length": 27446, "nlines": 65, "source_domain": "www.tamiloviam.com", "title": "Two movies / இரண்டு திரைப்படங்கள்", "raw_content": "\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06\nசிறப்பு ஆசிரியர் : இரண்டு திரைப்படங்கள்\nபடத்தோட கதைக்கருவை Boys 2 Men அப்படின்னு ரெண்டே வார்த்தைல சொல்லிடலாம். ஆனால் அந்தப் பருவத்திற்குள் அவர்கள் அடையும் மாற்றங்கள் வெகு இயல்பாக காட்டப்பட்டிருக்கும்.\nபடம் பார்க்கறதுங்கறது எனக்கு அல்வா சாப்பிடறமாதிரி அப்படின்னு வழக்கம்போல ஒரு ஸ்டேட்மெண்ட்டை எடுத்து விடலாம்தான். ஆனா \"அல்வா உமக்கு எந்த அளவுக்கு புடிக்கும்\"னு ஒரு கேள்வி வர வாய்ப்பிருப்பதால், படம் பார்க்கறது எனக்கு டிபன் சாப்பிடறது மாதிரி அப்படின்னு வேணா வைச்சுக்கலாம்\"னு ஒரு கேள்வி வர வாய்ப்பிருப்பதால், படம் பார்க்கறது எனக்கு டிபன் சாப்பிடறது மாதிரி அப்படின்னு வேணா வைச்சுக்கலாம் அதாவது புடிக்குதோ இல்லையோ, பசிக்குதோ இல்லையோ, சாப்படறதுங்கறது ஒரு இயல்பா மாறிடுச்சு இல்லையா அதாவது புடிக்குதோ இல்லையோ, பசிக்குதோ இல்லையோ, சாப்படறதுங்கறது ஒரு இயல்பா மாறிடுச்சு இல்லையா அதுபோல முன்னக்காலத்துல எல்லாம் சினிமாக்கு கூட்டிக்கிட்டு போறதுன்னு வீட்டுல முடிவெடுத்தாங்கன்னா, ஓடிப்போய் போஸ்டரை பார்த்துட்டு வந்து அதுல இருக்க படங்களை மட்டும் வைச்சு நாங்களே ஒரு திரைக்கதை எழுதி நடிச்சு முடிச்சிருப்போம். படம் ஓடறது 3 மணி நேரம்னாலும் அன்னைக்கு முழுசும் அதப்பத்தியே பேசறதும் அடுத்து வர அஞ்சாரு நாட்களுக்கு படத்தோட கதைய நண்பர்குழாம்ல சொல்லிச்சொல்லி ரெக்கார்டை தேய்க்கறதும் நடக்கும். அவனுங்களும் அவங்க வீட்டுல இம்சை பண்ணி அதே படத்தை பார்த்துட்டு வந்து \"போதுண்டா... நாங்களும் பார்த்துட்டோம். நிப்பாட்டு\"ன்னு சொல்லற வரைக்கும் இந்த இம்சை போகும். அதுக்கப்பறம் அவங்க நான் கதை சொல்லறேன்னு கதையோட கதையா எடுத்துவிட்ட சொந்த சரக்குகளை ஒவ்வொன்னா கண்டுபிடிச்சு என் மானத்த வாங்குவானுங்க. அப்பவும் நான் \"அந்த சீனு வாரப்ப நீ ஒன்னுக்கு அடிக்கப் போயிருப்பன்\"னு சண்டைக்கு நிப்பனே தவிர கடைசி வரைக்கும் ஒத்துக்கிட்டதே இல்லை.\nஅப்பறமெல்லாம் எங்கப்பாரு திரைப்படம்னா என்ன திரைக்கதைன்னா என்ன பின்னனி இசைன்னா என்னன்னு பாகம் பாகமா பிரிச்சு வெளக்குனதுல படத்தை அனுபவிச்சுப் பார்க்கற புத்தி போயிருச்சு. ஒரு படம் பார்த்தா அதுல என்னென்ன செஞ்சிருக்கறானுங்க அப்படின்னு ஆராயத்தான் தோனுமே தவிர நல்ல பாட்டு பைட்டுன்னு அனுபவிக்கத்தோணாது. கேங்குல கதை சொல்லி மயக்கற புத்திபோய் டெக்னிக்கலா சொல்லறேன்னு நம்ப புத்திக்கு பட்டதையெல்லாம் எடுத்துவிட ஆரம்பிச்ச வயசு அது. மக்கா எங்கூட சினிமாவுக்கு வரவே பயப்படுவானுங்க.\nஅதெல்லாம் ஒரு காலம். எவ்வளவு நாளைக்குத்தான் வறட்சியான அறிவு மனசுல ஒட்டும் நாம என்னதான் படத்த இப்படி அப்படி எடுத்திருக்கானுங்கன்னு பீத்துனாலும் அதுல 5% கூட உண்மையில்லைன்னு எனக்கே தெரியவந்ததாலும், இப்படி பிரிச்சுமேயற புத்தியோட பார்க்கறதால பழைய ரசிச்சுப்பார்க்கற மனப்பான்மையையும் இழக்கிறோம் என்பதாலும் ஒரு நல்ல சுபயோக சுபதினத்தில் இந்த புத்திய ஏறக்கட்டிட்டேன் நாம என்னதான் படத்த இப்படி அப்படி எடுத்திருக்கானுங்கன்னு பீத்துனாலும் அதுல 5% கூட உண்மையில்லைன்னு எனக்கே தெரியவந்ததாலும், இப்படி பிரிச்சுமேயற புத்தியோட பார்க்கறதால பழைய ரசிச்சுப்பார்க்கற மனப்பான்மையையும் இழக்கிறோம் என்பதாலும் ஒரு நல்ல சுபயோக சுபதினத்தில் இந்த புத்திய ஏறக்கட்டிட்டேன் (அண்ணாமலை ரி��ீஸ்\nஇப்பவெல்லாம் கே டிவி மத்தியான ஈஸ்ட்மென் கலர் படங்கள்ல இருந்து HBO ஸ்பைர்மேன் வரைக்கும் எந்தப்படமா இருந்தாலும் ஓடிப்போய் தேடிப்போய் பார்க்கற ஆர்வமெல்லாம் போயிருச்சு. ஆனா, வாய்ப்புக்கெடைச்சா அப்ப்ப்ப்ப்ப்பிடியே முழுசா அதுக்குள்ளாற போயிடுறது வழக்கமாயிருச்சுங்க. அதுக்கு காலம் ,மொழி, இயக்குனர், நடிகர்கள் பாகுபாடெல்லாம் கிடையாது. சில நேரம் ரொம்ப சீரியசா மங்கிப்போன கலர்ல 75ல் வந்த நீளக்காலர் வைச்ச ராஜ்குமார் கன்னடப்படங்களை நான் இமைகொட்டாது பார்க்கற காட்சிகளைக்கண்டு எங்கூட்டுல எனக்கு மந்திரிச்சு விட்ட சம்பவமெல்லாம்கூட நடந்ததுண்டு :) ( இதை எழுதிக்கிட்டு இருக்கற இந்த நேரத்துல டிவில சிவாஜி தெய்வமகன்ல பட்டைய கெளப்பிக்கிட்டு இருக்காரு )\nநான் சொன்ன அந்த அறிவுஜீவி பீரியடு போதெல்லாம் இந்திப்படங்கன்னா \"ஜிந்தகி, மட்லப், தில், டீக்கே\" இந்த வார்த்தைகளைக் கலந்து கட்டி அனுராதா ஆட்டங்களில் வரும் டிஸ்கோ லைட்டு போட்ட செட்டுகளை இப்பவும் வைச்சுக்கிட்டு இருக்கற வளராத, வளர விரும்பாத ஒரு திரைத்துறை அப்படிங்கறது என் எண்ணமா இருந்தது. இது உண்மையா இருந்தாலும் இந்த என் ஸ்டேட்மெண்டு அபத்தத்தின் உச்சம் என்பதை அமிர்கான், சல்மான்கானுன்னு கெறங்கிக்கிடந்த எங்கூடப்படிச்சவளுங்க \"எனக்கு இந்தி தெரியாது\"ங்கற ஒரே ஒரு காரணத்துக்காக ஒதுக்கிட்டுப் போயிருவாளுங்க உண்மைதானே மொழியே தெரியாம விமர்சனம் செஞ்சா அது நம்ப புரிதலுக்கான அளவு என்பதுமட்டுமே என்றில்லாமல் வேறென்ன\nஅதுக்கப்பறமா நிறைய இந்தி படங்க பார்த்தாலும் எதுவும் மனசுல ஒட்டலை இதுக்கு ஒரே காரணம் எனக்கு இந்தி தெரியாததால் இருக்கலாம் இதுக்கு ஒரே காரணம் எனக்கு இந்தி தெரியாததால் இருக்கலாம் இருந்தாலும் இன்னைக்கு வரைக்கு இரண்டு இந்தி படங்களை எப்ப வாய்ப்புக்கெடைச்சாலும் சளைக்காம பார்க்கறேன். இதுவரைக்கும் 10 தடவைக்கும் மேல பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் ஒன்னு புதுசா புரியும். கதை, திரைக்கதை, இசை அனைத்திலும் அட்டகாசமான உணர்வுபூர்வமான படங்கள். டயலாக் பத்தி நான் சொல்லக்கூடாது இருந்தாலும் இன்னைக்கு வரைக்கு இரண்டு இந்தி படங்களை எப்ப வாய்ப்புக்கெடைச்சாலும் சளைக்காம பார்க்கறேன். இதுவரைக்கும் 10 தடவைக்கும் மேல பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் ஒன்னு புதுசா புரியும். கதை, திரைக்கதை, இசை அனைத்திலும் அட்டகாசமான உணர்வுபூர்வமான படங்கள். டயலாக் பத்தி நான் சொல்லக்கூடாது :) இவைகள் எனக்குப்பிடித்த இரண்டு படங்களைப்பற்றி சிலாகிப்பே தவிர விமரிசனமல்ல\nஇந்த படம் வந்தப்ப நான் தென்னாப்ரிக்காவுல எப்படி அவங்க கலாச்சாரத்தோட நாம இனையறதுன்னு அதீத ஆராய்ச்சில இருந்த நேரம். நான் இந்திப்படம்னா அதுவும் சல்மான்கான் படம்னா ஒரு மைல்தூரம் தள்ளி நிப்பேன்னு தெரிஞ்சிருந்தும் என் ஃப்ரண்டு \"அருமையான படம்டா\"ன்னு வம்படியா இழுத்துக்கிட்டு போய் பார்க்கவைச்ச படம். அப்பத்தான் கல்யாணம் என்பதைப்பற்றிய வயசும் சிந்தனைகளும் வந்திருந்த காலம். படம் ஆரம்பிக்கறதுல இருந்து நக்கல் பண்ணிக்கிட்டுதான் இருந்தேன். ஆரம்பமும் டிபிகல் இந்திப்படம் மாதிரிதான் இருந்தது. போகப்போக வெகு இயல்பாக இருந்த சல்மான் - ஐஸ் காதல் \"சரி\"ன்னு வம்படியா இழுத்துக்கிட்டு போய் பார்க்கவைச்ச படம். அப்பத்தான் கல்யாணம் என்பதைப்பற்றிய வயசும் சிந்தனைகளும் வந்திருந்த காலம். படம் ஆரம்பிக்கறதுல இருந்து நக்கல் பண்ணிக்கிட்டுதான் இருந்தேன். ஆரம்பமும் டிபிகல் இந்திப்படம் மாதிரிதான் இருந்தது. போகப்போக வெகு இயல்பாக இருந்த சல்மான் - ஐஸ் காதல் \"சரி கொஞ்சம் வாய மூடிக்கிட்டு பார்ப்பமே\"ன்னு தோண வைச்சது. இந்த மொத பார்ட்டே பாட்டு, டான்சு, உடை, காமெரா, செட்டிங்னு ஒரு நல்ல காதல் கதை பார்த்த திருப்தி கொஞ்சம் வாய மூடிக்கிட்டு பார்ப்பமே\"ன்னு தோண வைச்சது. இந்த மொத பார்ட்டே பாட்டு, டான்சு, உடை, காமெரா, செட்டிங்னு ஒரு நல்ல காதல் கதை பார்த்த திருப்தி ( ரொம்பப்பிடிச்ச ஐஸ்சின் expression: சல்மானின் அபானவாயு வெளியேற்றத்தை விவரிக்கும் காட்சி :) )\nஅப்பறம் வந்தாரையா அஜய் தேவ்கன் இசை நடனமே வாழ்க்கையா இருக்கற ஒரு பொண்ணைக் கட்டிக்கறதுக்காக பெண்பார்க்கப்போன எடத்துல அபஸ்வரமான குரலில் பாடிக்காட்டறதுல இருந்து தொடங்குது திரையில் அவரது ஆளுமை. அதுக்கப்பறம் சல்மான் ஐஸ் எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டுடுவாரு. அவரோட கேரக்டர் பலமே \"இன்னொருத்தனை லவ் செய்யறயா இசை நடனமே வாழ்க்கையா இருக்கற ஒரு பொண்ணைக் கட்டிக்கறதுக்காக பெண்பார்க்கப்போன எடத்துல அபஸ்வரமான குரலில் பாடிக்காட்டறதுல இருந்து தொடங்குது திரையில் அவரது ஆளுமை. அதுக்��ப்பறம் சல்மான் ஐஸ் எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டுடுவாரு. அவரோட கேரக்டர் பலமே \"இன்னொருத்தனை லவ் செய்யறயா சரி நான் ஒதுங்கிக்கறேன். நீ எங்கிருந்தாலும் வாழ்க\"ன்னு இல்லாம \"உன்னை அவங்கூட சேர்த்து வைக்கறேன். ஆனா உன்மீதான எனது காதலையும் அன்பையும் மறைக்க விரும்பவில்லை. அது பொய்யில்லை சரி நான் ஒதுங்கிக்கறேன். நீ எங்கிருந்தாலும் வாழ்க\"ன்னு இல்லாம \"உன்னை அவங்கூட சேர்த்து வைக்கறேன். ஆனா உன்மீதான எனது காதலையும் அன்பையும் மறைக்க விரும்பவில்லை. அது பொய்யில்லை\" எனும்படியான பாத்திரம். மனுசன் ஓவ்வொரு அசைவிலும் பிரிச்சு மேஞ்சிருப்பாரு. வாழ்க்கைல விருப்பப்பட்டது கிடைக்கலைன்னா, கிடைச்சதை மனசார ஏத்துக்கனுங்க கருத்தை அழுத்தம் திருத்தமா சொல்லற படம். கடைசி வரைக்கும் எங்களால மனைவிமீது இப்படி பொஸசிவ்னெஸ் இல்லாம இருக்கமுடியுமான்னு ஏத்துக்கவே முடியலை. படம் முடிஞ்சதுக்கப்பறம் மனசை போட்டுக்கொடைய தம்மேல தம்மா போட்டுக்கிட்டு பொங்கல் போட்டு மாஞ்சுபோனோம்.\nசெயற்கைத்தனமில்லாத ரொம்ப இயல்பான படம் அப்படின்னெல்லாம் சொல்லமாட்டேன் எல்லாமே திகட்டாமல் கலந்திருப்பதுதான் இப்படத்தோட சிறப்பு.\nஇசைதான் படத்தோட இன்னொரு பலம்னும் சொல்லலாம். எல்லா பாட்டுமே அருமையா இருந்தாலும் \"தடப் தடப்\" பாட்டு என்னைக்கு கேட்டாலும் பாட்டு முடியறப்ப கண்ணுல தண்ணி நிச்சயம் :) (இன்னும் புரிஞ்சு கேட்டா எப்படி இருக்குமோ :) (இன்னும் புரிஞ்சு கேட்டா எப்படி இருக்குமோ\nஇந்திப்பட உலகில் இன்னொரு மாஸ்டர்பீஸ் இளவயசுல நண்பர்களே வாழ்க்கைன்னு சுத்துன என்ன மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் இந்த படம் பார்த்தா கண்டிப்பா உணர்ச்சி வசப்படாம இருக்கமுடியாது. பசங்கன்னா ஒவ்வொன்னும் ஒவ்வொரு தெசையில இருப்பானுக்க. ஆனா, அனைவரைக்கும் ஒரு கேங்கா இணைக்கறது இதுதான் அப்படின்னு ஒரு விசயத்த மட்டும் சொல்லிவிட முடியாது. முரண்பட்ட ரசனைகள், நோக்கங்கள், வாழ்க்கைப் பிண்ணனிகள் உள்ள மூன்று நண்பர்களது கதை. இதைவிட இயல்பாக நுணுக்கமாக நட்பை படம்பிடிக்க முடியுமான்னு தெரியலை.\nசண்டை போட்டுக்காத நண்பர்கள் உண்டா அப்பறம் மனசு கேக்காம எப்படிடா திரும்ப சேர்ந்துக்கறது தெரியாம தவிச்ச அனுபவம் இல்லாத நண்பர்கள் உண்டா அப்பறம் மனசு கேக்காம எப்படிடா திரும்ப சேர்ந்துக்கறது த��ரியாம தவிச்ச அனுபவம் இல்லாத நண்பர்கள் உண்டா காதல் உட்பட அந்த உணர்வுகளையுமே சீரியசாக எடுத்துக்காத அமீர். பார்க்கற பொண்ணுக எல்லாத்தையும் காதலிக்கற \"பிடக்கன்\"னா செய்ப் அலிகான். வயசுக்கு மீறின மெச்சூரிட்டியோட அக்சய் கன்னா. கலவையான ரசனைகள் கொண்ட நட்புவட்டம் காதல் உட்பட அந்த உணர்வுகளையுமே சீரியசாக எடுத்துக்காத அமீர். பார்க்கற பொண்ணுக எல்லாத்தையும் காதலிக்கற \"பிடக்கன்\"னா செய்ப் அலிகான். வயசுக்கு மீறின மெச்சூரிட்டியோட அக்சய் கன்னா. கலவையான ரசனைகள் கொண்ட நட்புவட்டம் ரெண்டுங்கெட்டான் வயசுல இருந்து வாழ்க்கையின் போக்குக்கேற்ப அவரவர் நகர்ந்து பொறுப்பாக செட்டிலாவதுவரை சீனுக்கு சீன் நம் நட்புவட்டத்தை ஒப்புநோக்காமல் இந்த படத்தை பார்க்க முடியாது.\nபடத்தோட கதைக்கருவை Boys 2 Men அப்படின்னு ரெண்டே வார்த்தைல சொல்லிடலாம். ஆனால் அந்தப் பருவத்திற்குள் அவர்கள் அடையும் மாற்றங்கள் வெகு இயல்பாக காட்டப்பட்டிருக்கும். இந்த மாதிரி ஒரு படத்தை எடுத்த டைரக்டரு படம்னா கண்ணை மூடிக்கிட்டு அவர் அடுத்த படங்களை பார்க்கப்போகலாம். (வேற என்ன படங்க அவரோடது வந்திருக்கு ) ஹீரோயிசம் இல்லாத படம். அமீர்கான் அடிவாங்கறதெல்லாம் எந்தவித பில்டப்பும் இல்லாம இருக்கும். கடைசில கூட அமிர் \"கெட்டவனை\" மொத சீனுல வாங்குன அடியை திருப்பிக் கொடுக்கறதுகூட ஹீரோயிசமா தோன்றாது.\nமனிதரது அனைத்து உணர்வுகளையும் டேக் இட் ஈசியா எடுத்துக்கற அமீர்கான் காதல்வயப்படுவதும், காதல் படுத்தும் பாடுகளை தாங்கமுடியாம தவித்து அழுவதும் வெகு இயல்பு. \"Tanhayee\" பாட்டுல அமீரோட நடிப்பைப் பார்த்துட்டு மக்கா நம்ப பழைய காதல் வலிகள் நினைவுக்கு வரலைன்னா நம் காதல்ல ஏதாவது கோளாருன்னு அர்த்தம் கடைசியா ஆஸ்பிடல்ல வாழ்க்கைல அடிவாங்கி அனுபவப்பட்ட மெச்சூர்டு மக்களா மூனு பேரு சந்திக்க சீன் நெஜமாகவே கலங்க வைச்சிரும். மக்கா கடைசியா ஆஸ்பிடல்ல வாழ்க்கைல அடிவாங்கி அனுபவப்பட்ட மெச்சூர்டு மக்களா மூனு பேரு சந்திக்க சீன் நெஜமாகவே கலங்க வைச்சிரும். மக்கா\nகாலப்போக்கில் இழந்துவிட்ட நட்புவட்டங்களை மீண்டும் மனதுக்குள் உயிர்கொடுத்து உலவவிட்டு திரும்பக்கிடைக்க அரிதான அந்தக்காலத்து இன்பங்களை அனுபவிக்க வேண்டுமானால் இந்த படத்தை ஒருமுறை பாருங்கப்பு \nஅஜய்+தேவ்கன் | ஐஸ்வ��்யாராய் | ஆமீர்கான் | அக்ஷய்+கண்ணா |\nஇளவஞ்சி அவர்களின் இதர படைப்புகள். சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2019/09/blog-post_12.html", "date_download": "2019-09-23T03:39:21Z", "digest": "sha1:5HWKZD7FY6ROECV7X2SGJ6VPSLF3H2LM", "length": 3981, "nlines": 31, "source_domain": "www.todayyarl.com", "title": "யாழில் இன்று இரவு இடம்பெற்ற பயங்கரம் - பற்றியெரிந்த வாகனங்கள் மற்றும் வீடு! - Todayyarl.com | TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV | Tamil News", "raw_content": "\nHome / Srilanka News / யாழில் இன்று இரவு இடம்பெற்ற பயங்கரம் - பற்றியெரிந்த வாகனங்கள் மற்றும் வீடு\nயாழில் இன்று இரவு இடம்பெற்ற பயங்கரம் - பற்றியெரிந்த வாகனங்கள் மற்றும் வீடு\nயாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததுடன் அருகில் நின்ற கயஸ்,முச்சக்கர வண்டி,மற்றும் வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளது.\nஇந்த அனர்த்தம் இன்று மாலை 6.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.இது தொடர்பில் தெரியவருவதாவது,\nயாழ்ப்பாணத்தில் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை ஐந்து வருடங்களிற்கு பின் அதிரடியாக வழங்கப்பட்ட தீர்ப்பு\nஇந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவின் வடபகுதி கடற்பரப்பு ஊடாக கஞ்சா போதைப் பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த இந்தியர்கள் மூவர...\nஅனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்.... பிக் பாஸில் இருந்து வெளியேறியது இவரா\nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவு சூடுப்பிடித்துள்ளது. நிறைய வித்தியாசங்களும், மாறுதலும் கொண்டு மக்களிடையே அதிக பரபரப்பை ஏற்படு...\nவிண்வெளியில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க என்ன செய்வார்கள்\nபெண்களின் உடம்பில் உள்ள கழிவுகள் உதிரப்போக்கின் மூலம் அகற்றும் சுழற்சி முறைதான் மாதவிடாய். பெண்களுக்கு ஆண்டுக்கு 11 முதல் 13 மாதவிடாய் சுழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/497369/amp?ref=entity&keyword=Prado%20Shiva", "date_download": "2019-09-23T03:37:09Z", "digest": "sha1:HCKWFLRRRMYKQ6GCQHKVH53OHG7E2V5O", "length": 8562, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Run racquets Liquid Hydrogen Storage Container: launched by ISRO chairman Shiva | ராக்கெட்களை இயக்கும் திரவ ஹைட்ரஜன் சேமிப்பு கொள்கலன்: இஸ்ரோ தலைவர் சிவன் தொடங்கி வைத்தார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வ���்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராக்கெட்களை இயக்கும் திரவ ஹைட்ரஜன் சேமிப்பு கொள்கலன்: இஸ்ரோ தலைவர் சிவன் தொடங்கி வைத்தார்\nஅமராவதி: ஆந்திராவின் சிட்டியில் உள்ள விஆர்வி ஆசிய பசிபிக் உற்பத்தி மையம், திரவ ஹைட்ரஜனை சேமிக்கும் கொள்கலனை சதீஷ் தவான் விண்வெளி மையம் உதவியுடன் உருவாக்கியுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சேமிப்பு திறன் 120 கிலோ லிட்டர் ஆகும்.\nஇந்தியாவின் மிகப்பெரிய திரவ ஹைட்ரஜன் சேமிப்பு கொள்கலனான இதை இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். செயற்கைக்கோள்களை எடுத்துச்செல்லும் ராக்கெட்களில் இந்த திரவ ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுவது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சிவன் பேசியதாவது: அதிநவீன தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய திரவ ஹைட்ரஜன் சேமிக்கும் கொள்கலன் இதுவாகும் என்றார்.\nடெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்தை இன்று காலை சந���திக்கிறார் சோனியா காந்தி; மன்மோகன் சிங்கும் செல்கிறார்\nடெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சோனியா காந்தி இன்று சந்திக்கிறார்\nதிருவனந்தபுரத்தில் நதி நீர் பிரச்னை தொடர்பாக தமிழக-கேரள முதல்வர்கள் 25ம் தேதி பேச்சுவார்த்தை: 19 ஆண்டுக்கு பிறகு நடக்கிறது\nநேரு செய்த தவறால்தான் காஷ்மீர் பிரச்னையே வந்தது: மும்பையில் அமித்ஷா பேச்சு\nநிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.81 லட்சம் மதிப்புள்ள அரிய குரங்குகள் பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை\n15 கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை: மாநில அரசியலில் பரபரப்பு\nஅங்கன்வாடி மையங்களில் அசாமில் 19.96 லட்சம் போலி பயனாளிகள்: மத்திய அரசு தகவல்\nவெள்ளத்தில் டிக்டாக் வாலிபர் பரிதாப சாவு\nபிரியங்காவை பார்த்து பாஜ தலைவர்கள் பீதி: உபி காங். தலைவர் பெருமிதம்\nகாஷ்மீர் தீவிரவாதத்துக்கு 370, 35ஏ தான் காரணம்: ராஜ்நாத் பேச்சு\n× RELATED சுந்தரரை சிவபெருமான் ஆட்கொண்ட தலம் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/211193?ref=category-feed", "date_download": "2019-09-23T03:24:10Z", "digest": "sha1:KIMSEOIZQXWFIGQ7UCKMJXVJUYBAK4ZM", "length": 8356, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "மகளை கொலை செய்த குற்றவாளியை சந்திப்பதற்காக 1500 மைல் பயணம் செய்த தந்தை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகளை கொலை செய்த குற்றவாளியை சந்திப்பதற்காக 1500 மைல் பயணம் செய்த தந்தை\nஆபத்தான உணவு மாத்திரைகளை கொடுத்து மகளை கொலை செய்த குற்றவாளியை சந்திப்பதற்காக ஒரு பாசக்கார தந்தை 1500 மைல்கள் பயணம் செய்துள்ளார்.\nஇங்கிலாந்தை சேர்ந்த டக் ஷிப்ஸி என்பவரின் மகள் பெத், ஆபத்தான உணவு மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் கடந்த 2017ம் ஆண்டு பரிதமாக உயிரிழந்தார். தன்னுடைய மகளுக்கு நீதி கேட்டு போராடிய தந்தை இரண்டு வருடத்திற்கு பின்னர் வழக்கில் வெற்றி பெற்றார்.\nஇந்த நிலையில் தன்னுடைய மகளுக்கு அந்த மாத்திரைகளை அனுப்பி வைத்த ஷெபெலெவ் (31) என்பவரை சந்திப்பதற்காக இங்கிலாந்திலிருந்து 1500மைல்கள் தாண்டி உக்ரைன் ��ாட்டிற்கு சென்றுள்ளார்.\nஷெபெலெவை சந்தித்த அவர், ‘நீங்கள் என் மகளின் கண்களைப் பார்த்து, அவளைக் கொன்ற மாத்திரைகளை விற்றதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.’ எனக்கூறியுள்ளார்.\nஅதற்கு அந்த நபர், என்னை மன்னித்துவிடுங்கள். கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி செய்தேன். நான் அழவில்லை. ஆனால் வருந்துகிறேன். உங்கள் மகள் இறந்துவிடுவாள் என்பது எனக்கு தெரிந்திருந்தால், நான் அவளுக்கு அந்த மாத்திரைகளை அனுப்பியிருக்க மாட்டேன்.\nபெத்தை கொன்ற கொடிய ரசாயனத்தை பதப்படுத்தி, காப்ஸ்யூல்களில் போட்டு டிவிடி உறைகளில் மறைத்து 2017 இல் இங்கிலாந்துக்கு அனுப்பியதாக அவர் கூறினார்.\nமேலும், பெத்தின் தாய் கரோலிடமும் தனிப்பட்ட விதத்தில் மன்னிப்பு கோரினார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sc-dismisses-plea-of-ex-bsf-army-man-s-case-against-eci-rejection-of-his-nominations-349645.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-23T02:42:23Z", "digest": "sha1:THZJTVM73JFY7MECF4P4JTEARFMFFIET", "length": 17775, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடிக்கு எதிராக வேட்புமனு அளித்த முன்னாள் ராணுவ வீரரின் வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி தள்ளுபடி! | SC dismisses plea of Ex-BSF army man's case against ECI's rejection of his nominations - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஎன்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை..முத்துவிழா நிகழ்ச்சியில் ராமதாஸ் உருக்கம்\nசென்னை உட்பட தமிழகம் முழுக்க பரவலாக மழை.. 2 நாட்களுக்கு தொடரும்.. இடி தாக்கி 2 பேர் பலி\nவிபரீத முடிவு எடுக்க வேண்டாம்; பாஜகவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அட்வைஸ்\nதீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்\nஎல்லாரும் சௌக்கியம்..தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழியிலும் பேச��ய மோடி.. ஹவுடி மோடியில் அசத்தல்\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடிக்கு எதிராக வேட்புமனு அளித்த முன்னாள் ராணுவ வீரரின் வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி தள்ளுபடி\nடெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக மனுதாக்கல் செய்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூரின் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nதேஜ் பகதூர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த இவர், அங்கு வழங்கப்பட்ட உணவு குறித்து புகார் அளித்தார்.\nஇந்திய ராணுவ வீரர்களுக்கு மிக மோசமான உணவு அளிக்கப்படுகிறது என்று வீடியோ வெளியிட்டார். இவர் வெளியிட்ட வீடியோ இணையம் முழுக்க வைரலானது. இதையடுத்து தேஜ் பகதூர் இந்திய ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் இவர் தேர்தலில் நிற்க முடிவெடுத்தார். இவர் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். இவர் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி சார்பாக சமாஜ் வாதி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.\nபணி நீக்கம் செய்யப்பட்ட வீரர்கள் ஐந்து வருடத்திற்கு தேர்தலில் போட்டியிட கூடாது என்று கூறி தேர்தல் ஆணையம் அவரின் மனுவை நிராகரித்து இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தேஜ் பகதூர் வழக்கு தொடுத்தார்.\nராகுல்காந்தி மீதான இரட்டை குடியுரிமை வழக்கு தள்ளுபடி.. சுப்ரீம்கோர்ட் அதிரடி\nஇந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. நான் கொடுத்த ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது. அதனால் என்னுடைய மனுவை ஏற்கவேண்டும் என்று தேஜ் பகதூர் வாதம் செய்தார். ஆனால் தேர்தல் ஆணையம் ஏன் இவரின் மனுவை நிராகரித்தது என்று விளக்கத்தை மனுவாக அளித்தது.\nஇதை பரிசோதித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூரின் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை சரிதான். சரியான விதிமுறைகளை பயன்படுத்திதான் இந்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது, என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் தலைவர்களை வீட்டு விருந்தினர்களாக வைத்துள்ளோம்.. சினிமா-ஜிம் வசதி இருக்கு.. ஜிதேந்தர் சிங்\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/no-i-day-sweets-offered-by-pak-at-wagah-border-360146.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-23T03:57:43Z", "digest": "sha1:DDGGTSVLGKKCZ2MS7SET7Y2YQOQ7XXC5", "length": 14917, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக். சுதந்திர தினம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை | No I-Day sweets offered by Pak. at Wagah border - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதிகார் சிறைக்கு விரைந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்.. ப.சிதம்பரத்துடன் சந்திப்பு\nஅக்டோபர் மாத ராசிபலன்கள் 2019: மேஷம் ராசிக்காரர்களுக்கு லாபமான மாதம்\nசோறே சொர்க்கம் சொக்கநாதா… நாக்கு கேக்கு… நான் என்ன செய்ய\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கப்போவது யார்.. இன்று நேர்காணல்\nகமலும், தினகரனும் பயத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை... அமைச்சர் தங்கமணி விமர்சனம்\nபல மில்லியன் செலவழித்தும் மக்கள் வரலியே.. ஹவுடி மோடி பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கடுகடுப்பு\nLifestyle மஞ்சளை வைத்து உங்கள் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி தெரியுமா\nTechnology எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக். சுதந்திர தினம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை\nவாகா: பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது எல்லை பாதுகாப்பு படையினருக்கு இனிப்புகளை வழங்கும் வழக்கமான நிகழ்ச்சிகள் இன்று நடைபெறவில்லை.\nபஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி-வாகா எல்லையில் இருநாட்டு வீர்ர்களின் கொடியேற்ற நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் கண்டு சிலிர்ப்படைவர். அதேபோல் இந்து, முஸ்லிம் பண்டிகைகள், இருநாட்டு சுதந்தி�� தினங்களின் போதும் இனிப்புகள் பரிமாறப்படுவது வழக்கம்.\nஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதால் பாகிஸ்தான் கடும் அதிருப்தியில் உள்ளது. நமது நாட்டின் தூதரை திருப்பி அனுப்பியிருக்கிறது.\nமேலும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரங்குக்கும் எடுத்துச் செல்ல இருக்கிறது. இதனால் இருநாட்டு உறவுகளிடையே கொந்தளிப்பான நிலை உள்ளது. இருநாடுகளிடையேயான ரயில், பேருந்து போக்குவரத்து முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஅண்மையில் பக்ரீத் பண்டிகையின் போதும் வாகா எல்லையில் இனிப்புகள் பரிமாறப்படவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டியும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகள் வழங்கும் வழக்கமான நிகழ்வு நடைபெறவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாக். துண்டு துண்டாக சிதைந்து போவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத்சிங் வார்னிங்\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்... பகீர் தகவல்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஇந்திய எல்லைக்குள் நைசாக நுழைந்த பாக். அதிரடிப்படை.. குண்டை போட்டு காலி செய்த இந்தியா.. மாஸ் வீடியோ\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia pakistan இந்தியா பாகிஸ்தான் வாகா எல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15531-dgp-appointed-5-adgps-to-monitor-law-and-order-situation-and-precautionery-measures-due-to-kashmir-issue.html", "date_download": "2019-09-23T03:17:15Z", "digest": "sha1:OUMAEQMUY2KWPHDNRFCFF7RYFZVKP22K", "length": 9221, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காஷ்மீர் பிரச்னை எதிரொலி தமிழகம் முழுவதும் உஷார் 5 ஏடிஜிபி தலைமையில் கண்காணிப்பு | dgp appointed 5 adgps to monitor law and order situation and precautionery measures due to kashmir issue - The Subeditor Tamil", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்னை எதிரொலி தமிழகம் முழுவதும் உஷார் 5 ஏடிஜிபி தலைமையில் கண்காணிப்பு\nBy எஸ். எம். கணபதி\nகாஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் ஒழுங்கை கண்காணிக்க 5 ஏடிஜிபிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅரசியல் சட்டப்பிரிவு 370 ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானமும் நிறைவேறியது. மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.\nஇதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் காஷ்மீர் மசோதாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிக்க காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், மாநிலத்தின் ஐந்து மண்டலங்களுக்கும் தலா ஒரு ஏடிஜிபியை கண்காணி்ப்பு அதிகாரியாக நியமித்துள்ளார். இதன்படி, மேற்கு மண்டலம், கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகருக்கு ஆயுதப்படை ஏடிஜிபி சங்கர் ஜிவால், மதுரை மாநகர் மற்றும் மதுரை, திண்டுக்கல் ராமநாதபுரம் சரகங்களுக்கு சிலைகடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங், மத்திய மண்டலம் மற்றும் திருச்சி மாநகருக்கு ஏடிஜிபி சைலேஷ்குமார் யாதவ், வடக்கு மண்டலத்திற்கு ஏடிஜிபி தாமரைச் செல்வன், திருநெல்வேலி மற்றும் நெல்லை சரகத்திற்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் நியமிக்��ப்பட்டுள்ளனர்.\nபிரிவு 370 நீக்கம் எதிரொலி; காஷ்மீரில் ஊரடங்கு அமல்; ஸ்ரீநகரில் ராணுவம் குவிப்பு\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nநாங்குனேரி, விக்கிரவாண்டியில் அக்.21ம் தேதி இடைத்தேர்தல்.. சுனில் அரோரா அறிவிப்பு..\nமகாராஷ்டிரா, அரியானாவில் அக்.21ல் சட்டமன்றத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது\nமுன்னாள் சபாநாயகர் தற்கொலை.. சிபிஐ விசாரிக்க நாயுடு கோரிக்கை..\nராஜஸ்தானில் திடீர் திருப்பம்.. 6 பகுஜன் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவல்..\nபிரதமர் மோடிக்கு பிறந்த நாள்.. சோனியா, மம்தா வாழ்த்து..\nபல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனமா\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல்\nபரூக் அப்துல்லாவை நேரில் சந்திப்பேன்.. வைகோ பேட்டி\nபொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லாவுக்கு சிறை.. சுப்ரீம் கோர்ட்டில் தகவல்\nஇந்தியாவில் எல்லாம் சவுக்கியம்.. ஹுஸ்டனில் தமிழில் பேசிய மோடி..டொனால்டு டிரம்ப்ஹவ்டி மோடிகாஷ்மீர்காங்கிரஸ்ப.சிதம்பரம்பிகில்பிகில் இசைவெளியீடுவிஜய்ஏ.ஆர். ரஹ்மான்BigilVijayAR Rahmanஇந்தியாAjithbjpபாஜகசிவகார்த்திகேயன்விஜய்சேதுபதிSuriya\n3-வது டி20 : ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா- மே.இ.தீவுகளுடன் இன்று மோதல்\nடெல்லியில் நள்ளிரவில் தீ 5 பேர் சாவு, 11 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/25004240/The-man-involved-in-the-murder-committed-suicide-for.vpf", "date_download": "2019-09-23T03:13:11Z", "digest": "sha1:5CBABK55IEKZJPSTNEXRXWNYTMCJ7LWA", "length": 13860, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The man involved in the murder committed suicide for fear of retribution || திருப்பத்தூரில் கொலை வழக்கில் தொடர்புடையவர் தண்டனைக்கு பயந்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பத்தூரில் கொலை வழக்கில் தொடர்புடையவர் தண்டனைக்கு பயந்து தற்கொலை + \"||\" + The man involved in the murder committed suicide for fear of retribution\nதிருப்பத்தூரில் கொலை வழக்கில் தொடர்புடையவர் தண்டனைக்கு பயந்து தற்கொலை\nதிருப்பத்தூரில் கொலைவழக்கில் தொடர்புடையவர் தண்டனைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நாகராஜன் நகரைச்சேர்ந்தவர் அப்துல்ரஜாக் மகன் சிராஜ்தீன் (வயது 35). மீன்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கரூர் அருகே உள்ள ஒக்கூரை சேர்ந்த ராஜாமுகமது மனைவி ஜாஸ்மின் ரெகானா (25). இவருக்கும் சிராஜ்தீனுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்தனர்.\nராஜாமுகமது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவர் அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை மனைவிக்கு அனுப்பி உள்ளார். இந்தநிலையில் ஜாஸ்மின் ரெகானாவிடமிருந்து பணம் மற்றும் நகைகளை சிராஜ்தீன் வாங்கி செலவழித்து விட்டாராம். தனது கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வர உள்ளதால், தனது பணம், நகைகளை கேட்டுள்ளார்.\nஇந்த பிரச்சினை குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் ஜாஸ்மின் ரெகானா தனது பணம், நகைகளை கேட்டதால் ஆத்திரம் அடைந்த சிராஜ்தீன், ஜாஸ்மின் ரெகானாவை கொலை செய்தார். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.\nஇந்தநிலையில், இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு சமீபத்தில் மாற்றப்பட்டதால், வழக்கில் உடனடியாக தனக்கு எதிராக தீர்ப்பு வந்து தண்டனை வழங்கப்படும் என்று சிராஜ்தீன் நினைத்து வந்தார்.\nஅதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் அவர் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்து மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிராஜ்தீன் இறந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. இரணியல் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் விபரீதம்\nஇரணியல் அருகே படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n2. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\nகன்னியாகுமரியில் மதுபோதையில் கல்லால் தாக்கி மனைவி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வியாபாரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. பவானி அருகே விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் விப��ீத முடிவு\nபவானி அருகே மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.\n4. கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\n5. வகுப்பறையில் விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை ஒரு தலைக்காதலால் விபரீதம்\nகன்னியாகுமரி அருகே ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவர் வகுப்பறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\n5. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2019/08/26093120/1258028/Vinayagar-Slokas.vpf", "date_download": "2019-09-23T03:53:13Z", "digest": "sha1:6OJU2I7VMJE2CDYJFJSLU75QVUASYLJI", "length": 6306, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vinayagar Slokas", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவறுமையை போக்கும் விநாயகர் பீஜ ஸ்லோகம்\nமிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் பீஜ மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். வறுமை படிப்படியாக நீங்கும்.\nமிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் பீஜ மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக, வீட்டில் இருக்கும் கணபதி படத்திற்கு பூக்களை சாற்றி, தூபங்கள் கொளுத்தி, கொழுக்கட்டை அல்லது லட்டு இனிப்புகளை நிவேதனம் வைத்து, விநாயகருக்கு நேராக அமர்ந்து கொண்டு இம்மந்திரத்தை 108 அல்லது 1008 முறை கூறி வழிபட வேண்டும்.\nஇதன் பலனாக உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய ஒவ்வொன்றும் உங்களுக்கு கிடைக்க தொடங்கும். வறுமை நீங்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையேயான ஒற்றுமை ஓங்கும். கண் திருஷ்டி நீங்கும். நோய்கள் அகலும். செல்வம் அதிகளவில் சேர துவங்கும்.\nசனி பகவானின் அருளை பெற காயத்ரி மந்திரம்\nதொழிலில் வளர்ச்சி தரும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்\nதோஷங்களை போக்கும் ருத்ர காயத்ரி மந்திரம்\nகாலையில் தினசரி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்\nதடைகளை நீக்கும் சுக்கிர காயத்ரி மந்திரம்\nவிநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்\nகாரிய தடைகளை நீக்கும் விநாயகர் சகஸ்ரநாமம்\nகடன் தீர்க்கும் ருண ஹரண கணபதி ஸ்லோகம்\nபொருளாதார நிலையை உயர்த்தும் ஸ்ரீ ஹரித்ரா கணபதி மூல மந்திரம்\nஎதிர்மறை சக்திகளை ஒழிக்கும் ஸ்ரீராமர் ஸ்லோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/head-line-news/pollachi-dmk-meeting-mk-stalin-speech-nakheeran-magazine", "date_download": "2019-09-23T02:33:27Z", "digest": "sha1:HETP27MGN4MVBYT72GDBAIFLAWXMN6UM", "length": 21664, "nlines": 181, "source_domain": "image.nakkheeran.in", "title": "''நக்கீரன் பத்திரிகை மிரட்டப்படுகிறது...'' -பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு | pollachi DMK meeting - mk stalin speech - Nakheeran Magazine - | nakkheeran", "raw_content": "\n''நக்கீரன் பத்திரிகை மிரட்டப்படுகிறது...'' -பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nபொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை விஷயத்தில் 'நக்கீரன் பத்திரிகை மிரட்டப்படுகிறது' என்று பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து குனியமுத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.\n''பொள்ளாச்சி விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே காவல்துறை திட்டமிட்டே மறைத்திருக்கிறது. அந்த வீடியோவை வைத்து பணம் வசூல் செய்து பின்னர் குற்றவாளிகளை காப்பாற்றியிருக்கிறது. விவகாரம் வெளியே வந்த பிறகு சிலரை தப்பிக்க வைக்கிற முயற்சியில் காவல்துறை ஈடுபடுகிறது. ஆபாச படம் எடுப்பவர்களை காப்பாற்றுகிற முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது மிக மிக மோசமானது. அதை காவல்துறை செய்து கொண்டிருக்கிறது. ஆகையால்தான் 20ஆம் தேதி நான் பிரச்சாரத்தை தொடங்கிய நேரத்தில் தொடர்ந்து இந்த விவகாரத்தை பேசிக்கொண்டிருக்கிறேன்.\nநடவடிக்கை எடுப்பதாக காவல்துறை சொல்லுகிறது. கடந்த 10 நாட்களாக அவர்கள் சொல்லுவது பொய் என்பதை நிருபித்துக்கொண்டு வருகிறார்கள். கோவை மாவட்டத்தினுடைய போலீஸ் எஸ்.பி. பாண்டியராஜனை கட்டாய காத்திருப்பில் வைத்திருக்கிறார்கள். பொள்ளாச்சி எஸ்.பி. ஜெயராம் மாற்றப்பட்டிருக்கிறார்.\nபொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜன் மாற்றப்பட்டிருக்கிறார். காவல்துறை தவறு செய்யவில்லை என்றால் எதற்காக அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். சிபிசிஐடி போலீசார் இப்போது விசாரிப்பது வெறும் கண்துடைப்புத்தான். சிபிஐ விசாரணை நடத்தப்போவதாக அறிவித்தார்கள். அறிவிப்பு அறிவிப்பாக நிற்கிறது. இப்போதும் சிபிசிஐடிதான் விசாரித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சாட்சிகளை அழிக்கிற முயற்சி, சாட்சிகளை பயமுறுத்துகிற முயற்சி, இதுதான் நடந்து கொண்டிருப்பதாக எங்களுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.\nஇந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரித்து வந்தாலும், அதைத்தாண்டி நாங்கள் இதைப்பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறோம். விரைவில் நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். இனிமேல் உண்மை குற்றவாளிகள் தப்ப முடியாது. அது யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட பதவியில் இருந்தாலும் கண்டுபிடித்து நாட்டுக்கு அடையாளம் காட்டி சிறையில் தள்ளுவதுதான் முதல் வேலை. அரசியலுக்காக அல்ல, பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்காக இந்த உறுதிமொழியை தருகிறேன்.\nகடந்த 7 வருடமாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பலவந்தமாக கடத்திக்கொண்டு பங்களாக்கள், பண்ணை வீடுகளில் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து அதை அவர்களுக்கு போட்டுக்காட்டி அச்சுறுத்தி பணம் பறித்து இவ்வளவு பெரிய கொடுமை நடந்திருக்கிறது. இது காவல்துறைக்கு தெரியாதா புலனாய்வுத்துறை என்ன செய்கிறது இதனை வ���சாரித்து காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல் அமைச்சரிடம் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். செய்ததா காவல்துறைக்கு தலைவர் இருக்கிறாரே டிஜிபி ராஜேந்திரன் அவருக்கு தெரியாதா காவல்துறைக்கு தலைவர் இருக்கிறாரே டிஜிபி ராஜேந்திரன் அவருக்கு தெரியாதா நான் அறிக்கை வெளியிட்ட பிறகுதான் இங்கிருக்கும் காவல்துறையிடம் அறிக்கை கேட்டிருக்கிறார்.\nபாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர் ஆள்கடத்தல், துன்புறுத்தல், கொலை, தற்கொலை என அனைத்து குற்றங்களும் நடந்திருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணையாக இருப்பது நியாயமா ஆள்கடத்தல், துன்புறுத்தல், கொலை, தற்கொலை என அனைத்து குற்றங்களும் நடந்திருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணையாக இருப்பது நியாயமா துணை சபாநாயகராக இருக்கக்கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் துணையாக இருப்பது நியாயமா துணை சபாநாயகராக இருக்கக்கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் துணையாக இருப்பது நியாயமா அமைச்சராக இருக்கக்கூடிய வேலுமணி இதற்கு துணையாக இருப்பது நியாயமா\nபாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் தெரியக்கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கக்கூடிய தீர்ப்பை பற்றிக்கூட கவலைப்படாமல் அந்த பெண்ணினுடைய பெயரையும், முகவரியையும் அரசு வெளியிடுகிறது. யாரையாவது சிக்க வைத்துவிட்டு தாங்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணை காட்டிக்கொடுத்திருக்கிறார்களே.\nஇந்த விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் எந்த அளவுக்கு சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை போலீசார் வெளிச்சத்திற்கு கொண்டுவர மாட்டார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பு என்ன நடந்தது. பொள்ளாச்சி ஜெயராமன் மகன் காரில் சில பெண்களை கடத்திக்கொண்டு போகும்போது, அதிலிருந்து ஒரு பெண் தப்பித்து குதித்து இறந்துபோன செய்தி வந்ததா இல்லையா எனவே எப்படி இறந்தார். என்ன காரணம். அதற்கு விடை காண வேண்டாமா\nபெண்களை வசியப்படுத்த ரெய்டு கேங் என்று இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்திருக்கிறது. இதில் சம்மந்தப்பட்ட ஹரீஷ் என்பவருக்கும், பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களுக்கும் தொடர்��ு இருந்திருக்கிறது. அந்த ஹரீஷ்க்கும் இப்போது கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய ரிஸ்வந்தும் ரொம்ப நாள் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.\nநக்கீரன் பத்திரிகையில் இந்த விவகாரம் குறித்த செய்திகள் வெளிவர தொடங்கியது. உடனே நக்கீரன் பத்திரிகை மிரட்டப்படுகிறது. ஹரீஷ் மிரட்டுகிறார். மிரட்டுகிறபோது யார் பெயரை சொல்லி மிரட்டுகிறார் தெரியுமா முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லி மிரட்டுகிறார்.\nஇப்போது நக்கீரன் கோபாலை சிபிசிஐடி போலீசார்கள் சம்மன் அனுப்பி விசாரிக்கிறபோது, எப்படியெல்லாம் மிரட்டினார்கள் என்று அவரே வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், வேலுமணி ஆகியோர் நேர்மையாக நடந்து\nஅதிகாரத்தை பயன்படுத்தி, ஆட்சியை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். இனி முதல் அமைச்சர் பதவியில் இருக்க எடப்பாடி பழனிசாமி நீடிக்கக்கூடாது. தொடர்ந்து நீடித்தால் அந்த நச்சு சக்திகளெல்லாம் மீண்டும் வெளியே வந்துவிடுவார்கள். இந்த பெண்களை மீண்டும் மிரட்டுவார்கள். மீண்டும் ஆபாச படம் எடுப்பார்கள். ஏன் கொலையும் செய்வார்கள். இவ்வாறு பேசினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாவிரிக்காக போராடினால் திருட்டு வழக்கு\nசிதம்பரத்தில் ரூ5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்\n1-ஆம் வகுப்பு மாணவியை கரண்டியால் சரமாரியாக தாக்கிய டியூசன் ஆசிரியர் கைது\nமூன்று மாத கர்ப்பிணி மரணத்தில் திருப்பம்\nஅக்டோபரில் இறுதி வாதம்; நவம்பரில் அயோத்தி தீர்ப்பு\n தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றம் ஏற்படுத்திய வாட்டாள் நாகராஜ்\nஇன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது- தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அடுக்கடுக்கான கேள்வி\nநெல்லை மாவட்டத்தில் என்.ஐ.ஏ.சோதனை பரபரப்பு...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nமறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள் -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்\n24X7 ‎செய்திகள் 11 hrs\n‘படம் ஓடுவதற்காக தன்னை அறியாமல் பேசியிருக்கிறார்’- கடம்பூர் ராஜூ தாக்கு\n24X7 ‎செய்திகள் 11 hrs\nகிடுகிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி...\n24X7 ‎செய்திகள் 10 hrs\n19 வயது பெண்ணை மணந்த 44 வயது ஆண்...10வயது மகன்...அதிர்ச்சி சம்பவம்\nபெ���் பார்த்துவிட்டு வரும்போது விபத்து-இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nபிக்பாஸில் திடீர் திருப்பம்... மீண்டும் வெளியேறினார் சேரன்\nஅமலாக்கத்துறை பிடியில் சிம்பன்சியும் தேவாங்கும்\nதிமுக எம்.பி.க்கள் 4 பேரையும்...அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும்...டார்கெட் செய்யும் பாஜக\nஇடைத்தேர்தலில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா...வேண்டாமா...சவால் விட்ட எம்.பி\n\"தமிழை இனி யார் 'காப்பான்'.. சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaattaaru.blogspot.com/2009/07/", "date_download": "2019-09-23T03:23:40Z", "digest": "sha1:JO3BCEFYLFJYBEHFCG5HVDGHG6MOZ6W7", "length": 20832, "nlines": 132, "source_domain": "kaattaaru.blogspot.com", "title": "காட்டாறு: July 2009 '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\nகலக்கியவர் காட்டாறு கலக்கிய நேரம் 7/22/2009 02:10:00 PM 3 பேர் மறுமொழிந்துள்ளனர்\nதென்றலிடமிருந்து மிரட்டல் மடல் ஒன்று. ஆகா... மென்மையான அவரை மிரட்டும் அளவுக்கு தள்ளி விட்டோமேன்னு நெனச்சிட்டு இருக்கும் போது, நமக்கும் ஒரு வாரம் வேலை வெட்டி இல்லை என்ற நிலையை இந்த தொடர் விளையாட்டில் பங்கெடுக்க உபயோக படுத்தியாச்சி.\n1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nவிளக்கம் என்னோட ஃப்ரோஃபைல்ல இருக்குமே. என் அப்பா என்னை Free sprit என்பார். என் தோழி என்னை காட்டாற்றுக்கு ஒப்பிடுவார். இரு பெயர்களுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதாய் பட்டது. அவ்ளோ தான். நான் எழுதும் கிறுக்கல்களுக்கும் இப்பெயர் உபயோகித்தேன். அதே பெயர் கொண்டே ப்ளாக் ஆரம்பித்து விட்டேன்.\nஎங்கள் வீட்டில் எனக்கு மட்டும் த���ன் வித்தியாசமான பெயர். பள்ளியில் படிக்கும் போது இந்து, கிறிஸ்தவ குழப்பம் வரும். அப்போ என்னடா நமக்கு மட்டும் இப்படி செய்து விட்டார்களே என நினைத்தது உண்டு. அப்புறம் என் வட்டம் மறைய தொடங்கிய பின், பெயர் பெரிதாக தெரியவில்லை. வெளிநாடுகளில் வேலை பார்க்க ஆரம்பித்த பின், பெயர் விளக்கம் கேட்கும் போது, பெயரிலே அன்பு இருப்பதால், இரசித்து விளக்கி சொல்வதால், என் பெயர் ரொம்ப பிடிக்கும்.\n2) கடைசியா அழுதது எப்போது\n20 வருஷம் முன்னர் என் அப்பா இறந்த போது கதறியது. அந்த நிகழ்விற்கு பின் நமக்கும் அழுகைக்கும் வெகு தூரமாகிவிட்டது. ஆனா, சின்ன புள்ளையா இருக்கும் போது எதுக்கெடுத்தாலும் அழுவேன்னு எங்க அம்மா சொன்னாங்க. இப்போ, குழந்தைகளையோ, வயது முதிர்ந்தவர்களையோ யாரேனும் துன்பப் படுத்தி, அதனால் அவர்கள் கண்கலங்கினால், நமக்கும் கண்கலங்குவது உண்டு.\n3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா\nகண்டிப்பா. சிறுவயதில் பரிசெல்லாம் வாங்கியிருக்கிறேனாக்கும். ;-) பரிசுக்காக எழுதி பழகிய நாட்களும் உண்டு. இப்போ முன்ன மாதிரி அழகா இல்லைன்னாலும், நான் இரசிக்கிற மாதிரி தான் இருக்குது.\n4) பிடித்த மதிய உணவு\nஎல்லா வெஜிடேரியன் சாப்பாடும் வஞ்சனை இல்லாது சாப்பிடுவேன். கடல் வாழ் பிராணிகளில் இறால் பிடிக்கும்.\n5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா \nஇப்பவே நான் எனக்கு நண்பன் தானே\n6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா\nகடலோ, அருவியோ, குளமோ, குட்டையோ, தொட்டியோ…. குளிப்பது ரொம்பப் பிடிக்கும். அதுவும் பரந்த வெளியில் குளிப்பது…ம்ம்ம்.. ஆகா… என்ன சுகம்.\n7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்\n8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன\n(1) எந்த பிரச்சனை என்றாலும், அது என்னை ஆக்கிரமிக்க இடம் கொடுக்காது உடனே அடுத்து என்ன செய்ய வேண்டும் என பேச ஆரம்பிப்பது. இக்குணத்தால் சில பல நண்பர்களை இழக்கவும் செய்திருக்கிறேன் என்றால் மிகையில்லை. (அவங்க என் கிட்ட சொன்னது; there is a time to moan and there is a time to rejoice-ன்னு.) (2) இரசனை. (3) காலை வேளையில் படுக்கையில் உருண்டு கனவு காண்பது\n(1) நேர நிர்வாகத்துல வீக் நான். ஆனா பாருங்க… வேலையில் அதில் தான் நல்ல பெயர். ஆனால், வீட்டிலோ, என்ன இப்படி இருக்குறன்னு கேப்பாங்க. (2) 24 மணி நேரம் பத்தவில்லை என பொலம்புவது.\n9) உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்\n10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்\nஎல்லாருமே பக்கத்துல இருக்குற மாதிரி நெனச்சுக்குவேன். பேசுவேன். ஆகவே, இது வரைக்கும் வருந்தினதில்லை.\n11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்\n12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்\nபார்த்துக் கொண்டிருப்பது - மானிட்டரை.\nகேட்டு கொண்டிருப்பது - 'ச்சிச்சிச்சி.. என்ன பழக்கம் இது' பாடல்\n13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை\n15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன\nபூக்கிரி – இவங்க பதிவுலக உதவி தாரகைன்னு பலர் சொல்ல கேள்வி. ;-) புதிதாக திருமணம் ஆனவர். அவர்கள் புரிதல் அறிய கூப்பிட்டாச்சு.\nதெக்கிக்காட்டான் – இவரு என்னமோ எப்பவுமே சீரியஸா இருக்குற மாதிரியே தோணும். எழுத்துக்களில் மட்டும். ஜாலியா எழுதட்டுமேன்னு கூப்பிடுறேன்.\nகண்மணி - இரசித்து வாசித்த இல்ல சிரித்த பல பதிவுகள் இன்னும் நினைவிருக்கு. இவங்க அடிக்கடி டெம்ளேட் மாத்துவதை ரசித்திருக்கேன். ரொம்ப நாளா இவங்களை காணோம். அதான்.\nநாமக்கல் சிபி – இவரின் கலாய்த்தல் பதிவுகளும், பின்னூட்டங்களும் பிடிக்கும். இவருடைய பின்னூட்டங்கள் படிப்பதற்காகவே ரீடர்ல இருந்து கவிதாவின் பதிவுகளுக்கு செல்வது வழக்கம்.\nமங்கை – இவங்க சேவை நமக்கு பிடிக்கும். சில்லுனு சிரிப்பாங்க. பிடிக்கும். நம்ம தோஸ்தாக்கும். அம்மணி சொந்த ஊருக்கு போயிருக்காக. நல்ல மூடுல இருப்பாங்கல்ல.\n16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nதென்றல் - இவருடைய பதிவுகள் இவரைப் போலவே மென்மையானவை. இவருடைய நாணயம் பதிவுகள் அனைத்தும் எளிமையாக, எனக்கும் புரியுறது போல இருக்கும்.\nபுரண்டெழுந்து விளையாடும் அனைத்து விளையாட்டுகளும்.\n19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்\nமூன்று மணி நேரம் விரையமாக்க விருப்பமில்லை.\n20) கடைசியாகப் பார்த்த படம்\n21) பிடித்த பருவ காலம் எது\nஇளம்பிராயம். ;-) ஓ…. அதைக் கேக்கலையா காலத்தில், குளிரிமில்லாது, வெயிலும் அல்லாது ரெண்டுகெட்டான் பருவம்.\n22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்\nஎப்போதும் கட்டிலை சுற்றி புத்தகங்கள் இறைந்து கிடக்கும். அன்று இருக்கும் மூட் படி எடுத்து வாசிக்க வேண்டியது தான். நேற்றிரவு வாசித்தது The Inferno – Dante Alighieri . என்னுடன் வேலை பார்க்கும் ரஷ்ய நண்பர் இந்த புத்தகத்தை வாசிக்க சொல்லி உற்சாக படுத்தினார். ஆங்கில இலக்கியமோன்னு கொஞ்சம் உதறலோடு வாசிக்க ஆரம்பிச்சேன். ஆனா முன்னுரையே ஆகான்னு சொல்ல வச்சிருச்சி. ரொம்ப நாளுக்கு அப்புறம் இரசித்து வாசிக்கிற புத்தகம் இது. இவரின் இத்தாலிய எழுத்துக்களை மொழிபெயர்த்துள்ளவர் Henry Fances Carey.\nஅப்புறம் Charles Seife Zero a biography of a Dangerous Idea-விலிருந்து ஒரு அத்தியாயம் வாசித்தேன். நமக்கு தெரிந்த விஷயங்கள் பல இருந்தாலும், அட போட வைக்கும் விஷயங்களும் உண்டு. முடிந்தால் கண்டிப்பா வாசிங்க.\n23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்\n15 நிமிடத்திற்கு ஒரு முறை அதுவே மாறிக்கொள்ளும். நான், என் நண்பர்கள் எடுத்த இயற்கை காட்சிகளும், மக்களும் அதில் அடங்கும்.\nகுழந்தை/பறவைகளின் குரல், அடர்த்தியான மரங்களினூடே ஊடுறுவி மெல்லிதாக சலசலக்க வைக்கும் தென்றல், அப்புறம்… பருவகால சப்தங்கள்\nஅப்படியெல்லாம் இல்லை. ஆனாலும், டயர்டா இருக்கும் போது நிசப்தம் பிடிக்கும். சிறு குண்டூசி விழும் சப்தம் கூட பிடிக்காது. டயர்டா ஆகுறது ஆடிக்கொரு முறை தான். ;-)\n25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு\nதினம் தினம் என் ஆபீஸுக்கு தான். ஒரு வழி மட்டும் 37 மைல்கள்.\n26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா\n27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்\n28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்\nமலையும் மலையைச் சார்ந்த இடங்களும்.\n30) எப்படி இருக்கணும்னு ஆசை\nஅப்படி ஏதுமில்ல. அப்படி கண்டிப்பா ஆசை இருந்து தான் ஆகனுமின்னா... இப்படியே இருக்கனுமின்னு-ன்னு சொல்லலாம்.\n31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்\n32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க\nகலக்கியவர் காட்டாறு கலக்கிய நேரம் 7/02/2009 12:09:00 PM 15 பேர் மறுமொழிந்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/tok-apr17/32953-2017-04-24-04-46-57", "date_download": "2019-09-23T03:34:58Z", "digest": "sha1:JST67KSMYTJACE2ZWKYJPGXXFARS6QZM", "length": 26684, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "ஐந்து மாநிலத் தேர்தல்கள்", "raw_content": "\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஏப்ரல் 2017\nமக்���ளுக்கு எதிரான தாராளமய தனியார்மய உலகமயமாக்கும் கொள்கை தீவிரப்படுத்தப்படுகிறது\nவிவசாயிகள் மரணிக்கிறார்கள்; கார்ப்பரேட்டுகள் கொழுக்கிறார்கள்\nபனாமா லீக்ஸ் உங்களுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றதா\nபிரதமர் மோடியின் பிரிட்டன் பயணம்\nசனநாயகமும் இந்தியத் தேர்தல் ஆணையமும்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபத்து குடும்பத்திற்காக மொத்த இந்திய மக்களையும் நடுத்தெருவில் நிறுத்திய மோடி\nசரிந்து வரும் இந்திய சமூக பொருளாதாரக் கட்டமைப்பு\nவிஜய் மல்லையா தப்பி விட்டால் என்ன\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nஎழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 24 ஏப்ரல் 2017\nபெரு முதலாளி வகுப்பின் தொழிலாளர் விரோத, உழவர் விரோத, தேச விரோத திட்டத்திற்கு ஒரு “ஒப்புதலை” இட்டுக்கட்ட தேர்தல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன\nஇந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, மார்ச் 13, 2017 உத்திரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்திராகாண்ட் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உத்திரப் பிரதேசத்திலும், உத்திராகாண்டிலும் பாஜக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. மணிப்பூரிலும், கோவாவிலும் ஒரு பெரும்பான்மையை அது உற்பத்தி செய்யும். காங்கிரசு கட்சி, பஞ்சாபில் அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. இந்த முடிவுகள், ஒட்டு மொத்தத்தில் மாநிலங்கள் அவையில் பாஜக-வின் இடங்களை அதிகப்படுத்துவதன் மூலம் மத்திய பாராளுமன்றத்தில் அதனுடைய நிலையை பலப்படுத்துவதோடு, அது ஆட்சி நடத்தும் மாநிலங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கிறது.\nமத்தியிலுள்ள பாஜக அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிலாளர் உரிமைகள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருப்பதற்கு எதிராக தொழிற் சங்கங்களின் மக்கள் திரள் எதிர்ப்பு அதிகரித்துவரும் சூழ்நிலையில் இந்தத் தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. நாடெங்கிலும் உழவர்களின் கிளர்ச்சிகள் தீவிரமடைந்���ு வருகின்றன. பெரும்பான்மையான மக்களுடைய எதிர்ப்பின் காரணமாக நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டம் முடங்கிக் கிடக்கிறது. தேசியம் என்ற பெயரில் சனநாயக, மனித மற்றும் தேசிய உரிமைகள் மீது நடத்தப்படும் அப்பட்டமான தாக்குதல்களுக்கு பல்கலைக் கழக மாணவர்கள், மகளிர் அமைப்புக்கள் மற்றும் பிறருடைய எதிர்ப்பு வலுத்து வருகிறது. முதலாளித்துவ வகுப்பின் சில பிரிவினரிடையே கூட அதிருப்தியும், பொறுமையற்ற அறிகுறிகளும் இருந்து வருகின்றன.\nதாராளமயம், தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேகத்தைத் தீவிரப்படுத்துவதற்கு “மக்களுடைய ஒப்புதலை” இட்டுக்கட்டுவதற்கு அண்மையில் நடைபெற்ற தேர்தல்களை, இந்திய மற்றும் அன்னிய ஏகபோக முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பெரும்பான்மையான மக்கள் மீது, ஏகபோக முதலாளிகளுடைய காட்டுமிராண்டித் தனமான சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும், சட்ட ரீதியானதாக அதை ஆக்கிக் கொள்ளவும் தேர்தல்கள் பயன்பட்டிருக்கின்றன.\n150 முதலாளித்துவ ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்டுள்ள ஒரு சிறுபான்மையான முதலாளித்துவ சுரண்டல் வகுப்பினர் தாம், நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களுக்கான திட்டத்தையும், தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கிறார்கள். உலகிலேயே மிகவும் மக்கள் தொகை மிகுந்த சனநாயகம் என்று அழைக்கப்படும் இது, மிகச் சிறுபான்மையாக இருக்கும் செல்வாக்கு பெற்ற ஏகபோக முதலாளிகளே திட்டங்களைத் தீர்மானிக்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது. தங்களுடைய நலன்களுக்கு எந்தக் கட்சி சிறப்பாக செயல்படுமெனவும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மக்களை மிகவும் திறமையாக ஏமாற்றவும் கூடிய ஒரு குறிப்பிட்ட கட்சியை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nதங்களுக்குப் பிடித்த கட்சியை அவர்கள் முடிவு செய்த பின்னர், ஏகபோக முதலாளிகள் தங்களுடைய செல்வத்தையும், பல்வேறு வழிகளையும் பயன்படுத்தி தாங்கள் விரும்பும் முடிவுகளை உறுதி செய்து கொள்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்துவதற்காக, ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு எதிராக வைக்கப்படுகின்றன. பெருமுதலாளி வகுப்பினருக்குப் பிடித்தமான கட்சியின் வெற்றிக்கு வழி வகுப்பதற்காக, சில குறிப்பி��்ட கட்சிகளில் பிளவுகளைத் திட்டமிட்ட முறையில் உருவாக்குகிறார்கள்.\nவகுப்புவாத, சாதி அடிப்படையில் அணிதிரட்டுதல், பண பலம், ஊடகங்கள் மீது கட்டுப்பாடு போன்ற பல்வேறு பிளவுவாதத் தந்திரங்களோடு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் தேர்தல் முடிவுகளை சூழ்ச்சியாகக் கையாள்வதும், அதற்குப் பிடித்த கட்சிக்கு, “அதிரடிப் பெரும்பான்மையை” உற்பத்தி செய்வதற்கும் பெரு முதலாளி வகுப்பிற்கு எளிதான வழியைக் கொடுக்கின்றன.\nஎல்லா எதிர்ப்பும் நாட்டிற்கு எதிரானதென அறிவித்து, அதைப் பாசிச முறையில் ஒடுக்குவதன் மூலமும், இராணுவ மயமாக்கல் மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு இடைப்பட்ட போரில் பங்கேற்பதன் மூலமும் தங்களுடைய தொழிலாளர் விரோத, உழவர் விரோத, சமூக விரோத, தேச விரோதத் திட்டமாகிய இந்திய மூலதனத்தை உலகமயமாக்கும் திட்டத்தை முன் கொண்டு செல்வதற்கு அனைத்திந்திய மட்டத்தில் பாஜக-வை வலுப்படுத்த வேண்டுமென மிகவும் கொழுத்த, செல்வாக்கு பெற்ற முதலாளிகள் விரும்புகின்றனர் என்பதை மார்ச் 11 தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.\nபெரு முதலாளி வகுப்பின் தலைவர்கள், இந்தத் தேர்தல் முடிவுகளை வெளிப்படையாகவே கொண்டாடியும், மோடியை இந்தியாவின் புதிய “அரசனென” புகழாரம் சூட்டியும் வருகிறார்கள். இந்தியா அரசியல் சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவடையும் ஆண்டாகிய 2022-க்குள், ஒரு “புதிய இந்தியா”வை நிலைநாட்டுவதற்கான பாதைத் திறந்து விடப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி கூறிக் கொள்கிறார்.\nபுதிய இந்தியா என்ற பெயர்ப் பலகையின் கீழ், உலகின் முன்னணி ஏகாதிபத்திய சக்திகளுடைய குழுவில் சேர்ந்து கொள்ள வேண்டுமென்ற தன்னுடைய திட்டத்தை முன் கொண்டு செல்வதில் பெரு முதலாளி வகுப்பு குறியாக இருக்கின்றனர். அது, உழைக்கும் பெரும்பான்மையான இந்தியர்களுடைய உரிமைகளுக்கும், நல்வாழ்விற்கும் எதிரானதாக இருக்கும். இது, நமது நாட்டினுடைய மலிவான, அதே நேரத்தில் மிகுந்த உற்பத்தித் திறனுடைய இளம் தொழிலாளர்களைக் கடுமையாகச் சுரண்டுவதன் மூலம் மிகச் சிலருடைய கைகளில் முதலாளித்துவச் செல்வத்தை விரைவாகக் குவிக்கும் திட்டமாகும். அது மேலும் தீவிரமாகவும், விரிவாகவும், உழவர்களைக் கொள்ளையடிக்கவும், இயற்கை வளங்களைச் சூறையாடவும், இராணுவமயப்படுத்தவும், அரசு கருவூலத்தைக் கொள்ளையடிக்கவும் ஆன திட்டமாகும்.\nமுதலாளி வகுப்பு மிகவும் அபாயகரமான போக்கில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.\nமுதலாளி வகுப்பினருடைய தொழிலாளர் விரோத, உழவர் விரோதத் திட்டத்தைத் தீவிரப்படுத்த மோடி அரசாங்கத்திற்கு மக்கள் “கட்டளையிட்டிருப்பதாக” கூறிக் கொள்வது, முழு மோசடியாகும். இந்த பூதாகரமான பொய்யை நாம் கேள்வி கேட்க வேண்டும். தொழிலாளி வகுப்பினருடைய போராட்ட ஒற்றுமையைப் பாதுகாப்பதும், அதை மேலும் வலுப்படுத்துவதும், பெரு முதலாளி வகுப்பினருடைய தாக்குதலுக்கு எதிராக போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதும் அவசியமாகும்.\nவகுப்புவாதம், வகுப்புச் சுரண்டல், சாதி ஒடுக்குமுறை உட்பட நம்முடைய பிரச்சனைகளுக்குத் தீர்வானது பெரு முதலாளிகளுடைய ஆட்சியதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், அதற்கு பதிலாக தொழிலாளர்கள், உழவர்களுடைய ஆட்சியை நிறுவுவதிலும் இருக்கிறது. தேவைப்படுவது என்னவென்றால், முழு அரசியல் அமைப்பையும், பொருளாதாரத்தின் போக்கையும் மாற்றியமைப்பதாகும்.\nதொழிலாளர்கள், உழவர்கள் நாம், அரசியல் அதிகாரத்தை நம் கைகளில் எடுத்துக் கொள்வதன் மூலம், சுரண்டலுக்கு ஒரு முடிவு கட்டவும், அனைவரும் மனித மாண்புடன் வாழ்க்கை நடத்துவதற்கான தேவைகளை நிறைவேற்றவும், பொருளாதாரத்தைத் திருத்தியமைக்க முடியும்.\nநம்முடைய எல்லா உரிமைகளுக்கும் உத்திரவாதம் அளிக்கக் கூடிய ஒரு புதிய அரசை நிர்மாணிக்கும் கண்ணோட்டத்தோடு முதலாளி வகுப்பின் திட்டத்திற்கு எதிராக நம்முடைய போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். நம்முடைய போராட்ட ஒற்றுமையைக் கட்டி வலுப்படுத்தி, ஆளும் வகுப்பினருடைய பிளவுவாத சதித் திட்டங்களை முறியடிப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15245-Makkal-thilagam-mgr-part-25&s=12de6f1860c1b996f9db49d951067a1a&mode=hybrid", "date_download": "2019-09-23T03:12:57Z", "digest": "sha1:5CLKETKJPJRVKHQRGO4D3I57R5I7SJZD", "length": 20907, "nlines": 351, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam mgr- part 25", "raw_content": "\nமக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 25 துவக்குவதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் . எனக்கு வாய்ப்பு நல்கிய நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 24 சிறப்பாக பதிவுகள் வழங்கிய திரு லோகநாதன் மற்றும் திரு.சுகராம்\nஅவர்களுக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .\nஅலுவல் நிமித்தமாக தினமும் பல மணி நேரங்கள் செல்வழிப்பதால் மக்கள் திலகம் திரியில் என்னால் பதிவுகள் செய்ய இயலவில்லை . கூடிய அளவில் பதிவுகள் வழங்க முயற்சிக்கிறேன் .\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெள்ளிவிழா பாகம் 25 ஐ துவக்கிய திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு\nபாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள்\nஉலக சினிமா சரித்திரத்தில் , 1995ம் ஆண்டு இடம் பெற்ற மூன்று இந்தியர்களில் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்..\nபுரட்சி நடிகர் , மக்கள் திலகம் , பொன்மன செம்மல் , கொடை வள்ளல், எட்டாவது வள்ளல் ,வாத்தியார் , கொள்கை வேந்தன், கலை வேந்தன், கலைச்சுடர், நிருத்திய சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி, ஏழை பங்காளன் , கலைக்காவலன் , விநியோகஸ்தர்களின் அமுதசுரபி , நடிக மன்னன் , மக்கள் தலைவர் , பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி ,ஏழைகளின் இதயதெய்வம் , போன்ற எண்ணற்ற பட்ட பெயர்களை பெற்றவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .\nநடிகர்களில் தேசிய அளவில் பாரத் விருது பெற்றதில் முதல்வர் .\nமூன்றுமுறை தொடர்ந்து முதல்வராக 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டவர் .முப்பிறவி கண்ட முதல்வர் .\n1967ல் குண்டடிபட்டு , அரசு மருத்துவமனையில் அமர்ந்து கொண்டே தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே சட்ட மன்ற உறுப்பினராக ஆனதோடு , தி.மு.க. அரசு கட்டிலில் அமர முழுமுதல் காரணமாக திகழ்ந்தவர் .- பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது .\n1984ல் அமெரிக்காவில் படுத்துக் கொண்டே பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே மீண்டும் வெற்றி பெற்று ,\nதமிழக முதல்வராக ,எதிரிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து பதவி ஏற்றவர் .\n1987ல் மறைந்த பின்னர்,மறைந்தும் மறையாது தமிழர்கள் நெஞ்சங்களில் வாழும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா என்கிற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .\n1972ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 2022ல் பொன்விழா காண உள்ளது .\nஇந்த தருணத்தில் அ. தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் பயணிப்பது சிறப்பான\nவிஷயம் என்பது குறிப்பிடத்தக்கது .\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.\nபெயர் - மத்திய அரசு செயலாக்கம் .\nசென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் - சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு .\nமதுரை மாட்டுத்தாவணியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் செயல்பாடு - தமிழக அரசு அறிவிப்பு .\nசேலம் புதிய பேருந்து நிலையம் -பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர். பேருந்து நிலையம் என சில வருடங்களுக்கு முன்பு பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு .\nதிருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையமாக செயல்பாடு - சில வருடங்களுக்கு முன்பு தமிழா அரசு அறிவிப்பு\nசென்னை போரூர் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் அமைப்பு - சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை உருவாக்கம் .\nசென்னை கே.கே.நகருக்கு அருகில் எம்.ஜிஆர். நகர் .\nதமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் எம்.ஜி.ஆர்.நகர் , எம்.ஜி.ஆர். தெரு உருவாக்கம் .\nபாராளுமன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை .\nமலேசியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை .\nசமீபத்தில் மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி..ஆர். மையம் திறப்பு .\n1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70ல் படமாக்கப்பட்டு , 1973 ல் வெளியாகி வசூலிலும், சாதனைகளிலும் தமிழ் திரையுலகை புரட்டிபோட்டதோடு ,மறுவெளியீடுகளில் அவ்வப்போது வெளியாகி விநியோகஸ்தர்களின் அமுதசுரபியாக திகழ்வதோடு , விரைவில் டிஜிட்டல் தொழில்நுடபத்தில் வெளிவந்து அசுர சாதனை நிகழ்த்த உள்ள ஒரே திரைக்காவியம் உலகம் சுற்றும் வாலிபன்\n1978ல் சினிமாவில் நடிப்புத்துறையில் இருந்து விலகி 41 வருடங்கள் , 1987ல் உடலால் மறைந்து , உள்ளத்தால் தமிழர்களின் இதயங்களில் 32 ஆண்டுகளாக\nவாழ்ந்து வரும் நேரத்தில் , சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம், நெல்லை, திருச்சி , தூத்துக்குடி, மற்றும் துணை நகரங்கள், சிற்றூர்களில்\nமறுவெளியீடுகளில் ம���தல்வராக இன்னும் பவனி வரும் ஒரே நடிகர் எங்கள்\nமக்கள் திலகம் மட்டுமே .\nதமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள், துணை நகரங்கள், மூலை முடுக்கெல்லாம் மக்கள் தலைவரின் மார்பளவு, மற்றும் முழு உருவ சிலைகள்.\nசென்னை திருநின்றவூர் அருகில் நத்தமேடு கிராமத்திலும், பொதட்டூர்பேட்டை அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோவில்கள் .\nவரும் 13/06/2019 & 14/06/20/19 நாடககளில் சென்னை தரமணியில் உள்ள மைய தொழில்நுட்ப பயிலாக வளாகத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை யின் அகில இந்திய கருத்தரங்கம்\nநடைபெற உள்ளது .நிகழ்ச்சியில் கலை, பண்பாடு , மொழி, சமூகம் ஆகியவற்றில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பற்றி முனைவர்கள், சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.\nமுன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் ,அமைச்சர் திரு.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வர் .\nவெளிநாடுகளில், சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன்,(பாரிஸ் ) பிரான்ஸ், பர்மா ,இலங்கை (கொழும்பு ), மொரீஷியஸ் , ஆகிய வற்றில்\nஅவ்வப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய விழாக்கள், நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன .\nஇந்த சிறப்புகள், இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் ,மாநில தலைவருக்கும் கிடைத்திராதவை என்பது குறிப்பிடத்தக்கது .\nஅனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தினரும், பக்தர்களும், ரசிகர்களும் ,விசுவாசிகளும், அபிமானிகளும் அ .தி.மு.க. தொண்டர்களும் பெருமையாக கருதவேண்டிய விஷயங்கள்.\nஇனிய பேரற்புத வெள்ளி விழா பாகம்......... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பாகம் 25 சிறப்பான முறையில் துவக்கியுள்ள திரு. ஜெயஷங்கர் அவர்களுக்கும்... திரு. ரவிச்சந்திரன் நமது திரியின் நெறியாளர் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி உரித்தாகுக... மேலும் நமது ஏனைய உறுப்பினர்களும் தவறாமல் தினமும் வருகை புரிந்து, நல் பதிவுகள்... புகைப்படங்கள், ஆவணங்கள் எல்லாம் புரட்சி தலைவர்... பொன்மனச்செம்மல் அவர்களின் காலத்தால் என்றும் அழிக்க முடியாத தகவல்கள் பதிந்தால் மிக்க நிறைவான மகிழ்ச்சி அடைவோம்... நன்றி... வணக்கம்...�� �� �� �� ��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.silambuselvar.com/tamil/blog/?cat=88", "date_download": "2019-09-23T03:37:27Z", "digest": "sha1:RTNY63JLO7U62NUOCSZB5HGEVW3Q6MJG", "length": 8995, "nlines": 91, "source_domain": "www.silambuselvar.com", "title": "தட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு | ம.பொ.சி", "raw_content": "\nCategory Archives: தட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு\nதட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு-நான் பேசாத கூட்டம்:ம.பொ.சி\nதுப்பாக்கிக் சூடு: நடவடிக்கைக் குழுவின் கட்டளைகள் அனைத்துக் கட்சிகளின் கிளைகளாலும் ஊழியர்களாலும் உழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டன. எனது கவலையெல்லாம் அர்த்தால் காரணமாக நாட்டில் அமைதி குலையக்கூடாது என்பதிலே தான் இருந்தது. தி. மு. க. தலைவர அண்ணா அவர்களும் இந்த விஷயத்தில் என்னை அப்படியே பிரதிபலித்தார். அவர் சுபாவத்திலேயே அமைதியை விரும்பக்கூடியவர். இவ்வளவு முன்னேற்பாடுகள் மிகந்த எச்சரிக்கையோடு … Continue reading →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nதட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு-காலங் கடந்த பாராட்டு :ம.பொ.சி\nநடவடிக்கைக் குழுவின் நிர்வாகிகள் தேர்வு பற்றி சுவையான செய்தியன்றை இங்கு சொல்லியாக வேண்டும். தி. மு. க. தலைவர் அண்ணா அவர்களும் அவருடைய கழகத் தோழர்களும் திரு. பி. டி. ராசன் அவர்களைத் தலைவராக்கி விடுதென்று தங்களுக்குள்ளே முடிவு செய்து கொண்டு கூட்டத்திற்கு வந்திருந்தனர். எந்தப் பிரச்சினைகளுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒரு இடத்தில் கூட்டப் … Continue reading →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nதட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு-பெரியாருடன் பேச்சு:ம.பொ.சி\nபெரியாருடன் பேச்சு: தட்சிண ‘ராஜ்யத் திட்டத்தை எதிர்க்கவும், தேவிகுளம்பீருமேடு தாலுக்காக்களை மீட்கவும், ‘தமிழ்நாடு’ பெயர் கோரிக்கைக்கு வெற்றி தேடவும் அனைத்துக் கட்சிகளும் கலந்த கூட்டணி ஒன்று அமைக்க விரும்பினேன். அதற்காக முதலில் தி. க. தலைவர் பெரியாரைச் சந்தித்துப் பேசினேன். அவர் கூட்டணி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்தார். அதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றை … Continue reading →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\n'தமிழ் காவலர்' ம.பொ.சி வரலாறு\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nகவிஞர் கு .சா .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நூற்றாண்டு விழா\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 110வது பிறந்த நாள் விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 20வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி:111ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nதட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு\nதலைநகர் (சென்னை) போராட்டத்தில் ம.பொ.சி\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா.மற்றும் கவி . கா.மு .ஷரீப்\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nபத்திரிக்கைகளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்\nம.பொ.சி அவர்களின் சஷ்டிபூர்த்தி விழா\nம.பொ.சி அவர்கள் பற்றிய தொடர் வெப் கான்பிரன்ஸ் கருத்தரங்கம்\n- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்\nம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nஎங்கள் சந்தாதாரராகி வாராந்திர செய்திக்கடிதம் பெற..\nமுகவரி : 4/344a, ஸீஷெல் அவென்யு, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை - 41.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/motor/03/209797?ref=magazine", "date_download": "2019-09-23T03:41:15Z", "digest": "sha1:ZPSZMDH3NQQ2DMDG6QD3EQW2SAXOI7VA", "length": 7568, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "மிகவும் குறைவான விலையில் விமான டிக்கெட் பெறுவது எப்படி தெரியுமா? இதோ முழுத் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமிகவும் குறைவான விலையில் விமான டிக்கெட் பெறுவது எப்படி தெரியுமா\nதற்போது இருக்கும் பரபரப்பான உலகத்தில், மக்களுக்கு எல்லாமே அவசரமாகத் தான் இருக்கிறது. குறிப்பாக போக்குவரத்து விஷயங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை.\nதங்களுடைய பயணத்தின் கடைசி கட்டத்தின் போது தான், டிக்கெட் புக் செய்வது போன்றவைகள் எல்லாம் செய்கின்றன.\nஅந்த வகையில் விமான பயணம் செய்வோம் குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் புக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nபயணத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தல்\nவார இறுதியில் புக்கிங் செய்தல்\nவெள்ளிக்கிழமை இரவு ஹோட்டல் வேண்டுமென்றால் முன்பதிவு செய்தல்\nவியாழன் அல்லது வெள்ளி பயணத்தைத் தொடங்குதல்\n30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தல், வார நாட்களில் பயணம் செய்தல் ஆகியவை பயனாளர்களுக்கு 10 சதவிகிதம் வரையிலான டிக்கெட் கட்டணம் மிச்சமாகும்.\nவார இறுதி நாட்களில் விமான டிக்கெட்டை எகானமி வகுப்பில் முன்பதிவு செய்வதால் 20 சதவீதம் வரையில் சேமிக்கவும் முடியும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு செய்தால் கட்டணம் அதிகப்படியாகவே இருக்கும்.\nமேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.in/2018/12/google-one-cloud.html", "date_download": "2019-09-23T03:28:16Z", "digest": "sha1:7HCQ2LRJASTCZDS7AMVASUA6RTM262V4", "length": 10232, "nlines": 84, "source_domain": "www.tamillive.in", "title": "100 ஜிபி கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜை இலவசமாக பெற !", "raw_content": "\nபடிவங்கள் & இ சேவை\n_ பான் கார்டு தகவல்\nமுகப்புTECHTIPS100 ஜிபி கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜை இலவசமாக பெற \n100 ஜிபி கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜை இலவசமாக பெற \n100 ஜிபி கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜை இலவசமாக பெற அற்புத டிப்ஸ் 100 ஜிபி கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜை இலவசமாக பெற அற்புத டிப்ஸ்:\nகூகுள் லோக்கல் கைட்ஸ் (Local Guides) சேவையில் புது சலுகை வழங்கப்படுகிறது. லோக்கல் கைட்ஸ் அம்சம் கூகுள் மேப்ஸ் சேவையில் அடிக்கடி புது விவரங்களை வழங்கி, இடங்களுக்கு விமர்சனம் வழங்குவோருக்கானது ஆகும். பயனர்களை ஊக்குவிக்கும் வகையில், கூகுள் தற்சமயம் 100 ஜி.பி. கூகுல் ஒன் கிளவுட் மெமரியை இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு 100 ஜி.பி. கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் முதல் ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.\nஇந்த சலுகை பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இதே சேவைக்கு கட்டணம் செலுத்தி தொடரலாம். இதற்கான கட்டணம் மாதம் ரூ.130 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பின்பற்ற வேண்டிய வழிமுறை: நீங்கள் வெளியே செல்லும் போது அந்தந்த இடங்களை புகைப்படம் எடுத்து அவற்றை தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை பெற முடியும். தேர்வு ��ெய்யப்பட்ட பயனர்களுக்கு கூகுள் சார்பில் மின்னஞ்ல் ஒன்று அனுப்பப்படும். இந்த மின்னஞ்சலில் 100 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் பயன்படுத்துவதற்கான ஆக்டிவேஷன் கோட் இடம்பெற்று இருக்கும். 180 நாட்கள் எனினும், இந்த சலுகையை பயன்படுத்த பயனர்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வைத்திருக்க வேண்டும். ஆறு மாதங்கள் அல்லது 180 நாட்கள் நிறைவுற்றதும், கூகுள் மாதம் ரூ.130 கட்டணத்தை உங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் கட்டணமாக எடுத்துக் கொள்ளும்.\nபயனர்கள் இதற்கு ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் சலுகையில் இருந்து விலகி கொள்ளலாம். ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் அதிகபட்சம் ஐந்து நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு பயனர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆறு மாதங்களுக்கு பின் பயனர்கள் கட்டணம் செலுத்தாத பட்சசத்தில், அவர்கள் பதிவு செய்து வைத்திருந்த தகவல்கள் அனைத்தும் அழிந்து போகும். மின்னஞ்சல் லோக்கல் கைடு என்ற வகையில், நீங்கள் கூகுள் ஒன் சேவையை இலவசமாக பயன்படுத்தலாம். லோக்கல் கைடுகள் கூகுள் பெர்க்களை விரும்புவர் என தெரியும். அந்த வகையில் அதிக தகவல் வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படுகிறது. கூகுள் ஒன் சந்தா ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் 100 ஜி.பி. இலவச மெமரி டிரைவ், ஜிமெயில், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த இலவச மெமரியை அதிகபட்சம் ஐந்து பேருடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஒரே ஓய்வூதியம் திட்டத்திற்கு நிதி அதிகரிப்பு... ராணுவத்திற்கு ரூ. 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு\nபட்ஜெட் 2019: சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம்.. கடைசி நேரத்தில் விவசாயிகளை மகிழ்வித்த அரசு \nஅருள்மிகு ஸ்ரீ அத்தி வரதர் திருக்கதை \nபனைமரத்தின் பயன்கள் மற்றும் அதில் கிடைக்கும் உணவு பொருட்க்கள் பற்றி காண்போம்.\nதமிழ்நாடு அரசு பதிவு துறை சார்ந்த அணைத்து தகவல்கள் மற்றும் பதிவு சார்ந்த அனைத்து தகவல்களையும் எளிதில் ஆன்லைனில் பெறலாம் \nஉங்களின் கருத்துக்கள் மற்றும் படைப்புகளை தமிழ்லைவில் பதிவிட எங்களை தொடர்புகொள்ளவும் info@tamillive.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/09/09/nellai-36/", "date_download": "2019-09-23T04:10:49Z", "digest": "sha1:7AHFIJ6PBVFWJOY7SJIXBUQ63TRHEPVQ", "length": 15233, "nlines": 141, "source_domain": "keelainews.com", "title": "தொடர் மழையால் வடகரை அடவி நயினார் நீர்த்தேக்கம் நிரம்பி மதகு உடைப்பு-விரைந்து சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதொடர் மழையால் வடகரை அடவி நயினார் நீர்த்தேக்கம் நிரம்பி மதகு உடைப்பு-விரைந்து சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை.\nSeptember 9, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nநெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.மாவட்டத்தின் பிரதான அணைகள் நிரம்பியது.அந்த வகையில் பண்பொழியை அடுத்த மேக்கரை அருகே உள்ள அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கமும் கடந்த வாரம் நிரம்பியது. அந்த அணை முழு கொள்ளளவான 132 அடியையும் எட்டி தண்ணீர் வழிந்தோடியது.\nஅணை முழுவதுமாக நிரம்பியதை அடுத்து, விவசாய பயிர்களுக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.\nஅதன்பேரில் கடந்த மாதம் 28-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நவம்பர் மாதம் 25-ந் தேதி வரை 90 நாட்களுக்கு வினாடிக்கு 60 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால் அணை திறக்கப்பட்ட அன்றே மதகு வழியாக தண்ணீர் வெளியேறவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது.\nஅதன் பின்னர் தொடர்ந்து மதகு சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தது.இந்த நிலையில் 08.09.19 ஞாயிறு மாலை மதகு திடீரென உடைந்தது. இதனால் மதகில் இருந்து கால்வாய் மேல் சாலையில் இருபுறமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.திடீரென அதிகப்படியான தண்ணீர் வெளியேறியதால் அடவிநயினார் அணையில் இருந்து வடகரை செல்லக்கூடிய சாலையில் அரிப்பு ஏற்பட்டு முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.\nமேலும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலை துண்டிக்கப்பட்டது.இதை தொடர்ந்து விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.பயிர் சாகுபடிக்காக சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாக செல்வதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏராளமான பொதுமக்கள் அணைப் பகுதியில் திரண்டனர்.பெரும் பரபரப்புடன் அடவி நயினார் அணை காணப்பட்டது.\nமேலும் இது பற்றிய தகவல் அறிந்ததும் செங்கோட்டை தாசில்தார் ஒசானா பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மதகு உடைந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொணடு அதனை சரி செய்யும் நடவடிக்கையை உடனடியாக தொடங்கினர்.மதகு உடைப்பு காரணமாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் வெளியேறுகிறது. விவசாயத்திற்காக சேமிக்கப்பட்ட தண்ணீர் அளவுக்கு அதிகமாக வெளியேறுவதால் விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇதே நிலை நீடித்தால் அணையின் தண்ணீர் முற்றிலும் வறண்டு விவசாயம் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு பிசான சாகுபடி கேள்விக்குறியாக மாறிவிடும் எனவும், அணையின் ஷட்டர் பழுதை விரைந்து சரி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவேளாங்கண்ணி மற்றும் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிற்காததால் அவதிக்குள்ளாகும் ரயில் பயணிகள்\nநிலவில் விழுந்த லேண்டர் உடையவில்லை – இஸ்ரோ\nஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு\nகீழக்கரையில் வியாழன் (26/09/2019) அன்று மழை வேண்டி தொழுகை..\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இந்தியன் சிமென்ட் உரிமையாளர் மகள் தேர்வு..\nமண்டபம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 7.5 கிலோ தங்கம் பறிமுதல்… ஐவரிடம் தீவிர விசாரணை..\nஆக்கிடாவலசை பள்ளிக்கு உச்சிப்புளி விடியல் அரிமா சங்கம் நலத்திட்ட உதவி\nபாரதிய ஜனதா கட்சி சார்பில் பூத் கமிட்டி தோ்தல்.\nஇளையாங்கண்ணியில் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவன் மோட்டார் சைக்கிள் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nதிரூப்போரூர் அடுத்த படூர் கிராமத்தில் பனை விதை நடும் விழா\nகடையநல்லூர் பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியைகளை மட்டுமே நியமித்திட வேண்டும்-மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nபாகிஸ்தானில் பஸ் விபத்து. 22 பேர் பலி. 15 பேர் படுகாயம்\nஇராமநாதபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விரைவு சைக்கிள் போட்டி. வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்\nவேலூர் பழைய பஸ்நிலையம் டாஸ்மாக் கடை அருகே சுகாதார சீர்கேடு\nஆன்லைன் மோசடிகளைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்\nகண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த முன்வந்த பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் காவல் ஆணையர் பாராட்டு\nமண்டபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடலில் விடப்பட்டன\nஉலக நன்மைக்காக வேண்டி மாபெரும் ஸ்ரீ அஷ்டலட்சுமி ஹோமம்\nஇராமநாதபுரத்தில் ரத்த தான முகாம்\nபள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான்\nஇராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தலைமை அலுவலக திறப்பு விழா..\n, I found this information for you: \"தொடர் மழையால் வடகரை அடவி நயினார் நீர்த்தேக்கம் நிரம்பி மதகு உடைப்பு-விரைந்து சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை.\". Here is the website link: http://keelainews.com/2019/09/09/nellai-36/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-09-23T02:42:41Z", "digest": "sha1:QDINH3F5B2COSAPCLEBN2ZOZKQGCSRMA", "length": 14508, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "ராசா Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: அகமது பட்டேல், கனிமொழி, கலைஞர், சோனியா, ப.சிதம்பரம், ப்ரணாப் முகர்ஜி, ராசா, ஸ்டாலின்\nப. சிதம்பரத்தின் புத்தக வெளியீட்டுக்குப் போன [மேலும் படிக்க]\nபரோட்டா உடல் நலத்துக்கு கேடா\nபரோட்டா உடல் நலத்துக்கு கேடா\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: barota, child food, child health, children food, paratha, parotta, உடல்நலம், குழந்தைகள் ஹெல்த், கை, தமிழகம், தீமைகள், நோய், பரோட்டா, பரோட்டா தீமை, மைதா, ராசா, ஹெல்த்\nபரோட்டா உடல் நலத்துக்கு கேடா எச்சரிக்கை\nஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ ஆட்சியா\nஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ ஆட்சியா\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: 3, jeyalalitha, karunanidhi, கனிமொழி, கருணாநிதி, சோனியா, ஜெ, ஜெ ஆட்சி, ஜெயலலிதா, ஜெயலலிதா ஆட்சி, பால், மன்மோகன், ராசா\nஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ராக்கம்மா கையத் தட்டு\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ராக்கம்மா கையத் தட்டு\nகாலை வணக்கம் தீபாவளி நல்வாழ்த்துக்கள் இன்றைய [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா அருளும் குருவும் திருவும்\nஉலக ஒளி உலா அருளும் குருவும் திருவும்\nTagged with: அபி, அபிஷேகம், அழகு, காதல், கிரகம், குரு, குரு பெயர்ச்சி, கை, தலம், தேவி, பூஜை, பெயர்ச்சி, மதுரை, ராசா, விழா, வேலை\nஅருளும் குருவும் திருவும் 300வது [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா பொன் ஓணம் கொண்டாட்டம்.\nஉலக ஒளி உலா பொன் ஓணம் கொண்டாட்டம்.\nTagged with: tamil onam, ஓணம் கொண்டாட்டம், குரு, கை, நட்சத்திரம், பண்டிகை, பொன் ஓணம், ராசா, விழா, விஷ்ணு\nபொன் ஓணம் கொண்டாட்டம். சிங்க [மேலும் படிக்க]\nதிஹார் ஜெயிலில் இருந்து ராசா போடும் புது திட்டம்\nதிஹார் ஜெயிலில் இருந்து ராசா போடும் புது திட்டம்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: அமைச்சர், கட்சி, கை, ஜெயில், தலித், திஹார், திஹார் ஜெயில், ராசா\nதிகார் சிறைக்கு கலைஞரோடு சென்றவர்கள், முன்னள் [மேலும் படிக்க]\nதிமுக தோற்றது ரஜினியாலா – பாக்கியராஜ் அலசல்\nதிமுக தோற்றது ரஜினியாலா – பாக்கியராஜ் அலசல்\nTagged with: அரசியல், அழகிரி, கட்சி, கருணாநிதி, கை, ஜெயலலிதா, டிவி, தலைவர், தேர்தல் தோல்வி, தோல்வி, நடிகை, பாக்யராஜ், பாலா, ரஜினி, ராசா, வடிவேலு, விழா, வேலை, ஸ்டாலின்\n1. நடிகை குஷ்பு, வடிவேலு ஆகியோருக்குத் தரப்பட்ட [மேலும் படிக்க]\n [ நகைச்சுவைச் சிறுகதை ]\n [ நகைச்சுவைச் சிறுகதை ]\nPosted by வை கோபாலகிருஷ்ணன்\n [நகைச்சுவைச் சிறுகதை] [மேலும் படிக்க]\nசமச்சீர் கல்வி ஜோக்ஸ் – சினிமா காமெடி கும்மி\nசமச்சீர் கல்வி ஜோக்ஸ் – சினிமா காமெடி கும்மி\nTagged with: jokes int amil, samacheer, tamil com, tamil jokes, கவுண்டமணி, கவுண்டமணி செந்தில், காமெடி கும்மி, கை, சமச்சீர் கல்வி, சரத், சினிமா, செந்தில், ஜோக்ஸ், நாட்டாமை, பிரியாணி, ராசா, வடிவேலு, விஜயகுமார், விவேக், வேலை\nநாட்டாமை விஜயகுமார் சீர் வரிசை தட்டோடு [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ��ாசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/", "date_download": "2019-09-23T03:02:18Z", "digest": "sha1:D4HNJSQHKTAN2MLFEY4YDEBIRF2JOXL6", "length": 9551, "nlines": 153, "source_domain": "new.ethiri.com", "title": "Category: வினோத விடுப்பு | Page 2 | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதிருமதி -சிவவதனி பிரகலாதன் ( canada )\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஆண்டு பலன் - 2019\nஏன் இறைவா பறித்தாய் …\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\n10/09/2019 / வினோத விடுப்பு\n81 வயது முதியவராக விமானத்தில் பயணிக்க பக்கா பிளான்.. -வசமாக சிக்கிய வாலிபர்\n10/09/2019 / வினோத விடுப்பு\nகாரிலிருந்து தவறி ரோட்டில் விழுந்த ஒரு வயது குழந்தை video\n10/09/2019 / வினோத விடுப்பு\nகணவர் முன் மனைவியை கட்டி வைத்து கற்பழித்த கும்பல்\n08/09/2019 / வினோத விடுப்பு\nலண்டன் விமான நிலையத்தில் விமானி செய்த காரியம் – வீடியோ\n08/09/2019 / வினோத விடுப்பு\nவீதியில் ஆறாய் ஓடிய எண்ணெய் – வீடியோ\n08/09/2019 / வினோத விடுப்பு\nஇதை பார்த்தா மிரண்டு போவீங்க – பாருங்க – வீடியோ\n08/09/2019 / வினோத விடுப்பு\nசிக்கிய 14 அடி பெரிய முதலை -படம் உள்ளே\n08/09/2019 / வினோத விடுப்பு\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 20 ஆயிரம் டிக்கட் – காசாகும் கடவுள்\n29/08/2019 / வினோத விடுப்பு\nகண் முன்னே மக்களை கொன்று குவிக்கும் வெள்ளம் – அதிர்ச்சி – வீடியோ\n29/08/2019 / வினோத விடுப்பு\nகொக்கா மக்கா இவன் தாண்டா சாரதி – வீடியோ\nவெடித்து சிதறும் டிரக் – வீடியோ\nஇவரு தான் கில்லாடி – பாருங்க – வீடியோ\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய ரஜினி…… தயாரிப்பாளருக்கு ரூ.1 கோடியில் வீடு பரிசு\nஆப்பிள் போன் கண்டு பிடித்தவர் உயிருடன் ..\nசவப்பெட்டிகளை சோதித்த போலீசாருக்கு அதிர்ச்சி\nஐஐடியில் 2 டிகிரி முடித்த இளைஞர்.. ரெயில்வேயில் டிராக்மேன்\nகாதலை ஏற்க மறுத்ததால் காதலன் தற்கொலை\nவாகனங்களை தூக்கி செல்லும் காற்று – வீடியோ\nமீனவரிடம் இருந்து மீன் தீருடம் – முதலை – வீடியோ\nமக்களே அவதானம் – இதோ துப்பாக்கி முனை திருட்டு – வீடியோ\nஈரானிய எண்ணை கப்பல் இப்போது எங்கே \nஅமெரிக்காவுக்கு பெரும் இடி - ரஷிய புதிய ஏவுகணை சோதனை\nஅமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு - மிரளுமா - ஈரான் - வீடியோ\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்\nவிஜய் அண்ணன் தான் எனக்கு ராசி- அட்லீ\n44 வயதில் பாட்டியான கமல் பட நடிகை\nபிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nபோதைப்பழக்கத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள்\nமுகப்பரு - தடுக்கும் வழிமுறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை சாப்பிடுங்க\n40 வயதை கடந்தவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2016/10/what-is-recitation-of-prayer-janaza.html", "date_download": "2019-09-23T03:13:21Z", "digest": "sha1:4F27RUQY2U3JFZVSHLIEROUEXYAD4NZ4", "length": 8137, "nlines": 89, "source_domain": "www.ethanthi.com", "title": "ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது | What is the recitation of the prayer Janaza ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019 தேர்தல் 2016 ☰\nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nஜனாஸா தொழுகை யின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். அவர்களுக் காக இந்த பதிவு.\n1. முதல் தக்பீரு க்குப் பின்.. முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து லில்லாஹி அத்தியா யத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும். ஆதாரம் : புகாரி, 1335 2.\n2. இரண்டாம் தக்பீருக்கு பின், இரண்டாம் தக்பீர் கூறிய பின். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்.\nஅல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். ஆதார நூல் : பைஹகி 4/39 3, 4\nமூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்..\nஇறந்த வரின் பாவ மன்னிப்புக் காகவும், மறுமை நன்மை க்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகை யின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக் களை கேட்டு ள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ள லாம்.\nஅல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன்\nஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார். அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக் (ரலி) முஸ்லிம்: 1601 பொருள்\nஇறைவா... இவரை மன்னித்து அருள் புரிவாயாக. இவரது பிழை பொறுத்து சுகமளிப் பாயாக... இவர் செல்லு மிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்கு வாயாக... இவர் புகும் இடத்தை விசால மாக்கி வைப்பாயாக.\nபனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங் களைக் கழுவி தூய்மைப் படுத்து வாயாக. அழுக்கி லிருந்து வெள்ளை ஆடை சுத்தப் படுத்து வதைப் போல், இவரது பாவத்தி லிருந்து இவரை சுத்தப்படுத் துவாயாக.\nகப்ரின் வேதனை யை விட்டும், நரகத்தின் வேதனை யை விட்டும் இவரை பாது காத்து இவரை சொர்க் கத்தில் புகச் செய்வா யாக...\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபெண் குறியை வழிப்படும் கோவில் | The vagina Worship in The temple \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nசெல்ஃபி எடுப்பவர்களுக்கு இனி வந்தாச்சு போத்தி | For the selfie person introduce the poththi \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-23T03:26:22Z", "digest": "sha1:EZR6764U27VJESRW7XKEHN5ZH3FJOIPO", "length": 32055, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜே. பி. சந்திரபாபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநகைச்சுவை ந���ிகர், இயக்குநர், பின்னணிப் பாடகர், நடனம்\nசந்திரபாபு (J.P.Chandrababu) (ஆகத்து 5, 1927 – மார்ச் 8, 1974) தமிழ்த் திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர்.\n6.2 பாடி நடித்த பாடல்கள்\nசந்திரபாபு தூத்துக்குடியில் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர்.[1] ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார்.[சான்று தேவை]\nசந்திரபாபுவின் தந்தை ஒரு விடுதலைப் போராட்ட வீரர். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அன்றைய பிரித்தானிய அரசு இவரது சொத்துக்களை பறிமுதல் செய்து, சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டமைக்காக 1929 இல் அவரைக் கைது செய்தது. அவர் விடுதலையானவுடன் அவரையும் அவரது குடும்பத்தினரையும் இலங்கைக்கு நாடு கடத்தியது. அங்கு அவர் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றினார். சந்திரபாபு கொழும்பில் புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியிலும் கல்வி கற்றார். சந்திரபாபுவின் குடும்பம் 1943 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பி சென்னையில் குடியேறியது. சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து வந்தனர். தந்தை தினமணி பத்திரிகையில் பணியாற்றினார்.\nசிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 16ஆம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.\nஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார்: \"உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும்; என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்.\"\n1947ஆம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.\nசபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.\nதற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்றாஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.\nதமது நடிப்பிற்காகவும், பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார்.\nநகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் தான் வேறொருவரை விரும்புவதாகக் கூறியதால், அந்த பெண்ணின் விருப்பப்படியே அவர் விரும்பும் நபருடன் சந்தோசமாக வாழ, அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே “அந்த 7 நாட்கள்” படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் தெரிவித்தார்.)\nசர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன.\nகவலை இல்லாத மனிதன் மற்றும் குமார ராஜா என்னும் இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும் இனி நகைச்சுவை நடிகராகப் போவதில்லை என்று அறிவித்தார். ஆயினும், அவை இரண்டுமே வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால், மீண்டும் போலீஸ்காரன் மகள் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடமேற்கத் துவங்கினார்.\nஅவர் தாமே கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். 1960களில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் துவங்கியதும், சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது. மேலும், அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இருப்பினும், அடிமைப்பெண், ராஜா, கண்ணன் என் காதலன் (இதில் சோவும் உடன் நடித்தார்) போன்ற ஒரு சில படங்களிலும் நடித்தார���.\n1975 ஆம் ஆண்டு வெளிவந்த 'பிள்ளைச் செல்வம்' (1974) என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974ஆம் ஆண்டு இவர் மரணமடைந்தார். [Source: http://www.lakshmansruthi.com/cineprofiles/chandrababu-01.asp]\nசந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. பலங்களும், பலவீனங்களும் கலந்த மனிதரான சந்திரபாபு திரையுலகம் மறக்க இயாலாத திறமையாளர்களில் ஒருவர்.\nசந்திரபாபு கத்தோலிக்க கிறிஸ்தவர் என்பதால் மாதாவின் மீது அதிக பக்தி கொண்டவர். 20-ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் உலகம் முழுவதும் பாத்திமா மாதாவின் புகழ் பரவிக்கொண்டிருந்த சமயம்.. சந்திரபாபுவும் பாத்திமா மாதாவின்மீது அதிக பற்றுகொண்டவராக இருந்தார்.. அந்த சமயத்தில் பாத்திமா மாதாவின் பெயரால் இந்தியாவில் ஒரு பெரிய தேவாலயம் கட்டும் முயற்சி தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் சங்கமிக்கும் பகுதியான கிருஷ்ணகிரியில் ( 1958 ) மேற்கொள்ளப்பட்டது.. இந்த தேவாலயம் கட்டுவதற்காக கலைநிகழ்ச்சிகள் நடத்தி பெரும் தொகையை திரட்டிக்கொடுத்தார்.. அந்த தொகையைக்கொண்டே இந்த தேவாலயத்திற்கான அஸ்திவாரப்பணிகள் துவங்கியது.. இதைக்குறிக்கும் வகையில் தூய பாத்திமா அன்னை தேவாலயத்தில் சந்திரபாபுவின் பெயரில் கல்வெட்டு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது.[2]\nசந்திரபாபு மேற்கத்திய பாணிப் பாடல்களைப் பாடுவதில் மிகச் சிறந்து விளங்கினார். அவரது பாடல்கள் பலவற்றிற்கு அவரே ஓரளவு இசையமைத்ததாகவும் கூறுவர். சுமார் அரை நூற்றாண்டு கழிந்த பின்னரும் இன்றளவும் ஒலிக்கும் அவரது சில பாடல்கள்:\nஒண்ணுமே புரியலே உலகத்திலே (கவலை இல்லாத மனிதன்)\nநான் ஒரு முட்டாளுங்க (சகோதரி)\nபொறந்தாலும் ஆம்பிளயா (போலீஸ்காரன் மகள்)\nகல்யாணம் வேணும் வாழ்வில் (பெண்)\nகோவா மாம்பழமே (மாமன் மகள்)\nஉனக்காக எல்லாம் உனக்காக (புதையல்)\nஎஸ். ராதாகிருஷ்ணன் இந்தியக் குடியரசு தலைவராக இருக்கையில் அவரைச் சந்திக்கச் சென்ற தமிழ்த் திரைக் கலைஞர்கள் குழுவில் பங்கேற்றிருந்த சந்திரபாபு \"பிறக்கும்போதும் அழுகின்றான்\" என்ற தமது பாடலைப் பாடிக் காட்டினார். அதை வெகுவாகப் பாராட்டிய குடியரசுத் தலைவரின் மடிமீது பாய்ந்து அமர்ந்து, அவரது கன்னத்தை வருடி \"���ீ ரசிகன்\" என்றார் சந்திரபாபு சுற்றியிருந்தவர்கள் பதறினும், குடியரசுத் தலைவர் கோபிக்காது சிரித்தார்.\nசந்திரபாபு தன்னுடைய படங்களில் தன் சொந்தக் குரலில் பாடுவது தான் வழக்கம் எனினும், பறக்கும் பாவை என்னும் படத்தில் சுகமெதிலே இதயத்திலா என்னும் படத்தில் கே.ஜே.ஏசுதாஸின் பாடலுக்கு இவர் வாயசைத்தார். இதைப்போலவே, சபாஷ் மீனா திரைப்படத்தில் ஆசைக்கிளியே கோபமா என்ற பாடலை இவருக்காகப் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.\nதாம் நடிக்காவிடினும் பெண் என்னும் திரைப்படத்தில், நகைச்சுவை வேடம் ஏற்றிருந்த எஸ்.பாலசந்தருக்காக கல்யாணம் வேணும் வாழ்வில் என்னும் பாடலைப் பாடினார். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற படத்தில், 'ஜாலி லைஃப்\" என்னும் இவரது பின்னணிப் பாடலுக்குக்குத் திரையில் நடித்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nஎம்.ஜி.ஆரை வைத்து \"மாடி வீட்டு ஏழை\" என்னும் திரைப்படத்தை இயக்க சந்திரபாபு முயன்றார். இரண்டாம் நாள் படப்பிடிப்புடன் இது முடிவுற்றது. இந்த முயற்சியின் தோல்விக்கு இரு தரப்பினரையுமே இன்று வரை காரணமாகச் சொல்வதும் தொடர்கிறது.\nபுனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது\nஜாலி லைப் ( கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )\nவிளையாடு ராஜா ( நான் சொல்லும் ரகசியம் 1959 அ.மருதகாசி இயற்றிய பாடல் )\nகண்மணிப் பாப்பா ( தட்டுங்கள் திறக்கப்படும் 1966 கண்ணதாசன் இயற்றிய பாடல் )\nதாங்கதம்மா (செந்தாமரை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )\nஆளு கனம் ( கண்கள் 1953 கம்பதாசன் இயற்றிய பாடல் )\nகோவா மாம்பழமே ( மாமன் மகள் 1955 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )\nபுத்தியுள்ள மனிதன் ( அன்னை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )\nராக் ராக் அண்ட் ரோல் ( பதிபக்தி 1958 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )\nபம்பரக் கண்ணாலே ( மணமகள் தேவை 1957 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )\nஐயோ மச்சான் மன்னா ( ஸ்ரீ வள்ளி 1961 ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )\nஒற்றைக் கண்ணு ( வாலிப விருந்து 1967 சீத்தாராமன் இயற்றிய பாடல் )\nஎப்போ வச்சிக்கலாம் ( பந்தபாசம் 1962 மாயவநாதன் இயற்றிய பாடல் )\nஎன்னைத் தெரியலையா ( யாருக்கு சொந்தம் 1963 அ.மருதகாசி இயற்றிய பாடல் )\nசிரிப்பு வருது ( ஆண்டவன் கட்டளை 1964 கண்ணதாசன் இயற்றிய பாடல் )\nத��ியா தவிக்கிற வயசு ( பாதகாணிக்கை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )\nகவலையில்லாத மனிதன் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )\nபிறக்கும் போதும் அழுகின்றாய் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )\nஎன்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )\nஒன்னுமே புரியல ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )\nஹலோ மை டியர் ( புதையல் 1957 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )\nகுங்குமப்பூவே ( மரகதம் 1959 கு.மா.பாலசுப்ரமணியன் இயற்றிய பாடல் )\nதடுக்காதே என்னை ( நாடோடி மன்னன் 1958 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )\nதில்லானா பாட்டு ( புதுமைப்பித்தன் 1957 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )\nசரியான ஜோடி தந்தானே ( காத்தவராயன் 1958 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )\nநான் ஒரு முட்டாளுங்க ( சகோதரி 1959 கண்ணதாசன் இயற்றிய பாடல் )\nசந்தோஷம் வேணுமென்றால் ( சுகம் எங்கே 1954 அ.மருதகாசி இயற்றிய பாடல் )\nஅச்சு நிமிர்ந்த வண்டி ( குலேபகாவலி 1955 )\nசொல்லுறதை சொல்லிப்புட்டேன் ( பாண்டித்தேவன் 1959 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )\nநீ ஆடினால் ( பாண்டித்தேவன் 1959 )\nமனதிற்குகந்த மயிலே ( பெற்றமனம் 1960 )\nபாடிப் பாடிப் ( பெற்றமனம் 1960 பாரதிதாசன் )\n↑ தினகரன் நாளிதழ் - பல்சுவை மலர் - 7 ஜனவரி 2013 - உலக வரலாற்றில் ஓர் இடம், கிருஷ்ணகிரியில் அருள்பாலிக்கும் தூய பாத்திமா அன்னை அதிசய சிலை.\nராகா வலைத்தளத்தில் சந்திரபாபுவின் பிரபல திரையிசைப் பாடல்கள்\nதிஷாந்த் வலைத்தளத்தில் சந்திரபாபுவின் பிரபல திரையிசைப் பாடல்கள்\nசந்திரபாபு பற்றி ஹிந்து பத்திரிகையில் ராண்டார் கை எழுதிய ஒரு கட்டுரை\nசந்திரபாபு பற்றி ராண்டார் கையின் மற்றொரு கட்டுரை\nசந்திரபாபுவைப் பற்றி ஆனந்த விகடன் இதழில் வெளியான ஒரு கட்டுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-09-23T03:49:47Z", "digest": "sha1:K6TEJ35G562P6YPMEGEOHVKCUEX6LITQ", "length": 5766, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "வங்காலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nக��்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காலா என்பது மேகாலயாவில் வாழும் காரோ இன மக்களின் நடனத் திருவிழாவாகும். இந்த விழாவில் காரோ இன மக்கள் தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடுவர். இந்த விழா முக்கிய மழைக்காலத்தில் மூன்று நாட்கள் நடத்தப்படும்.[1] இந்த விழா 1976ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இவர்கள் அறுவடையில் கிடைக்கும் முதல் உணவு தானியங்களை சூரியக் கடவுளுக்கு படைப்பது வழக்கம். இந்த நடனத்துக்கு ஒரு செவிவழிக் கதையும் சொல்கின்றனர். இந்த நடனம் நீர்வாழ் உயிரினங்களின் நடனமாக இருந்ததாகவும், நண்டின் மூலம் மனிதர்கள் கற்றுக் கொண்டதாகவும் நம்புகின்றனர்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-haasan-speeds-up-indian-2-shooting-new-poster-will-come-soon-062987.html", "date_download": "2019-09-23T03:07:48Z", "digest": "sha1:FYMRLLSYYVA2YU7WSP63THANYBCEWU3T", "length": 16816, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியால் வந்த சோதனை.. வேகவேகமாக செயல்படும் கமல்ஹாசன்.. இந்தியன் 2ல் இருக்கும் சர்ப்ரைஸ்! | Kamal Haasan speeds up Indian 2 Shooting: New poster will come soon - Tamil Filmibeat", "raw_content": "\n12 min ago மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\n11 hrs ago ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\n12 hrs ago ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\n12 hrs ago கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nNews தீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினியால் வந்த சோதனை.. வேகவேகமாக செயல்படும் கமல்ஹாசன்.. இந்தியன் 2ல் இருக்கும் சர்ப்ரைஸ்\nIndian 2 Movie: இவரே இப்படி சொன்னால் அப்போ ரஜினி\nசென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கியமான சர்ப்ரைஸ் விஷயம் ஒன்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் வேகமாக தயாராகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வருகிறார்.\nஅதேபோல் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவர் சினிமா மீது மிகவும் குறைவாகவே கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"உள்ளே பிடிச்சு போட்ருவோம்.. 7 வருசம் கம்பி எண்ணனும்\" பிரபல நடிகையை டிவிட்டரில் மிரட்டிய போலீஸ்\nதொடர்ந்து பல்வேறு விஷயங்களில் கமல்ஹாசன் இப்படி பிஸியாக இருப்பதால், இந்தியன் 2ன் பட பிடிப்பு மிகவும் மெதுவாகவே செல்கிறது. ஷங்கர் திட்டமிட்டதை விட அவர் இந்த படத்தை மிகவும் மெதுவாக எடுத்து வருகிறார். இதனால் பட்ஜெட்டும் எகிறும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஆனால் இன்னொரு பக்கம் நடிகர் ரஜினிகாந்த் வரிசையாக படங்களை வெளியிட்டு வருகிறார். காலா, கபாலி, எந்திரன் 2.0, பேட்ட இப்போது தர்பார் என்று வரிசையாக படங்களை வெளியிட்டு வருகிறார். நேற்று தர்பார் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் இந்தியன் 2 படத்தை வேகமாக வெளியிட வேண்டும் என்று கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதற்காக இந்தியன் 2 தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. சென்னையில் நடந்த ஷூட்டிங் நிறைவு அடைந்து தற்போது ஆந்திராவில் ஷூட்டிங் நடக்க தொடங்கி உள்ளது.\nஅதேபோல் இந்தியன் 2 படத்தின் இரண்டாவது போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று கூறுகிறார்கள். இந்தியன் 2 படத்தின் தாத்தா போஸ்டர்தான் வெளியானது. தற்போது இளம் வயது கமல்ஹாசன் போஸ்டர் வெளியாக உள்ளது.\nஆம் இந்தியன் 2 படத்தில் இளம் வயது கமல்ஹாசனும் இருக்கிறார். அவரின் தோற்றம் இதில் வித்தியாசமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். நிறைய அரசியல் வாசத்துடன் ராபின் ஹுட் பாணியில் இந���த படம் இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த போஸ்டரை தயாரிக்கும் பணியில் தற்போது படக்குழு ஈடுபட்டு வருகிறது.\nஇந்தியன் 2 கிளைமாக்ஸ் லீக்.. அப்டியே ரமணா மாதிரியே இருக்கே.. அப்போ 3ம் பாகத்துக்கு வாய்ப்பேயில்லையா\nஇந்தியன் 2 அப்டேட்: கமல்ஹாசனுடன் மோதும் பாபி சிம்ஹா\nஅப்பாடி, ஒரு வழியாக இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்ட கமல்\nஇந்தியன்-2 படத்தின் கதை லீக்கானதா இன்டர்நெட்டில் தீயாய் பரவும் கதையால் மண்டைக்காயும் ஃபேன்ஸ்\nஇந்தியன் 2 வில் இருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ் - கால்ஷீட் நெருக்கடியாம்\nகமல்ஹாசனுடன் முதல் முறையாக கைக்கோர்க்கும் விவேக் பாலச்சந்தரின் பள்ளி மாணவர்கள் இணையும் பிரமாண்டம்\nஇந்தியன் 2ல் கமலுடன் இணையும் விவேக் - நீண்ட நாள் ஆசை நிறைவேறியது\nசத்தமில்லாமல் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.. கம்பீரமாக சுதந்திர தின வாழ்த்து சொல்லும் இந்தியன் தாத்தா\nகரைந்த கோடிகள், வெடிக்கும் கேள்விகள்.. கமல் லைக்காவை குழப்புகிறாரா\n2 மணிநேரம் கதை சொன்னாங்க, நானும் இந்தியன் 2 ஹீரோயின்: ப்ரியா பவானி சங்கர்\nஇந்தியன் 2 வினால் ஒரே நேரத்தில் அனைத்து ஆசிகளும் கிடைச்சிருக்கு - பிரியா பவானி சங்கர்\nதடா போட்ட ஷங்கர்: கப்சிப்புன்னு இருக்கும் காஜல் அகர்வால்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிஸ்டர் பெர்பெக்ட் பிரபாஸ்... அயர்ன் மேன் ஹல்க் மாதிரி இருக்காரு - ட்விட்டிய காஜல் அகர்வால்\nஉள்ளாடை தெரியும் படி போட்டோ போட்ட நடிகை.. டபுள் மீனிங் கேப்ஷன் வேற.. லந்து செய்யும் ஃபேன்ஸ்\nகவலைப்படாதீங்க சிஷ்யா.. கன்ஃபெஷன் ரூமில் சாண்டிக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ்.. குருநாதா வேற லெவல்\nகவின் லொஸ்லியா எதிர்ப்பு இருந்த நிலையில், அனைத்தும் ஆதரவாக திரும்பி உள்ளது\nவெற்றிபெற்ற இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nபார்வையிழந்த ஆதரவற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்து இமான்\n பீதியை கிளப்பும் பிக் பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/15939-inx-media-case-p-chidambaram-again-sends-to-cbi-custody-till-monday.html", "date_download": "2019-09-23T03:13:03Z", "digest": "sha1:G2RGQ6DKRZGWTWU5YWP4TNNCJOFSHCWZ", "length": 8382, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஐஎன்எக்ஸ் வழக்கு : ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் திங்கள் வரை நீட்டிப்பு | inx media case, p.chidambaram again sends to CBI custody till Monday - The Subeditor Tamil", "raw_content": "\nஐஎன்எக்ஸ் வழக்கு : ப.சிதம்பரத்தின் சிபிஐ ���ாவல் திங்கள் வரை நீட்டிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் வரும் திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை, கடந்த 20-ந் தேதி சிபிஐ கைது செய்தது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரத்தை, முதலில் 5 நாட்களும் தொடர்ந்து 4 நாட்களும் தங்கள் கஷ்டடியில் எடுத்து விசாரித்து வந்தது. சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது,ப.சிதம்பரத்திடம் இன்னும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளதால், மேலும் 5 நாட்களுக்கு காவலை நீட்டிக்குமாறு சிபிஐ தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. எனவே அதுவரை வேண்டுமானால் காவலை நீட்டித்துக் கொள்ள சம்மதம் என ப.சிதம்பரம் தரப்பில் பெருந்தன்மையாக சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வரை சிபிஐ காவலை நீட்டிக்க சிறப்பு நீதிமன்றம் வழங்கியது.\nஇன்றைக்கு சிபிஐ காவலை நீட்டிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தாலோ அல்லது ப.சிதம்பரம் தரப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலோ ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வேண்டியிருந்திருக்கும். ஆனால் திகார் சிறை செல்ல விரும்பாத ப.சிதம்பரம், திகாரை விட சிபிஐ கெஸ்ட் ஹவுசே பெட்டர் என பெருந்தன்மையாக சிபிஐ காவலுக்கு ஒத்துக்கொண்டார் என்றே கூறப்படுகிறது.\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nஎடியூரப்பா மகன் ஊழல்.. கர்நாடக பாஜக தள்ளாட்டம்\nபொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே திகார் சிறையில் உள்ள ப.சி. கேள்வி\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. சிபிஐ மீது நீதிபதி கோபம்.. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nசிதம்பரத்திடம் 450 கேள்விகள் 90 மணி நேர விசாரணை : சிபிஐ கொடுமைப்படுத்தியதா\nதிகார் சிறையில் சிதம்பரம் அடைப்பு : செப்.19ம் தேதி வரை காவல்\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜா���ீன் மறுப்பு : அமலாக்கப்பிரிவு கைது செய்யும்\n உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது: அமலாக்கப் பிரிவு அதிரடி\nஐஎன்எக்ஸ் வழக்கு : ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் திங்கள் வரை நீட்டிப்பு\nஐஎன்எக்ஸ் வழக்கில் திருப்பம் : திகார் ஜெயில் வேணாம் சிபிஐ கஷ்டடியே போதும் என்ற ப.சி.\nஇந்தியாவில் எல்லாம் சவுக்கியம்.. ஹுஸ்டனில் தமிழில் பேசிய மோடி..டொனால்டு டிரம்ப்ஹவ்டி மோடிகாஷ்மீர்காங்கிரஸ்ப.சிதம்பரம்பிகில்பிகில் இசைவெளியீடுவிஜய்ஏ.ஆர். ரஹ்மான்BigilVijayAR Rahmanஇந்தியாAjithbjpபாஜகசிவகார்த்திகேயன்விஜய்சேதுபதிSuriya\nஅமமுகவில் வகித்த அதே பதவி: திமுக கொள்கை பரப்பு செயலாளரானார் தங்க. தமிழ்செல்வன்\nநாடு முழுவதும் அரசுத்துறை அலுவலகங்களில் சிபிஐ அதிரடி வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=40142&ncat=1360", "date_download": "2019-09-23T03:42:04Z", "digest": "sha1:F2XOB4CSJROFBOYH27IAOSFMRTTQD3L2", "length": 19566, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "அழகிய ஆபத்து | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nதினகரனை தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும்... ஓட்டம்\nஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி செப்டம்பர் 23,2019\nசவுதி இளவரசர் விமானத்தில் வந்த இம்ரான் கான் செப்டம்பர் 23,2019\nபயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் போர்: மோடி எச்சரிக்கை செப்டம்பர் 23,2019\n'போராட்டங்கள் நிறைந்த கருணாநிதியின் வாழ்க்கை' செப்டம்பர் 23,2019\nஆங்கிலப் பெயர்: 'பாக்ஸ் ஜெல்லி ஃபிஷ்'\nஉயிரியல் பெயர்: 'குபோஸோவா' (Cubozoa)\nவேறு பெயர்கள்: சொறி மீன், கடல் சொறி, சொறி முட்டை, இழுது மீன்\nஉயரம்: 15 அடி வரை\nஎடை: 2 கிலோ வரை\nபார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் பல கடல்வாழ் உயிரினங்கள், ஆபத்து நிறைந்தவையாகவும் உள்ளன. எதிரிகளிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக, இயற்கை அவற்றின் உடல் அமைப்பை அவ்வாறு ஏற்படுத்தியிருக்கிறது. அழகாகவும் மிருதுவாகவும் பஞ்சு போல இருக்கும் கடல்வாழ் உயிரினம் 'பெட்டி ஜெல்லி மீன்'. குழியுடலிகள் இனத்தைச் சேர்ந்தது. உருவத்தில் மிகச்சிறியவை. உடலைச் சுற்றி நீண்டு தொங்கிக்கொண்டிருக்கும் விஷத்தன்மை உடைய இதன் கைகள் போன்ற பகுதி, 'டென்டகில்ஸ்' (Tentacles) எனப்படும். சுமார் 15 அடி நீளம் வரை உள்ள உணர்கொம்புகள், ஒரு பெட்டி ஜெல��லி மீனில் 60 வரை இருக்கும்.\nஇதன் உடல் அமைப்பு குடை வடிவத்திலும், வாய் சதுரமாகவும் இருக்கும். கீழ்நோக்கிச் செல்லும் வாய், குழாய்ப் பகுதி உடையது. இந்தக் குழாயின் ஒரு முனையில் உள்ள துளைப் பகுதியில் வாயும், பின் முனையில் உள்ள துளைப்பகுதி கழிவு நீக்க உறுப்பாகவும் செயற்படுகிறது. உணர்கொம்புகள் ஒளி, மணம், அழுத்தம் போன்ற புறத்தூண்டல்களை உணரும் தன்மை உடையவை. உடல் பசை போல வழுவழுப்பாக இருக்கும். இவை நாலா புறங்களிலும் நகரும் திறன் பெற்றவை. இருப்பதே தெரியாமல் மிதந்துகொண்டிருக்கும். நீரில் மிதவை உயிரினங்கள், சிறு மீன்கள், இறால்கள் போன்றவையே இவற்றின் உணவு. தனது நீண்ட உணர்கொம்புகளால் பிடித்து விஷம் பாய்ச்சி செயலிழக்கச் செய்து, இரையைக் கொன்று உண்ணும். எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ளவும் உணர்கொம்புகளையே பயன்படுத்துகின்றன. மனிதர்களையும் கொல்லும் விஷத்தன்மை உடையது. இந்தோ - பசிபிக் கடல் பகுதிகளில் குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆசிய நாடுகளின் கடல் பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.\nகல்வியிலும் சமூகத்திலும் மாணவர்கள் விரும்பும் மாற்றங்கள் என்ன\nசிறுவர்களுக்காக, சிறுவர்கள் படம் இயக்கினால்\nகாந்தி கதைகள் நூல்கள் இலவசம்\nஃபோர்ப்ஸ்: இளம் சாதனையாளர் பட்டியலில் சென்னை மங்கை\nஅதிக விலைக்கு ஏலம் போன ஓவியம்\nகாற்று மாசு: இந்தியாவிற்கு முதலிடம்\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=1803", "date_download": "2019-09-23T03:12:37Z", "digest": "sha1:SZMWQ6FCYXPDTEM67CRKVPKW3RTFIUYN", "length": 24827, "nlines": 282, "source_domain": "www.tamiloviam.com", "title": "ஆண்டிராய்டில் தமிழ் – Tamil on Android Phone – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஆண்டிராய்டில் தமிழ் – Tamil on Android Phone\nஆசை ஆசையாக ஆண்டிராய்டு வாங்கி தமிழ் பார்க்க ஒப்ரா மினி பயன்படுத்துபவரா… அப்ப இந்த பதிவு உங்களுக்குத் தான். ஆண்டிராய்டு பயன்படுத்தி அலைப்பேசி செய்யும் நிறுவனங்கள், தங்களுடைய\nதயாரிப்புகளில் ஒருங்குறியுடன் செய்யாமல் இருப்பதால், ஒப்ரா மினி போன்ற செயலிகளை நிறுவி, அதனுள் தமிழ் எடுத்துக்களை ஒரு படமாக மாற்றி தமிழ் எழுத்துக்களை ஆண்டிரய்டில் கண்டு வந்தோம். அதன் பின்னர், நண்பர் செகதீசன் முயற்சியால் தமிழ் விசை என்ற தமிழ் விசைப்பலகை ஆண்டிராய்டுக்கு வந்தது.\nஅதன் மூலம், தமிழை உள்ளிடும் வசதி பெற்றோம். தமிழ் வாசிக்க, எழுத வசதி இருந்தும், ஆண்டிராய்டின் எண்ணற்ற பயன்பாடுகளில் தமிழ் காண முடியவில்லை என்ற குறை இருந்து கொண்டே இருந்தது.\nஇத்தகைய சூழலில் நண்பர் கிருசு தமிழ் ஒருங்குறியை ஆண்டிராய்டில் நிறுவ முடியும் என்று கூறி ஒரு பயன்பாட்டை வெளியிட்டார். ஆனால் அதில் ஒரு சிக்கல் வந்து சேர்ந்தது. அலைப்பேசி நிறுவனமோ, ஆண்டிராய்ட் இயங்குதளம் (Operating System) உருவாக்கிய கூகுளோ, இயங்குதளத்தில் மீப்பயனர் (Super user) அதிகாரத்தை பயனர் அனைவருக்கும் தரவில்லை. அந்த மீப்பயனர் அதிகாரம் இருந்தால் மட்டும் ஒருங்குகுறி நிறுவுதல் போன்ற மாறுதல்களை செய்ய முடியும்.\nஅதை பெற நாம் ஆண்டிராய்டு இயங்குதளத்தை ஊடுருவல் செய்ய வேண்டும். அந்த ஊடுருவலை உரூட்டிங்க (Rooting) என்று சொல்கிறார்கள். அந்த ஊடுருவலை நிகழ்த்திவிட்டால், நமக்கு அந்த மீக் பயனர் அதிகாரம் கிடைத்துவிடும். இந்த ஊடுருவலை நிகழ்த்த பல்வேறு ஆண்டிராய்டு பயன்பாடுகள்(applications) ஆண்டிராய்டு சந்தையில் (market) கிடைக்கின்றது.\nஇன்று நாம் காணப் போவது ஆண்டிராட்டு 2.2 புரோயோ (Froyo) இயங்குதளம் கொண்ட சாம்சங்க் ஐ551 என்ற அலைப்பேசியை நான் ஊருவியதை எப்படி என்பதையே…\nஊடுருவல் செய்தால் உங்கள் அலைப்பேசி நிறுவனத்தின் உத்திரவாதத்தை இழக்க நேரிடும். ஊடுருவல் செய்யும் பொழுது உங்கள் அலைப்பேசி செயலிழந்து போகலாம். ஊடுருவல் பணியில் நிகழும் அனைத்து சாதக/பாதகங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.\nமுதலில் ஊடுருவல் செய்ய ஒரு பயன்பாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். நான் தேர்ந்தெடுத்தது யுனிவர்சர் ஆண்ட்ரூட் (Universal Androot). இதை நீங்க ஆண்டிராட் சந்தையில் தேடி எடுக்கலாம். எடுத்து முதலில் அதை உங்கள் அலைப்பேசியில் நிறுவவும்.\nசெய்ய அனுமதி கொடுத்து அதையும் செயல்படுத்தவும்.\nஅப்படா ஊடுருவல் செய்தாகிவிட்டது என்று பெருமூச்சு விடும் முன், அதை ஒரு முறை உறுதிப்படுத்திக்கொள்வோமா. இப்பொழுது நீங்க செய்த ஊடுருவல் முழுமையானதா இல்லையா என்பதை வேறொரு செயலி மூலம் கண்டுபிடிக்க வேண்டும். அந்த செயலி தான் பிசி பாக்சு (Busybox). இதையும் சந்தையில் நீங்க தேடி எடுத்து நிறுவ வேண்டும்.இதை நிறுவியதற்குப் பின்பு, ஊடுருவல் நிலை என்ன என்பதை அதை இயக்கி பார்த்தால் படத்தில் இருப்பது போல வரும்.\nஅலைப்பேசியை ஒரு முறை மீள் உயிர்ப்பிக்கவும் (Restart) உங்கள் அலைப்பேசியை நீங்கள் ஊடுவியதை உறுதிப்படுத்த உங்கள் அலைப்பேசியில் செயலிகளின் தொகுப்பில் போய் பார்த்தால் மீப்பயணர் உரிமை கொடுக்கும் செயலி (Super user.apk) நிறுவியருக்க வேண்டும்.\nஅதை உறுதி செய்தப் பின்பு, ஆண்ராய்ட் சந்தைக்குச் சென்று ஊடுருவல் செய்யப்பட்ட அலைப்பேசிகளுக்கென்று இருக்கும் செயலி ஏதேனும் ஒன்றை நிறுவ முயற்சிக்கவும். நான் பரிந்துரைப்பது சூட் மீ (Shootme)\nஇதை நிறுவ உங்களிடம் மீப்பயனர் உரிமை கோரும் பொழுது வழங்குவ வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.இதை உங்களால் நிறுவ முடிந்தால் உங்கள் அலைப்பேசியில் நீங்கள்\nஊடுருவலை நிகழ்த்தியது முழுமையானது என்று சொல்லலாம். (ஊடுருவல் செய்த அலைபேசிகளுக்கான செயலிகளை இயக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் உங்கள் அனுமதியை கோரும். அனுமதி வழங்கியதை நினைவில் வைத்திருக்கும் தேர்வை எடுத்துவிட்டால், உங்களை ஒவ்வொரு முறையும் கேட்காமலேயே இயங்குதளம் அனுமதி வழங்கும்) இதை நிறுவ முடியவில்லை என்றால், அடுத்த கட்ட முயற்சி உங்கள் அலைப்பேசியில் உள்ள நிறுவப்பட்டிருக்கும் அனுமதிகளை மாற்றி அமைப்பது. அதற்கு நாம் நிறுவ வேண்டிய செயலி உரோம் மேனேசர் (Rom Manager) , இதை நிறுவி , இதில் உள்ள பிக்சு பெர்மிசன்சு (Fix Permissions)\nஎன்பதை தேர்ந்தெடுக்கவும். இது கொஞ்சம் நேரம் எடுக்கும் செயல் என்பதால், அலைப்பேசியை இயக்காமல், அதுவாக முடிந்து நிற்கும் வரை காத்திருக்கவும். முடிந்த பின்பு அலைப்பேசியை ஒரு முறை மீள் உயிர்ப்பிக்கவும் (Restart).\nமீண்டும் ஒரு முறை சூட் மீ(shoot me) செயலியை நிறுவவும். இம்முறை எந்த தடையும் இல்லாமல் நிறுவ முடியும். நிறுவியதை செயலி தொகுப்பில் ஒரு முறை உறுதி செய்து விட்டு, ஆண்ட்ராய்டு சந்தையில் தமிழ் ஒருங்குறி எழுத்துருவை தேடி எடுத்து நிறுவவும். (Tamil Unicode Font Krish Km)\nஎன்று தேடினால், நீங்கள் இந்த செயலியை எளிதில் கண்டடையலாம். இதை வாங்குவதற்கு நீங்க ~ ரூ.75 செலுத்த வேண்டும். அதை செலுத்தி, தரவிறக்கி, நிறுவினால் , படம் 8ல் இருப்பது போல இருக்கும். அதில் இரண்டாவதாக உள்ளதை தேர்வு செய்து அழுத்தவும். எழுத்துருக்குள் நிறுவி டன் (Done) என்று வர வேண்டும். அதுவரை மீண்டும் மீண்டும் அழுத்தவும் (இத மீப்பயணர் உரிமைக்கான அனுமதி வழங்கல்). சில நேரங்களில், “டன்” என்பது வராமல் இருந்தாலும் எழுத்துருக்கள் நிறுவப்பட்டிருக்கும். அலைப்பேசியை ஒரு முறை மீள் உயிர்ப்பித்து அதை உறுதி செய்ய வேண்டும்.\nஉயிர்பித்த பின்பு, http://tbcd-tbcd.blogspot.com தளத்திற்கு சென்றால், அல்லது தமிழ் ஒருங்ககுறி எழுத்துக்கள் உள்ள வேறு எந்த தளத்திற்கு சென்றாலும் உங்களால் தமிழ் எழுத்துக்களை காண முடியும்.\nஊடுருவல் செய்தால் உங்கள் அலைப்பேசி நிறுவனத்தின் உத்திரவாதத்தை இழக்க நேரிடும். ஊடுருவல் செய்யும் பொழுது உங்கள் அலைப்பேசி செயலிழந்து போகலாம். ஊடுருவல் பணியில் நிகழும் அனைத்து சாதக/பாதகங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.\n← விநாயகரே கதறி அழுதாலும்..\nஅண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம் →\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231840-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/?tab=comments", "date_download": "2019-09-23T03:44:32Z", "digest": "sha1:5VLVSESK4NKXXK2QE6J5HLWAZDX5DTA6", "length": 35215, "nlines": 193, "source_domain": "yarl.com", "title": "போர் எதிர்ப்புப் போராளி ஓவியர் மருது - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nபோர் எதிர்ப்புப் போராளி ஓவியர் மருது\nபோர் எதிர்ப்புப் போராளி ஓவியர் மருது\nBy புரட்சிகர தமிழ்தேசியன், September 9 in வேரும் விழுதும்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபோர் எதிர்ப்புப் போராளி ஓவியர் மருது\nஉலகில் தோன்றிய முதல் கலை ஓவியக் கலை என்பது ஆய்வறிஞர்களின் முடிவு. அதற்குச் சான்றாகப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட பாறை ஓவியங்களை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.\nகாலம், ஓவியக் கலையை வெவ்வேறு சிகரங்களுக்கு உயர்த்தி விட்டிருக்கிறது. கலை நுட்பங்கள், வடிவங்கள், புதிய பரிசோதனைகள் என்ற நீண்ட பயணம் அக்கலையை ஈர்க்கத்தக்கதாக உருமாற்றி உள்ளது. மாற்றங்களை உள்வாங்கி அவற்றைத் தன் மயமாக்கிக் கொண்டவர்களே காலத்தை வென்ற கலைஞர்களாகத் திகழ்கின்றனர்.\nமரபான ஓவியத்தோடு மட்டும் தேங்கி நின்று விட்டவரல்ல ஓவியர் மருது அவர்கள். கோட்டோவியம், உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட நுண்கலை (Abstract Art) கணினி வரைகலை (Computer Graphics) எனப் பல்வேறு கூறுகளையும் கற்றறிந்து, அதன் வழியாகத் தனது ஓவியத்தை நவீனமாக்கிக் கொண்டார் அவர். அதிலும் பல்லூடக வெளிப்பாட்டில் (Multimedia) வித்தகராகவும் திகழ்கிறார். ஏனெனில், \"பல்லூடகம் என்பதே ஒரு தனித்துவமான மொழி\" என்பது அவரது நிலைப்பாடு (\"Multimedia itself is a language\"). அதனால்தான் உலக அளவிலான சிறந்த படைப்புகள் பலவற்றில் இவரது ஒவியங்களும் இடம் பெற்றுள்ளன.\nஇப்படித் தனது கலைக் கிடங்கில் பல்வேறு அம்புகளை அணியமாக வைத்துள்ளவர் ஓவியர் மருது. தனது கலையை நவீனமயமாக்கிக் கொண்டவர்கள் இவரைப் போல பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து வேறுபடும் ஒரு புள்ளி மருதுவிடம் உள்ளது. அந்தக் குறிப்பான கூறு என்ன அதுதான் பிடிவாதமாகத் தனது மரபைக் கைவிட மறுக்கும் கலை வைராக்கியம்.\nமரபையும் நவீனத்துவத்தையும் சரிவிகிதத்தில் கலந்து தமிழ் அடையாளத்தைத் தன் படைப்பில் அடர்த்தியாக வெளிப்படுத்துவது ஓவியர் மருதுவின் தனித்தன்மை. அவரது அனைத்து ஓவியங்களிலும் இந்தச் சுவட்டினை எளிதாக நீங்கள் அடையாளம் காண முடியும்.\nதவிரவும், உருவத்தைப் போலவே உள்ளடக்கத்திலும் கூடுதல் கவனம் செலுத்தக் கூடியவர் அவர். அரசியலைச் சுமக்கும் கூலியாளாகக் கலையை மாற்றி விடாதீர்கள் எனச் சில புனிதவாதிகள் கூக்குரல் எழுப்பக் கூடும். ஆனால் இந்தச் சலசலப்பு உண்மையான மக்கள் படைப்பாளிகளிடம் எடுபடாது. ஏனெனில் கருத்திற்கும் கலை நுட்பத்திற்கும் இடையேயான இயங்கியல் உறவை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.\nகலைநேர்த்திக்கு ஊனம் விளைவிக்காமலும், தான் முன்னிறுத்த விழையும் அரசியலை விட்டு விலகி விடாமலும் இருக்கக் கூடிய படைப்பு ஒழுக்கம், இந்தத் தூரிகைப் போராளியிடம் மேலோங்கி நிற்கிறது.\nதனது சொந்த வாழ்வு அல்லது சமூகத்தின் வாழ்வு போன்றவற��றில் ஏற்படும் ஒரு நிகழ்வு, ஒரு படைப்பாளியின் கச்சாப் பொருளாக (Raw material) அமைகிறது. செம்மைப் படுத்தப்படாத இந்த அனுபவத்தை ஆழ்மனதில் தேக்கி, ஒரு தவம் போல அதைச் சிறிது சிறிதாகச் செழுமைப்படுத்தி, அழகானதோர் படைப்பாக வெளிப் படுத்துவதுதான் படைப்புச் செயல்பாடு எனப்படுவது. இதில் வேதனை இருந்தாலும், மகழ்ச்சியும் கூடவே இருக்கிறது.\n\"பட்டுப்புழு, பட்டை உருவாக்குவது போன்ற செயல்பாடுதான் கலைப்படைப்பாக்கம்\" எனப் பேராசான் மார்க்ஸ் இதைத்தான் குறிப்பிடுகிறார்.\nசிப்பியிலிருந்து முத்து உருவாவதும், சேற்றிலிருந்து நெல் விளைவதும் கூட இப்படிப்பட்ட செயல்பாடுகள்தான் எனக் கூற முடியும்.\nகடந்து சென்று விடக் கூடிய ஓர் அனுபவத்தை நிரந்தர அனுபவமாக மாற்றுகிறது கலை.\nதனி மனித அனுபவமாக இருந்தாலும், அதைச் சமூகச் சொத்தாக விரிவாக்குகிறது கலை.\nஆனால் இந்தப் பரிணாமத்தை அடைய ஓர் அறிதுயில் (Hybernation) தேவைப்படுகிறது. பிறகு இடம், பொருள், காலம் அறிந்து அது பாய்ச்சலுடன் பீறிட்டு வெளியே வருகிறது.\nஅத்தகையதோர் காத்திருப்புக்குப் பிறகு வந்திருக்கும் ஓவியத் தொகுப்புத்தான் மருதுவின் \"மாவீர நடுகற்கள்\" எனும் கலை ஆவணம். இதைத் தனது முன்னுரையில் ஓவியர் மருதுவே தெளிவாகக் குறிப்பிடுகிறார்.\n\"மாவீரர்களின் உயிர்க்கொடையும், முள்ளிவாய்க்கால் துயரமும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்படுத்திய அழுத்தத்தின் வெளிப்பாடே இந்த ஓவியங்கள்\" என்பது அவரது வாக்குமூலம்.\n114 பக்கங்களில் 91 ஓவியங்களைத் தாங்கி வந்துள்ள இந்நூல் அச்சு நேர்த்தியோடும், கலைவடிவோடும் நமது கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் அவலம், ஓவியர் மருது அவர்களின் தனித்துவமான கோட்டோவியப் பாணியில் இந்நூலில் பரிணமிக்கின்றன. \"கோட்டோவியம், ஓர் ஓவியத்தின் முதுகெலும்பு போன்றது\" என்பது அவரது நிலைப்பாடு.\nமுள்ளிவாய்க்காலின் அவலத்தைச் சித்தரிப்பதன் ஊடாகப் போர் எதிர்ப்பு ஓவியங்களாகவும் இவை திகழ்கின்றன. ஓவிய வரலாற்றில் இதற்கு நிறைய முன் உதாரணங்கள் உள்ளன.\nபோர் எதிர்ப்பு ஓவியங்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்டது பிக்காசோவின் \"குவெர்னிகா\" ஓவியம். (GUERNICA - 1937) பாசிச இத்தாலி மற்றும் நாஜி ஜெர்மனி ஆகியவற்றின் இராணுவம், ஸ்பெயின் நாட்டின் குவெர்னிகா கிராமத்தின் மீது நடத்திய கொலை வெறித் தாக்���ுதலில் அப்பாவிப் பொதுமக்கள் - குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் - எண்ணற்றோர் படுகொலை செய்யப்பட்டனர். பிக்காசோவின் காலத்தில் குவெர்னிகாவுக்கு ஏற்பட்ட கொடிய நாசத்தை எதிர்த்து அவர் வரைந்த ஒரே வரலாற்றுக் குறியீட்டு ஓவியம் அது.\nபோரின் கொடூரத்தை இந்த ஓவியம், மனதைக் குலுக்கும் வண்ணம் வெளிப்படுத்துவதால், ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் இது தொங்க விடப்பட்டது. ஆனால் ஈராக் போரின் பொழுது இந்த ஓவியத்தைக் காணச் சகிக்காமல், அமெரிக்க வல்லரசு அதை மூடி வைக்க உத்தரவிட்டது வரலாறு.\nஸ்பானிய ஓவியர் பிரான்சிஸ்கோ கோயாவின் \"மே மூன்றாம் நாள்\" (The Third of May - 1808) எனும் ஓவியம், சிறந்ததோர் போர் எதிர்ப்பு ஓவியமாக இன்றும் கருதப்படுகிறது.நெப்போலியனின் படைகள் ஸ்பெயின் மக்களைக் கொன்று குவித்ததை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. இதைப் போல சர்வதேச அரங்கில் பல்வேறு போர் எதிர்ப்பு ஓவியங்கள் காணக் கிடக்கின்றன.\nதமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை 27 ஒற்றை வண்ண ஓவியமாகவும், 64 பல் வண்ண ஓவியமாகவும் மருது நம் முன் படைக்கிறார். இதில் போரில் மக்கள் படும் துயரம், மகளிரின் அவலம், காணாமலடிக்கப்பட்ட குடும்பங்களின் கையறு நிலை, போரைத் தடுக்க முனையாமல் ஆண்ட, ஆளும் கட்சிகளின் திசை திருப்பல், ஒருவர் மற்றொருவர் மீது குற்றஞ்சாட்டிக் கொண்டே மக்களை ஏமாற்றியது, மாவீரர்கள் மகளிருக்குத் தந்த முன்னுரிமை மற்றும் பாதுகாப்பு, மாவீர நடுகற்களின் பெருமை, இடப்பெயர்வின் சோகம் எனப் பல்வேறு பரிமாணத்தில் போரின் கொடூரத்தை மருதுவின் ஓவியங்கள் துலக்கமாக வெளிப்படுத்துகின்றன.\nஇந்த ஓவியங்கள், செவ்வியல் மரபையும், நாட்டுப்புற மரபையும் சரிவிகிதத்தில் கரைத்து கொண்டு சமாதானத்தின் இன்றியமையாமையைப் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிவு செய்கின்றன.\nநவீன ஓவியமாக இருந்தாலும், மரபின் வேர்களை இழக்காமலிருக்கத் தொன்மங்களையும் தனது படைப்பில் இணைத்தே நெய்துள்ளார் ஓவியர் மருது. \"எனது ஸ்கெட்ச் புத்தகங்களில் நிரம்பி இருக்கும் சித்திரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சித்திரக் கோவையே இப்புத்தகம்\" என்பது அவரது விளக்கம்.\nசமகாலத்தின் ஆவணமாகத் திகழும் இப்படைப்பு, ஒரு மாற்றுக் காட்சிக் கலாச்சாரத்தை நம்முள் விதைக்கிறது. எங்கெல்லாம் போரின் அவலங்களாலும், இ���ப்படுகொலையின் கொடூரத் தாலும் மானுடம் துன்பத்தில் உழல்கிறதோ, அங்கெல்லாம் மருதுவின் ஓவியங்கள், ஒரு படைக்கலனாகப் பயன்படும். தமிழர்களுக்கோ அவரது படைப்புகள், மரப்பொந்திடை பொதித்து வைத்த அக்னிக் குஞ்சாகக் கனன்று கொண்டிருக்கும்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nகனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்\nஇன்றைய செய்திகள் ஒரே பார்வையில் 23.09.2019\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nநான் இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும்.. நாங்கள் இங்கே எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அந்த பெண் அல்லது அவரைப்போல இன்னும் பலர் எவ்வளவு உடல் உளதாக்கங்களை அனுபவிப்பார்களோ தெரியாது .. சூழவுள்ளோர் அனுசரணையாக இல்லாவிட்டால் எந்தவித முடிவுகளை எடுப்பார்கள் எனவும் தெரியாது..ஏனெனில் நடந்த சம்பவத்தையே மாற்றி கதைக்கும் பலர்எங்களில் இன்னமும் இருக்கிறார்கள்.. இந்த மாதிரி செயல்களை தடுக்க வழி செய்யாவிடில் இந்த செய்தியும் பத்தோடு பதினென்றாகவே முடியும் ..\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nதவறு யாருடையது என்று இறந்தவர் வந்து கூறப்போவதில்லை.. இந்த செய்தியை பார்த்த பின்பு கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், அவர் செய்தது சரிதான் என கூறினாலும் கூறும் சமூகம் இது.. கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராயின் அவரது உறவினர்கள் நண்பர்கள், அவரை திருத்த வழி செய்தார்களா இப்பொழுது இறந்த பெண்ணை, மரியாதை இல்லாமல் தூற்றி என்ன பிரயோசனம்\nகனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்\nகனடாவின் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டு மாணவர்களை அதிகம் விரும்புகின்றன எனவும் அதற்கு கனடிய அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்குகிறது என்றும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். கனடாவிற்குப் படையெடுக்கும் சர்வதேச மாணவர்கள் இதுவரையில் கனடா அனுமதிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும் பங்கானவர்கள் சீனா, இந்தியாவிலிருந்தே வருகின்றார்கள். பண வசதிகளும் ஏற்கெனவே இங்கு வதிகின்ற புலம்பெயர் சமூகங்களும் (Diaspora) இதற்கு ஒரு காரணம். இப்படி வருபவர்கள் சில குறிப்பிட்ட பெரு நகரங்க���ின் ஸ்தாபனங்களில் கல்வி கற்பதும், அந்நகரங்களில் வாழ்வதும் இதர நகரங்களின் பொருளாதார, அரசியல் சமநிலைகளைப் பாதிக்கின்றனவென்பது கொள்கைவகுப்பாளரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அட்லாண்டிக் மாகாணங்கள் எனப்படும் நோவா ஸ்கோஷியா, நியூ பிறவுண்விக், பிறின்ஸ் எட்வார்ட் ஐலண்ட் என்பவற்றின் குடிசனத் தொகை குறைவாக இருப்பதும் அங்குள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போதாமையும் அவற்றின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடிசனக் குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படும்போது அம்மாகாணங்களுக்கு மத்திய அரசு தன் வருடாந்த கொடுப்பனவை (transfer payments) அதிகரிக்க வேண்டும். (பணக்கார மாகாணங்களிலிருந்து பெறப்படும் வரிப்பணத்தை ஏழை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பது கனடாவின் வழமை) கனடா தற்போது திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் பின்னால் பல நோக்கங்களிருக்கிறது என முற்பகுதியில் பார்த்தோம். அதில் முக்கியமானது எதிர்காலத்தில் அதிகளவு துறை சார் வல்லுனர்களினதும் (professionals), தொழில் வல்லுனர்களினதும் (skilled workers) தேவை இருக்கப்போகிறது. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இவர்களை ‘உற்பத்தியாக்க வேண்டும்’. ஆனால் உள்நாட்டு மாணவர்கள் மேற்படிப்பை முடிப்பது குறைவாகி வருகிறது. எனவே வெளிநாட்டு மாணவர்களை எடுத்து அவர்கள் பட்டம் பெற்றதும் இங்கேயே அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது என்பது முதலாவது திட்டம். இரண்டாவதாக, வறுமைப்பட்ட மாகாணங்களுக்கு புதிய குடிவரவாளர்களோ, வெளிநாட்டு மாணவர்களோ செல்வதில்லை என்றொரு குறைபாடுண்டு. இதை நிவர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களையும், புதிய குடிவரவாளர்களையும் இம் மாகாணங்களுக்கு அனுப்புவது. மத்திய அரசின் மூன்றாவது திட்டம், தனியே இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மட்டும் மாணவர்களை எடுக்காமல் உலகின் இதர நாடுகளிலுமிருந்தும் மாணவர்களை எடுப்பதன் மூலம் நாட்டின் எதிர்காலக் குடிமக்களாக அவர்கள் மாறும்போது உண்மையான பல்கலாச்சார நடாகக் கனடா பரிணமிக்கும் என்பது. மேற்சொன்ன திட்டங்களுக்கமைய, கனடா தனது ஆட் சேர்ப்பு முயற்சிகளை மெக்சிக்கோ, கொலம்பியா, பிறேசில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, ���ொரோக்கோ, துருக்கி, பிரான்ஸ், யூக்கிறெயின் ஆகிய நாடுகளுக்கு விஸ்தரிக்க ஏற்பாடு செய்து வருகின்றது. இதற்கான செலவீனமாக 2019 இன் வரவு செலவுத் திட்டத்தில் $147.9 மில்லியன் டாலர்களை அடுத்த ஐந்து வருடங்களுக்கும், தொடர்ந்து வருடா வருடம் $8 மில்லியன்களையும் ஒதுக்கியுள்ளது. கனடாவின் மாகாணங்கள், பிரதேசங்கள், அமைப்புகள், கல்வி ஸ்தாபனங்கள் ஆகியன இத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆலோசனைகளை வழங்கும். “எங்கள் சர்வதேச மாணவர்களைப் பயிற்றுவிக்கும் திட்டத்தின் மூலம் அவர்கள் கனடாவில் குடியேறுவதன் மூலம் எமது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவார்கள் அல்லது தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் சென்று எங்கள் தொழில்நுட்பம், கனடிய விழுமியங்கள் போன்றவற்றைப் பரப்புவதற்குத் தூதுவர்களாகச் செயற்படுவார்கள்” எனக் கனடிய சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜிம் கார் தெரிவித்தார். சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் முயற்சிகளுக்குப் பல நாடுகளும் முண்டியடித்துக்கொண்டு போட்டி போடுகின்றன. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, நியூ சீலந்து, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, மலேசியா போன்றவை இவற்றில் சில. சில நாடுகள் வெளிநாட்டு மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களையும், இலவச போதனைகளையும் அளிக்கிறார்கள். சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதன் மூலம் தற்போதுள்ள துறைசார் பணிகளுக்கு இருக்கும் ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம் என்பது கொள்கை வகுப்பாளரின் கருத்து. புதிய பொருளாதாரம் புதிய கல்வியை அடிப்படையாகக் கொண்ட விற்பன்னர்களைத் தேடி நிற்கின்றது. கனடாவின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சி அதன் குடிவரவிலேயே தங்கியுள்ளது எனக் கனடிய குடிவரவு அமைச்சர் கூறினார். இப்பின்னணியில் பார்க்கும்போது, 2018 இல் 53,700 சர்வதேச மானவர்கள் கனடாவின் புதிய குடிமக்களாக வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படும் விடயமல்ல. 2022 இற்கான 475,000 சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் கனடிய திட்டம் 2019 இலேயே 494,000 த்தைத் தாண்டிவிட்டது. இருப்பினும் மேலதிக சர்வதேச மாணவர்களைக் கனடா எதிர்பார்க்கிறது. http://marumoli.com/கனடாவெளிநாட்டு-மாணவர்க-2/செய்திகள்/news/canada-கனடா/\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nBy பிரபா சிதம்பரநாதன் · Posted 1 hour ago\nநீங்கள் இந்த வீடியோவை இணைத்தது எதற்காக\nபோர் எதிர்ப்புப் போர��ளி ஓவியர் மருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/is-tamil-rockers-doing-good-to-cinema-fans/", "date_download": "2019-09-23T02:41:45Z", "digest": "sha1:DHZQH7ETXL2LKKWBUJ7GTA76AF4YS4QH", "length": 3063, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘தமிழ் ராக்கர்ஸ்’ சினிமா ரசிகர்களுக்கு நல்லது செய்கிறதா? – Kollywood Voice", "raw_content": "\n‘தமிழ் ராக்கர்ஸ்’ சினிமா ரசிகர்களுக்கு நல்லது செய்கிறதா\n‘நான் தகுதி இல்லாதவன்’ – தேடி வந்த பட்டத்தை நிராகரித்த உதயநிதி\nஅருண் விஜய் நடிப்பில் மாஃபியா – ட்ரெய்லர்\nசூர்யா நடிப்பில் காப்பான் – ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை – ட்ரெய்லர்\nவிஷால் நடிப்பில் ஆக்‌ஷன் – ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\n‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்\nஎப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும்…\nமஹிமா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nராக்ஷி கண்ணா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\nபொம்மி வீரன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/puli-first-look-announcement-video/", "date_download": "2019-09-23T03:01:10Z", "digest": "sha1:ZE62X66P3266R4IMVMU3KRPIVU7T25KJ", "length": 2752, "nlines": 99, "source_domain": "kollywoodvoice.com", "title": "Puli – First Look Announcement (Video) – Kollywood Voice", "raw_content": "\nவிஜய் பிறந்தநாளில் ‘புலி’ பர்ஸ்ட் லுக் டீஸர்\nஅருண் விஜய் நடிப்பில் மாஃபியா – ட்ரெய்லர்\nசூர்யா நடிப்பில் காப்பான் – ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை – ட்ரெய்லர்\nவிஷால் நடிப்பில் ஆக்‌ஷன் – ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\n‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்\nஎப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும்…\nமஹிமா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nராக்ஷி கண்ணா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\nபொம்மி வீரன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-77-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-09-23T04:01:16Z", "digest": "sha1:3TGTPNDSYY3RGM6B54KNDR5EIBJ4ETRL", "length": 12098, "nlines": 104, "source_domain": "thowheed.org", "title": "அத்தியாயம் : 77 அல்முர்ஸலாத் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅத்தியாயம் : 77 அல்முர்ஸலாத்\nஅல்முர்ஸலாத் – அனுப்பப்படும் காற்று\nமொத்த வசனங்கள் : 50\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அனுப்பப்படும் காற்றின் மீது சத்தியம��� எனக் கூறப்படுவதால், இவ்வாறு இந்த அத்தியாயத்திற்குப் பெயரிடப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1, 2. தொடர்ந்து அனுப்பப்படுபவை (காற்றின்) மீதும், கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக\n3, 4. பரப்பி விடுபவை மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும் சத்தியமாக\n5, 6. மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப் போடுபவற்றின் (காற்றின்) மீது சத்தியமாக\n7. உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடந்தேறும்.\n11. தூதர்களுக்கு நேரம் குறிக்கப்படும்போது (அது நடந்தேறும்)\n12. (இவை) எந்த நாளுக்காகத் தாமதப்படுத்தப்பட்டுள்ளது\n14. தீர்ப்பு நாள்1 என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்\n15. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.\n16. முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா\n17. பின்னோரை அவர்களைத் தொடர்ந்து வரச் செய்யவில்லையா\n18. இவ்வாறே குற்றவாளிகளை நடத்துவோம்.\n19. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.\n20. உங்களை அற்பமான நீரிலிருந்து நாம் படைக்கவில்லையா\n21, 22. குறிப்பிட்ட காலம் வரை அதைப் பாதுகாப்பான இடத்தில் நாம் வைக்கவில்லையா\n23. நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள்.\n24. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.\n25, 26. உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்வதாக பூமியை ஆக்கவில்லையா\n27. அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம்.248 இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.\n28. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.\n29, 30. நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி நடங்கள்\n31. அது நிழல் தருவது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது.\n32. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.\n33. அது நிறத்தில் மஞ்சள் நிற ஒட்டகங்கள் போல் இருக்கும்.\n34. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.\n35. இது அவர்கள் பேச முடியாத நாள்\n36. சமாதானம் கூற அவர்களுக்கு அனுமதியளிக்கப்படாது.\n37. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.\n38. இதுவே நியாயத் தீர்ப்பு நாள்1 உங்களையும், முன்னோரையும் ஒன்று திரட்டினோம்.\n39. உங்களிடம் ஏதேனும் சூழ்ச்சி இருந்தால் எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்\n40. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.\n41. (இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.\n42. அவர்கள் விரும்புகிற கனிகளுடனும் இருப்பார்கள்.\n43. \"நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள் பருகுங்கள்\n44. இவ்வாறே நன்மை செய்தோருக்கு நாம் கூலி வழங்குவோம்.\n45. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.\n46. சிறிது காலம் உண்ணுங்கள் அனுபவியுங்கள்\n47. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.\n என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அவர்கள் ருகூவு செய்ய மாட்டார்கள்.\n49. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.\n50. இதன் பிறகு எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்புவார்கள்\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்\nஅத்தியாயம் : 113 அல் ஃபலக்\nஅத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்\nPrevious Article அத்தியாயம் : 76 அத்தஹ்ர்\nNext Article அத்தியாயம் : 78 அந்நபா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Central_Government", "date_download": "2019-09-23T02:32:30Z", "digest": "sha1:ZSDX75KSGIC6F26GA7ENDPXR45GVGT43", "length": 12690, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\nகீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வைக்கும் மூன்று கோரிக்கைகள் என்ன\nகீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பதை அடுத்து மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.\nநிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க மத்திய அரசு உத்தரவு\nஒப்பந்த தொழிலாளர்கள் இனி நிரந்தர தொழிலாளர்களின் பணிக்கு அமர்த்தப்படமாட்டார்கள் என்ற மத்திய அரசு அறிவிப்பால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nமீண்டும் தமிழகத்தில் மொழிப் போராட்டத்திற்கான களத்தினை அமைத்திட வேண்டாம்: ஸ்டாலின் எச்சரிக்கை\nமீண்டும் தமிழகத்தில் மொழிப் போராட்டத்திற்கான களத்தினை அமைத்திட வேண்டாம் என்று ரயில்வே போட்டித் தேர்வு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஊழல் குற்றச்சாட்டுகள்: மத்திய வரித்துறை அதிகாரிகள் 22 பேருக்கு கட்டாய பணி ஓய்வு\nஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக மத்திய வரித்துறை அதிகாரிகள் 22 பேருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nபா.ஜ.கவின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்: சிபிஎஸ்சி விவகாரத்தில் ஸ்டாலின் கண்டனம்\nபா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சிபிஎஸ்சி தேர்வுக் கட்டண உயர்வு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழை விட தொன்மையான மொழியா சமஸ்கிருதம்: மத்திய பாடத்திட்ட புத்தகத்திற்கு காங்கிரஸ் கண்டனம்\nதமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்று மத்திய அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nமாணவர்களை தாக்கிய மாநிலக் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை: இ. கம்யூ வேண்டுகோள்\nமாணவர்களை தாக்கிய மாநிலக் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமத்திய அரசின் சூழ்ச்சிகரமான 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்: இ.கம்யூ வேண்டுகோள்\nமத்திய அரசின் சூழ்ச்சிகரமான 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.\nபுதிய வரைவு ‘தேசிய கல்விக் கொள்கை’ குறித்து ஆராய்ந்திட ஆய்வுக் குழு: தி.மு.க. அறிவிப்பு\nபுதிய வரைவு ‘தேசிய கல்விக் கொள்கை’ குறித்து ஆராய்ந்திட ஆய்வுக் குழு அமைக்க உள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது.\nவிவசாய விளைபொருட்களுக்கு சரியான குறைந்தபட்ச ஆதரவு விலை: மாநில காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள்\nவிவசாய விளை பொருட்களுக்கு சரியான குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரான திட்டம்: 'ஒரே தேசம், ஒரே தேர்தல்’ குறித்து சீதாராம் யெச்சூரி\nமத்திய அரசின் 'ஒரே தேசம், ஒரே தேர்தல்’ திட்டம் என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மா.கம்யூ தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசுத்துறை செயலர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஅனைத்து மத்திய அரசுத்துறை செயலர்களையும் திங்கள் மாலை தனது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மத்திய அரசு\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெள்ளியன்று நாடு முழுமைக்கான புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது\nகாவிரிப்படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி: மார்க்சிஸ்ட் கண்டனம்\nதமிழகத்தை பாலைவனமாக்க காவிரிப்படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nடெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான அனுமதியை திரும்பப் பெற ராமதாஸ் வலியுறுத்தல்\nடெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/islam/2019/08/23102314/1257613/islam-worship.vpf", "date_download": "2019-09-23T03:59:39Z", "digest": "sha1:YRR36ZMMQMQWV3WITNBNX4BPHFKPI6GP", "length": 18763, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: islam worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇஸ்லாத்தின் போதனைகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டியெழுப்ப முன்வந்தபோது அன்றைய சமுதாயத்தில் அடிமை வியாபாரம் செழித்தோங்கி இருந்தது.\nஇஸ்லாத்தின் போதனைகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டியெழுப்ப முன்வந்தபோது அன்றைய சமுதாயத்தில் அடிமை வியாபாரம் செழித்தோங்கி இருந்தது. கோத்திரச் சண்டை ஓயாத சூழலில் சில கோஷ்டியினர் வெல்வதும், வேறுசில கோஷ்டியினர் தோல்வியடைவதும் வழமையாக இருந்தது. தோல்வியடைந்தவர்கள் தங்களது செல்வங்களையும் மனைவி மக்களையும் வென்றவர்களிடம் பறிகொடுப்பதும் சாதாரணமாக நடைபெற்று வந்தது. அவ்வாறு பறிகொடுக்கப்பட்டவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.\nஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிராச்சாரத்தை முன்னெடுக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே இந்த சமூக நோய்க்குப் பரிகாரம் காண்பதில் அக்கறை செலுத்தத் தொடங்கினார்கள்.\nகாலம் காலமாக மக்களிடையே ஊறிப்போன முடை நாற்றமெடுக்கும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்துக்கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வன்மையாகக் கண்டிப்பதன் மூலம் மட்டும் காரியம் சாதித்துவிட முடியாது என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் புரிந்துகொண்டார்கள். படிப்படியாகத்தான் இந்தப் பீடைக்கு பாடை கட்ட வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டார்கள். ஆம்.. மிகச் சிறந்த வழிமுறைகளினூடாக அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அடிமைத்தளையை ஒழித்துக்கட்டிய முறை ஆச்சரியம் மிக்கது.\nஅடிமைகளை ஒழித்துக்கட்டவும் அடிமை விலங்கொடிக்கவும் முடிவு செய்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் வருமாறு:\n1) அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள் என்ற சிந்தனையையும் உணர்வையும் மக்களிடையே பரப்பினார்கள். இறைவனை வழிபடுவதன் மூலம் மட்டுமே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வு ஏற்படுமே தவிர, வேறு எதிலும் கிடையாது என்று சிந்தனையை மக்கள் மனங்களில் கட்டி எழுப்பினார்கள்.\n2) மக்கள் மனங்களில் அன்பு, அரவணைப்பு, ஆதரவு, ஆறுதல் கூறுதல், கருணை ஆகிய அருங்குணங்களை வளர்த்து, அப்போதிருந்த அடிமைகளை ‘அம்போ’ என்று நடுத்தெருவில் தவிக்க விட்டுவிடாமல் அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தச் செய்தார்கள்.\n3) அடிமையாக இருந்தாலும் எஜமானருக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுத்தால் அவள் அடிமைத்தளையில் இருந்து தாமாகவே விடுதல��� பெற்றுவிடுவாள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அத்துடன் அந்த குழந்தையும் அடிமையல்ல எனும் நியதியை வகுத்தார்கள். இதன் மூலம் அப்பாவி மக்கள் பரம்பரை பரம்பரையாக அடிமைகளாகத் தொடரும் பரிதாப நிலையை மாற்றி.. பாழாய்போன அந்தப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.\n4) அடிமைகளை விடுவித்தல் என்பது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் என்ற கருத்தை அறிமுகம் செய்தார்கள். இதனால் நபித்தோழர்கள் பலரும் இறை திருப்தியை நாடி தங்களிடம் இருந்த அடிமைகளை உடனடியாக விடுதலைசெய்தனர்.\n5) சன்மார்க்க விவகாரங்களிலும் பொதுப் பிரச்சினைகளிலும் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல அடிமைகளுக்கு இறைத்தூதர் (ஸல்) சுதந்திரம் கொடுத்தார்கள்.\n6) அல்லாஹ்வுக்கு விருப்பம் இல்லாத காரியங்களை எஜமானர் சொன்னாலும் செய்யக்கூடாது. காரணம், ‘அனைவருக்குமான ஒரே எஜமான் அல்லாஹ் மட்டுமே’ என்ற உணர்வை மேலோங்கச் செய்து அடிமை மனப்பான்மையை ஒழித்தார்கள்.\n7) அடிமைகள் தங்களை விடுதலை செய்துகொள்ளநாடி விடுதலைப் பத்திரம் எழுதினால், அதற்கான பணத்தை ஜக்காத் நிதியில் இருந்து கொடுக்க வேண்டும் என்ற இறைக்கட்டளை இறங்கியது.\n8) சூரிய கிரகணமோ, இயற்கைச் சீற்றங்களோ ஏற்படும்போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத்தக்கது என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (புகாரி)\nஅஸ்மா பின்த் அபீபக்கர் (ரலி) கூறுகின்றார்: நாங்கள் சந்திர (அல்லது சூரிய) கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தோம். (புகாரி)\n9) பல்வேறு குற்றங்களுக்கும் பாவச் செயல்களுக்கும் பரிகாரமாக அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அடிமைகளை விடுதலை செய்வதைக் குற்றப்பரிகாரங்களில் முதல் இனமாக அறிவிக்கவும் செய்கிறது.\nஉதாரணமாக; அ) ஒரு முஸ்லிம் தம் மனைவியுடன் ரமலானின் பகல் பொழுதில் பாலுறவு கொள்வதன் மூலம் நோன்பை முறித்துவிட்டால், இச்செயலுக்குத் தண்டனையாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.\nஆ) ஹஜ் கடமையை நிறைவேற்றும்போது இத்தகைய உறவில் ஈடுப்பட்டாலும் இதே தண்டனை உண்டு என்று இஸ்லாம் அறிவித்தது.\nஇத்தகைய காரணங்கள் எதுவும் இல்லாத போதும் ஓர் அடிமையை உரிமை விடுவது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய செயல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். மட்டுமல்ல, உரிமை விடப்படும் ஓர் அடிமையின் ஒவ்வொரு உறுப்பும் அந்த அடிமையை உரிமை விட்டவரை நரக நெருப்பில் இருந்து காப்பாற்ற உதவும் என்றும் அறிவித்தார்கள். (புகாரி)\nஇதனைச் செவியுற்ற ஆரம்ப கால முஸ்லிம்கள் தங்களிடமிருந்த அடிமைகளை மட்டுமல்ல, அடுத்தவர்களிடம் இருந்த அடிமைகளையும் விலைகொடுத்து வாங்கி இயன்ற அளவுக்கு உரிமை விட்டார்கள்.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் 63 அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அன்னாரின் அருமை மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் 67 அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் எண்ணிலடங்கா அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அப்பாஸ் (ரலி) 70 அடிமைகளையும், இப்னு உமர் (ரலி) 1000 அடிமைகளையும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) 30 ஆயிரம் அடிமைகளையும் விடுதலை செய்துள்ளதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. (நூல்: ஹுகூகுல் இன்சான் ஃபில் இஸ்லாம்)\nஅடிமைகளாக ஆக்கப்படுவோரிடம் மனித நேயத்தோடும் சகோதர பாசத்தோடும் நடந்துகொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி மூச்சின்போதுகூட “அடிமைகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிநடந்துகொள்ளுங்கள் என்று கட்டளையிட்டார்கள்” (புகாரி). ‘அடிமை என்று அழைப்பதற்குக்கூட நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்’ (புகாரி).\nஇத்தகைய அருமையான மனிதாபிமானம் மிக்க திட்டங்களின் விளைவாக நாற்பது ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய உலகில் இருந்து அடிமைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மை. அடிமைகளை விடுதலை செய்ய இவையல்லாத வேறு வழிமுறைகளைக் கையாண்டிருந்தால், சமூகத்தில் அடிமனதில் புரையோடிப்போயிருந்த இந்த அடிமை நோய் முற்றிலும் துடைக்கப்படாமல் இருந்திருக்கும். மட்டுமல்ல வேறுபல தீய விளைவுகளையும் தந்திருக்கும் என்பது சிந்தனைக்குரியது.\nஅடிமை வியாபாரம் அரபு நாடுகளில் இன்று கிடையாது. அதேசமயம் காலம் காலமாக மக்களை பல கோணங்களில் அடிமைகளாக்கி, அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டி, முதலாளித்துவத்தின் பெயரால் அவர்களை அடிமைகளாக்கி வைத்திருக்கும் போக்கு மேற்கத்திய நாடுகளில் இன்னும் தொடரத்தான் செய்கிறது.\nமவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.\nநபிகளார் வலியுறுத்தும் உயரிய பொருளாதாரக் கோட்ப���டுகள்\nகனிவுடனும், நன்மதிப்புடனும் நடந்து கொள்வது\nநோயாளியிடம் இறைவன் காட்டும் கருணை\nமொகரம் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் தீ மிதித்தனர்\nநோயாளியிடம் இறைவன் காட்டும் கருணை\nஇனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை: ஸதகா, ஜகாத் கொடுப்பது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/?option=com_content&view=category&id=73:2007", "date_download": "2019-09-23T02:34:48Z", "digest": "sha1:LOEHH3SCAKGFOCKCOGKXPYS74MPSGLPZ", "length": 6225, "nlines": 115, "source_domain": "www.tamilcircle.net", "title": "2007", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t கிழக்கு வெள்ளமும், யாழ் மேலாதிக்கமும் பி.இரயாகரன்\t 3071\n2\t 'இரக்கமற்ற கோழைகளின் அரசியல் உருவாக்கும் மனித அவலங்கள்\" என்ற நூலின் முன்னுரை பி.இரயாகரன்\t 3123\n3\t மனிதனாக வாழ்தல் கூட, இந்த சமூக அமைப்பில் எடுத்துக் காட்டுத்தான் பி.இரயாகரன்\t 3052\n4\t புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்\n5\t தமிழன் என்றால் எதிரியா தமிழன் என்றால் புலியா\n6\t தமிழ் தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமல்ல பி.இரயாகரன்\t 2810\n7\t தமிழ் தேசியம் என்பது வேறு, புலித்தேசியம் என்பது வேறு பி.இரயாகரன்\t 29563\n8\t தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும் பி.இரயாகரன்\t 47765\n9\t தேசம் தேசியம் என்பது புலிகளின் கண்டுபிடிப்பா\n10\t எதைத் தான், தமிழ் மக்களுக்கு தீர்வாக வைக்கின்றனர் பி.இரயாகரன்\t 2998\n11\t எமது போராட்டத்தில் ஏகாதிபத்திய தலையீடு இருக்கவில்லையாம்\n12\t புலியெதிர்ப்பு கூறும் வரட்டு மார்க்சியம் என்பது என்ன\n13\t தேசியத்தை கற்பிதம் என்பவன் யார்\n14\t தேசியத்தை மறுப்பது என்பது சாராம்சத்தில் உலகமயமாதலை ஆதரிப்பதுதான் பி.இரயாகரன்\t 3071\n15\t கறுப்பு வெள்ளைக் கோட்பாடே ராகவனின் புலியெதிர்ப்பு பி.இரயாகரன்\t 3152\n16\t மக்களின் எதிர்பார்ப்பும், புலித் தலைவரின் அலட்சியமும் பி.இரயாகரன்\t 30055\n17\t கொடூரத்திலும் கொடூரம் பி.இரயாகரன்\t 2838\n18\t மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுப்பவர்கள் யார்\n19\t யாழ் மக்கள் சுபீட்சமோ, பேரினவாத 'ஜனநாயக\"த்தில் கிடைக்கின்றதாம்\n20\t நாலாம்தர பொறுக்கிகளும் கற்றன் நாஷனல் வங்கியும் பி.இரயாகரன்\t 2765\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/05/mbbs.html", "date_download": "2019-09-23T02:47:56Z", "digest": "sha1:M3JWFTI4BLQD76PDDMJ6YXFCDSYKIOMD", "length": 11389, "nlines": 260, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): தமிழக MBBS அட்மிஷன் நடப்பது எப்படி?", "raw_content": "\nதமிழக MBBS அட்மிஷன் நடப்பது எப்படி\nப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா\nநீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா\nஅனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை\nMBBS, BDS அட்மிஷன் நடைபெறும் விதம்\n1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த\nஅனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.\n2) இந்தப் பட்டியலில் இருந்து ப்ளஸ் டூவில் தோல்வி அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.\n3) அடுத்து, இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.\nஅதுபோல 50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.\n4) இவ்வாறு நீக்க வேண்டியவர்களை நீக்கிய பிறகு மீதி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும். இந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும்.\n5) அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து,\nநீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified)\nமாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில்\nதகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள் பதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும்.\nபொதுப்பிரிவின் QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்)\nPERCENTILE வேறு PERCENTAGE வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n7) பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில்\n8) இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.\n9) அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள 31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.\n10) இதுவரை கூறிய அனைத்தும் தமிழ்நாட்டுக்குரிய 85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப் பெறுவதற்கு மாணவர்கள் இரண��டு நிபந்தனைகளை\nஅ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும்.\nஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப்\nபள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.\n11) இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும்.\n12) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும்\n13) பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு\nமுன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண் என்பது\n14) இப்படித்தான் அட்மிஷன் நடைபெறுகிறதே\nஅல்லாமல் வேறு எப்படியும் அல்ல.\nபின்குறிப்பு-1: தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப்\nபள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வசிப்பிடச்\nசான்றிதழ் (DOMICILE CERTIFICATE) சமர்ப்பிக்கத் தேவையில்லை\nபின்குறிப்பு-2: பெற்றோரின் இடமாற்றல் காரணமாக மாணவன் வெளி மாநிலத்தில் படிக்க நேர்ந்தால், அவன் DOMICILE CERTIFICATE சமர்பிக்க வேண்டும்.\nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு - *CLICK HERE*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://apps.mgov.gov.in/descp.do?appid=1410¶m=app", "date_download": "2019-09-23T03:25:05Z", "digest": "sha1:TEBDRFYXCQL22TIKN34VX3CLIKUZ6TEI", "length": 3465, "nlines": 107, "source_domain": "apps.mgov.gov.in", "title": "பால சுரக்ஷா Bal Suraksha", "raw_content": "\nபால சுரக்ஷா Bal Suraksha\nபால சுரக்ஷா ஆப் நம்மை தடுக்க மற்றும் குழந்தை பாலியல் கொடுமை நிர்வகிக்க உதவுகிறது. பெற்றோர்கள், பள்ளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸ், குழந்தை எப்படி குற்றம் புரிபவர் சமாளிக்க நோக்கி வழக்கறிஞர்கள் மற்றும் ஊடக பொறுப்புகள் விரிவாக உள்ளன. உதவி குழந்தைகள் தனிப்பட்ட பாதுகாப்பு விதிகள் மற்றும் 2 ஆண்டுகள் இருந்து தங்கள் கேள்விகளுக்கு பதில் முதல் அத்துடன் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை 'இல்லை போ' கற்றல் குழந்தை பாலியல் கொடுமை எதிரான தடுப்பு உத்திகள் விரிவாக அறிய. அவசர எண்கள் மற்றும் ஆதரவு கட்டமைப்புகள் கூட சேர்க்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/22010248/A-snake-journey-5day-trip-to-the-Metro-Rail.vpf", "date_download": "2019-09-23T03:16:35Z", "digest": "sha1:6WAKSMQNUQTYWBGR46LDMCNE2GECC7BH", "length": 11263, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "A snake journey 5-day trip to the Metro Rail || மெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்ப���\nமெட்ரோ ரெயிலில் பாம்பு ஒன்று 5 நாள் பயணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஐதராபாத்தில் மெட்ரோ ரெயிலில் பாம்பு ஒன்று சுற்றி திரிவதாக சில நாட்களுக்கு முன்பு ‘போன்’ மூலம் பாம்புகள் நல அமைப்பு ஒன்றுக்கு தகவல் வந்தது. கடந்த 14-ந்தேதி அன்று பாம்பை மெட்ரோ ரெயிலில் மீண்டும் பார்த்தனர். இருப்பினும் அதை பிடிக்க முடியவில்லை. பின், பாம்புபிடி வீரர்கள் 5 நாட்கள் தீவிரமாக செயல்பட்டதன் மூலம், பாம்பை அவர்கள் பிடித்தனர்.\nஇதுகுறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “தில்சுக்நகருக்கு அருகில் மெட்ரோ ரெயில் செல்லும்போது அந்த பாம்பை நாங்கள் கண்டுபிடித்து மீட்டோம். அது 2 அடி நீளம் இருந்தது. பின், வனத்துறையினரின் உதவியுடன் அதை காட்டுப்பகுதியில் விட்டுவிட்டோம்” என்றார்.\n5 நாட்களாக மெட்ரோ ரெயிலில் கிட்டத்தட்ட 80 முறைக்கும் மேல் அந்த பாம்பு பயணம் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n1. மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவச பயணம்: டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி\nமெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என அறிவித்த டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.\n2. சாதி சான்றிதழ் கோரி பாம்புகளுடன் வந்த காட்டுநாயக்கர் மக்கள்\nசாதி சான்றிதழ் கோரி பாம்புகளுடன் காட்டு நாயக்கர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. 7 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதல் இருவழி சாலையாக மாறும் அண்ணாசாலை\nமெட்ரோ ரெயில் பணிகளால் ஒருவழிச்சாலையாக்கப்பட்ட சென்னை அண்ணா சாலை 7 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதல் இருவழி சாலையாக மாறுகிறது.\n4. மும்பை பெருநகர பகுதியில் மேலும் 3 மெட்ரோ ரெயில் வழித்தடம் : மாநில மந்திரி சபை ஒப்புதல்\nமும்பை பெருநகர பகுதியில் மேலும் 3 மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் திட்டங்களுக்கு மாநில மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.\n5. ஒடிசாவில் பிடிபட்ட 11 அடி நீள அரிய வகை பாம்பு\nஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமி��ன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n2. கார்களில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என்றால் அபராதம் - ஓட்டுநர்கள் வேதனை\n3. மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு\n4. ஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\n5. பேருந்து ஓட்டுனர் ஹெல்மட் போடவில்லை என ரூ.500 அபராதம்: நீதிமன்றத்தை நாட உரிமையாளர் முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/christian-wallpaper/", "date_download": "2019-09-23T02:34:52Z", "digest": "sha1:AOFWR5G76IIGYW2P3QNBQSN74QFVP3TK", "length": 3332, "nlines": 95, "source_domain": "www.christsquare.com", "title": "wallpaper | CHRISTSQUARE", "raw_content": "\nயாக்கோபின் தேவன் என் …\nபரதேசியாக நாம் வாழும் …\nமண்ணிலிருந்து மனிதன் – அறிவியல் உண்மைகள்\nமண்ணிலிருந்து மனிதன் வந்தான் …\nமகத்தான மனித நேயம்..அன்னை தெரெசா.\nமதர் தெரெசா தன்னைப்பற்றி …\nஉங்களுக்கு நிலாவைப்பற்றி ஒன்று தெரியுமா\nநிலவில் ஒரு பகல்பொழுது …\nபழைய Fr. Berchmans ஆராதனை விடியோவை பாருங்க என்ன உற்சாகம்.\nதந்தை அவர்களின் ஆராதனை …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/top_cat_news.php?topid=1&talias=tamilnadu&subid=8&salias=%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF&page=2", "date_download": "2019-09-23T02:46:36Z", "digest": "sha1:XCFRXCJDPXUKDCNYYFP27VE7CDOKU6RG", "length": 8724, "nlines": 79, "source_domain": "www.nntweb.com", "title": "Welcome to NNT Web / News Now Tamil", "raw_content": "\nநலிந்து வரும் மண்பானை தயாரிப்புத் தொழில். வேலையிழந்த தொழிலாளர்கள் பிழைப்பைத் தேடி வெளியூர் செல்லும் அவலம்\nதமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் பானை தயாரிப்பு சூடு பிடித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மட்பாண்டம் செய்யும் தொழிளார்கள்...\nதற்போது பலம் இழந்துள்ள அ.தி.மு.க. வரும் தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவும் - தங்க. தமிழ்ச்செல்வன் கணிப்பு\nபெங்களூரு பறப்பன அக்கிரகாரம் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க பெங்களூரு செல்லும் வழியில் ஓய்வெடுக்க ஒகேனக்கல் வந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தங்க....\nதர்மபுரி: கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவுக்கே திரும்பி வரும்படி அமைச்சர் அன்பழகன் அழைப்பு\nதர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், முக்குளம் ஊராட்சியைச் சேர்ந்த வேடிக்கொட்டாயில் அ.இ.அ.தி.மு.க. மாவட்ட கழகச் செயலாளரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் இன்று...\nதர்மபுரி: டெல்லியில் மரணமடைந்த விமானப்படை ஊழியரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nதர்மபுரி மாவட்டம் மதிகோன் பாளையத்தை சேர்ந்த அன்பரசு, இந்திய விமானப் படையில் 2005ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்து கடந்த13 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக...\nநான் தி.மு.க.வில் சேரப்போவதாக உளவுத்துறை வதந்திகளைப் பரப்பி வருகிறது - முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேட்டி\nஅ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தர்மபுரியில் நேற்று செய்தியாலர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:அ.ம.மு.க.வில்...\nபென்னாகரம் அருகே வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு\nதர்மபுரி மாவட்டம், பென்னாகரம், ஏரியூர் அண்ணா நகரை சேர்ந்தவர் மாது. இவர் கிரானைட் குவாரியில் கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள்...\nதர்மபுரி: தெருக்கூத்து கலைஞர்கள் கஜா புயல் நிவாரணநிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்\nதர்மபுரி மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்கள் கடந்த பத்து நாட்களாக தர்மபுரி, பாப்பாரப்பட்டி,பாலக்கோடு. உள்ளிட்ட பகுதிகளில் தெருக்கூத்து உடைகளுடன்...\nதர்மபுரி: ஓடும் பேருந்தில் பற்றிய தீ - ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய பயணிகள்\nமதுரையில் இருந்து பெங்ளூருக்குச் செல்லும் கேபிஎன் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசுப் பேருந்து 36 பயணிகளுடன் நேற்று இரவு மதுரையில் இருந்து புறப்பட்டது. தர்மபுரி சேலம் தேசிய...\nதர்மபுரி மாவட்ட அரசு ஒப்பந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடக் கோரி தமிழக ஆளுனருக்கு அன்புமணி இராமதாஸ் கடிதம்\nதர்மபுரி மாவட்டத்தில் அரசு ஒப்பந்தங்களை வழங்குவதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனும், அவரது குடும்பத்தினரும் நடத்தும் அத்துமீறல்கள் குறித்து விசாரணைக்கு...\nகர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முன்வருவதைத் தடுக்க தமிழக முதல்வர் சட்டப் போராட்டம் மேற்கொள்வார் - கே.பி.அன்பழகன் பேட்டி\nகர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முன்வருவதை தமிழக முதல்வர் சட்ட போராட்டத்தின் மூலமாகத் தடுக்கப் போராடுவார் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/500447/amp?ref=entity&keyword=Tirupathi%20Elephantanai", "date_download": "2019-09-23T03:01:50Z", "digest": "sha1:76HNJPFBYAJLVKTQSKEB3C3ZCXJWT6F6", "length": 11292, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Swami Diwali in Tirupathi Ezhumalayyan temple should be a corruption and hunger community: Vice President's wish | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் ஊழல், பசி இல்லாத சமூகம் அமைய வேண்டும்: துணை ஜனாதிபதி விருப்பம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்ச���வூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் ஊழல், பசி இல்லாத சமூகம் அமைய வேண்டும்: துணை ஜனாதிபதி விருப்பம்\nதிருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்த துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு, ஊழல், பசி இல்லாத சமூகம் அமைய வேண்டும் என்று தெரிவித்தார். இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு 3 நாள் பயணமாக நேற்று திருப்பதி வந்தார். திருப்பதி அருகே நேற்று நடந்த தேசிய வானிலை ஆராய்ச்சி மைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், `நம் நாட்டின் முக்கிய வளமான விவசாயத்தை காக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வாழ்வாதாரமாக உள்ள விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தை தெரியப்படுத்துவதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள விஞ்ஞானிகள் தங்களுடைய சிறந்த ஆராய்ச்சிகள் மூலமாக நம் நாட்டு விவசாயத்துக்கு சிறந்த சேவை அளிக்க வேண்டும். நமது நாடு உலக அளவில் அறிவியல் ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது’ என்றார்.\nஇதைதொடர்ந்து நேற்றிரவு திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஆண்டுக்கு ஒருமுறை ஏழுமலையானை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இன்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தேன். முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இங்கு சுவாமி தரிசனத்திற்கு வரவேண்டும். இதன்மூலம் சாதாரண பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் இருக்காது. ஊழல், பசி இல்லாத சமூகம் அமைய வேண்டும்.நான் அரசியலில் இல்லை. மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமும் இல்லை. ஐக்கிய நாடுகளின் சபையில் பங்கேற்று உலக அமைதிக்காகவும், வன்முறையை ஒழிக்கவும் மக்கள் கருத்துக்களை கேட்டு அதற்கு ஏற்ப செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறேன். தீவிரவாதம் ஒழியவும், உலக அமைதி, இயற்கை, கலாச்சாரம் பாதுகாக்கவும் சுவாமியை வேண்டிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூ���ினார்.\nடெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சோனியா காந்தி இன்று சந்திக்கிறார்\nதிருவனந்தபுரத்தில் நதி நீர் பிரச்னை தொடர்பாக தமிழக-கேரள முதல்வர்கள் 25ம் தேதி பேச்சுவார்த்தை: 19 ஆண்டுக்கு பிறகு நடக்கிறது\nநேரு செய்த தவறால்தான் காஷ்மீர் பிரச்னையே வந்தது: மும்பையில் அமித்ஷா பேச்சு\nநிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.81 லட்சம் மதிப்புள்ள அரிய குரங்குகள் பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை\n15 கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை: மாநில அரசியலில் பரபரப்பு\nஅங்கன்வாடி மையங்களில் அசாமில் 19.96 லட்சம் போலி பயனாளிகள்: மத்திய அரசு தகவல்\nவெள்ளத்தில் டிக்டாக் வாலிபர் பரிதாப சாவு\nபிரியங்காவை பார்த்து பாஜ தலைவர்கள் பீதி: உபி காங். தலைவர் பெருமிதம்\nகாஷ்மீர் தீவிரவாதத்துக்கு 370, 35ஏ தான் காரணம்: ராஜ்நாத் பேச்சு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆஜராக கல்யாண் சிங்குக்கு நீதிமன்றம் உத்தரவு\n× RELATED குளித்தலை அருகே நங்கவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-23T03:18:50Z", "digest": "sha1:MASQWG5ETNP26BVGESO3LQNH64PIHMPE", "length": 7753, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கு வங்காள மாவட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அலிப்பூர்துவார் மாவட்டம்‎ (1 பகு, 3 பக்.)\n► டார்ஜிலிங் மாவட்டம்‎ (7 பக்.)\n► தெற்கு 24 பர்கனா மாவட்டம்‎ (4 பக்.)\n► நதியா மாவட்டம்‎ (15 பக்.)\n► மேற்கு மேதினிப்பூர் மாவட்டம்‎ (1 பக்.)\n► ஜல்பாய்குரி மாவட்டம்‎ (3 பக்.)\n► ஹவுரா மாவட்டம்‎ (5 பக்.)\n► ஹூக்லி மாவட்டம்‎ (5 பக்.)\n\"மேற்கு வங்காள மாவட்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 28 பக்கங்களில் பின்வரும் 28 பக்கங்களும் உள்ளன.\nமேற்கு வங்காள மாவட்டங்களின் பட்டியல்\nஇராஜதானி கோட்டம், மேற்கு வங்காளம்\nதெற்கு 24 பர்கனா மாவட்டம்\nவடக்கு 24 பர்கனா மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2015, 23:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-23T03:50:25Z", "digest": "sha1:CYMYAHRD3EJRECDE67SWJXZN3WEBHFIH", "length": 9317, "nlines": 70, "source_domain": "tamil24.live", "title": "பிக் பாஸ் – Tamil 24", "raw_content": "\nHome / பிக் பாஸ்\nஇந்த வாரம் சேரன் தான் வெளியேறுகிறார்.. நேரடியாக பைனல் செல்லும் போட்டியாளர் இவர்தான் – விபரம் இதோ\n1 day ago\tபிக் பாஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் யார் கோல்டன் …\n கவின் செய்த வேலையால் கடுப்பாகி தர்ஷன் – வீடியோ\n5 days ago\tபிக் பாஸ்\nபிக்பாஸ் மூன்றாம் சீசன் தற்போது 86 நாட்களை கடந்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு மிக கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. …\nகடுமையான டாஸ் காலில் அடி பட லாஸ்லியா… நடந்தது என்ன..\n5 days ago\tபிக் பாஸ்\nபிக்பாஸ் என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. கலாச்சார சீரழிவு, ஆபாசம் உட்பட பல்வேறு விஷயங்களுக்காக இந்த நிகழ்ச்சியினை பலர் எதிர்த்து வருகின்றனர். தற்போது தான் பிக்பாஸ் டாஸ்க் …\nலாஸ்லியாவின் உண்மை வயது என்ன தெரியுமா.. கேட்ட ஷாக் ஆவீங்க – உண்மை வயதை கூறிய தர்ஷன்\n6 days ago\tபிக் பாஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக கவின் லாஸ்லியா காதல் பற்றி தான் பேசப்பட்டு வந்தது. அதன் பின் நடந்ததெல்லாவற்றையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே. நேற்று பிக்பாஸ் …\nலாஸ்லியாவை பின் தள்ளிய தர்ஷன் தங்கை – க்யூட்டான புகைப்படம் இதோ\n1 week ago\tபிக் பாஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கி 80 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. இதில் தற்போது லாஸ்லியா, கவின், தர்ஷண், வனிதா, ஷெரின், தர்ஷண், முகென் ஆகியோர் உள்ளார்கள். கடந்த …\nஇதனால் தான் கவினை அடித்தேன்.. உண்மையை உடைத்த கவின் நண்பன்\n1 week ago\tபிக் பாஸ்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவரை எல்லோரும் திட்டி வருகிறார்கள் என்றால் அது கவினை தான். அவர் செய்த காதல் லீலைகள் எல்லாம் அவரை பெயரை முற்றிலும் கெடுத்துவிட்டது. சமீபத்தில் …\nபிக்பாஸ் வீட்டிலிரு���்து இந்த வாரம் வெளியேறுவது இவர் தான்..\n1 week ago\tபிக் பாஸ்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகிய 5 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பிக் பாஸ் போட்டியில் …\nலாஸ்லியா தந்தை குறித்து நள்ளிரவில் எச்சரித்த சாண்டி..\n1 week ago\tபிக் பாஸ்\nநேற்று லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். உள்ளே அவரது அப்பா வந்ததும் லாஸ்லியா ஓடிச்சென்று அப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழுதார். அதன் பின் லாஸ்லியாவிடம் …\nஅவ்வளவு தூரம் சொல்லியும் நீ திருந்தலையே… கவினிடம் பேசுகிறீர்களா அம்மாவிடம் கேட்ட லாஸ்லியா – வீடியோ உள்ளே\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 80 நாட்களை கடந்து விட்டது. இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் விசிட் செய்கிறார்கள். …\nலாஸ்லியாவின் முன்னாள் காதலன் இவர்தான்… உண்மை உடைத்த அந்த இளைஞர் சொன்னது இதுதான்\nபிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வர ஆரம்பித்துள்ளார்கள். இன்று லாஸ்லியாவின் அப்பா வருகிறார். அப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழுகிறார் லாஸ்லியா. இது ஒருபுறம் இருக்க லாஸ்லியாவின் …\nஅடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன வெயில் பட நடிகை பிரியங்கா நாயரா – புகைப்படம் இதோ\nபிக்பாஸ் ரம்யாவிற்கு தற்போது நடந்தது இரண்டாம் திருமணமா… முதல் கணவர் இவர் தான் – உறுதிப்படுத்தும் போட்டோ உள்ளே\nஇந்த வாரம் சேரன் தான் வெளியேறுகிறார்.. நேரடியாக பைனல் செல்லும் போட்டியாளர் இவர்தான் – விபரம் இதோ\nமோசமான கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி\nகாமெடி நடிகர் சதீஸுக்கு இன்று நிச்சயதார்த்தம்… பொண்ணு இவர் தான்.. வெளிவந்த நிச்சயத்தார்த்த புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thambattam.blogspot.com/2019/08/blog-post_18.html", "date_download": "2019-09-23T03:10:33Z", "digest": "sha1:VN4FOZLGO6SGHZWWUYNXF2HARCTR2QX4", "length": 33955, "nlines": 723, "source_domain": "thambattam.blogspot.com", "title": "thambattam: திருப்புல்லாணி", "raw_content": "\nஅறிந்தது,தெரிந்தது,அறிந்து கொள்ள ஆசைப்படுவது எல்லாம் இங்கே\nதேவிப்பட்டிணத்திலிருந்து திருஉத்திரகோசமங்கைக்கு சென்று விட்டு பின்னர் திருப்புல்லாணி சென்றோம். தர்பசயன ராமர் கோவில் என்று பிரபலமாக அற��யப்பட்டாலும் மிகவும் புராதனமான இக்கோவில் ஆதி ஜெகந்நாதர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது.\nகருவறையில் ஆதி ஜெகந்நாதர் தர்பாசனத்தில் அமர்ந்த கோலத்தில் இரு புறமும் ஸ்ரீதேவி,பூதேவி நாச்சியார்களோடு காட்சி அளிக்கிறார். இங்குதான் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த தசரதருக்கு பாயசம் வழங்கப்பட்டது என்கிறார்கள். அதனால் இப்போது கூட குழந்தைகள் இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனுக்கு பாயசம் படைத்தது பிரார்தித்துக்கொள்ள குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நிதர்சனமான நம்பிக்கை. தனிசந்நிதியில் அழகே உருவாய் பத்மாசினி தாயார். ஆண்டாளுக்கும் தனி சந்நிதி இருக்கிறது.\nபிரகாரத்தை சுற்றி வரும் பொழுது தனி சந்நிதியில் தர்ப்பை படுக்கையில் பள்ளி கொண்டிருக்கும் ராமபிரானை தரிசிக்க முடிகிறது. சீதையை இழந்த சோகத்தில், கடலை கடந்து எப்படி சீதையை மீட்கப்போகிறோம் என்ற சிந்தனையில் தர்பை புல்லையே படுக்கையாக விரித்து படுத்து விட்டாராம். அவருடைய தொப்பூழிலிருந்து மூன்று தண்டுகள் பிரிய ஒன்றில் பிரம்மா, ஒன்றில், சூரியன், மற்றொன்றில் சந்திரன் இருக்க, சுற்றிலும் முப்பது முக்கோடி தேவர்களும் பாலம் கட்டுவதைப் பற்றி ஆலோசனை செய்தார்களாம்.\nஇங்கிருந்து இலங்கை கடலின் நடுவே செல்ல பாலம் கட்டுவதற்கு சமுத்திரராஜனிடம் அனுமதி வாங்குவதற்காக அவனை வரச்சொல்கிறார் ராமர். சமுத்திரராஜன் வராததால் கோபமுற்று தன் கோதண்டத்திலிருந்து அம்பினை ஏவுகிறார், அக்னி பிழம்பாக அம்பு பாய, பயந்து போன சமுத்திர ராஜன் ஓடிவந்து ராமனின் பாதம் பணிகிறான். அதன் பிறகு இங்கிருந்துதான் பாலம் கட்டப்பட்டது. அதனால் இந்த இடம் ஆதி சேது என்று வழங்கப்படுகிறது. இங்குதான் விபீஷணன் ராமரிடம் சரணடைந்தாராம். எனவே இது சரணாகதி ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.\nகடலைத்தாண்டி சீதையைக் கண்டு, அவளிடமிருந்து சூடாமணியை பெற்று வந்த ஹனுமான் இங்குதான் அதை ராமனிடம் தந்ததாக சொல்கிறார்கள்.\nஇங்கு பட்டாபிஷேக ராமருக்கு என்று ஒரு தனி சந்நிதியும், சந்தானகோபாலருக்கு தனிசந்நிதியும் இருக்கின்றன. ஆனால் நடை சாத்தி விட்டதால் இங்கு எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணரை எங்களால் தரிசனம் செய்ய முடியவில்லை. குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த கிருஷ்ணருக்குத்தான் பால் பாயசம் படைத்து வேண்டிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். வெளி பிரகாரத்தில் அரச மரத்திற்க்கு அடியில் நிறைய நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.\nதிருமங்கையாழ்வாரால் மங்களா சாஸனம் செய்யப்பட்ட தலம். 108 வைணவ திருப்பதிகளுள் ஒன்று. மூலவர் ஆதி ஜெகன்னாதர், உற்சவர் கல்யாண ஜகந்நாதர். தாயார் பத்மாசினி மற்றும் கல்யாணவல்லி.\nஇங்கிருக்கும் சமுத்திரத்தில் நீராடி விட்டுதான் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்கிறார்கள். நாங்கள் தரிசனம் மட்டும் செய்து கொண்டோம்.\nஇந்த இடமும் பார்த்ததில்லை. விவரங்கள் தெரிந்து கொ\\ண்டேன். முப்பத்து முக்கோடி தேவர்கள் நினைத்தால் சீதையை மீட்க ஒரு கணம் போதாதோ சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்கணும் அல்லவோ அங்கு செல்லவேண்டும் சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்கணும் அல்லவோ அங்கு செல்லவேண்டும் மிரட்டி, தான் இருக்கும் இடதுக்கா வரவழைத்து அனுமதிகேட்பது\n//முப்பத்து முக்கோடி தேவர்கள் நினைத்தால் சீதையை மீட்க ஒரு கணம் போதாதோ//இதெல்லாம் அந்த கோவிலை உயர்வு படுத்த பின்னல் சேர்க்கப்பட்ட கதைகளாக இருக்கும். வருகைக்கு நன்றி.\nஸ்ரீராம்... நீங்க பரீட்சை எழுதும்போது ஹால் சூபர்வைசருக்கு பதில் தெரியும். பேப்பரைத் திருத்துபவருக்கு பதில் தெரியும். பரீட்சை ஹாலுக்கு போவதுக்கு முன்னால் என்ன கேள்விகள் என்பதெல்லாம் அவங்களுக்குத் தெரியும். ஆனால் டெஸ்ட் உங்களுக்கு என்பதால் அவங்க அதுல தலையிட மாட்டாங்க.\nஅதே கதைதான் புராணத்திலும். அங்கயும் கர்மவினை மற்றும் கடமைகள்னால ராமர் பிறப்பெடுக்கிறார். அவர் செய்ய வேண்டிய வேலைகள், கஷ்டங்கள், சந்தோஷங்கள் எல்லாம் அவர்தான் பண்ணணும் அனுபவிக்கணும்.\nதிருப்புல்லாணி சென்றதில்லை. செல்லும் ஆவலை உங்களின் பதிவு தூண்டியது. நன்றி.\nநாங்கள் இங்கே இரண்டு, மூன்று முறை சென்றாலும் சேதுக்கரைக்கு 2014 ஆம் ஆண்டில் தான் போனோம். அது பற்றி எழுதி இருந்தேன். அடிக்கடி போவதாலோ என்னமோ இது எல்லாம் பழக்கமான இடங்களாகத் தெரிகிறது.\nவிவரங்கள் , வரலாறு எல்லாம் அருமை.\nபலநூறுமுறை திருப்புல்லாணி சென்று இருக்கிறேன் ஆனால் ஒருமுறைகூட கோவிலுக்குள் போனதில்லை.\nஎனது அப்பா-அம்மாவுக்கு ஆதிஜெகநாதர்தான் அவரது காலடியில் திருமணம் நடத்தி வைத்தார்.\n//பலநூறுமுறை திருப்புல்லாணி சென்று இருக்கிறேன் ஆனால் ஒருமுறைகூட கோவிலுக்குள் போனதில்லை.//ஏனப்படி\nராமேஸ்வரம் சில தடவைகள் போய் வந்திருந்தாலும் திருப்புல்லாணி போய் விட்டு அங்கு போக வேண்டும் என்பது தெரிந்திருக்கவில்லை.\nதிருப்புல்லணை ,திருப்புல்லாணி ஆகி விட்டது.\nராமரின் சேதுவுக்கு படகில் சென்று பார்த்து வரலாம்.\nநிறைய தர்ப்பம் விளையும் பூமி.\nஸ்னானம் செய்ததும் நம் உடைகளை வாங்கிக் கொள்ள\nநினைவுகளை மீட்டதற்கு நன்றி பானுமா.\nதெரியாத பல விபரங்களை அழகாகச் சொல்லியுள்ளீர்கள் உங்கள் பதிவு திருப்புல்லாணி செல்லும் ஆவலை தூண்டி விட்டது\nசமுத்திரத்தில் நீராடமுடியாத போது, தலையில் அந்தத் தண்ணீரைத் தெளித்துக்கொள்ளலாம். இதே கடல்தானே அங்கேயும் என்றால் என்னிடம் பதில் இல்லை.\nநாங்கள் திருப்புல்லாணி சென்ற பொழுது 12 மணி ஆகி விட்டது. அதனால் கோவிலில் மட்டும் தரிசனம் செய்து கொண்டு வந்தோம். அதனால் கடலில் குளிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. கருத்துக்கு நன்றி.\nகோயிலில் இருந்து சேதுக்கரை கொஞ்சம் தூரத்தில் இருக்கிறது. வண்டி இல்லாமல் போக முடியாது நாங்கள் சீக்கிரம் போயுமே ராமர் சேதுவைப் பார்க்கப் படகுகள் ஒன்றும் இல்லை நாங்கள் சீக்கிரம் போயுமே ராமர் சேதுவைப் பார்க்கப் படகுகள் ஒன்றும் இல்லை அப்போது தடை செய்திருப்பதாகச் சொன்னார்கள். சேதுக்கரையில் ஸ்நானம் மட்டும் பண்ணிவிட்டு சங்கல்பம் செய்ய முடிந்தது. திருப்புல்லாணி கோயில் பட்டாசாரியார் தான் வந்து செய்து வைத்தார்.\nதிருப்புல்லாணி - நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். இராமேஸ்வரம் சிறு வயதில் சென்ற நினைவு. இங்கே சென்றதில்லை என்று தோன்றுகிறது.\nதிருப்புல்லணை கோயில் போயிருக்கிறேன் சிறிய வயதில். ..இப்போதுதான் அதைப்பற்றிய தகவல்கள் அறிகிறேன் பானுக்கா. என் தாத்தாபாட்டியுடன் ஒவ்வொரு முறை வரும் போதும் சேதுக்கரை சென்று நாங்கள் கடலில் முங்கி எழாமல் போனதில்லை. மிகவும் பிடித்த இடம்...அதுவும் ராமேஸ்வரம் வந்து இறங்கியதும் ஓலைக் குடிசை போன்றுதான் என்ட்ரி விசா போட்டிருப்பாங்க அப்போ. விரலில் ரத்தம் சேகரித்து பார்த்துவிட்டுத்தான் உள்ளே அனுப்புவாங்க. பாஸ்போர்ட் செக்கிங்க் எல்லா சோதனைகளும் முடிந்தபிறகுதான். பெரும்பாலும் மாலை. 8, 8.30க்கு தலைமன்னாரிலிருந்து கப்பலில் ஏறினால் 12, 1 மணிக்குள் ராமேஷ்வரம் வந்து கப்பலில் இருந்து தோணியில் இறக்கி கரைக்குக் கொண்டு சேர்ப்பார்கள். மிகவும் பிடித்த பய்ணம். நான் பெரும்பாலும் கப்பலில் வெளியில் வந்து நின்று கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டே வருவேன். சீட்டில் இருந்தாலும் பார்க்கலாம் தான். நிறைய நினைவுகள்.\nஇதுவரை கப்பலில் பயணித்ததில்லை. அந்தமான் போக வேண்டும் என்று நினைத்திருந்தோம். இனிமேல் அது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.\nஇதுவரை ராமேஸ்வரம் பகுதிக்குச் சென்றதில்லை. உங்கள் பதிவிலிருந்து நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. முந்தைய பதிவுகளையும் வாசித்துவிட்டேன்.\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை\nகரக்பூர் நடை மேடை (1)\nகலைஞர் உடல் நிலை (1)\nகாதல் பிறந்த கதை(குட்டிக்கதை) (1)\nகி.வா.ஜ. மாதுளம் பழம் (1)\nகிழிசல் உடை நாகரீகம் (1)\nகுழந்தைகள் படும் பாடு (1)\nகோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவில் (1)\nசம்பிரதாய ஹரி பஜன் (1)\nசாப்பாடு பரிமாறும் முறை (1)\nதிருக்குறள் மெட்ராஸ் தமிழன் உரை (1)\nதுபாய் கோல்ட் சூக் (1)\nபஸ்ஸில் தண்ணீர் வழங்கும் கண்டக்டர். (1)\nபாலக்காட்டு பாயசம் பாட்டு (1)\nபுனே ரயில் பயணம் (1)\nபூமி பசுமை அதிகரிப்பு (1)\nபெண்ணின் மனதை தொட்டு காமெடி (1)\nப்ளஸ் டூ எக்ஸாம் (1)\nமாங்காய் இஞ்சி ரெசிபி (1)\nமார்க் வாங்க பரிகாரம் (1)\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை - வீடியோ (1)\nவாடிகபீர் முகமது கடை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/25018--2", "date_download": "2019-09-23T03:11:21Z", "digest": "sha1:PGMTU5VYZPHRVO625TLRHBI7PH2BA44F", "length": 9301, "nlines": 232, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 17 October 2012 - விகடன் வரவேற்பறை | blogs, music review", "raw_content": "\nநானே கேள்வி... நானே பதில்\n\"என்னோடு வா டேட்டிங் வரைக்கும்\nவிகடன் மேடை - கே.பாக்யராஜ்\nஇந்தியாவுக்குத் தேவை தலைவன்... அரசியல்வாதி அல்ல\nநாய்க்காக்கு சொரி டைஜின் மன்மோகன்\nவிகடன் தீபாவளி மலர் 2012\nதலையங்கம் - நான் வளர்கிறேனே, மாமி\n\"சினிமாவுக்கு வராவிட்டால், செத்தே போயிருப்பேன்\nஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஸ்ரீதேவி\nஅனுஷ்கா, நயன்தாராவுக்கு ஆர்யாவை ஏன் பிடிக்கிறது\n\"விஜய், அஜித்தை ரொம்பப் பிடிக்கும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575860.37/wet/CC-MAIN-20190923022706-20190923044706-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}