diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1029.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1029.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1029.json.gz.jsonl" @@ -0,0 +1,400 @@ +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=121", "date_download": "2019-09-20T18:35:04Z", "digest": "sha1:Z36WMZXWL2ASG223SOWRIWBSMQNE5ICB", "length": 13099, "nlines": 114, "source_domain": "www.peoplesrights.in", "title": "டாக்டர் கே. பாலகோபால் எழுதிய “வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்” நூல் வெளியீடு! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nடாக்டர் கே. பாலகோபால் எழுதிய “வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்” நூல் வெளியீடு\nNovember 8, 2009 மக்கள் உரிமைகள் வெளியீடுகள் 0\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே. பாலகோபால் மறைவையொட்டி மனித உரிமைக்கான மக்கள் கழகம் மற்றும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் “வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்” என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nசென்னையில் கடந்த 30.10.2009 அன்று, புக்பாயிண்டில், மாலை 7 முதல் 9.30 மணிவரை நடந்த பாலகோபால் நினைவஞ்சலி கூட்டத்தில் இந்நூல் வெளியிடப்பட்டது. இந்நூலினை பேராசிரியர் அ.மார்க்ஸ் தொகுத்தும், மொழியாக்கமும் செய்துள்ளார்.\nபாலகோபால் நேர்காணல் ஒன்றும், அவர் எக்னாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லியில் எழுதிய வன்முறை குறித்த கட்டுரை மொழியாக்கமும் நூலில் இடம்பெற்றுள்ளன.\nநூலினை வழக்கம் போல் “புலம்” அமைப்பினர் நேர்த்தியாக தயாரித்துள்ளனர். 48 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ. 18/-\nமனித உரிமைத் தளத்தில் ஆழமான தடம் பதித்த பாலகோபால் வன்முறை பற்றி கொண்டிருந்த கருத்து முழுமையாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது. வன்முறையற்ற அவரது கருத்தும் செயல்பாடுகளும் மனித உரிமை ஆர்வலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையற்ற வழிமுறைகளையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுவதோடு, வன்முறை குறித்த ஆழமான பார்வை முன்வைக்கிறார் பாலகோபால். தற்போது அவரின் வன்முறை பற்றிய கருத்து இந்திய அளவில் மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.\nதிருவல்லிக்கேணி, சென்னை – 600 005.\n179-அ, (மாடி), மகாத்மா காந்தி வீதி,\nபுதுச்சேரி – 605 001.\nமனித உரிமைக்கான மக்கள் கழகம்,\n3/5, முதல் குறுக்குத் தெரு,\nஹெல்மெட் ஊழல் வழக்கின் முக்கிய சாட்சி தற்கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை\nமழையால் சுவர் இடிந்து விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nபேராசிரியர் அ.மார்க்ஸ் இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு\nதுறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\nசிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\nnizamuddiin Syedali on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nmurugan on பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/may-27/", "date_download": "2019-09-20T19:03:28Z", "digest": "sha1:ZKDC6CCPTWGSM6DON6OEX5XSMA57B7W7", "length": 3622, "nlines": 26, "source_domain": "www.tamilbible.org", "title": "மே 27 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nநீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படிக்கு ஜாக்கிரதையாயிரு (2.தீமோ.2:15).\nஒரு தரமுள்ள சிற���்த கட்டுரையை எழுதிவிட்டால் அதைப்பற்றி பெருமைகொள்வது இயல்பு. இது தவறல்ல. தன்னால் முடியாத ஒரு சிறந்த காரியத்தைச் செய்து முடித்துவிட்டதாக அதை எழுதியவனுக்கு ஒரு நிறைவு ஏற்படுவதுண்டு.\nஒரு கலைஞன் அல்லது வேலையாள் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பதைப்போன்று நாமும் நமது வேதத்தைக் கருத்துடன் படிக்கவேண்டும். வேதாகமத்திலுள்ள சத்தியத்தையும், விசுவாசத்தையும், அலங்காரத்தையும், கடமை உணர்வினையும் நமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவேண்டுமாயின் நாம்தான் அதிக முயற்சி எடுக்கவேண்டும். உழைப்பும், அறிவும், விடா முயற்சியும், முன்னேற்றமும் வேதத்தைப் படிக்க உதவும் கருவிகள். இதோடு நின்றுவிடாமல் கற்றதை வாழ்வில் செயல்படுத்த கீழ்ப்படிதல் மிகமிக அவசியம்.\nநாம் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பதைக் கண்டு பிறர் நம்மைப் புகழும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம். நாம் ஜாக்கிரதையுடன் வேதத்தைப் படித்ததற்கு உன்னதமான தேவனால் நியாயத்தீர்ப்பு நாளில் புகழந்து கூறப்படும்போது இதைக் காட்டிலும் எவ்வளவு அதிகமாய் மகிழ்ச்சியடைவோம் என்று சிந்தித்துப்பாருங்கள் இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதும் வெட்கப்படவேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/alex-in-wonderland/", "date_download": "2019-09-20T17:59:28Z", "digest": "sha1:UGQQFQMNT5SQHGEGVHNKYQGRQRE6COWM", "length": 13673, "nlines": 133, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "அலெக்ஸ் இன் ஒண்டெர்லாண்ட் - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nஉணவு உண்ட பின், என்றும் போல் அன்றும் Facebook நொண்டி கொண்டிருந்தேன்.\nஎன் கண்ணில் பட்டது அந்த ட்ரைலர். அலெக்ஸ் இன் ஒண்டெர்லாண்ட்.\nபொதுவாக நான் இது போன்ற stand-up காமெடி எல்லாம் பார்ப்பதில்லை. அது தான் பொழுது விடிஞ்சா போனா விஜய் டிவி முதல் சன் டிவி என அனைத்து டிவியிலும் கத்திட்டே இருக்காங்களே என்று அந்த பக்கமே செல்வதேயில்லை.\nஆனால் ஏதோ ஒரு வித ஈர்ப்பு இந்த ப்ரோக்ராம் பத்தி ட்ரைலர் பார்த்த மறு வினாடி.\nஉடனே Amazon prime சென்று பார்க்க தூண்டியது.\nபாவிப்பய, அலெக்ஸ். மனுசனாயா அவன்\nஏண்டா பார்க்க ஆரம்பிச்சோம்னு கதற வச்சிட்டான்.\nநள்ளிரவு கடந்தும் உறங்க விடவில்லை. அப்படி ஒரு ஈர்ப்பு.\nநாம் சிறுவயது முதல் கற்று கேட்டு வந்த செய்தி. பாதைகள் பல ஆகினும், கடவுள் ஒன்றே என்ற ���ெய்தி தான் அது. இன்றைய பிரச்சனை அது எந்த கடவுள் என்பது தான்.\nநிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே இதை மிக அருமையாக எடுத்துரைத்து அவர் பாடும் அந்த நான்கு வரி. நான்கே வரி தான்.\nஅவ்வளவு தான், அப்பொழுது ஆரம்பிக்கும் சுவாரஸ்யம் அடுத்த இரண்டு மணிநேரம் சிறு துளி கூட குறையாமல், கடைசி மணித்துளி வரை கொண்டு செல்வதே அலெக்ஸ் அவர்களின் சாதனை.\nஇனிமேல் உண்மையாகவே காற்று வெளியிடை பாட்டை கேட்டாலும், இவை தான் ஒலிக்கும். நிச்சயம்.\nஉண்மையாக கூறுகிறேன். ஒரு நிமிடம் கூட என்னை திரையிலிருந்து கண் அகற்ற விடவில்லை. ஒரு போன், வாட்டசாப், ஹூம், ஒன்னும் இல்லை.\nமூச்சு விடாம பேசி பேசி, என்னை மூச்சா கூட போக விடவில்லை சார் இந்த படவா ராஸ்கல்.\nஅம்பி அலெக்ஸ், நீயெல்லாம் ஒரு மனுசனாயா எங்களை அந்த பக்கம் இந்தப்பக்கம் போக விடாம 2 மணிநேரம் கட்டி போட்டா… நியாயமாப்பா\nகாமெடி நிகழ்ச்சி வெறும் சிரிப்புக்கு மட்டும் இல்லை, நல்ல சிந்தனையை தூண்டவும் தான் என்பதை நிரூபித்துள்ளார் அலெக்ஸ்.\nநம் அனைவரையும் கட்டிப்போட்ட இளையராஜா முதல், எ.ஆர்.ரகுமான் வரை அனைவரையும் கலாய்த்திருக்கிறார்.\nஎஸ்.பி.பி. முதல் யேசுதாஸ் வரை என ஒருவரையும் விடவில்லை.\nஅட, நம்ப நடிகர் திலகம் மட்டுமில்லாமல் தலைவர் வரை அனைவரையும் கிழி கிழி என கிழித்து தொங்கவிட்டுட்டார்.\nமூச்சு விட மட்டுமே அனுமதி வாங்கி அதை கொண்டு எப்படி சிவாஜி ஸ்கோர் பண்ணினார் என்று அலெக்ஸ் தவிர யாருமே இப்படி கற்பனை செய்ய முடியாது. சிரித்து சிரித்து வயிறு வலிச்சது தான் மிச்சம்.\nஇதில் ஆச்சர்யம் என்னவென்றால், அலெஸ் கிழித்து தொங்க விட்டதை இவர்கள் பார்க்க நேரிட்டால், மீண்டும் மீண்டும் கிழிக்க சொல்லி நேயர் விருப்பம் கேட்டிருப்பார்கள்.\nநம்ப தலைவர் படத்துல வரும் மாசி மாசம் ஆளான பொண்ணு பாட்ட எவ்வளவு பயபக்தியா யேசுதாஸ் பாடினார்னு சொல்லிட்டு, ஒரு நிமிசத்துல அந்த பாட்ட மாத்தி சுவாமி அய்யப்பா பாட்டா பாடி ரொம்பவே அசத்திட்டாரு.\nஎன்னது, மாசி மாசம் டியூனுல ஸ்வாமி பாட்டா அப்பிடின்னு தானே பார்க்குறீங்க. கேட்டு பாருங்க, ரசிச்சிட்டுக்கே இருப்பிங்க.\nஎல்லாம் சரி, என்ன இருந்தாலும் கடைசி வரை, ஏன் இன்னமும், என் காதில் ரீங்கார மீட்டு கொண்டிருப்பது என்ன பாட்டு தெரியுமா\nவேற என்ன, எல்லாம் நம்ப சென்னை குத்து தான்.\nநம்ப தில்ல���னா மோகனாம்பாள் பாட்ட “போடுறா மாப்புள” அப்பிடினு சொல்லிட்டு மிருதங்கத்தை வச்சி ஒரு குத்து குத்துவாறு பாருங்க, அல்டிமேட்.\nஇரண்டு மணிநேரம் ஒரு கூட்டத்தை கட்டி வைக்கிறது லேசு பட்ட காரியம் இல்ல.\nநேரலைனா கூட சரி, எழுந்து போனா மிஸ் பண்ணிடுவோம்னு அங்கேயே இருப்போம்.\nஇப்ப பார்குறதோ பதிவு செய்யப்பட்டது. எப்ப வேணுமோ நிறுத்தி, முன்னையோ பின்னையோ ஓட்டி, பொறுமையா திரும்ப திரும்ப பார்க்கலாம்.\nஇருந்தாலும், 2 மணிநேரம் கட்டி போடுறாரு பாரு, அங்க தான் நிக்குறான் பா இந்த அலெக்ஸ்.\nஇந்த பதிவு, இந்த பாராட்டு உங்களை சேருமோ தெரியாது,\nஉங்களுக்கு பல்லாயிர ரசிகர்கள் உண்டு என்று மட்டும் தெரியும்.\nஒரு பெரு வெள்ளத்தில் சிறு துளி என்ன மாற்றம் செய்யும், தெரியாது.\nஆனாலும், ஒரு சிறு துளியை அந்த வெள்ளத்தில் சேர்க்கிறேன்.\nஇன்று உங்களுக்கு ஒரு புது ரசிகன் பிறந்துள்ளான்.\nகுறிப்பு: எப்பா அலெஸ், உங்க நிகழ்ச்சியில் இருந்து ரெண்டு மூணு ஸ்டில் எடுத்து இந்த போஸ்டுல போட்டிருக்கேன். copyright அது இதுனு நம்பள நோண்டி புடாதீங்க அப்பு… உங்களுக்கு புண்ணியமா போகும் .\nஇறையடி மலர்கள், காமெடி கதம்பம்\nநவீன திருவிளையாடல் – 3\nநவீன திருவிளையாடல் – 2\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதவறுகள் செய்தே பழகிய பாவிகள்\nசந்திரயான் 2: வீழ்வேன் என்று நினைத்தாயோ\nஅந்த திக் திக் தருணம்\nதவறுகள் செய்தே பழகிய பாவிகள்\nசந்திரயான் 2: வீழ்வேன் என்று நினைத்தாயோ\nஅந்த திக் திக் தருணம்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2012/01/12/taj-2012-kolam/", "date_download": "2019-09-20T19:12:14Z", "digest": "sha1:37Q5FXVVAUJXOISEKZSUJK2TZYPJVL7V", "length": 43188, "nlines": 727, "source_domain": "abedheen.com", "title": "’கவிஞர்களுக்கு செய்தி உண்டா ஆபிதீன்?’ ‘கவிதை எழுத வேணாம்னு சொல்லுங்க தாஜ்!’ | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n’கவிஞர்களுக்கு செய்தி உண்டா ஆபிதீன்’ ‘கவிதை எழுத வேணாம்னு சொல்லுங்க தாஜ்’ ‘கவிதை எழுத வேணாம்னு சொல்லுங்க தாஜ்\nமகா மோசமான ’விஷம்’ சிறுகதையை (சுட்டி : http://www.panbudan.com/story/visham ) ஒருவர்கூட படிக்காமல் தப்பித்துவிட்டார்களே என்ற கவலை , ஈ.எம்.ஹனீபா பற்றி ’சமநிலைச் சமுதாயம்’ ஜனவரி இதழில் வந்த கட்டுரையை யாரும் ஸ்கேன் செய்த�� அனுப்பாத கடுப்பு (அத்தோடு இணைக்க அபூர்வமான ஒரு பாட்டு வைத்திருக்கிறேனாக்கும்) , கம்பெனி கார்பெண்டர்சிங் திடீரென்று நேற்று முன்தினம் இறந்த அதிர்ச்சி (இறந்தவன் நேரில் வந்தால்தான் சம்பளம் கொடுக்க இயலும் என்று ’ரூல்ஸ்’ பேசுகிறது – எக்ஸ்சேஞ்ச் ), அஸ்மாவை நேற்று பார்க்காத ஆனந்தம் (ஆமாம், ஆனந்தம்தான்), இன்னும் இரண்டொரு பதிவுகள்தான் இலவசமாக என்று வேர்ட்பிரஸ் மிரட்டுவதில் எரிச்சல் என்று கலவையான உணர்ச்சிகளோடு இருந்தபோது புத்தகச் சந்தைக்குப்போகும் தா’ஜின் (இந்த ’ஜின்’ என்று எழுதினாலே வியாழக்கிழமை இரவின் ’ஜெதபு’ மட்டுமல்ல, அரஃபாத் ஆலிம்ஷாவின் அட்டகாசமான ’ஜின்’ கதையும் ஞாபகம் வருகிறது) கேள்வி கோபத்தைக் கிளப்பிற்று. துபாயில் அதுதான் கிளம்பும். அதனால்தான் அப்படியொரு பதில் சொன்னேன். மற்றபடி கவிஞர்கள் மேல் கோபமே கிடையாது எனக்கு. படித்தால்தானே. நிற்க . புத்தாண்டு வாழ்த்துக்களை ’இவ்ளோ சீக்கிரமா’ சொல்லும் தாஜ் அத்தோடு தன் பழைய கவிதையையும் அனுப்பியிருக்கிறார் நைஸாக. அதுதான் ஏற்கனவே திண்ணை / கீற்று இதழ்களில் வந்துவிட்டதே.. தனது வலைப்பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார். மீண்டும் இங்கே எதற்கு\nகணையாழி நடத்திய கவிதை வாசிப்பு கூட்டத்தில் அந்தக் கவிதையை வாசித்த சுஜாதாவிடம் தாஜ் கேட்டாராம் : ‘கவிதை எப்படி சார்\n‘தொடர்ந்து பேசவும் நேரம் கிடைக்கவில்லை. என்றாலும், அவர் ‘புரியவில்லை’ என்று சொன்னதே எனக்கு போதுமானதாக இருந்தது. கவிதை புரியாமை ஓர் உலக நியதி புரிந்ததென்று சொல்லி இருந்தால்தான் சங்கடம் புரிந்ததென்று சொல்லி இருந்தால்தான் சங்கடம் படித்த உடனே புரிந்துவிட்டால் அந்தக் கவிதைக்குத்தான் மதிப்பேது படித்த உடனே புரிந்துவிட்டால் அந்தக் கவிதைக்குத்தான் மதிப்பேது’ என்கிறார் ’கவிஞர்’ தாஜ்.\nச்சே….ச்சே.., தாஜின் கவிதைகள்தான் ஒருமாதிரியே தவிர அவருடைய நகைச்சுவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ‘பா. வெங்கடேசன்ற ’தாண்டவ ராயன் கதை’ வேணும்ங்க..’ என்றேன். ‘எதுக்கு, லைஃப் முழுக்க படிக்கிறதுக்கா என்றார். ஊருக்குப் போய் கோர்ட் கேஸ் என்று திண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு நண்பரைப் பற்றி கேட்டபோது பிரமாதமாக உண்மை சொன்னார் : ‘ அட , ஒரு பிராப்ளம்னா முடிவு தேடணும்னு ஆசைப்படனும். இவனுங்க என்னாடான்னா முட்டிக்கிட்டு அலையிறானுங்க.. இதுக்கிடையிலே நான் வேற யோசனை சொல்றேன். உருப்படும்டு நெனைக்கிறீங்க என்றார். ஊருக்குப் போய் கோர்ட் கேஸ் என்று திண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு நண்பரைப் பற்றி கேட்டபோது பிரமாதமாக உண்மை சொன்னார் : ‘ அட , ஒரு பிராப்ளம்னா முடிவு தேடணும்னு ஆசைப்படனும். இவனுங்க என்னாடான்னா முட்டிக்கிட்டு அலையிறானுங்க.. இதுக்கிடையிலே நான் வேற யோசனை சொல்றேன். உருப்படும்டு நெனைக்கிறீங்க\nஉருப்படவே உருப்படாது – ஆபிதீன் பக்கங்கள் போல\nஉங்களைத் தேடி வந்துவிட்டேன் பாருங்கள்.\nஒரு மறதியாளனுக்கு அதுதானே அழகு\nதலைவர் ஆபிதீன் போன் செய்தார்.\n“35-ம் புத்தகச் சந்தைக்கு போகலையா\nஅங்கு போக இயலாமல் போவதின்\nநாளை மறுநாள் போவேன் எனவும்\nநான் சந்திக்கும் கவிஞர் பெருந்தகைகளுக்கு\nஉங்களது பிரத்தியோக செய்தி ஏதேனும் உண்டா\n“அவர்களை கவிதை எழுத வேண்டாமென\nஎன் கவிதைகள் மீதான கோபத்தில்\nஅவர் அப்படிச் சொல்கிறார் என்பதை நான் அறிவேன்.\nஅதனை அறிய வராத கவிஞர்களிடம் போய்\nஆபிதீனின் செய்தியை எப்படி சொல்ல முடியும்\nஅவர்களும் அதனை ‘சீரியஸாக’ எடுத்துக் கொண்டு…\nஆபிதீன் யோசிக்காமல் சொல்லச் சொல்லிவிட்டார்.\nகவிதைகள் கொஞ்ச நேரத்து தொல்லைகள் மட்டும்தான்.\nநல்ல கவிதை எழுதுபவர்களின் மீது\nவாழ்வில் செல்வச் செழிப்பாகச் செழித்த\nஅனேகமாக நான் சிக்கினாலும் சிக்குவேன்.\nமார்கழி மாத ஜீவன் மாதிரி\nவெற்றியென்பது எந்தக் காலத்திலும் உறுதியானது.\nஉலம் மெச்சும் உன்னதத்தை அவர்கள் அடைவார்கள்.\nவாஜிபேயி / கருணாநிதி / வைரமுத்து /\nடி.ஆர் என்கிற ‘விஜய்’ டி.ராஜேந்திரன் போன்றோர்\nஇந்த அதிர்ஷ்ட சங்கதிகளை யோசித்திருக்க வேண்டும்\nஆனாலும் பரிசளிக்க மறந்து விட்டேன்.\nமறதியே நினைவை எழுப்பும் உந்துதல்\nமுதுகுத் தண்டின் வளைவு –\nநகங்களின் ரத்தப் பூச்சு –\nபகல் தூக்கம் போனது –\nபண்டைய மிருகக் காட்சிகள் அபாரம் –\nகழிப்பறை சுத்தமாக இருக்கிறது –\nபெண் விரிவுரையாளர்களை அமர்த்தியிருக்கலாம் –\nமின் விசிறி சுழலவில்லை –\nகாலம் பொன் போன்றது –\nநன்றி : தாஜ் (தமிழ்ப்பூக்கள்) | satajdeen@gmail.com\nவிஷம் சுட்டி வேலை செய்ய வில்லை\n எதற்கும் http://www.panbudan.com/ சென்று பாருங்கள் துரை\nசரி நானா, நான் வீட்டிற்கு போய் பார்க்கிறேன். பிரேக் டயத்தில் டிரை பண்ணி பாத்தேன், வரலை.. ஆபிஸ்ல தடுத்திருக்காஹல்��ோ போலருக்கு\nஇப்பல்லாம் வெளக்கத்த முதல்ல எழுதிட்டு\nகவிதைய அப்பறமா எழுதுறது ஃபேஷனோ\n‘விஷம் ‘ விசமம்தான் காக்கா.நீங்க மந்திரிச்சா பலிக்கும்.ஆப்தீன் பக்கங்களில் என்னா இசும் பண்ணுறீங்களோ தெரியாது இன்னும் சிலர் உங்கள வசியப்படுத்த படும் பாடு. ஆனா நீங்க அவங்கட இசுமுக்கு வசியப்படாம இருக்கிறிங்க பாருங்க.அதுதான் உங்கட கராமத்து.உங்களச்சுற்றி நல்ல காவல் போட்டிரிக்கி .\nஎஸ்.எல்.எம். என்ற ஜின் உங்கள சுற்றிச்சுற்றி வருவதும் கெட்ட ஆவிகள் உங்களை அண்டாமல் இருப்பதும் நல்ல காவல்தான் நம்புனா நம்புங்க..\nநாகூருக்கு வந்து உங்களின் அருமை முகத்தைப் பார்க்கக் கிட்டவில்லை. ஆபிதீன் பக்கங்களிலாவது பார்த்தேனே. ஊரிலும் கவிஞர்கள் தொல்லை பெருந்தொல்லை. தெருவுக்கு இருபது கவிஞர்கள். கூடவே என் பேத்தியும் கவிதை எழுதப் புறப்பட்டு விட்டாள். இனிமேல் தூக்கம் தொலைந்து போய் விடும் போல்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cartoon", "date_download": "2019-09-20T18:29:42Z", "digest": "sha1:4HGA5QRVPKJMZSYL5ZTCWL7PDCABNGHH", "length": 14523, "nlines": 283, "source_domain": "dhinasari.com", "title": "கார்டூன் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமணப்பெண் ஓடிப் போயிடுவாளே… அந்த மனநிலைல…\nகருத்து கணிப்புல இதெல்லாம் சொல்லலியே\nகார்டூன் தினசரி செய்திகள் - 22/05/2019 6:57 PM\nகார்டூன் தினசரி செய்திகள் - 21/05/2019 7:00 PM\nஅட்டகாசம் பண்றதுக்கும் ஒரு அளவில்ல..\nகார்டூன் தினசரி செய்திகள் - 20/05/2019 5:33 PM\nஅட்டகாசம் பண்றதுக்கும் ஒரு அளவில்ல..\nடார்ச்லைட்டால்… சூரிய வாக்கு வங்கியில் ஓட்டை\nகார்டூன் தினசரி செய்திகள் - 17/05/2019 8:25 PM\nடார்ச்லைட்டால்... சூரிய வாக்கு வங்கியில் ஓட்டை\nகார்டூன் தினசரி செய்திகள் - 16/05/2019 9:02 PM\nசம்மர் க்ளாஸ்ல சேர்த்து விடுங்க ப்ளீஸ்…\nகார்டூன் தினசரி செய்திகள் - 15/05/2019 7:05 PM\nசம்மர் க்ளாஸ்ல சேர்த்து விடுங்க ப்ளீஸ்...\nவெயில் தாங்க முடியலே… அதான்…\nகார்டூன் தினசரி செய்திகள் - 13/05/2019 8:32 PM\nவெயில் தாங்க முடியலே... அதான்...\nதூக்கத்திலயே இருந்தார்னா … எல்லாம் சரி ஆகிடும்\nகார்டூன் தினசரி செய்திகள் - 09/05/2019 9:09 PM\nநல்லா தூக்கத்திலயே இருந்தார்னா... எல்லாம் சரியாய்டும்\nஅட்சய திரிதியை ஸ்பெஷல் கார்ட்டூன்\nகார்டூன் தினசரி செய்திகள் - 07/05/2019 5:38 PM\nஅட்சய திரிதியை ஸ்பெஷல் கார்ட்டூன்\nமதி கார்ட்டூன்ஸ்: புத்தம் சரணம் கச்சாமி…\nமதி கார்ட்டூன்ஸ்: புத்தம் சரணம் கச்சாமி...\n10 ஆண்டுகளுக்கு முன்… இலங்கை விவகாரத்தில் கருணாநிதி ஆடிய கபட நாடகங்கள்\n10 ஆண்டுகளுக்கு முன்... இலங்கை விவகாரத்தில் கருணாநிதி ஆடிய கபட நாடகங்கள்\n‘மதி’யின் தேர்தல் ஸ்பெஷல்: ‘நச்’சென்று நாலு கார்டூன்\nகார்டூன் தினசரி செய்திகள் - 18/04/2019 8:26 AM\n‘மதி’யின் தேர்தல் ஸ்பெஷல்: ‘நச்’சென்று நாலு கார்டூன்\nமதி கார்ட்டூன்: தப்பாம தவறாம … போடுங்க\nகார்டூன் தினசரி செய்திகள் - 17/04/2019 9:11 PM\nமதி கார்ட்டூன்: தப்பாம தவறாம ... போடுங்க\nகார்டூன் தினசரி செய்திகள் - 11/04/2019 2:34 PM\nஊழல் வழக்குகள்.. இந்தியாவில் அவற்றின் செல்வாக்குகள்\nமதி கார்ட்டூன் : பரம்பரை பரம்பரையாய்\nகார்டூன் தினசரி செய்திகள் - 10/04/2019 9:08 PM\nமதி கார்ட்டூன் பரம்பரை பரம்பரையாய் அட என்னங்க எங்களை அடையாளம் தெரியலையா நாங்க பரம்பரை பரம்பரையா உங்க பரம்பரைக்கு தானுங்களே ஓட்டுப் போட்டுவிட்டு வரோம்\nமதி கார்ட்டூன்: நோட்டா சகோதரர்கள்\nமதி கார்ட்டூன்: நோட்டா சகோதரர்கள்\nமதி கார்டூன்: பண மழை அமோகம்\nகார்டூன் தினசரி செய்திகள் - 07/04/2019 8:51 AM\nஇந்த வெயில் காலத்திலும் பணமழை அமோகம்\nமதி கார்டூன்: ஐபிஎல் சீஸன் அதிர்வேட்டு\nகார்டூன் தினசரி செய்திகள் - 06/04/2019 10:21 AM\nமதி கார்டூன்: ஐபிஎல் சீஸன் அதிர்வேட்டு\nமதி கார்டூன்: சூடு பிடித்தது காங்கிரஸ் பிரசாரம்\nகார்டூன் தினசரி செய்திகள் - 06/04/2019 9:26 AM\nமதி கார்டூன்: சூடு பிடித்தது காங்கிரஸ் பிரசாரம்\nமதி கார்டூன்ஸ்: ஓட்டுக் கணக்கும் நோட்டுக் கணக்கும்\nமதி கார்டூன்ஸ்: ஓட்டுக் கணக்கும் நோட்டுக் கணக்கும்\nசெங்கோட்டை ஸ்ரீ சுந்தர்ராஜ பெருமாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் 20/09/2019 10:31 PM\nதனது 16 வயது படத்தைப் பகிர்ந்த விராட் கோலி..\n அரசியல் விஜய் ஏற்படுத்திய திகிலு\nவிஜய் பேச்சை ஒரு பொருட்டாகக் கருத வேண்டாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/07/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A/", "date_download": "2019-09-20T18:35:15Z", "digest": "sha1:U6XE5QIWI2NOPUYPBJSATXXMLIIVPXCH", "length": 7068, "nlines": 197, "source_domain": "sathyanandhan.com", "title": "காமராஜரைப் போற்றும் காணொளி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← அனாதைக் குழந்தைகளின் விடிவெள்ளி சிந்துதாய் அம்மையார் – காணொளி\nதமிழ் நெஞ்சம் மின்னிதழில் என் கவிதை →\nPosted on July 15, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n15 ஜூலை காமராஜர் பிறந்த தினம். எந்த ஒரு சமூகத்துக்கும் முன்னுரிமை ஒன்றே. கல்வி தான் அது. இதில் தெளிவும் தீர்க்க தரிசனமும் இருந்த ஒரே தலைவர் காமராஜர். கிராமங்களில் பள்ளிகள். பள்ளிகளுக்கு வரும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு என, கலவிக்கு உரிய இடம் கொடுத்த மாமனிதர் அவர். பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி .\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி and tagged கர்மவீரர், கல்வி, காமராஜர், சத்துணவு, பெருந்தலைவர். Bookmark the permalink.\n← அனாதைக் குழந்தைகளின் விடிவெள்ளி சிந்துதாய் அம்மையார் – காணொளி\nதமிழ் நெஞ்சம் மின்னிதழில் என் கவிதை →\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்\nதடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை\nபனை மரத்தில் மொத்தம் 34 வகை\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/julie-said-that-bigg-boss-not-showed-my-real-face/", "date_download": "2019-09-20T18:33:35Z", "digest": "sha1:IAJP3IAIOCW6EL5MEV7U2K2GL377MAGR", "length": 7636, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "என்னுடைய உண்மையான முகத்தை பிக் பாஸ் காட்டவில்லை - ஜூலி பரபரப்பு பேச்சு - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் என்னுடைய உண்மையான முகத்தை பிக் பாஸ் காட்டவில்லை – ஜூலி பரபரப்பு பேச்சு\nஎன்னுடைய உண்மையான முகத்தை பிக் பாஸ் காட்டவில்லை – ஜூலி பரபரப்பு பேச்சு\nமெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜூலி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததும் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் இவரை ஆதரித்தாலும், ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இவரின் செயல்பாடுகள் பிடிக்காததால், மக்கள் அனைவரும் ஓவியா ஆதரவாக பேச துவங்கிவிட்டனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜூலி ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், அவர் தன் முகநூல் பக்கத்தில் இந்த ஷோ குறித்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.\n“வெளியுலகத்தில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது தான் என் உண்மையான கேரக்டர், ஷோவில் நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதல்ல” என தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம், பிக் பாஸ் நிகழ்ச்சில் காட்டப்பட்டது தன்னுடைய உண்மையான முகம் இல்லை என்பதேய அவர் கூறவருகிறார் என தெரிகிறது.\nஉங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க இதை கிளிக் செய்யவும்\nPrevious articleஸ்ரீ ப்ரியாவின் கேளிவிக்கு பிக் பாஸ் பதில் நியாயமானதா \nNext articleஓவியாவை மருமகளாக ஏற்று கொண்டாரா ஆரவ்வின் அம்மா\nபிக் பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வென்றாரா கவின்.\nதர்ஷனை ஷெரினிடம் விட்டுவிட்டு நீ போய்விடு பிச்சைக்காரி. தர்ஷன் காதலிக்கு மோசமாக கமன்ட் செய்த நபர்.\nஇறுதி நாளில் ஒட்டிங்கில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றம். முக்கிய வாரத்தில் வெளியேற போகும் நபர் யார் \nபிக் பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வென்றாரா கவின்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில்...\nதர்ஷனை ஷெரினிடம் விட்டுவிட்டு நீ போய்விடு பிச்சைக்காரி. தர்ஷன் காதலிக்கு மோசமாக கமன்ட் செய்த...\n14 வ��து சிறுமையை கொடுமைபடுத்திய விவகாரம்.\nஇறுதியாக காமெடி நடிகர் சதீசுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.\nஇறுதி நாளில் ஒட்டிங்கில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றம். முக்கிய வாரத்தில் வெளியேற போகும்...\nஒத்த செருப்பு – விமர்சனம்.\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்ததாம்.\nபானா காத்தாடி நடிகர் உதய ராஜ் மனைவியா இது.. யார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/03/23/minister-av-velu-gets-780-times-richer-in-5-years-aid0091.html", "date_download": "2019-09-20T18:41:26Z", "digest": "sha1:ESXOP2C34IKCAIDUWZ74W2B27YF7STQU", "length": 16409, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "5 ஆண்டுகளில் 780 மடங்கு வீங்கிய அமைச்சர் வேலுவின் சொத்து | Minister A.V.Velu gets 780 times richer in 5 years! | 780 மடங்கு 'வீங்கிய' அமைச்சர் வேலுவின் சொத்து! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\n46 நாட்களுக்கு பின் உயிர்பெற்ற மெகபூபா முப்தியின் ட்விட்டர் அக்கவுண்ட்\nதிராவிடம் என்ற சொல் எதற்கு தெரியுமா.. எச்.ராஜா அதிரடி விளக்கம்\nMovies அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nSports தோனி, ரோஹித் சர்மாவை காட்டி கேப்டன் கோலியை படுமோசமாக மட்டம் தட்டிய கம்பீர்.. அதிர வைத்த விமர்சனம்\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 ஆண்டுகளில் 780 மடங்கு வீங்கிய அமைச்சர் வேலுவின் சொத்து\nசென்னை: அமைச்சர் எ.வ.வேலுவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 780 மடங்கு அதிகரித்துள்ளது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.\nதேர்தலின்போதுதான் ஒவ்வொருவரின் சொத்து விவரமும் மக்களுக்குத் தெரிய வரும். அவர்கள் தாக்கல் செய்யும் சொத்துக் கணக்குகளைப் பார்க்கும் மக்களுக்கு வியப்பு வியப்பாய் வரும். காரணம், அவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்கும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள்.\nவழக்கமாக சொகுசுக் கார்களில் வலம் வரும், சட்டை கசங்காமல் உலா வரும் பல தலைவர்களும், வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் சொத்துப் பட்டியலில் படு ஏழையாய் காட்சியளிப்பார்கள்.\nகையில் காசு கூட இல்லை என்பார்கள், கார் இல்லை என்பார்கள், பைக் இல்லை என்பார்கள், நிலம் இல்லை என்பார்கள். அப்படியே இருப்பதாக கூறினாலும் மனைவி பெயரிலோ, அல்லது பிள்ளைகள் பெயரிலோ இருப்பதாக கணக்கு காட்டியிருப்பார்கள்.\nஇந்த நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேலுவின் சொத்து மதிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம் அவரது சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 780 மடங்கு உயர்ந்து ஓங்கி நிற்பதுதான்.\nதிருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகிறார் வேலு. கடந்த 2006 சட்டசபைத் தேர்தலின்போது தனது சொத்து மதிப்பு வெறும் ரூ. 1 லட்சம் என்று மட்டுமே காட்டியிருந்தார் வேலு. ஆனால் தற்போது இவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.\nஇவரது பெயரில் வங்கி கணக்கில் மட்டும் ரூ. 17 லட்சம் உள்ளது. விவசாய நிலத்தின் மதிப்பு ரூ. 1.75 என்று காட்டியுள்ளார். வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களின் மதிப்பு ரூ. 1.25 கோடி என்று கூறியுள்ளார். மனைவியின் நகைகளின் மதிப்பு ரூ. 5.76 லட்சம் என்று காட்டியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சொத்து மதிப்பு செய்திகள்\nபாஜக சொத்து மதிப்பு 22 சதவீதம் அதிகரித்து ரூ.1,483.35 கோடியானது .. ஆய்வறிக்கையில் தகவல்\nஜெயலலிதாவின் வாரிசு என தீபா, தீபக் உரிமை கோர முடியாது.. ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு வாதம்\nஅமித்ஷா சொத்து மதிப்பு செய்தி.. போட்டு விட்டுத் தூக்கிய வட இந்திய ஊடகங்கள்\nரூ. 70 லட்சம் கடன்.. ரூ. 1.23 கோடிக்கு சொத்து.. இதுதாங்க தீபா\nமீண்டும் போட்டியிடும் 89 எம்.எல்.ஏக்களின் சொத்து 5 வருடத்தில் 'டபுள்' ஆகியுள்ளதாம்\n2 முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்ஸுக்கு சொந்த வீடு கிடையாதாம்... \"நத்தம்\" சொத்து 2 மடங்கானது\nஆர்.கே.நகர் விசிக வேட்பாளர் வசந்தி தேவியின் சொத்து மதிப்பு ரூ.2.58 கோடி\nதொல். திருமாவளவனின் சொத்து மதிப்பு ரூ. 68.22 லட்சம்...ரூ.6.63 லட்சம் கடன்\nஜெ.விடம் இருப்பது கருணாநிதியிடம் இல்லை: கருணாநிதியிடம் இருப்பது ஜெ.விடம் இல்லை\nகனிமொழியிடம் கடன் வாங்கிய ராசாத்தி: வேட்புமனுவில் குறிப்பிட்ட கருணாநிதி\nகருணாநிதி, மனைவியரின் சொத்து மதிப்பு ரூ62.99 கோடி...\nமோடியிடம் இருக்கும் ரொக்கப் பணம் ரூ.4700 மட்டுமே.. பிரதமர் அலுவலகம் வெளியிட்ட சொத்து விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/prince-harry-scheduled-receive-17-million-inheritance-left-by-mother-diana-204992.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T18:35:05Z", "digest": "sha1:TQ7ZZ7JZXXHVVNDTXSRVZEGF2RT5WXFS", "length": 16405, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "டயானாவின் ரூ. 101 கோடி சொத்து- விரைவில் இளவரசர் ஹாரி வசமாகிறது! | Prince Harry scheduled to receive $17 million inheritance left by mother Diana - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்��ோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடயானாவின் ரூ. 101 கோடி சொத்து- விரைவில் இளவரசர் ஹாரி வசமாகிறது\nபாரிஸ்: இங்கிலாந்து ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இளவரசர் ஹாரிக்கு அவருடைய தாயாரான மறைந்த இளவரசி டயானாவின் 101 கோடி ரூபாய் சொத்து விரைவில் கிடைக்க உள்ளது.\nஇளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசியான டயானா தம்பதியின் 2 ஆவது மகனான இளவரசர் ஹாரி இங்கிலாந்து விமான படையில் பணிபுரிந்து வருகின்றார்.\nஇவருக்கு அவரது தாயார் டயானாவின் 101 கோடியே 71 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்து விரைவில் அவரிடம் வந்து சேரவுள்ளது.\nஅவரது 30 ஆவது பிறந்தநாள் வரும் செப்டம்பரில் வருகிறது. அந்த சமயத்தில் இந்த சொத்துக்கள் ஹாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.\nஇளவரசர் சார்லசுக்கும், டயானாவுக்கும் இடையே விவாகரத்து ஆனதில் டயானாவுக்கு சார்லஸ் கென்சிங்டன் அரண்மனை, நகைகள், ரொக்கம் உள்ளிட்ட பல சொத்துக்களை வழங்கினார்.\nடயானாவின் சொத்துக்கள் அவரது 2 மகன்களும் 30 வயது அடைந்ததும் சென்றடையும் வகையில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன.\nஅதன்படி இளவரசர் வில்லியமுக்கும் ஏற்கனவே ரூபாய் 100 கோடி சொத்துக்கள் வழங்கப்பட்டது. தற்போது இளவரசர் ஹாரிக்கும் 30 வயது ஆக உள்ள நிலையில் தாயின் 101 கோடி ரூபாய் சொத்துக்கள் வழங்கப்பட உள்ளது.\nதற்போது ஹாரி இங்கிலாந்து விமானப்படையில் கேப்டனாக இருக்கிறார். இதன் மூலம் அவர் வருடத்திற்கு ரூ. 39,48,450 சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதண்ணீர் பீய்ச்சியடிக்குமாம்... கதவு திறக்குமாம்.. அலாரம் கத்துமாம்.. டாய்லெட்டில் கசமுசா செய்தால்\nவிஜய் மல்லையா வழக்கில் நாளை க்ளைமே��்ஸ்.. எல்லாம் சரியா நடந்தா, 28 நாளில் இந்தியாவில் இருப்பார்\nஇந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முழு காரணம் அந்த ஆரஞ்சு நிறம்தான்.. மெகபூபா முஃப்தி\nஏய்.. இவன் ஏன் இங்க வந்து உக்காந்திருக்கான்.. ஜாலியா இருக்கே.. கலக்கறீங்களே சீக்கா\nபிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய வாரிசு.. இளவரசர் ஹாரி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது\nபார்ப்பதற்கு பாவம் போல் இருக்கே.. இந்த நாய் என்ன செஞ்சிருக்கு தெரியுமா\nஒரு தடவையாவது கைதாகணும்.. 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய போலீஸ்\nசூட்கேசை திறந்து பார்த்தால்... அலறி அடித்து ஓடிய பெண்.. இலங்கைக்கு வந்த இங்கிலாந்து பல்லி\nஇப்போ இல்ல… 18 மாசம் ஆகும் மல்லையாவை இந்தியா கொண்டு வர\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம்... இங்கிலாந்து அதிரடி அறிவிப்பு\nஇங்கிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெறிச்செயல்.. பொதுமக்களை கத்தியால் குத்திய மர்ம நபர் கைது\nகே நண்பரை மணக்கத் திட்டம்.. மனைவியைக் கொன்றார் இந்தியர்.. இங்கிலாந்தில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nengland diana prince harry இங்கிலாந்து டயானா இளவரசர் ஹாரி சொத்து ராணுவம்\nAranmanai Kili Serial: அழகான புடவை.. பொட்டு.. ஆனாலும் என்னவோ மிஸ்ஸிங்\nபரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே\nரெட் கலர் சுடிதாரில் வந்த.. வெள்ளைக்கார வேலாயி.. 30,000 பணத்தை பறி கொடுத்து பதறிய சபியுல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/cyclone-vardha-give-rain-over-chennai-on-december-12-269540.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T19:00:43Z", "digest": "sha1:IAWGQK7T6KN4HO4MKAVN4QKLG6JU72CL", "length": 14387, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "வலுப்பெற்றது ‘வர்தா’... நாளை சென்னைக்கு மிக அருகில் கரையை கடக்கிறது- வீடியோ | Cyclone Vardha to give rain over Chennai on December 12 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவலுப்பெற்றது ‘வர்தா’... நாளை சென்னைக்கு மிக அருகில் கரையை கடக்கிறது- வீடியோ\nசென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கடந்த 8-ந் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'வர்தா' என பெயரிடப்பட்டது. இந்த புயலால் தமிழகத்தை விட ஆந்திராவே அதிக மழை பெறும் என்ற பொழுதிலும், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடும் புயலாக வலுப்பெற்றுள்ள 'வர்தா', சென்னைக்கு மிக அருகில் நாளை கரையை கடக்கிறது. இதனால் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nதிராவிடம் என்ற சொல் எதற்கு தெரியுமா.. எச்.ராஜா அதிரடி விளக்கம்\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப���ப ஒழுக வேற செய்யுதாம்.. என்னடா இது சோதனை\nதவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ் ஆப் சொல்ல முடியாது.. ஹைகோர்ட்\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா.. ஜலகண்டேஸ்வரர் கோவில் லிங்கத்தை கடத்தியதாக போலீஸில் புகார்\nபரிமளாவுடன் பழகக் கூடாது.. சித்தி போட்ட தடை.. தூக்கில் தொங்கிய இளைஞர்\nஆழ்மனதில் இருக்கும் காளகேயா.. அடிக்கடி வெளியே வா.. நிம்மதி தா\nநேற்றுதான் சென்னையில் மிக அரிதான அதீத மழை பொழிவு.. புள்ளி விவரத்தோடு விளக்கும் வெதர்மேன்\nபரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே\nதலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிரான வழக்கு ஹைகோர்ட் விசாரிக்குமா\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதிமுக பொதுக்குழு... சீனியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளா மா.செ.க்களுக்கு தலைமை கழக பதவியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai rain oneindia tamil videos வர்தா புயல் சென்னை ஆந்திரா மழை சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/21160053/This-weeks-specials.vpf", "date_download": "2019-09-20T19:16:17Z", "digest": "sha1:QMZGE53WLXROBEWIV56XNUT7AZAYMBET", "length": 12781, "nlines": 166, "source_domain": "www.dailythanthi.com", "title": "This week's specials' || இந்த வார விசேஷங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n20-2-2018 முதல் 26-2-2018 வரை இந்த வார விசேஷங்கள் பற்றிய குறிப்புகள்...\nதிருச்செந்தூர், வென்னிமலை, காங்கேயம், பெரு வயல் ஆகிய தலங்களில் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.\nகாஞ்சி காமாட்சி மாசி மக உற்சவம் தொடக்கம்.\nமதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.\nகோயம்புத்தூர் கோணியம்மன் கோவில் உற்சவம் தொடக்கம்.\nசுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.\nகோயம்புத்தூர் கோணியம்மன் புலி வாகனத்தில் பவனி.\nதிருச்செந்தூர் சுப்பரமணியர் சிங்க கேடயத்தில் புறப்பாடு.\nதிருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nதி���ுச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் காலை பூங் கோவில் சப்பரம், இரவு சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்தில் பவனி.\nகோயம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு.\nதிருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.\nதிருப்போரூர் முருகப்பெருமான் பிரணவ உபதேசம் அருளிய லீலை.\nகாரமடை அரங்கநாதர் கோவில் உற்சவம் ஆரம்பம்.\nநத்தம் மாரியம்மன் கோவிலில் பால்காவடி உற்சவம், இரவு மின்விளக்கு அலங்கார தங்க ரதத்தில் அம்பாள் பவனி.\nகோயம்புத்தூர் கோணியம்மன் கோவிலில் அம்பாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.\nதிருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் முருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.\nதிருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை, மயில் வாகன காட்சி.\nஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவம் ஆரம்பம்.\nகோயம்புத்தூர் கோணியம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு.\nகாரமடை அரங்கநாதர் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.\nகாங்கேயநல்லூர் முருகப் பெருமான்-தெய்வானை திருமணக் காட்சி.\nதிருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் கருட சேவை.\nதிருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.\nதிருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் பவனி.\nகாரமடை அரங்கநாதர் சிறிய திருவடியில் புறப்பாடு.\nதிருச்செந்தூர் முருகப்பெருமான் கோ ரதத்திலும், இரவு அம்பாள் இந்திர விமானத்திலும் பவனி.\nகோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.\nதிருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரம்.\nகோயம்புத்தூர் கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு.\nதிருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றுதல், தங்க தோளுக்கினியானில் பவனி.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூ���ிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. தொழிலை தீர்மானிக்கும் 10-ம் இடம்\n2. திருப்பம் தருவான் திருவிடைக்கழி முருகன்\n3. சுய கட்டுப்பாடு சாத்தியமா\n4. நபிகளார் வலியுறுத்தும் உயரிய பொருளாதாரக் கோட்பாடுகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/13/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8228912-3232895.html", "date_download": "2019-09-20T18:02:12Z", "digest": "sha1:NTTFAK37TDVPAIEJFLMQKXZTZNHBRL56", "length": 6844, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தங்கம் பவுன் ரூ.28,912- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nBy DIN | Published on : 13th September 2019 12:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதங்கம் விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைந்ததையடுத்து, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.28,912-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nசென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.28,912-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.3,614-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.51.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.51,200 ஆகவும் இருந்தது.\n1 கிராம் தங்கம் 3,614\n1 பவுன் தங்கம் 28,912\n1 கிராம் வெள்ளி 51.20\n1 கிலோ வெள்ளி 51,200\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செ���்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/war-game.htm/page20/", "date_download": "2019-09-20T18:11:35Z", "digest": "sha1:6UQQWIVWPZGX3SVSJOWRWPZRQX6TMX3A", "length": 5045, "nlines": 72, "source_domain": "ta.itsmygame.org", "title": "போர் விளையாட்டு ஆன்லைன்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஒசாமா எதிராக இராணுவ கட்டளை\nபருந்து 2 - 8 பிட்கள்\nகுலத்தை போர்கள் - 2\nபுறம்பான, அன்னியமான என பொருள் குறிக்கும் கிரேக்க சொற்பகுதி தந்திரோபாயம் 2\nகாகிதத்தில் போர் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dosomethingnew.in/how-to-get-developer-option/", "date_download": "2019-09-20T18:10:36Z", "digest": "sha1:6STSFLZB327NNCKXJDKNFQIYJZP6O5QX", "length": 8100, "nlines": 136, "source_domain": "www.dosomethingnew.in", "title": "டெவலப்பர் ஆப்சன் மொபைலில் கொண்டுவருவது எப்படி", "raw_content": "\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nHome Android Tips மொபைலில் டெவலப்பர் ஆப்சன் கொண்டுவருவது எப்படி\nமொபைலில் டெவலப்பர் ஆப்சன் கொண்டுவருவது எப்படி\nபலவித ஆண்ட்ராய்டு செட்டிங்ஸ் -களுக்கு இந்த டெவலப்பர் ஆப்சன் நமது மொபைலில் இருப்பது அவசியமாகும். ஆனால் இந்த ஆப்சன் அனைத்து மொபைல்களிலும் வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாக இருக்கும். அதை எப்படி கொண்டு வருவது என்று பார்க்கலாம்.\nமொபைலில் SETTINGS சென்று ABOUT PHONE – ஐ கிளிக் செய்யுங்கள். அதில் கடைசியில் BUILD NUMBER என்று ஒரு ஆப்சன் இருக்கும். அதை 7\nமுறை தொடர்ந்து கிளிக் செய்த���ல் இந்த டெவலப்பர் ஆப்சன் வரும்.\nஇந்த பதிவு உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் முடிந்தவரை பகிருங்கள்.நமது YOUTUBE சேனலை SUBSCRIBE செய்யுங்கள். நன்றி.\nPrevious articleமொபைல் போன் ஹேங் ஆகாமல் இருக்க 6 வழிகள்\nNext articleவந்து விட்டது பதஞ்சலி நிறுவனத்தின் சிம் கார்டு\nஆன்ட்ராய்டு மொபைலில் உள்ள VPN -ஐ பயன்படுத்துவது எப்படி\nபேட்டரி சக்தி விரைவில் குறைகிறதா\nFLIPKART -ன் BIG BILLION DAYS OFFER – ல் எந்த மொபைல்கள் வாங்கலாம் குறைந்த விலையில் அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட 8 மொபைல்கள்\nTnpsc question answer in Tamil டிஎன்பிஎஸ்சி தேர்வு வினா விடைகளின் தொகுப்பு -17\nTnpsc question answer in Tamil டிஎன்பிஎஸ்சி தேர்வு வினா விடைகளின் தொகுப்பு -16\n#Mutual Fund Withdrawal Online நாமே ஆன்லைனில் அப்ளை பண்ணலாம்\nசெம்பருத்தி பூ, இலை, வேர், தண்டு பயன்கள்\nஇவ்வளவு மகத்துவம் உள்ள இந்த அரிசியை பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்\nஜிம் வேண்டாம் நடக்க வேண்டாம் ஓட வேண்டாம் மணிகணக்கில் உடற்பயிற்சி வேண்டாம் ஆனால் தொப்பை குறையும்\nமீனம் லக்னமும் வருமானமும் – எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா – MM சந்திரசேகரனின் ஜோதிட கட்டுரை 12\nஅருமையான வேலை வாய்ப்பு செயலி என்ன வேலை வேண்டும் உங்களை தேடிவரும் வேலை வாய்ப்பு\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்15\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)14\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபுதிய வாக்காளர் பட்டியல் 2018 -ல் உங்கள் பெயர் உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள்\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்15\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)14\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2012/07/blog-post.html", "date_download": "2019-09-20T19:22:01Z", "digest": "sha1:GKESTJXLG5I3M3UDJMLVBWU5JYZJ4L4V", "length": 25602, "nlines": 268, "source_domain": "www.mathisutha.com", "title": "ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள் « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home வன்னி ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்\nஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்\nவணக்கம் உறவுகளே சேமம் எப்படி\nசரியாக ஒரு மாத இடைவெளியின் பின்னர் ஒரு அவசர உதவிக்காக என் தளம் மீண்டிருக்கிறேன். (தற்காலிகமாக)\nகாரணம் என்னவென்றால் என் கண்ணில் பட்ட ஒரு மாணவனுக்காகத் தான் இங்கு வந்திருக்கிறேன். இங்கு அவனது பெயரை நான் பகிரவில்லை. ஆனால் ஊரையும் பாடசாலையையும் தருகின்றேன். யாராவது உதவ விரும்பினால் அவர்களுக்கு நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.\nஇம் மாணவன் யாழ் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் சாதாரண தரம் படித்துக் கொண்டிருக்கிறான். இவன் வல்வெட்டித் துறையிலுள்ள தீருவில் பகுதியை சார்ந்த மாணவன்.\nஇவனது சாதனை என்னவென்றால் இந்த பாடசாலைக்குள் நுழைந்த குறிப்பிட்ட சில நாளிலேயே அனைத்து மாணவர்களையும் முந்தி முழுப்பாடத்திலும் முதன்மைப் பெறுபேறைப் பெற்றிருக்கிறான். ஆனால் இவனது குடும்பப் பின்னணி சற்று மனதை நெருடுவது ஆகும்.\nஇறுதிப் போரில் போரிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அண்ணனின் முகவரி தெரியாது. தந்தை ராணுவ பகுதிக்குள் வரும் போது மறுமணம் செய்து இக் குடும்பத்தை கைவிட்டு விட்டார். தாயும் ஒரு தங்கையும் தம்பியுமே எஞ்சி நிற்பவர்கள். ஆனால் இப்படி சாதனை புரியும் இம் மாணவன் இடியப்பம், தோசை போன்றன விற்றுத் தான் பாடசாலையே வருகிறான். இது தான் இவர்களது நாளாந்த வருமானமும் கூட.\nபழைய காலங்களில் இவை சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய நாளில் ஒரு சாதாரண தர மாணவனின் முழுமையான கற்கை நெறிக்கே மாதம் 2000 ரூபாய் தேவைப்படும். நிச்சயம் எதிர்காலத்தில் நல்லதொரு நிலைக்கு வரக் கூடியவன் என இவனது விஞ்ஞான பாட ஆசிரியரே தெரிவிக்கின்றார்.\nயாராவது இவனை பொறுப்பேற்று கற்பிக்க விரும்புபவர்கள் முன்வாருங்கள். தங்களால் இயலாவிடினும் பரவாயில்லை இத்தகவலை மற்றவருக்கு சேர்ப்பதன் மூலம் இவனுக்கு உதவுங்கள்\nகுறிப்பு - இது என் மீள் வருகையல்ல இன்னும் சில நாளில் ஓய்வின் பின்னர் மீண்டும் ஒரு புதிய மனிதனாக சந்திக்கிறேன். பழைய ம.தி.சுதா நிச்சயம் மீண்டும் வரமாட்டான். அன்பு உறவுகளின் வேண்டுகைக்கமைவாக மீண்டும் ஆரம்ப கால ம.தி.சுதாவாகவே மாறிக் கொள்கிறேன்.\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nஅந்த மாணவனுக்கு நிச்சயம் உதவி கிட்டும்\nஇறைவன் அவன் பக்கம் இருக்கட்டும்\nமாதா மாதா பணம் கொடுக்கும் நிலையில் நான் இல்லை ஆனால் முடிந்த ஏதோ சிறு தொகையை வழங்க நினைக்கின்றேன்.\nஏதாவது வங்கி இலக்கம் இருக்குமா\nநிச்சயம் அவருக்கு உதவி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் \nநிச்சயம் அந்த மாணவருக்க்கு நல்ல உதவி கிட்டும் என்னால் முடிந்தது பேஸ் புக்கில் பகிருவது\nஉங்களது இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ .நன்றி பகிர்வுக்கு .\nஇப்படி எத்தனை உறவுகள் எங்கள் தேசத்தில்\nஅந்த மாணவனுக்கு நல்ல எதிர்காலம் அமைய இறைவனை பிராத்திக்கின்றேன்\nநான் முகப்புத்தகத்தில் பகிர்வதுடன் எனது உறவினர்களுக்கும் அறியப்படுத்தியிருக்கிறேன். நிச்சயம் உதவி கிட்டும்.\nஅண்ணா கட்டாணம் இத்தகவலை இயலுமானவர்களுக்கு பகிர்கிறேன்..\nநிச்சயம் அவனுக்கு நல்ல உள்ளங்கள் உதவவேண்டும்\nநிச்சயம் அந்த மாணவருக்கு தகுந்த உதவி கிடைக்கும் மேன்மேலும் படித்து நன்கு முன்னுக்குவர பிரார்த்தனைகள்.\nஉதவி செய்யக்கூடிய நிலையில் தற்பொழுது இல்லை சகோ. கூடிய விரைவில் நிலைமை மாறும். நான் உதவுவேன். தற்பொழுது மற்றவர்களுக்கு பகிர்ந்து இயலுமானவரை முயற்சிக்கிறேன்.\nநிச்சயம் அந்த மாணவருக்க்கு உதவி கிடைக்கும்.... பகிர்வுக்கு நன்றி...\nநிச்சயம் அவருக்கு உதவி கிடைக்கும்..உங்கள் நல்ல மனதுக்கும்,ஆரோக்கியமான பதிவுக்கும் வாழ்த்துக்கள்\nநிச்சயம் அவருக்கு உதவி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்...உங்களது நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரரே...\nபேங்க் அக்கவுண்ட் நம்பர்...2000 ரூபாய்-என்பது இலங்கை ரூபாயா..என்பது போன்ற விவரங்களும் கொடுத்தால்தானே உதவ நினைப்போர் உதவுவர் சுதா\nஅட ஆமாங்க......நீங்க சொன்னதுக்கு பின்ன அந்த சைட்டுக்கு போய் பாத்தேன்..\nஎன்னோட பதிவுகள் மாத்திரம் இல்லை.., சில பிரபல பதிவர்களோட பதிவுகளும் அப்படியே ஃபுல்லா இருக்குது...\nஅட பாவிங்களா யாருங்க அது இப்படி காப்பி பன்னி வச்சுருக்கது....எப்படிங்க தடுப்பது\nதேடல் ஆப்சனை எப்படி ஆக்டிவேட் பன்னுவது\nதங்களது இந்த பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிஅண்ணா.\nஅந்த மானவனுக்கு தகுந்த உதவிகள் கிடைக்க எனது பிரார்த்தனைகள்\nநானும் எனது முகநூலில் பகிர்கிறேன் அண்ணா\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலா���்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nசிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை\nஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2)\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஇலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஅறிவூட்டும் கவிதைகள் – 1\nபெண்பிள்ளைகளை வாயில் போடும் ஆண்பிள்ளைகளின் தாய்கள்...\nதென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாத...\nஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:56:46Z", "digest": "sha1:J4ODHRPM4G5WZOKPOSUKSX22KS5LDBXE", "length": 230825, "nlines": 1530, "source_domain": "womanissues.wordpress.com", "title": "சபலம் | பெண்களின் நிலை", "raw_content": "\nதகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்\nதகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்\nமகன் தனியாக குடித்தனம் நடத்தும் நிலையில், கணவனைப் பிரிந்து, வாழ்ந்த மனைவி: மேற்கு மாம்பலம் குமரன் நகரில் வசித்து வந்த லட்சுமி சுதா (58) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்[1]. கடந்த 30 ஆண்டுகளாக கணவர் பிரகாகரனைப் பிரிந்து தனியே வசித்து வந்தார். கணவன்-மனைவி உறவுமுறை தோல்வி என்று தெரிகிறது. வழக்கறிஞர் என்பதால் எல்லாம் முறைப்படி செய்திருப்பார். லட்சுமிசுதாவின் மகன் திருமணம் ஆகி பெங்களூரில் வேலை செய்து வருகிறார். வேலை மற்றும் திருமணம் ஆனால், மகன் இவ்வாறு தனியாகச் செல்வதும் இயல்பாகி விட்டது. இதனால் மேற்கு மாம்பலத்தில் லட்சுமிசுதா மட்டும் தனியாக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை செய்யாமல் வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர் வசித்து வந்த வீட்டின் கீழ் தளத்தில் அவரது சித்தப்பா சுந்தரம் குடியிருந்தார்[2]. இவரது தங்கை வித்யா அருளின் வீடு குமரன் நகரில் உள்ளது. இங்கிருந்துதான் லட்சுமி சுதாவுக்கு அடிக்கடி உணவு கொடுத்தனுப்பப்பட்டு வந்தது[3]. வேலைக்காரி விமலா வீட்டை சுத்தம் செய்து விட்டு செல்வது வழக்கம்[4]. வசதி இருந்ததால், இவர் இப்படி வாழ்ந்தார், இல்லையென்றால், அதற்கும் வழியில்லாமல் போயிருக்கும்.\nதங்கை தொடர்பு கொண்டபோது பதில் இல்லாததால், நேரில் வந்து பார்த்த போது கொலௌண்ட நிலையில் கிடந்த அக்காள்: விமலா திங்கட்கிழமை 31-10-2016 அன்று வந்து வேலை செய்து விட்டுச் சென்றாள். மறுபடியும் 02-11-2016 உதன்கிழமை அன்று வேலைக்கு வந்த போது, கதவு சாத்தப்பட்டிருந்தது. இதனால், விமலா வித்யாவுக்கு அறிவித்தாள். லட்சுமி சுதாவை அவரது தங்கை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. நேற்று காலை போன் செய்தபோதும் லட்சுமி சுதா போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தங்கை, நேற்று மாலையில் லட்சுமி சுதாவின் வீட்டுக்கு நேரில் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்படாமல் லேசாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது, ஹாலில் ரத்த வெள்ளத்தில் லட்சுமி சுதா இறந்து கிடந்தார். அவரது உடலில் 13 இடங்களில் கத்திக் குத்து இருந்தது. தங்கையின் அலறல் சத்தத்தை கேட்டு அருகே இருந்தவர்கள் கூடினர், என்று தமிழ்.இந்து விவரித்துள்ளது[5]. லட்சுமி சுதாவின் வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. கொள்ளைக் காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பதை விசா ரிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.\nமற்ற நாளிதழ்கள் இதே கதையை வேறுவிதமாகக் கூறுவது: இந்நிலையில் 02-11-2016 அன்று காலை அவரது உறவினர், லட்சுமி சுதாவை காண வீட்டிற்கு வந்தபோது துர்நாற்றம் வீசியதால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்[6]. 2 நாட்களுக்கு முன்னரே அவர் கொலை செய்ய பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். லட்சுமிசுதாவுக்கு நன்கு அறிமுகமான தெரிந்த நபரே அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கருதினர். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். லட்சுமிசுதாவின் வீட்டிற்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி சுதாவை பார்ப்பதற்காக பெண் ஒருவர் வந்து சென்றதும் தெரியவந்தது. அவரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த 31-ந்தேதி லட்சுமிசுதாவுடன் வாலிபர் ஒருவர் வீட்டில் அமர்ந்து நீண்ட நேரமாக பேசியது தெரிய வந்தது. அவர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்[7]. அப்போது அவரது பெயர் கார்த்திக் (35) என்பது தெரிய வந்தது. அவர்தான் கொலையாளி யாக இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது[8]. இதில் துப்பு துலங்கியது. கடந்த 31-ந்தேதி அன்று லட்சுமிசுதாவின் வீட்டிற்கு வந்து சென்ற கார்த்திக் அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் லட்சுமியின் காதலன் என கூறப்படும், கார்த்திக் நொளம்பூரில் அவர் மனைவி, குழந்தையு டன் வசித்து வந்தார். தேடி சென்ற போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[9].\nஇன்சூரன்ஸ் நிறுவனத்தில் 23 வயது வித்தியாசம் பிறந்த தகாத காதல்: போலீஸ் விசாரணையில் வக்கீல் லட்சுமிசுதாவிற்கும் வாலிபர் கார்த்திக்குக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது[10]. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் கார்த்திக் பணி புரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் லட்சுமிசுதா சட்ட ஆலோசகராக இருந்தார். அப்போதுதான் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். 23 வயது வித்தியாசம் என்பதையும் மறந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திக்கு திருமணம் நடை���ெற்றது. தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின்னர் கார்த்திக் வக்கீல் லட்சுமி சுதாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். அவருடன் அதிகமாக பழகுவதையும் நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி சுதா அடிக்கடி கார்த்திக்குடன் சண்டை போட்டுள்ளார்.\n31-10-2016 அன்று நடந்த சண்டை கொலையில் முடிந்தது: இந்த தகராறு இருவருக்கும் இடையே சமீப காலமாக முற்றியது. கடந்த 31-ந்தேதி அன்று இதுதொடர்பாக பேசுவதற்காகவே கார்த்திக் லட்சுமிசுதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே இது தொடர்பாக கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் நீ விலகி செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று லட்சுமிசுதா கூறி இருக்கிறார்[11]. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது[12]. லட்சுமிசுதாவின் செயலால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் துப்பு துலக்கி கார்த்திக்கை கைது செய்தனர். இதுதொடர்பாக கார்த்திக் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித் துள்ளார். அதில் திருமண மான பின்னரும் லட்சுமி சுதா எப்போதும் போல பழகுமாறு கூறினார். ஆனால் என்னால் முடிய வில்லை. இதுதொடர்பாக எங்களுக்குள் ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்தது என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.\n[1] தினகரன், சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் வழக்கறிஞர் வெட்டிக் கொலை, Date: 2016-11-02 19:44:08\n[3] தமிழ்.இந்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்த பெண் வழக்கறிஞர் படுகொலை, Published: November 3, 2016 10:00 ISTUpdated: November 3, 2016 10:00 IST\n[6] நியூஸ்7.தமிழ், மேற்கு மாம்பலம் பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் அவரது காதலன் கைது\n[8] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை, By: Karthikeyan, Updated: Wednesday, November 2, 2016, 21:14 [IST]\n[11] தினத்தந்தி, 58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன் கைது, பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST.\nகுறிச்சொற்கள்:இணைப்பு, உடலின்பம், உடலுறவு, கணவன், கள்ளக்காதலி, கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு, காதல், காமம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், சமூகம், ஜாலி, பெண், பெண் வக்கீல், பெண் வழக்கறிஞர், மனைவி, லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா, வக்கீல், வழக்கறிஞர், வீடு\nஅக்காள், அசிங்கம், அந்தரங்கம், ஆபாசம், உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை இழந்த மனைவி, கணவனை ஏமாற்றும் மனைவி, கண்டித்தும் திருந்தவில்லை, கன்னித்தன்மை, கல்யாணம், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடா உறவு, சபலம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-குற்றங்கள், தகாத உறவு, தாலி, பத்தினி, பாலியல், பெண், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – ஜாலியாக இருக்க செய்த யுக்தியாம்\nஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – ஜாலியாக இருக்க செய்த யுக்தியாம்\nபெங்களூரு எப்பொழுதோ அதிநவீன நகரமாகி, மேனாட்டவர்களுக்கு ஏற்றமுறையில் மாறிவிட்டது. அவர்களுக்கு என்ன வேண்டுமோ அது அங்குக் கிடைக்கிறது. மது, மாது என்று எது கேட்டாலும் ஓகே என்று அரசு விரித்து விட்டது. அவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். கேட்டால், நமக்குத்தானே, இத்தனை ஐடி கம்பெனிகள் நடத்துகிறார்கள், பதிலுக்கு, அவர்களது தேவைகளையும் பூத்தி செய்ய வேண்டிய நிலையாகி விட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். முன்பு, பப்பில் பள்ளி-கல்லூரி மாணவிகள் சென்று குடித்து-ஆட்டம் போட்டு கலாட்டா செய்தபோது, ஶ்ரீராம்சேனா எதிர்த்தார்கள், ஆனால், அவர்கள் தாம், “இந்திய தலிபான்கள்” என்ற பெயரைப் பெற்றார்கள். இப்பொழுது, ஒரு பெண் இப்படி பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறாள். இதனை என்னவென்று சொல்வார்கள் இதையும், அப்பெண்ணின் உரிமை என்பார்களா இதையும், அப்பெண்ணின் உரிமை என்பார்களா இல்லை, முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், “செக்யூலரிஸ” பாணியில் ஒதுங்கி விடுவார்களா, அமைதியாக இத்துடன், மூடி மறைத்து விடுவார்களா\nயாஸ்மின் பானுவுடன், இம்ரானின் அனுபவம்: பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் இம்ரான். இவர் கே.ஜி.ஹள்ளி போலீசில் 19-09-2016 அன்று ஒரு புகார் கொடுத்தார்[1]. அதில், கே. ஜி. ஹள்ளியை சேர்ந்த யாஸ்மின் பானு (வயது 30) என்பவரை நான் காதலித்து திருமணம் செய்துகொண்���ேன். திருமணம் முடிந்த 2 நாட்கள் அவர் என்னுடன் வாழ்ந்தார். அதன்பிறகு யாஸ்மின் பானு திடீரென்று மாயமாகிவிட்டார். அதே சமயத்தில் எங்கள் வீட்டில் இருந்து நகை-பணத்தை யாஸ்மின் பானு திருடி சென்றுவிட்டார். என்னை திருமணம் செய்வதுபோல நடித்து எங்கள் வீட்டில் இருந்த நகை-பணத்தை அவர் திருடி சென்றுவிட்டார்[2]. தன்னை தொடர்ந்து அடித்து தாக்கி வருவதாகவும், ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளதாகவும், இதுவரை ஏழு பேரை அவர் திருமணம் செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்தார்[3]. பணத்தைப் பற்றிக் கவலையில்லை, ஆனால், இப்படி பலபேரை மணந்திருப்பது தான் ஒருமாதிரியாக இருக்கிறது என்கிறார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஷோயப் மற்றும் அஃப்சல் எனும் இரண்டு பேர் தாமாக முன்வந்து தங்களும் யாஸ்மின் பானுவால் ஏமாற்றப்பட்டவர்கள் என்று புகார் அளித்துள்ளனர்[4].\nரியல் எஸ்டேட் அதிபர் அப்சலின் அனுபவம்: இந்த நிலையில் இம்ரானை பிரிந்து சென்ற யாஸ்மின் பல தொழிலதிபர்களை தனது வலையில் விழ வைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது[5]. இது தவிர எனக்கு அடுத்ததாக அப்சல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரையும் மிரட்டி பணம் பெற்றவுடன் அவரை விட்டு பிரிந்து 3வதாக சையத் சோயப் என்பவரையும், 4வதாக ஈராஜ், 5வதாக ஆசிப், 6வதாக சோயப் என அடுத்தடுத்து 7 பேரை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமும் என்னை போன்று சில ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவ்வாறு கல்யாண ராணியாக பலபேரை ஏமாற்றி வரும் எனது மனைவியை கைது செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்[6]. அபசலின் கதை இவ்வாறுள்ளது[7]. அப்சல் ரியல் எஸ்டேட் தொழுல் செய்து வருகிறார், ஒரு முறை யாஸ்மின் தன்னிடம் வேலை கேட்டு வந்தபோது, ரிசப்சனிஸ்ட் வேலை போட்டுக் கொடுத்தார். நாளடைவில், தானே, அவளிடம் மயங்கி திருமணம் செய்து கொண்டார். பிறகு தான் தெரிந்தது, அவள் ஏற்கெனவே திருமணம் ஆனவள், அதிலும் ஏமாற்றுகாரி போன்ற விசயங்கள் தெரிய வந்தன[8].\n2007லிருந்து 2016 வரை ஒன்பது ஆண்டுகளில் ஏழு திருமணம்[9]: வருடத்திற்கு ஒரு ஆண் என்ற வீதத்தில் திட்டமிட்டு, ஒவ்வொரு ஆணாக திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியுள்ளது தெரிகிறது[10].\n……… [அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது]\nஅவ்விதத்தில் – உடல்-மனம் ரீதியில் இருப்பதற்கு அப்பெண் தயாராக இருந்தது தெரிகிறது. இல்லையென்றால், அப்படி ஈடு கொடுத்து வாழ்ந்திருக்க மாட்டாள். மேலும், “தன்னை தொடர்ந்து அடித்து தாக்கி வருவதாக” இம்ரான் கூறியுள்ளதால், அந்த அளவுக்கு பலசாலியாக, தைரியசாலியாக, ஆண்களுக்கு ஈடுகொடுக்கும் நிலையில் உள்ளாள் என்றும் தெரிகிறது. இருப்பினும், இங்கும், எப்படி, ஓவொரு ஆண் திருமணம் செய்யும் போது, முந்தைய விவரங்களை அறியாமல், அறிந்து கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. காஜியிடம் நீக்காஹ் நாமா பதிவு, தலாக் என்ற விவாகரத்து முதலியவை இல்லாமல். அவள் எப்படி திருமணம் செய்து கொண்டாள் என்பதும் வேடிக்கையாக இருக்கிறது. முஸ்லிம் ஆண்கள் அந்த அளவுக்கு ஏமாறும் ஆட்களா என்றும் திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது “லவ்-ஜிஹாத்” என்றெல்லாம் விவாதிக்கப் படுகிறது. பிறகு, இதனை எந்த வகையில் சேர்ப்பது இது உள்ளுக்குள் நடக்கும் “லவ்-ஜிஹாத்” என்று கூறலாமா\nபோலீஸ் விசாரணையில் பல ஆண்களை திருமணாம் செய்து கொண்டது தெரிய வந்தது: அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கே. ஜி. ஹள்ளியை சேர்ந்த யாஸ்மின் பானுவுக்கும், சாராய் பாளையா பகுதியை சேர்ந்த இம்ரான் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு 2007ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக யாஸ்மின் பானுவும், இம்ரானும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் பிரிந்து விட்டனர். அப்போது யாஸ்மின் பானு, இம்ரானிடம் இருந்து ரூ.10 லட்சம் ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டார். இருப்பினும், அவ்வப்போது, போன் செய்து, இருவரும் இருக்கும் ஆபாசப்படங்கள் இருப்பதாகவும், கேட்டப் படத்தைக் கொடுக்கவில்லை என்றால், வெளியிடுவேன் என்றும் மிரட்ட ஆரம்பித்தாள். இதனால், பொறுமை இழந்த இம்ரான் போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.\n[1] தினத்தந்தி, பெங்களூருவில் 7 பேரை திருமணம் செய்து நகை–பணத்தை திருடி சென்றார் கல்யாண ராணிக்கு போலீஸ் வலைவீச்சு, பதிவு செய்த நாள்: புதன், செப்டம்பர் 21,2016, 12:33 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், செப்டம்பர�� 21,2016, 12:33 PM IST\n[3] சென்னை.ஆன்லைன், 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெங்களூர் பெண் : போலீஸில் சிக்கினார், September 20, 2016, Chennai\n[5] லைவ்டே, 7ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கால்யாண ராணி.. 3 கணவர்கள் போலீசில் புகார்.. 3 கணவர்கள் போலீசில் புகார்..\n[9] தினகரன், ‘எங்க பொண்டாட்டிக்கு 7 புருஷன்க சார்…’ போலீசில் 1, 2, 7 கணவர்கள் புகார், Date: 2016-09-21@ 01:05:26.\nகுறிச்சொற்கள்:அப்சல், இம்ரான், கற்பு, கலாச்சாரம், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், சோயப், பண்பாடு, பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, யாஸ்மின்\nஇச்சை, இன்பம், இருமணம், இலக்கு, இஸ்லாம், உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, ஐந்து கணவர், ஐந்து பெண்டாட்டி, கற்பு, கல்யாணம், சபலம், சமரசம், சமூக பிரழ்ச்சி, சமூகம், சமூகவியல், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், சோரம், தலாக், தீவிரவாதம், பகுக்கப்படாதது, பண்பாடு, பானு, பாலியல், பெண், பெண் பித்து, யாஸ்மின், யாஸ்மின் பானு, வரதட்சிணை, விவாகரத்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகோவையில் கூடா நட்பு, இன்னொரு ஒருதலை காதல், பள்ளி மாணவி தற்கொலையில் முடிந்துள்ளது\nகோவையில் கூடா நட்பு, இன்னொரு ஒருதலை காதல், பள்ளி மாணவி தற்கொலையில் முடிந்துள்ளது\nமறுபடியும் கோவையில் பள்ளி–மாணவி காதல், கலாட்டா, கொலை: தன்னை காதலிக்காவிட்டால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன் என்று ஆட்டோ டிரைவர் மிரட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒருதலைக்காதல் பலி நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை புதுசித்தாபுதூர் அருகேயுள்ள ஜவகர் நகரை சேர்ந்தவர் ஶ்ரீதர், ஒரு ஒர்க்‌ஷாப் தொழிலாளி. இவரது மகள் அட்சயா (15). இவர், கோவையில் சாய்பாபா காலனியில் உள்ள அளகேசன் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்[1]. புது சித்தாபுதூரில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது-55). இவருடைய மகன் பிரபு சாம்ராஜ் (வயது-22). இவர் அட்சயாவிடம் நட்பாக பழகியுள்ளார்[2]. அட்சயாவும் அவருடன் பேசியுள்ளதாக தெரிகிறது. பிறகு காதலித்தும் உள்ளது தெரிகிறது. பள்ளியில் படிக்கும் போதே, இத்தகைய காதல்-கத்தரிக்காய் தான் விபரீதத்தில் முடிகிறது.\nதிருமண ஆசை காட்டி அந்த மாணவியை கடத்திச்சென்றது (ஏப்ரல்.2016): இதற்கிடையே, கடந்த ஏப்ர���் மாதத்தில் அவர்கள் இருவரும் திடீரென்று மாயமானார்கள்[3]. இதுவே தவறான போக்கு மட்டுமல்ல, பிஞ்சியிலே பழுத்து, காதலுக்கும், காமத்திற்கும் இத்தியாசம் தெரியாமல் தறிகெட்ட நிலையும் தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பந்தையச் சாலை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, அவர்கள் இருவரையும் பிடித்தனர்[4]. அப்போது பிரபு சாம்ராஜ் திருமண ஆசை காட்டி அந்த மாணவியை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இருவருக்கும், உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது[5]. பின்னர், இருதரப்பு பெற்றோரும் பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்கிறோம் என்று கூறியதை தொடர்ந்து போலீசார் பிரபு சாம்ராஜை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்[6]. அந்த மாணவியும், பிரபு சாம்ராஜை இனிமேல் காதலிக்கமாட்டேன் என்றும், படிப்புதான் முக்கியம் என்பதால் தொடர்ந்து படிக்க உள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.\nமறுபடியும் காதல் தொல்லை, பேச்சு வார்த்தை, சமரசம்: ஆரம்பத்தில் கோட்டை விட்ட பெற்றோர் பிறகு, பின்னால் சென்று பெண்ணை பாதுகாத்துள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போதும், பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போதும் மாணவியின் பெற்றோர் உடன் சென்று வந்தனர். எப்படி செய்வதை விட முன்னரே, பெண்ணுக்கு, எது நல்லது, எது கெட்டது என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம். இருந்தபோதிலும் அடிக்கடி பிரபு சாம்ராஜ், அந்த மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதையடுத்து இருதரப்பு பெற்றோரும் கூடி பேசினார்கள். அப்போது இனிமேல் எங்கள் மகன் உங்கள் மகளை தொந்தரவு செய்ய மாட்டார் என்று பிரபு சாம்ராஜின் பெற்றோர் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்யாமல் விட்டுவிட்டனர். அந்த மாணவியும் வழக்கம்போல பள்ளிக்கு சென்று படித்து வந்தார்.\nமறுபடியும் காதல் தொல்லை, கொலை மிரட்டல்: இந்நிலையில், மறுபடியும் பிரபு அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை அட்சயா ஏற்கவில்லை. “நான் படிக்கவேண்டும், காதலிக்க விருப்பமில்லை, இனி என்னுடன் பேசவேண்டாம், இனி நான் உங்களிடம் பேசமாட்டேன்,” எனக்கூறி விட்டார். ஆ���ால், பிரபு அவரை விடுவதாக இல்லை. அட்சயா பள்ளிக்கு செல்லும்போது அடிக்கடி பின்தொடர்ந்து சென்று, பேச்சு கொடுத்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அட்சயா தனது தெரிவித்துள்ளார். பெற்றோர், பிரபுவை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனால், பிரபு இதைப்பற்றி கவலைப்படாமல், 18-09-2016 ஞாயிறு அன்று மற்றும் முன்தினம் பள்ளிக்கு சென்ற அட்சயாவை வழி மறித்து, “என்னை காதலிக்காவிட்டால் நிம்மதியாக வாழவிடமாட்டேன், என்னை ஏமாற்றினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலைசெய்து விடுவேன், நான் யாருக்கும் பயப்படமாட்டேன்,” என மிரட்டியுள்ளார்[7]. இதெல்லாமே, ராம்குமார் பாணியில் செல்வது போலுள்ளது. ஊடகங்களில் செய்திகள் வந்தாலும், நல்வழியில் செல்வதற்கு விரும்பாத இளைஞர்கள் உருவாகியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.\nஉடனடியாக தற்கொலை செய்து கொண்டதும் திகைப்பாக இருக்கிறது: “என்னை காதலிக்காவிட்டால் நிம்மதியாக வாழவிடமாட்டேன், என்னை ஏமாற்றினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலைசெய்து விடுவேன், நான் யாருக்கும் பயப்படமாட்டேன்,” என மிரட்டியதும்[8], மனம் உடைந்த அட்சயா, தனது வீட்டிற்கு சென்று, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்[9] என்பதும் திகைப்பாக உள்ளது. கடைக்கு காய்கறி வாங்கச் சென்ற தங்கை, இறந்து கிடக்கும் அட்சயாவைப் பார்த்து கத்தியுள்ளாள்[10]. இதிலிருந்தே தந்தை-தாய் வீட்டில் இருப்பதில்லை என்பது தெரிகிறது. வந்து பார்த்த அண்டை வீட்டார், விசயம் அறிந்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர்[11]. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ரேஸ்கோர்ஸ் போலீசார் இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 306 – தற்கொலை செய்யத் தூண்டுதல் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் பிரபுவை கைது செய்தனர்[12]. பின்னர் அவரை போலீசார் கோவை நான்காம் எண் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை நடுவன் சிறையில் அடைத்தனர். 19-09-2016, திங்கட்கிழமை கோயம்புத்தூர் மருத்துவமனை தடவியல் நிபுணர்கள் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து சோதித்தனர். ஒருதலைக்காதல் பலி நீடிப்பது பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nபெண்ணின் பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாத நிலை.\nமாணவி பள்ளிக்குச் சென்று வரும் வேளையில் வலைவீசிய ஆட்டோ டிரைவர்.\nமாட்டிக் கொண்ட வயது கோளாறு 15-வயது ���ாணவி.\nமிரட்டி சாதிக்க நினைக்கும் வக்கிர மனிதன்.\nஅளவு மீறிய உறவு, சாவில் முடிந்துள்ள நிலை.\nபெற்றோர் கவனம் இல்லையெனில், மகள்கள் சீரழியும் நிலை.\nகாத்துக் கிடக்கும் காமக்கொலை வெறியர்கள்.\nமாறுவார்களா, மாற்றப்படுவார்களா, யார் மாற்றப் போகிறார்கள்\nநல்ல வேளை, இதில் ஜாதி-மதம் பிரச்சினை இல்லை போலும்\nஇருப்பினும், போன உயிர், திரும்பியா வரும்\n[1] தினமலர், காதல் ‘டார்ச்சரில்‘ மாணவி தற்கொலை, பதிவு செய்த நாள். செப்டம்பர்.9, 2016.\n[3] பெற்ேறாரிடம் நக்கீரன், காதல் தொல்லை; 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; ஆட்டோ ஓட்டுனர் கைது, பதிவு செய்த நாள் : 20, செப்டம்பர் 2016 (10:27 IST);மாற்றம் செய்த நாள் :20, செப்டம்பர் 2016 (10:34 IST)\n[5] தினத்தந்தி, கோவையில் பரிதாபம்: காதலிக்க வற்புறுத்தியதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; ஆட்டோ டிரைவர் கைது, பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 1:45 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 1:45 AM IST\n[7] தினகரன், ஒருதலைக்காதலுக்கு அடுத்த பலி காதலிக்கும்படி மிரட்டல் மாணவி தற்கொலை, Date: 2016-09-20@ 00:21:06\n[8] தினகரன், ஒருதலைக்காதலுக்கு அடுத்த பலி காதலிக்கும்படி மிரட்டல் மாணவி தற்கொலை, Date: 2016-09-20@ 00:21:06\nகுறிச்சொற்கள்:அச்சம், உடலுறவு, ஐங்குணங்கள், கலாச்சாரம், காமம், கொலை, சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, நாகரிகம், நாணம், பயிர்ப்பு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மாணவிகள்\n18 வயது நிரம்பாத பெண், அச்சம், அடங்கி நடப்பது, இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இன்பம், இருபாலர், இலக்கு, இளமை, உடலின்பம், உடல், ஒப்புதலுடன் செக்ஸ், ஒருதலை, ஒருதலை காதல், ஒருதலைகாதல், ஒழுக்கம், கன்னி, கன்னித்தன்மை, கலாச்சாரம், கல்யாணம், காதலன், காதலி, காதல், காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமுகன், குறி வைப்பது, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொங்கை, கோளாறு, சபலம், சமரசம், சிறுமி, சிறுமியிடம் சில்மிஷம், சில்மிசம், சில்மிஷம், சீரழிவு, செக்ஸ், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார் (தி இந்து)\nதனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார் (தி இந்து)\nபோலீசில் சரணடைந்த கொலையாளி: “ஒருதலை காதலில்” ஈடுபட்ட அடுத்த வீட்டு பையன் மகேஷ், சந்தியா தனது காதலை ஏற்றுக் கொள்ளாதலால்[1], அவளைப் பட்டப் பகலில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலைசெய்து விட்டு, தப்பி ஓடினான்[2]. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசாரணை மேற்கொண்டு மகேஷை தேடினர்[3]. மாலையில் அவர் போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்[4]. சந்தியா யாரையும் திருமணம் செய்துக் கொள்ளமுடியாத வண்ணம் பல்வேறு தடைகளை மகேஷ் ஏற்படுத்தி உள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சந்தியாவை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து உள்ளான், மகேஷ் மீது ஏற்கனவே சந்தியா போலீசில் புகார் கொடுத்து உள்ளார். கடந்த ஜனவரியில் சந்தியாவின் நிச்சயதார்த்ததையும் மகேஷ் தடுத்து உள்ளான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது[5]. ஏற்கனவே பிரச்சனை எழுந்த போது போலீசார் மகேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் செய்தனர் என்று தெரியவந்து உள்ளது. காதலிக்க மறுத்ததால் அடுத்தடுத்து இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[6].இதுபோன்ற தொடரும் ஒரு தலைக் காதல் கொலைக்கு முற்று கிடைப்பது எப்படி எப்போது\nதனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார்: “தி இந்து” இப்படியொரு முடிவுடன் செய்தி “ஒருதலை காதல்லென்ற தலைப்பின் கீழ் வெளியிட்டிருப்பது, திகைப்படையச் செய்வதாக உள்ளது. “ஒருதலைகாதல்” என்று சொல்லிக் கொண்டு அலையும் இத்தகைய குரூரக் கொலையாளிகளை எவ்விதத்தில் நியாயப்படுத்தலாம் ஒரு பெண் தனக்குக் கிடைக்கும்-கிடைக்காது என்பதனை எப்படி இன்னொருவன் தீர்மானிக்கலாம். அத்தகைய அதிகாரம் அத்தகைய கொலைகாரர்களுக்கு உள்ளதா ஒரு பெண் தனக்குக் கிடைக்கும்-கிடைக்காது என்பதனை எப்படி இன்னொருவன் தீர்மானிக்கலாம். அத்தகைய அதிகாரம் அத்தகைய கொலைகாரர்களுக்கு உள்ளதா ஒரு தாய், தனது மகளின் மீது இல்லாத உரிமை அல்லது ஒரு பெண்ணிற்கே தன் மீது இல்லாத உரிமை எப்படி இன்னொருவனுக்கு வர முடியும் ஒரு தாய், தனது மகளின் மீது இல்லாத உரிமை அல்லது ஒரு பெண்ணிற்கே தன�� மீது இல்லாத உரிமை எப்படி இன்னொருவனுக்கு வர முடியும் எல்லோரும் இளம்பெண்களை இவ்வாறு பாவித்து, சொந்தம் கொண்டாடி, முடிவெடுக்க ஆரம்பித்தால், இன்னும் எத்தனை அப்பாவி பெண்கள் கொலைசெய்யப்படுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.\n“தி இந்துவின்” வக்கிரமான ஆதரவு திகைக்க வைக்கிறது: இது அத்தகைய செய்தி வெளியிட்ட ஊடகத்தின் வன்மத்தினை எடுத்துக் காட்டுகிறது எனலாம். பெண்ணின் உரிமைகள் என்றேல்லாம் பேசும், இந்த ஊடகங்கள், இங்கு, பெண்களை விடுத்து, அந்த கொலையாளிகளுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடுவது ஏன், எப்படி என்று யோசிக்க வேண்டியுள்ளது. பொதுவாக “தி இந்து” குழும வெளியீடுகள் “மார்க்சீய” சித்தாந்த்தத்தை பின்பற்றும் பதிரிக்கையாளர்கள்-செய்தியாளர்கள் ஆதிக்கம் செல்லுத்தும் செய்தி நிறுவனம் என்பது தெரிந்த விசயம். ஆகவே, ஒருதலை காதல் விசயத்தில், ஏதோ எதேச்சதிகாரத்துவத்தை ஆதரித்து செய்திகளை வெளியிடுகிறது போலும்[8]. ஆக, சுவாதி கொலையாளியும் அவ்வாறே கூறுவான் மற்றும் இனிவரும் கொலையாளிகளும், “தமிழ்.இந்துவின்” சித்தாந்தத்தைப் பின்பற்றுவார்கள் போலும். ஒருதலை காதல் என்று சொல்லிக் கொண்டே கைகளில் கத்திகளை வைத்து அலைந்து கொண்டிருப்பார்கள், அதனை “தி இந்து” நியாயப்படுத்தும் போல\nஒருதலை காதல் என்று இளம்பெண்களை கொலைசெய்வது எதில் சேர்க்க முடியும்\nதந்தையை இழந்து, தாயுடன் வாழ்ந்து வந்த 18-வயது இளம்பெண். தந்தை இல்லாத தாய்-மகள் நிலை எப்படியிருக்கும் என்று யோசிக்க வேண்டும்.\nபீடிசுற்றி பிழைத்து வந்த தாய்-மகள். அதாவது, உழைத்து சம்பாதித்து வாழும் நிலை வெளிப்படுகிறது.\nபடித்து வந்த மகேஷ், காதல் என்று அந்த ஏழை மகளுக்கு வலைவீசியது. அதாவது, படிப்பதில் அக்கரை இல்லாமல், இப்படி பெண்களின் பின்னால் சுற்றும் போக்கு வெளிப்படுகிறது.\nஅவனது முகத்தைப் பார்த்தாலே, இக்காலத்து “ரோமியோ” மாதிரியான தோற்றத்தைக் கொண்டுள்ளது தெரிகிறது. அவனது பின்னணியை ஊடகங்கள் கொடுக்கவில்லை.\nஆனால், சந்தியாவின் முகத்தைப் பார்த்தால், குழந்தை போல உள்ளது. அதனால், அக்கயவன், மிரட்டியே சாதிக்கத் துணிந்துள்ளான் என்று தெரிகிறது.\nசென்ற வருடம் புகார் கொடுத்தபோதே, சமரசம் / அறிவுரை கொடுத்து அனுப்பிய போலீஸ், மகேஷுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தால், இக்கொல�� நடந்திருக்காது.\nஏனெனில், அதனை அவன் மதிக்கவில்லை. தொடர்ந்து அவளின் பின் சென்று, தொந்தரவு செய்துள்ளான்.\nஇவ்வருடம் ஜனவரி 2016ன் போது, நிச்சயதார்த்தம் சமயத்தில் கலாட்டா செய்தபோதும், போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை.\nஇப்பொழுது, ஜூலையில் கொலையே செய்து விட்டுருக்கிறான்.\nஇப்பொழுது அப்பாவி 18-வயது சந்தியா கொலைசெய்யப்பட்டு, இறந்து விட்டாள். வாழவேண்டிய வயதில் சாகடிக்கப்பட்டுள்ளாள். கொலைகாரனும், தனது வாழ்க்கையை அழித்துக் கொண்டு, சிறைசெல்லப் போகிறான்.\nமுதலில், ஒருதலை காதல் என்பது செயற்கை, இளம்வயதில் வயதுகோளாறினால் ஏற்படுவது, படித்து-வேலைக்கு செல்லாமல், வாழ்க்கையில் ஸ்திரமடையாமல் பொறுப்பற்ற நிலையில் ஈடுபடுவது, பிறகு ஸ்திரமடைந்த நிலையில் கூட பெண்ணிற்கு பிடிக்கவில்லை, கண்டுகொள்ளவில்லை என்ற நிலையில் பிடிவாதமாக ஈடுபடுவது முதலியன தவறு என்று பையன்களுக்கு, ஆண்களுக்கு புரிய வைக்கவேண்டும்.\n[3] தமிழ்.வெப்துனியா, காதலிக்க மறுத்த இளம் பெண் கழுத்தறுத்து கொலை: பட்டப்பகலில் பயங்கரம், ஞாயிறு, 3 ஜூலை 2016 (16:10 IST)\n[5] தினமணி, காதலை ஏற்க மறுத்த மற்றொரு இளம் பெண் கழுத்து அறுத்து கொலை, By DN, ஹைதராபாத், First Published : 03 July 2016 12:57 PM\n[8] தமிழ்.இந்து, சுவாதி சம்பவம் போல தெலங்கானாவில் பயங்கரம்: காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை – கொலையாளி கைது, Published: July 4, 2016 08:48 ISTUpdated: July 4, 2016 09:07 IST\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், ஒருதலை காதல், கலாச்சாரம், காதல், சந்தியா, சமூகச் சீரழிவுகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மகேஷ், மஹேஷ்\n18 வயது நிரம்பாத பெண், அடக்கம், அன்பு, இச்சை, இறப்பு, இலக்கு, இளமை, ஈர்ப்பு, உணர்ச்சி, உரிமை, எளிதான இலக்கு, ஒருதலை, ஒருதலை காதல், ஒருதலைகாதல், ஒழுக்கம், கலாச்சாரம், கல்லூரி, கல்வி, கழுத்தறுப்பு, கவர்ச்சி, காமத்தீ, காமம், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடும்பம், குறி, குறி வைப்பது, கொலை, கோளாறு, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகம், சீரழிவு, சீர்கேடு, பக்குவம், பாலியல், பெண், பெண் பித்தன், பெண் பித்து, பெண்கொடுமை, மகேஷ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஒருதலைகாதலில் ஈடுபட்டு சந்தியாவின் கழுத்தை எல்லோரும் பார்க்கும்படி அறுத்துக் கொன்ற குரூர, வக்கிர காமுகன்\nஒருதலைகாதலி��் ஈடுபட்டு சந்தியாவின் கழுத்தை எல்லோரும் பார்க்கும்படி அறுத்துக் கொன்ற குரூர, வக்கிர காமுகன்\nஏழ்மையில் பீடி சுற்றி சம்பாதித்து நடத்தும் குடும்பம்: சென்னையில் காதலை ஏற்க மறுத்த பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டது போல தெலுங்கானாவில் மற்றொரு சம்பவம் நடைபெற்று உள்ளது[1]. பொதுவாக இத்தகைய ஒப்பீட்ட்டை ஆங்கில ஊடகங்களும் பிரயோகித்துள்ளன. ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு உள்ளார்[2]. தெலுங்கானா மாநிலம் அதிபாபாத் மாவட்டம் பைன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சருபாய்[3]. இவரது மகள் டி. சந்தியா (வயது 18). தந்தையை இழந்த இவர் தாயுடன் சேர்ந்து பீடி சுற்றும் வேலை பார்த்து வந்தார்[4]. அதாவது, தந்தை இல்லாத நிலையில், ஒரு பெண் வேலைசெய்து, சம்பாதித்து பெண்னை வளர்க்கும் நிலை. இளம்பெண்ணும், அத்த்தொழிலில் ஈடுபட்டுள்ளது அவர்களது ஏழ்மை ஆனால், உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையைக் காட்டுகிறது.\nஒருதலைகாதலில் ஈடுபட்ட மகேஷ்: இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் எம். மகேஷ் (வயது 22). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். படிக்கும் பையன்கள் இவ்வாறு படிப்பைத் தவிற மற்ற காரியங்களில், குறிப்பாக மாணவிகளில் பின்னால் சுற்றுவது, கலாட்டா செய்வது, காதல் என்பது, காதலிப்பது போன்றவைதான் சீரழிவுக்குக் கொண்டு செல்கிறது. தனது காதலை சந்தியாவிடம் தெரிவித்தார். அவர் காதலிக்க மறுத்து விட்டார் என்று ஊடகங்கள் வெளியிட்டாலும், அத்தகைய எண்ணாத்தில் பெண் இல்லை என்பது எடுத்துக் காட்ட வேண்டும். ஆனால் சந்தியாவை ஒரு ஆண்டாக / ஒன்றரை ஆண்டாக[5] தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து, காதலிக்குமாறு தொல்லை கொடுத்தார்[6]. அப்பொழுதே – சென்ற ஆண்டு 2015ல் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது[7]. ஆனால், சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக இருவரிடையில் சமாதானம் செய்து அனுப்பி விட்டனர்[8]. பிரச்சினையே இங்குதான் ஆரம்பித்துள்ளது எனலாம். மேலும், மகேஷின் பெற்றோர் கண்டித்தாரா-இல்லையா போன்ற விவரங்களை ஊடகங்கள் கொடுக்கவில்லை. பொறுப்புள்ள பெற்றோர், தங்கள் மகன் இவ்வாறு காதல் என்று அடுத்த வீட்டு பெண்ணின் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பதை அவர்கள் எப்படி அணுகினார்கள், ஆதரித்தார்கள் அல்லது எதிர்த்தார்கள் என்று தெரியவில்லை.\nசந்தியாவின் நிச்சயதார்த்தத்தை நிறுத்திய கயவன்: இந்நிலையில், சந்தியாவிற்கு வீட்டில் வரன் பார்த்துள்ளனர். விரைவில் அவருக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர் திட்டமிட்டு, ஜனவரியில் நிச்சயதார்த்தம் வைத்தனர் (தந்தை இல்லை எனாறாலும், தமிழ் ஊடகம் “பெற்றோர்” என்று பன்மையில் குறிப்பிடுவதை கவனியுங்கள். நமது நிருபர்கள் அந்த அளவில் இருக்கிறார்கள்). பக்கத்து வீடான மகேஷுக்கு இது குறித்து தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளான்[9]. அதை தடுக்கவும் முயற்சித்தான். தானும், சந்தியாவும் இருப்பது போன்ற புகைப்படத்தை பெண் பார்க்கவந்தவர்களிடம் காட்டி, கலாட்டா செய்தான், இதனால், அந்த நிச்சயதார்த்தம் நின்றது[10]. புகைப்படம் உண்மையா அல்லது இக்கால பையன்கள் மார்பிங் செய்து எடுத்ததா என்று குறிப்பிடவில்லை. இன்று செல்போனில் மேமரா உள்ளது என்பதால், பையன்கள் போலும்-வரும் பெண்களை எல்லாம் போட்டோ எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். தெரியாமல், சம்மதம் இல்லாமல் இவ்வாறு புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகளையும் தடுக்கவேண்டும்.\nகடைக்குச் சென்ற சந்தியாவின் பின்னால் வந்தவன் கழுத்தை அறுத்தான்: 02-07-2016 அன்று மதியம் சந்தியா காய்கறி வாங்குவதற்காக வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றார், என்கிறது வெப்துனியா. “ஜன்டு பாம்” வாங்கச்சென்றாள்[11] என்கிறது “டெக்கான் குரோனிகல்” அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ் அவரிடம் மீண்டும் காதலிக்கும்படி வற்புறுத்தினார்[12]. இதுவே அர்த்தமில்லாதது, ஏனெனில், காதல் என்பது இப்படித்தான் வரும் என்று யார் சொல்லிக் கொடுத்தது என்று தெரியவில்லை. அப்போது தனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. என் பின்னால் சுற்றாதே என்று சந்தியா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியா பின்னால் சென்று அவரது கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்[13]. அதாவது, இந்த படுகொலை, பட்டப்பகலில், எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் நடந்தது[14]. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சந்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்[15]. மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த தாய் சருபாய், அவரது உடலை பார்த்து கதறி துடித்தார்[16]. தனக்கு கிட��க்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார்[17], என்கிறது “தி.இந்து”\n[1] தினத்தந்தி, காதலிக்க மறுத்த இளம்பெண் பொதுமக்கள் மத்தியில் கழுத்தை அறுத்து கொலை: கல்லூரி மாணவர் கைது, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 03,2016, 12:34 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 03,2016, 12:34 PM IST\n[3] மாலைமலர், தெலுங்கானாவில் காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை: கல்லூரி மாணவர் கைது, பதிவு: ஜூலை 03, 2016 09:55.\n[6] தினமலர், சென்னையை போல் மேலும் ஒரு சம்பவம் ;காதலை ஏற்க மறுத்த பெண் கொலை, பதிவு செய்த நாள்: ஜூலை3, 2016: 12.00.\n[9] தினபூமி, தெலுங்கானாவிலும் ஒரு ‘சுவாதி’ : ஒருதலை காதலால் கழுத்தை அறுத்துக் கொன்ற மாணவர், July 3, 2016.\n[13] விகடன், காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை இது தெலங்கானாவில்\nகுறிச்சொற்கள்:அச்சம், ஆந்திரா, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், ஒருதலை, ஒருதலை காதல், ஒருதலைகாதல், கழுத்து, காமம், கொலை, சந்தியா, சமூகச் சீரழிவுகள், தெலிங்கானா, தெலுங்கானா, பாரம்பரியம், பெண்களின் உரிமைகள், மகேஷ், மஹேஷ்\n18 வயது நிரம்பாத பெண், அச்சம், அடக்கம், இலக்கு, ஈர்ப்பு, ஒருதலை, ஒருதலை காதல், ஒருதலைகாதல், கட்டுப்பாடு, கல்யாணம், கல்லூரி, கல்வி, கழுத்தறுப்பு, கவர்ச்சி, காதல், காமக்கொடூரன், காமத்தீ, குற்றம், கோளாறு, சந்தியா, சபலம், சமரசம், சமூக பிரழ்ச்சி, சமூகம், தண்டனை, தெலிங்கானா, தெலுங்கானா, தொல்லை, தோல்வி, பகுக்கப்படாதது, பெண் பித்து, மகேஷ், மஹேஷ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநெல்லை மாலாவின் தகாத காமமும், கொலையும், கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் – பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்\nநெல்லை மாலாவின் தகாத காமமும், கொலையும், கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் – பள்ளி–கல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்\n1960களிலிருந்து மாறிவரும் நிலை: மாலா இறந்து விட்டாள் என்று மக்கள் சும்மா இருந்துவிடக் கூடாது. மறுபடியும், இப்பொழுதுள்ள “நவநாகரிக” சமூகத்தில், உலகத்தில், எதனால்-ஏன்-எப்படி இத்தகைய சமூக குற்றங்கள், கொலைகள் முதலியவை நடக்கின்றன என்பதனை தெளிவாக அலச வேண்டியதுள்ளது. 1960களில் பெண் பள்ளி-கல்லூரி செல்கிறாள் என்றால், பள்ளி-கல்லூரிகளில் விட்டு மறுபடியும் கூட்டி வரும் நிலை இருந்தது. 1970களில் அதே பள்ளி-கல்லூரி நண்பவர்களுடன் அனுப்பி வைத்தனர் எனலாம். 1980களில் சைக்கிள், பைக்குகளில் செல்ல ஆரம்பித்தனர். 1990களில் தனியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். 2000களில் அதைப் பற்றி பெற்றோர், உற்றோர், மற்றோர் கவலைப்படுவதில்லை எனலாம். 2010களில் எல்லாவற்றையும் செல்போனிலேயே கவனித்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனிதனி பள்ளிகள், கல்லூரிகள், வகுப்புகள் என்பதெல்லாம் போய் “கோ-எடுகேஷன்”, இருபாலர்களும் சேர்ந்து படிக்கும் முறை வந்து விட்டது. இந்நிலையில் தான் மாணவ-மாணவியர், ஆண்-பெண் பேசிக்கொள்ளும், பழகிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாகின.\nபாக்கெட் மணி விவகாரமும், எல்லை மீறல்களும்: அப்பொழுதெல்லாம், பெண்களுக்கு போய்-வர பேரூந்து கட்டணம் என்றுதான், ஒரு ரூபாய் / எட்டணா சிலறையாகக் கடுப்பார்கள். அதாவது, பெண்ணிற்கு அதிகமாக பணம் கொடுக்கக் கூடாது, கொடுத்தால், மற்ற விசயங்களுக்கு உபயோகப் படுத்துவாள் என்ற அக்கரை இருந்தது. அது பத்தாகி, நூறாகிவிட்டது. அக்கரை பயமாகி விட்டது, முன்பெல்லாம் வெளியில் சாப்பிட மாட்டார்கள், இப்பொழுது அதுவே பேஷனாகி விட்டது. லஞ்சு-பாக்ஸ் எடுத்துச் செல்வது கூட, அநாகரிகமாக உள்ளது என்ற நிலை வந்துவிட்டது. இதனால், பெண்கள் கான்டீன், ஹோட்டல் என்றெல்லாம் செல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இதெல்லாம், ஆண்-பெண் சந்திப்புகளுக்கு ஏதுவாகின.\nபொறியியல் கல்லூரி கலாச்சாரம்: பொறியியல் கல்லூரி கலாச்சாரம் வந்த பிறகு, மாணவர்-மாணவியர் சேர்ந்து செல்லும் வழக்கமும் வந்து விட்டது. இங்கு “பொறியியல்” என்பது உருவகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. பேற்றோர், உற்றோர், மற்றோர்களுக்கு இவையெல்லாம் தெரிந்து, ஏற்றுக் கொண்ட கலாச்சாரமாகி விட்டன. அந்நிலையில், மாணவியர்-இளம்பெண்களை 24 மணி நேரமும் கண்காணித்து வர முடியாது. பெற்றோர்கள் வேண்டுமானால், “அம்மா, நாங்கள் உன்னை நம்பித்தான் இருக்கிறோம், ஜாக்கிரதையாக இரு”, என்று சொல்லத்தான் செய்கிறார்கள். பெரும்பாலான மாணவியர்-இளம்பெண்களும் அவ்வாறே கச்சிதமாக இருந்து வருகிறார்கள். இருப்பினும், சில நேரங்களில், சில மாணவியர்-இளம்பெண்கள் விசயங்களில் மாறுபட்ட விசயங்கள் நடந்து வருகின்றன. என்னத்தான் மாணவ-மாணவியர், இளம் பெண்-இளம் ஆண் நட்பு என்றேல்லாம் சொல்லிக் கொண���டாலும், இயற்கையான ஆண்-பெண் ஈர்ப்புகளில், போட்டி-பொறாமைகளில், ஊந்துதல்களினால், நட்பு என்ற வட்டத்தை மீறி “காதல்” என்பதை விட “காமம்” என்ற மாயையில் சிலர் சிக்கி விடுகிறார்கள். அது போதையாகி விடும் போது, விடுபட தவிக்கிறார்கள். அது குடும்பப் பிரச்சினையாகும் போது, குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன; உடைகின்றன; பெற்றோர்கள் மானம் பார்த்து, உற்வுகளை மறந்து, மறைத்து, எங்கேயோ வேறு ஊர்களுக்குக் கூட சென்று தங்கிவிடுகிறனர்.\nபள்ளி–கல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்: கீழ்கண்டவை, பல உண்மையான நிகழ்வுகள், அனுபவங்கள் முதலியற்றின் மீது ஆதாரமாகக் கொடுக்கப் படுகின்றன. இவற்றையெல்லாம், “இடைக்காலத் ததத்துவம்”, “பெண் அடக்குமுறை” என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி விடமுடியாது:\nபடிக்க செல்லும் மாணவ-மாணவியர் படிப்பு விவாகரங்களுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர் எவ்வளவோ கஷ்டப்பட்டு, உங்களை பள்ளியில்-கல்லூரியில் சேர்த்துள்ளனர் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.\nபடிப்பது, படித்து முடிப்பது, நன்றாக தேர்ச்சி பெற்று அதிக மார்க்குகள், கிரேடுகள் எடுப்பதில் தான் உங்களது கவனம் இருக்க்க வேண்டும், அதுதான் உங்களது கடமையாகும்.\nபேசுவது, சந்தேகம் கேட்பது, வாத-விவாதங்கள், சமர்பிப்பு போன்ற விவசயங்களும் படிப்போடு நிறுத்திக் கொள்ளவேண்டும். (குறிப்பாக மாணவர்கள்-பையன்களுடன்)\nசெல்போனில் பேசுவது, போன் நெம்பர்களை அடுத்தவர்களுக்கு கொடுப்பது, பகிர்ந்து கொள்வது முதலியவற்றில் கவனம் வேண்டும். தேவையில்லாமல், யாருடனும் பேச்சை வளர்க்க வேண்டாம். இதில் சிநேகிதிகள்-சிநேகிதர்கள் எல்லோருமே அடக்கம்.\nபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “இன்-பாக்ஸ்”, “சேட்டிங்” போன்றவற்றில் ஈடுபட வேண்டாம்.\n“குரூப் ஸ்டெடீஸ்”, எடுகேஷனல் டூர், இன்–ஹவுஸ் டிரைனிங், போன்ற சமாசாரங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கூட வரும் குரூப்-ஹெட், மாஸ்டர், இவர்களிடமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nகல்லூரி விழாக்கள், இலக்கியம்-இசை-பாட்டு, விளையாட்டு …..போன்ற விவகாரங்களில், எல்லைகளை வரையறுத்துக் கொண்டு, அதற்கு மீறி செல்லக் கூடாது.\nகண்ட இடங்களில் நின்று கொண்டு, பேசுவது, சிரித்து கும்ம��ளம் அடிப்பது போன்றவற்றை நிறுத்தி கொள்ள வேண்டும். இதில் உங்களுக்கு மாணவர்-பையன்களோடு போட்டி தேவையில்லை.\nகட் அடித்து எங்கேயாவது (சினிமா போன்றவை மட்டும்) சென்றாலும், திருமணம் போன்ற கொண்டாட்டங்களுக்கு சென்றாலும், ஒழுங்காக, நேரத்தோடு வீட்டிற்கு மாலை 6-7 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்ற முறையினை கடைபிடிக்க வேண்டும்.\nஒரு மாதிரியாக இருக்கும் சிநேகிதிகள், பெண்கள், கெட்ட பெண்கள்…….முதலியோருடன் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களை உங்களது நட்பு வட்டத்திலேயே இருக்கக் கூடாது. யாராவது தொடர்பு வைத்திருந்தால், அவளை நீக்கிவிடலாம்.\nஇவையெல்லாம் கொஞ்சம் தான், ஏனெனில், நடைமுறையில் பிரச்சினை, அடாவடித்தனம், பொறுக்கித்தனம், ஆபத்து….முதலியவை பலவழிகளில், பல உருவங்களில் வரலாம்.\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், குழந்தை, கொலை, சார்லஸ், சீரழிவுகள், தமிழ் கலாச்சாரம், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நாகரிகம், நாணம், நெல்லை, பண்பாடு, பாலுறவு, பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மாணவிகள், மாலா\nஇன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒழுக்கம், கற்பு, கலாச்சாரம், காமப் உணர்ச்சி, காமம், குறி, குறி வைப்பது, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொக்கோகம், சபலம், சம்மதத்துடன் செக்ஸ், சாதி, சாதியம், சார்லஸ், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமூன்று திருமணம் செய்த சார்லஸ், நான்காவதாக, மாலாவுக்கு வலைவீசியதும், மாலாவின் தகாத காதலும்-காமமும், கொலையில் முடிந்த சோகமும்\nமூன்று திருமணம் செய்த சார்லஸ், நான்காவதாக, மாலாவுக்கு வலைவீசியதும், மாலாவின் தகாத காதலும்-காமமும், கொலையில் முடிந்த சோகமும்\nஎம்.எஸ்.சி., படிக்கும் மாலா என்ற 22 வயது யுவதி: நெல்லை அருகே தங்கையை வெட்டிக்கொலை செய்த தீயணைப்பு படை வீரரை போலீசார் தேடிவருகின்றனர். திருநெல்வேலி, மூன்றடைப்பை அருகேயுள்ள மேலமூன்றடைப்பைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்ற கணேசன் (50). அரசு பஸ் கண்டக்டர் / கூலித்தொழிலாளி என்கிறது மாலைமலர்[1]. இவருக்கு இரண்டு மகன்கள் கிருஷ்ணராஜா (25), செல்வம் என்கின்ற செல்வக்குமார் (23), மற்றும் ஒரு மகள் மாலா (22) உள்ளனர். மூ���்த மகன் கிருஷ்ணராஜ், சென்னையில், வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு துறையில் வீரராக பணியாற்றிவருகிறார். இவரது மகள் மாலா, நெல்லையில் பாளையங்கோட்டையில் கேடிசி நகர் அருகில் உள்ள பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி., முதலாம்[2] / இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். கூலி தொழிலாளியோ-கண்டக்டரோ, கஷ்டப்பட்டுத்தான் பெண்ணை கல்லூரியில் சேர்த்திருப்பார், செலவுக்கு பணம் எல்லாம் கொடுத்திருப்பார். ஆனால், படித்து, வேலைக்குப் போய் வாழ்வில் உயரும் வேலையில், பாழாய்போன, தகாத காதலில் மகள் சிக்கிக் கொண்டாள்.\nபடிக்க செல்லும் பெண் ஜூஸ் குடிப்பது, காதலில் ஈடுபடுவது முதலியன: இவர் தினமும் பஸ்சில், நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார். செல்லும் முன்னர் புதிய பஸ் ஸ்டாண்டில் பழஜூஸ் கடையில் ஜூஸ் குடிக்கும் வழக்கம் இருந்தது. வீட்டில் படிப்பு அல்லது மற்ற தேவைக்கு என்று பணம் கொடுத்தால், மாணவிகள் இவ்வாறு செலவழிக்கின்றனர். இங்கு ஜூஸ் குடிக்கப் பயன்படுகிறது, சரி, ஆனால், அதனுடன் மற்ற பொல்லாப்புகள் எல்லாம் வருகின்றனவே பஸ் ஏறும் போது, திரும்பி வரும் போது சார்லஸ் பேச்சுக் கொடுத்துள்ளான். இதனால், வேலைபார்த்த சார்லஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் காதலாக மாறியது, அடிக்கடி போனிலும் பேசி காதலை வளர்த்து வந்தனர்[3]. ஜூஸ் போட்டுத் தரும் பெண்களிடம் பேச்சுக் கொடுத்து பேசும் பழக்கம் உள்ளவன் சார்லஸ். அதில் எம்.எஸ்.சி., படிக்கும் மாலா மயங்க வேண்டிய அவசியம் என்ன பஸ் ஏறும் போது, திரும்பி வரும் போது சார்லஸ் பேச்சுக் கொடுத்துள்ளான். இதனால், வேலைபார்த்த சார்லஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் காதலாக மாறியது, அடிக்கடி போனிலும் பேசி காதலை வளர்த்து வந்தனர்[3]. ஜூஸ் போட்டுத் தரும் பெண்களிடம் பேச்சுக் கொடுத்து பேசும் பழக்கம் உள்ளவன் சார்லஸ். அதில் எம்.எஸ்.சி., படிக்கும் மாலா மயங்க வேண்டிய அவசியம் என்ன உலக-நாட்டு விவரங்கள் எதுவும் அறியாத அப்பாவியா அவள் உலக-நாட்டு விவரங்கள் எதுவும் அறியாத அப்பாவியா அவள் இக்காலத்தில் பள்ளி-கல்லூரி பெண்கள் தெருவோரம் கடைகளில் டீ-காபி குடிப்பது, சிறிய ரெஸ்டாரென்டுகள்-ஓட்டல்களில் ஐஸ்கிரீம்-ஜூஸ் சாப்பிடுவது போன்றவை சகஜமான காட்சிகளாக இருக்கின்றன. இதனை���் பார்த்து இளைஞர்களும் வட்டமிட்டு அங்கு வருகின்றனர். அதுபோல சார்லஸ் விரித்த வலையில் இவள் மாட்டிக் கொண்டாள் போலும்.\nமூன்று முறை திருமணம் செய்த சார்லஸ், நான்காவதாக கல்லூரி மாணவிக்கு வலை வீசியது ஏன்: இங்கு, இவ்விவகாரத்தில் சார்லஸ் யார் என்று பார்ப்போம்: இங்கு, இவ்விவகாரத்தில் சார்லஸ் யார் என்று பார்ப்போம் சார்லஸ் மருதகுளத்தை அடுத்துள்ள ஆழ்வாநேரியை சேசர்ந்தவர். ஏற்கனவே திருமணமானவர். இரண்டு மனைவிகளை பிரிந்து மூன்றாவது மனைவியுடன் வாழ்பவர்[4]. குழந்தைகளும் உள்ளன, என்றெல்லாம் ஊடகங்கள் கூறினாலும், முதல் இரண்டு மனைவியர்களுடன் எப்படி வாழ்ந்தான், ஏன் பிரிந்தான், முறைப்படி விவாகரத்தானதா போன்ற விவரங்கள் கொடுக்கவில்லை. பிறகு மூன்று மனைவிகள் கூட இருந்து விட்டு, நான்காவதாக, இன்னொரு பெண்ணைத் தேடி போகும் அவசியம் என்ன சார்லஸ் மருதகுளத்தை அடுத்துள்ள ஆழ்வாநேரியை சேசர்ந்தவர். ஏற்கனவே திருமணமானவர். இரண்டு மனைவிகளை பிரிந்து மூன்றாவது மனைவியுடன் வாழ்பவர்[4]. குழந்தைகளும் உள்ளன, என்றெல்லாம் ஊடகங்கள் கூறினாலும், முதல் இரண்டு மனைவியர்களுடன் எப்படி வாழ்ந்தான், ஏன் பிரிந்தான், முறைப்படி விவாகரத்தானதா போன்ற விவரங்கள் கொடுக்கவில்லை. பிறகு மூன்று மனைவிகள் கூட இருந்து விட்டு, நான்காவதாக, இன்னொரு பெண்ணைத் தேடி போகும் அவசியம் என்ன குறிப்பாக கல்லூரி மாணவிக்கு வலைவீசி, மயக்கி, கூட ஓடி வரும் அளவுக்கு அவன் என்னத்தான் வித்தை செய்தான் என்று தெரியவில்லை. படிக்கும் பெண்ணிற்கு இதுகூட புரியாதா என்பது விசித்திரமாக இருக்கிறது. இந்த விவரம் தெரியவந்ததும், மாலாவை பெற்றோர் கண்டித்ததால் அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை. இதனால் மாலா வீட்டில் இருந்தாலும் சார்லசுடன் போனில் பேசி வந்ததாகவும், ரகசியமாக சந்தித்ததாகவும் கூறப்படுகிறது[5].\nஓடிப்போனவர்களைப் பற்றி இரு குடும்பத்தினரும் புகார் – இரண்டு மாதங்களாகக் காணவில்லை: இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் – ஏப்ரல், 2015 மேலப்பாளையத்தில் உள்ள பாட்டிவீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற மாலா, அங்கு செல்லாமல் தலைமறைவாகிவிட்டார். அதே நேரத்தில் சார்லஸைஸயும் காணவில்லையாம். இருவரும் திட்டமிட்டு சென்று விட்டனர் என்று தெரிகிறது. இதுகுறித்து, மாலாவின் பெற்றோர் / பாட்டி ���ோலீசில் புகார் அளித்தனர். சார்லசின் குடும்பத்தினரும் மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தனர்[6]. சார்லஸின் மூன்றாம் மனைவிக்கு, இவ்விவகாரங்கள் தெரியுமா, ஏன் கண்டிக்கவில்லை போன்ற விவரங்களையும் ஊடகங்கள் கொடுக்கவில்லை. போலீசார் இருவரையும் தேடி அலைந்தனர்[7]. புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீசார் விசாரித்ததில் கோவையில் இருந்தது தெரிய வந்தது. இருவரையும் மீட்டு, ஸ்டேஷனுக்கு கூட்டி வந்து, இரு குடும்பதத்தினரையும் வரவழைத்து, அறிவுரை கூறி. பின்னர் மாலாவை பெற்றோருடன் அனுப்பிவைத்துள்ளனர்[8]. இரு குடும்பத்தினரும் புகார் கொடுத்துள்ளது, போலீஸ் நிலையத்திற்கு வந்தது, சென்றது முதலியவை, அவர்களது நடவடிக்கை பெற்றோர், உற்றோர், மற்ற்றோர்களுக்குத் தெரிந்துள்ளது என்றாகிறது. சார்லஸின் மூன்றாம் மனைவிக்கும் தெரிந்திருக்கிறது. மேலும், இரண்டு மாதங்களாக சார்லஸ்-மாலா காணவில்லை என்றாகிறது.\nபிரித்து வைக்கப்பட்ட பின்னர், சார்லஸுக்கு எப்படி திருமணம் நடந்தது: இவ்விசயத்தில் மாலைமலர்[9], சில விவரங்களைக் கொடுத்துள்ளது: “பின்னர் காதல் ஜோடியின் உறவினர்கள் இருவரையும் மீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு சில ஆண்டுகள் கழித்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து காதலர்கள் இருவரும் பிரித்து வைக்கப்பட்டு அவரவரின் வீடுகளுக்கு சென்றுவிட்டனர் பின்னர் சில மாதத்தில் மாலாவின் காதலனுக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். தற்போது அந்த வாலிபருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மாலாவால் தனது முன்னாள் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.”. அப்படியென்றால், சார்லஸுக்கு எப்படி திருமணம் நடந்தது, ஏற்கெனவே மூன்றாவது மனைவியுடன் வாழ்கிறான் என்று குறிப்பிட்ட நிலையில், இத்திருமணம் எப்படி நடந்தது, “தற்போது அந்த வாலிபருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது” என்றால், திருமணம் 2015லேயே நடந்திருக்க வேண்டுமே: இவ்விசயத்தில் மாலைமலர்[9], சில விவரங்களைக் கொடுத்துள்ளது: “பின்னர் காதல் ஜோடியின் உறவினர்கள் இருவரையும் மீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு சில ஆண்டுகள் கழித்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து காதலர்கள் இருவரும் பிரித்து வைக்கப்பட்டு அவரவரின் வீடுகளுக்கு சென்றுவிட்டனர் பின்னர் சில மாதத்தில் மாலாவின் காதலனுக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். தற்போது அந்த வாலிபருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மாலாவால் தனது முன்னாள் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.”. அப்படியென்றால், சார்லஸுக்கு எப்படி திருமணம் நடந்தது, ஏற்கெனவே மூன்றாவது மனைவியுடன் வாழ்கிறான் என்று குறிப்பிட்ட நிலையில், இத்திருமணம் எப்படி நடந்தது, “தற்போது அந்த வாலிபருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது” என்றால், திருமணம் 2015லேயே நடந்திருக்க வேண்டுமே புகார் கொடுத்தது-பிடித்து வந்தது எல்லாம் ஏப்ரல், 2016ல் நடந்தது என்றால், இவ்விவரம் முரண்படுகிறது. ஒன்று இது முன்னமே, ஒரு வருடத்திற்கு முன்பு நடந்திருக்க வேண்டும். அப்படியென்றால், இப்பொழுதைய மூன்றாவது மனைவிதான், அந்த மனைவி எனலாம். அதனால், ஒரு குழந்தை பிற்ந்திருக்கலாம். ஆனால், முன்னரோ, இரண்டு மனைவிகளை பிரிந்து மூன்றாவது மனைவியுடன் வாழ்பவர், குழந்தைகளும் உள்ளன[10], என்றதால், அக்குழந்தைகள் முந்தைய மனைவியர் மூலம் பிறந்திருக்கலாம். எப்படியிருந்தாலும், இத்தகைய புருசனை, இவள் எப்படித்தான் தேர்ந்தெடுத்து விரும்பினால் என்பது புதிராக உள்ளது.\n[3] தினத்தந்தி, சென்னை தீயணைப்பு வீரரின் வெறிச்செயல் திருமணமான வாலிபரை காதலித்த கல்லூரி மாணவி வெட்டிக்கொலை அண்ணனுக்கு வலைவீச்சு, பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூன் 28,2016, 1:15 AM IST: மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜூன் 28,2016, 1:15 AM IST.\n[4] தினமலர், திருமணமானவருடன் ஓடிய தங்கையை வெட்டிக்கொலைசெய்த தீயணைப்பு வீரர், பதிவு செய்த நாள்: ஜூன்.27, 2016: 23:43.\n[6] தமிழ்.முரசு, நெல்லை அருகே பயங்கரம் கல்லூரி மாணவி வெட்டிக்கொலை : அண்ணன் வெறிச்செயல். பதிவு செய்த நாள்: ஜூன்.27, 2016.\n[10] தினமலர், திருமணமானவருடன் ஓடிய தங்கையை வெட்டிக்கொலைசெய்த தீயணைப்பு வீரர், பதிவு செய்த நாள்: ஜூன்.27, 2016: 23:43.\nகுறிச்சொற்கள்:கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், சமூகச் சீரழிவுகள், சார்லஸ், செக்ஸ், தமிழச்சி, தமிழ் பெண்ணியம், நாணம், நெல்லை, பண்பாடு, பாலுறவு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மாணவிகள், மாலா\nஅச்சம், அடங்கி நடப்பது, இலக்கு, இளமை, உடலுறவு, உணர்ச��சி, உறவு, உல்லாசமாக இருப்பது, ஊக்குவிப்பு, ஐங்குணங்கள், கன்னி, கன்னித்தன்மை, கலவி, கல்யாணம், கல்லூரி, கல்வி, கள்ளக்காதலி, கவர்ச்சி, காதலன், காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமம், காமலீலைகள், கூடல், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொக்கோகம், சந்தேகம், சபலம், சார்லஸ், நெல்லை, பகுக்கப்படாதது, மாலா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – அவற்றைக் கட்டுப்படுத்த, குறைக்க என்ன செய்ய வேண்டும்\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – அவற்றைக் கட்டுப்படுத்த, குறைக்க என்ன செய்ய வேண்டும்\n“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்”: ஒரு ஆண், ஒரு பெண், பெற்றோர், உற்றோர் மற்றோர் ஒப்புதலுடன், திருமணம் என்ற சடங்கிற்குப் பிறகு உடலுறவு கொண்டு, வாழ்க்கை வாழ்வது, சமூகத்தில், உலகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடந்து வந்துக் கொண்டிருக்கின்றன. “குடும்பச் சட்டங்கள்” அப்படித்தான் உருவாகின, இன்றும் தொடர்ந்து அமூலில் இருந்த் கொண்டிருக்கின்றன. “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று பெண்கள் வாழ வேண்டும் என்பது ஆணாதிக்க விதிகளால் ஏற்பட்டதல்ல. பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்றா நோக்கில் உருவாக்கப் பட்டது. பெண்ணை எல்லாவிதங்களில் கல்லாக இருந்து தாங்கிக் கொண்டு, புல்லாக இருந்து வளைந்து கொண்டு மனைவியை அனுசரித்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற அர்த்தத்தில் அது சொல்லப்பட்டது. அதாவது, பெண்மை எப்படியாகிலும் காக்கப்படவேண்டும் என்பது தான் கொள்கையாக இருந்தது. ஆனால், இக்காலத்து பெண்கள் நாங்கள் எங்கள் விருப்பப்படி, உரிமைகள் உள்ளபடி, நாங்கள் என்னவேண்டுமானாலும் செய்து கொண்டிருப்போம், தொழில் ரீதியில் அவையெல்லாம் அத்யாவசியமாகிறது, தேவையாகிறது என்றெல்லாம் கூட நியயப் படுத்தி செய்யும் போது, “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று தான் கணவன்மார்கள் தள்ளப்படுகிறார்கள்\nபெண்மையை போற்றிக் காக்க, பல்விதமான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் ஏற்படுத்தியது ஏன்: மனித இனம் உருவாக்கம், பெருக்கம், வளர்ச்சி முதலியன மாற்றும் உலகவாழ்க்கையே பெண்ணினால் கட்டுப்படுத்தப் பட்டு வருகிறது. இதனால், தான் எல்லா சமூகங்களும் பெண்மையை போற்றிக் காக்க, பல்விதமான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் ஏற்படுத்தின. குறிப்பாக, அவளது கற்பு காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் குடும்பம், சமூகம், நாடு என்று சிரத்தையோடு இருந்து செயல்பட்டன. கிரியைகள் மற்றும் சடங்குககளும் அவ்வாறே ஏற்படுத்தப் பட்டன. நவீனகாலத்தில் அவையெல்லாம், பெண்களை அடிமைப்படுத்த உருவாக்கப் பட்டன, என்று விளக்கம் அளிக்கப்படுகின்றன. ஆனால், பெண்மை சீரழிந்து கொண்டிருக்கிறது, அதனை எப்படி கட்டுப் படுத்துவது என்பது பற்றி அத்தகைய பெண்ணியப் பெண்டுகள் நினைப்பதாகத் தெரியவில்லை.\nஇந்திய பெண்கள் கற்புடன் இருப்பதை எதிர்பார்க்க முடியாது என்ற போது, பெண்களுக்கு ஏன் கோபம் வரவில்லை, போராடவில்லை: கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், பெண்கள் முறையாக ஆடை அணியவேண்டு எனும்போது, அதன், அர்த்தத்தைப் புரிந்தும், புரியாதது மாதிரிக் கொண்டு, நவீன பெண்கள், பெண்ணிய வீராங்கனைகள், மனித உரிமைகள் போராளிகள் போன்றோர் பொரிந்து தள்ளினர். ஆனால், பெண்கள் கற்புடன் இருக்க வேண்டும் என்று போராட வில்லை. இந்தியா டுடே, செக்ஸ்-சர்வே செய்து, இந்திய பெண்கள் கற்புடன் இருக்கவில்லை, திருமணத்திற்கு முன்பாகவே செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர், திருமணம் ஆனபின்பும், மற்ற ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர், நவீன பெண்கள் இவற்றையெல்லாம் தவறாகக் கொள்வதில்லை என்றெல்லாம், அட்டவனைப் போட்டுக் காட்டியபோதும், என்னடா அல்லது என்னடி பெண்மையை இப்படி கேவலப்படுத்துகிறார்களே என்று கவலைப்படவில்லை. மாறாக, குஷ்பு போன்ற பெண்ணிய பிருகஸ்பதிகள், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை என்று பேசியதை, தவறில்லை என்று உச்சநீதி மன்றமும், வழக்குகளைத் தள்ளுபடி செய்தது, கற்புக்கு வெற்றியா-தோல்வியா என்று சொல்ல முடியவில்லை.\nசேர்ந்து வாழும் ஆண்–பெண் வாழ்க்கையும், விபரீத சந்ததியினரும்: பிறகு, திருமணம் போன்ற சடங்குகள்-பந்தங்கள்-பந்தங்கள்-கட்டுப்பாடுகள் இல்லாமல், சேர்ந்து வாழும் வாழ்க்கைக் கூட வாழலாம் என்று பேச ஆரம்பித்து விட்டனர். அவ்வாறே அவர்கள் வாழ்ந்து காட்டுகின்றனர். அதாவது, ஒரு ஆண், ஒரு பெண் என்ற நியதி இல்லை, ஒரு ஆண்-பல பெண்கள்; ஒரு பெண்-பல ஆண்கள் என்று சேர்ந்து வாழலாம், பிரியலாம் என்ற முறை “வாழ்ந்து-கெட்டவர்கள்” என்ற பிரிவினரால் அங்கீகரிக்கப்பட்டு, பரிந்துரைக்கப் படுகிறது. இப்பிரிவினரில் பெரும்பாலோனோர் வாழ்க்கையில், குறிபாக தாம்பத்தியத்தில் தோல்வியடைந்த நடிகர்-நடிகைகள், சமுதாய-உச்சத்தில் இருக்கும் அறிவிஜீவிகள் போன்றோர்தான் உள்ளனர். இத்தகைய உடலுறவுகளில் முன்னர் மற்றும் பின்னர் பிறந்த குழந்தைகளின் கதி என்ன என்பதனை அவர்கள் யோசிப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் பெரியவர்கள் ஆகும்போது, யார் தந்தை, யார் தாய் என்பதனை ஆவணங்களில் எப்படி குறிப்பிடுவார்கள், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள நிகழ்வுகளில் எப்படி தம்மை அடையாளப் படுத்திக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. பணக்காரர்களுக்கு இதைப் பற்றி கவலையில்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளின் நிலை என்னாகும் என்பது பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன: 1960கள் என்று ஏன் குறிப்பிடப்பது என்றால், அக்காலத்தில் திமுக என்ற திராவிட கட்சி பலமாகி, ஆட்சியில் அமர்ந்தது. ஆட்சிக்கு வந்ததும், இந்து திருமணச் சட்டத்தில் [The Hindu Marriage Act] திருத்தம் கொண்டு வந்து, செல்லுபடியாகாத “சுயமரியாதைத் திருமணம்” மரியாதைப் பெற்றது. இதனால், அவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் மற்றும் அவர்களது மகன்கள், மகள்கள் முத்லியோரும் சமூகத்தில் மரியாதை பெற்றனர். 1960-70, 1970-80, 1980-90, 1990-2000, 2000-2010 என்று பார்த்தால், ஆண்-பெண் உறவுகள் எப்படி சீரழிந்தன என்பதை கண்டு கொள்ளலாம். மேனாட்டு கலாச்சாரம்-நாகரிகம் தாக்கம் என்பது மட்டுமல்லாது, பெண்கள் உரிமைகள் என்று பெண்கள், எல்லகளை மீறியதும் காரணமாக அமைந்தது. அதே காலத்தில், சினிமா, நாளிதழ்கள், பத்திரிக்கைகள் முதலியனவும் பெண்களை ஒரு அனுபவிக்கும் பொருளாக மாற்ற ஆரம்பித்தன. ஆனால், பாலியல் குற்றங்கள் நடந்தபோது, இதையே கருவியாகப் பயன்படுத்தி சமூகத்தை சாடின. பெண்களை பண்டங்களாக நினைத்து துர்பிரயோகம் செய்து வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினர்.\n1980 வரை பெண்கள் ஓரளவிற்கு நாகரிகமாக சித்தரிக்கப் பட்டு வந்தனர். ஆனால், அதற்குப் பிறகு, பெண்கள் “சந்தப் பொருளாதார” [market economy] தேவைகளுக்காக மாற்றப்பட்டனர். சேலை-ரவிக்கைகளிலிருந்து விடுபட்டு, கையில்லா ரவிக்கை, ஸ்கர்ட், குட்டைப்பாவாடை, மார்பகங்கள், இடுப்பு முதலியவற்றை தாராளமாகக் காட்ட ஆரம்பித்தனர்[1]. “காட்டும் கலையில்” [exhibitionism] போட்டிப் போட்டுக் கொண்டு பெண்மையினை நவநாகரிகமாக்கினர். சினிமாதுறை வெளிப்பாடு பற்றி சொல்லத்தேவையில்லை. “போர்னோகிராபி” [pornography] நிலையை அடந்துள்ளது. இவ்வாறு பெண்கள் ஈடுபடுகின்றனரே என்று கவலைப்பட்டாலும், அக்கருத்துகள்,\nஆணாதிக்கம் [patriarch, குலமுதலித்துவம் என்கிறார்கள் தமிழில்],\nஎன்றெல்லாம் சாடப்பட்டு அடக்கப்பட்டன. இதனால், 2010களில் அத்தகைய கருத்துகளை வெலியில் சொல்லவே பயப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். யாரும் கேட்பதற்கு இல்லை எனும்போது, ஆண்-பெண் உறவுகள் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாவதில் ஆச்சரியம் இல்லை ஆனால், அது சமூகத்தைக் கெடுக்கும் பெரிய அபாயமாகி விட்டது.\n: இந்திய பெண்மை தாக்கப்படுகிறது, இந்திய பெண்கள் பலவித தாக்குதல்களுக்கு உடபட்டிருக்கிறாற்கள் எனும்போது, இந்திய சமூகம் சும்மா இருக்க முடியாது. கூட்டுக் குடும்பத்தை சிதைத்த நிலையில், கணவன் மனைவி மனங்கள் இணைந்து, அன்புடன் – பாசத்துடன், சந்தோசமாக வாழ இப்பிரச்சினையுள்ள நிலையில் ஆலோசனைகள் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.\nநமது இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் பற்றிய காரணிகளை மதிக்க வேண்டும் [இதை விமர்சித்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை].\nபெற்றோர் மற்றும் பெரியவர்கள் மதிக்கப் பட வேண்டும் – பெயரன், பேத்தி [தாத்தா, பாட்டி பெயரை உடையவர்] என்பவற்றிற்கு அர்த்ததுடன் உறவுமுறைகள் இருக்க வேண்டும்.\nவேலை, பணம் சம்பாதிப்பது என்றிருந்தாலும், வார இறுதியில், குடும்பத்துடன் இருக்க வேண்டும் [கம்பெனியின் கவர்ச்சி பார்ட்டிகளில் மயங்கக் கூடாது].\nகணவன் மனைவியை, மனைவி கணவனை மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், அனுசரித்துப் போக வேண்டும், உதவ வேண்டும் [பெற்றோர் மற்றோர் இல்லாத நிலையில் இவை அவசியமாகின்றன].\nநவீனத்துவத்திலும், இந்தியத்துவம் இருக்க வேண்டும் [மாறாக இந்திய எதிர்ப்பு காரணிகள் இருக்கக் கூடாது].\nசெக்யூலரிஸம் பெயரில் இந்திய மதங்கள் தாக்கப்படுவது, உரிமைகள் பெயரில் பெண்ணியம் குறைகூறப்படுவது, நவீனத்துவம் போர்வையில் சமூக தர்மங்கள் எதிர்க்கப்படுவது முதலியன தடுக்கப்பட வேண்டும் [குறிப்பாக இந்தும��த்தைத் தாக்குவது இந்திய காரணிகளை தூஷிப்பதில் வெளிப்படுகிறது].\nஇந்திய சமூக சீர்திருத்தம், மாற்றம் மற்றும் முனேற்றம், பாரம்பரிய பெண்ணிய காரணிகளை எதிர்ப்பதால் உண்டாகாது [இந்திய பென்களை அப்படியே அமெரிக்கப் பென்களைப் போன்று மாற்றி விட்டால் என்னாகும்\nபெண்களின் வறுமையைப் போக்க வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும். இதில் பாரம்பரிய தொழில்கள் தான் உதவும் [அதிக அளவில் உற்பத்தி மற்றும் அதிக மக்களால் உற்பத்தி இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது].\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமம், குழந்தை, சமூகச் சீரழிவுகள், தமிழ் பெண்ணியம், தாய், நாகரிகம், நாணம், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மாணவிகள்\nஅடக்கம், அழகு, ஆபாச படம், ஆபாசம், உடலுறவு, உடல், உடை, ஒருதாரம், ஒழுக்கம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கலாச்சாரம், கல்வி, கள்ளக்காதலி, கவர்ச்சி, காமம், குளியல், கூடல், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, சட்டம், சபலம், சமரசம், சமூகச் சீரழிவுகள், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் ஊடகம், பெண், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கொடுமை, பெண்டாட்டி, பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, மகளிர் சுயஉதவி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – ஆண்-பெண் உறவுகள் ஏன் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாகின்றன\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – ஆண்–பெண் உறவுகள் ஏன் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாகின்றன\nபாலியல் தொடர்புடைய குற்றங்கள், கொலைகள் அதிகமாகி வருவது: தமிழகத்தில் 1960களிலிருந்து 2016 வரை நடந்துள்ள குற்றங்களை அலசிப்பார்த்தால், பாலியில் ரீதியிலானவை அதிகமாகிக் கொண்டிருப்பதைக் கவனிக்கலாம். கண்ணகி சிலைக்குப் போராடியவர்கள், கற்புக்குப் போராடமல் இருப்பது திராவிடத்துவத்தின் சிறப்பே எனலாம். முக்கியமான விசயங்களை தார்மீக கண்ணோட்டத்தில் நெருங்காமல் இருப்பதாலேயே, பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கண்ணகி பிறந்த மண்ணில், கற்பைப்பற்றி கேவலமா�� பேசுவதும், பெண்களும் அவ்வாறே தாம்பத்திய உறவுகளைக் கடந்து மற்றவர்களுடன் உறவுகள் கொண்டுள்ளதும், விபச்சாரம் பெருகுவதும், தகாத உடலுறுவுகள்-கொக்கோக காதல்கள் உண்டாகுவதும் அத்தகைய விபரீதங்களுக்கு வழிவகுக்குகின்றன. ஆனால், உண்மையை மறைத்து, கூலிப்படை கொலைகள் அதிகரிக்கின்றன, சட்டம் ஒழுங்குமுறை சீரழிந்துள்ளது, என்றெல்லாம் வாத-விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nகுற்றங்கள் பெண்கள், மற்றும் பாலியல் சமந்தப்பட்டாதாக இருப்பதை கவனிக்க வேண்டும்: சில நாட்களில் நடந்துள்ளவற்றைப் பார்த்தாலே, அது புரியும்.\nவேன் டிரைவர் ராஜேஷ்தனது கள்ளக்காதலி கவுரியின் மகள்களுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால், இது குறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்[1].\nபெண், ஆணை விட்டு விலகியது – திருமண முறிவு.\nஆண், பெண்ணை மதிக்காதது – பெண்மை காமத்திற்கு என்ற நோக்கில் அணுகியது.\nமகள் ஸ்தானத்தில் இருந்த பெண்களை காமத்துடன் அணுகியது.\nகுளித்தபோது ஆபாச படம் எடுத்த வாலிபரை காரில் கடத்தி, கணவருடன் சேர்ந்து பழி வாங்கிய சென்னை பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான நந்தினியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்[2].\nகணவன் முருகனை (சென்னை வழக்கறிஞர்), மனைவி லோகேஷினி, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆட்களை வைத்து பட்டப்பகலில் வெட்டிக் கொலைசெய்ய வைத்தாள்[3].\nதாமத்திய பந்ததத்தின் புனிதத்தை பெண்ணே கெடுத்தது.\nகணவனைத் தாண்டி மற்றொருவருடன் உறவு கொண்டது.\nதட்டிக் கேட்டதால், கொன்றுவிட தீர்மானித்தது.\nபெற்றுக் கொண்ட குழந்தைகளின் நிலமையினையும் மறந்தது.\nஇப்படி தினம்-தினம் நடக்கும் குற்றங்கள், கொலைகள் முதலியன பாலியல் சம்பந்தமாகவே இருப்பது கவனிக்கத்தக்கது. இவை உதாரணங்கள் தாம், மற்றவை விளக்கமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநான்கு வருடங்களில் இரண்டு கணவர்கள், சொத்துக்கு ஆசைப்பட்டது (ஜூன்.2016): 2007ல் திருமணம் நடந்த, சுபஸ்ரீக்கும், சரவணனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சரவணன் மீது தாம்பரம் மகளிர் போலீசில் சுபஸ்ரீ வரதட்சணை புகார் அளித்து���்ளார்[4]. இந்நிலையில் சரணவன், சென்னை, எழும்பூர், 13வது குற்றவியல் நீதிமன்றத்தில், தன் மனைவி சுபஸ்ரீ மீது மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விவாக ரத்து செய்து விட்டதால் 2011ல் தன்னை திருமணம் செய்து கொண்ட நடிகை சுபஸ்ரீ தன்னையும் ஏமாற்றிவிட்டதாக அவரது, 2வது கணவர் சீனிவாசனும், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இரண்டு பிரச்சினையிலும், சுபஶ்ரீ சொத்துக்கு ஆசைப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டார் என்று தெரிகிறது. முதல் கணவர் தொடுத்த வழக்கில் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி நடிகை சுபஸ்ரீ எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். 2வது கணவரும் நடிகை சுபஸ்ரீ மீது மோசடி வழக்கு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].\nஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் கொள்கைகளை பறக்கவிடுவது.\nபெண்கள் சொத்துக்கு, ஜாலியான வாழ்க்கைக்கு சோரம் போவது.\nவிவாக ரத்து என்பதனை சட்டரீதியில் பயன்படுத்தி, அதனையே, உறவுகளை சீரழிக்க உபயோகப்படுத்திக் கொள்வது.\nபிரியதர்ஷன் – லிசி திருமணம், விவாக ரத்து (மே.2016): பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் நடிகை லிசியும் காதலித்து திருமண செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும் சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மார்ச் 2016ல் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்[6]. கணவன் இல்லாமல் தனியாக வாழும் ஒரு பெண்ணைக் குறித்து தேவையில்லாமல் எழுதுவதான் பத்திரிகை தர்மமா இந்த விவகாரத்தில் ஆர்வமுள்ள உங்களிடம் எனக்கு கூற வேண்டிய விஷயம் ஒன்றுதான் உள்ளது. நான் பிரியதர்ஷனுடன் இணைந்து தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கில், மூன்று மாதத்தில் தீர்ப்பு வந்துவிடும். தயவு செய்து என்னை நிம்மதியாக வாழ அனுமதியுங்கள். இவ்வாறு லிசி கூறியுள்ளார்[7].\nசினிமா உலகத்தில் இயக்குனர் நடிகைகளை பலவித காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.\nஇன்றைய நிலையில், அது ஒரு வியாபார நிர்பந்தம், ஒப்பந்தம் என்ற நிலையில் இருக்கின்றது.\nஒப்பந்தங்கள், விருப்பங்கள் முடிந்தால், கழண்டு கொள்வது-கழட்டி விடுவது சகஜம் தான்.\nவிவாக ரத்து சட்டப்படி வேலையை செய்யும்.\nஆனால், பணம் இருப்பதால், சமாளித்துக் கொள்ளலாம்.\nஜீவன் அப்பாச்சு–பிரேமா – திருமணம், ���ிவாக ரத்து (மார்ச்.2016): 2006-ம் வருடம் சாஃப்ட்வேர் என்ஜினியரான ஜீவன் அப்பாச்சுவைத் திருமணம் செய்தார் நடிகை பிரேமா[8]. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சிலவருடங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். இதனையடுத்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் பிரேமா மனுத் தாக்கல் செய்துள்ளார்[9]. விவாகரத்துக்கு கணவரும் சம்மதிப்பதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் பிரேமா.\nதிருமணம் பெற்றோர் நிச்சயித்தாலும், கருத்து வேறுபாடு ஏற்படுவது.\nபணம் அதிகமாக இருப்பதால், “ஈகோ” பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம்.\n“நடிகை” என்ற நிலை சாஃப்ட்வேர் என்ஜினியரை உருத்திக் கொண்டிருக்கலாம்.\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, திருமணம் செய்து மோசடி: டிவி நடிகை மீது 2 கணவர்கள் மனு – எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்த நடிகை, By: Mayura Akilan, Updated: Wednesday, June 8, 2016, 12:04 [IST]\n[6] தினகரன், இயக்குனர் பிரியதர்ஷனும் மீண்டும் சேர்ந்து வாழ்வது நடக்காது, Date: 2016-05-25@ 00:39:08.\n[8] தினமணி, விவாகரத்து கோரி பிரபல கன்னட நடிகை பிரேமா மனு\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உறவு, ஐங்குணங்கள், கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தம்பதி, தருமம், தாம்பத்தியம், பயிர்ப்பு, பாலியல், பெண்களின் உரிமைகள்\nஅச்சம், அந்தரங்கம், இன்பம், இழப்பீடு, உடலுறவு, ஏகப்பத்தினி, ஒருதாரம், ஒழுக்கம், கட்டுப்பாடு, கணவனை இழந்த மனைவி, கன்னி, கன்னித்தன்மை, கல்யாணம், களவு, கள்ளக்காதலி, காதல், குடும்பம், குற்றம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொலை, சட்டம், சபலம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், சோரம், தம்பதி, தருமம், தாம்பத்தியம், தாய்மை, தாலி, திட்டம், திருமணம், பத்தினி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமுத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்\nமுத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்\nகாங்கிரசின் “தெருவோர காட்சிகள்” விபரீதமானது: அசாமிற்கு ராகுல் சென்றிருந்தபோது, காங்கிரஸ்காரர்கள் அவரை பெண்களுக்கேற்றவர், பி���ித்தவர், அவர்களின் விசயங்களில் அக்கரைக்கொண்டவர் என்றெல்லாம் நிருவ தெருக்கூத்துப் போல, “தெருவோர காட்சிகள்” கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். கடந்த புதன்கிழமை 26-02-2014 அன்று அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஜோர்கட் நகரில் நடந்த 600 பெண்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 பெண்கள் ராகுலை நெருங்கி அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர். அந்த காட்சி படத்துடன் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது[1]. வழக்கம் போல ஊடகங்கள் பரபரப்பிற்காக முரண்பாடான செய்திகளை வெளியிட்டன.\nமுத்தமிட்டப் பெண் இந்தபெண் இல்லை: இந்த நிலையில் பெகஜன் பஞ்சாயத்து காங்கிரஸ் வார்டு உறுப்பினரான போன்டி சூடியா [Bonti Chutia, 35] நேற்று முன்தினம் இரவு அவரது கணவர் சோ மேஸ்வரால் தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியில் மகளிர் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர் ஆவார். போன்டி சுடியா படுகொலை நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்தான் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்தவர் என்றும், அந்த கோபத்தில் தான் அவர் கணவர் சோமேஸ்வர், உயிரோடு தன் மனைவியை எரித்து கொன்று விட்டார் என்றும் தகவல்கள் வெளியானது. இவரது கணவர் சோமேஸ்வர் சூடியா [Someswar Chutia] க்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் வீட்டிலிருந்து அலறல் குரல்கள் கேட்கவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் கணவனும், மனைவியும் தீயில் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து மக்கள் அவர்களை மீட்டு ஜோர்ஹட் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு [Jorhat Medical College Hospital ] அனுப்பினர். அங்கு போன்டி உயிரிழந்தார். அவரது கணவர் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்[2]. கணவன்-மனைவி இருவரிடையே நெடுங்காலமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில், சண்டை ஏற்பட்டதால் அவ்வாறு நிகழ்ந்தது என்று அமன்ஜித் கௌர் என்ற போலீஸ் சூப்பிரென்டென்ட் கூறியுள்ளார்[3].\nமுரண்பட்ட தகவல்களைக் கொடுத்த போலீசார்: ராகுல்காந்தியுடன் பேசி விட்டு இரவு வீட்டுக்கு தாமதமாக வந்ததால் அவருக்கும், அவரது கணவர் சோமேஸ்வரருக்கும் தகராறு ஏற்பட்டதில், போன்டி கொல்லப்பட்டிருக்��லாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் இந்த பரபரப்பு தகவலை அசாம் மாநில போலீசார் மறுத்தனர். சோமேஸ்வரும் 60 சதவீத தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பிறகே உண்மையான தகவல்கள் தெரிய வரும் என்று கூறினார்கள். இந்த நிலையில் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட போன்டி சுடியா ராகுல்காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று தெரிய வந்துள்ளது. ராகுலுடன் உரையாட அரங்கில் அமர்ந்திருந்த 600 பெண்களில் அவரும் ஒருவராவார். இதற்கிடையே காங்கிரசின் புகழை கெடுக்கவே ராகுலுக்கு முத்தமிட்டவர் கொலை செய்யப்பட்டதாக சிலர் சதி திட்டம் தீட்டி செய்தி பரப்பி விட்டதாக அசாம் மாநில முதல்–மந்திரி தருண் கோகேய் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “எரித்து கொலை செய்யப்பட்ட போன்டிக்கும், ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராகுலுடன் அரங்கில் இருந்த 600 பெண்களில் கூட ஒருவராக போன்டி இருக்கவில்லை. ராகுல் கூட்ட அரங்குக்கு வெளியில் அவரைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு நின்றனர். அவர்களில் ஒருவராகத்தான் போன்டி இருந்தார். மற்றபடி அவர் கொலைக்கும் ராகுல் நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை”, என்று அசாம் முதல்– மந்திரி தருண் கோகேய் கூறினார்[4].\nகாங்கிரசுக்கு எதிர்விளைவை ஏற்படுத்திய முத்தங்கள்: இளைஞராக காட்ட வேண்டும் என்ற திட்டம் போட்ட காங்கிரசுக்கு இது அதிர்ச்சியாகிப் போய் விட்டது. மகளிர் அமைப்பினரிடையே உரையாற்றிய ராகுல் காந்திக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றபொழுது இரண்டு பெண்கள் ராகுலுக்கு முத்தம் கொடுத்தனர். முத்தம் பெற்ற ராகுல் படுகுஷியாக இருந்தது, அவரது முகத்திலேயே தெரிந்தது. பிறகு தான் பாதுகாப்பு போலீசார் பெண்களை அவர் அருகில் வர தடுக்க ஆரம்பித்தனர்[5]. ஆனால்……………அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த பெண், இந்த பெண் இல்லை என்றதும், ஆங்கில ஊடகங்கள் தவறான செய்தியைக் கொடுத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டன[6]. இருப்பினும், காங்கிரசுக்கு இந்நிகழ்ச்சி ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது. இனி உலகநாயகனின் விசயத்தைப் பார்ப்போம்.\nகமல்ஹஸனின் ம���த்தங்களு ம், கட்டிப் பிடிப்புகளும்: கமலோ தானோ வலியக் கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக, ஏற்கெனவே புகைப்படங்கள் வெளியாகின கடந்த ஏப்ரல் 15,16,17ம் தேதிகளில் 2013 ஒளிப்பரப்பட்ட ராஜ்-டிவி நிகழ்ச்சியில் கமலஹாசன், அவருடன் சேர்ந்து வாழும் பத்தினி கவுதமி, மணமான நடிகை திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார். “இதோ, இப்போதே உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்’ என, பிரகாஷ்ராஜ் கூற, நடிகர் கமலை, அந்த பெண் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, “என் வாழ்வின் லட்சியம் நிறைவேறியது; முத்தம் கொடுக்கும் போது, என் கணவரை வெளியே அனுப்பி விட்டேன்’ என்கிறார்[7]. அது கிடைத்தால் செய்வீர்களா என்றதும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அப்பெண்மணி கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார். அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். அந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.\nகணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு: இந்த நிகழ்ச்சியில், “நடிகை கவுதமிக்கும், உங்களுக்கும் என்ன உறவு’ என, பிரகாஷ் ராஜ் கேட்க, “நாங்கள் கணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு’ என்று கமல் கூறியுள்ளார்[8]. இப்படி அந்தரங்கத்தை அரங்கத்தில் பெருமையாக சொல்லிக் கொண்ட இந்த நடினகா, உலகநாயகன் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறான். எத்தனைப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டான் என்றாலும் இந்நடிகன் சொல்வான் போலிருக்கிறது. மணம் இல்லாமல் உடலுறவுகொண்ட இருபெண்களை உருவாக்கியிருக்கும் இவன் ஒரு தகப்பன் என்ற ஸ்தானத்தில் இருக்கலாம், ஆனால், பெற்ற தாயிடம் வளராமல், எப்படியோ வளர்ந்து, இப்பொழுது, இன்னொருத்தியை வீட்டில் வைத்திருக்கிறேன், மணம் இல்லை, ஆனால், உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு என்றால், பென்களின் நிலை என்ன’ என, பிரகாஷ் ராஜ் கேட்க, “நாங்கள் கணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு’ என்று கமல் கூறியுள்ளார்[8]. இப்படி அந்தரங்கத்தை அரங்கத்தில் பெருமையாக சொல்லிக் கொண்ட இந்த நடினகா, உலகநாயகன் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறான். எத்தனைப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டான் என்றாலும் இந்நடிகன் சொல்வான் போலிருக்கிறது. மணம் இல்லாமல் உடலுறவுகொண்ட இருபெண்களை உருவாக்கியிருக்கும் இவன் ஒரு தகப்பன் என்ற ஸ்தானத்தில் இருக்கலாம், ஆனால், பெற்ற தாயிடம் வளராமல், எப்படியோ வளர்ந்து, இப்பொழுது, இன்னொருத்தியை வீட்டில் வைத்திருக்கிறேன், மணம் இல்லை, ஆனால், உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு என்றால், பென்களின் நிலை என்ன இத்தகைய சீரழிப்பாளர்களுக்கு மாணவ-மாணவியர்கள் முன்பாக “டாக்டர்” பட்டம் கொடுத்து “கௌரவி”க்கப்பட்டால், அவர்கள் என்ன நினைப்பார்கள் இத்தகைய சீரழிப்பாளர்களுக்கு மாணவ-மாணவியர்கள் முன்பாக “டாக்டர்” பட்டம் கொடுத்து “கௌரவி”க்கப்பட்டால், அவர்கள் என்ன நினைப்பார்கள் இந்த கருமாந்திரத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று செய்திகள் வந்தன[9], அவ்வளவுதான், வழக்கம் போல அது எந்தநிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை[10].\nபொது அறிவு நிகழ்ச்சியில் அரங்கேறிய அசிங்கங்கள்: பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோலாக இருந்து வருகின்றன[11]. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வே��்டும் என்று இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் போலிசுக்குக் கொடுத்த தனது புகாரில் தெரிவித்துள்ளார்[12].\nகுடும்ப வாழ்க்கையில் தோல்வி கண்டராகுல் –கமல் சமூகத்திற்கு உதாரணங்கள் அல்லர்: ராகுல் கந்தி இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ௐஇரார்கள். ஆனால், ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் இருக்கிறது என்கிறார்கள். யாரோ காதலி என்று புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. உண்மை எப்படியிருந்தாலும், நடக்கவேண்டிய வயதில் ஒரு ஆணுக்கு நடக்கவில்லை எனும்போது, அதில் பிரச்சினையுள்ளது என்பது தெரிகிறது. ஆக, தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி என்ற நிலையில் தான் ராகுல் உள்ளநிலை. கமல் ஹஸன் என்ற சினிமா நடிகன் தனிப்பட்ட வாழ்க்கையில் படுதோல்வி அடைந்த ஒரு மனிதன். அதனால், தனது தோல்வியை மறைக்க நாத்திகம், சேர்ந்து வாழ்தல், சுதந்திரமான உடலுறவு போன்றவற்றை ஊக்குவித்து வருவது வழக்கமாகி விட்டது. முன்பு “மன்மத அன்பு” என்ற படத்தில் வரும் படலில், தன்னுடைய காமவெறி, பெண்களிடன் தான் கொண்ட உறவு முதலியவற்றை சேர்த்து விவகாரங்களை வைத்தான்[13]. பிறகு சொதப்பலான விளக்கமும் கொடுத்தான்[14] அதனால், இரண்டு பெண்கள் விசயங்களிலும் முத்தம் கொடுத்ததால், கொடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்\n[8] தினமலர், கலாசாரத்தைசீரழிக்கின்றனர் : நடிகர்கமல், கவுதமிமீதுபுகார், 25-04-2013, http://www.dinamalar.com/news_detail.asp\nகுறிச்சொற்கள்:அணைத்தல், உடலுறவு, கட்டிப் பிடித்தல், கணவன், கமல், மனைவி, முத்தம், ராகுல்\nஅச்சம், அணைத்தல், அந்தப்புரம், அந்தரங்கம், ஆண்மை, ஆனந்தம், இன்பம், இருதாரம், உடலின்பம், உடலுறவு, உடல், உடல் விற்றல், ஐங்குணங்கள், ஐந்து கணவர், ஐந்து பெண்டாட்டி, கன்னி, கன்னித்தன்மை, கல்யாணம், கொக்கோகம், சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சிற்றின்பம், சோனியா, தனிமனித விபரீதமான செயல், பெண்டாட்டி, பெண்டாளும், பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியா��� இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/fish-recipes/red-snapper-fry/", "date_download": "2019-09-20T19:43:49Z", "digest": "sha1:BGNY6T7MIBIABR5245GZ232JIWOKPTK5", "length": 6003, "nlines": 69, "source_domain": "www.lekhafoods.com", "title": "சங்கரா மீன் வறுவல்", "raw_content": "\nசங்கரா மீன் 500 கிராம்\nஇஞ்சி—பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி\nசிகப்பு கலர் பொடி கால் தேக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 100 மில்லி லிட்டர்\nஒரு பாத்திரத்தில் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி—பூண்டு அரைத்தது, கலர் பொடி, எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்துக் கலந்து இத்துடன் மீன் துண்டுகளைப் போட்டுப் புரட்டி பத்து நிமிடங்கள் ஊற விடவும்.\nமீனைப் பொரிப்பதற்கு முன் பொரிகடலைத்தூள் போட்டுப் புரட்டவும்.\nதோசைக்கல்லைக் காய வைத்து சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டு, இரண்டு பக்கமும் சிவக்க வறுபட்டதும் எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/nta-releases-final-answer-key-for-neet-2019-2048325", "date_download": "2019-09-20T18:53:38Z", "digest": "sha1:RMCFSHI5QD7UIG2OQZZJXCH27YGLF266", "length": 9860, "nlines": 106, "source_domain": "www.ndtv.com", "title": "Neet Result, Neet 2019 Result: Neet Final Answer Key Released @ Ntaneet.nic.in; Direct Link Here | நீட் 2019 தேர்வு: இறுதி விடைத்தாள் வெளியானது!", "raw_content": "\nநீட் 2019 தேர்வு: இறுதி விடைத்தாள் வெளியானது\nநீட்-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த விடைத்தாளைப் பார்த்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.\nநீட் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள நேரடி லிங்க்: https://ntaneet.nic.in/NTANEET/result/ResultNEET.htm\nநீட் 2019 தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சேர்த்து இறுதி விடைத்தாளும் வெளியிடப்பட்டுள்ளது (Final Answer Key). நீட்-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த விடைத்தாளைப் பார்த்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.\nநீட் 2019 இறுதி விடைத்தாள்: எப்படி தரவிறக்கம் செய்வது\nஸ்டெப் 1: நீட் தளத்துக்குச் செல்லவும்: www.ntaneet.nic.in\nஸ்டெப் 2: இறுதி விடைத்தாளுக்கான லிங்கை க்ளிக் செய்யவும்\nஸ்டெப் 3: பி.டி.எப் வடிவில் இறுதி விடைத்தாள் இருக்கும்.\nஸ்டெப் 4: பி.டி.எப் ஃபைலை டவுன்லோடு செய்து விடைகளை தெரிந்து கொள்ளுங்கள்.\nநீட் 2019 முடிவுகள்: எப்படி தெரிந்துகொள்வது\nஸ்டெப் 1: ntaneet.nic.in என்ற இணையதளத்துக்கு செல்லுங்கள்.\nஸ்டெப் 2: முடிவுகளுக்காக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.\nஸ்டெப் 3: மாணவர்களுக்காக இருக்கும் தளத்திற்குள் லாக்-இன் செய்யவும்.\nஸ்டெப் 4: நீட் முடிவுகளை தெரிந்து கொள்ளவும்.\n“எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் பட்டங்களுக்குப் படிக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட ஆண்டில் நடத்தப்படும் நீட் தேர்வில் 50 சதவிகித மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.\nஅதே நேரத்தில், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 40 சதவிகித மதிப்பெண்களை எடுத்தால் தகுதி பெறுவார்கள். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் 45 சதவிகிம் மதிப்பெண்கள் எடுத்தால் தகுதி பெறுவார்கள். எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் 40 சதவிகிதம் எடுத்தால் தகுதி பெறுவர்” என்று நீட் தேர்வு தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது.\nமுடிவுகள�� வெளியாவதைத் தொடர்ந்து என்.டி.ஏ அமைப்பு, அனைத்திந்திய அளவில் இருக்கும் 15 சதவிகித இடங்களுக்கான மெரிட் பட்டியலை தயாரிக்கும். அதையடுத்து கவுன்சிலிங் நடைபெறும்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nநீட் 2019 தேர்வு: ‘நீட் யூ.ஜி ரேங்க் கார்டு’ டவுன்லோடு செய்வது எப்படி\n‘நீட் 2019 தேர்வு’: முதலிடம் பிடித்த ராஜஸ்தான் மாணவர்- முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\n''இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்துதான் பார்க்க வேண்டும்'' - ஸ்டாலின்\n''ரசாயன ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படை இருக்க வேண்டும்'' - ராஜ்நாத் சிங்\n2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவ படிப்பில் சேர முடியாததால் விரக்தி.. மாணவி தற்கொலை\nநீட் தேர்வு குறித்த மசோதாக்கள் 2017 -ஆம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டன : மத்திய அரசு தகவல்\nநீட் தேர்விலிருந்து விலக்கு கேட்ட தமிழகம், புதுச்சேரி- ‘நோ’ சொன்ன மத்திய அரசு\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\n''இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்துதான் பார்க்க வேண்டும்'' - ஸ்டாலின்\n''ரசாயன ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படை இருக்க வேண்டும்'' - ராஜ்நாத் சிங்\n பாஜக-சிவசேனா போட்டியிடும் தொகுதிகள் ஓரிரு நாட்களில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/5938-2010-04-19-06-54-47", "date_download": "2019-09-20T18:29:10Z", "digest": "sha1:FNQYDUDAVOVXRKFT6YM3CULV7XABKOUY", "length": 13190, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "தப்பிப்பிழைக்குமா தவளையினம்?", "raw_content": "\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல�� வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 19 ஏப்ரல் 2010\nமனிதர்களுக்குப்பிடித்தமான உணவுப்பட்டியலில் இப்போது தவளையின் கால்களும் சேர்ந்து கொண்டன. விளைவு.....தவளையினம் அழிந்து கொண்டிருக்கிறது. இப்படித்தான் சொல்கிறது அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள்.\nநோய்களின் தாக்கம், வாழ்விடங்கள் இழப்பு, புவிவெப்ப உயர்வு போன்ற அச்சுறுத்தல்களினால் தவளையினம் ஏற்கனவே அழிந்து கொண்டிருக்கிறது. இப்போது உணவிற்காக அவை கொல்லப்படுவது அதிகரித்து வருவதாகவும், சட்டபூர்வமாக இது தடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கடல்வாழ் உயிரினங்களை வரைமுறையின்றி உணவிற்காக அழிக்கும் போக்கு இயற்கைச் சமநிலையை சீர்குலைக்கும். உணவுச்சங்கிலியின் ஒரு கண்ணியை அறுக்கும் இந்த செயல் சட்டத்தின் இரும்புக்கரங்களால் தடுக்கப்படவேண்டிய நேரம் வந்துவிட்டது.\nபிரெஞ்சுக்காரர்கள் மட்டுமே தவளையின் கால்களை விரும்பிச் சாப்பிடுவார்கள் என்கிற காலம் மலையேறிப் போய்விட்டது. ஐரோப்பாவின் பள்ளிக்கூட சிற்றுண்டிச் சாலைகளில் கூட தவளைக்கால்கள் விற்கப்படுகின்றன. பெரும்பாலான ஆசிய நாட்டவர்கள் தவளைக்கால்களின் ரசிகர்களாக மாறிப் போயிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா கூட தவளைக்கால்களை விரும்பிச் சாப்பிடுவதாக அண்மையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.\nஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு பில்லியன் தவளைகள் உண்ணப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெல்லாம் ஒரு குத்துமதிப்பான தகவல்தான். இந்தோனேசியா மட்டுமே தவளைகளை அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. இந்தோனேசியாவின் உள்ளூர் பயன்பாடு ஏற்றுமதியைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகம். ஓர் ஆண்டின் சில பருவங்களில் உள்ளூர்த் தேவைகளுக்காக தவளை பிடித்த காலம் மலையேறிப் போய்விட்டது. இப்போது ஆண்டு முழுவதும் சர்வதேச சந்தையில் தவளைக்கால் வியாபாரம் கொடிகட்டிப்பறக்கிறது.\nதகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ ��ொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035421/the-dragons-adventure_online-game.html", "date_download": "2019-09-20T18:12:36Z", "digest": "sha1:HNTSFLRIPROUARALB3FWYELW6ZVYBL5M", "length": 10461, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டிராகன்கள் சாகச ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட டிராகன்கள் சாகச ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டிராகன்கள் சாகச\nஒன்றாக டிராகன் நீங்கள் பறக்கும் தீவுகளில் உலகின் சுவாரசியமான சாகசங்களை ஒரு உறுப்பினர் ஆக. அவர்கள் வலுவான இடையே: எங்கள் டிராகன் தேவதை உலகில் வசிக்கின்ற அல்ல, மற்ற டிராகன் மற்றும் போட்டியில் உள்ளன. சில தீவுகளில் வாழும் அந்த பயம் தவிர, குறிப்பாக ஆக்கிரமிப்பு தண்டிக்கப்பட வேண்டும். . விளையாட்டு விளையாட டிராகன்கள் சாகச ஆன்லைன்.\nவிளையாட்டு டிராகன்கள் சாகச தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டிராகன்கள் சாகச சேர்க்கப்பட்டது: 23.03.2015\nவிளையாட்டு அளவு: 2.87 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.33 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டிராகன்கள் சாகச போன்ற விளையாட்டுகள்\nமான்ஸ்டர் வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nஇருட்டுல பை மக்��ள் துளை திட்டம்\nவிளையாட்டு டிராகன்கள் சாகச பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிராகன்கள் சாகச பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிராகன்கள் சாகச நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டிராகன்கள் சாகச, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டிராகன்கள் சாகச உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமான்ஸ்டர் வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dosomethingnew.in/carvaan-radio-tamil-price-review/", "date_download": "2019-09-20T18:10:25Z", "digest": "sha1:NVYD3LJ5ALPRCZECPYMMVH2S2WQYHF7H", "length": 11688, "nlines": 149, "source_domain": "www.dosomethingnew.in", "title": "Saregama Carvaan Radio Review - Carvaan ரேடியோ தமிழ்", "raw_content": "\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nபாடல்கள் கேட்பது என்பது அனைத்து தரப்பினரையும் கவர்ந்த ஒரு விஷயம்தான். இசையை ரசிக்க, கேட்க எத்தனை சாதனங்கள் வந்தாலும் அவை அத்தனையுமே மக்கள் மத்தியில் அது பிரபலமாகும். அந்த அளவுக்கு இசை வயது, மொழி தாண்டி அனைவரிடமும் கலந்த ஒன்றாகி விட்டது. அவ்வாறு பாடல்களை மிக துல்லியமாக ரசிக்க அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சாதனம்தான் Saregama Carvaan.\nஇது ஒரு தரமான ரேடியோ ஆகும். இதன்மூலம் Fm, Pen drive, Bluetooth போன்ற வழிகளில் பாடல்களை கேட்கலாம். மேலும் இந்த Saregama Carvaan -ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக இனிமையான 5000 தமிழ் பாடல்களை பதிவு செய்து வைத்துள்ளனர்.\nஎனவே Fm , Pen drive, Bluetooth போன்ற எதுவும் இல்லாமலே 5000 பாடல்களை கேட்டுக்கொள்ளலாம். இந்த Saregama Carvaan மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றதால் இந்நிறுவனம் Saregama Carvaan mini என்ற அடுத்த தயாரிப்பை வெளியிட்டது. இதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது, இதின் விலை என்ன போன்ற விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.\nஇந்த Saregama Carvaan mini -யில் மொத்தம் 351 தமிழ் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் USB வழியாகவும் பாடல்கள் கேட்கும் வசதியும் உள்ளது. பின்னர் ப்ளூடூத் வழியாகவும் நமது மொபைல்களை இணைத்து பாடல்களை கேட்கும் வசதியும் உள்ளது.\nஅடுத்து fm வழியாகவும் பாடல்களைக் கேட்டுக் கொள்ளலாம். நாம் மொபைலுக்கு பயன்படுத்தும் எந்த சார்ஜரையும் பயன்படுத்தி சார்ஜ் செய்து கொள்ளலாம்.\nஇது மொத்தம் ஆறு கலர்களில் கிடைக்கிறது. அதில் இந்த சிவப்பு கலர் பார்ப்பதற்கு மிகவும் லுக் ஆக இருக்கும்.\nஇதன் எம்ஆர்பி 2,490 , ஆன்லைனில் விலை மாறிக்கொண்டே இருக்கும். இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும் தரம் அனைவரும் விரும்பும் வண்ணம் இருக்கும்.\nஎவ்வளவு அதிகமாக சத்தம் வைத்து கேட்டாலும் சிறிய இரைச்சல் கூட இல்லாமல் மிகத்தெளிவான இசையை கேட்கலாம்.\nஉங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு இந்த ரேடியோவை பரிசளித்தால் அவர்களுக்கு மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும்.\nஇதில் 351 தமிழ் பாடல்கள் உள்ளன.\n5 லிருந்து 6 மணி நேரங்கள் வரை தொடர்ந்து பாடல்கள் கேட்கலாம்.\nஒரே நேரத்தில் 10 பாடல்கள் வரை ஸ்கிப் செய்யலாம்.\nHeadphone மூலமும் பாடல் கேட்டுக்கொள்ளலாம்.\nஇந்த ரேடியோவிற்கு நிறுவனத்தின் தரப்பில் 6 மாதம் வாரண்டி உள்ளது.\nஇந்த Saregama Carvaan mini பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.\nPrevious articleவியக்க வைக்கும் புது Techs\n#Mutual Fund Withdrawal Online நாமே ஆன்லைனில் அப்ளை பண்ணலாம்\nPf account photo upload உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் புகைப்படம் பதிவேற்றும் முறை\nதமிழ்நாடு அரசு வேலைக்கு தகுதி இல்லை என்று அறிவிக்கப்பட்ட பட்ட படிப்புகளின் பட்டியல்\nTnpsc question answer in Tamil டிஎன்பிஎஸ்சி தேர்வு வினா விடைகளின் தொகுப்பு -17\nTnpsc question answer in Tamil டிஎன்பிஎஸ்சி தேர்வு வினா விடைகளின் தொகுப்பு -16\n#Mutual Fund Withdrawal Online நாமே ஆன்லைனில் அப்ளை பண்ணலாம்\nவாகன இன்சூரன்ஸ் ஆன்லைனிலேயே புதுப்பிப்பது எப்படி\nஉங்கள் வீட்டில் உள்ள பழைய மாத்திரைகள் காலாவதியாகாமல் இருந்து எந்த நோய்க்கு சாப்பிடுவது என்று தெரியவில்லையா\nபனி வெடிப்பு மருந்து பனி காலம் வந்தால் கூடவே வரும் இந்த பனி வெடிப்பு மற்றும் உதடு வெடிப்புகள் குணமாக எளிய இயற்கை மருந்துகள்\nபுத்தாண்டு ராசி பலன்கள் 2019 மிதுனம்\nவந்து விட்டது பதஞ்சலி நிறுவனத்தின் சிம் கார்டு\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்15\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)14\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபுதிய வாக்காளர் பட்டியல் 2018 -ல் உங்கள் பெயர் உள்ளதா என்��ு தெரிந்து கொள்ளுங்கள்\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்15\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)14\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/03/tnpsc_13.html", "date_download": "2019-09-20T18:21:05Z", "digest": "sha1:HV6FQGO74G74N5LDPHLEAZRADGKJ2WJR", "length": 15736, "nlines": 156, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC - புதிய பாடத்திட்டம் வெளியீடு - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சமூகம் , டி.என்.பி.எஸ்.சி , புதிய பாடத்திட்டம் , முக்கிய அறிவிப்பு » TNPSC - புதிய பாடத்திட்டம் வெளியீடு\nTNPSC - புதிய பாடத்திட்டம் வெளியீடு\nவணக்கம் தோழர்களே.. நாம் எதிர்நோக்கியிருந்த பாடத்திட்ட மாற்றத்தினை நேற்று தேர்வாணையம் முறையாக அறிவித்திருக்கிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.\nஅனைத்து தேர்வுகளிலும் பொது அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளும் குரூப்–4 தேர்வில் மொழிப்பாடத்தில் (தமிழ் அல்லது ஆங்கிலம்) கேள்விகளின் எண்ணிக்கை 100–லிருந்து 50 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக பொதுவிழிப்புணர்வு திறன் (ஆப்டிடியூட்) பகுதியை சேர்த்துள்ளனர். இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.முன்பு அறிவிக்கப்பட்டபடி, நகராட்சி கமிஷனர் (கிரேடு–2), சார்–பதிவாளர் (கிரேடு–2), துணை வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த பதவிகள் ம���ன்பு போல குரூப்–2 தேர்வில்தான் இடம்பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப்–2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு மட்டும் முதல்நிலைத்தேர்வுடன் கூடுதலாக மெயின் தேர்வு (ஆப்ஜெக்டிவ் முறை) நடத்தப்படும்.\nஅனைத்து தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டமும் தேர்வுமுறையும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதற்கிடையே, டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள ஏ.நவநீதகிருஷ்ணன் சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு பொறுப்பேற்கிறார். அவரிடம் தற்போதைய தலைவரான ஆர்.நட்ராஜ் பொறுப்புகளை ஒப்படைப்பார். இந்த நிகழ்ச்சியில், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா, பணியாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.\nபுதிய பாடத்திட்ட விபரங்களைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சமூகம், டி.என்.பி.எஸ்.சி, புதிய பாடத்திட்டம், முக்கிய அறிவிப்பு\nகுரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வில் பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளதா\nதன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. மீண்டும் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nபலருக்கும் பயன் தரும் பதிவு\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர��களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nஇந்த வார பாக்யா இதழில் எனது மினி பேட்டி..\nவணக்கம் தோழமைகளே..நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் எழுதும் பதிவு இது.பலர் என்னை மறந்திருக்கக்கூடும்.உங்க ள் திருமணம் காதல் திருமணமாச்சே அ...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nடி.என்.பி.எஸ்.சி - வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி\n வணக்கம் தோழர்களே..பெயர்ச்சொல் வகையறிவது எப்படி என்று பாகம் 12 ல் பார்த்த...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2019-09-20T18:47:04Z", "digest": "sha1:X6YDO6IWO2Q2IJ7WAE3RHKCDYK6JIZTJ", "length": 10013, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இலங்கை எம்பி சந்திப்பு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதிமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இலங்கை எம்பி சந்திப்பு\nசென்னை ஆழ்வார்பேட்டையில், இலங்கை எம்பி ரவூப் ஹக்கீம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரவூப், மு.க.ஸ்டாலினை மரியாதையின் நிமித்தமாக சந்தித்தாக கூறியுள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பங்கு பெரிய அளவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விளக்கமாக கூறியதாகவும், குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா Comments Off on திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இலங்கை எம்பி சந்திப்பு\nரயிலில் மசாஜ் சேவை அறிமுகப்படுத்த இந்தியன் ரயில்வே முடிவு\nமேலும் படிக்க இன்று முதல் நாட்டின் அனைத்து நகரங்களிலும் வீதி ஒழுங்குச் சட்டம்\nஅமெரிக்க பயணம் இருநாட்டு உறவுகளில் புது மைல்கல்லாக விளங்கும் – பிரதமர் மோடி\nதனது அமெரிக்க பயணம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளில் புது மைல்கல்லாக விளங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க…\nமாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீன அதிகாரிகள் ஆய்வு\nமாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜின்பிங்குக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளமையினால், அங்கு சீன பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறுமேலும் படிக்க…\nபாலியல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்தா கைது\nவிக்ரம் லேண்டருடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை – நாசா\nபிரதமர் மோடி பயணிக்கும் விமானம் பறக்கத்தடை: பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\nஇந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்- ரஜினிகாந்த் பேட்டி\nசுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்\nஅ.ம.மு.க. பாதி அழிந்துவிட்டது – புகழேந்தி\nமுதல்வரையும் என்னையும் பிரிக்க முடியாது – ஓ.பி.எஸ்.\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nபேனர் விழுந்து இதுவரை 34 பேர் இறந்துள்ளனர்- டிராபிக் ராமசாமி தகவல்\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nதமிழுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் – அண்ணா பிறந்தநாள் விழாவில் முக ஸ்டாலின்\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர்- துணை முதலமைச்சர் மரியாதை\nமோடிக்கு கிடைக்கப்பெற்ற அன்பளிப்பு பொருட்கள் ஏலத்தில் விற்பனை\nஒரே நாடு ஒரே மொழி கருத்தை அமித்ஷா திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின்\nமகாராஷ்டிரா- விநாயகர் சிலை கரைப்பின்போது 18 பேர் நீரில் மூழ்கி பலி\nசென்னைக்கு கொண்டு வரப்பட்டது 700 வருடங்கள் பழமையான நடராஜர் சிலை\nஐ.நா.பாதுகாப்பு சபையை பாகிஸ்தான் தவறாக பயன் படுத்துகிறது – இந்தியா\nமத்திய அரசை கண்டித்து நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nJett Market இன் மாதாந்த மலிவு விற்பனை (08 SEP 2019)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nதுயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/04/blog-post_23.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1322677800000&toggleopen=MONTHLY-1396290600000", "date_download": "2019-09-20T18:17:56Z", "digest": "sha1:J5OIODGSCEAQLECOA5IPXU67S44ZZLEA", "length": 19778, "nlines": 431, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இப்போதாவது புத்தி வந்ததே", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்��ர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\nவடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்தலைமையாகப் பங்குபற்றும் முதலாவது யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் திங்கட்கிழமை (21) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.\nவடமாகாண சபை தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பங்குபற்றும் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nபாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெறுகின்றது.\nஇதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், மதியாபரணம் சுமந்திரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண மீன்பிடி உள்ளூராட்சி அமைச்சர் பா.டெனீஸ்வரன், பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போ��ித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bussiness/page/3?filter_by=random_posts", "date_download": "2019-09-20T18:28:12Z", "digest": "sha1:MB7X6ZXNMGMDNU5OQ7YOGPVAK6CESYZD", "length": 22234, "nlines": 282, "source_domain": "dhinasari.com", "title": "வணிகம் Archives - Page 3 of 27 - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு வணிகம் பக்கம் 3\nமோடி அரசின் கறார் நடவடிக்கை: ரூ.83 ஆயிரம் கோடி வங்கி வராக்கடன் வசூல்\nசிடிஎஸ் வங்கிக் கணக்குகளை முடக்கியது வருமான வரித் துறை: ரூ.2,500 கோடிக்கு வரி ஏய்ப்பு\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும்\nஜிஎஸ்டி., வரிவிதிப்பால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன் உறுதி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஆட்டோ மொபைல் இன்டஸ்ட்ரீஸ் வீழ்ச்சி ஏன்\nவணிகம் தினசரி செய்திகள் - 13/09/2019 8:13 PM\nஇவைதான் ஆட்டோ மொபைல் துறையில் உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததற்கும் வாகன விற்பனை சரிந்ததற்கும் ஆட்டோ மொபைல் துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்ததற்கும் உண்மையான காரணம். . ஆனால் அதை விட்டு விட்டு பொருளாதார வீழ்ச்சியினால் தான் கார் உற்பத்தி விற்பனை குறைந்தது என்பது உண்மையல்ல. .\nவருகிறது 3 சிம் ஆண்ட்ராய்ட் மொபைல்\nவணிகம் பொதிகைச்செல்வன் - 30/06/2017 10:34 AM\nஇரண்டு சிம் ஸ்மார்ட்போன்கள் இப்போது, மொபைல் வர்த்தக சந்தையில் கோலோச்சுகின்றன. இருந்தும் இரண்டு இரட்டை சிம் மொபைல்களை பயன்படுத்தும் நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள். ஒரே மொபைல் போனாக இருந்தால் வசதியாகத்தான் இருக்கும். இவர்களது பிரச்னைக்கு...\nஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்க தற்காலிக தடை\nஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனை செய்யவும், வாங்கவும் இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்தத் தடையை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nவேளாண் துறை சாதனைக்காக தமிழக அரசுக்கு ரூ.5 கோடி விருது மோடியிடம் பெற்றார் அமைச்சர் துரைக்கண்ணு\nவணிகம் தினசரி செய்திகள் - 17/03/2018 4:18 PM\nநெல், சிறுதானியம் உள்ளிட்ட தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது. விருதுடன் ரூ.5 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.\nநீரவ் மோடி விவகாரம்: புகைப்படங்களை வெளியிட்டு அலம்பல் காங்கிரஸ் குற்றச்சாட்டும் பாஜக., பதிலடியும்\nதிறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல், அசோக் சவான், ராஜீவ் சுக்லா ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று கூறி, அந்தப் புகைப் படத்தை பாஜக., நேற்று வெளியிட்டது.\nஜியோவுடன் முட்டி மோதும் ஏர்டெல் \nஜியோவுடன் போட்டி போடுகிறது ஏர்டெல்லின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம். இதன் பலன்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா\n‘காஃபி டே’க்கு இடைக்கால தலைவர் தொழில் முனைவோர்க்கு ஆனந்த் மஹிந்த்ரா அறிவுரை\n'கஃபே காஃபி டே' நிறுவனத்தில் தலைவராக இருந்த வி.ஜி. சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது.\nதவறான வர்த்தகக் கொள்கை: கூகுளுக்கு ரூ.135 கோடி அபராதம் விதித்தது இந்தியா\nவணிகம் தினசரி செய்திகள் - 09/02/2018 11:52 AM\nகூகுள் தேடல்களின் நடைமுறைகள், இவ்வாறு செய்வதன் மூலம், வர்த்தக போட்டியாளர்களுக்கும் பயனர்களுக்கும் பாதிப்பு விளைவிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.\nஏறி இறங்கி.. தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: காரணம் என்ன\nமும்பை : 5 மாநில ��ேர்தல் முடிவுகள் எதிரொலியாகவும், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி காலம் முடியும் முன்பே திடீரென...\nநிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட்\n\"சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்\"\nவிஜய் மல்லையாவை ஓரம் கட்டிய நீரவ் மோடி; இந்தியாவை உலுக்கிய ரூ.11,400 கோடி மோசடி; வங்கியை ஏய்த்து வெளிநாடு...\nரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தற்போது நீரவ் மோடியும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜிஎஸ்டி சட்டமும் நடைமுறையும்: தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nவணிகம் தினசரி செய்திகள் - 20/06/2017 9:44 AM\nGST RULES AND REGULATIONS ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம். Second sales என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.82 காசு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.88 காசு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசு...\nஎஸ்பிஐ வங்கி சேவையின் 10 கட்டுப்பாடுகள் என்னென்ன\nவணிகம் செந்தமிழன் சீராமன் - 02/06/2017 11:37 AM\nபுது தில்லி: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள புதிய சேவைக் கட்டுப்பாடுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவைகள் குறித்த குழப்பங்கள் பல நிலவி வரும் நிலையில், எஸ்பிஐ...\n‘நடுத்தர’ மகிழ்ச்சி: வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்வு\nபுது தில்லி: நடுத்தர வர்க்கத்தினர் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தனி நபருக்கான வரிமான வரி விலக்கு உயர்த்தப் பட்டுள்ளது.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை\nஏர்செல்-மேக்சிஸ் மற்றும் வாசன் ஐ கேர் நிறுவனம் உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் அதில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார்.\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nசென்னையில் இன்று ��பரண தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராமின் விலை 3 ஆயிரத்து 350 ரூபாய் விலையிலும், பவுன் 26 ஆயிரத்து 800 ரூபாய் விலையில் விற்பனையாகிறது....\nமோடி கண்மூடித் தனமா பெட்ரோல் விலையை ஏத்துறாரா..\nஇந்த பத்து நாடுகள் தான் உலக பொருளாதாரத்தின் மிகப்பெரிய பத்து நாடுகள். இந்த நாடுகளில் சில நாடுகளில் பெட்ரோல் தேவையில் ஒரு பங்கு அந்தந்த நாடுகளிலேயே கிடைக்கிறது. இந்தியாவில் பெட்ரோலில் உள்நாட்டு உற்பத்தியும் சொற்பமே.\nஜிஎஸ்டி., மேலும்.. மேலும்… சலுகைகள்..\n32 ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்றது இந்தக் கூட்டத்தில்...\nசீன நிறுவனமான ஒப்போ போன ஆண்டு இந்தியாவில் ஒப்போ எஃப்11 மற்றும் ஒப்போ எஃப்11 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது ரூ.19,990...\nசெங்கோட்டை ஸ்ரீ சுந்தர்ராஜ பெருமாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் 20/09/2019 10:31 PM\nதனது 16 வயது படத்தைப் பகிர்ந்த விராட் கோலி..\n அரசியல் விஜய் ஏற்படுத்திய திகிலு\nவிஜய் பேச்சை ஒரு பொருட்டாகக் கருத வேண்டாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=shutdown", "date_download": "2019-09-20T18:25:06Z", "digest": "sha1:WV4L55CCRFEBFUZ5M62PZJSDP42VP3TG", "length": 4767, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"shutdown | Dinakaran\"", "raw_content": "\nமாநகராட்சியில் 78 இடங்களில் நுண் உரம் தயாரிப்பு பணி முடக்கம்: ரூ.50 கோடி திட்டம் வீணாகிறது\nஈரான் வான்பரப்பு வழியாக இந்தியாவிற்கு விமான சேவை நிறுத்தம் : யுனைடெட் ஏர்லைன்ஸ்\nசிவகங்கையில் ரயில் நிலையத்தில் டிக்கெட் பதிவிற்கு கால்கடுக்க காத்திருக்கும் பயணிகள் ஒரு கவுன்ட்டர் மூடப்பட்டதால் அவதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட கடந்த ஓர் ஆண்டில் ரூ.1,400 கோடி இழப்பு ;வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் தகவல்\nபழனி கோயிலில் மின் இழுவை ரயில் பராமரிப்பு பணிகள் 45 நாட்களுக்கு நிறுத்தம்\nமண்ணில் மறைத்து வைத்திருந்த செல்போன் பேட்டரி சிக்கியது புகார் செய்ய முடியாமல் சிறை நிர்வாகம் திணறல்\nவெளிநாட்டில் இருக்கும் சர்வர் 6 மணி நேரம் முடங்கியதால் ஏர்இந்தியாவின் 155 விமானம் தாமதம்: பயணிகள் கடும் அவதி\nபல்வேறு இடங்களில் திடீர் மின்நிறுத்தம்\nகூத்தூரில் இன்று மின��� நிறுத்தம்\nசர்வர் முடங்கியதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதி\nபுதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு\nபராமரிப்பு பணி காரணமாக ஓட்டேரி மயான பூமி 25ம் தேதி வரை மூடல்: மாநகராட்சி அறிவிப்பு\nபராமரிப்பு பணி காரணமாக ஓட்டேரி மயான பூமி 25ம் தேதி வரை மூடல்: மாநகராட்சி அறிவிப்பு\nதிருத்துறைப்பூண்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்\nகுடிநீர் பராமரிப்பு பணிக்காக தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் பொதுமக்கள் அவதி விரைவில் சீரமைக்க கோரிக்கை\nஐயப்ப பக்தர் தீக்குளித்த சம்பவம் : கேரளாவில் பாஜக முழு அடைப்பு போராட்டம்; பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி\nகாரைக்கால் பகுதியில் இன்று மின்சப்ளை நிறுத்தம்\n35.66 லட்சத்தில் மூடநீக்கு கருவிகள்\nசபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவமதிப்பு குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்: 13 பஸ்கள் உடைப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முழு அடைப்பு: பாஜக அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:30:34Z", "digest": "sha1:ZUGNRXMZUF5I74ELTXRIJRNFWEWST6FT", "length": 14625, "nlines": 154, "source_domain": "seithupaarungal.com", "title": "உலகம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nநவம்பர் 7, 2015 த டைம்ஸ் தமிழ்\nஎபோலா என்னும் கொடிய உயிர்க்கொல்லி இரத்த ஒழுக்கு தொற்று நோய் டிசம்பர் 2013 முதல் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. காங்கோவில் உள்ள எபோலா நதிக் கரையில் இருந்து பரவியது என்பதால் எபோலா என்று பெயர் சூட்டப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி சுமார் 5,078 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கடுமையாக பாதிக்கப்பட்டது சியாரா லியோன் நாடுதான். இதுவரை கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். சரியான மருந்துகள் இல்லாததும் குறைவான… Continue reading எபோலா ஒழிந்தது\nகுறிச்சொல்லிடப்பட்டது உலக சுகாதார நிறுவனம், எபோலா நோய், சியாரா லியோன், Ebola, Sierra Leoneபின்னூட்டமொன்றை இடுக\nஇந்தியாவை ஆசியாவில் முன்னிலைப்படுத்தி லாபம் தேட முயற்சிக்கிறது அமெரிக்கா: சீனா குற்றச்சாட்டு\nஜனவரி 27, 2015 த டைம்ஸ் தமிழ்\nஇந்தியாவை ஆசியாவில் முன்னிலைப்படுத்தி லாபம் தேட முயற்சிக்கிறது அமெரிக்கா என சீனா பத்திரிகைகள் கட்டுரைகள் எழுதி வருகின்றன். குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள 3 நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையை ஒட்டி மேற்கத்திய ஊடகங்கள் இந்தியாவை ஆசியாவில் முன்னிலைப்படுத்த அமெரிக்க முயற்சிப்பதாக எழுதியிருந்தன. ஆசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை விரிவாக்க விரும்பும் அமெரிக்கா, இந்தியாவை கூட்டாளியாக்க தன்னுடைய நிலைப்பாடுகளில் இருந்து இறங்கி வருகிறது என்றும் எழுதியிருந்தன. இந்நிலையில், இந்திய குடியரசுத் தினத்தை… Continue reading இந்தியாவை ஆசியாவில் முன்னிலைப்படுத்தி லாபம் தேட முயற்சிக்கிறது அமெரிக்கா: சீனா குற்றச்சாட்டு\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்திய-சீன உறவு, உலகம், சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் லி கெகியாங்பின்னூட்டமொன்றை இடுக\nவிடுதலைப்புலிகள் இயக்கம் மீதான ஐரோப்பிய யூனியனின் கட்டுபாடுகள் ரத்து\nஒக்ரோபர் 18, 2014 த டைம்ஸ் தமிழ்\nவிடுதலைப் புலிகள் இயக்கம் மீதான ஐரோப்பிய யூனியனின் கட்டுபாடுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் பொருத்தமற்றவை என்பதால் ரத்து செய்யப்படுவதாக ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமின்றி, சில தனி நபர்கள் மீதான கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்படுவதாக ஐரோப்பிய யூனியன் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்ட உத்தரவு 3 மாதங்களுக்கு பின் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு அவசியமெனில், அதுபற்றிய உரிய யோசனைகளை 2… Continue reading விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான ஐரோப்பிய யூனியனின் கட்டுபாடுகள் ரத்து\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், உலகம், ஐரோப்பிய யூனியன், விடுதலைப் புலிகள் இயக்கம்பின்னூட்டமொன்றை இடுக\nமீண்டும் பயணத்தைத் தொடங்கியது யாழ்தேவி\nஒக்ரோபர் 14, 2014 ஒக்ரோபர் 14, 2014 த டைம்ஸ் தமிழ்\nஇலங்கையில், தலைநகர் கொழும்புக்கும் வடக்கு நகரான யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் சேவையை 24 ஆண்டுகளின் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிகாரபூர்வமாக தொடங்கிவைத்துள்ளார்.உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 24 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் ��ேவை, யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ரயில் பாதை புனரமைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. புதிய ரயிலின் முதலாவது பயணியாகப் பயணித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை யாழ்ப்பாணத்தில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் வரவேற்றனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வடக்கு வருகையை முதலமைச்சர்… Continue reading மீண்டும் பயணத்தைத் தொடங்கியது யாழ்தேவி\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், உலகம், கொழும்பு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், யாழ்தேவி, யாழ்ப்பாணம்பின்னூட்டமொன்றை இடுக\nஇந்திய காவல்துறை பெண் அதிகாரிக்கு ஐ.நா.வின் அமைதிக் காப்பாளர் விருது\nஒக்ரோபர் 14, 2014 த டைம்ஸ் தமிழ்\nஐ.நா.வின் சர்வதேச பெண்கள் காவல்துறையின் அமைதிக் காப்பாளர் விருது இந்திய காவல்துறை பெண் அதிகாரி சக்தி தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் அமைதிப் பணியில் இணைந்து பணியாற்றி வரும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சக்தி தேவி. இவர் தற்போது ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வருகிறார். ஆப்கானிஸ்தானில் நடந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதில் தலைசிறந்த பணியை ஆற்றியதற்காக சக்தி தேவிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அமைதிக் காப்பாளர் விருது, இந்தியா, உலகம், சமூகம், ஜம்மு காஷ்மீர், விருதுபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:43:50Z", "digest": "sha1:4LRJUO33GCZWSKPASKNWZFXNIMC54UD3", "length": 5322, "nlines": 169, "source_domain": "sathyanandhan.com", "title": "கூகிள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி\nPosted on July 10, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகவும் மோசமாகும் போது, நாம் பொறுப்பில் உள்ளவர்கள் முதலில் இணைய தள சேவைகளை முற்றிலுமாக நிறுத்துவதைக் காண்கிறோஂம். வதந்திகள் மற்றும் விஷமமான பதிவுகளைத் தடுத்து, நிலைமை மேலும் மோசமாகாமல் காப்பதே அதன் நோக்கம். சாத்தான் வேதம் ஓதுவது போல, பல சமூக … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged இன்ஸ்ட்டா கிராம், கூகிள், சமூக ஊடகங்கள், டிவிட்டர், தனிமை, முக நூல், வலைப்பூத் தளம், வாட்ஸ் அப்\t| Leave a comment\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்\nதடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை\nபனை மரத்தில் மொத்தம் 34 வகை\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/santhanam", "date_download": "2019-09-20T18:41:22Z", "digest": "sha1:VGEO6EEN52HZRIGT2DHSLJB7LBHUAXOK", "length": 11348, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Santhanam: Latest Santhanam News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஹீரோ.. காமெடியன்.. வில்லன்.. ஒரே படத்தில் 3 கேரக்டர்.. அசத்தும் சந்தானம்\nசென்னை: நடிகர் சந்தானம் அடுத்து நடிக்கவுள்ள படத்தில் மூன்று கதாப்பாத்திரங்களில் அசத்தவுள்ளார்.தமிழ் சினிமாவை பொறுத்த வரை காமெடி நடிகர்கள் ஹீரோவா...\nஏ1 வெற்றி... வித்தைக்காரனாக அவதாரம் எடுத்த நடிகர் சந்தானம்\nசென்னை: சமீபத்தில் வெளியான ஏ1 படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று நல்ல வசூலை அளித்தது. இந்த சூட்டோடு நடிகர் சந்தானம் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இ...\nசிவகார்த்தியை பார்த்து சூடு போட்ட சந்தானம்.. ரஜினியை பார்த்து முதுகு சுளுக்கிப் போன சிவகார்த்தி\nசென்னை: சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து கலக்கியவர்களில் சமீபத்திய உதாரணங்கள் சிவகார்த்திகேயனும், சந்தானமும். முன்னவர் ஸ்டாண்ட் அப் கா...\nப்யூர் என்டர்டெய்ன்மென்ட்.. நம்பி டிக்கெட் புக் பண்ணலாம்.. எந்த படத்துக்கு இப்படி ரிவிவ்யூ\nசென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள அக்யூஸ்ட் நம்பர் ஒன் படத்தை நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர். தில்லுக்கு துட்டு 2 படத்தைத் தொட...\n‘மாலைநேரம் மல்லிப்பூ.. மல்லிப்பூ..’ஸ்ரீரெட்டியால் சந்தானம் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா\nசென்னை: நடிகை ஸ்ரீரெட்டி சந்தானத்தின் பட பாடலுக்கு ஆக்‌ஷன் செய்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்...\nசிரிக்க வையுங்கன்னா.. கிச்சுகிச்சு மூட்டியா சிரிக்க வைக்க முடியும்.. பேசவிட்டாதான.. சந்தானம் பொளேர்\nசென்னை: என்ன பேசினாலும் பிரச்சனை பண்ணா எப்படி காமெடி பண்ண முடியும் என நடிகர் சந்தானம் கேள்வி எழுப்பியுள்ளார். நாளைய இயக்குரில் பங்கேற்ற இயக்குநர் ...\nஇதோ அடுத்த பிரச்சினைய ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. அடுத்த டார்கெட் சந்தானம்.. ஏ1 படத்தை தடை செய்யனுமாம்\nசென்னை: சந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தை தடைசெய்ய வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாளைய இயக்குனர் சீசன் 4 டைட்டில் வின்னர் ஜான்சன...\nA1 teaser 2: கட் கட் கட்... அவ்ளோ பில்டப் எல்லாம் வேண்டாம்... தெறிக்கவிடும் சந்தானத்தின் ஏ1 டீசர் 2\nசென்னை: சந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. நாளைய இயக்குனர் சீசன் 4ல் டைட்டில் வென்ற ஜான்சன் இயக்கியுள்ள படம் ஏ1. சந்தானம் ஹீ...\nஎலும்பும் தோலுமாக பார்க்க பாவமாக இருக்கும் சந்தானம்: ஏன் தெரியுமா\nசென்னை: அண்மையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சந்தானத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நகைச்சுவை செய்து கோடிகளில் சம்பாதித்து ஹீர...\nActor Santhanam: ஹீரோவா சூப்பர் ஹீரோவா.. குழப்பத்தில் சந்தானம்\nசென்னை: நடிகர் சந்தானம் இப்போது பெரும் குழப்பத்தில் இருக்காராம். ஹீரோவாக நடிப்பதைத் தொடரலாமா, இல்லை மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிக்க ஆரம்பிச்சுட...\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nBigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nபிகில் படத்தின் முக்கியமான ரகசியம் ஒன்று ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகி இருக்கிறது.\nBigg Boss Season 4 : இவர் தான் பிக் பாஸ் 4 தொகுப்பாளர்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/03/19/tn-no-irregularities-in-land-purchased-by-actor.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T18:13:09Z", "digest": "sha1:KMAYROQJ7Z47AN7PT7JSADSXC3ZBOOKA", "length": 18608, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி நிலம் வாங்���ியதில் முறைகேடு நடக்கவில்லை-அரசு | No irregularities in land purchased by actor Rajnikanth: Minister - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி நிலம் வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை-அரசு\nசென்னை: ரஜினிகாந்த் வாங்கிய நிலம் தொடர்பான பத்திரப் பதிவில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் நடிகர் ரஜினிகாந்த் 8.93 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.\nஇந்த நிலத்தை ரூ.21 லட்சத்திற்கு ரஜினி வாங்கியுள்ளார். இதற்கான பத்திர பதிவு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி நடந்தது.\nஇந்த இடம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ள��ாகவும் அரசின் வழிகாட்டு மதிப்பை விட குறைத்து பத்திரப்பதிவு செய்ததாகவும் இதன்மூலம் அரசுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.\nஇது குறித்து பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.\nபத்திரப் பதிவு நடந்த ஆரணி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆடிட்டர்கள் விசாரணை நடத்தினர். இந்த நிலம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.\nமேலும் பத்திரம் எழுதியவர், நில புரோக்கர், கிராம பஞ்சாயத்து தலைவர், பதிவுத் துறை ஊழியர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.\nரஜினி வாங்கிய நிலத்தையும் பார்வையிட்டனர்.\nஅவர் வாங்கிய நிலத்தின் மதிப்பு ஒரு சென்ட் (அரசு வழிகாட்டு மதிப்பு) ரூ.3,000 ஆகும்.\nஆனால் அதை விட கூடுதலாக ஒரு சென்ட் ரூ.3,157 வீதம் ரஜினிகாந்த் பத்திரப் பதிவு செய்திருப்பது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் நில மதிப்பை ரஜினி குறைத்துக் காட்டினார் என்றக் குற்றசாட்டு தவறானது என்று தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக அமைச்சர் சுரேஷ்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கன்னிகைப்பேர் என்ற கிராமத்தில் 8.93 ஏக்கர் நிலத்தை ரஜினிகாந்த் ரூ.21 லட்சத்துக்கு வாங்கி ஆரணி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.\nஇப்பதிவினை சார்பதிவாளர் பொறுப்பிலிருந்த உதவியாளர் கோ.வசந்தகுமார் செய்திருக்கிறார்.\n04.01.07ம் தேதி வியாழக்கிழமை பகல் 1 மணி அளவில் ரஜினிகாந்த், சொத்து விற்பனை செய்த நபர் ஆகியோர் ஆரணி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆஜராகி கையொப்பம் செய்து பதிவு செய்து கொடுத்துள்ளனர்.\nரஜினிகாந்த் வாங்கிய சொத்தின் வழிகாட்டு மதிப்பு அந்தத் தேதியில் ரூ. 20 லட்சத்து 3 ஆயிரத்து 963.50 ஆகும்.\nஆனால் இம்மதிப்பைக் காட்டிலும் ரூ. 96 ஆயிரத்து 36.50 மதிப்பு கூடுதலாக ரூ. 21 லட்சத்துக்கு நிலம் பதிவு செய்யப்பட்டு அதற்குரிய முத்திரைத் தீர்வை 16 ஆயித்து 800மும் பதிவுக் கட்டணம் ரூ. 21 ஆயிரமும் செலுத்தியுள்ளார்.\nஇதனால் இந்தப் பதிவினால் அரசுக்கு எந்தவித வருவாய் இழப்பும் ஏற்படவில்லை.\nஎனவே ரஜினிகாந்த் வாங்கிய சொத்து தொடர்பான பத்திரப் பதிவில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் சுரேஷ் ராஜன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nதிராவிடம் என்ற சொல் எதற்கு தெரியுமா.. எச்.ராஜா அதிரடி விளக்கம்\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்.. என்னடா இது சோதனை\nதவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ் ஆப் சொல்ல முடியாது.. ஹைகோர்ட்\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா.. ஜலகண்டேஸ்வரர் கோவில் லிங்கத்தை கடத்தியதாக போலீஸில் புகார்\nபரிமளாவுடன் பழகக் கூடாது.. சித்தி போட்ட தடை.. தூக்கில் தொங்கிய இளைஞர்\nஆழ்மனதில் இருக்கும் காளகேயா.. அடிக்கடி வெளியே வா.. நிம்மதி தா\nநேற்றுதான் சென்னையில் மிக அரிதான அதீத மழை பொழிவு.. புள்ளி விவரத்தோடு விளக்கும் வெதர்மேன்\nபரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே\nதலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிரான வழக்கு ஹைகோர்ட் விசாரிக்குமா\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதிமுக பொதுக்குழு... சீனியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளா மா.செ.க்களுக்கு தலைமை கழக பதவியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ் சினிமா chennai ரஜினி government tamil nadu முறைகேடு அரசு நிலம் இல்லை irregularities\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-seats-reduced-due-congress-campaign-down-amitshah-305541.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T18:52:07Z", "digest": "sha1:USF2MIFWGY5BBMV2AGITNQSDSROARKRD", "length": 16769, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத்தில் 150 இடங்கள் டார்கெட் மிஸ்ஸானது ஏன்? அமித்ஷா விளக்கம்! | BJP seats reduced due to Congress campaign down: Amitshah - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்க��� பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத்தில் 150 இடங்கள் டார்கெட் மிஸ்ஸானது ஏன்\nகுஜராத்தில் 150 தொகுதியை அடைய முடியாதது ஏன் \nடெல்லி: குஜராத்தில் 150 இடங்களை கைப்பற்றுவோம் எனக்கூறிய பாஜக வெறும் 99 இடங்களை மட்டுமே கைப்பற்றி வெற்றியை பெற்றுள்ளது.\nகுஜராத் மற்றும் ஹிமாச்சல் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் குஜராத் மற்றும் ஹிமாச்சல் ஆகிய 2 மாநிலங்களிலம் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.\nகுஜராத்தில் 99 இடங்களை கைப்பற்றி பாஜக தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தை தனது கோட்டையாக வைத்துள்ள பாஜக இம்முறையும் அதனை தக்கவைத்துள்ளது.\nபிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு இந்த தேர்தல் சம்மட்டி கொடுக்கும் என்றன. ஆனால் 99 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.\nவெற்றி பெற்றாலும் இது பாஜகவுக்கு பெரும் சரிவுதான் என கூறப்படுகிறது. பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என கூறியிருந்தது. ஆனால் 99 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள��ளது.\nகாங்கிரஸ் தனது கீழ்த்தரமான விமர்சனங்கள் மற்றும் பிரச்சாரத்தாலேயே பாஜகவுக்கு கடும் போட்டி கொடுத்ததாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இருப்பினும் பாஜக தார்மீக வெற்றியை பெற்றிருப்பதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nஒட்டுமொத்தமாக 8 சதவீத வெற்றி ஒரு கடுமையான போட்டி இல்லை என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார். இருமாநிலங்களிலும் கிடைத்த இந்த இரட்டை வெற்றி வாரிசு அரசியல், சாதி அரசியலுக்கு கிடைத்த தோல்வி என்றும் அவர் கூறினார்.\nபாஜகவின் வெற்றி அவர்களின் செயல்பாட்டுக்கு கிடைத்தது என்றும் இந்திய ஜனநாயகம் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைவதாகவும் அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுஜராத் தேர்தல் களத்தில் எதிரொலித்த 'தந்தை பெரியார்'\nகுஜராத் தேர்தல் முடிவிற்கு பின் ராகுலுக்கு வந்த எஸ்எம்எஸ்... அவர் அனுப்பிய பதில் என்ன தெரியுமா\nஅந்தோ பரிதாபம்.. மோடி பிரசாரம் செய்த இடங்களில் 12 தொகுதிகளில் தோல்வியை தழுவிய பாஜக\nகுஜராத்தில் காங்கிரஸுக்கு கை கொடுத்த 'ராகுல் காந்தி'யின் கோவில் விஜயம்\nபாஜகவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கு.. ஆனால் இடங்கள் குறைந்துவிட்டதே\nகுஜராத் முதல்வர் பதவிக்கு ஸ்மிருதி இரானி.. ஆனால் தான் ரேஸில் இல்லை என்கிறார்\nநோட்டா, பகுஜன் சமாஜ், தேசியவாத காங். கட்சிகளால்தான் குஜராத்தில் ஆட்சியை பிடித்த பாஜக\nபட், பாஜகவுக்கு சந்தோஷமான வருஷம்தான் பாஸ் இது.. நம்பரைப் பாருங்க\nகுஜராத் தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கொடுத்த பட்டேல்கள், விவசாயிகள் நிறைந்த சவுராஷ்டிரா\nஇது அதுல்ல.. தமிழகத்தைப் போலவே செம பலத்துடன் காங்கிரஸ்.. பாஜகவுக்கு சிக்கல்தான்\nகை கொடுக்காத \"சிங்கிள்\".. தூள் கிளப்பிய \"டிரிபிள்\".. ராகுல் அடித்த \"சிக்ஸர்\"\n\"நானும் ரவுடி\"தான் என நிரூபித்த காங்கிரஸ்.. இனியும் இது \"மோடியின் குஜராத்\" அல்ல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pregnant-wife-bites-off-man-s-lips-while-kissing-delhi-330484.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T18:32:47Z", "digest": "sha1:PI4E5B7MT6TEFDUBN6I7OWAOIAU4W2XL", "length": 16227, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெருங்கி நெருங்கி முத்தம்.. கடுப்பான மனைவி.. கணவர் உதட்டை கடித்து துப்பினார்! | Pregnant wife bites off man's lips while kissing in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெருங்கி நெருங்கி முத்தம்.. கடுப்பான மனைவி.. கணவர் உதட்டை கடித்து துப்பினார்\nடெல்லி: கணவர் தனது உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றபோது சரியாக முத்தம் தராததால் ஏமாற்றமடைந்த மனைவி ஆத்திரத்தில் கணவரின் உதட்டைக் கடித்துத் துப்பி விட்டார்.\nடெல்லியின் ரன்ஹோலா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் இளம் தம்பதியினர் இவர்கள். இருவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணமானது. தற்போது மனைவி கர்ப்பமாக உள்ளார். 8 மாத கர்ப்பம். இருவருக்கும் 22 வயதாகிறது.\nஇருவருக்கும் திருமணமானது முதலே ஒத்துப் போகவில்லை. கணவர் அழகாக இல்லை என்பது பெண்ணின் குறையாக இருந்து வந்துள்ளது. இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்குமாம். இருப்பினும் அதையும் தாண்டி குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில்தான் அப்பெண் கர்ப்பமானார்.\nஅவ்வளவுதான் கடும் கோபமடைந்த மனைவி அப்படியே கணவரின் உதட்டைப் பிடித்து இழுத்து பலமாக கடித்து விட்டார். கோபாவேசத்தில் கடித்ததில் கிட்டத்தட்ட பாதி நாக்கு துண்டாகிப் போனது. அலறித் துடித்த இளைஞரின் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்தார் அவரது தந்தை. உடனடியாக மருத்துவமனைக்கு மகனைக் கூட்டிச் சென்றார். பின்னர் போலீஸுக்கும் தகவல் கொடுத்தார்.\nசப்தர்ஜங் மருத்துவமனையில் அந்த நபருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரால் மீண்டும் பேச முடியுமா என்பது குறித்து இப்போது கூற முடியாது என்று டாக்டர்கள் கூறி விட்டனர்.\nபோலீஸார் கர்ப்பிணி மனைவியை தற்போது கைது செய்துள்ளனர். ஆயுள் தண்டனை கிடைக்கக் கூடிய அளவிலான சட்டப் பிரிவுகளின் கீழ் அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனராம்.\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு\nஇந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்\nசிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார் சின்ன விஷயத்தை பெருசாக்காதீங்க.. அரசு வக்கீல்\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய��யும் சிபிஐ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi kiss wife bite டெல்லி முத்தம் கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-district-secretary-meeting-held-at-chennai-anna-arivalayam-281178.html", "date_download": "2019-09-20T18:41:46Z", "digest": "sha1:QZSZPRWTBNI4N6IQAQNAWUOJX6ZLKA54", "length": 14804, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... உள்ளாட்சி தேர்தலுக்குத் தயாரகும் திமுக! - வீடியோ | Dmk District secretary meeting held at chennai Anna Arivalayam. - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... உள்ளாட்சி தேர்தலுக்குத் தயாரகும் திமுக\nசென்னை: சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதிமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் பொது செயலாளர் அன்பழகன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 65 மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் திமுக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, விவசாயிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு உள்ளிட்ட 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதன் மூலம் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக இப்போதே தயாராகி வருவது தெளிவாகத் தெரிகிறது. அதிமுகவின் இரண்டு அணிகளைத் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறது என்பதை கண்கூடாக உணர முடிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிராவிடம் என்ற சொல் எதற்கு தெரியுமா.. எச்.ராஜா அதிரடி விளக்கம்\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்.. என்னடா இது சோதனை\nதிமுக பொதுக்குழு... சீனியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளா மா.செ.க்களுக்கு தலைமை கழக பதவியா\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\n’ஆள்மாறாட்ட’ உதித்சூரியாக்களுக்கு எம்பிபிஎஸ் சீட் வழங்கும் நீட் கொடூரம் தொடரலாமா\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nபரபரப்பான அரசியல் சூழலில் திமுக பொதுக்குழு.. அக்.16-ல் கூட்டம்\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk anna arivalayam mk stalin anbazhagan oneindia tamil video திமுக மாவட்ட செயலாளர்கள் அண்ணா அறிவாலயம் முக ஸ்டாலின் அன்பழகன் உள்ளாட்சி தேர்தல் ஒன் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/work", "date_download": "2019-09-20T19:04:38Z", "digest": "sha1:R3VB6GSNLVLWDKBT7HI7IE42LAAGRB3X", "length": 19709, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "Work: Latest Work News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (100 நாள் வேலை திட்டத்தை) தொடருவதில் தமக்கு விருப்பம்...\nசத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி.. வசூல் ரூ.50.55 லட்சம் -வீடியோ\nசத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரிஅம்மன் கோயில் ஈரோடு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற முக்கிய...\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கும்.. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் வேதாந்தா அனில்\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை அரசின் அனுமதி பெற்று மீண்டும் இயங்கும் என அதன் உரிமையாளரான அனில் அகர்வால்...\n100 நாள் வேலையை முழுமையாக வழங்கிட கோரி மனு- வீடியோ\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்து ஆர்ப்பாட்டம்.அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய...\nஅரக்கோணம் பணிமனையில் கட்டுமானப்பணிகள் காரணமாக 10 விரைவு ரயில்கள் உட்பட 26 ரயில்கள் ரத்து\nசென்னை: அரக்கோணம் பணிமனையில் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதன் காரணமாக அந்த வழியாக பயணிக்கும் 10 விரைவு ரயில்கள்...\nகட்டுமான பணிகள் முடிவடைந்தும் மீன்கள் வளர்க்கும் பணிகள் துவங்கவில்லை-வீடியோ\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணை பகுதியில் தமிழக அரசால் மீன் குஞ்சுகள் வளர்க்கும் பண்ணை...\nஅடடா அதிமுக வியாதி ரஜினி ரசிகர்களையும் தொத்திக்கிச்சே\nசென்னை: ஜெயலலிதா படத்தை வைத்து அதிமுகவினர் உலா வருவதைப் போல ரஜினி ரசிகர்களும் ஆரம்பித்துள்ளனர். நடிகர்...\nCyclone Fani: வழக்கம் போல பழைய போட்டோக்களை வைரலாக்கிய ஆர்.எஸ்.எஸ்-வீடியோ\nஃபனி புயலில் சிக்கி சின்னாபின்னமான ஒடிஷாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான் முதன் முதலாக...\nவிரைவில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை மாறும்.. கலெக்டர் வீர ராகவ ராவ் உறுதி\nமதுரை: மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு...\nபுயல் பாதிப்பு தொடர்பாக விரிவான அறிக்கை வேண்டும்- மதுரை உயர்நீதிமன்றம் -வீடியோ\nகஜா புயல் பாதிப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம்...\nகாணாமல் போன 97 மீனவர்களைத் தேடி வருகிறோம் : நாகர்கோவிலில் அமைச்சர் ஜெயக்குமார்\nகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் கடலோர காவற்படையோடு தமிழக அரசும்...\nகஜா நிவாரண பணிகளில் களமிறங்கிய சீமான்-வீடியோ\nகஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்...\nபிரசித்தி பெற்ற அச்சன்கோவில் மேற்கூரை புனரமைப்பு பணி... ரூ.35 லட்ச செலவில் தொடங்கியது\nசெங்கோட்டை: அச்சன்கோவிலில் உள்ள ஐயப்பன் கோவிலில் ரூ. 35 லட்சம் செலவில் மேற்கூரை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது....\n2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க தமிழக அரசு கண்டிப்பான தடை\n2ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது என்று பள்ளிகளுக்கு தமிழக அரசு கண்டிப்பான...\nசுரங்க பராமரிப்பு பணி.. சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 மாதத்துக்கு போக்குவரத்து மாற்றம்\nசென்னை: நுங்கம்பாக்கம் லயோலா சுரங்கப்பாதை மற்றும் தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற...\nசிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ.. 60 வகை உணர்வுகளையும் காட்டி.. அறிவியல் உலகைக் கலக்கும் சோபியா\nசென்னை: மனிதரைப் போன்றே நடக்கிறது; ஓடுகிறது; வேலை செய்கிறது என்று நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் ரோபோக்களைப்...\nஓய்வறியா உழைப்பால் மரணிக்கும் ஜப்பானியர்கள்\nஓய்வில்லாமல் உழைக்கும் ஜப்பானின் மற்றொரு பக்க மாக, சில ஜப்பானியர்களின் மரணத்திற்கு காரணமே அவர்கள் அதிகமாக...\nவீட்டில் கழிப்பறை இல்லைன்னா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடையாதாம்\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டில் கழிப்பறை கட்டாத நபர்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை...\nவெளிமாநில பெண்களை விருந்தாக்கும் புரோக்கர்கள்.. மதுரையில் களைகட்டும் பாலியல் தொழில்.. பகீர் தகவல்\nமதுரை: மதுரையில் வாடிக்கையாளர்களின ஆசைக்காக வடமாநில பெண்களை வைத்து நடத்தப்படும் பாலியல் தொழில் அதிகரித்துள்ளது....\nதமிழகத்தில் வறட்சி பாதிப்பு... நூறு நாட்கள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு\nசென்னை: மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்தில் 150 நாள் வேலைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது....\nஊழல் கறை படித்துள்ள தமிழக நிர்வாகம்.. என்ன செய்ய வேண்டும் கிரிஜா வைத்தியநாதன்\nசென்னை: தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நேற்று பொறுப்பேற்றுள்ளார். முந்தைய தலைமைச் செயலர் ராம மோகன...\nதேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்- வீடியோ\n{video1} சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் பகுதியில் நான்குவழி சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களை...\nசென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 90% நிறைவு- 2017 மே-க்குள் முழுமையடையும்\nசென்னை: கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை...\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே, அரசு அலுவல்களை கவனிக்கும் ஜெயலலிதா\nசென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே அரசு அலுவல்களை முதல்வர் ஜெயலலிதா கவனித்து வருகிறார். அதிமுக...\nசிங்கிள் டீ சாப்பிட்டு, இரவு பகல் பாராமல் பணியாற்றிய போலீசார்: இன்போசிஸ் ஹெச்.ஆர். உருக்கம்\nசென்னை: சுவாதி கொலையாளியை கைது செய்ய போலீசார் பட்ட கஷ்டங்களை உடன் இருந்து பார்த்த இன்போசிஸ் நிறுவன மனிதவள...\nசட்டசபைத் தேர்தல் பணிகள் குறித்து ஆராய விரைவில் மத்திய குழு தமிழகம் வகை- நஜீம் ஜைதி\nடெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய தேர்தல் ஆணையக் குழு விரைவில் தமிழகம்...\nகட்சி சார்பான அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை: சட்டமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்களில் கட்சி சார்பானவர்களை இனம் கண்டு, அவர்கள் தேர்தல் பணிகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-09-20T18:19:01Z", "digest": "sha1:TAFNSDCEEE67QSXUW5CEU5RDXU3S4PFA", "length": 27707, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனாக்சகோரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅனாக்சகோரசு (Anaxagoras, /ˌænækˈsæɡərəs/; பண்டைக் கிரேக்கம்: Ἀναξαγόρας, அனாக்சகோரசு, \"மன்றத் தலைவர்\"; அண். 510 – 428 கி.மு) ஒரு சாக்கிரட்டீசுக்கு முந்திய கிரேக்க மெய்யியலாளர�� ஆவார். அனத்தோலியாவில் கிளசாமோனையில் பிறந்தார். அனாக்சகோரசு முதன்முதலில் மெய்யியலை ஏதென்சுக்குக் கொண்டு வந்தவர். டையோகேனசு இலார்சியசு, புளூட்டாக் ஆகியோரின் கூற்றுப்படி, இவர் பிந்தைய வாழ்நாளில் பெரிக்கிளீசுடன் உறவு வைத்திருந்ததால் இறைமறுப்புப் பரப்புரைக்காக அரசியற் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டார். தூக்குத் தண்டனையில் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர் ஏதென்சை விட்டு இலாம்புசகசுக்கு வெளியேறினார்.[2]\nஅண்டப் பேருளம் (Nous) அனைத்தையும் ஆணையிடுதல்\nபால் வழி (Via Lactea) தொலைவு விண்மீன்களின் செறிவான குழுமல்[1]\nஅர்ச்செசிலாசு, பெரிக்கிளெலெசு, ஜார்ஜ் காமாவ்\nபர்மேனிடசின் மாற்றமறுப்புக்கு எதிர்வினையாக, அனாசகோரசு உலகத்தில் உள்ள அனைத்துமே எண்ணற்ற பண்புள்ள அளவிறந்த அழிதகும் முதன்மை உட்கூறுகளால் ஆயது என்றார். இங்கு பொருள்மாற்றம் குறிப்பிட்ட முதன்மை உட்கூற்றின் ஆணையால் ஏற்படுவதில்லை; மாறாக, பிற உட்கூறுகளின்பால் அது செலுத்தும் ஓங்கலான சார்புநிலைத் தாக்கத்தால் ஏற்படுகிறதென்றார். அவர் கூறுகிறார், \"ஒவ்வொன்றும்.அதுவாக்கப்படும் அல்லது அதிலுள்ள முதன்மை உட்கூறுகளின் தாக்கங்களையே வெளிப்படுத்துகிறது\".[3] அவர் பேருளம் (மனம்) என்ற கருத்துப்படிமத்தை அறிமுகப்படுத்தி அது ஆணையிடும் விசையாகச் செயல்படுகிறது எனக் கூறுகிறார். அது ஒருபடித்தானது என்றும் மிக மிக இலேசான நுண்பொருளால் ஆயது என்றும் அதுதான் முதற் குழம்பற் கலவையை சுழிப்புச் சுழற்சியால் (vortical rotation) விலக்கிப் பிரித்து வான்பொருட்களை உருவாக்கியது என்றும் கூறுகிறார்.[2]\nஇவர் இயற்கை நிகழ்வுகளுக்குப் பல புதிய அறிviயல் விளக்கங்களை அளித்தார். வான்பொருள்களின் ஒளிமறைப்புகளுக்கான சரியான விளக்கத்தைத் தந்தார். இவர் சூரியனை மாபெரும் நெருப்புக் கோளமாகும் என்றார். மேலும் வானவிற்கள், விண்கற்கள் பற்றியெல்லாம் விளக்க முயன்றுள்ளார்.\nஅனாக்சகோரசு தான் பிறந்த நகரமான கிளசாமேனையில் ஓரளவு சொத்தும் அரசியல் செல்வாக்கும் பெற்றிருந்துள்ளார். என்றாலும் இவை தன் அறிவுத் தேடலை தடுத்துவிடலாம் என அஞ்சி அவற்றைத் துறந்துவிட்டுள்ளார். ஆனால் உரோம எழுத்தாளர் வேலரியசு மேக்சிமசு வேறுவிதமாக்க் கூறுகிறார். நீண்ட பயணம் முடிந்து வீடு திரும்பிய அனாக்சகோரசு தன் சொத்தெல்லம் பாழ்பட்டிருக்க்க் கண்டு இவ்வாறு கூறினாராம்: \"இது நடக்காவிட்டால், தேடிய அறிவுச் செல்வம் கிடைத்திருக்குமா\".[4][5] கிரேக்கராக இருந்தாலும் யவன முற்றுகையால் கிளசாமோனை அடக்கப்பட்டபோது பாரசீக அக்காயமெனீடியப் பேரரசின் படையில் போர்வீர்ராகச் சேர்ந்திருப்பார் தன் இளம்பருவத்தில் (அண். கி.மு 464–461) இவர் கிரேக்கப் பண்பாட்டின் மையமாக விளங்கிய ஏதென்சுக்குச் சென்றுவிட்டார். அங்கு இவர் 30 ஆண்டுகள் இருந்துள்ளார். பெரிகிளெசு இவர்பால் அன்பு செலுத்தி பெரிதும் மதித்துள்ளார். கவிஞர் யூரிபிடெசு இவரால் அறிவியலிலும் மாந்த வாழ்வியலிலும் ஆர்வமூட்டப்பட்டுள்ளார்.\nஅனாக்சகோரசு அயோனியாவில் இருந்து ஏதென்சுக்கு மெய்யியல், அறிவியல் உசாவல் அல்லது வினவல் உணர்வைக் கொண்டுவந்தார். இவரது வான்பொருள்கள், விண்கல் வீழ்ச்சி நோக்கீடுகள் பொது ஒழுங்கிற்கான புதிய கோட்பாடுகளை உருவாக்கவும் கி.மு 467இல் நிகழ்ந்த விண்கல் மொத்தலையும் உறுதியாக முன்கணிக்க வைத்தது.[6] இவர் சூரியன்,வான்பொருள் ஒளிமறைப்புகள், விண்கற்கள், வானவிற்கள் பற்றிய அறிவியல் விளக்கங்களை உருவாக்கவைத்தது. இவர் சூரியனை ஒளிரும் பொன்மப் பொருண்மை (மாழைப்பொருண்மை) என்றும் பெலோபொன்னீசைவிடஅது பெரியதென்றும் கூறினார். இவர்தான் முதன்முதலாக நிலா அதன் மீது பட்டுத்தெறிக்கும் (எதிர்பலிக்கும்) சூரிய ஒளியால் பொலிகிறது என்று கூறினார். இவர் நிலாவில் மலைகள் உள்ளன என்றார்,அங்கு மாந்தர் வாழ்வதாக நம்பினார். இவர் வான்பொருள்கள் புவியில் இருந்து பிரிந்து சென்ற துண்டங்கள் என்றும் அவை வேகமான சுழற்சியால் பற்றி எரிகின்றான என்றும் கூறினார். இவர் சூரியனும் விண்மீன்அளும் எரியும் கற்களே என்றார். விண்மீன்கள் நெடுந்தொலைவில் உள்ளதால் நாம் விண்மீன்களின் வெப்பத்தை உணர்வதில்லை என்றார். இவர் புவி தட்டையானதென்றும் அதன் அடியில் அமைந்த வலிய காற்றின்மீது மிதக்கிறதென்றும் எண்ணினார். மேலும் இந்தக் காற்றில் ஏற்படும் சீர்குலைவுகளே நிலநடுக்கங்களை உருவாக்குகின்றன என்றார்.[7] ஏதென்சில் இவரது இத்தகைய கண்ணோட்டங்கள் இவரை இறைமறுப்பாளராகக் குற்றஞ்சாட்ட வைத்தது. இறைமறுப்புக்காக கிளியோன் இவரை ஒறுத்ததாகடையொஜீன்சு இலேயர்ழ்சியசு கூறுகிரார், ஆனால் புளூடார்க் ���ெரிக்கிளெசு அவரது முன்னாள் பயில்விப்பாளரான அனாக்சகோரசை எதீனியர்கள் அவர்மீது பொலெபொன்னீசுப் போர் தோற்றுவித்த பழியைப் போடவே, பாதுகாப்புக்காக இலாம்ப்சாக்கசுக்கு அனுப்பிவிட்டதாகக் கூறுகிறார்.[8]\nகி.மு 450 அளவில் அனாக்சகோரசின் வழக்கில் பெரிக்கிளெசு அனாக்சகோரசு தரப்பில் வாதிட்டுள்ளார் என இலேயர்ழ்சியசு கூறுகிறார்.[9] இருந்தாலும் ஏதென்சில் இருந்து ஓய்வுபெற்று திரோடில் உள்ள இலாம்ப்சாக்கசுக்கு அனாக்சகோரசு போகவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது (அண். கிமு 434–433). அங்கே அவர் கி.மு 428 அளவில் இயற்கை எய்தியுள்ளார். இவரது நினைவாக இலாம்ப்சாக்கசு மக்கள் உள்ளமும் உண்மையும்என்ற நினைவுச் சின்னத்தை எழுப்பி ஒவ்வோராண்டும் அவரது இறப்பில் இருந்து பல்லாண்டுகளுக்கு அஞ்சலி செலுத்தி வந்துள்ளனர்.\nஅனாக்சகோரசு ஒரு மெய்யியல் நூலை இயற்றியுள்ளார். ஆனால் அதன் சில பகுதிகள் மட்டும் கி.பி 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிசிலியாவின் சிம்பிளிசியசு வழியாகக் கிடைக்கின்றன.\nஇடைக்கால அறிஞரால் நியூரம்பெர்கு எடுத்துரைப்புகளில் விவரித்தபடி அனாக்சகோரசு\nஅனாக்சகோரசு கூற்றுப்படி, எல்லாமே தொடக்கத்தில் இருந்தே இதேபோலவே நிலவுகின்றன. ஆனால் அவை முதலில் மிகமிக நுண்சிறு வடிவுத் துண்டங்களாகவும் எண்ணிக்கையில் அளவற்றனவாகவும் பரவலில் புடவி முழுவதும் நுண்ணிலையில் கலந்து விரவிக் கிடந்தன.[10] எல்லா பொருல்களும் இத்திரள்வில் இருந்தன ஆனால் தெளிவற்ற வடிவத்திலும் குழம்பலான நிலையிலும் இருந்தன.[10] அளவற்ற எண்ணிக்கையில் ஒருபடித்தான பகுதிகளும் (கிரேக்க மொழி: ὁμοιομερῆ) அதேபோல பலபடித்தான பகுதிகளும் அமைந்திருந்தன.[11]\nஒழுங்கமைப்புப் பணி, அதாவது ஒத்தவற்றை ஒவ்வாதவற்றில் இருந்து பிரித்தலும் ஒரேபெயரில் பல முழுமைகளைக் கூட்டித் தொகுத்தலுமாகிய பணி, உள்ளத்தின் அதாவது அறிவாய்வின் பணியேயாகும்(கிரேக்க மொழி: νοῦς).[10] உள்ளம் வரம்பற்றும் கட்டற்ற திரட்சியாகவும், ஆனால் அதேநேரத்தில் அது தனித்தும் தற்சார்போடும் நுண்யாப்போடும் எங்கும் எல்லாவற்றிலும் ஒன்றேபோல நிலவுகிறது.[10] அறிவும் திறனும் வாய்ந்த இந்நுண்பொருள் (பேருள்ளம்), வாழ்வின் அனைத்து வடிவங்களையும் ஆள்வதைக் காணலாம்.[12] அனாக்சகோரசு இதன் முதல் வடிவமாகவும் உள்ளடக்கமாகவும் இயக்கத்தையே சுட்டுகிறார்.[10] இவ்வியக்கம் ஒத்த பகுதிகளின் தொகுப்பை அல்லது திரள்வைத் தனித்தவொன்றாக நிலவச் செய்கிறது.[10]\nவளர்ச்சியும் தளர்ச்சியும் புதிய திரள்வாலும் (கிரேக்க மொழி: σὐγκρισις) தகர்ப்பாலுமே (கிரேக்க மொழி: διάκρισις) உருவாகின்றன.[10] என்றாலும் பண்டங்களின் முதற்கலவை எப்போதும் முழுமையாக மீறப்படுவதில்லை.[10] ஒவ்வொரு பண்டமும் மற்றவற்றின் பகுதிகளால் ஆயதே அதாவது பலபடித்தான கூறுகளால் உருவானதே. எதுவுமே சில பரவலான ஒருபடித்தான கூறுகளின் விரவலால் தனித் தற்பான்மையைப் பெற்றுள்ளது.[11] உலகில் நாம் காணும் பண்டங்கள் இத்தகைய நிகழ்வாலேயே உருவாகின்றன.[11]\nநத்தானியேல் வெசுட்டின் முதல் நூலான \"The Dream Life of Balso Snell\" எனும் நூலைத் தொடங்கும் மேற்கோளில் மார்செல் பிராசுட்டின் பாத்திரமான பெர்காட் இவ்வாறு கூறுகிறது, \"உண்மையில், நண்பனே, அனாக்சகோரசு சொன்னதுபோல, வாழ்க்கை ஒரு பயணமே.\"\nகாரி கார்பியால் இயற்றப்பட்ட யவனத் தடைவிதிப்பில் அனாக்சகோரசு ஒரு பாத்திரமாக வருகிறார். இவர் இயற்கை நிகழ்வுகளுக்குப் பல புதிய அறிவியல் விளக்கங்களை வழங்கினார். வான்பொருள்களின் ஒளிமறைப்புகட்கான சரியான விளக்கத்தினை உருவாக்கினார். சூரியன் பெலோபொன்னீசைவிட பெரிய நெருப்புக் கோளம் என்று கூறினார். வானவில், விண்கற்கள் ஆகியவற்றை விளக்கினார்.\nவிதால் கோர் தன் '[Creation (novel)|Creation எனும் புதினத்தில் அதன் கதைத் தலைவனும் கதைசொல்லியும் ஆகிய சைரசு சுபிதாமா அனாக்சகோரசைக் குறிப்பிட்டு வியப்பதாக எழுதியுள்ளார். அந்நூலில் உள்ள கீழ்வரும் பத்தி அனாக்சகோரசு அக்காலத்தவரிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை விளக்குகிறது.\n[அனாக்சகோரசின் கூற்றுப்படி உலகிலேயே மிகப்பெரியது சூரியன் என நாம் கூறும் தணற்கல்தான். இவர் இளம்பருவத்திலேயே ஒருநாள் சூரியனின் ஒருபகுதி உடைந்து புவிமீது வீழும் என முன்கணித்துள்ளார். 20 ஆண்டுகளில் அது சரியென நிறுவப்பட்டது. சூரியனின் ஒருபகுதி பிரிந்து திரேசில் புவியில் வீழ்வதை உலகமே பார்த்தது., அது ஆறியதும் பார்த்தபோது வெறும் பழுப்புநிறப் பாறையே என்பது புலப்பட்டது. அன்று ஒரேநாளில் அவர்து புகழ் எங்கும் பரவியது. இன்று இவரின் நூலை எங்கும் எவரும் படிக்கின்றனர். ஒரு செலாவணிக்கு (திராட்சுமாவுக்கு) அகோராவில் அவர் நூலை நீங்கள் யாரும் வாங்கலாம்..[13]\nவில்லியம் எச். க���சு The Tunnel (1995) எனும் தன் புதினத்தைப் பின்வரும் அனாக்சகோரசின் மேற்கோளுடன் தொடங்குகிறது.: \"எந்த இடத்தில் இருந்துவந்தாலும் நரகத்துக்கு ஒரே வழிதான்.\"\nநிலாவில் உள்ள அனாக்சகோரசு (குழிப்பள்ளம்)\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: \"Anaxagoras\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: \"Anaxagoras\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அனாக்சகோரசு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/91534-", "date_download": "2019-09-20T18:24:11Z", "digest": "sha1:RQHLLBYQ3LGUF6ZE42VHMWGSE6RWESIQ", "length": 14714, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 February 2014 - மீட்டருக்கு மேலே பிரச்னை! எப்போது தீரும்? | Auto, Auto drivers, meter board, stickers, N.Sibichakravarthi", "raw_content": "\nஷோ - ரூம் ரெய்டு - இந்த மாதம் NISSAN RENAULT\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - சென்னை to சைலன்ட் வேலி\nரீடர்ஸ் ரிவியூ: ஆடிக்குப் போட்டி ஆக்டேவியா\nமயங் பரேக் வி.ஐ.பி. பேட்டி\nநாலு பேர்... நாலு மாதிரி\nநானோவில் சின்ன ட்விஸ்ட் TATA NANO TWIST XT\nஸ்கோடா சூப்பர்ப் 2.0 சூப்பர் சாய்ஸ்\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள்\nரீடர்ஸ் ரிவியூ: YAMAHA R1 யமஹா ஆர்1\nமோட்டார் விகடன் நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புஉணர்வுப் பிரசாரம்\nன்னையின் அடையாளமான ஆட்டோ, அண்மைக் காலமாக சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கிறது. ஆட்டோக்களுக்குப் புதிய கட்டண நிர்ணயம் செய்தது முதல் பல்வேறு பிரச்னைகள். மீட்டர் திருத்துவது; மீட்டர் போட்டு அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்குவது எனத் தொடங்கிய பிரச்னை, இப்போது ஸ்டிக்கர் ஒட்டுவதில் முட்டிக்கொண்டு இருக்கிறது. 'அரசு - ஆட்டோ ஓட்டுநர்கள் - பொதுமக்கள்’ - இந்த மூன்று தரப்பிலும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துகின்றனர். சமீபத்தில், மீட்டர் போட்டு அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களுக்கு, 'சிறந்த ஆட்டோ’ என ஸ்டிக்கர் ஒட்டப்படும் என அறிவித்தது காவல் துறை. இது, ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் சலசலப்பைக் கிளப்ப... பயணிகளோ, 'சூப்பர்’ என்கிறார்கள். ஆட்டோ டிர��வர்களுக்கு என்னதான் பிரச்னை சென்னை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் நல சங்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினோம்.\n'ஆட்டோவுக்குக் குறைந்தபட்சம் 25 ரூபாயும், ஒரு கிலோ மீட்டருக்கும் 12 ரூபாயும் அரசு நிர்ணயித்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு ஆட்டோ சராசரியாக ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டர் தூரம் இயங்குகிறது என்றால், அதில் பயணிகள் இல்லாமல் காலியாக 25 கிலோ மீட்டர் தூரமாவது இயங்கும். மீதம் உள்ள 75 கிலோ மீட்டரில்தான் வருமானம் ஈட்ட முடியும். ஒருவருடைய ஒருநாள் வருமானம், அதிகபட்சமாக 900 ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் அதில் உள்ள செலவுகளையும் பார்க்க வேண்டும். ஒரு நாளைக்கு எரிபொருள் மற்றும் ஆயில் செலவு 400 ரூபாய்; ஆட்டோ வாடகை, 150 ரூபாய்; டிரைவரின் சாப்பாட்டுச் செலவுகள், 100 ரூபாய்; ஆக மொத்தம் 650 ரூபாய். ஒருநாள் வருமானம் 900 ரூபாய் என்றால், மொத்தச் செலவு மட்டுமே 650 ரூபாயாக இருக்கிறது. மீதம் இருப்பது 250 ரூபாய் மட்டும்தான். இந்த சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படிக் குடும்பம் நடத்த முடியும்'' என்று கேட்டார், ஆட்டோ நலச் சங்க நிர்வாகியான ராஜி அசோக்.\n''இது மட்டுமல்ல, ஆர்.டி.ஓ, போலீஸ் சோதனை என்ற பெயரில் கெடுபிடி அதிகம் செய்கிறார்கள். இப்போது ஸ்டிக்கர் வேறு ஓட்டுகிறார்கள். இதுவரை கேஸே இல்லாத ஆட்டோக்களுக்குச் சிவப்பு வண்ண ஸ்டிக்கரும், மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்களுக்கு நீல வண்ண ஸ்டிக்கரும் ஒட்டப்படும் என அறிவித்திருக்கிறார்கள். இது, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உள்ளேயே பிரிவினையை உருவாக்குவது போல இருக்கிறது.\nஎஸ்.எம்.எஸ், தொலைபேசி மூலம் வரும் ஆட்டோ மீதான புகாரின் பேரில், ஆட்டோ ஓட்டுநர்களின் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். சில இடங்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகள் கூப்பிடும் இடத்துக்குப் போக முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், ஆட்டோ வராத காரணத்தை வைத்துக்கொண்டும் வீண் புகார் செய்கிறார்கள். ஒரு புறம் அரசாங்கம், மற்றொருபுறம் மக்கள் என எங்களைக் கட்டம் கட்டிவைத்து அடிக்கிறார்கள்'' என்று குமுறினார் சங்கத் தலைவர் வெங்கடேசன்.\nஆனால், ஆட்டோ பயணிகள் தரப்பு, ''அழைத்த இடத்துக்கு வருவது இல்லை. மீட்டர் போடுவீர்களா என்று கேட்டால், ஏளனமாகப் பார்க்கிறார்கள். மீட்டருக்கு மேல் எவ்வளவு தருவீர்கள் என்று கேட்கிறார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது மீட்டர் போடும் வழக்கம் வந்துள்ளது. அதைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், புகார் செய்யாமல் என்ன செய்வது\nஇது குறித்து போக்குவரத்து உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''முத்தரப்புக் குழு அமைத்து, ஒப்புக் கொண்ட கட்டணத்தில், குறிப்பிட்ட காலக்கெடு அளித்துத்தான் இதை அரசு அமல்படுத்தியுள்ளது. அதைக் கடைப்பிடிக்காமல் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுதான் எங்கள் பணி. எங்களுக்கு எந்தப் பாகுபாடும் இதில் இல்லை. ஸ்டிக்கர் விஷயம் பொதுமக்களுக்கு உதவுவதற்காகவே இதைப் பார்த்து அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த வளையத்துக்குள் வருவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு வழக்குக் கூட பதியப்படாமல் இருக்கும் ஆட்டோக்களுக்கு மட்டும்தான் சிவப்பு ஸ்டிக்கர் அளிக்கிறோம். இப்போது 3,000 ஆட்டோக்களுக்கு இந்த ஸ்டிக்கர் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். இதுபோலச் செய்வதால், மக்களுக்கும் ஆட்டோக்கள் மீது நம்பிக்கை வரும். பல ஆட்டோ டிரைவர்களே இந்தத் திட்டத்தைப் பாராட்டுகிறார்கள்'' என்கிறார்.\nஆட்டோவுக்கும் மீட்டருக்கும் ஏழாம் பொருத்தம் என்பது முடிவுக்கு வரும் நாள் எப்போது\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/09/blog-post_94.html", "date_download": "2019-09-20T18:37:34Z", "digest": "sha1:2XQYRYW7P7YYOVGCACHC4SUHMY3TN4IL", "length": 9390, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பொத்­துவில் முகுது விகா­ரை விவகாரம் : தேரருக்கு எதிராக மனுத்தாக்கல் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபொத்­துவில் முகுது விகா­ரை விவகாரம் : தேரருக்கு எதிராக மனுத்தாக்கல்\nபொத்­துவில் முகுது மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி உட­ம­லத்தே ரத்­ன­பி­ரிய தேர­ருக்கு எதி­ராக இன்றைய தினம் மனுத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக பொத்­துவில் பிர­தேச சபையின் தவி­சா­ள­ரான எம்.எஸ். அப்துல் வாசீத் தெரி­வித்தார்.\nஇது தொடர்பில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற சபையின் மாதாந்த அமர்வின் போது ஏக­ம­ன­தான தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்­ட­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.\nஇது தொடர்பில் விடி­வெள்­ளிக்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், “பொத்­துவில் பிர­தேச சபைக்­குட்­பட்ட சில பிர­தே­சங்களில் கடல் மண்­ணினால் மூடப்­பட்­டுள்­���ன. இதனால் குறித்த பிர­தே­சங்­களின் வாழும் மக்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.\nஇதனை கருத்­திற்­கொண்டு கரை­யோரப் பாது­காப்பு திணைக்­க­ளத்தின் அனு­ம­தி­யுடன் குறித்த மண்ணை அகழ்­வ­தற்­கான நட­டிக்­கை­யினை கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி மேற்­கொண்ட போது குறித்த பிர­தேசம் விகா­ரைக்­கு­ரி­ய­தென பொத்­துவில் முகுது மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி தெரி­வித்து இந்த நட­வ­டிக்­கைக்கு பலத்த எதிர்ப்­பினை வெளி­யிட்டார்.\nஇந்த சர்ச்­சை­யினை முடி­வுக்கு கொண்­டு­வர பாது­காப்புத் தரப்­பினர் முயற்­சித்த போதும் அது பயனாலிக்­க­ளில்லை. இவ்­வா­றான நிலையில் மண் அகழ்வு நட­வ­டிக்­கைக்கு கரை­யோர பாது­காப்பு திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­பட்ட அனு­மதி இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.\nஇதனால் பொத்­துவில் முகுது மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி மற்றும் கரை­யோர பாது­காப்பு திணைக்­களம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக மனுத் தாக்கல் செய்ய பொத்­துவில் பிர­தேச சபை தீர்­மா­னித்­துள்­ளது.\nபிர­தேச சபை­யினால் குறித்த பிர­தே­சத்தில் இதற்கு முன்­னரும் முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்றிட்டங்களுக்கு குறித்த விகாரதிபதியினால் பல தடவைகள் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. அப்போதும் நீதிமன்றத்தினை நாடியே நாம் தீர்வு பெற்றுள்ளோம்” என்றார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொ��்வதற்காக வந்தவை...\nஅம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெடிபொருள் ச...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2014/12/22/", "date_download": "2019-09-20T18:51:03Z", "digest": "sha1:C5EYUEUHKULFXS3HLGGMA5COJRFA6H7P", "length": 15100, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "22/12/2014 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதேவிபுரத்தில் மூத்த பிரஜைகள் குழு இல்லத் திறப்பு விழா\nநேரடி ஒலிபரப்பு (பாகம் 1) நேரடி ஒலிபரப்பு (பாகம் 2)\nTRT சமூகப் பணியூடாக உதவி பெற்றுக் கொண்டதற்கான கடிதம்\nமன்னகுளம் வள்ளுவர் முன் பள்ளி திறப்பு விழா\nஎமது மக்களின் சுயகௌரவ வாழ்வுக்காக புலம்பெயர் உறவுகள் தொடர்ந்தும் உதவ வேண்டும் – சிவசக்தி ஆனந்தன் எம்.பி தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதி பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் கிராமத்தில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்மேலும் படிக்க...\nTRT சமூகப் பணியூடாக உதவி பெற்றுக் கொண்டதற்கான கடிதம் மற்றும் படங்கள்\nTRT சமூகப் பணியூடாக உதவி பெற்றுக் கொண்டதற்கான கடிதம்\nமகாரம்பைக்குளம் சரஸ்வதி முன்பள்ளியின் விளையாட்டுப்போட்டி\nவவுனியா மாவட்டம் மகாரம்பைக்குளம் சரஸ்வதி முன்பள்ளியின் 2014ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று முன்பள்ளி ஆசிரியை திருமதி சசிகலா தலைமையில் நடைபெற்றுள்ளது. பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன்மேலும் படிக்க...\nவவுனியாவில் புலனாய்வாளர்கள் சூழ்ந்து நிற்க முள்ளிவாய்க்கால் நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nவவுனியாவில் புலனாய்வாளர்கள் சூழ்ந்து நிற்க முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பிரஜைகள் குழுவின் ஏ���்பாட்டில் நடைபெற்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்திலிருந்து வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திற்கு நடைபவனியாக சென்ற வன்னி பாராளுமன்றமேலும் படிக்க...\nதிருமதி மங்கையற்கரசி அவர்களின் நிதி உதவியில் இயற்கையால் பாதிக்கப்பட்ட கன்னாட்டி மக்களுக்கு உலர்உணவு வழங்கிவைப்பு\nஇயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்டு அனாதரவான நிலையில் வாழ்ந்துவருகின்ற வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கன்னாட்டி கிராமத்தினைச் சேர்ந்த அறுபது குடும்பங்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் திருமதி மங்கயற்கரசி என்பவரின் ஏற்பாட்டில் உலர் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்தவாரம் ஏற்பட்ட புயல் மற்றும்மேலும் படிக்க...\nஅரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி நிர்க்கதியான மக்களுக்கு உதவுங்கள் –ஆனந்தன் அழைப்பு\nநடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றினை ஆதரித்து வாக்களிக்கமையால் பழிவாங்கப்பட்ட 57 குடும்பங்கள் மழை வெள்ளத்தினால் இருக்க இடமின்றி நிர்க்கதியான நிலையில் உள்ளன. அந்தக் குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்புவிடுத்துள்ளார்.மேலும் படிக்க...\nதாயக உறவுகளின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப் பட்ட உதவிகள்\nஎமது நேயர்களூடாக தாயக உறவுகளின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப் பட்ட உதவிகள்\nஎமது நேயர்களூடாக தாயக உறவுகளின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப் பட்ட உதவி (படங்கள்)\nமன்னகுளம் “வள்ளுவர்” முன்பள்ளி அடிக்கல் நாட்டும்வைபவம்\nஅரசியல் தீர்வையும், மனிதாபிமான அடிப்படையிலான அபிவிருத்தியையும் நடைமுறைப்படுத்தும் இதயசுத்தியை, மகிந்த அரசிடம் எதிர்பார்க்கவே முடியாது – சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு. பிரான்ஸ் TRT தமிழ் ஒலி வானொலி நேயர்களின் நிதி பங்களிப்பில், வவுனியா கனகராயன்குளம் மன்னகுளம் “வள்ளுவர்” முன்பள்ளி கட்டடத்துக்கு அடிக்கல்மேலும் படிக்க...\nTRTவானொலி நேயரின் சமூகப் பணியூடாக மதிய போசனம்\nபுலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வாழும் திருமதி இராஜரட்ணம் அவர்கள் தனது பிறந்தநாளை ஒட்டி வவுனியா வடக்கு நெடுங்கேணி சிரேஷ்ட பிரஜைகள் சங்க (முதியோர் சங்கம்) உறுப்பினர்களுக்கு மதிய போசனம் அளித்துள்ளார். ரி.ஆர்.ரி வானொலியின் ஏற்பாட்��ில் இன்று (11/03/2014) நெடுங்கேணியில் இம் மதியமேலும் படிக்க...\nமரண அறிவித்தல் (25/11/2014) – திரு.மக்ஸ்சிம் டொரிஸ் அவர்கள்\nதமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவரும் பிரான்சில் வசித்தவருமான, திரு.மக்ஸ்சிம் டொரிஸ் அவர்கள் (முன்னாள் இராணுவ வீரர், பிராந்திய முகவர்) தனது 54 வது வயதில் கடந்த 23 நவம்பர் 2014 ஞாயிற்றுக் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை மிக மன வருத்தத்துடன்மேலும் படிக்க...\nமரண அறிவித்தல் (22/11/2014) – திருமதி. சிவயோகம் கிருஷ்ணசாமி\nதாயகத்தில் சித்தன்கேணியை பிறப்பிடமாகவும் சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கிருஷ்ணசாமி சிவஜோகம் அவர்கள் 18.11.2014 அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற தவில் வித்துவான் இராசா தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும்,பருத்தித்துறை சண்முகம் மாரிமுத்துவின் அன்பு மருமகளும் ஆவார்.மேலும் படிக்க...\nமரண அறிவித்தல் (20/11/2014) – திரு.வீரசிங்கம் ஆறுமுகநாதன்\nதிரு. வீரசிங்கம் ஆறுமுகநாதன் (நாதன்/ Tennessee express உரிமையாளர் – South Wimbledon) மலர்வு : 23 யூன் 1967 — உதிர்வு : 11 நவம்பர் 2014 யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, டென்மார்க் Vejle ஆகிய இடங்களைமேலும் படிக்க...\nதுயர் பகிர்வோம் (03/11/2014) – செல்வன் ஆகாஸ் திருலோகசிங்கம்\nஅன்னை மடியில் : 8 யூலை 2000 — ஆண்டவன் அடியில் : 30 ஒக்ரோபர் 2014 பிரான்ஸ் Drancy ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆகாஸ் திருலோகசிங்கம் அவர்கள் 30-10-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நாகேசு,மேலும் படிக்க...\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nJett Market இன் மாதாந்த மலிவு விற்பனை (08 SEP 2019)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nதுயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/esiflo-p37115612", "date_download": "2019-09-20T18:58:26Z", "digest": "sha1:WSHWLTCWAKZSOX43JITC5ZAIRYIF7W4U", "length": 19880, "nlines": 400, "source_domain": "www.myupchar.com", "title": "Esiflo in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், ��ன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Esiflo பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Esiflo பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Esiflo பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Esiflo பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Esiflo-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Esiflo-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Esiflo-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Esiflo-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Esiflo-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Esiflo எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Esiflo உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Esiflo உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Esiflo எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Esiflo -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Esiflo -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nEsiflo -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Esiflo -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/151325-edappadi-palaniswami-happy-for-by-election-victory", "date_download": "2019-09-20T18:17:16Z", "digest": "sha1:BO4MSOZEZUQUGUUZZH7KBWRAHSLUKEJR", "length": 5650, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 29 May 2019 - கணக்கு பலித்தது... குஷியில் எடப்பாடி! | Edappadi Palaniswami happy for by-election Victory - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்\nகணக்கு பலித்தது... குஷியில் எடப்பாடி\n - தப்புக்கணக்கு போட்ட எதிர்க்கட்சிகள்\nநீதிமன்றத்தை அவமதிக்கிறதா தமிழக அரசு - நால்வர் விடுதலையிலும் தாமதம்\n - ஊழலில் சிக்கி சீரழியும் அவலம்\n - மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்...\n“ஒரு நபர் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது” - உண்மையை உடைக்கிறார் அரிபரந்தாமன்\nகிரானைட் அதிபரிடம் பேரம் பேசினாரா தி.மு.க எம்.எல்.ஏ\n“நட்ட பயிரை அழிப்பதை எந்த விவசாயி தாங்கிக் கொள்வான்\n -காணி நிலம் கேட்டு கானகத்தில் போராட்டம்...\nவழக்கறிஞர்களுக்குப் பணியிடத்தில் பாலியல் தொல்லை\nகணக்கு பலித்தது... குஷியில் எடப்பாடி\nகணக்கு பலித்தது... குஷியில் எடப்பாடி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/128411-nasas-curiosity-rover-captured-martian-dust-storm", "date_download": "2019-09-20T18:06:21Z", "digest": "sha1:KW4M4K6AZMLCJYSK5KSXHG4KVNYGXVMZ", "length": 6663, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "நிறம் மாறிய செவ்வாய்க்கிரகம்! நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம் | NASA's Curiosity rover captured martian dust storm", "raw_content": "\n நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்\n நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்\nகடந்த ஒரு வாரமாகச் செவ்வாய்க் கிரகத்தைத் தாக்கிவரும் புழுதிப் புயலால் அந்த கிரகம் நிறம் மாறியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.\nகாற்றின் வேகம் அதிகரிக்கும்போது அது தன்னுடன் மணலையும் சேர்த்துக்கொண்டு மேலே வருவது புழுதிப் புயல் என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் புழுதிப் புயல் வறண்டப் பகுதிகளில் மட்டுமே அதிகம் ஏற்படும். குறிப்பாக சஹாரா பாலைவனம், இராக், பாகிஸ்தான் போன்ற இடங்களில��� இது சாதாரணமாக நிகழும்.\nஇதே போன்று செவ்வாய்க் கிரகத்தையும் புழுதிப் புயல் தாக்க உள்ளதாகச் சில நாள்களுக்கு முன்னர் நாசா அறிவித்திருந்தது. மேலும், அதைக் கண்காணிக்க கியூரியாசிட்டி ரோவர் (Curiosity Rover) என்ற செயற்கைக்கோளையும் பயன்படுத்தி வருகிறது. இந்தச் செயற்கைக்கோள் 2007-ம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்தைப் புழுதி புயல் தாக்கிய பிறகு, 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பப்பட்டது.\nதற்போது செவ்வாயைத் தாக்கிவரும் புழுதிப் புயலை படமெடுத்துள்ளது ரோவர் செயற்கைக்கோள். அந்தப் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இந்தப் புழுதிப் புயலின் காரணமாகச் செயற்கைக்கோள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், செவ்வாய்க் கிரகத்தில் ஏற்படக்கூடிய புழுதிப் புயல் பற்றி மனிதர்கள் மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முதல் முறையாக இந்தக் கியூரியாசிட்டி ரோவர் செயற்கை கோள் உதவியுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.\nஇடது பகுதியில் இருக்கும் படம் கடந்த மே மாதம் 21-ம் தேதி எடுக்கப்பட்டது. வலது பக்கம் உள்ள புகைப்படம் ஜூன் 17-ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/100998-", "date_download": "2019-09-20T18:31:50Z", "digest": "sha1:R6TSQQADG2GKUU3HJQBPCA6ZX4Y47CD6", "length": 7149, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 09 December 2014 - துங்கா நதி தீரத்தில்... - 18 | tunga river", "raw_content": "\nவம்சத்தை வாழச் செய்யும் கல்லிடைக்குறிச்சி தர்மசாஸ்தா\nகுற்றங்களைத் தடுப்பார் கணவாய் தர்மசாஸ்தா\nசக்தி சங்கமம்... 2, சென்ற இதழ் தொடர்ச்சி\nசந்தோஷமும் சமாதானமும் தரும் மகா சாந்தி மகா யாக பூஜை\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nதங்கம் பெருகிட அருள் செய்யும்... தங்க கணபதி திருநாள்\nஸ்ரீசாயி பிரசாதம் - 4\nதுங்கா நதி தீரத்தில்... - 18\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nபாதை இனிது... பயணமும் இனிது\n'நூறு பூஜை பலன் நிச்சயம்\nசக்தி சபா - உங்களுடன்... நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\n153-வது திருவிளக்கு பூஜை... கம்பத்தில்...\nதுங்கா நதி தீரத்தில்... - 18\nதுங்கா நதி தீரத்தில்... - 18\nதுங்கா நதி தீரத்தில் - 23\nதுங்கா நதி தீரத்தில்... - 21\nதுங்கா நதி தீரத்தில்... - 20\nதுங்கா நதி தீரத்தில்... - 19\nதுங்கா நதி தீரத்தில்... - 18\nதுங்கா நதி தீரத்தில்... - 17\nதுங்கா ந��ி தீரத்தில்... - 16\nதுங்கா நதி தீரத்தில்... - 15\nதுங்கா நதி தீரத்தில்... - 14\nதுங்கா நதி தீரத்தில்... - 13\nதுங்கா நதி தீரத்தில்... - 12\nதுங்கா நதி தீரத்தில்... - 11\nதுங்கா நதி தீரத்தில்... - 10\nதுங்கா நதி தீரத்தில்... - 9\nதுங்கா நதி தீரத்தில்... - 8\nதுங்கா நதி தீரத்தில்... - 7\nதுங்கா நதி தீரத்தில்... - 6\nதுங்கா நதி தீரத்தில்... - 5\nதுங்கா நதி தீரத்தில்... - 4\nதுங்கா நதி தீரத்தில்... 3\nதுங்கா நதி தீரத்தில்... - 2\nதுங்கா நதி தீரத்தில்... - 1\nபாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/114942-thirukollur-lord-krishna-stories", "date_download": "2019-09-20T19:07:25Z", "digest": "sha1:SSBYIHXD7UYNCBYX5HPJVBOLQEFNNFO5", "length": 8320, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 February 2016 - திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19 | Thirukollur Lord Krishna stories - Sakthi Vikatan", "raw_content": "\nஇசை விழாவும், ஸ்வர்ண பாத்திர சமர்ப்பணமும்\nதடைகளைத் தகர்க்கும் தைப்பூச தரிசனம்\nஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19\nசித்தமெல்லாம் சித்தமல்லி - 12\nபாதை இனிது... பயணமும் இனிது..\nபன்மடங்கு பலம் தரும் ரதசப்தமி\nஉச்சிஷ்ட கணபதிக்கு மகா கும்பாபிஷேகம்\nவினைகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம் - பூஜை\nஹலோ விகடன் - அருளோசை\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 33\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 32\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 31\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 30\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 28\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 27\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 26\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 24\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 23\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 22\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 21\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 20\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 18\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 17\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 16\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 14\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 13\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 12\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 11\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 10\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 9\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 8\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 7\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 6\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 5\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 4\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 3\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 2\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 1\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshanews.blogspot.com/2015/09/blog-post_661.html", "date_download": "2019-09-20T18:22:13Z", "digest": "sha1:IG47FGLS5XURTET4PDNEERUBAFFBPEDQ", "length": 19141, "nlines": 73, "source_domain": "akshanews.blogspot.com", "title": "எங்களுக்கு செய்த கொடூர செயல்களினால் தான் அரசாங்கம் உலக அரங்கில் தலை குனிந்து நிற்கின்றது | ஈழநிலா.கொம்", "raw_content": "\nHome » Eelanila » எங்களுக்கு செய்த கொடூர செயல்களினால் தான் அரசாங்கம் உலக அரங்கில் தலை குனிந்து நிற்கின்றது\nஎங்களுக்கு செய்த கொடூர செயல்களினால் தான் அரசாங்கம் உலக அரங்கில் தலை குனிந்து நிற்கின்றது\nநாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது கடந்த 1995ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 22ம் திகதி மேற்கொள்ளப்பட்ட விமானம் குண்டு வீச்சு தாக்குதலில் பலியான மாணவர்களின் நினைவாக நிறுவபட்ட நினைவுத்தூபி செவ்வாய்க்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நினைவுத்தூபியினை செவ்வாய்க்கிழமை பி.ப. 3.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்.\nநாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட விமான குண்டு வீச்சு தாக்குதலில் பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 21 மாணவ மாணவிகள் படுகொலையானார்கள். நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகி இருந்தார்கள். இவர்களின் 20வது சிரார்த்த தினம் இன்று இடம்பெற்றது அதில் கலந்துகொண்ட முதலமைச்சரின் உரை இங்குதரப்படுகிறது..\nஎங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்மையற்ற, இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று எமது அரசாங்கத்தை உலக அரங்கிலே தலை குனிய வைத்துள்ளது.\nஎங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்ம��யற்ற, இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று எமது அரசாங்கத்தை உலக அரங்கிலே தலை குனிய வைத்துள்ளது. என வடமாகாண முதலமைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநாகர் கோவில் மகா வித்தியாலயம் மீது புக்காரா விமானங்களின் குண்டு வீச்சில் உயிரிழந்த 21 குழந்தைகளின் 20வது சிரார்த்த தினம் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் மாலை 3.00 அனுஸ்டிக்கப்பட்டது.\nஅந்நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.\nஇன்று ஒரு துன்பகரமான தினம். இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாடசாலையில் நடைபெற்ற துன்ப நிகழ்வுகளின் வடுக்கள் இன்னமும் நீங்காத நிலையில் பலர் வாடிக்கொண்டிருப்பதை நான் அறிவேன்.\nஇந்த நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்விற்கு என்னை கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் திரு.சுகிர்தன் அவர்கள் அழைத்திருந்தார்கள். இந்த சிரார்த்த தினத்தில் இப்பாடசாலைக்கு வருவதற்குக் கால்கள் பின்னடித்தன.\nஉங்கள் சோகக் கதைகள் மனதை வாட்டுகின்றன. என்றாலும் பறிகொடுத்த நெஞ்சங்களுக்குப் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறலாம் என்றே இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உடனே முடிவெடுத்தேன்.\n1995ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ம் திகதியன்று இந்துக்களின் புனித நாளான வெள்ளிக்கிழமை. மங்கள ஓசைகளுடன் புதிதாய் மலர்ந்த அந்தத்தினம் சகலர் மனதிலும் கனமான ஒரு துயரத்தை தரப் போகின்றதென்பதை அறியாத எமது பிஞ்சுக் குழந்தைகளும் ஆசிரியர்களும் அவ்வாரத்தின் இறுதி நாளாகிய அந்த வெள்ளிக்கிழமையன்று பாடசாலையை நோக்கிச் சென்றனர்.\nவகுப்புக்களும் உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. மதிய இடைவேளைக்குப் பின்னர் 12.30 மணிக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறைகளுக்குச் சென்ற பின்னரே அக் கொடிய புக்காரா விமானங்கள் வட்டமிடத் தொடங்கின.\nசுமார் 875 மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்த இப்பாடசாலை மீது புக்காரா விமானங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. பிள்ளைகள் பயப்பீதியில் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர். பாடசாலை அதிபரோ “ஒருவரும் வெளியே போகாதையுங்கோ, பாடசாலைக்குள்ளேயே நில்லுங்கோ” என்று கூச்சலிட்டவாறு மாணவர்களை அடக்கி ஓரிடத்தில் இருத்தத் தெண்டித்தார்.\nஆனால் மாணவர்களோ அதிபரின் சொல்லைக் காதில் வாங்கிக் கொள்ளாது அருகாமையிலிருந்த புளியமரம் மற்றும் ஆத்தி மரத்தின்கீழ் பதுங்கினர். அடுத்தடுத்து வீசப்பட்ட குண்டுகளின் மூலம் அப் பிஞ்சுகளை மொத்தமாய் 21 பிள்ளைகளை நாம் கண நேரத்தில் பறி கொடுத்தோம்.\nஇத்துயர சம்பவம் எங்கள் அனைவரதும் இரத்தங்களை உறைய வைத்தது. அழகிய வண்ணாத்திப்பூச்சிகள் போல அங்குமிங்கும் பறந்து திரிந்த இக்குழந்தைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் தசைக்குவியல்களாய் தரையில் இறைத்து விட்டுச் சென்றன இந்தப் புக்காரா விமானங்கள்.\nவிமானம் வெடிகுண்டு வீசிய அன்றைய தினத்தில் இருந்து இக் கிராமமே சோகமயமாகியது. எங்கும் அவலக்குரல் மக்கள் இந்தக் கிராமத்தில் தொடர்ந்து சீவிக்க வழி தெரியாது அயற்கிராமங்களை நோக்கி நகர்ந்தனர்.\nபாடசாலையின் அதிபராக அக்காலத்தில் கடமையாற்றிய திரு.மகேந்திரன் அவர்கள் கடுமையான மனவுளைச்சல் காரணமாக ஒரு நோயாளியாக மாறியிருந்தார் என அறிகின்றேன்.\nஇவ்வாறு பல வழிகளிலும் பாதிப்புற்ற இக் குடும்பங்கள் ஏன், எதற்கு அல்லது எவ்வாறு இவ் அவலங்கள் தமக்கு ஏற்பட்டதென்பதற்கு இன்னமும் விடை தெரியாது கலங்கி நிற்கின்றன.\nஎம் மக்களை கடந்த கால அதிர்ச்சிகள் எந்த அளவுக்குப் பாதித்திருக்கின்றன என்பதை நாங்கள் இதுவரையில் விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்தறிய முற்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளை எமது பல்கலைக்கழகமும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தாரும் சம்பந்தப்பட்ட வைத்தியர் குழாமும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.\nபோரானது ஒன்றுமே அறியாத 21 பிள்ளைகளை காவு கொண்டமை எம் மனதைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றது. இந்தப் பிள்ளைகளின் பெற்றோரை எப்படி ஆறுதல்ப்படுத்துவது என்று புரியவில்லை. இப் பிள்ளைகள் அகாலத்தில் இறந்து சில நாட்கள் வரையில் இப் பாடசாலையைச் சூழவுள்ள பகுதிகளில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் கேட்டதாகவுங் கூறப்படுகின்றது.\nஇம் மண்ணில் பிறந்த அனைவரும் என்றோ ஒரு நாள் இறப்பதென்பது மாற்ற முடியாததொன்று. எனினும் பூவும் பிஞ்சுமாக இடையில் அறுந்து செல்வதென்பது மனவிரக்தியை எமக்கு ஏற்படுத்துகின்றது.\nஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன். கர்ம வினைப்படி பார்த்தால் அகால மரணமடைந்த குழந்தைகள் தமது உலக சீவியத்தை முடித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள். பாதிப்புக்கு உள்ளாகியி���ுப்பவர்கள் அவர்களின் பெற்றோரும் உற்றார் உறவினருமே.\nஎமது கர்மவினை தான் எம்மை வாட்டுகின்றன.\nஅப்பிள்ளைகள் இன்று உயிருடன் இருப்பார்களேயாயின் அவர்கள் இளைஞர்களாகவும் யுவதிகளாகவும் இந்த மண்ணில் உலாவி வருவதை காணக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால் எமது சிந்தனையில் அவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும்.\nஅவர்களை நாம் மறந்திருந்தால்த்தானே மீள நினைப்பதற்கு அல்லவா ஆனால் அவர்கள் இறந்ததால்த்தான் இன்று உலகம் பூராகவும் எமது நிலை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது\nஎங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்மையற்ற, இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று எமது அரசாங்கத்தை உலக அரங்கிலே தலை குனிய வைத்துள்ளது.\nமுற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்ற மூதுரைக்கு ஏற்ப நடவடிக்கைகள் பல அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் இழந்த அந்தப் பிஞ்சுகள் இறந்தவை இறந்தவை தான். திரும்ப வரமாட்டார்கள்.\nஎனினும் எம் குழந்தைகளின் சிரார்த்த தினமாகிய இன்றைய இந்தத் தினத்தை நாம் நினைவு கூருதல் பொருத்தமானதே நடந்ததை உலகம் அறிய வேண்டும்.\nநடந்ததை நினைவு கூருவதால் எம் மனம் சற்று வேதனை அடங்க வேண்டும். ஆனால் இவ்வாறான ஞாபகார்த்த நிகழ்வுகளை நடாத்துவதுடன் மட்டும் நாம் நின்று விடக்கூடாது.\nஇப்பகுதியில் வாழக் கூடிய அனைத்து சிறுவர்களதும் குழந்தைகளதும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக நாம் பாடுபட வேண்டும். அதுதான் இழந்த எம் குழந்தைகளுக்கு நாம் செய்யக்கூடிய கைமாறு. இட்டு உண்டு இருங்கள் என்ற செய்தியை இத்தருணத்தில் உங்களுக்குத் தெரிவித்து கொள்கின்றேன். என தெரிவித்தார்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/nba-t/nba-books-t/139-shajaruthur-part-2/833-shajaruthur-part-2-chapter-10.html?tmpl=component&print=1", "date_download": "2019-09-20T18:29:59Z", "digest": "sha1:LFXB3EJM4O4PJZNFIYOXVUHG5TPYFUQC", "length": 35605, "nlines": 44, "source_domain": "darulislamfamily.com", "title": "புரட்சியும் கலகமும்", "raw_content": "\nWritten by N.B. அப்துல் ஜப்பார்.\nகதவின்மீது முழுப் பலத்துடன் முதுகைச் சார்த்தி நின்று கொண்டிருந்த ஷஜருத்துர் சிறிது நேரஞ் சென்று, வெளியே ஒரு சப்தமும் கேட்காததைக் கண்டு, அதிசயித்தார். அங்கே என்ன நிகழ்ந்த என்பதைக் கூட அவரால் யூகிக்க முடியவில்லை.\nஎனினும், தம் நிலைமையினின்று மயிரிழையும் அசையாமல் நின்றுகொண்டேயிருந்தார். தூரத்தில் பள்ளிவாயிலின் பாங்குமேடைமீது அதிகாலைத் தொழுகைக்காகக் கூப்பிடுபவரின் ஓங்கிய ஒலி ரீங்காரம் செய்தது. கீழ் வானமும் சிறிது சிறிதாக வெளுத்துக்கொண்டு வந்தமையால், அவ்வறைக்குள்ளேயும் கொஞ்சம் ஒளிரேகை இலேசாக வந்து நுழைந்தது. சற்று நேரத்தில் நன்றாய் விடிந்ததும், ஷஜருத்துர் சார்ந்திருந்த நிலையிலிருந்து நிமிர்ந்து நின்று, கதவின் பக்கம் முகத்தைத் திருப்பி, இடுக்கு வழியே கண்ணைப் பொருத்தி, வெளியில் எவர் நிற்கிறார் என்று பார்த்தார். பதறிய உள்ளத்துடனும் நடுங்குகிற தலையுடனும் பயந்து பயந்து பார்த்த அவர் அக்கதவிடுக்கு வழியே வெளியில் நிற்கிற உருவத்தைக் கண்டதும், ஆச்சரியத்தாலும் சந்தோஷத்தாலும் துள்ளிக் குதித்தார். என்னெனின், அங்கே ஒரு பஹ்ரீ மம்லூக் உருவிய வாளுடனே அசையாமல் நின்று காவல் புரிந்துகொண்டிருப்பதைக் கண்டார்.\nஷஜருத்துர் ஒரு வினாடியில் எல்லாவற்றையும் யூகித்துவிட்டார். புர்ஜீகள் தம்முடைய அறையின் கதவைத் தகர்த்துக்கொண்டிருந்த நேரத்தில் பஹ்ரீகள் தம்மைக் காண்பதற்காக இப்பக்கம் வந்திருக்கக் கூடும்; அப்போது புர்ஜீகள் செய்த வேலையைப் பார்த்து நடுங்கிப்போய், உடனே அவர்கள் மீது பாய்ந்து தாக்கியிருக்க வேண்டும்; நேருக்கு நேர் நின்று வாள் வீசியதில் புர்ஜீகள் கொல்லப்பட்டுப் போயிருக்க வேண்டும். பிறகு பஹ்ரீகள் தங்களுள் ஒருவனை இங்கே காவலாக நிறுத்தி வைத்துவிட்டு, வேறு ஜோலியாகப் போயிருக்க வேண்டும். எனவே, வெளியே நிற்பவனைக் கூப்பிட்டுக் கேட்டால் விஷயம் விளங்கும் என்று உள்ளம் தேறினார் பிறகு சாந்தமாக நின்றுகொண்டு, கதவைத் திறக்காமலே இடுக்கு வழியே மெல்லப் பேசினார்.\n தாங்கள் கதவைத் திறக்கவே கூடாது. மறு உத்தரவு பிறக்கிறவரையில் தங்களைவிட்டுப் பிரியக் கூடாதென்று எனக்கு அமீர் ஜாஹிர் கட்டளையிட்டிருக்கிறார்.”\n“சரி, ருக்னுத்தீன் இப்போது எங்கே\n“எனக்குத் தெரியாது. ஆனால், படை திரட்டிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.”\nமின்வெட்டுகிற வேகத்தில் ஷஜருத்துர்ருக்கு எல்லாம் விளக்கமாய் விட்டன. ராஜப் புரட்சிக் கலகம் ஆரம்பித்துவிட்டது என்பதையும், பஹ்ரீகள் புர்ஜீகளையும் சுல்தானையும் தீர்த்துக் கட்டுவதற்காக ஆயத்தமாகிவிட்டார்கள் என்பதையும் நன்கு புரிந்துகொண்டார்.\n சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள். எல்லா ஏற்பாடுகளும் நடக்கின்றன. உணவு இங்கே வந்ததும், தங்களுக்குத் தெரிவிக்கிறேன். அப்போது தாங்கள் கதவைத் திறக்கலாம்.”\nஇதற்குள் சூரியன் உதயமாகி, இரண்டு நாழிகை நேரம் கடந்துவிட்டது. அரண்மனைக்குள்ளேயும் வெளியேயும் பெரிய இரைச்சல் கேட்டது. சென்ற பத்து ஆண்டுகட்கு முன்னே ஷஜருத்துர் அமீர் தாவூதின் மாளிகையில் இருந்துகொண்டு கேட்ட அதே கலகக் கூச்சலும் கலாட்டாவுமே இப்போது மீட்டும் கேட்டன. ஆனால், ஒரு வித்தியாசம்; முன்பு சற்றுத் தூரத்தில் இருந்து இந்தக் கலகத்தின் வேகத்தை நுகர்ந்தார் ஷஜருத்துர்; இப்போதோ, அரண்மனையின் அந்தப்புரத்தின் அந்தரங்க அறைக்குள் இருந்தபடியே எல்லாவற்றையும் நேரிலே பார்த்தார். எனினும், முடிவு என்னாகுமோ என்ற கவலையுடன் துடித்துக்கொண்டிருந்தார்; போனுள் சிக்கிய புலியேபோல் பதறினார்.\nவெளியே என்ன நடந்தது, தெரியுமா பொழுது புலர்ந்ததும் புலராததுமாய் இருக்கிற வேளையிலே, நீல நதியின் மத்தியிலுள்ள தீவிலிருந்து எல்லா பஹ்ரீ மம்லூக்குகளும் புற்றீசல் போல் கிளம்பிவிட்டனர். ஜாஹிர் ருக்னுத்தீன் தலைமை வகித்து முன்னம் கிறிஸ்தவர்களை எதிர்த்துப் படை திரட்டிக் கிளம்பியதையே இக் காட்சி நிகர்த்திருந்தது. ஆனால், ஒரு வித்தியாசம்; இப்போது இந்த பஹ்ரீகள் முன்போல் குதிரைகள்மீது அணிவகுத்துச் செல்லவில்லை; ஆனால், காலாட்களாகவே ஈட்டியும் வாளும் ஏந்திப் புறப்பட்டு விட்டார்கள்.\nதீவிலிருந்து பஹ்ரீ மம்லூக்குகள் படையெழுவதற்கும் கோட்டையிருந்து புர்ஜீகள் படையெடுப்பதற்கும் சரியாயிருந்தது. எனவே, சற்று நேரத்தில் புர்ஜீ - பஹ்ரீப் போர் தொடங்கி விட்டது. சுல்தானின் நம்பிக்கையெல்லாம் அந்த புர்ஜீகளின் வீர பராக்ரமத்தின் மீதே முற்றும் சார்ந்திருந்தமையால், வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டு தான் அரண்மனையில் அமைதி குலைந்து அரண்டுகொண்டிருந்தார். புர்ஜீகள் வெற்றி கொள்ளப்பட்டு, பஹ்ரீகள் அரண்மனைக்குள் வந்துவிட்டால், தம் கதி என்னாகும் என்ப���ை நினைக்கவே சுவ்தானின் மனம் துணுக்குற்றது. ஏனென்றால், இன்றைக்குச் சரியாகப் பத்தாண்டுகட்கு முன்னர்த் தானே அவருடைய பெரிய தந்தை அமீர்களின் கோபத்துக்கு இரையாகிப் பலியானார் அச் சரித்திரம் மீண்டு நிகழ்வதைக் கண்டு, கிறுகிறுத்துப் போனார் முஅல்லம் பாதுஷா.\nநீலநதிக் கரையிலிருந்து இரு கட்சி மம்லூக்குகளும் பொருதுகொண்டே வந்து சில மணி நேரத்தில் அரண்மனை வாயிலை அண்மி விட்டனர். புர்ஜீகளுக்கு ஏராளச் சேதம் ஏற்பட்டு விட்டதென்ற செய்தி சுல்தானுக்கு எட்டியது; அதைக்கேட்டு, அவர் மனம் பாதி இடிந்துகொண்டிருக்கையிலேயே, பஹ்ரீகள் அரண்மனையின் கேந்திர ஸ்தானங்களில் நிலைத்து நின்று கொண்டனரென்றும் ஷஜருத்துர் புகுந்திருக்கிற அறைக்குக்கூட பஹ்ரீயொருவனே பாதுகாவல் அளித்து நிற்கிறான் என்றும் அடுத்த செய்தி சுல்தானின் காதில் விழுந்தது. மிகுதிப் பாதி மனோ தைரியமும் தகர ஆரம்பித்தது. புர்ஜீகள் இனியும் பஹ்ரீகளுடன் சமாளிக்க முடியாத நிலைமையை எட்டிவிட்டார்களென்ற இறுதி இழவுச் செய்தி சுல்தானுக்கு எட்டுவிக்கப் பட்டது. மேலும், பஹ்ரீகள் வெகு ஆக்ரோஷத்துடனே அரண்மனையைச் சூழ்ந்துகொண்டு விட்டார்களென்றும், ஒரு சில புர்ஜீ அமீர்களே அதிக சிரமத்தின் மீது பஹ்ரீகளை உள்ளே பாயாதபடி தடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சுல்தான் தெரிந்துகொண்டார். சென்ற இரவில் கண்ட கனவுகள் மீண்டும் அவர் கண்முன்னே வந்து நனவாய் நின்றன; அடிவயிற்றில் புளியைக் கரைத்தன.\nஇனிமேல் உயிர் தப்ப வேண்டுமானால், உடனே ஊரைவிட்டு ஓட வேண்டியதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்பதை முஅல்லம் உணர்ந்தார். எப்படியாவது, அரண்மனையின் பின்புறமாகவாவது தப்பி வெளியேறிவிட வேண்டுமென்றும் பிறகு ஓட்டோட்டமாக ஒடி நீல நதியில் பாய்ந்து நீந்திப் பறந்துவிட வேண்டுமென்றும் முடிவு கட்டிக் கொண்டார். இதற்கிடையில் அரண்மனையின் கேந்திர ஸ்தானங்களில் நின்றுகொண்டிருக்கிற பஹ்ரீ மம்லூக்குகளின் கண்களில் மண்ணைத் தெள்ளிப் போடாமல் எப்படி வெளியே தப்புவதென்று ஒன்றுந் தோன்றவில்லை.\nஅதிருஷ்டவசத்தால் கிடைத்த அரிய அரச பதவியை ஒழுங்காகக் காப்பாற்றிக்கொள்ள வகை தெரியாத சுல்தானின் நிலைமை பார்க்கப் பரிதாபகரமாய் இருந்தது. வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகப்படுகிறவன் நாணற் புல்லைத் தாவிப் பிடித்த கதையாக, பஹ்ரீகளையும் ஷஜருத்துர்ரையும் எதிர்த்துப் பகைத்துக்கொண்ட முஅல்லம் புர்ஜீகளை நம்பி மோசம் போயினார். அந்த புர்ஜீகள் இப்போது அனலிடை வைக்கப்பட்ட பனிக்கட்டியே போல் பஹ்ரீகளின் இடையில் சிக்கிக் கரைந்தார்கள்.\nநேரத்தை வீணாக்க சுல்தான் விரும்பவில்லை; சட்டென்றெழுந்து தம் ஆடைகளையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டு, அரண்மனை அடிமைச் சேவகர்களும் அலிகளும் உடுத்துக்கொள்ளும் நீண்ட ஜுப்பாவையும் குட்டைத் தொப்பியையும் அணிந்துகொண்டு வெறுங்காலுடன் அரண்மனையின் தாழ்வாரங்களூடே ஓடினார். அவர் அரண்மனையில் இருந்த குழப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு, பதுங்கிப் பாய்ந்தார். அதிருஷ்டவசமாக அவரை எவரும் பார்க்கவில்லை. மறு நிமிடத்தில் அரண்மனையின் கொல்லைப்புறத்தில் உள்ள மதிலேறிக் குதித்து மாயமாய் மறைந்துபோனார்.\nஅரண்மனையின் முன் புறத்திலோ, கலகம் கண்கொண்டு பார்க்கக்கூடியதாய் இல்லை. பஹ்ரீகளும் புர்ஜீகளும் தத்தம் எதிர் தரப்பினர் மீது இத்தனை நாட்களாக மறைமுகமாகப் புகைத்து வந்து விரோதத்தை இப்போதுதான் செயல் முறையில் காட்டச் சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றபடியால், தத்தம் ஆத்திரம் தீர வெட்டிக் குவித்தார்கள். ஆனால், பஹ்ரீகளுக்கு விளைந்த சேதத்தை விட புர்ஜீகளுக்கே நூற்றுக் கணக்கில் ஆள் நஷ்டம் ஏற்பட்டது. புர்ஜீகள் பின்வாங்கிச் செல்லச் செல்ல, பஹ்ரீகள் துரத்தித் துரத்தி விரட்டினார்கள்.\nசென்ற பத்து வருட­ங்களுக்கு முன்னர் விளைந்த புரட்சிக் கலகத்தைவிட இந்தப் புரட்சிக் கலகம் பலவகைகளில் மகா புரட்சிகரமாகவே இருந்தது. ஏனென்றால், அபூபக்ர் ஆதில் அரண்மனைக்குள் கதவை அடைத்துக் கொண்டு எதிரிகளைச் சமாளிக்கப் பார்த்தார். அனால், இப்போதோ சுல்தானுக்காகவும் தங்களுக்காகவும் புர்ஜீ மம்லூக்குகள் மற்றோர் இனத்து மம்லூக்குகளை எதிர்த்துத் தாக்கினார்கள். எனவே, இந்தக் கலகம் வெறும் புரட்சிக் கலகமாக மட்டும் இல்லாமல், ஒழுங்கான யுத்தமாகவே காணப்பட்டது. சுல்தானுக்காகப் போரிட்டதாகக் கருதப்பட்ட புர்ஜீகளின் வெற்று வேட்டு பஹ்ரீகளின் உன்னதமான வீர பராக்ரமத்தின் முன்னே செல்லாதாயிற்று.\nஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டமன்றோ\nபஹ்ரீகள் அரண்மனையை இரண்டு மணி நேரத்துக்குள்ளாக முற்றுகையிட்டு விட்டனர். அவர்களிடம் மற்ற புர்ஜீகள் மாட்டிக்கொண்டு உயிரிழப்பதைக்கண்டு உளங்கலங்கிய பல வேறு புர்ஜீகள் தங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓட்டமாய் ஓடி ஒளிந்தார்கள். அரண்மனைக்குள்ளும் பல கேந்திர ஸ்தானங்களில் இருந்த பஹ்ரீகள் சமயம் பார்த்து, புர்ஜீகளைப் பின்புறமாகப் பாய்ந்து தாக்கி வீழ்த்தினார்கள். சற்று நேரத்தில் ஒரே குழப்பமும் கலக்கமும் எங்கும் சூழ்ந்து கொண்டன. பல பிரேதங்கள் ஏறி மிதித்துத் தொகைக்கப்பட்டன. கால் தடுமாறி வீழ்ந்தவர் எழுமுன்னே பிணமாக்கப்பட்டனர். வில்களும் வாள்களும் ஈட்டிகளும் அம்புகளும் பறந்தன. அமீர் பக்ருத்தீன் என்னும் கிழவரை ருக்னுத்தீன் தொந்தப் போரில் பொருதுகொண் டிருந்தார்.\nமுன்னமே நாம், லூயீ மன்னரும் மற்றக் கிறிஸ்தவக் கைதிகளும் செங்கோட்டைக் கோபுரத்தின் பிரத்தியேகச் சிறைக்குள்ளே கொண்டுபோய் ஜாக்கிரதையாக அடைக்கப்பட்டு விட்டார்களென்று கூறினோம் அல்லவா அந்தக் கோபுரச் சிறையின் சாளர வழியே லூயீ மன்னர் காலை முதல் நிகழ்ந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் கண் கொட்டாமல் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். தம்மையும் தம் படையினரையும் அதரிதிரித்துக் கலக்கிய “முஹம்மதிய மூர்க்கர்கள்” இப்படித் தங்களுக்குள்ளே ஒருவரையொருவர் எதிர்த்துக் கொலைபுரியத் தொடங்கி விட்டதைக் கண்டு மனங்களித்தார்; உள்ளம் பூரித்தார். எனவே, காலைக் கடனையும் முடித்துக் கொள்ளாமல், சிற்றுண்டியும் அருந்தாமல், அவ்விரு மம்லூக் தொகுதியினரும் ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்துவதை அந்த ஜன்னல் வழியே கண்குளிரக் கண்டு, உவகை பூத்துக் கொண்டிருந்தார். ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டமன்றோ\nஅரண்மனையைச் சூழ இரு தரப்பு மம்லூக்குகளுக்கும் பெருத்த போர் நடக்கிறதென்பதைத் தெரிந்துகொண்ட ஷஜருத்துர் என்ன முடிவை ஆண்டவன் விடப் போகிறானோ என்று ஏங்கித் தவித்துப் பெருமூச்சு விட்டுக்கொண் டிருந்தார்.\nலூயீயை வீழ்த்திய ருக்னுத்தீனின் வாள் முன்னே பக்ருத்தீன் எவ்வளவு நேரம் தாங்கிப் பிடிக்க முடியும் சற்று நேரத்தில் அந்த புர்ஜீ அமீர் படுகாயமுற்றுக் கீழே வீழ்ந்தார். பக்ருத்தீனை வீழ்த்தியதும் ருக்னுத்தீன் துள்ளிப் பாய்ந்து அரண்மனையுள்ளே அம்பு வேகத்தில் பறந்தார். சுல்தான் ஒளிந்திருக்கும் அறை எங்கே என்று தேடி���்கொண்டு ஒவ்வோர் இடமாகப் புகுந்து பார்த்தார். கொதித்துக்கொண்டிருக்கும் தம் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள, சுல்தான் தமது கையில் சிக்கினால் துண்டு துண்டாகக் கிழித்தெறியலாமே என்று தவியாய்த் தவித்தார். ஆனால், தேடுகிற சுல்தான் அகப்படாமற் போகப்போக, ஆத்திரம் இன்னும் அதிகரித்தது. ஆத்திரம் அதிகரிக்க அதிகரிக்க, இன்னம் கடுமையாகத் தேட ஆரம்பித்தார். அரண்மனை முற்றிலும் சுற்றிச் சுற்றிப் பார்த்தும், சுல்தான் அகப்படவே இல்லையாதலால், பெரிய ஏமாற்றத்துடனே ஓரிடத்தில் வந்து நின்றார்.\nஇதற்கிடையில் புர்ஜீ மம்லூக்குகள் தங்கள் தலைவரான பக்ருத்தீன் வீழ்த்தப்பட்டு விட்டார் என்பதைக் கண்டு கொண்டபடியால், மூலைக்கு ஒருவராகப் பதுங்கி விட்டார்கள். சத்தியத்தின் முன்னே அசத்தியம் அழியக் கூடியதாயேயிருப்பதால், பஹ்ரீகள் மனம் வெறுத்து நேர்மையாக நிகழ்த்திய போரில் வெற்றி வீரர்களாக உயர்ந்தார்கள். இப்போது எல்லா பஹ்ரீகளும் ஒரே ஆத்திரத்துடனே சுல்தானைப் பழிதீர்க்க அரண்மனையுள்ளே குபீரென்று பாய்ந்தார்கள்.\nஆனல், அங்கே ருக்னுத்தீன் ஏமாற்றமுற்ற வதனத்துடனேயும் பசித்த புலியே போலவும் நின்றதைக் கண்ட மற்ற பஹ்ரீகள் பயந்து நின்றுவிட்டார்கள்.\n” என்று தம்முடைய வாளை வளைத்துக்கொண்டே சீறினார் ருக்னுத்தீன்.\nஎல்லா மம்லூக்குகளின் முகத்திலும் பெரிய ஏமாற்றமே குடிகொண்டது. இவ்வளவு பிரமாதமான கலகத்தை வெற்றிகரமாய் நடத்தியும், இக் கலகத்துக்கு அடிப்படைக் காரணமாயிருந்த சுல்தானைப் பிடித்துப் பழிதீர்க்க முடியவில்லையே என்று அத்தனை பேரும் பெரும் தவியாய்த் தவித்தார்கள்.\nஅந்நேரத்தில் ஒரு மம்லூக் தலைதெறிக்க ஓடிவந்து, ருக்னுத்தீன் முன்னே நின்றான். மூச்சு இரைக்க இரைக்க, “அந்தப் பயல் நீலநதியின் பக்கமாக ஓடிக்கொண்டிருக்கிறான். சிக்கிரம் ஓடி வாருங்கள் சீக்கிரம் ஓடி வாருங்கள் நாம் இப்போதே துரத்திப் பிடிக்காவிட்டால், அவன் தப்பிவிடுவான்\nகாக்கைகளின் கூட்டத்தில் ஒருகல்லை எறிந்தால், அதே வினாடியில் அவை அனைத்தும் எங்ஙனம் மறைந்துவிடுமோ, அங்ஙனமே ருக்னுத்தீன் உட்பட எல்லா பஹ்ரீ மம்லூக்குகளும் அவ்விடத்திலிருந்து மாயமாய் மறைந்து விட்டார்கள். அத்தனை பேரும் மின்னல் வேகத்தில் நீல நதியை நோக்கிப் பாய்ந்தோடினார்கள். பழிவாங்க வேண்டு��ென்னும் ஆத்திரம் மனிதனுக்குப் பிறந்துவிட்டால், அவன் ஜின்களின் சக்தியைப் பெற்றுவிடுகிறானன்றோ\nஷஜருத்துர்ருக்கு இவையொன்றும் தெரியாதென்றாலும் திடீரென்று கலகம் நின்று விட்டதாகத் தோன்றியதால், இருகட்சியுள் எவரோ ஒருவர் வெற்றியும் மற்றொருவர் தோல்வியும் பெற்று விட்டார் என்பதை யூகித்துக் கொண்டு, மீண்டும் கதவிடுக்கு வழியே கண்களைப் பொருத்தி உற்று நோக்கினார். அங்கே பழைய பஹ்ரீயே நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்.\n“அமீர் ருக்னுத்தீனின் உத்தரவு இன்னம் வரவில்லையே\n“நீயும் உங்கள் ருக்னுத்தீனும் எப்பாடாவது பட்டுப் போங்கள் எனக்கு வயிற்றுப் பசி தாங்க முடியவில்லை எனக்கு வயிற்றுப் பசி தாங்க முடியவில்லை” என்று கூச்சலிட்டுக் கொண்டே, கதவைத் திறந்தார். ஆனால், திறந்த வேகத்தில் தலையை வெளியே நீட்டிப் பார்த்ததும் காணச் சகியாத கோரக் காட்சியைக் கண்டு, கண்களை இறுக மூடிக்கொண்டார்.\nஎன்னெனின், ஷஜருத்துர்ரைக் கைது செய்வதற்காக வந்து கதவிடித்து மூர்க்கத்தனமாய் நடந்துகொண்ட புர்ஜீ மம்லூக்குகள் நால்வர் துண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கிடப்பதையும் குருதி வெள்ளம் உறைந்து போய்க் கிடப்பதையும் சகிக்கொணாத் துர்நாற்றம் வீசுவதையும் பார்த்து, உடல் சிலிர்த்து, மெய்பதறிக் கண்களை மூடிக் கொண்டார். என்னதான் சுல்தானின் மனைவியாய் இருந்தவரென்றாலும் மனிதப் பிரேதங்கள் இவ்வளவு பரிதாபகரமாய்ப் படுநாசம் பண்ணப்பட்டுக் கிடப்பதை ஒரு பெண்பிள்ளை எங்ஙனம் கண்டு சகிக்க முடியும் பசி மயக்கமும் கோரக் காட்சியின் கொடூரத் தோற்றமும் ஷஜருத்துர்ரை மூர்ச்சிக்கச் செய்தன. அவர் அப்படியே தொப்பென்று குந்தி விட்டார்.\n-N. B. அப்துல் ஜப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/182806", "date_download": "2019-09-20T18:48:47Z", "digest": "sha1:DRB3DCBRIWTJGLOYTCJADA5XEZRH6U7U", "length": 8001, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "பிரெக்சிட் : 3-வது முறையாக பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்தது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் பிரெக்சிட் : 3-வது முறையாக பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்தது\nபிரெக்சிட் : 3-வது முறையாக பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்தது\nஇலண்டன் – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக் கெடு நேற்று வெள்ளிக்கிழமை மார்ச் 29-ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், பிரதமர் தெரெசா மே கொண்டுவந்த வெளியேற்றத் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றாவது முறையாக நிராகரித்தனர்.\nஇதைத் தொடர்ந்து எந்தவித வரைத் திட்டமும் இல்லாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான சூழலும் – அதைத் தொடர்ந்த குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன.\n3 வருடங்களாக நீடித்து வரும் பிரெக்சிட் விவகாரம் தற்போது மேலும் ஒரு குழப்பமான – எந்தத் திசையில் செல்வது என்ற இலக்கு இல்லாத – நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nநேற்று கூடிய பிரிட்டன் நாடாளுமன்றம் தெரெசா மேயின் 585 பக்க பிரெக்சிட் வெளியேற்றத் திட்டத்தை 344-286 என்ற பெரும்பான்மையில் வாக்கெடுப்பில் மீண்டும் தோற்கடித்தது.\nநாடாளுமன்ற முடிவைத் தொடர்ந்து உடனடியாகக் கூடிய ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஏப்ரல் 10-ஆம் தேதி ஒன்று கூடி பிரிட்டனின் வெளியேற்றம் குறித்து முடிவெடுப்பர் என அறிவிக்கப்பட்டது.\nPrevious articleசீனா – ஐரோப்பா தேவைகளால் செம்பனை எண்ணெய் விலை மேலும் உயரும்\nNext articleவிஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’ – மலேசியாவில் தடையா\nபிரிட்டன்: பட்டம் பெற்ற பின்னர் அனைத்துலக மாணவர்கள் 2 ஆண்டுகள் வரை பிரிட்டனில் தங்க முடியும்\nபிரெக்சிட்: போரிஸ் ஜான்சனின் தேர்தலை நடத்துவதற்கான இரண்டாவது முயற்சி தோல்வியடைந்தது\nமுன் கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு போரிஸ் ஜான்சனுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு\n“சவுதி எண்ணெய் கிணறுகள் தாக்குதலில் ஈரான் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன”\nபுர்ஜ் கலீஃபாவைப் போன்ற 2 பெரிய சிறுகோள்கள் பூமியைக் கடக்க உள்ளன- நாசா\nஇந்தோனிசியா: காட்டுத் தீயை கட்டுப்படுத்த எல்லா விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்\nஎண்ணெய் நிலையங்களை தாக்கிய ஈரான், ஆளில்லா குறு விமானங்களின் சிதறல்களை ஆதாரமாகக்காட்டிய சவுதி\nசெப்டம்பர் 22: மோடி, டிரம்ப் அமெரிக்க இந்தியர்களை சந்திக்கின்றனர்\n“தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்\nஅஸ்ட்ரோவின் ‘உங்கள் திரை ஆன் டிமாண்ட்’ நிகழ்ச்சிகள்\nநியூயார்க் நகர காவல் துறையுடன், மலேசிய காவல் துறை ஒத்துழைப்பை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளது\n‘யுனிஃபை ஏர்’ கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவையை டிஎம் 79 ரிங்கிட்டுக்கு வழங்குகிறத��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfuntime.blogspot.com/2012/03/blog-post_02.html", "date_download": "2019-09-20T18:41:18Z", "digest": "sha1:MS5FTOI5ZRSFABSX4ZNNLOULOFSGW7WN", "length": 20309, "nlines": 166, "source_domain": "tamilfuntime.blogspot.com", "title": "தமிழ் உலகம்: வசீகரிக்கும் கண்கள் வேண்டுமா?", "raw_content": "\nஉலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம்\nwww.tamilulagam.tk இந்த முகவரியிலும் பார்க்க இயலும். தமிழ் உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது நிறுவன வெப்சைட், திருமண வெப்சைட் , மேட்ரிமோனியல் வெப்சைட், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வெப்சைட், செய்தி தளம், தனிநபர் வெப்சைட், Resume வெப்சைட், இணையத்தள பராமரிப்பு என அனைத்து தேவைகளுக்கும் Contact: 07373630788 www.infotechwebs.com\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.\nகாலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக்\nகொண்டிருக்கின்றன. இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக..\nகோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத்துணர்ச்சி தருவதோடு உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.\nதலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும்.\nவெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக உள்ளதா சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும்.\nவெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.\nவெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடியாதது. கறிவேப்பிலையை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத்து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைந்துவிடும்.\nஉள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.\nசந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.\nகண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகிவிடும். வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசிகரமாக மாறும்.மேலும் தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.\nமுகத்திற்கு ப்ளீச் செய்யும் போது கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யக் கூடாது. அப்படி செய்வதால் அப்பகுதியில் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கண்களுக்கு பயன்படுத்தும் மேக்கப் சாதனங்கள் அனைத்தும் தரமானவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றை கண்களில் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.\nஉங்கள் கண்கள் எடுப்பாக தெரிய வேண்டுமெனில், டிரஸ்சிற்கு ஏற்ற நிறத்தில் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம்.பெரிய கண்கள் உடையவர்கள் டார்க் கலரில் ஐ ஷேடோ போட்டால், கண்கள் சிறியதாக தெரியும். ஐ லைனர் பயன்படுத்தும் போது, சிறிய கண்கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாகவும் இருக்கும். பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த் தியாகவும், சிறிய கண்கள் உடையவர் கள் மெல்லியதாகவும் போட வேண்டும்.\nகுரங்கின் குசும்பு (வீடியோ இணைப்பு)\nபெண்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மம் என்ன\nகூகுளின் 3D Destop Technology ஸ்பெஷல் ( வீடியோ இணைப்பு )\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nமெய்சிலிர்க்கும் ஜனனம் ( வீடியோ இணைப்பு )\nவானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)\nமுதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை (வீடியோ இணைப்பு)\nஉலகின் மிக உயரமான பாலம்\nஉலகின் ஏழு இயற்கை அதிசயங்கள் [இன்றைய சுற்றுலா வீடியோ]\nமுதலை ஹோட்டல் [படங்கள் இணைப்பு]\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநடைமுறை மனிதனை ஆதிவாசிகள் சந்தித்தபோது..... [வீடியோ இணைப்பில் ]\nநம்ம தமிழ் பாட்டுக்கு பென்குவின் டூயட் ஆடுனா எப்படி இருக்கும்\nநாடு வரிசைப்படி இணைப்பிலுள்ள வாசகர்கள். பட்டனை அமுக்கவும்\nஅந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு (Home Based Online Job)\nஉடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\n'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு Chicken Gravy\nகுழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை\nஉலகம் விரைவில் அழிந்து விடும்: 21.12.2012 ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசெல்லப்பிராணிகளுக்கு யோகா பயிற்சி (படங்கள் இணை ப்பு)\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு\nவிளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசுவையான சன்னா மசாலா கிரேவி\nஅலையலையாய் அழகு கூந்தல் வேணுமா\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று மாதம் இருபத்திஐந்தாயிரத்திட்கு மேல் சம்பாதிக்கலாம்.\nதொழில் : ஆன்லைன் ஜாப் (Online Job)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2019-09-20T18:16:42Z", "digest": "sha1:4G554ZDPQDUEW65NGUXQD2TR6QC3XZTV", "length": 10045, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அதிர்ச்சி", "raw_content": "\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபிகில் ஆடியோ லாஞ்ச் எ���்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் கொந்தளிப்பு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப்பு\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் திருட்டு\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nஅதிர்ச்சியில் செக்கச் சிவந்த வானம் படக்குழுவினர்\nசென்னை (27 செப் 2018): செக்கச் சிவந்த வானம் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nவிபத்தில் இறந்தவருக்கு சிகிச்சை அளித்த செவிலியருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசேலம் (24 செப் 2018): விபத்தில் காயம் அடைந்த கணவருக்கு சிகிச்சை அளித்த செவிலியருக்கு அவர் யார் என்றே தெரியாமல் சிகிச்சை அளித்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஹசின் ஜஹான் முஹம்மது சமி குறித்து தந்துள்ள அடுத்த அதிர்ச்சி தகவல்\nபுதுடெல்லி (03 ஆக 2018): பிசிசிஐ அணியின் வேகப் பந்து வீச்சாளர் முஹம்மது சமி போலியான பிறந்த நாள் சான்றிதழ் அளித்துள்ளதாக சமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜிஹான் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவாட்ஸ் அப் வதந்திகள் மூலம் அதிக படு கொலைகள் - அதிர்ச்சி தகவல்\nபுதுடெல்லி (05 ஜூலை 2018): வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் வதந்திகளே அதிக படுகொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக ABP ஊடகம் விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅரசை அதிர வைத்த பெண் அமைச்சரின் பேச்சு\nகொழும்பு (05 ஜூலை 2018): விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்' எனப் பேசிய இலங்கை பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு இலங்கை அரசை அதிர வைத்துள்ளது.\nபக்கம் 1 / 2\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவ…\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வ���்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்…\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி…\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய்…\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீ…\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்…\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/may-12/", "date_download": "2019-09-20T19:06:23Z", "digest": "sha1:VQ7MU54SHFBQECNUQVRCRJ45D2VTHYZS", "length": 3792, "nlines": 25, "source_domain": "www.tamilbible.org", "title": "மே 12 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nஎஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான் (மத்.24:46).\nஇயேசு கிறிஸ்து தம் போதனைகள் யாவற்றிலும், தான் இவ்வுலகத்தை விட்டுப்போன்பின்பு மீண்டும் இரண்டாம் முறை வரப்போவதைக் குறித்து அடிக்கடி போதித்திருக்கிறார். மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார். அப்பொழுது அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். (மத்.16:27). தமது ஊழியத்தின் கடைசி நாட்களில் சிலுவைப்பாடுகள் சமீபித்து வருகையில் அவர் தமக்கு நம்மை ஊழியம் செய்யும்படி அடிக்கடி கூறியுள்ளதைக் காணலாம். உண்மையுள்ள ஊழியக்காரர்களுக்கு எற்படும் மகிழ்ச்சியையும், எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தையும் எடுத்துரைத்துள்ளார்.\nநமக்கு என்ன பலன் கிடைக்கும் இதை நாம் 1.கொரிந்தியர் 3:10-15ல் காண்கிறோம். அவனவன் தான் அதன்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும். நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியாலே வெளிப்படுத்தப்படும். அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதன்மேல் ஒருவன் கட்டினது வெந்துபோனால் அவன் நஷ்டமடைவான். அவனோ இரட்சிக்க��்படுவான். அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/937815/amp?ref=entity&keyword=Mannargudi", "date_download": "2019-09-20T18:42:19Z", "digest": "sha1:O5AF7SGY3UARRWYUYAQHFJI7SLKFEJAX", "length": 11537, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "மன்னார்குடி அருகே ரயிலில் அடிபட்டு கொத்தனார் பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமன்னார்குடி அருகே ரயிலில் அடிபட்டு கொத்தனார் பலி\nமன்னார்குடி, மே 29: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு அருகே கர்த்தநாத புரம் பகுதி ரயில் தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒரு வர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடைப்பதாகக் அவ்வழியே சென்ற சிலர் மன்னார்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில் தண்டவாளத்தில் கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து தஞ்சாவூர் ரயில்வே போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.\nரயில்வே போலீசாரின் விசாரணையில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே புதூர் கிராமத்தை சேர்ந்த கொத்தனார் மாஸ்கோ (52) என தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து மாஸ்கோவின் மனைவி தேவி (47) என்பவருக்கு ரயில்வே போலீசார் தகவல் அளித்தனர். அதன் பேரில் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த அவர் தனது கணவரை அடையாளம் காட்டினார்.\nஅதனை தொடர்ந்து தேவி தஞ்சாவூர் ரயில்வே போலீசில் அளித்த புகாரில், தனது கணவர் கொத்தனார் வேலை பார்த்து வந்ததாகவும், அவருக்கு இருதயத்தில் பிரச்னை இருந்ததால் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மாதம் ஒரு முறை மன்னார்குடி வந்து அங்கிருந்து பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு சென்று மருந்து மாத்திரைகள் வழக்கமாக வாங்கி வருவார் என்றும், நபட்டுக்கோட்டை யில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு அங்கிருந்து பாண்டிச்சேரி செல்வதற்காக மன்னார்குடி வந்ததாகவும் கூறியுள்ளார்.\nமன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிமீ தூரத்தில் தான் மாஸ்கோ அடிபட்டு இறந்து கிடந்தார். பாண்டிச்சேரி செல்ல ரயில் நிலையத்திற்கு வந்த அவர் கர்த்தநாதபுரம் வரை ரயில்வே டிராக்கில் ஏன் நடந்து சென்றார் என்றும் அல்லது ரயிலில் போகும் போது தவறி கீழே விழுந்து அடிபட்டு இறந்தாரா என்பது குறித்தும் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து நிலங்களை மீட்டுதரக் கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு\nநாளைய மின்தடை நீடாமங்கலம் அருகே நகர் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு முன்னோடி விவசாயி செயல் விளக்கம்\nஉதவி இயக்குனர் தகவல் பழுதடைந்த கட்டிடங்களில் இயங்கி வந்த வாக்குச்சாவடிகள் மாறுதல் குறித்து தாலுகா அலுவலகத்தில் தகவல் வெளியீடு\nதிருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் கலெக்டரின் சிறப்பு வேளாண் திட்டம் செயல்படுத்த 9 கிராமங்கள் தேர்வு\nஅமைச்சர் காமராஜ் பேச்சு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் கண்டித்து ஆளுநர் மாளிகையை 28ல் முற்றுகை கூத்தாநல்லூரில் இருந்து 100 ��ேர் பங்கேற்பு இளைஞர் பெருமன்ற கூட்டத்தில் முடிவு\nதமிழகத்தில் அண்ணாவின் இருமொழி கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்\nதொழிலாளர் நலவாரிய புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மன்னார்குடியில் 26ம் தேதி நடக்கிறது\nவலங்கைமான் அருகே இரு பாசன வாய்க்கால்களை பிரிக்கும் விதமாக தடுப்பு சுவர் அமைக்காவிட்டால் சாலை மறியல்\nகலெக்டர் தகவல் வங்கியில் ஊழியர் பற்றாக்குறை கண்டித்து ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n× RELATED ரயிலில் ஓசி பயணம் 7.88 கோடி வசூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/13/11/2018/admk-persons-faught-meeting", "date_download": "2019-09-20T19:15:07Z", "digest": "sha1:N32LVNE6MPDGTD7DVH5IE2FFZQXZUKNQ", "length": 30796, "nlines": 304, "source_domain": "ns7.tv", "title": "Aiadmk Meeting: Latest Tamil News Updates", "raw_content": "\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\n​அமைச்சர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவினரிடையே மோதல்\nதிண்டுக்கலில் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபழனி, வேடசந்தூர், நிலக்கோட்டை உட்பட 7 தொகுதிகளுக்கான, அதிமுக பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் திண்டுக்கலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது தொப்பம்பட்டியை சேர்ந்த நிர்வாகிகள், நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத்தேர்தலில் குளறுபடி நடந்ததாக கூறி, மேடை முன்பு வந்து ரகளை செய்தனர்.\nஇதற்கு பிற நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இருதரப்பினரும் இருக்கைகளால் ஒருவர் தாக்கிக் கொண்டதால் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.\n​பிரபல பல்கலைக்கழக வளாகத்தில் இரு தரப்பு மாணவர்களிடையே கடும் மோதல்\nஒடிசாவில் ஈவ் டீசிங் விவகாரம் எதிரொலியாக பிரபல பல்கலைகழக வளா��த்தில் இரு தரப்பு மாணவர்களிட\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றம்\nதிருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, 2,600 அடி உயரமுள்ள மலையின் உச்சிய\n​தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனம்திறந்த பாராட்டு\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மதிமுக பொது\n​கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, மத்திய குழு இன்று தமிழகம் வருவதாக, முதல்வ\nஅதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவர் மீது மனைவி போலீசில் புகார்\nகன்னியாகுமரி மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவரான ஷாகுல் ஹமீது, கள்ளக் காதலியுடன் சேர்ந்து\n​இருசக்கர வாகனமும் வேனும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு\nதென்காசி அருகே இரு சக்கர வாகனமும், மாருதி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்\n​கனமழை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nதமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்\n​தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய\nபோராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மோசமான வார்த்தைகளால் திட்டிய அதிமுக எம்பி\nஒரத்தநாடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, அதிமுக எம்பி வைத்திலிங்கம், மோசமான வார்\n​தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 முதல் 21ம் தேதி வரை மழை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 முதல் 21ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய\n​'வாட்சப் ஸ்டேட்டசை இனி ஃபேஸ்புக்கிலும் பார்க்கலாம்- வாட்சப்பின் புதிய அப்டேட்\n​'பெரியாரை அவமதித்து வீடியோ பதிவேற்றிய இளைஞர் தலைமறைவு:\n​'“டெய்லி 5 மணி நேரத்துக்கு மேல கரண்ட் கட்டாகுது” - சாக்‌ஷி தோனியின் புலம்பல்\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\nசென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்\nவாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்\n“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை மையம்\nராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி ���ாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் ��மைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி\nஅரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து\nதிமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது\nதமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி\nஅரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து\nமுதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்\nGSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்\nகாஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா\nபுதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு\nசென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nவிக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/16/10/2018/tn-health-department-affected-dengue-says-ponmudi", "date_download": "2019-09-20T19:21:24Z", "digest": "sha1:NDS4HFHEPWI7SPX7VT7FUEEWXD7DHDPP", "length": 31563, "nlines": 303, "source_domain": "ns7.tv", "title": "தமிழக சுகாதாரத்துறை தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளது: பொன்முடி | TN Health Department is affected with Dengue, says Ponmudi! | News7 Tamil", "raw_content": "\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\nதமிழக சுகாதாரத்துறை தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளது: பொன்முடி\nதமிழக சுகாதாரத்துறை தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.\nவிழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட 5 ஆண்கள் உள்ளிட்ட 9 பேர் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனி வார்டில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்து ஆறுதல் கூறினார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குதித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது என்றும், டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nமேலும் தமிழக சுகாதாரத்துறையே தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மருத்துவமனைக்கு வரும் சாலையே குண்டும் குடியுமாக வாகனம் செல்ல தகுதி இல்லாமல் உள்ளது என்று விமர்சித்தார்.\nசேலம் மாவட்டத்தில் ஆட்சியர் ரோகினி திடீர் ஆய்வு\nபன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பற்றிய தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்த\nநிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்\nடெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி சென்ன\nதமிழகத்தில் மருத்துவ அவசர நிலையைக் கொண்டு வந்து டெங்குவை கட்டுப்படுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதமிழ்நாட்டில் மருத்துவ அவசர நிலையைக் கொண்டு வந்து டெங்குவைக் கட்டுப்படுத்த வேண்டும் என தி\nடெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - கடலூர் ஆட்சியர்\nடெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள\n3 வயது சிறுமியின் உயிரை பறித்த டெங்கு\nதிருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே டெங்குக்காய்ச்சலுக்கு 3வயது சிறுமி பரிதாபமாக உயிரிழ\nதமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவி வரும் காய்ச்சல்: அச்சத்தில் பொதுமக்கள்\nதமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர்\n​மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவி வரும் டெங்கு\nமதுரை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு 200-க்கும் மேற்பட்\nஅமைச்சர் விஜய பாஸ்கருக்கு நன்றி தெரிவித்த மு.க. ஸ்டாலின்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை என்றூ எப்போதும் தவறான தகவலை தந்து வந்த தமிழக சுகாதார அ\n​இந்தியாவில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்திய கொடிய நோய்கள்\nதற்பொழுது, நிபா வைரஸ் காய்ச்சல் கேரளாவை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பெரும் பா\n​டெங்குக் காய்ச்சல் உயிரிழப்பில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழகம்\nநாட்டிலேயே டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது\n​'வாட்சப் ஸ்டேட்டசை இனி ஃபேஸ்புக்கிலும் பார்க்கலாம்- வாட்சப்பின் புதிய அப்டேட்\n​'பெரியாரை அவமதித்து வீடியோ பதிவேற்றிய இளைஞர் தலைமறைவு:\n​'“டெய்லி 5 மணி நேரத்துக்கு மேல கரண்ட் கட்டாகுது” - சாக்‌ஷி தோனியின் புலம்பல்\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\nசென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட��ர் ப.சிதம்பரம்\nவாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்\n“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை மையம்\nராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் ���ேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனும��ி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி\nஅரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து\nதிமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது\nதமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி\nஅரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து\nமுதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்\nGSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்\nகாஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா\nபுதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு\nசென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nவிக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/25192044/Now-Andhra-govt-removes-security-cover-of-Chandrababu.vpf", "date_download": "2019-09-20T18:56:56Z", "digest": "sha1:YBZTBPLBHSXA7Q566AJAH2XEOEYWUSBU", "length": 12303, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Now, Andhra govt removes security cover of Chandrababu Naidu's son, family members || சந்திரபாபு நாயுடு மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பு ரத்து - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசந்திரபாபு நாயுடு மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பு ரத்து - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி + \"||\" + Now, Andhra govt removes security cover of Chandrababu Naidu's son, family members\nசந்திரபாபு நாயுடு மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பு ரத்து - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nமுன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி முடி���ு செய்துள்ளார்.\nஆந்திராவில் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.\nஅந்த வகையில், சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது அவர் மக்களை சந்திப்பதற்காக கிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டப்பட்ட சொகுசு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள மாநாடு கட்டிடத்தை இடிக்க ஜெகன் மோகன் ரெட்டி நேற்று உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேசுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.\n1. வீட்டை காலி செய்ய சந்திரபாபு நாயுடுவிற்கு நோட்டீஸ்\nகிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதுகாப்பு கருதி வீட்டை காலி செய்ய ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிற்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n2. வீட்டை காலி செய்யுமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ்\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறி அதனை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\n3. சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கை நிராகரிப்பு: பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்கும் பணி துவக்கம்\nஆந்திராவில் முந்தைய சந்திரபாபு நாயுடு அரசால் கட்டப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்கும் பணி துவங்கியுள்ளது.\n4. எம்.பி.க்கள் பாஜகவுக்கு தாவியதைப் பற்றி கவலைப்படவில்லை -சந்திரபாபு நாயுடு\nதெலுங்குதேசம் கட்சியின் 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் பாஜகவுக்கு தாவியதைப் பற்றி தாம் கவலைப்படவில்லை என்றும் தோல்விகளில் இருந்து மீண்டு எழுவோம் என்றும் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n5. சந்திரபாபு நாயுடுவுக்கு புதிய தலைவலி... பா.ஜனதாவிற்கு தாவ மாநிலங்களவை எம்.பி.க்கள் முடிவு என தகவல்\nதெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜனதாவில் சேர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்ம���ர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. உ.பி.-யில் அதிர்ச்சி - வரதட்சணைக்காக தாயும், 3 மாத சிசுவும் உயிருடன் எரித்துக் கொலை\n2. கிழிந்த பாஸ்போர்ட்டுடன் விமானத்தில் வந்தவர் கைது\n3. சிறையில் இருந்த நாற்காலியையும் எடுத்துச்சென்று விட்டனர்: சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் வாதம்\n4. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரியை சிறைபிடித்த மாணவர்கள்\n5. தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்க வங்கி கடன் வழங்கும் முகாம்கள்: நிர்மலா சீதாராமன் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158964&cat=32", "date_download": "2019-09-20T19:12:19Z", "digest": "sha1:ZPTX3UHFMOB5QWJSLOOOP22JUNQTACWX", "length": 33605, "nlines": 674, "source_domain": "www.dinamalar.com", "title": "வங்கி மேலாளர், மனைவி மீது சி.பி.ஐ. வழக்குபதிவு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » வங்கி மேலாளர், மனைவி மீது சி.பி.ஐ. வழக்குபதிவு ஜனவரி 01,2019 00:00 IST\nபொது » வங்கி மேலாளர், மனைவி மீது சி.பி.ஐ. வழக்குபதிவு ஜனவரி 01,2019 00:00 IST\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரத் ஸ்டேட் வங்கி மேலாளராக கிரண்பாபு என்பவர், 2015ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். விவசாயக் கடன் வழங்கல் மற்றும் பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையின் போது பல்வேறு மோசடிகளில் கிரண்பாபு ஈடுபட்டு, 4.95 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால், 2018, மே 17 ம் தேதி வங்கி நிர்வாகம் அவரை, பணிநீக்கம் செய்தது. மேலும் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தது . சிபிஐ விசாரணையில் கிரண்பாபு முறைகேடு செய்த 4.95 கோடி பணத்தை, மனைவி நிஷிபா வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து கணவன், மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமாணவர்கள் புகார் பேராசிரியர்கள் நீக்கம்\nநடிகை ராதிகா மீது போலீசில் புகார்\nவிவசாயிகள் பெயரில் கடன் மோசடி : புகார்\nகழிவறை கட்டி தரல தந்தை மீது சிறுமி போலீசில் புகார்\nஆதார் கட்டாயம்னு சொன்னா 1 கோடி அபராதம்; 10 ஆண்டு சிறை\nமோசடி செய்தவரை கடத்திய கும்பல்.\nஎச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டு ஜெயில்\nநடிகர் மனைவி ஊட்டியில் மீட்பு\nரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா\nதூத்துக்குடி வழக்குகள் சிபிஐ வசம்\nஅன்பாக அட்வைஸ் செய்த நாராயணசாமி\nகடன் அடைக்க குட்கா கடத்தல்\nவங்கி ஊழியர்கள் பணி புறக்கணிப்பு\nவழிப்பறி செய்த குரங்குகள் பிடிபட்டன\nகிரகப்பிரவேசத்தன்று கள்ளக்காதல்: மனைவி கொலை\nலாக்கரில் 25 கோடி ஹவாலா பணம்\nநகை மோசடி : நகை மதிப்பீட்டாளர் கைது\nகுழந்தைகள் வாயில் டேப் டீச்சர் நீக்கம்\nகழிப்பறையில் பினாயில் குடித்த விசாரணை கைதி\nஒளிவுமறைவின்றி தகவல்களை அளித்த முதல் பல்கலைக்கழகம்\nமத்திய பல்கலை.,யில் தேக்கு மரங்கள் பதுக்கல்\n2,400 கோடி விதை தூவ யோசனை\nதென்னிந்தியாவின் முதல் இரும்பு பாலம் திறப்பு\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nமத்திய பல்கலை துணை பதிவாளர் சஸ்பெண்ட்\nடீ கடன்களை தள்ளுபடி செய்த மகராசன்\nவிவசாயிகள் பெயரில் சர்க்கரை ஆலை மோசடி\nலாரி விபத்தில் இறந்த இருவர் மீட்பு\nமாற்றுத்திறன் குழந்தைகள் விளையாட முதல் பூங்கா\nநடிகர் மகேஷ்பாபு வங்கி கணக்கு முடக்கம்\nபுகார் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தவும்: குப்தா\nபுத்தாண்டு: பாதுகாப்பில் 15 ஆயிரம் போலீசார்\nகஜா பாதிப்புக்கு கூடுதலாக ரூ.1,146 கோடி\nகடன் வழங்க லஞ்சம்: 2 பேர் கைது\nதந்தங்களுக்காக யானைகள் கொலையா : இருவர் கைது\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்\nதிமுக துரோகம் செய்தது : கிருஷ்ணசாமி ஆவேசம்\nதேசிய ஹாக்கி; தென் மத்திய ரயில்வே சாம்பியன்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணை சொந்தமாக்கினாரா இன்ஸ்பெக்டர்\nஎட்டுமாத கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் ரத்தம்: போலீசில் புகார்\nமீனவர் நல திட்டங்கள் முடக்கும் மத்திய அரசு\nதி.மலை கோவிலில் ரூ. 1.50 கோடி காணிக்கை\nகாதலை எதிர்த்த தந்தை கொலை செய்த மகன்\n\"YES Sir\" க்கு பதில் ஜெய்ஹிந்த்,ஜெய் பாரத்\nரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்தி காந்த தாஸ்\nரூ. 80 கோடி சென்ற லாரி நள்ளிரவில் பழுது\n மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\nஉரிமம் இன்றி லேடீஸ் ஹாஸ்டல் நடத்தினால் 2 ஆண்டு சிறை\nகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லையா : பொன் ராதா கேள்வி\nமத்திய தொல்துறை அனுமதி வழங்கியது ஏன் - ஐகோர்ட் கிளை\n13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கொடூர ஆட்டோ டிரைவர்கள்\nகஜா புயலை கண்டுக்காத மத்திய அரசு : உதயகுமார் சாடல்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nவளர்ச்சியை விரும்பும் காஷ்மீர் மக்கள்: பிரதமர்\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nஅரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சி��ர் சஸ்பெண்ட்\n'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்\nசிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி\nலாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்\nவிக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு\nஇந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nமழை சென்னையில் டிராபிக் ஜாம்\nஆயிரங்கால் மண்டபத்தில் 60ஆம் கல்யாணம் நடத்த மனு\nபோதை பொருள் வைத்திருந்த நைஜீரிய தம்பதி கைது\nபுதையலைத் தேடும் அழகாபுரம் மக்கள்\nஇருதய நோய் பாதிப்பு மாணவருக்கு கலெக்டர் உதவி\nஉப்பூர் - மோர்பண்ணையில் 27கிராம மீனவர்கள் போராட்டம்\nசர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி\nலாரிகள் பறிமுதல் மீனவர்கள் மறியல்\nசென்னை தணிக்கை அலுவலர் விபத்தில் பலி\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nமாநில வாலிபால்: ஜமால் முகமது சாம்பியன்\nபூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி\nபத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா\nராஜகோபாலசுவாமி கோவிலில் பவித்ர உற்சவம்\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nநாடோடிகள் 2 அஞ்சலி சிறப்பு பேட்டி\nஅஞ்சலியும் நானும் பெஸ்ட் பிரண்ட்\nவிஜய் 65: பேரரசு விளக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வ��சகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/219696?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2019-09-20T19:49:34Z", "digest": "sha1:3KKUWFXLMTNU7W3X3K3CGIXUXFNDJHX2", "length": 23569, "nlines": 137, "source_domain": "www.manithan.com", "title": "இந்த 8 காய்களை ஏளானமாக நினைக்கிறீங்களா?.. இதன் ரகசியத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.... - Manithan", "raw_content": "\n தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்\nஇத்தாலிக்கு செல்ல முயற்சித்த இலங்கை யுவதிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானிய இளவரசருடன் குளியலறையில் வைத்து அது நடந்தது.... இரவு விடுதியில்: பெண்ணின் பகீர் வாக்குமூலம்\nஹீரோவுக்கு உள்ளாடை மாட்டிவிடும் வெயில்பட நடிகை.. அரைநிர்வாணமாகவும் நடிக்க தயாரான பிரியங்கா நாயர்...\nகுடும்பத்துடன் சேர்ந்து மருமகளை கொடுமைப்படுத்தும் முன்னாள் நீதிபதி... வைரலாகும் வீடியோ\nஎச்சரிக்கை: 3 பாகை செல்சியசால் அதிகரிக்கின்றது பூமியின் வெப்பம்\nதேவாலயத்திற்குள் 3 மாணவிகளுக்கு வன்கொடுமை.. ஒரு சிறுமி எடுத்த தைரியமான முடிவு: பாதிரியார் சிக்கினார்\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nவட கொரிய அதிபர் கிம் தமிழ் வம்சாவளியில் வந்தவர்..ஆய்வாளர்களின் அதிர வைக்கும் ஆதாரங்கள்\nஇலங்கை லொஸ்லியாவின் பித்தலாட்டம் குறும்படத்தில் அம்பலம்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\n கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி\nநடிகை சமந்தா பண்ணைவீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது இவர் தானாம்..\nஇந்த 8 காய்களை ஏளானமாக நினைக்கிறீங்களா.. இதன் ரகசியத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க....\n' என்று கேட்டால் உங்களுக்கு எவையெல்லாம் நினைவில் வரும் 'அவரைக்காய்... வெண்டைக்காய்...' என்று யோசித்துப் பார்க்கிறீர்களா\nகாய்கறி என்ற பட்டியலுக்குள் உடனடியாக நினைவுக்குச் வராத சிலவற்றில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாய் அடங்கியுள்ளன. இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதிருங்கள். இலேசா நினைக்காதீங்க... இவைகளில் ஏகப்பட்ட சத்து அடங்கியிருக்குது\nவேரில் கிடைக்கும் கிழங்கு வகை காய்கறிகளில் ஊட்டச்சத்தில் பீட்ரூட்டை அடித்துக்கொள்ள எதுவுமே கிடையாது. ஒரே ஒரு கப் பீட்ரூட்டில் 58 கலோரி ஆற்றல், 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து, ஒரு நாளைக்கு நாம் சாப்பிட வேண்டிய வைட்டமின் சி அளவில் 11 விழுக்காடு, ஃபோலேட் சத்தின் அளவில் 37 விழுக்காடு ஆகியவை அடங்கியுள்ளன. இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் பீட்ரூட் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.\nஉடலுக்கு ஊட்டச்சத்துகளை தருவதோடு இரத்த அழுத்தத்தின் அளவையும் பீட்ரூட் குறைக்கிறது. பீட்ரூட்டில் உள்ள அதிக அளவான நைட்ரேட் சத்து, இரத்த திசுக்களை தளர்த்துவதாக ஹார்வர்டு மருத்துவ கல்லூரி தெரிவித்துள்ளது. பீட்ரூட்டில் காணப்படும் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் மற்றும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி என்னும் நோய்தொற்றினால் ஏற்படும் அழற்சிகளை தடுக்கும் இயல்பு ஆகியவை அழற்சி தொடர்பான நோய்களுக்கும், புற்றுநோய்க்கும் எதிராக செயல்படக்கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nசற்றே தீவிரமான நெடி கொண்டது புரூசெல்ஸ். ஆகவே, மக்கள் மத்தியில் சற்று வரவேற்பு குறைந்தது. ஆனாலும், அதிக ஊட்டச்சத்துகள் அடங்கியது. முளைகட்டிய களைக்கோசை ஒரு குவளை அளவு எடுத்து அவித்தால் அதில் 56 கலோரி ஆற்றலும் 4 கிராம் அளவு நார்ச்சத்தும், ஒரு நாளில் எடுத்துக்கொள்ள வேண்டிய வைட்டமின் ஏ அளவில் 24 விழுக்காடும், வைட்டமின் சி சத்து 162 விழுக்காடும், வைட்டமின் கே சத்து 274 விழுக்காடும் அடங்கியுள்ளது.\nமேலும் ஒரு நாளைக்குத் தேவையானதில் 6 விழுக்காடு கால்சியம், 10 விழுக்காடு இரும்பு, 14 விழுக்காடு பொட்டாசியம் மற்றும் 18 விழுக்காடு மாங்கனீசு காணப்படுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடக்கூடிய ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் இதில் உள்ளன. நோய்த்தொற்று அழற்சிகளிலிருந்தும் இது உடலை பாதுகாக்கிறது. அழற்சியை குறைக்கக்கூடியதும் இரத்தத்தின் டிரைகிளைசரைடுகளையும் குறைக்கக்கூடிய ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்களை உடலுக்குத் தருவதில் புரூசெல்ஸ் ஸ்ப்ராட்ஸ் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.\nமுட்டைகோஸை சிலர் ஆரோக்கியமற்றது என்று கருதுகின்றனர். ஆனால், முட்டைகோஸை நறுக்கி ஒரு கப் எடுத்தால் அதில் 22 கலோரி ஆற்றலும் அநேக வைட்டமின்களும் அடங்கியிருக்கும். தினசரி உண்ணவேண்டிய வைட்டமின் சியின் அளவில் 54 விழ��க்காடும், வைட்டமின் கே-யில் 85 விழுக்காடும், ஃபோலேட் 10 விழுக்காடும் மாங்கனீசில் 7 விழுக்காடும் முட்டைகோஸில் உள்ளது.\nநாள்பட்ட நோய்தொற்று அழற்சியை குணமாக்க முட்டைகோஸ் உதவுகிறது. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக இது காக்கிறது. இதயநோய் உருவாகும் வாய்ப்பையும் முட்டைகோஸ் குறைக்கிறது. முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த காய்கறிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் இயல்பு உள்ளது. ஆகவே, சாலெட் போன்ற அனைத்து உணவுகளிலும் முட்டைகோஸை பயன்படுத்துவது பலன் தரும்.\nகாலிஃபிளவரில் என்ன சத்து இருந்துவிடப்போகிறது என்று எல்லோருமே அலட்சியமாக எண்ணிவிடுகிறார்கள். சமைக்காத காலிஃபிளவர் ஒரு கப் எடுத்தால், அதில் 25 கலோரி ஆற்றல், 3 கிராம் நார்ச்சத்து, ஒரு நாளில் மனிதனுக்குத் தேவைப்படும் வைட்டமின் சி சத்தில் 77 விழுக்காடு, வைட்டமின் கே சத்தில் 20 விழுக்காடு, வைட்டமின் பி6 இல் 11 விழுக்காடு, ஃபோலேட் சத்தில் 14 விழுக்காடு, பொட்டாசியம் சத்தில் 9 விழுக்காடு, மாங்கனீசு சத்தில் 8 விழுக்காடு ஆகியவை உள்ளன.\nபுற்றுநோய் பாதிக்காமல் தடுக்கக்கூடிய பண்பும் இதற்கு உள்ளது. நோய் வராமல் தடுக்கக்கூடிய வண்ணம் செல்களை இயங்குவதற்கு தூண்டும் கொலைன் என்னும் சத்து முட்டைகோஸில் அதிகமாக காணப்படுகிறது.\nநறுக்கிய வெங்காயம் ஒரு கப் எடுத்தால், இதேபோன்ற மற்ற காய்கறிகளைப் போல புற்றுநோய்க்கு எதிராக போராடும் திறன், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் திறன், செரிமானத்தை தூண்டும் திறன் ஆகியவற்றோடு எலும்புகளுக்கு பலன் அளிக்கும் குணமும் இருப்பதோடு, 64 கலோரி ஆற்றலும் 3 கிராம் நார்ச்சத்தும், தினசரி தேவைப்படும் வைட்டமின் சி சத்தின் அளவில் 20 விழுக்காடும், வைட்டமின் பி6 அளவில் 10 விழுக்காடும், ஃபோலேட் சத்தில் 8 விழுக்காடும் பொட்டாசியம் சத்தில் 7 விழுக்காடும் மாங்கனீசு சத்தில் 10 விழுக்காடும் உள்ளன.\nமுள்ளங்கி வெள்ளை, சிவப்பு, இளஞ்சிவப்பு, கத்திரிப்பூ நிறம் என்று பல வண்ணங்களில் கிடைக்கிறது. இது பெரும்பாலும் சாலெட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கப் அளவு முள்ளங்கியில் 19 கலோரி ஆற்றல், 2 கிராம் நார்ச்சத்து, ஒரு நாளுக்குத் தேவையான வைட்டமின் சி சத்தில் 29 விழுக்காடு, ஃபோலேட் சத்தில் 7 விழுக்காடு, பொட்டாசியம் 8 விழுக்காடு உள்ளது. சிறிதளவு ���ைட்டமின்கள் மற்றும் தாதுகளும் காணப்படுகின்றன.\nசைனஸ் காரணமான வரும் அடைப்புகள் மற்றும் தொண்டை வலியை இது குணமாக்குகிறது. இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இதிலுள்ள பைட்டோ ஊட்டச்சத்து பலவித நோய்கள் தாக்காமல் பாதுகாக்கிறது.\nரொமைன் லெட்யூஸ் என்னும் களைக்கோசு\nரொமைன் லெட்யூஸ் என்னும் ஒரு வகை களைக்கோசு ஒரு கப் எடுத்தால் அதில் 8 கலோரி ஆற்றல் இருக்கும். ஒரே ஒரு கிராம் நார்ச்சத்து, தினசரி பரிந்துரைக்கப்படும் வைட்டமின் ஏ (கண் பார்வைதிறன், செல் இயக்கம், நோய் தடுப்பு ஆற்றல் மீளுருவாக்கும் ஆரோக்கியம் இவற்றிற்கு இது தேவை) அளவில் 82 விழுக்காடு, வைட்டமின் சி சத்தில் 19 விழுக்காடு, வைட்டமின் கே அளவில் 60 விழுக்காடு, ஃபோலேட் சத்தில் 16 விழுக்காடு, கால்சியம் 2 விழுக்காடு, இரும்புச் சத்து 3 விழுக்காடு ஆகியவை காணப்படுகின்றன.\nஒரு கப் அளவிலான வீட்கிராஸ் என்னும் கீரையில் 4 கலோரி ஆற்றல், தினசரி பரிந்துரைக்கப்படும் வைட்டமின் ஏ சத்தில் 22 விழுக்காடு, வைட்டமின் சி சத்தில் 24 விழுக்காடு, வைட்டமின் கே பெருமளவாக 106 விழுக்காடு, கால்சியம் சத்து 4 விழுக்காடு மற்றும் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.\nபீட்டா கரோடின் உள்ளிட்ட பல சத்துகள் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் இதில் காணப்படுகின்றன. ஆகவே, இந்த காய்கறிகளை சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் தவற விட்டு விடாதீர்கள்\nபிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nஇலங்கை லொஸ்லியாவின் பித்தலாட்டம் குறும்படத்தில் அம்பலம்\nகனடா தேசத்தை திரும்பிப் பார்க்கவுள்ள உலகத் தமிழர்கள்\nமலேசியாவில் வெளிநாட்டினர் பலர் கைது\nநிசங்க சேனாதிபதியுடன் இலஞ்சத்துறை முன்னாள் ஆணையாளர் உரையாடினாரா\nசிறுநீரக நோயினால் 6000 பேர் உயிரிழப்பு\nஜனாதிபதியாக வர முயற்சிக்கும் 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/antha-vanatha-pola-song-lyrics-2/", "date_download": "2019-09-20T18:29:55Z", "digest": "sha1:GTJRVL5CRGALDQQWPQC76NJICD33NLKJ", "length": 7468, "nlines": 237, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Antha Vanatha Pola Song Lyrics", "raw_content": "\nஆண் : அந்த வானத்தப்\nஆண் : மஞ்சளிலே ஒரு\nஆண் : அந்த வானத்தப்\nஆண் : மாறிப் போன\nஆண் : பாசம் வைத்த\nதாலே நீ பயிரைக் காத்த\nஆண் : சாமி வந்து\nஆண் : அந்த வானத்தப்\nஆண் : நெஞ்சம் என்னும்\nஆண் : கலங்கும் போது\nஆண் : வெந்த புண்ணும்\nஆண் : அந்த வானத்தப்\nஆண் : மஞ்சளிலே ஒரு\nஆண் : அந்த வானத்தப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2018/", "date_download": "2019-09-20T19:09:27Z", "digest": "sha1:P5KWGF5G4XWA3BAEAADBGMFZUI2KGC2T", "length": 48242, "nlines": 365, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: 2018", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nதமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சீருடை மாற்றி அமைக்கப்பட்டிருப்பது நர்சுகள் சங்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க செயல்பாடு ஆகும்.\nகடந்த 15 வருடங்களாக அரசாணைகளில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் பெயரே வெளிவராத நிலையில் தற்போது தலைப்பிலேயே தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் கோரிக்கை என வர வைத்து இருப்பது மிகச்சிறப்பான சீரிய முயற்சியாகும்.\nசெவிலியர்களின் பணியில் பழமையை புகுத்தி, அடிமைத்தனத்தை நிலைக்க வைத்திருப்பதில் இந்த சீருடைக்கும் ஒரு பங்கு உண்டு.\nசெவிலிய பயிற்சியை இந்தியாவிற்கே வழங்கி முன்னோடியாக இருந்த தமிழகம் செவிலியர் சீருடை கூட மாற்றாமல் இருந்தது நமது பிற்போக்குத்தனத்தை காட்டிக்கொண்டிருந்தது.\nஆனால் தற்போதைய செவிலியர் சங்கத்தின் மிகச் சிறப்பான தொடர் முயற்சியின் விளைவாக இந்த சீருடை மாற்ற அரசாணை வந்துள்ளது என்பதை யாராலும் இங்கு மறுக்க இயலாது.\nகுறிப்பாக அதிகாரிகள் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் செய்துகொண்டிருந்தபோது, நமது சங்கம் சீருடைகளை ஆண் மற்றும் பெண் செவிலியர்களுக்கு தைத்து, அணிவித்து, அதிகாரிகளின் முன்நிறுத்தி, இதுதான் நாங்கள் கேட்கும் சீருடை என காட்டியது தலைமைப்பண்பின் செயல்பாடுகளின் மிக சிறப்பான முடிவு ஆகும்.\nஇங்கே சீருடையை மட்டும் காணும் நாம் அதற்காக எடுத்த சிரமங்களை கர���த்தில் கொள்ள வேண்டும், வெள்ளைத்தாளில் எழுதி கொடுப்பதற்கே சிரமப்படும் நாம் இத்தகைய முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.\nநமது ஷிப்ட் பணிக்கான அரசாணை பெற்றபோது செய்ய தவறிய ஒரு பணியை இப்போது நாம் கண்டிப்பாக செய்ய வேண்டி இருக்கிறது அது இந்த சீருடை மாற்றத்திற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், ஆரம்பத்திலிருந்து, முறையாக, காலவரிசைப்படி, புத்தகமாக எழுதி ஆவணப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெற்றது என்பதை இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு வரும் எதிர்கால சந்ததியினருக்கு தெரியும்.\nகடந்த ஒன்றரை ஆண்டுகால தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதாகும். அதே நேரத்தில் சில செயல்கள் விமர்சனத்திற்கு உரியதாகவும் இருப்பதையும் நாம் மறந்து விட முடியாது.\nமேலும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் எதிர்கால நோக்கங்களில் அனைத்து செவிலியர்களும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவது 1) ஒப்பந்த முறையை ஒழிப்பது 2) செவிலிய பணி அல்லாத பணிகளை வரையறுப்பது மற்றும் 3) ஆறாவது ஊதியக் குழுவில் கோட்டைவிட்ட செவிலியர்களின் ஊதியத்தை மீண்டும் பெறுவது ஆகும்.\nஇந்த குறைபாடுகளை சரி செய்ய இதுபோலவே முயற்சி எடுத்து செவிலியர் சங்க வரலாற்றில் பொற்காலமாக இக்குழுவின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த செவிலியர்களின் விருப்பமாகும்.\nபுதிய ரெகுலர் பணி இடங்கள்\nதமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்…\nதமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கத்தின் சீாிய முயற்சியால்,மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சாிடம் தொடா்ந்து கேட்டுக்கொண்டதின் பலனாக,தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் உள்ள செவிலிய பற்றாக்குறையை நீக்கி புதிய செவிலிய பணியிடங்களை உருவாக்கித்தர வேண்டினோம்.\nமாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களும் நமது கோாிக்கைகளை கருணை கூா்ந்து பாிசீலித்து தற்போது மூன்று மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் புதிய செவிலிய பணியிடங்களை உருவாக்கி அரசாணையும் வெளியிட ஆவண செய்துள்ளாா்.\nமேற்கண்ட அரசாணையின்படி,புதிய காலிப்பணியிடங்களும்,அதன் விவரங்களும்...\n♦ திருநெல்வேலி மருத்துவகல்லூாி மருத்துவமனை:\nII) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 4\nIII) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I: 1\n♦ மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை:\nII) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 3\nIII) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I: 1\n♦ தஞ்சாவூா் மருத்துவகல்லூாி மருத்துவமனை,\nII) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 4\nIII) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I: 1\nசெவிலிய கண்காணிப்பாளா்கள் தரம்-II: 11\nசெவிலிய கண்காணிப்பாளா்கள் தரம்-I: 3\nஇந்த அரசணையின்படி புதியதாக உருவாக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான பணி நியமன கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் தொிவித்துள்ளாா்.\n•••••••••••••••••••••••••••••••••••••••••••• தகவல்: •••••••••••••••••••••••••••••••••••••••••••• தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம். இன்று (30/10/2018) பிற்பகல்,செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I ற்கான பதவி உயா்வு கலந்தாய்வு சென்னை DMS அலுவலகத்தில் நடைபெற்றது.இதில், 69 நபா்கள் செவிலிய கண்காணிப்பாளா் தரம் -I ஆக பதவி உயா்வு பெற்றாா்கள். குறிப்பாக திருநெல்வேலி மருத்துவகல்லூாி மருத்துவமனையில் பணிபுாியும் சகோதாி.A.லீலா என்பவா் நாளை ஓய்வு பெறும் நிலையில் அவருக்கும் இன்று பதவி உயா்வடைந்து நாளை மாலை பணி நிறைவு பெறுகிறாா்.இதன்மூலம் ஒரு பதவி உயா்வுக்கான அனைத்து சலுகைகளும் அவருக்கு கிடைக்கும் என்பதில் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும்,செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I பதவி உயா்வுக்கான கோப்பு கடந்த மூன்று மாதங்களாக இழுபறியில் இருந்த நிலையில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் கடந்த ஒரு வாரமாக பிரயத்தனப்பட்டு முயன்றதின் பலனாக இக்கலந்தாய்வு நடைபெற்றுள்ளது என்பதை மனமகிழ்வுடன் தொிவித்துக்கொள்கிறோம். இந்நிலையை அடைய பேருதவி செய்த மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களுக்கும்,சுகாதர முதன்மைச்செயலாளா் அவா்களுக்கும்,துறை உயா் அலுவலா்களுக்கும், மற்றும் துறை நிா்வாக அலுவலா்களுக்கும் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் மனப்பூா்வ நன்றிகளை தொிவித்துக்கொள்கிறோம். விரைவில், கூடுதலாக செவிலியா்கள் ,1500 செவிலிய கண்காணிப்பாளா்கள் தரம்-II, மற்றும் 600 செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I ஆகியோா்களுக்கான புதிய காலிப்பபணியிடங்களை உருவாக்கி தர (New Post Creation) அரசிடம் இன்றுமுதலே மு���ற்சியை தொடங்கியுள்ளோம். இதன்மூலம்,இனிவரும் காலங்களில் நமது செவிலியா்கள் ஏறக்குறைய 23 வருடங்களிலேயே செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II என்ற பதவி உயா்வை அடைவா் என உறுதிபட சொல்லலாம். என்றென்றும் செவிலியா் நலனில் அக்கறையுடன் உங்கள் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் செயல்பட்டுகொண்டிருக்கிறது என்பதை இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நன்றி தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.\nMRB மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் செவிலியர்களில் மேலும் 228 செவிலியர்களுக்கு நாளை DMS வளாகத்தில் பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற உள்ளது.\nபணி நிரந்தரம் பெற உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nபணி நிரந்தர கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் செவிலியர்களின் பெயர் பட்டியல்\nஅரசு செவிலியர் பட்டயப் படிப்பு\nஅரசு செவிலியர் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்ப விநியோகம்\nவிண்ணப்பம் பெற கடைசி நாள் 30/07\nசமர்ப்பிக்க கடைசி நாள் 31/07\nதமிழகத்தில் செவிலியர் பட்டயப்படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை 3,500 விண்ணப்பங்கள் மாணவர்களால் பெறப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பட்டயப்படிப்பு கல்லூரிகளில் நிகழ்\nகல்வியாண்டுக்கான மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்\nவிநியோகிக்கப்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 2) ஆயிரம் இடங்கள் உள்ளன.\nதமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், காஞ்சிபுரம், கடலூர்,\nராமநாதபுரம், திண்டுக்கல், ஊட்டி திருப்பூர், நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 8\nஇடங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் விண்ணப்பங்கள் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.\nவிண்ணப்பங்ளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று\nவிண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 300 ஆகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின\nமாணவிகள் ஜாதிச் சான்றிதழின் இரண்டு நகல்களைச் சமர்ப்பித்து\nவிண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.\nமுதல் நாளான திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் 3,500 விண்ணப்பங்கள்\nவிநியோகிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஜூலை 30 கடைசி: விண்ணப்பங்களைப் பெறுவதற்கு ஜூலை 30-ஆம் தேதி\nகடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கம்\nமர��த்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர) வேண்டிய கடைசி நாள் ஜூலை 31 ஆகும், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு\nஆகஸ்ட் 10-ஆம் தேதி தகுதிப் பட்டியல் வெளியிடப்படும்\nதயார் நிலையில் புதிய செவிலிய இடங்கள்\nதமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள காலிப்பணியிடங்களில் புதிதாக 4 ஆயிரம் ஸ்டாப் நர்சு பணியிடங்களை இன்னும் 2 மாதத்தில் நிரப்ப இருக்கிறோம். அடுத்து 1,500 எம்.பி.பி.எஸ். டாக்டர்களை நியமிக்க இருக்கிறோம். அத்துடன் ஸ்பெஷாலிட்டி டாக்டர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.\nரூ.1,685 கோடி நிதியில் சர்வதேச தரத்தில் 17 ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த இருக்கிறோம். மேலும் உலக வங்கி நிதி உதவி திட்டத்தில் ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த ரூ.2,685 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 89,903 நோயாளிகளுக்கு ரூ.168 கோடி மருத்துவ சேவைக்காக செலவிடப்பட்டுள்ளது.\nகடந்த ஓராண்டில் தமிழகத்தில் 44 சி.டி.ஸ்கேன், 18 எம்.ஆர்.ஐ., 11 கேத்லாப், 15 கோபால்ட், 9 மீனாக்யர், 900 சிமென்ஸ் செல்கவுன்ட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அரசு ஆஸ்பத்திரிகளுக்காக வாங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை, மாவட்ட நிர்வாகம் கேட்பதை முன்னுரிமை அடிப்படையில் செய்து கொடுக்க தயாராக உள்ளேன்.\nமுன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில்,“திருச்சி மாவட்டத்தில் மிக முக்கியமாக ரூ.18 கோடி மதிப்பில் ‘லீனாக் ஆக்சிலேட்டர்’, சி.டி.ஸ்டுபிலேட்டர் மற்றும் பிரேக்ய தெரபி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவை 3-ம் புற்றுநோயை கண்டறிவதோடு மட்டுமல்லாது அவற்றை குணப்படுத்தக்கூடிய அதிநவீன கருவிகள். இதனை ஏர்போர்ட் அதாரிட்டி வழங்கி இருக்கிறது. இதுதவிர மற்ற உபகரணங்கள், கட்டிடம் என அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.24 கோடி திருச்சி அரசு மருத்துவமனைக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.\n800 பணி இடங்கள்-தோற்றுவிக்க அல்ல தொடர அனுமதி\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவத்துறையில் வந்த ஒரு அரசு ஆணையில் கடந்த 2012 முதல் இதுவரை பல்வேறு ஆண்டுகளில் பல்வேறு அரசு ஆணைகளின் கீழ் தோற்றுவிக்கபட்ட பல்வேறு பணி இடங்களுக்கு நிர்வாக ரீதியா தொடர அனுமதி அளித்து நிதி ஒதுக்கிடு தொடர்பாக ஒரு சுற்றிக்கை வெளியிடபட்டது.\nஅதில் குற���ப்பிடப்பட்ட அரசு ஆணைகளின் கீழ் ஏற்கனவே மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், மற்றும் இதர பணியாளர்கள் ஏற்கனவே நியமிக்கபட்டு தொடர்ந்து பணி புரிந்து வருகின்றனர்.\nஅவர்களுக்கு வரும் நிதி ஆண்டிற்கு நிதி ஒதுக்கிடு செய்து வெளியிடபட்ட ஆணையை தவறாக புதிய பணிடங்கள் உருவாக்கபட்டு உள்ளதாக தகவல்கள் பரப்பபடுகிறது.\nஎனவே இதனை குழப்பி கொள்ள வேண்டாம்.\nவிரைவில் 200 மேற்பட்ட MRB செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வாய்ப்புள்ளது.\nசில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நமது தளத்தில் அப்டேட் செய்ய இயலாமல் இருந்தது..\nதற்பொழுது அது சரிசெய்ய பட்டு விட்டது.\nஇனி வழக்கம் போல் தகவல்கள் தரவேற்றம் செய்யப்படும்\n3261 TO 9442 MRB செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு\nநாளை முதல் வரும் 20 ஆம் தேதி முடிய\nகலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் கவனிக்க:\nகண்டிப்பாக ஒரு வருடம் தற்பொழுது பணி புரியும் இடத்தில் பணி செய்து இருக்க வேண்டும்.\nதங்கள் பணி ஆணையை தங்கள் நிலையத்தில் அட்டெஸ்ட் பெற்று கொண்டு வரவேண்டும்.\nசர்விஸ் பர்டிகுலர்ஸ் கண்டிப்பாக பூர்த்தி செய்து கொண்டுவரவேண்டும்.\nMRB பணி மாறுதல் கலந்தாய்வு தேதிகள் சிறுமாற்றம்\nநிர்வாக காரணகளுக்காக MRB செவிலியர்களுக்கு நடைபெற்று கொண்டு இருக்கும் பணி மாறுதல் கலந்தாய்வில் தேதிகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக வெளியிடபட்டு உள்ளது.\nMRB செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு\nமுதல் 3260 MRB ரேங்க் வரை உள்ளவர்கள் மட்டும்\nகலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் கவனிக்க:\nகண்டிப்பாக ஒரு வருடம் தற்பொழுது பணி புரியும் இடத்தில் பணி செய்து இருக்க வேண்டும்.\nதங்கள் பணி ஆணையை தங்கள் நிலையத்தில் அட்டெஸ்ட் பெற்று கொண்டு வரவேண்டும்.\nசர்விஸ் பர்டிகுலர்ஸ் கண்டிப்பாக பூர்த்தி செய்து கொண்டுவரவேண்டும்.\nMRB மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு முதல் கட்டமாக நாளை DMS வளாகத்தில் பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற உள்ளது.\nMRB மூலம் நியமிக்க பட்ட செவிலியர்களின் MRB S.NO 1388 வரை உள்ள செவிலியர்களின் சர்விஸ் பர்டிகுலர்ஸ் DMS அலுவலகத்தால் கோரப்பட்டுள்ளது.\nகீழே குறிப்பிட்ட படிவத்தில் பூர்த்திசெய்து தங்கள் அலுவலகத்தில் கையொப்பம் பெற்று JD மற்றும் DD அலுவலகத்தில் சர்மர்பிக்கவும். இதனை மெயில் மூலமாகவும் 2/3/2018 முன்னர் அனுப்ப வ��ண்டியும் அதேபோல் HARD காப்பியை தபால் மூலமாக அனுப்பவும் DMS அலுவலகத்தால் கேட்டு கொள்ள பட்டு உள்ளது.\nஇவ்வாறான தகவல்கள் பெரும்பாலும் கோரபடுவது பணி நிரந்தரம் செய்வதற்காகவே கோரப்படும். எத்தனை பேருக்கு என்பது விரைவில் தெரியவரும்.\nதிருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த நமது உறவான,கடலூரைச் சார்ந்த MRB செவிலியர் செல்வி.மணிமாலா என்ற சகோதரி, பல மன உளைச்சல் காரணமாக, நேற்றுத் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.\nமருத்துவர் முறையாக பணிக்கு வராததற்கு செவிலியற்கு விளக்கம் கேட்டு குறிப்பானை(மெமோ) இரண்டு நாட்களுக்கு முன்னர் வழங்கபட்டு உள்ளது.\nமேலும் உயர்மருத்துவ அலுவலர் அவர்கள் செவிலியரை முறையற்ற வார்த்தைகளால் மனம் புண்படும்படியாக பேசியுள்ளார்.\nஇதனால் மனம் மொடிந்த செவிலியர் தூக்கிட்டு தன் இன்னுயிரை மாய்த்து கொண்டார்.\nஇவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளப்பட காரணம்\nமருத்துவர் பணிக்கு வருவதையும்/வராததையும் கண்காணிப்பது யாருடைய பணி \nஅவ்வாறு மருத்துவர் பணிக்கு வரவில்லை என்று செவிலியர் தனது உயர் அதிகாரிக்கு தெரிவித்தால் அதன் பின்னர் அந்த மருத்துவர் அந்த செவிலியர் எவ்வாறு இணக்கமாக பணி புரிய முடியும்\nசெவிலியருக்கு கீழ் பணி நபர்கள் பணியை சரியாக செய்யவில்லை என்றாலும் மேல் பணி புரியும் மருத்துவர்கள் சரியாக பணியை செய்யாவிட்டாலும் செவிலியர்கள் தான் பாதிக்கபட வேண்டுமா\nமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் அரசுக்கும் எந்த பிரச்னையும் வராமல் செவிலியர்கள் ஒரு சுமைதாங்கி போல் இருந்து அனைத்து பிரச்சனைகளையும் சுமந்து வருகின்றனர். இதை அனைவரும் அறிவர்.\nஜாதி என்ற ஒன்றால் தான் அதிகாரம் வர்க்கம் அடிமை வர்க்கம் என்ற இரண்டு பிரிவு இருக்கிறது என்ற காரணத்தால் தான் கல்வி எல்லாரும் பெற வேண்டும் இதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்வு கொண்டு வரலாம் என்றால் தற்பொழுது கற்ற கல்வியால் இவர்கள் அதிகாரவர்க்கம் இவர்கள் அடிமை வர்க்கம் என்ற சூழல் வந்து விட்டது.\nபொதுவாகவே பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் செவிலியர்களை அடிமைகளாகவே கருதுகிறார்கள் மக்களும் சரி மருத்துவர்களும் சரி.\nமருத்துவர்கள் இல்லையென்றால் மக்கள் செவிலியர்களை மேல் கோபம் கொள்வார்���ள், இதற்கு தீர்வு என்ன\nமருத்துவர் இல்லாமல் மருத்துவம் செய்யதால் சட்டப்படி குற்றம்.\nஅதை செய்யவில்லை என்றால் மக்கள் பார்வையில் அது குற்றம்.\nமணிமாலா மரணம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்\nஇதற்கு காரணமாணவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் இததான் மணிமாலா மரணத்திற்கான விலையா\nமரித்தது மணிமாலா மட்டுமல்ல செவிலியமும் தான்\nபொய்யான போலியான MRB NURSES REQUIREMENT விளம்பரங்கள்\nWHATSAPP மற்றும் பல்வேறு இணையதளங்களில் MRB மூலம் விரைவில் செவிலிய தேர்வு நடைபெற இருப்பது போல் தகவல்கல் பரிமாற படுகிறது.\nஅந்த விளம்பரத்தின் உண்மை என்னவெனில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடபட்ட அரசு விளம்பரத்தில் உள்ள\nமற்ற அனைத்து தகவல்களையும் அப்படியே வெளியிட்டு உள்ளனர்.\nசரியான தகவலை தெரிந்து கொள்ள எப்பொழுதும் அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தையே காணவும்.\nபொய்யான போலியான விளம்பரம் :-\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nபுதிய ரெகுலர் பணி இடங்கள்\nஅரசு செவிலியர் பட்டயப் படிப்பு\nதயார் நிலையில் புதிய செவிலிய இடங்கள்\n800 பணி இடங்கள்-தோற்றுவிக்க அல்ல தொடர அனுமதி\nசில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நமது தளத்தில...\n3261 TO 9442 MRB செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்...\nMRB பணி மாறுதல் கலந்தாய்வு தேதிகள் சிறுமாற்றம்\nMRB செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு\nபொய்யான போலியான MRB NURSES REQUIREMENT விளம்பரங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17961-thabi-durai-comment-about-stalin.html", "date_download": "2019-09-20T19:03:02Z", "digest": "sha1:QQ4XC3Y6U34ZPIN6SPTYU7IDKJG77FPJ", "length": 10042, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "சிண்டு முடியும் தம்பித்துரை!", "raw_content": "\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் கொந்தளிப்பு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப்பு\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் திருட்டு\nபாலியல் வன்���ுணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு கடற்படை வீரர் பலி\nசென்னை (30 ஆக 2018): மூத்தவர் அழகிரி இருக்க இளையவர் ஸ்டாலின் திமுக தலைவராக்கப் பட்டது குறித்து தம்பித்துரை விமர்சனம் செய்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து அந்த பதவி காலியானது. இதைத்தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி திமுக தலைவர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் ஸ்டாலினை எதிர்த்து யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால், நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் ஒரு மனதாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் .\nஇந்நிலையில் திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றது குறித்து மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார். அதாவது மூத்தவர் இருக்க இளையவருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றுள்ளது என கூறியுள்ளார்.\n« அழகிரியின் திடீர் அறிவிப்பால் திமுகவில் திடீர் திருப்பம் ஒரு லட்சம் பேருக்கு நான் எங்கே போவேன் - அழகிரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள் ஒரு லட்சம் பேருக்கு நான் எங்கே போவேன் - அழகிரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இதுதானா\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nஸ்டாலினுக்கு நட்டைப் பற்றி கவலை கிடையாது - எடப்பாடி தாக்கு\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங்…\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் த…\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வ…\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா…\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம…\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/03/rb_2.html", "date_download": "2019-09-20T18:45:04Z", "digest": "sha1:OGYAWBFVJGVHWN3RPXGGP52SZARPGV7J", "length": 15542, "nlines": 96, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்", "raw_content": "\nதமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்\nதமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும் - வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்\nஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும் அண்மையில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டை முறியடித்து அரசாங்கத்தை தக்க வைக்கச்செய்ததிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வகிபாகத்தை எவரும் எளிதாக மறந்து செயற்பட முடியாதென்று அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nவவுனியா அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி மற்றும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக அவர் (01) கலந்து கொண்டு உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,\nமைத்திரி பால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் 2015 ஆம் ஆண்டில் குதித்த போது , மூடியிருந்த கதவை நாங்கள் திறந்து விட்டதானாலேயே அவருக்கு ஆதரவு பெருகி, வெற்றி பெற்றார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியா மஹிந்தவா என்று பெரிய பிரளயம் கிளம்பியிருந்த போது நாம் என்ன முடிவை எடுக்கப்போகின்றோம் என எல்லோரும் அப்போது எதிர்பார்த்திருந்தனர். \"நாம் போக மாட்டோம்\" என அடித்து கூறியவர்களுக்கு நாம் எடுத்த தீர்க்கமான முடிவு மரண அடியாக மாறியது.\nஅதே போன்று ஜனாதிபதி மைத்திரி அண்மையில் மேற்கொண்ட ஜனநாயக விரோத செயற்பாடுகளின் போதும், நாம் அவருக்கு ஆதரவளிப்போமென பலர் எண்ணினர் . எனினும் ஜனநாயகத்தை காப்பாற்று��தற்காக நாம் எடுத்த முடிவு அவரது முயற்சிகளை பாழாக்கியது.\nஜனாதிபதி தேர்தலின் போது \"நாம் வந்ததனாலேயே அவர் வெற்றி பெற்றார்\". இப்போது \"நாம் வராததனாலேயே அவரது முயற்சிகள் தோல்வியுற்றன\". இதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் உணர்த்தி இருக்கின்றோம். கோடிகளுக்கும் பதவிகளுக்கும் விலை பேசப்பட்ட போதும் நாம் எதற்கும் அசைந்து கொடுக்க வில்லை .\nதற்போதைய அரசியல் சூழல் இடியப்பச்சிக்கலாகவும் , கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது. அடுத்த ஜனாதிபதி யார் அடுத்த பிரதமர் யார் எவரது கையில் இனி வரும் ஆட்சி என்று தீர்மானிக்கும் காலம் நெருங்கி வருகின்றது.\nகடந்த காலங்களில் வன்னியில் உதித்த எமது கட்சியானது ஆட்சியை தீர்மானிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருந்தது. அதே போன்று இனி வரும் காலங்களிலும் இந்த கட்சியின் பங்களிப்பு அவர்களுக்கு அவசியமே.\nவன்னியிலுள்ள தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடனும் புத்தி சாதூரியத்துடனும் செயற்பட்டால் கடந்த காலங்களை போன்று சவால்களை முறியடித்து , ஆட்சியில் தவிர்க்க முடியாத, முக்கிய ஒரு கட்சியாக பரிணமித்தது போல, இனி வரும் காலங்களிலும் அதனை விளங்க செய்ய முடியும். அதன் மூலம் நாம் சொல்வதை செய்ய கூடிய நாட்டுத்தலைமையை உருவாக்க முடியும். எல்லா இனத்தையும் மதத்தையும் சமமாக மதித்து போஷிக்கும் ஒரு ஜனாதிபதியையும் உருவாக்கலாம்.\nஎமது செயற்பாடுகள் சிறு பிள்ளைத்தனமாக இருக்க கூடாது. தூர இலக்குடன் செயற்பட வேண்டும். இனங்களுக்கிடையிலும் , மதங்களுக்கிடையிலும் ஐக்கியத்தை சிதைத்து எங்களை பிரித்து வேறாக்க நினைப்பவர்களுக்கு நமது ஒற்றுமையின் மூலம் சிறந்த பதில்களை வழங்குவோம் . இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nகொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் - புத்தளத்தில் பலத்த பாதுகாப்பு\n- ஆர்.ரஸ்மின் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, புத்தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அத்தியட...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் \"வேரும் விழுதும்\" கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும் விழுதும் 2018\" கலைமாலை...\nபோதை பொருள் கடத்தியதற்காக 21 பேருக்கு மரண தண்டனை - இது சவுதியில்\nவளைகுடா நாடுகளில் போதைப் பொருள், பலாத்காரம், கொலை மற்றும் கொள்ளை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்\nதமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/02/blog-post_209.html", "date_download": "2019-09-20T18:52:01Z", "digest": "sha1:Q3F4DXRQ4WRWRTFVBAPOEAM4UPJYVVAP", "length": 6317, "nlines": 46, "source_domain": "akshanews.blogspot.com", "title": "கூட்டமைப்பு பழிவாங்கக் கூடாது! – மணிவண்ணன் | ஈழநிலா.கொம்", "raw_content": "\nஉள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளின்போது வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்ட��ைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காது என்றால், நாம் பகிரங்க வாக்கெடுப்புக்குத தயாராகவே இருக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.\nஉள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் தெரிவின்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படக் கோருவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது. எந்தவொரு சபைகளிலும் இரகசிய வாக்கெடுப்புக் கோரப்பட்டாலும், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கும் என்றும், பகிரங்கமாகவே எதுவும் சபைகளில் இடம்பெறவேண்டும் என்றும் அந்தக் கட்சி தெரிவித்திருந்தது. யார் யாரோடு கூட்டுச் சேர்கின்றார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்ததாவது-\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கோரிய விடயத்துக்கு சில நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். உள்ளூராட்சி சபைகளில் தலைவர்களுக்கான வாக்கெடுப்பு நடக்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை சபையில் சுயாதீனமாகச் செயற்பட அனுமதிக்க வேண்டும்.\nஅவர்கள் வாக்களித்த பின்னர் அந்த உறுப்பினர்கள் பழிவாங்கப்படக் கூடாது. அவர்கள் எமக்கு ஆதரவு வழங்கினார்கள் அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்று அந்த உறுப்பினர்கள் மீது கூட்டமைப்புத் தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்காது என்று உறுதிப்பாடுகளை வழங்கினால், நாம் பகிரங்க வாக்கெடுப்புக்குத் தயார்” என்றார்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:22:57Z", "digest": "sha1:ZITQHKK4AGLUVPT6BMHYWAOLV22FNER3", "length": 7043, "nlines": 173, "source_domain": "sathyanandhan.com", "title": "கம்யூனிசம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஅரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை\nPosted on August 9, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை முதலில் சமஸ் கட்டுரையை வாசிப்போம். அதற்கான இணைப்பு ———————- இது. சமஸ் கட்டுரையில் அவர் முன்வைக்கும் முக்கியமான கருத்துக்கள் இவை : 1. அரசுத்துவம் (புது வார்த்தையா ) என்பது அரசு மக்களின் உணர்வுகளை அல்லது உரிமைகளைப் புறந்தள்ளி அரசே யாவும் என … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged இடதுசாரி, இந்திரா காந்தி, கம்யூனிசம், கருத்துச் சுதந்திரம், சமஸ், ஜனநாயகம், தனி நபர் வழிபாடு, தனிநபர் சுதந்திரம், தமிழ் ஹிந்து, மோடி\t| Leave a comment\nமாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -1\nPosted on May 20, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -1 முதலில் தமிழ் ஹிந்து நாளிதழில் சமஸ் கட்டுரைக்கான இணைப்பு —— இது. நக்சல் இயக்கம் தோன்றி ஐம்பது ஆண்டுகளாகிய தருணத்தில் இந்தக் கட்டுரை வெளியாகிறது. ஆயுதம் இல்லாமல் ஒரு கோட்பாட்டால் மக்களின் நலனைப் பாதுகாக்க முடியாதா மாற்றுக் கருத்துடன் விவாதித்து மோதி … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை, Uncategorized\t| Tagged கம்யூனிசம், சமஸ், தமிழ் ஹிந்து, நக்சலைட்டுகள், மாவோயிசம், வர்க்கப் போராட்டம், வலதுசாரி\t| Leave a comment\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்\nதடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை\nபனை மரத்தில் மொத்தம் 34 வகை\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/idli-recipes/", "date_download": "2019-09-20T19:40:37Z", "digest": "sha1:E5YAKIMKE5UDTISYT4A7Z6QE5KUH5VDO", "length": 3041, "nlines": 77, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nடூ இன் ஒன் மஸாலா இட்லி\nகாளான் மஸாலா, கடாய் காளான், காளான் வறுவல் , காளான் குழம்பு, காளான் மிளகு வதக்கல், ஸ்டஃப்ட் காளான், மாலத்தீவு காளான் குழம்ப���,\nமுட்டை ஆம்லெட் , மஸாலா ஆம்லெட், முட்டை மஸாலா, முட்டை ஆம்லெட் குழம்பு, ஸ்பைஸி முட்டை குழம்பு, முட்டை குருமா, முட்டை குழம்பு, ஜம்போ ஆம்லெட்,\nபொரி உருண்டை, கேக், கொண்டைக்கடலை சுண்டல், தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல், உருளைக்கிழங்கு போண்டா, பனீர் பகோடா, பிரியாணி மஸால் வடை, கீரை வடை,\nநண்டு மஸாலா, கடல் உணவு ஃப்ரைட் ரைஸ்,\nகடல் உணவு ஃப்ரைட் ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/30020-mathura-farmer-gets-loan-waiver-of-1-paise-on-rs-1-55-000-loan-amt.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-20T18:13:49Z", "digest": "sha1:3XXMILRGH5WSDS7AEPXMTHULKQEKJEKC", "length": 9596, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "1 பைசா வங்கிக்கடன் தள்ளுபடி; விவசாயி அதிர்ச்சி | Mathura: Farmer gets loan waiver of 1 paise on Rs 1,55,000 loan amt", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\n1 பைசா வங்கிக்கடன் தள்ளுபடி; விவசாயி அதிர்ச்சி\nஉத்தரபிரதேசத்தில் விவசாய வங்கிக் கடன் தொகையில் இருந்து 1 பைசா மட்டும் தள்ளுபடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அந்த\nதேர்தலில் பாஜக வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் முதல்வரானார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த 2016 மார்ச் 31-க்கு முன்பு வரை\nவிவசாயிகள் பெற்றிருந்த ரூ.1 லட்சம் வரையிலான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஆதித்யநாத் அறிவித்தார். இதன் முதற்கட்டமாக, 11.93\nலட்சம் விவசாயிகளின் ரூ.7,371 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஇந்நிலையில், தற்போது உத்���ரபிரதேச மாநிலம் மதுராவில் விவசாயி வாங்கிய ரூ. 1,55,000 கடன் தொகையில் இருந்து 1 பைசா மட்டும் அரசு தள்ளுபடி\nசெய்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி, விவசாயிகளின் வாழ்க்கையை அரசு விளையாட்டாக கருதி வருவதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் அரசு\nஅறிவித்தபடி முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதினகரன், நடிகர் செந்திலை கைது செய்ய அக். 4 வரை தடை\nமக்களவையின் நெறிமுறை குழு தலைவராக மீண்டும் அத்வானி நியமனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட உத்தரகாண்ட் விவசாயி குறித்த ஆவணப்படம்\nஅரசின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து விவசாயி பலி\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் இன்று தொடக்கம் \n‘பிரதமருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து ’ - 2 பேர் மீது வழக்குப் பதிவு\nலுங்கி கட்டிக்கொண்டு லாரியை ஓட்டிய டிரைவர் : ரூ.2 ஆயிரம் அபராதம்\n24 நாட்கள் ஆகியும் கடைமடைக்கு வராத காவிரிநீர் - வேதாரண்யம் விவசாயிகள் கவலை\nவங்கியில் 2 தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல்... விவசாயி தற்கொலை முயற்சி..\n“அபிநந்தனுடன் பறந்தது எனக்கு பெருமை” - தளபதி தனோவா\nமனைவி புத்தாடை வாங்கித் தராததால் கணவன் கூறிய முத்தலாக் \nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\n5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதினகரன், நடிகர் செந்திலை கைது செய்ய அக். 4 வரை தடை\nமக்களவையின் நெறிமுறை குழு தலைவராக மீண்டும் அத்வானி நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59214-twitter-s-public-policy-head-colin-crowell-to-attend-parliamentary-panel-on-monday.html", "date_download": "2019-09-20T19:08:33Z", "digest": "sha1:FPYJWX5NHU4DCGGPIMHMBAS5NLESPLYV", "length": 13438, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகிறார் காலின் குரோவல் - ட்விட்டர் அறிக்கை | Twitter’s public policy head Colin Crowell to attend parliamentary panel on Monday", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nநாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகிறார் காலின் குரோவல் - ட்விட்டர் அறிக்கை\n‘ட்விட்டர்’ தளத்தின் பொது கொள்கைகளை தீர்மானிக்கும் பிரிவுக்கான தலைவர் காலின் குரோவல் வரும் திங்கட்கிழமை இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் ஆஜராகவுள்ளார் என ‘ட்விட்டர்’ தெரிவித்துள்ளது.\nவாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி ட்விட்டர் நிர்வாகத்திற்கு சம்மன் ஒன்றினை அனுப்பியிருந்தது. அந்த சம்மனில், சமூக வலைத்தள ஊடகங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாட பிப்ரவரி 7ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்திற்கு வருமாறு ட்விட்டர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்தக் கூட்டம் பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nஅதற்குப் பிறகு பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில் நாடாளுமன்றக் குழுவின் முன் ட்விட்டர் அதிகாரிகள் ஆஜராகவில்லை. இதனால் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்றக் குழு ஒரு தீரமானத்தை நிறைவேற்றியிருந்தது. அதில் ட்விட்டர் அதிகாரிகள் இந்தக் குழுவின் முன் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்ற தீரமானத்தை நிறைவேற்றியது.\nஇந��நிலையில் இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் வரும் திங்கட்கிழமை ட்விட்டர் உலக துணைத் தலைவர் காலின் குரோவல் ஆஜராகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் “இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு ட்விட்டரின் அதிகாரிகளை அழைத்தற்கு நன்றி. உலக நாடுகளின் தேர்தலின் போது கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகளைதான் இந்திய தேர்தலின்போதும் கடைபிடிக்க போகிறோம். அதன்படி ஒரு பிரத்யேக தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு ட்விட்டுகள் ட்ரெண்ட் ஆவதை கட்டுப்படுத்த உள்ளோம். அத்துடன் தவறான செய்திகளை பரப்புவர்களையும் கண்டறிய உள்ளோம்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் குறித்து ட்விட்டரின் உலக அளவிலான துணை தலைவர் பொறுப்பிலுள்ள காலின் குரோவல், “2019ல் நடக்கவிருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் எங்களது நிறுவனம் முக்கியத்துவம் அளித்துவருகிறது. ஒவ்வொரு நாட்டின் பொது தேர்தல்களிலிருந்து ட்விட்டர் நிறுவனம் ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொண்டு வருகிறது. அந்தவகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு தனிக்குழுவை அமைத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற நிலைக்குழு ட்விட்டரின் சிஇஓ விற்கு சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது அந்த நிறுவனத்தின் பொது கொள்கைகளை தீர்மானிக்கும் பிரிவுக்கான தலைவர் காலின் குரோவல் ஆஜராவது குறிப்பிடத்தக்கது.\n“ஒரு வாரத்தில் நல்ல முடிவை அறிவிப்போம் ” - பிரேமலதா விஜயகாந்த்\nமின்னணு இயந்திரத்தில் முறைகேடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nட்விட்டரில் ட்ரெண்டாகும் தமிழ் வாழ்க ஹேஸ்டேக்\nசிவனுக்கு எந்த பிரத்யேக ட்விட்டர் பக்கங்களும் இல்லை - இஸ்ரோ\n“ட்விட்டரில் எனது பெயரில் உலா வரும் கணக்குகள் போலியானவை”- இஸ்ரோ சிவன்..\nஇஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் உலா வரும் போலி ட்விட்டர் கணக்குகள்..\nட்விட்டர் சிஇஓவின் கணக்கையே ஹேக் செய்த மர்மநபர்கள்\nசச்சினைவிட பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா - சர்ச்சையில் சிக்கிய ஐசிசி\nபிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்திற்கு அமீர்கான��� ஆதரவு - மோடி நன்றி\nஹலால் சர்ச்சையில் சிக்கிய மெக்டோனால்ட் - ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு\nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\n5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஒரு வாரத்தில் நல்ல முடிவை அறிவிப்போம் ” - பிரேமலதா விஜயகாந்த்\nமின்னணு இயந்திரத்தில் முறைகேடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65549-virat-kohli-reaches-milestone-in-record-time.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-20T18:07:35Z", "digest": "sha1:VX3ZU4ZGEHVTGQUP3CLQWIZUHDCMIAR6", "length": 9928, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோலி! | Virat Kohli reaches milestone in record time", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nசச்சின் சாதனையை முறியடித்த விராத் கோலி\nஉலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில், வேகமாக 11 ஆயிரம் ரன்னை கடந்து சாதனை படைத்துள்ளார், இந்திய கேப்டன் விராத் கோலி.\nஉலகக் கோப்பை தொடரில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர்.\nஇதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது.\nஇந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, 57 ரன் எடுத்திருந்தபோது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் 9-வது வீரராக இணைந்தார். அதே நேரம் இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். கோலி தனது 222-வது இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்திருக்கிறார். இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர், தனது 276-வது இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்திருந்தார். இதுதான் சாதனையாக இருந்தது. அவரது சாதனையை விராத் கோலி முறியடித்துள்ளார்.\nஒருநாள் போட்டிகளில் இதற்கு முன் 11 ஆயிரம் ரன்னை கடந்தவர்கள்: விராட் கோலி - 222, சச்சின் - 276, ரிக்கி பாண்டிங் - 286, கங்குலி - 288, காலிஸ் - 293\nஇந்தியா- பாக். போட்டி: தோனியின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோகித்\nமருத்துவர் மீது தாக்குதல் : நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n“தோனி, ரோகித்தால்தான் கோலியின் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது” - காம்பீர்\n16 வயது படத்தை பதிவிட்ட கோலி - சல்மானுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்\nவிராத் அண்ட் கோவுடன் இணைந்த ராகுல் டிராவிட்\nபாக்.கில் திட்டமிட்டபடி இலங்கை அணி விளையாடும்: கிரிக்கெட் வாரியம் உறுதி\nஆர்சிபி கேப்டனாக விராத் கோலியே தொடர்வார்: தலைமை பயிற்சியாளர்\nகோபத்தில் ஸ்டம்பை உடைத்த விராட் கோலி : வீடியோ காட்சி\nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nவெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோரில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா.தகவல்\nRelated Tags : Virat kohli , India vs pakistan , World cup , உலகக் கோப்பை 2019 , இந்தியா , பாகிஸ்தான் , விராத் கோலி , சச்சின் டெண்டுல்கர்\nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\n5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா- பாக். போட்டி: தோனியின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோகித்\nமருத்துவர் மீது தாக்குதல் : நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67673-world-cup-done-all-eyes-on-ms-dhoni-retirement.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-20T18:06:19Z", "digest": "sha1:EI65P6ORSF5QW572OYX5FVHLM5QLFLBF", "length": 15384, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓய்வை அறிவிக்குமாறு தோனியை கட்டாயப்படுத்துகிறதா பிசிசிஐ? | World Cup done, all eyes on MS Dhoni retirement", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nஓய்வை அறிவிக்குமாறு தோனியை கட்டாயப்படுத்துகிறதா பிசிசிஐ\nதோனிக்கு இனி விளையாட வாய்ப்பு கொடுக்கப்படாது என கூறுவதன் மூலம், ஓய்வு அறிவிப்பை வெளியிட அவரை பிசிசிஐ கட்டாயப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇந்தியா அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில், தற்போது உலகக் கோப்பை தொடரே முடிந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் இப்போது தோனியின் ஓய்வு பற்றிதான் முக்கிய பேச்சு நிலவி வருகிறது. அரையிறுதிப் போட்டியில் அவர் ரன் அவுட் ஆனதில் இருந்து, அவரது ஓய்வு குறித்த விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது. அவர் ஓய்வு பெற்றுவிடுவது நல்லது என்று ஒரு தரப்பும், இன்னும் சில ஆண்டுகள் விளையாடலாம் என்று ஒரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் முன்னாள் வீரர்கள் சிலரும் கூட தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனை எதிர்ப்பார்த்தது போல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எந்தவொரு வீரரும் பெரிதாக சோபிக்கவில்லை. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியைப் பொறுத்தவரை ரோகித் சர்மா 648 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 443 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 9 போட்டிகளில் விளையாடிய கே.எல்.ராகுல் 361 எடுத்துள்ளார்.\nரோகித், கோலி, ராகுல் ஆகிய மூன்று பேருக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் அதிக ரன்கள் அடித்தவர் தோனிதான். 8 இன்னிங்சில் விளையாடி 273 ரன்கள் எடுத்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா கூட 9 போட்டிகளில் விளையாடி 226 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆனால், தோனி இரண்டு அரைசதம் அடித்துள்ளார்.\nபேட்டிங் சராசரியைப் பொறுத்தவரை கூட ரோகித் (81), விராட் கோலி (55.38) ஆகிய இருவருக்கு அடுத்தபடியாக தோனி 45.50 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். கே.எல்.ராகுல் கூட 45.12 ரன் சராசரிதான் வைத்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா(32.29), ரிஷப் பண்ட் (29) ரன்ரேட் மட்டுமே வைத்துள்ளனர். மிடில் ஆர்டரில் விளையாடிய விஜய்சங்கர், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் என யாருமே பெரிதாக சோபிக்கவில்லை.\nபுள்ளி விவரங்கள் இப்படியிருக்க, தோனியின் ஓய்வு குறித்த பேச்சுக்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. “தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், அடுத்து வரும் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது” என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இது, தோனி ஓய்வு அறிவிப்பு வெளியிட நேரடியாக கொடுக்கப்படும் அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது.\nஇந்தியா அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ நிர்வாகியின் கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ப��சிசிஐ நிர்வாகி கூறுவது போல், தேர்வுக்குழுவே தோனியை நிராகரிக்கும் பட்சத்தில் அவருக்கு இது ஒரு அவமானமாக அமையும்.\nஇது ஒருபுறம் இருக்க, நவம்பர் மாதம் பங்களாதேஷில் நாட்டில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடர்தான் தோனிக்கு கடைசியாக இருக்கும் என்று பிசிசிஐ தரப்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தொடரில் தென்னாப்ரிக்காவும் விளையாடுகிறது. தோனியின் மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. அவரது பேட்டிங் முன்பு போல் இல்லை என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால், இந்திய அணிக்கே தோனி பயன்படமாட்டார் என்ற முடிவு சரியானதாக இருக்குமா எனத் தெரியவில்லை.\nமூன்று ஐசிசி கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுத் தந்த கேப்டனாகவும், சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த பினிஷராக வலம் வந்த தோனியை நல்ல முறையில் வழியனுப்பி வைப்பது பிசிசிஐ-யின் கடைமையாகும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.\nதமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற செக்யூரிட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n“தோனி, ரோகித்தால்தான் கோலியின் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது” - காம்பீர்\n’சிஎஸ்கே கேப்டனாக தோனியே நீடிப்பார்’: என்.சீனிவாசன் தகவல்\n“சும்மா படத்தை பதிவிட்டேன், ஆனால் செய்தியாகிவிட்டது” - விராட் கோலி\n“இது வெறும் வதந்தி” - தோனியின் மனைவி பதில்\nஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறாரா தோனி - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nஇன்று மாலை ஓய்வை அறிவிக்கிறாரா தோனி - கோலியின் ட்வீட்டால் குழப்பத்தில் ரசிகர்கள்\nபாலியல் புகாரில் பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கு இடைக்காலத்தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\n5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்��� இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற செக்யூரிட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Pakistan+prime+minister/171", "date_download": "2019-09-20T18:01:43Z", "digest": "sha1:NU7OSSUDEYJKRT33HH5A4MMG4VKCSCLT", "length": 9005, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pakistan prime minister", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nபிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தை ஒரே நாளில் தவிர்த்த 3.18 லட்சம் பேர்\nஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி\nகையில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி\nஇந்திய தூதரக அதிகாரிகளை உளவாளிகளாக சித்தரிக்கும் பாக்... என்ன நடந்தது..எப்படி நடந்தது\nராணுவத்திற்கு சொத்துக்களை எழுதி வைத்த 73 வயது நபர்\nபாகிஸ்தானில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து.. 19 பேர் உயிரிழப்பு\nபாக். தாக்குதலில் 14 மாதக் குழந்தை படுகாயம்\nஇந்திய - இலங்கை மீனவர்கள் இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை தொடக்கம்\nமோசுல் நகருக்குள் ஈராக் படைகள் நுழைந்தன: ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டை\nஜெயலலிதா பீனிக்ஸ் பறவையைப் போல திரும்பி வருவார்..நடிகை நமீதா\nகாஷ்மீரின் ராம்கர் பகுதியில் பாக். அத்துமீறி குண்டு‌வீச்சு: 3 பேர் உயிரிழப்பு\nஇஸ்லாமாபாத்தை நோக்கி குவித்த மக்கள்: விரட்டி அடித்த போலீசார்\nமோடி விருப்பத்தை நிறைவேற்றும் பாக்., பிரதமர்.... இம்ரான் குற்றச்சா��்டு\nபாகிஸ்தானை வீழ்த்தி வாகை சூடிய இந்திய அணி\nபாகிஸ்தானுக்கு 18 ஆண்டுகளாக உளவு பார்த்த ஃபர்ஹத்.... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தை ஒரே நாளில் தவிர்த்த 3.18 லட்சம் பேர்\nஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி\nகையில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி\nஇந்திய தூதரக அதிகாரிகளை உளவாளிகளாக சித்தரிக்கும் பாக்... என்ன நடந்தது..எப்படி நடந்தது\nராணுவத்திற்கு சொத்துக்களை எழுதி வைத்த 73 வயது நபர்\nபாகிஸ்தானில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து.. 19 பேர் உயிரிழப்பு\nபாக். தாக்குதலில் 14 மாதக் குழந்தை படுகாயம்\nஇந்திய - இலங்கை மீனவர்கள் இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை தொடக்கம்\nமோசுல் நகருக்குள் ஈராக் படைகள் நுழைந்தன: ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டை\nஜெயலலிதா பீனிக்ஸ் பறவையைப் போல திரும்பி வருவார்..நடிகை நமீதா\nகாஷ்மீரின் ராம்கர் பகுதியில் பாக். அத்துமீறி குண்டு‌வீச்சு: 3 பேர் உயிரிழப்பு\nஇஸ்லாமாபாத்தை நோக்கி குவித்த மக்கள்: விரட்டி அடித்த போலீசார்\nமோடி விருப்பத்தை நிறைவேற்றும் பாக்., பிரதமர்.... இம்ரான் குற்றச்சாட்டு\nபாகிஸ்தானை வீழ்த்தி வாகை சூடிய இந்திய அணி\nபாகிஸ்தானுக்கு 18 ஆண்டுகளாக உளவு பார்த்த ஃபர்ஹத்.... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/june-02/", "date_download": "2019-09-20T19:06:07Z", "digest": "sha1:G4ZX44AY62R3SQTS2EFVAKYX5XS2APPF", "length": 5349, "nlines": 28, "source_domain": "www.tamilbible.org", "title": "யூன் 2 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\n….. உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன\nபிரச்சனைகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை விடுதலையாக்கினவுடனே நாம் இனிமேல் அவரது கிருபையையும், வல்லமையையும் குறித்து சந்தேகப்படுவதில்லை என்று தீர்மானிப்பது இயல்பு. இன்னொரு இக்கட்டு வரும்போது இதை மறந்து விசுவாசியாமற்போய்விடுகிறோம். இது ஏன்\nஇயேசுவின் சீடர்களுக்கும் இவ்விதமான அனுபவம் கிட்டிற்று. அவர்களை ஆண்டவர் கைவிட்டதேயில்லை. படகிலே அவர்களிடம் ஒரேயொரு அப்பம் இருந்ததினால், அந்தச் சந்தர்ப்பத்தில், பற்றாக்குறை அவர்களது விசுவாசத்தை நீக்கிவிட்டது. நீங்கள் யோசனைபண்ணுகிறனெத்ன என்று அவர்களைக் கேட்ட ஆண்டவர் நம்மைப் பார்த்தும் இதே கேள்வியைக் கேட்கிறார்.\nஉங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் யோசிக்கிறீர்களா தேவையானவற்றைக் கொடாதபடியால் அவருக்கு உன் மீது அக்கறையில்லை என்று கருதுகிறாயா தேவையானவற்றைக் கொடாதபடியால் அவருக்கு உன் மீது அக்கறையில்லை என்று கருதுகிறாயா அல்லது அவரிடம் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டதா அல்லது அவரிடம் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டதா நீடித்த பஞ்ச காலத்தில் அவர் எலியாவையும், சாறிபாத் விதவையையும் போஷிக்காமல் விட்டுவிட்டாரா நீடித்த பஞ்ச காலத்தில் அவர் எலியாவையும், சாறிபாத் விதவையையும் போஷிக்காமல் விட்டுவிட்டாரா\n எனக் கேட்டார். சீடர்கள் யாவரும் தெளிவான கண் பார்வையுடையவர்கள். அவர்களால் ஒரேயொரு அப்பத்தை மட்டுமே காணமுடிந்தது. தேவனுடைய பெரிதான அன்பைக் கண்டு உணரமுடியவில்லை. எலிசாவின் வேலைக்காரன் தன்னைச் சுற்றிலும் இருக்கிற சீரியரின் படை வீரரைத்தான் கண்டான். அதேபோன்றுதான் சீடர்களும் இருந்தனர். தேவன் அவனது கண்களைத் திறந்ததும் மலை முழுவதும் தூதர்படையால் சூழப்பட்டிருப்பதைக் கண்டான். (2.இராஜா.6:15-17). நமக்கு கண்களிலிருந்தும் காணாதவர்களாயிருக்கிறோமா\nநம் கையிருப்பும், பலமும் குறையும்போது நாம் கவலைப்பட்டு பயப்படுகிறோம். யோசனையில் ஆழ்ந்துவிடுகிறோம். தேவன் நம்மோடிருக்கிறார். அவர் நம்மைக் கைவிடுவதுமில்லை. விட்டு விலகுவதுமில்லை. சோதனை வேளையில்தான் தேவனுடைய உதவும் கரத்தை உணரமுடிகிறது. உணவுப் பற்றாக்குறையில் உயரேயிருந்து ஆசீர்வாதத்தைப் பொழிகிறார். ஆகவே நாம் சிந்தித்துக் கலங்கவேண்டியதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2016/08/11_9.html", "date_download": "2019-09-20T19:10:22Z", "digest": "sha1:MHYWAVDGN5LOYJSJID6FXKB4Y44NXKCM", "length": 15956, "nlines": 75, "source_domain": "akshanews.blogspot.com", "title": "சர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்! முன்னாள் போராளிகள் | ஈழநிலா.கொம்", "raw_content": "\nHome » Flash News » Important » சர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\nகாரைதீவு,எமக்கு புனர்வாழ்வளிப்பதாகக்கூறி விஷமேற்றி பாரிய துரோகத்தை செய்து எம்மை நம்பவைத்து ஏமாற்றியுள்ளது இலங்கை அரசாங்கம். நாம் தினம் தினம்செத்துக்கொண்டிருக்கின்றோம்.\nஎனவே சர்வதேசமும் எமது தமிழ் அரசியல்வாதிகளும் விரைந்து துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் போராளிகள் கோரிக்ககை விடுத்துள்ளனர்.\nகாரைதீவைச் சேர்ந்த முன்னாள் போராளிகளான பெரியதம்பி வசந்தகுமார் (வயது45) மற்றும் செல்வி சுப்பிரமணியம் தவமணி(வயது36) ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.\nதமிழினப் போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் உயிரை துச்சமென மதித்துப் போராடிய எங்களை இலங்கை அரசு ஏமாற்றிவிட்டது. எமது சமுகமும் எங்களை முழுமையாக அங்கீகரிக்காதது வேதனையாகவுள்ளது.\nஆயிரம் சாவை எம் கண்முன்னே கண்டவர்கள் நாம். எமக்கு சாவு பெரிதல்ல. அதனைக் கண்டு பயப்படவுமில்லை. ஆனால் நாம் செத்தாலும் எம்மோடிணைந்தவர்களையாவது இந்த சர்வதேசமும் தமிழ்அரசியவ்லாதிகளும் காப்பாற்றட்டும்.\n11ஆயிரம் போராளிகளும் அழிந்தால் தமிழினம் பாரிய வீழ்ச்சியைச் சந்திக்கும். இதுவரை 107 பேர் இறந்துள்ளனர். நாமும் தினம்தினம் செத்துக்கொண்டிருக்கின்றோம்.\nஎனவே தமிழுலகம் இதுவிடயத்தில் துரிதமாகச் செயற்படாவிட்டால் எஞ்சியுள்ள போராளிகளும் அநியாயமாக இறக்கவேண்டியேற்படும் என்றனர்.\n2009ல் வன்னியில் இடம்பெயர்ந்து குடும்பத்தோடு இராணுவத்திடம் சரணடைந்தோம். 2010 வரை பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டோம்.\nபின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டோம். பின்னர் வெலிக்கந்த சேனபுர புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டோம்.\nஅங்கு தினமும் 3நேரமும் கோழி இறைச்சி தரப்படும். அதனை அவர்கள் சாப்பிடமாட்டார்கள். நாம்தான் சாப்பிடுவோம்.சமைப்பதும் நாம்தான்.அங்கு ஒருவருட பயிற்சியின் பின்னர் 2011ல் சமுகமயப்படுத்தப்பட்டோம். அதாவது வீட்டிற்கு வந்தோம்.\nநானும் எனது மனைவியும் இரு பெண்பிள்ளைகளும் பலத்த கஷ்டத்தின் மத்தியில் கூலி வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றோம்.\nஇந்நிலையில் கடந��த 4 மாத காலமாக எனது உடம்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறதை துல்லியமாக உணரமுடிகிறது.\nவரவர கண் பார்வை குறைந்து வருகிறது. கையை உயர்த்த முடியாதுள்ளது. தலை சுற்றுகிறது.நெஞ்சு வலிக்கிறது. திடிரென எதுவுமே தெரியாமல் போகின்றது.\nவைத்தியசாலைகளுக்கு சென்றால் நீரிழிவு அழுத்தம் அல்சர் என குளிசை தந்துவிட்டு உடலில் ஒரு குறைபாடுமில்லையெனச் சொல்கிறார்கள.\nஇரண்டு தினங்களாக படுத்தால் தலை சுற்றுகிறது. உடனே கண்விழிக்க வேண்டும்.இன்றேல் உலகம் சுற்றுவது போலுள்ளது. இரவு 12 நிமிடமே நித்திரை செய்கின்றோம்.உடம்பில் எதுவுமே இல்லாத நிலை தென்படுகிறது.\nநான்க ராட்டியில் பிறவுண் பட்டி எடுத்தவன். ஒருவரை 27அடி தூரத்திற்கு தூக்கி வீசுவேன். ஆனால் இன்று ஒரு சிறுகுழந்தைகூட என்னை 27அடிக்கு தூக்கி வீசலாம் என்ற இயலாமை தென்படுகிறது.\nஇன்று என் மனைவி ஒரு குருக்களிடம் சென்று வெற்றிலை வைத்து சாஸ்திரம் பார்த்த வேளை அவர் எனது உடம்பில் விசம் கலந்திருக்கிறது. விச வியாதி உள்ளதாகக் ஆருடம் கூறியுள்ளார்.\nஇப்போதுதான் தெரிகிறது புனர்வாழ்வு முகாமில் எமக்கு விஷத்தையே ஏற்றியிருக்கிறார்கள். எமது உடம்பில் விஷம் கலந்திருப்பதனை உணர்கின்றோம்.இனி எம்மைச் சோதனை செய்பவர்கள் எமக்கு நம்பிக்கை உள்ளவர்களாகவிருக்க வேண்டும்.\nஇன்று ஓரளவு நடக்கலாம்.நாளை படுக்கும் நிலை வரலாம் அடுத்தது மரணம் தான்.எனவே எஞ்சியுள்ளவர்களையாவது காப்பாற்றுங்கள் என்றார்.\nநான் 2009.05.11ல் ஓமந்தையில்வைத்து இராணுவத்திடம் சரணடைந்தேன். பின்பு எம்மை வவுனியா பூந்தோட்ட முகாமிலும் செட்டிகுள முகாமிலும் தடுத்து வைத்தார்கள்.\nஅங்கெல்லாம் எமக்கு கோழி இறைச்சியே உணவாகத்தருவார்கள். ஒருநாள் மீன்தரப்படும்.நாம் உணவு சமைப்போம். ஆனால் அவர்கள் இவ்வுணவை ஒருநாளும் சாப்பிட மாட்டார்கள்.அங்கு ஆன்மீக வகுப்புகளும் வைத்தனர்.\nபின்பு எம்மை பூசா முகாமிற்கு கொண்டு சென்று 11மாதங்கள் தடுத்து வைத்தார்கள்.பின்பு வவுனியா பூந்தோட்ட முகாமிற்கு கொண்டு வந்தனர்.அங்கு நெருப்புக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போடுவதாகச் சொல்லி ஊசி போட்டார்கள்.\n2012.01.22ம் திகதி எம்மை விடுதலை செய்தார்கள்.விடுதலையானாலும் மாதமொருமுறையாவது சி.ஜ.டி.யினர் எம்மை விசாரிப்பார்கள்.\nசமூகத்தின்பார்வை தப்பாகவிருக்குமோ என அஞசுவத��ண்டு.அரசதொழில் தருவதாகச் சொல்லி எம்மை ஏமாற்றினர்.கடந்த 7 மாதகாலமாக மாற்றத்தை உணர்கின்றேன்.\nஉடம்பில் தெம்பு இல்லாமல் இருக்கிறது. கண்பார்வை குறைகிறது. தலைசுற்றுகிறது. சிலவேளை தலை விறைக்கின்றது.வைத்தியசாலைக்குச்சென்றால் உடம்பில் ஒரு வருத்தமுமில்லை என்கின்றனர் .\nஆனால் உமக்குத்தெரிகிறது நாம் செத்துக்கொண்டிருக்கிறோம் என்று.இன்றையநிலையில் நான் சாவதற்காக பயப்படவில்லை. ஆனால் திருமணம் முடிக்காத நிலையில் மரணிக்கின்ற நிலையில் சமுகத்தின் பார்வை வேறுவிதமாகவிருக்கும்.\nநாம் பாரிய போராட்டகளத்தில் இருந்தபோதும் ஒழுக்கம் இம்மியளவும் தவறவில்லை. அந்தளவு கட்டுப்பாடு இருந்தது. அப்படியிருந்து விட்டு இறுதியில் ஈனச்சொல்லைக்கேட்க விரும்பவில்லை.\nஎனவேதான் எம்போன்ற போராளிகளை சர்வதேசம் விரைந்து காப்பாற்றவேண்டும்.ஒருபொருளை கறையான் தினம்தினம் எப்படி அரிக்கின்றதோ அப்படி எமது உடம்பு தினம்தினம் செயலிழந்து அழிந்துகொண்ருப்பதை உணரக்கூடியதாயுள்ளது.\nஎமக்களிக்கப்பட்ட உணவு ஊசி என்பன விஷம் கலந்தது என்பது இப்போதுதான் தெரிகிறது. .யாரிடம் எமது அவலநிலையை சொல்லுவதென்றறியாமல் அலைகின்றோம்.\nமுதல்தடவையாக ஊடகத்திற்கு வாய் திறந்திருக்கின்றோம். வழிபிறக்க வேண்டும். எமக்கில்லாவிடினும் ஏனையோர் காப்பாற்றப்பட வேண்டும். என்றார்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/03/blog-post_43.html", "date_download": "2019-09-20T18:44:39Z", "digest": "sha1:ENZHCILBNUY3STZIFGHB3CHSSSM644M4", "length": 7432, "nlines": 46, "source_domain": "akshanews.blogspot.com", "title": "முஸ்லீம்கள் மீதான தாக்குதலிற்கு தமிழ் தரப்பு கண்டனம்! | ஈழநிலா.கொம்", "raw_content": "\nமுஸ்லீம்கள் மீதான தாக்குதலிற்கு தமிழ் தரப்பு கண்டனம்\nகண்டியிலும்,அம்பாறையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையை வடகிழக்கை சேர்ந்த சிவில் அமைப்புக்கள் வன்மையாக கண்டித்துள்ளன.\nகண்டியிலும் அம்பாறையில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள பூர்வாங்க அறிக்கைகள் நடவடிக்கை எடுக்காத தவறால் இலங்கை காவல்துறையும்; இந்த வன்முறையில் கூட்டுப் பொறுப்பாளிகள் என்பதை உணர்த்தி நிற்வதாகவும் அமை குற்றஞ்சாட்டியுள்ளன.\nவடக்கு கிழக்கில் பணியாற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களான நாம் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக அதிகரித்து வரும் இவ்வன்முறை தொடர்பில் பெரும் கவலைகொள்கிறோம். இந்த அரசாங்கம் முந்தைய ஆட்சியில் அளுத்கமவில் நடந்தேறிய முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகளைப் போன்ற சம்பவங்கள் இனிமேல் இடம்பெறா என்றவாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்தன. ஆட்சிக்கு வந்ததுடன் அளுத்கமவில் நடைபெற்ற சம்பவங்களை விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் இந்த அரசாங்கம் நிறுத்தியிருக்கவேண்டும். ஆனால் அரசாங்கம் இதனைச் செய்ய தவறியிருக்கிறது. அதனாலேயே இன்று கண்டியிலும், அம்பாறையிலும் அதற்கு முன்னர் காலியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறி இருக்கின்றன. வன்முறைகள் பரவாதவாறும் வன்முறைக்கு காரணமானவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதும் அரசாங்கம் எடுக்கவேண்டிய உடனடி நடவடிக்கைகள் ஆகும்.\nசிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கு மத்தியில் அதிகரித்துவரும் முஸ்லீம் மக்கள் தொடர்பிலான அச்சம், வெறுப்பு மனப்பான்மை தொடர்பிலும் நாம் பெரிதும் அச்சம் கொள்கிறோம். அத்தகைய அச்சமானது இவ்வன்முறைக்கு தேவையான சூழலைமவை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இத்தகைய மனப்பாங்குகளுக்கு எதிராக நாம் கரும மாற்றவேண்டும். முஸ்லீம் சமூகத்திற்கு இக்கட்டான வேளையில் எமது சகோதரத்துவத்தை தெரிவித்துக் கொள்வதோடு சமூகங்களுக்கிடையிலான அச்ச உணர்வுகளைக் களைவதற்கு சேர்ந்து பணியாற்ற எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.இவ்வன்முறைகளுக்கு காரணமான பொறுப்புக்கூறாத்தனத்திற்கு எதிராக செயலாற்ற உறுதி பூணுகிறோமென தெரிவித்துள்ளன.\nஇக்கூட்டு அறிக்கையில் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/thee-mugam-dhaan/", "date_download": "2019-09-20T19:02:01Z", "digest": "sha1:3AA2FMKW4G5ZUL65PHWPC5YOBSC7AW4G", "length": 3870, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Thee Mugam Dhaan Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nயுவனின் வெறித்தனமா தீம் பாடல்.\nவிஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கபடும் படமாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில்...\nபிக் பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வென்றாரா கவின்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில்...\nதர்ஷனை ஷெரினிடம் விட்டுவிட்டு நீ போய்விடு பிச்சைக்காரி. தர்ஷன் காதலிக்கு மோசமாக கமன்ட் செய்த...\n14 வயது சிறுமையை கொடுமைபடுத்திய விவகாரம்.\nஇறுதியாக காமெடி நடிகர் சதீசுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.\nஇறுதி நாளில் ஒட்டிங்கில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றம். முக்கிய வாரத்தில் வெளியேற போகும்...\nஒத்த செருப்பு – விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pk-presents-interesting-facts-about-tamil-hit-movies-how-did-in-kannadam-062329.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.219.82.93&utm_campaign=client-rss", "date_download": "2019-09-20T19:09:24Z", "digest": "sha1:GCV2VJXUCKAWX4DK5ZGWNXKYACW3OD4T", "length": 14094, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழில் ஹிட்டடித்து கன்னடத்தில் புஸ்ஸாகிப்போன படங்கள்.. அசத்தலாக அலசும் பிகே.. இன்றைய டாப் பீட்ஸ் 5! | PK presents interesting facts about Tamil hit movies how did in Kannadam - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n3 hrs ago மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\n5 hrs ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n6 hrs ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n6 hrs ago வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லி���ன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழில் ஹிட்டடித்து கன்னடத்தில் புஸ்ஸாகிப்போன படங்கள்.. அசத்தலாக அலசும் பிகே.. இன்றைய டாப் பீட்ஸ் 5\nதமிழில் ஹிட்டடித்து கன்னடத்தில் ஊத்தி மூடப்பட்ட படங்கள்.. அசத்தலாக அலசும் பிகே\nசென்னை: தமிழில் பெரும் வெற்றி பெற்று கன்னடத்தில் உருவாக்கப்பட்டு புஸ்ஸாகிப் போன படங்கள் குறித்த தகவல்கள் இன்றைய பீட்ஸ் 5ல் வழங்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு நாளும் தமிழ் சினிமா குறித்த சுவாரசிய தகவல்களை டாப் பீட்ஸ் 5 ல் வழங்கி வருகிறார் பிகே. அதன்படி இன்றைய டாப் பீட்ஸ் 5ல் தமிழில் பெரும் ஹிட்டாகி கன்னடத்தில் எடுக்கப்பட்ட படங்களும் அவை எப்படி ஓடின என்பது குறித்தும் தனக்கே உரிய பாணியில் அசத்தலாக அலசியிருக்கிறார் பிகே.\nஅதில் நடிகர் கமல்ஹாசன் நடித்த மூன்றாம் பிறை, சோனியா அகர்வால் ரவிகிருஷ்ணா நடிப்பில் வெளியான 7 ஜி ரெயின்போ காலணி, அஜித்தின் அமர்க்களம், கமல்ஹாசன், சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான தேவர் மகன், அண்மையில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 உள்ளிட்ட படங்கள் கன்னடத்தில் எடுக்கப்பட்டு எப்படி ஓடின குறித்த தகவல்கள் இன்றைய டாப் பீட்ஸ்5ல் உங்களுக்காக..\nதமிழில் ஹிட்டடித்து கன்னடத்தில் சொதப்பிய படங்கள்.. பார்ட் 2.. இன்றைய டாப் பீட்ஸ் 5\nகதை சொல்லப்போறேன்.. இன்று எந்தப்படத்தின் கதையை சொல்கிறார் பிகே\nகதை சொல்லப் போறேன்.. தமிழ் பிலிமி பீட்டில் பிகேவின் கலக்கல் கதை என்ன படம்னு கண்டுபிடிங்க பாப்போம்\nஎந்த மாதிரியான வீடியோக்கள் போட்டால் வீயூஸ் அள்ளும் நடிகை விசித்ரா சொல்லும் நச் பதில்\nபிக்பாஸ் டைட்டில வின் பண்ண போறது யார் நடிகர் போஸ் வெங்கட் சொல்றத கேளுங்க\nஇந்த ஆண்டில் முதல் நாளிலேயே வசூலை குவித்த தமிழ் திரைப்படங்கள் எவை இன்றைய டாப் பீட்ஸ் 5\nநேர்கொண்ட பார்வை - பிங்க் திரைப்படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள்.. இன்றைய டாப் பீட்ஸ் 5\nகன்னட சினிமாவில் புதிய அவதாரம் எடுத்த சிம்பு.. எஸ்டிஆர் பற்றிய லேட்டஸ்ட் தகவல்\nபிக்பாஸ் வீட்டில் தீ விபத்து... பல கோடி மதிப்பிலான செட் சேதம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\nபிகில் விழாவில் விஜய் சொன்ன ‘அந்த’ குட்டி கதை.. புரிய வேண்டியவங்களுக்கு நிச்சயம் புரிஞ்சிருக்கும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/01/tn-trouble-in-assembly-preplanned-by-aiadmk.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T18:25:56Z", "digest": "sha1:IGEJHMGOKPDVACCKVNRJHYP4Y4353ECP", "length": 16590, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "திட்டமிட்ட செயல்-ஜெ மீது கருணாநிதி தாக்கு | Trouble in Assembly preplanned by AIADMK: Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிட்டமிட்ட செயல்-ஜெ மீது கருணாநிதி தாக்கு\nசென்னை: சட்டசபையில் இன்று நடந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என முதல்வர் கருணாநிதி கூறினார்.\nசட்டசபையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா நிதியமைச்சர் அன்பழகன் குறித்து பேசிய பேச்சு பெரும் அமளியை ஏற்படுத்தியது. ஜெயலலிதா பேச்சுக்கு அமைச்சர்கள், திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிமுகவினர் பெரும் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.\nஇதையடுத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,\nஇங்கு நடந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல். ஜனநாயகத்தில் அதிமுகவுக்கு நம்பிக்கை இல்லை என்பதைத் தான் அவர்களது செயல் காட்டுகிறது.\nஜனநாயகத்தில் தீராத நம்பிக்கை வைத்திருப்பவர்கள் என்பதால் தான் நாம் அமைதியாக இருந்தோம். அரசை குறைகூற எதிர்க் கட்சிக்கு உரிமை உண்டு. ஆனால், சட்டப் பேரவையை முடக்கும் நோக்கத்தில் திட்டமிட்ட செயல்களை அரங்கேற்றக் கூடாது.\nஆனால், அவர்கள் திட்டம் போட்டு வந்தார்கள். நமது அரசு ஜனநாயக விரோதமானது என அதிமுக கூறுகிறது. சட்டசபையின் கோப்புகளைப் பார்த்தாலே தெரியும், யார் ஜனநாயக விரோதிகள், யார் ஜனநாயகவாதிகள் என்பது.\nஆளுநர் உரை மீது பேச திமுகவைச் சேர்ந்த 7 உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் மொத்தமே 41 நிமிடங்கள் தான் பேசினர்.\nஆனால், அதிமுக தரப்பில் 10 உறுப்பினர்கள் பேச வாய்ப்பு தரப்பட்டது. அவர்கள் மொத்தம் மூன்றரை மணி நேரம் பேசியுள்ளனர்.\nநாங்கள் சுயமரியாதைக் காரர்கள். ஆனாலும் பேராசியர் அன்பழகனைப் பார்த்து அவர்கள் தவறாகப் பேசியபோதும் அமைதி காத்திருக்கிறோம். காரணம், ஜனநாயகத்தை நாங்கள் மதிப்பது தான். ஆட்சியில் இருப்பதால் பொறுப்புடன் இருக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். எதிர்தரப்பும் அப்படியே நடந்து கொள்வதே நல்லது என்றார் கருணாநிதி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரளாவில் காங். ஆதரவுடன் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றிய அதிமுக\nஅரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nசுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு வலைவீச்சு.. தனிப்படை அமைப்பு\nசுபஸ்ரீ மரணம்.. பேனர் வைத்த அதிமுக ஜெயகோபாலுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி\nசுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது எப்.ஐ.ஆர்.. போலீஸ் நடவடிக்கை\nநாட்டில் மயில்களை விட காக்கைகள்தான் அதிகம்.. அப்போ காக்கையை தேசிய பறவையாக்கலாமா\nஅந்த 15 பேர் போதாதா அடுத்தது புகழேந்தியா அழகிரி சொன்னதுதானே நடக்குது.. திமுகவில் திகில் குரல்\nமெரினாவை அதிர வைத்த நாதஸ்வர முழக்கம்.. ஜெ.சமாதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணம்\nமுதல்வரின் பாச வலையில் பூங்குன்றன்.. இ.பி.எஸ்.க்கு வரவேற்பு கவிதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅதிமுக ஜெயலலிதா சட்டசபை tamilnadu பொதுச் செயலாளர் திடீர் ayalalitha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/04/09/5-900-h1b-visa-applications-first-week-opening-aid0136.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T18:15:03Z", "digest": "sha1:YGIMMY6LHFKQLFT2VZSAVPB5NHNELPYR", "length": 14464, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "எச் 1 பி விசா விண்ணப்பங்கள்... வாங்க ஆர்வமில்லை! | 5,900 H-1B visa applications in first week after opening | எச் 1 பி விசா... ரொம்ப டல்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎச் 1 பி விசா விண்ணப்பங்கள்... வாங்க ஆர்வமில்லை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் பணியாற்ற இந்தியர்களுக்குத் தேவைப்படும் எச் 1 பி விசாக்கள் வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டுக்கு 65 ஆயிரம் எச் 1 பி விசாக்கள் வழங்கப்படும். இதுதவிர, உயர்படிப்பு பட்டம் பெற்றவர்களுக்காக 20000 விசாக்கள் வழங்கப்படும்.\nஇந்த விசா வழங்கல் குறித்த அறிவிப்பு வெளியானதுமே, சில தினங்களுக்குள் மொத்த விசாக்களும் தீர்ந்துவிடுவது வழக்கம். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்.\n2012-ம் ஆண்டுக்கான விசாக்கள் வழங்க ஏப்ரல் முதல் தேதி விசா கவுன்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் இதுவரை 5900 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. அதேபோல, உயர் படிப்பு பட்டம் பெற்றவர்களுக்காக வழங்கப்படும் விசாக்களுக்காக வெறும் 4500 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.\nஅமெரிக்காவில் பணியாற்றுவதற்கு அந்நாட்டு அரசு அதிக கெடுபிடிகள் காட்டுவதாலும், இந்தியாவிலேயே நல்ல சம்பளத்���ில் வேலை கிடைப்பதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் எச்1பி விசா செய்திகள்\nஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் அமெரிக்க நிறுவனங்களையும் பாதிக்கும்.. நாஸ்காம் எச்சரிக்கை\nஎச்-4 விசா இஏடி பணி ஆணை ரத்து ஜூனில் அறிவிப்பு வெளியாகிறது - 70 ஆயிரம் இந்தியர்களுக்கு பாதிப்பு\nஎச்1பி விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்... ட்ரம்ப் அரசின் முடிவால் இந்தியர்களுக்கு நெருக்கடி\nஎச்1பி விசா முறையை கடுமையாக்கிய ட்ரம்ப் நிர்வாகம்... இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதகம்\nஎச்1-பி விசாவிற்கான ஊதிய வரம்பு உயர்வு ... இந்திய ஐடி நிறுவனங்கள் கலக்கம்\nஎச் 1பி விசா வழங்குவதில் எந்த வித கட்டுப்பாடும் இல்லை- அமெரிக்கா\nஎச்.1பி விசா தற்காலிக நிறுத்தம்.. இந்தியர்களுக்கு கடும் பாதிப்பு\nஎச்1பி விசா கட்டுப்பாடு.. அமெரிக்கா நிர்வாக ஆணை வழங்கவில்லை - மத்திய அரசு\nவிசா விதிமுறைகளை நாங்கள் மீறவில்லை: டி.சி.எஸ்., இன்போசிஸ் விளக்கம்\nஎச்1பி கட்டுப்பாடு: வர்த்தக போரை உருவாக்கும்-பிரேம்ஜி\nஎச்-1பி விசா வெட்டு: ~~வேலை~~யை ஆரம்பித்தது ஒபாமா அரசு\nஇன்றே கடைசி.. மாலை 5 மணிக்குள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஎச்1பி விசா விண்ணப்பங்கள் h1b visa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/11/18/swamy-gets-2g-file-says-he-has-proof-against-pc-aid0091.html", "date_download": "2019-09-20T18:46:13Z", "digest": "sha1:ONQJQP45BIK2YPTXMUB3LPVHX4IB5BYC", "length": 16606, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "2ஜி ஆவணங்களைப் பெற்றார் சாமி-சிதம்பரத்திற்கு எதிரான ஆதாரம் என தகவல் | Swamy gets 2G file, says he has proof against PC | ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆதாரம் கிடைத்து விட்டது-சாமி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரி���்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2ஜி ஆவணங்களைப் பெற்றார் சாமி-சிதம்பரத்திற்கு எதிரான ஆதாரம் என தகவல்\nடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக 400 பக்கங்களுக்கும் மேலான முக்கிய ஆவணங்களை சுப்பிரமணியசாமியிடம் சிபிஐ வழங்கியுள்ளது.\nஇதையடுத்து, ப.சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு இது போதுமான ஆதாரமாக அமைந்துள்ளது என்று சாமி கூறியுள்ளார்.\n2ஜி வழக்கில், ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறி வருகிறார் சாமி.இதற்கான ஆதாரமாக, சிதம்பரத்திற்கும், ராசாவுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தை அவர் மேற்கோள் காட்டி வருகிறார்.\nமேலும் அந்தக் கடிதங்களை தனக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் சிபிஐ கோர்ட்டில் மனு செய்தார். அதை விசாரித்த கோர்ட், சாமி கேட்கும் ஆவணங்களைத் தருமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.\nசிறிய இழுபறிக்குப் பின்னர் நேற்று சாமி கேட்ட ஆவணங்களை சிபிஐ சாமியிடம் ஒப்படைத்தது. தொலைத் தொடர்புத்துறையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இவை. 400 பக்கங்களுக்கும் மேல் உள்ளது.\nஇந்த ஆவணங்கள் 2008ம் ஆண்டு நவம்பர் முதல் 2009ம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்திற்குட்பட்டவை என்று சிபிஐ தெரிவித���துள்ளது. இருப்பினும் இதில் ப.சிதம்பரத்தி்ற்கும், ராசாவுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து எதுவும் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த ஆவணங்கள் குறித்து சாமி கூறுகையில், இந்த ஆவணங்கள் எனக்குத் திருப்தி தருகிறது. ப.சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இது போதுமான ஆதாரமாகும்.\nஇதை முழுமையாக படித்த பின்னர் வருகிற 27 அல்லது 28ம் தேதி எனது விளக்கத்தை கோர்ட்டில் சமர்ப்பிப்பேன் என்றார்.\nடிசம்பர் 3ம் தேதி சிபிஐ கோர்ட்டில் 2ஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் subramaniam swamy செய்திகள்\nபரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே\nஇது மோடி அலை அல்ல, ஹிந்துத்வா அலை... சுப்ரமணியம் சுவாமி கருத்து\nஅதிமுகவை விடுங்க.. சசிகலாவைப் பிடிங்க.. சாமி அதிரடி\nஇதெப்படி இருக்கு.. நிதிஷை போட்டுத் தாக்கும் சாமி\nமெரீனா பக்கமே யாரையும் போக விடாதீங்க.. பழனிச்சாமிக்கு \"ஆர்டர்\" போடும் சு. சாமி\nசசிகலாவை வழியனுப்பி வைத்த \"பொர்க்கி\" சாமி அடுத்து பழனிச்சாமிக்கு கொடி பிடிக்கிறார்\nநாளைக்குள் முடிவெடுக்காவிட்டால் \"கேஸ்\" போடலாம்.. தமிழக ஆளுநருக்கு சாமி திடீர் கெடு\nதமிழகத்தில் ஒரே குழப்பம்.. ஜனாதிபதியைப் பார்த்து சொல்லிட்டாராம் சு. சாமி... \nசசிகலா திங்கள்கிழமை முதல்வரானதும் முதல் வேலையா.. \"பொர்க்கி\" சாமியின் டிவீட்\nகேள்வி இன்றி மக்களை சுட்டுத்தள்ளும் ஆயுதப்படை சட்டம்.. தமிழகத்தில் அமல்படுத்த சுவாமி துடிப்பது ஏன்\nஜெ. உடல்நலக்குறைவு.. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துக.. ராஜ்நாத்சிங்கிற்கு சு.சுவாமி கடிதம்\nஜெயலலிதா உடனடியாக சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவது தமிழகத்திற்கு நல்லது... சாமி அறிவுரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/poor-nagappan-and-devaraja-wins-again-352375.html", "date_download": "2019-09-20T19:03:50Z", "digest": "sha1:4RHLMR7DEFWVXBQF45G3WO3CXUSWW4BM", "length": 15351, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடடா.. இந்த முறையும் தேவராஜ் ஜெயிச்சுட்டாரா... நாகப்பன் பாவம்! | Poor nagappan and devaraja wins again - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடடா.. இந்த முறையும் தேவராஜ் ஜெயிச்சுட்டாரா... நாகப்பன் பாவம்\nசென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் தேவராஜ்தான் இந்த முறையும் படகுப் போட்டியில் ஜெயிச்சுடறார்.\nஇத்தோடு மூன்றாவது முறையா தேவராஜ் ஜெயிச்சதுனால, நாகப்பன் ஆதரவு மீனவர்கள் இத்தனை வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தாங்க.\nபிடிச்சு வரும் மீன்களை எல்லாம் தேவராஜிடம் அஞ்சுக்கும் பத்துக்கும் கொடுத்துட்டு பற்றாக்குறையில் குடும்பம் நடத்தி கஷ்டப்படறாங்க.\nஇந்த வருஷமாவது நாகப்பன் ஜெயிச்சுட்டா..நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்து போகும் என்று மக்கள் நம்பி இருக்க கடைசியில் நாகப்பன் விரித்த வலையில் மீன்களே சிக்கலை. காரணம் என்னன்னு பார்த்தால்...வலையில் பெரிய ஓட்டை.\nதேவராஜ் ஆட்கள் மகிழ்ச்சியில் இருக்க...நாகப்பன் ஆட்கள் துக்கத்தில் இருக்காங்க. தேவராஜும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கார்.இனி நாகப்பன் ஆட்கள் பிடிக்கும் மீன்களுக்கு தேவராஜ் நிர்ணயிப்பதுதான் விலை.\nநாகப்பனின் ஓட்டை விழுந்த வலையை ஆராய்ச்சி செய்த போலீஸ், தேவராஜ் வீட்டுக்கு வர்றாங்க... தேவராஜ் எதுக்கு நிக்கறீங்க...உட்காருங்கன்னு சொல்லி செம ஹாயா உட்காருகிறார்.\nஎன்னை உட்கார சொல்றது இருக்கட்டும். நான் சொல்ற விஷயத்தை கேட்டா,இப்போ நீங்க எழுந்திரிச்சு நின்னுருவீங்கன்னு போலீஸ் சொல்றார். நம்ம பசங்க எல்லாம் வெற்றி களிப்புல இருக்காங்க...சொல்ல வந்த விஷயத்தை சட்டு புட்டுன்னு சொல்லுங்கன்னு கூலா சொல்றார் தேவராஜ்.\nதேவராஜ் நல்லவரா...நாகப்பன் நல்லவரான்னே இன்னும் நமக்கு தெரியலை...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிழக்கு வாசல் இன்ஸ்பெக்டருக்கு கல்யாண ஆசை வந்துருச்சு...\nயாழினி அம்மா நாகப்பன் ஐயாவை மிஞ்சிருவாங்க போலிருக்கே...வியப்பில் வேலைக்காரன்\nநாகப்பன் மகள் யாழினி தேவராஜ் வீட்டுக்கு தில்லா போறாளே.. அப்போ யாருதான் நல்லவங்க\nஎதிரியா இருந்தாலும் மத்தவங்ககிட்ட விட்டு குடுக்க மாட்டான் இந்த நாகப்பன்...\nஅப்பா நீங்க படகுப் போட்டியில் ஜெயிச்சே ஆகணும்... வீர மகளின் ஆசை\nஅடடா... தேவராஜுக்கே ஆபத்து... மீனுல குண்டை கண்டுபிடிச்சுட்டாளே யாழினி\nபடகுல படுத்துகிட்டு ஹாயா வானொலியில் பாட்டு....\nதேவராஜை காலி பண்றேன்னு சொன்ன நாகப்பன் வீட்டில் மீனில் குண்டு\nகிழக்கு வாசல்... வன்முறை அதிகமா இருக்குமோ\nகிழக்கு வாசல் தேவராஜ் நாகப்பன்னா ஊரே அலறுதே\nதிங்கள் கிழமை சன் டிவியில \\\"கிழக்கு வாசல்\\\".. இது படமில்லைங்க, சீரியல்\nKalyana Veedu Serial: அண்ணே அண்ணே இப்போ கோபி சென்டிமென்ட் ஃபார்ம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkizhakku vasal serial sun tv serials television கிழக்கு வாசல் சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188227", "date_download": "2019-09-20T18:49:44Z", "digest": "sha1:Z2LWIIFUUGOYNUBTMVSGWCUTFPWQ2ZTN", "length": 8637, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "‘பாக்ஸர்’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது, அருண் விஜய்க்கு மகிழ்ச்சி கலந்த வருத்தம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ‘பாக்ஸர்’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது, அருண் விஜய்க்கு மகிழ்ச்சி கலந்த வருத்தம்\n‘பாக்ஸர்’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது, அருண் விஜய்க்கு மகிழ்ச்சி கலந்த வருத்தம்\nசென்னை: நடிகர் அருண் விஜய் நடித்து வெளிவர இருக்கும் பாக்ஸர் படத்தின் முதல் தோற்றம் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. எவ்விதமான முன் அறிவிப்புமின்றி இப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டதன் காரணத்தை இப்படத்தின் நாயகனான அருண் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.\nஅதாவது, இப்படத்தின் முதல் தோற்றம் நேற்று திடீரென வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது. இவ்விவகாரத்தில் அதிருப்தி அடைந்த அருண் விஜய் நள்ளிரவில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nபல வருடங்களாக தமிழ் திரையுலகில் வெற்றிகளே கிடைக்காமல் ஒதுங்கியே இருந்த அருணுக்கு, அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம், மிகப்பெரிய வாய்ப்பைத் தேடிக் கொடுத்தது. அதன் பிறகு மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து புகழ் பெற்றார். அவர் நடித்த தடம் படம் இந்த வருடத்தின் சிறந்த வெற்றி படங்களுள் ஒன்றாக விளங்குகிறது.\nபுதுமுக இயக்குனர் விவேக் இயக்கத்தில் பாக்ஸர் திரைப்படத்தில் உடலை முழுதாக மாற்றி குத்துச் சண்டை வீரராக அருண்விஜய் நடித்து வருகிறார். இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங்க் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் கதை குத்துச்சண்டை போட்டியை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார்.\nஇப்படத்தின் முதல் தோற்றத்தை மிகப் பெரிய அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆயினும்,ஒரு சிலரின் நடவடிக்கையால் அது முன்னதாகவே அனுமதியின்றி வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nPrevious articleபுறநானூற்று பாடலை எடுத்துக்காட்டாக விளக்கிக் கூறி பாராட்டுகளைப் பெற்ற நிர்மலா சீதாராமன்\nமாஃபியா: சிங்கமாக அருண் விஜய், நரியாக பிரசன்னா\nஅருண் விஜய் குற்றமற்றவர் – நீதிமன்றம் தீர்ப்பு\nதிரைவிமர்சனம்: ‘குற்றம் 23’ – விறுவிறுப்பான துப்பறியும் படம் அருண் விஜய் நடிப்பு அருமை\nபிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nபிகில்: ‘உனக்காக’ பாடல் வரி காணொளி வெளியிடப்பட்டது\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\nதிரைவிமர்சனம்: “சிவப்பு மஞ்சள் பச்சை” – மாமன் மைத்துனன் உறவைக் கூறும் வித்தியாசப் பயணம்\nமாஃபியா: சிங்கமாக அருண் விஜய், நரியாக பிரசன்னா\n“தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்\nஅஸ்ட்ரோவின் ‘உங்கள் திரை ஆன் டிமாண்ட்’ நிகழ்ச்சிகள்\nநியூயார்க் நகர காவல் துறையுடன், மலேசிய காவல் துறை ஒத்துழைப்பை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளது\n‘யுனிஃபை ஏர்’ கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவையை டிஎம் 79 ரிங்கிட்டுக்கு வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20261-court-refused-to-bail-in-pollachi-case.html", "date_download": "2019-09-20T18:03:05Z", "digest": "sha1:UXT2QX4PDRXP25HNFQYL5WKLSOJSTOIK", "length": 10009, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசுக்கு ஜாமீன் மறுப்பு!", "raw_content": "\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் கொந்தளிப்பு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப்பு\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் திருட்டு\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசுக்கு ஜாமீன் மறுப்பு\nபொள்ளாச்சி (12 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்க பொள்ளாச்சி நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nதமிழகத்தை உலுக்கியுள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த பொள்ளாச்சி நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.\nஇந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உட்பட 4 பேர் மீது ஏற்கனவே, காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்ட நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n« பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள் பாலியல் விவகாரத்தில் திமுக பிரமுகருக்கும் தொடர்பா பொள்ளாச்சி மாணவிகளை கொச்சைப் படுத்திய ஊடகம் பொள்ளாச்சி மாணவிகளை கொச்சைப் படுத்திய ஊடகம்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\nபாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nப.சிதம்பரம் விவகாரத்தில் குழப்பத்தில் சிபிஐ\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங்…\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - க…\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் - சட்ட…\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப…\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதிரடி ம…\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்…\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா…\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ…\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/58018-thalapathy-63-new-actor-joins-the-crew.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-20T18:16:50Z", "digest": "sha1:I2XH5YDAQVGYMTQDP3BFENULAVEDLYHQ", "length": 9747, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜயுடன்‘தளபதி63’ல் இணையும் இளம் நடிகர் | 'Thalapathy 63' new actor joins the crew.", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nவிஜயுடன்‘தளபதி63’ல் இணையும் இளம் நடிகர்\n‘தளபதி63’ படத்தில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்’ திரைப்படத்தில் நடித்த ராஜ்குமார் இணைய உள்ளார்.\n‘சர்கார்’ திரைப்படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் ‘தளபதி 63’.இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.\nஇந்தத் திரைப்படத்தில் விஜய் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதிலும் விஜய் கால்பந்து ஆட்டப் பயிற்சியாளராக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. விஜயுடன் ஏற்கனவே ‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த அட்லி இந்தப் படத்தை இயக்குகிறார்.\nஇந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக், யோகிபாபு,‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் நடித்த கதிர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.\nஇந்நிலையில் இப் படத்தில் ராஜ்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்’படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படத்தின் படப்படிப்பு பூஜையுடன் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. இந்தத் திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கும் வரும் படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஏழைகளின் பசியைப் போக்க ஒரு குளிர்சாதனப் பெட்டி\nநெகட்டிவ் மதிப்பெண் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி\n“அய்யோ, அம்மா, ஆடியோ லான்ச்” - கொந்தளித்த ‘பிகில்’ விஜய் ரசிகர்கள்\n“அரசியல் கட்சியினரை கொல்லை புறமாக வந்து பார்த்தவர் விஜய்” - காரசார விவாதம்\n“நீட் ஆள்மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல ” - விஜயபாஸ்கர்\n\"விஜய் நியாயத்துக்காக குரல் கொடுத்திருக்கிறார்\" கமல்ஹாசன் பாராட்டு\n“சுபஸ்ரீ விவகாரத்தில் யார் யார் மீதோ பழிபோடுகிறார்கள்” - ‘பிகில்’ விஜய் பேச்சு\n“நாம் கோல் போடுவதை தடுக்க ஒரு கூட்டம் இருக்கும்” - விஜய் சூசகம்\nதீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு தேதி அறிவிப்பு\n“உனக்காக வாழ நினக்கிறேன்..” - வெளியானது ‘பிகில்’ மெலோடி\nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\n5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏழைகளின் பசியைப் போக்க ஒரு குளிர்சாதனப் பெட்டி\nநெகட்டிவ் மதிப்பெண் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/60622-admk-election-manifesto-for-lok-sabha-election.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-20T18:03:01Z", "digest": "sha1:WGUYOX4JNDUMNLWC2PZKC6DZ74P4LEQF", "length": 11186, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி- கோதாவரி திட்டம், கல்விக் கடன் ரத்து- அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஓபிஎஸ் தகவல் | admk election manifesto for lok sabha election", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nகாவிரி- கோதாவரி திட்டம், கல்விக் கடன் ரத்து- அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஓபிஎஸ் தகவல்\nமக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏ���்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓபிஎஸ் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..\n* அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்கப்படும்\n* வறுமையில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1500 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்\n* பிலிப்பைன்ஸ் நாட்டை முன்மாதிரியாக கொண்டு எம்ஜிஆர் தேசிய திறன் மோம்பாடு திட்டம் அமைக்கப்படும்\n* காவிரி-கோதாவரி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்\n* கடலில் வீணாக நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்\n* மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்\n* நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்\n* தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டிற்கு புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்\n* கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்\n* இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தப்படும்.\n* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரைவும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்படும்\n* பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்படும்\n* தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்\n* காவிரி டெல்டாவை பாதிக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n* புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.\n* மதம் மாறினாலும் சாதி ரீதியிலான இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க புதிய சட்டம்\nகம்பம் வனச்சரகத்தில் பணியில் சேர்ந்த 6 பெண் வனக்காவலர்கள்\n\"உயிர் கொடுத்தாவது விவசாயிகளை நான் காப்பாற்றிவிடுவேன்\" - சீமான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழிசை வழக்கில் கனிமொழி எம்.பி-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n“தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நானே ஏற்கிறேன்” - டிடிவி தினகரன்\nவேலூர் வாக்கு எண��ணிக்கை: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தல் : அதிமுகவின் ஏ.சி. சண்முகம் முன்னிலை\nவேலூர் மக்களவைத் தேர்தல் : தொடங்கியது வாக்கு எண்ணிக்கை\nவேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு\nவேலூர் தேர்தல்... மாலை 5 மணி வரை 62.94 சதவீத வாக்குகள் பதிவு\nவேலூர் தேர்தல்.. 3 மணி வரை 52.32 சதவீத வாக்குகள் பதிவு\nவேலூர் மக்களவை தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது\nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\n5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகம்பம் வனச்சரகத்தில் பணியில் சேர்ந்த 6 பெண் வனக்காவலர்கள்\n\"உயிர் கொடுத்தாவது விவசாயிகளை நான் காப்பாற்றிவிடுவேன்\" - சீமான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69393-12-tmc-water-will-come-to-mettur-dam-central-ministry.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-20T18:02:35Z", "digest": "sha1:EKEKJBZK3TZ6BKHEXKHQOAZ7UYVAOEXZ", "length": 9225, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேட்டூருக்கு 12 டி.எம்.சி. நீர் வரும் - மத்திய ஜல்சக்தி அமைச்சகம் | 12 TMC Water will come to Mettur Dam - Central Ministry", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப��பு\nமேட்டூருக்கு 12 டி.எம்.சி. நீர் வரும் - மத்திய ஜல்சக்தி அமைச்சகம்\nகாவிரியில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் வருவதால், மேட்டூர் அணைக்கு நாளொன்றுக்கு 12 முதல் 15 டி.எம்.சி. வரை நீர் வரக்கூடும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேபோல கிருஷ்ணசாகர் அணையிலிருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருந்தது. இதனால், அருவியில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nகாவிரியில் அதிக அளவு நீர் வரும் நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகளவில் உள்ளதால் மூலக்காடு, கோட்டையூர், காவேரிபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்து வரும் 4 நாட்களில் மேட்டூர் அணைக்கு 12 முதல் 15 டி.எம்.சி. வரை நீர்வரத்து இருக்கும் ஜல்சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவெள்ளத்தில் சிக்கிய சிறுமியை மீட்கும் விமானப்படை: வீடியோ\nசாதனைக்கு இன்று காத்திருக்கிறார் விராத் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n43 ஆவது முறையாக, நிரம்பியது மேட்டூர் அணை\nமுழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை‌\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு - ஜல் சக்தி துறை அமைச்சகம்\nகபினியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - தமிழகத்தை எச்சரித்த மத்திய அரசு\nமுழுவீச்சில் நடைபெறும் முக்கொம்பு அணை சீரமைப்பு பணிகள்\nமேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது\nமலர்தூவி மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர்\nமேட்டூர் அணையை இன்று திறக்கிறார் முதல்வர் பழனிசாமி\nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுத���ும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\n5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெள்ளத்தில் சிக்கிய சிறுமியை மீட்கும் விமானப்படை: வீடியோ\nசாதனைக்கு இன்று காத்திருக்கிறார் விராத் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-14-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-09-20T18:32:49Z", "digest": "sha1:ANY5AOUUNWY7XQAK3C2TIFKSBY4JUVY6", "length": 11602, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி உயர்வு – டிரம்ப் அறிவிப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி உயர்வு – டிரம்ப் அறிவிப்பு\nசீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nஅமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன.\nஇதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஸ ஜின்பிங்கும் கடந்த டிசம்பரில் பேச்சு வார்த்தை நடத்தினர்.\nஅப்போது இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் அமெரிக்கா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக வரியை உயர்த்தி உள்ளது. இதன் மூலம் சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார்.\nஏற்கனவே இதுகுறித்து பேச சீன பிரதிநிதி விரைவில் வாஷிங்டன் வர இருக்கிறார். இந்த நிலையில் சீன பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்து டிரம்ப் அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅமெரிக்கா Comments Off on சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி உயர்வு – டிரம்ப் அறிவிப்பு Print this News\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற எதிர்க்கட்சியின் உதவியை நாடும் தெரசா மே முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க நான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா\nஅமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு ஐவர் காயம்\nஅமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிந்துள்ளார். வெள்ளை மாளிகை அருகே வீதியில் சென்றவர்கள்மேலும் படிக்க…\nகைதியை காதலித்து கரம்பிடித்த அமெரிக்க இளம்பெண் – சிறைக்குள் தனி வீடு\nகைதியை 13 ஆண்டுகளாக காதலித்த அமெரிக்க இளம்பெண் சட்டப்படி திருமணம் செய்து கொண்டதையடுத்து அவர்களுக்கு சிறைக்குள் தனி வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க…\nஅமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nடொரியன் புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு\nடெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு\nசிறுமிகளை பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டம் – டிரம்ப் குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஒப்பந்தம் செயலிழப்பு – ரஷ்யா மட்டுமே பொறுப்பு – அமெரிக்கா\nஅமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் ஹம்ஸா பின்லேடன் – அதிபர் டிரம்ப்\nஅமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மரண தண்டனை\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்- டிரம்ப்\nஅமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார்.\nடிரம்ப் தீர்க்கமான தலைவர், நேர்மையானவர் அல்ல – அமெரிக்க கருத்துக்கணிப்பில் தகவல்\nசட்டவிரோத குடியேற்றவாசிகள் வெளியேற்றப்படுவர் – ட்ரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் ரூ.84 கோடி நிதி திரட்டினார்\nஈரான் நெருப்போடு விளையாடுகிறது -டிரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்காவில் வினாடி-வினா போட்டி: இந்திய வம்சாவளி மாணவர் சாதனை\nஅமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு\nகொரிய எல்லைப்பகு��ியில் கிம் ஜாங் அன்- டிரம்ப் சந்திப்பு\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nJett Market இன் மாதாந்த மலிவு விற்பனை (08 SEP 2019)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nதுயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2017/04/blog-post_11.html", "date_download": "2019-09-20T18:12:11Z", "digest": "sha1:7BGG4P3X6C2PHQGGAW4CRPFKLLVY6VAS", "length": 4103, "nlines": 43, "source_domain": "akshanews.blogspot.com", "title": "ஷிரந்தி ராஜபக்ச விரைவில் கைது? | ஈழநிலா.கொம்", "raw_content": "\nஷிரந்தி ராஜபக்ச விரைவில் கைது\nமிக முக்கிய பிரமுகரின் மனைவி விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்படவுள்ளவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலையுடன் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.\nதாஜூடினின் கொலை இடம்பெற்ற போது அலரி மாளிகையிலிருந்து 41 தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என குற்றப்புலனாய்வு பிரிவினர் இனங்கண்டுள்ளனர். குறித்த தொலைபேசி அழைப்புகள் ஷிரந்தியின் தனிப்பட்ட இலக்கத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே ஷிரந்தி ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படுவார் என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/tamil-actress-hot-photos/", "date_download": "2019-09-20T19:03:53Z", "digest": "sha1:QM7YCLA7KUK6DMPWTGNMQRFDPT7M62O3", "length": 3135, "nlines": 62, "source_domain": "chennaivision.com", "title": "Tamil Actress Hot Photos Archives - Chennaivision", "raw_content": "\nமகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார்\nமகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார். தென்னிந்திய சினிமாவில் இனி ஒரு நல்ல நடிகை என்ற அடையாளத்தோடு உலா வரும் அளவிற்கு மகாமுனி படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. அந்த சந்தோஷத்தோடு நமது கேள்விகளுக்கு…\nமகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார்\nமகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார். தென்னிந்திய சினிமாவில் இனி ஒரு நல்ல நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vinay-madhurima-duet-serndu-polama-031871.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-20T18:08:12Z", "digest": "sha1:GQ6HM6TRKM25DASLR3VIAL62WF4SCV2T", "length": 19927, "nlines": 206, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சேர்ந்து போலாமா? ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு! | Vinay, Madhurima duet in Serndu Polama - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n2 hrs ago மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\n4 hrs ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n5 hrs ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n5 hrs ago வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு\n\"பன் பட்டர் ஜாமுங்கோ... சென��ட்ரல்ல போகுங்கோ... ஐ பி எல் மேச்சுங்கோ... சிக்ஸ் அடிச்சா கேச்சுங்கோ\" என்ற தத்துவப் பாடல் இடம்பெற்றுள்ள படம் சேர்ந்து போலாமா.\nகாய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் போல செட் போட்டு படம் பிடித்துள்ளனர். இந்தப் படம் எஸ்கேப், ஐ நாக்ஸ் எல்லாம் ஹிட் ஆகும் சேர்ந்து போலாமா\nபடத்தின் பாடலில் கதையை சொல்லியாகிவிட்டது அப்புறம் என்ன என்று கேட்கிறீர்களா படம் முழுக்க முழுக்க நியூசிலாந்தில் எடுக்கப்பட்டது என்பதுதான் விசேசம்.\nஐஸ்வர்யா எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம், ‘சேர்ந்து போலாமா.' வினய்-மதுரிமா ஜோடியாக நடித்த இந்த படத்தில் தம்பி ராமய்யா, தலைவாசல் விஜய், தெலுங்கு நடிகர் நந்து, புதுமுகங்கள் அருண், சசி, ப்ரீதிபால் ஆகியோரும் நடித்துள்ளனர். அனில்குமார் இயக்கியுள்ளார்.\nஇந்தப் படம் ஒரு பயணத்தில் ஏற்படும் காதல் கதையாம். நியூசிலாந்தில் இருந்து ஆக்லாந்துக்கு பயணமாகும் ஒரு இளைஞனையும், பெண்ணையும் பற்றிய கதை.\nஇரண்டு பேருக்கும் இடையே ஏற்படும் காதலையும், இவர்களின் பயணத்தின்போது நிகழும் ஒரு கொலையையும் சுற்றி கதை பின்னப்பட்டு இருக்கிறது.\nபடப்பிடிப்பு முழுவதும் நியூசிலாந்தில் நடந்துள்ளது. சஞ்சய் சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷ்ணு மோகன் இசையமைத்து இருக்கிறார். கதை-வசனத்தை ரவி மேத்யூ, ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். சசி நம்பீசன் தயாரித்து இருக்கிறார்.\nஇப்படத்தை அனில்குமார் இயக்குகிறார். இவர் ஊர்வசியின் சகோதரி கல்பனாவின் முன்னாள் கணவர். இவர் மலையாளத்தில் மம்முட்டி, சுரேஷ்கோபி, ஜெயராம் போன்றோரை வைத்து பல படங்கள் இயக்கியுள்ளார். சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கையை கிளைமாக்ஸ் என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார். சேர்ந்து போலாமா படம் பற்றி அவர் சொல்வதை மேற்கொண்டு படியுங்களேன்.\nநியூசிலாந்தில் வாழும் தமிழர்களையும் அவர்களின் உறவுகளையும், உணர்வுகளையும் யதார்த்தமாக பதிவு செய்யும் படமாம். கொலையால், நண்பர்களுக்கு வரும் பிரிவு, பகையை சொல்கிறது இந்த படம்\nஅந்நாட்டின் தெற்கு தீவில் பால்யகால நண்பர்களாக வசித்த ஏழுபேர் கால ஓட்டத்தில் பிரிந்து போகிறார்கள். ஒரு கட்டத்தில் பிரிந்த நட்பை தேடி புறப்படுகின்றனர். இடையில் ஒரு இக்கட்டில் சிக்கி கொள்கிறார்கள். ஆபத்தை கடந்து அவர்கள் நட்பு ���ென்றதா அவர்களில் சிலருக்குள் துளிர்விட்ட காதல் வளர்ந்ததா அவர்களில் சிலருக்குள் துளிர்விட்ட காதல் வளர்ந்ததா\nநியூசிலாந்து நாட்டில் செட்டில் ஆகிவிட்ட சசிநம்பீசன், இவர் தனது மனைவி ரீட்டா சசியுடன் இணைந்து எடுத்துள்ள படம்தான் சேர்ந்து போலாமா.நியூசிலாந்தின் பெரிய நகரங்கள், வெலிங்டன் துறைமுகம், லைட்ஹவுஸ் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.\nஇந்தப்படம் எடுக்கப்பட்ட போதே ஹீரோ, ஹீரோயினுக்கும் இயக்குநருக்கும் இடையே செம சண்டையாம். அதனால்தானோ என்னவோ ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு கடைசி வரை ஹீரோ வினய், ஹீரோயின் மதுரிமா, தம்பி ராமையா, தலைவாசல் விஜய் என யாருமே வரவில்லை. கேட்டால் கடைசி நேரத்தில் விழா தேதியை சொன்னார்கள் என்று பதில் சொல்கிறார் வினய்.\nஇந்தப் படம் அரண்மனை படத்திற்கு முன்பே எடுக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதமே ஆடியோ ரிலீஸ் ஆகிவிட்டது ஆனால் என்ன காரணமே படம் வெளியானதாக தெரியவில்லை.\nவினய் நடித்த அரண்மனை ஹிட் ஆகியுள்ளதால் அந்த சூட்டோடு சூட்டாக சேர்ந்து போலாமா படத்தை ரிலீஸ் செய்ய நினைக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.\nசரி நம்ம கதைக்கு வருவோம். இந்தப்படத்தின் பாடல் யு டுயூப்பில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு சாமியார் சொல்வார், ஓபனிங் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிசிங் சரியில்லையே என்று. அது போல ஆகிவிட்டதோ ‘சேர்ந்து போலாமா' படம்.\nஇனி நடிச்சா ஹீரோ தான், வில்லன் இல்லை: கடுப்பில் அமெரிக்கா பறந்த நடிகர்\nஅஜித் இயக்குநரின் அடுத்த படம் எப்போ ரிலீஸ்\nவரலட்சுமியின் 'அம்மாயி'க்கு முதல் ஆளாக வாழ்த்துக் கூறிய விஷால்\nபராசக்தி வந்து 60 வருஷமாச்சி.. ஆனாலும் சிவாஜியை இந்த விஷயத்துல அடிச்சுக்க முடியலையே\n'படப்பிடிப்பில் பணம் கேட்டு ப்ளாக்மெயில்': நடிகர் வினய் மீது தயாரிப்பாளர் புகார்\nஆயிரத்தில் இருவர்... இது ‘களவுக் கதை’ இல்லை... சரணின் ‘கனவுக் கதையாம்’\nராக்கெட் மாதிரி வால்ல தீயோட இருக்கணும் ... அஜீத் கூறிய தத்துவம்… : இயக்குநர் சரண்\nஎன்றென்றும் புன்னகை படப்பிடிப்பில் வினய் பிறந்த நாள் - த்ரிஷா வாழ்த்து\nமிரட்டல் - சினிமா விமர்சனம்\nமுல்லைப் பெரியாறு விவகாரம்: வினய்யுடன் நடிக்க அஞ்சலி மறுப்பு\nஹாலிவுட் படத்தில் விமலா ராமன்\nஇன்று வெளியாகும் மூன்று படங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீயெல்ல���ம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\nபிகில் விழாவில் விஜய் சொன்ன ‘அந்த’ குட்டி கதை.. புரிய வேண்டியவங்களுக்கு நிச்சயம் புரிஞ்சிருக்கும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-5-questions-modi-govt-on-nirav-modi-311499.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T18:52:32Z", "digest": "sha1:SPLLUYUWSVIWA7HI3LBM3NGJBQABMUJN", "length": 15577, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிநாடு தப்பிய நீரவ் மோடி.. மத்திய அரசுக்கு நறுக்கென 5 கேள்விகள் முன் வைத்த காங்கிரஸ்! | Congress 5 questions to Modi govt on Nirav Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கா���்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாடு தப்பிய நீரவ் மோடி.. மத்திய அரசுக்கு நறுக்கென 5 கேள்விகள் முன் வைத்த காங்கிரஸ்\nடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கின் மும்பை கிளையில் ரூ11,360 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த புகாரில் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.\nஇந்த நிலையில், சுவிட்சர்லாந்துக்கு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இந்த விவகாரம் குறித்து, மத்திய அரசுக்கு 5 கேள்விகளை முன் வைத்துள்ளார்.\n1) இதற்கு யார் பொறுப்பு\n2) முறைகேடுகள் பற்றி 2017 ஜூலை 26ல் பிரதமருக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. ஏன் பிற அமைச்சகங்கள் அமைதிகாத்தன டாவோஸ் மாநாட்டில் பிரதமருடன் நீரவ் மோடி பங்கேற்றது எப்படி\n3) நீரவ் மோடிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் அனுப்புமாறு சிபிஐ பரிந்துரைத்து கடிதம் எழுதியிருந்தது. அப்படி செய்தால் நீரவ் மோடி வெளிநாடு தப்பியிருக்க முடியாது. அதை ஏன் செய்யவில்லை, யார் நீரவ் மோடி தப்பிக்க உதவியது\n4) அனைத்து சிஸ்டம்களையும் தாண்டி எப்படி மோசடி நடந்தது ஒரு ஆடிட்டர் கூடவா இதை கவனிக்கவில்லை ஒரு ஆடிட்டர் கூடவா இதை கவனிக்கவில்லை அப்படியானால் மோசடிக்கு உடந்தையாக பெரிய மனிதர் இருந்திருக்க வேண்டும். யார் அவர்\n5) ரிஸ்க் மேலாண்மை சிஸ்டம் மற்றும் மோசடி கண்டுபிடிப்பு விஷயங்கள் தோற்றது ஏன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரளாவில் காங். ஆதரவுடன் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றிய அதிமுக\nகைது பண்ண போறாங்களாம் தலைவா.. தாவு தலைவா தாவி ஓடிரு... திருச்சியை கலங்கடித்த காங். போராட்டம்\nராஜஸ்தானில் மாயாவதிக்கு பேரதிர்ச்சி.. 6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு தாவல்\nஎல்லாப் பேரும் தனியா நிக்கலாம் வாங்க.. தேவ கெளடா அதிரடி பேச்சு\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nபெரும் எதிர்பார்ப்பு.. அதிரடி பாய்ச்சலில் சோனியா காந்தி.. காங். முதல்வர்களுடன் இன்று சந்திப்பு\nஓ காட்... தேவ கவுடா குடும்பத்திடமிருந்து ஒக்கலிகா வாக்கு வங்கியை கபளீகரம் செய்கிறதா காங்.\nடிகே சிவகுமார் கைதுக்கு எதிராக போராட்டம்; மோடி- அமித்ஷாவுக்கு ஒக்கலிகா சங்கம் எச்சரிக்கை\nமகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.. டி.கே சிவக்குமாரை அதிர வைத்த அமலாக்கத்துறை.. எல்லா பக்கமும் கேட்\nதேர்தல் தோல்வி- துரோகிகளுக்கு பதவியா நடிகை ஊர்மிளா மடோன்கர் கொந்தளிப்பு- காங்.ல் இருந்து ராஜினாமா\n ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேச்சு..\nபொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.. பிரதமர் மோடியின் 100 நாள் ஆட்சி குறித்து ராகுல் பரபரப்பு டுவிட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress Punjab modi bank காங்கிரஸ் மல்லையா மோடி பஞ்சாப் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/s-v-sekar-upset-over-swathi-murder-issue-257128.html", "date_download": "2019-09-20T18:43:33Z", "digest": "sha1:JHQTGXOSXRRYBMMFBRCVAXHBA3QBTSVP", "length": 18537, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுவாதி கொலை சம்பவம்.. ஒய்.ஜி.மகேந்திரனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து | S.V.Sekar upset over Swathi murder issue - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் ��வசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுவாதி கொலை சம்பவம்.. ஒய்.ஜி.மகேந்திரனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து\nசென்னை: இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி கடந்த வெள்ளிக்கிழமை காலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து அடையாளம் தெரியாத வாலிபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.\nஇதுகுறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்ந்து விவாதித்து வருகின்றன. அதேநேரம், சமூக போராட்டக்காரர்கள் இதற்கு குரல் கொடுக்கவில்லை என்று ஒரு பிரிவினர் அதிருப்தியிலுள்ளனர்.\nசுவாதி உயர் ஜாதி பிரிவை சேர்ந்தவர் என்பதால் சமூகத்தில் ஒரு பிரிவினர் அந்த கொலையை கண்டிக்கவில்லை என்பது எதிர் தரப்பின் கருத்தாக உள்ளது.\nநடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், இதே கருத்தை வலியுறுத்தி தனது பேஸ்புக்கில் பகிர்ந்த கருத்து சர்ச்சையை உருவாக்கியது. இதையடுத்து அது பார்வேர்ட் மெசேஜ் எனக்கூறிய ஒய்.ஜி.மகேந்திரன் அந்த போஸ்ட்டை நீக்கினார். இருப்பினும், அக்கருத்தில் தனக்கு உடன்பாடுதான் என்றும் அவர் சொல்ல தயங்கவில்லை.\nஇந்நிலையில், நடிகரும், பாஜக பிரமுகருமான, எஸ்.வி.சேகர், டிவி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலும், இதேபோன்ற சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.\nஎஸ்.வி.சேகர் கூறியது: முஸ்லிம்களுக்கு உதவுங்கள், கிறிஸ்தவர்களுக்கு உதவுங்கள். ஏன் இந்துக்களுக்கு உதவ மாட்டேன் என்கிறீர்கள், என்பதுதான் கேள்வி.\nஹஜ்சுக்கு செல்ல பணம் கொடுக்கிறீர்கள், ஏன் காசிக்கு போக பணம் கொடுக்க கூடாதா\nஎல்லோரையும் சரிசமமாக நடத்துவதுதான் மதசார்பின்மையே தவிர, சிறுபான்மையினரை மட்டும் சந்தோஷப்படுத்துவது இல்லை.\nநீங்கள் சிறுபான்மையினரை சந்தோஷப்படுத்துங்கள். அதற்காக ஏன் பெரும்பான்மையினரை புண்படுத்துகிறீர்கள். இந்துக்களை திட்டுவது, இந்துக்களை எதிராக பேசுவது.. இப்படி செய்தால் அவர்கள் (சிறுபான்மையினர்) சந்தோஷப்பட்டுவிடுவார்களா. இல்லை.., உங்களை நம்பிவிடுவார்களா. இல்லை.., உங்களை நம்பிவிடுவார்களா\nஎனக்கு எத்தனையோ சிறுபான்மை நண்பர்கள் உள்ளனர். எதிர்த்த வீடு, பக்கத்து வீடு நண்பர்கள் கூட முஸ்லிம்கள்தான். இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.\nபொது இடத்தில் வைத்து நடைபெற்ற சுவாதி கொலையை, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் என அனைத்து தரப்புமே கண்டித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியும் கண்டித்துள்ளார். இருப்பினும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறிப்பிட்ட ஒரு தரப்பில் இருந்து வெளிவந்து கொண்டுதான் உள்ளன. விமர்சனத்திற்கு பிறகு, காலதாமதமாக கண்டித்தார்கள் என்பது அவர்கள் கருத்தாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுவாதி போல வெட்டுப்பட்ட தேன்மொழி - சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம்\nநோய், கடன் பிரச்சினை தீர சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு ஹோமம்\nகோவிலுக்கு போலாம் வாம்மா.. இப்படி கூப்பிட்ட அப்பா என்ன செய்தார் தெரியுமா.. அதிர வைக்கும் சுவாதி கொலை\nகோகுல்ராஜ் யார் என்றே தெரியாது.. காதலி ஸ்வாதி அந்தர் பல்டி.. தப்புகிறாரா யுவராஜ்\nதமிழகத்தை உலுக்கிய கோரக் கொலைகள்.. ஈரக் குலையை நடுங்க செய்த ராமஜெயம் டூ சிவமூர்த்தி\nவினோதினி, வித்யா, சோனியா, இந்துஜா... ஒருதலைக்காதலில் கருகிய பெண்கள்\nசுவாதி கொலைக்கு ரூ. 3 கோடி இழப்பீடு கேட்கும் பெற்றோர்- ஹைகோர்ட்டில் வழக்கு\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா... ராம்குமார் மறைவு தினம்... நினைவு கூர்ந்த நெட்டிசன்ஸ்கள்\nரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட சுவாதியும்... புழல் சிறையில் வயரை கடித்த ராம்குமாரும்\nஇன்று சுவாதி கொலையான நாள்.. இன்னும் பாதுகாப்பு இல்லையே.. பெண்கள் குமுறல்\nசுவாதி கொலை... இன்றோடு ஓராண்டு நிறைவு- இன்னும் வராத சிசிடிவி கேமரா\nசுவாதி கொலை வழக்கு படம்: இயக்குநருக்கு முன் ஜாமீன் வழங்கியது ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswathi sekar police bjp சுவாதி கொலை கண்டனம் பாஜக\nAranmanai Kili Serial: அழகான புடவை.. பொட்டு.. ஆனாலும் என்னவோ மிஸ்ஸிங்\nரெட் கலர் சுடிதாரில் வந்த.. வெள்ளைக்கார வேலாயி.. 30,000 பணத்தை பறி கொடுத்து பதறிய சபியுல்லா\nபிரியா மணி இப்போ ரொம்ப ஃப்ரீ.. வெப் சீரிஸுக்குத் தாவினார் \"முத்தழகி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-20T18:21:07Z", "digest": "sha1:TWVB4ITD5Z6EJN4VNFKGX7SOH3DE4PA6", "length": 16196, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தயாரிப்பு: Latest தயாரிப்பு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினி கட்சியில் ’லைக்கா’ ராஜூ மகாலிங்கம் இணைந்ததற்கு இப்படியும் ஒரு காரணமா\nசென்னை : ரஜினி கட்சியில் சேருவதற்காக லைக்கா தயாரிப்பு நிறுவன இந்திய கிளைத் தலைவர் ராஜூ மகாலிங்கம் தனது பதவியை...\nமதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கான கொள்முதல் கட்டணம் உயருகிறது- குஷியோ குஷியில் ‘கோட்டை’\nசென்னை: டாஸ்மாக் கடைகளுக்கான மதுபானங்களை கொள்முதல் செய்யும் கட்டணத்தையும் உயர்த்துகிறது தமிழக அரசு. இந்த விலை...\nபட்டாசு தொழிலுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளை நீக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசென்னை: பட்டாசு தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை நீக்கம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று...\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த தங்கப்பேழை குறித்த சுவாரசிய தகவல்கள்\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழை அவருக்கென பிரத்தியோக மாக...\nஇந்தியாவுடன் இணைந்து அதி நவீன ஏவுகணை தயாரிக்கும் ரஷ்யா பாகிஸ்தானின் எந்த பகுதியையும் தாக்க முடியும்\nடெல்லி: பாகிஸ்தானின் எந்த ஒரு பகுதியையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் அளவுக்கு நீண்ட தூரம் பாய்ந்து தாக்கும்...\nசுள்ளான்\" நடிகருக்கு பெரிய படம்... காரணம் இதுவா\nபெரிய நடிகர் அடுத்ததாக நடிக்கப் போகும் படம் பற்றிய அறிவிப்பு அண்மையில் வெளியானது... இது பலரையும் வியக்க...\nவிக்ரம்பிரபு தயாரித்து நடிக்கும்... “நெருப்புடா”... விரைவில் ஷூட்டிங் - வீடியோ\nசென்னை: விக்ரம் பிரபு தயாரித்து நடிக்க இருக்கும் புதுப் படத்துக்கு 'நெருப்புடா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது....\nதென்சூடானில் ரஷ்யா தயாரிப்பு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து - 40 பேர் பலி\nஜூபா: தென்சூடானின் தலைநகர் ஜூபா விமான நிலையத்தில் ரஷ்யா தயாரிப்பு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி 40 பேர்...\n6 மாதங்கள் தனக்குத் தானே போராடி... ரூ. 1 லட்சம் செலவில் சாண்ட்விச் தயாரித்த யுஎஸ் இளைஞர்\nநியூயார்க்: தனக்கான சாண்ட்விச்சை தானே உருவாக்கி சாப்பிட வேண்டும் என ஆறு மாதங்கள் பாடுபட்டு, கிட்டத்தட்ட ஒரு லட்ச...\nஅமெரிக்காவில் ”சாம்சங்” தயாரிப்பு மொபைல் போன்களுக்கு நீதிமன்றம் தடை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் சாம்சங் தயாரிப்பு செல்போன்களை விற்பனை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துத்துள்ளது....\nதங்கக் காசுகளைத் தயாரித்து புழக்கத்தில் விடும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்\nடமாஸ்கஸ்: ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுக்கென பிரத்யேகமாக தங்கக் காசுகள் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இது அவர்கள்...\nமாஞ்சா நூல் தயாரிப்பவர்கள் மீது ஒரு கண் வையுங்கள்... அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை: சென்னையில் பட்டம் விட உபயோகிக்கப்படும் மாஞ்சா நூல்களை தயாரிப்பவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று...\nஇங்கிலாந்துக்காக ‘ஹோவர் பைக்’ தயாரிக்கும் அமெரிக்க ராணுவம்\nலண்டன்: நீண்ட காலமாகவே கனவாக இருந்து வரும் ஹோவர் பைக் இதோ ரெடியாகப் போகிறது. இதற்காக இங்கிலாந்து மற்றும்...\nரொம்பவே கேவலமான ”புளிப்பு” பால்கோவா - அகப்படுகிறது ஆவின் பால் நிறுவனம்\nகோவை: கோவையில் புளிப்பான பால்கோவாவை விற்பனைச் செய்துள்ளதாகவும், அதில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி...\n3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஹெலிகாப்டர் தயாரிப்பு ஒப்பந்தத்தை பெற அனில் அம்பானி மும்முரம்\nமும்பை: 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஹெலிகாப்டர் தயாரிப்பு ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு ரிலையன்ஸ் குழுமத்தின்...\nபோலி நம்பர் பிளேட் தயாரிப்புக்கு ”ஆப்பு” – கடும் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: வாகனங்களுக்கு போலியாக உயர் பாதுகாப்பு எண் பலகைகள் தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு...\nலைசென்ஸ் இல்லாமல் கொசுவலை தயாரிக்கும் நிறுவனங்கள்.. நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை\nகரூர்: கரூரில் உரிமம் இல்லாமல் இயங்கும் கொசுவலை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு கொசுவலை...\nநெருங்கும் பொங்கல்- குளத்திலிருந்து மண் எடுக்க தடை.. தடுமாற்றத்தில் பொங்கல் பானை தயாரிப்பு\nநெல்லை: குளத்து மண் எடுக்க தடை நீடிப்பதால் பொங்கல் பானை தயாரிக்க முடியாமல் தொழிலாளர்கள் தவியாய் தவித்து...\nபோலி ஏடிஎம் கார்டு தயாரித்த நான்கு பேர் கும்பல்- சென்னையில் கைது\nசென்னை: சென்னையில் போலி ஏடிஎம் கார்டுகளைத் தயாரித்து புழக்கத்தில் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஒன்று...\n68வது சுதந்திரத் தினவிழா... கோவையில் கொடி கட்டிப் பறக்கும் ‘தேசியக் கொடித் தயாரிப்பு’\nசென்னை: வரும் வெள்ளியன்று 68வது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/stock", "date_download": "2019-09-20T18:13:41Z", "digest": "sha1:HZMBV4R5NBS6PZ7Y4OID7AAV6GA5DZJA", "length": 9889, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "Stock: Latest Stock News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிட்காயினின் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான்.. பகீர் கிளப்பும் அமெரிக்க ஆய்வாளர்\nநியூயார்க்: பிட்காயினின் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் அறிக்கை வெளியிட்டு...\nரேஷன் கடைகளில் மக்களுக்குத் தேவையான பொருட்கள் இல்லை - ஓபிஎஸ் குற்றச்சாட்டு\nசென்னை: தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காதது கண்டு மனம் வேதனையடைகிறது என...\nதமிழகத்தில் போதுமான டாமிப்ளூ கையிருப்பு\nசென்னை: பன்றி காய்ச்சல் நோய்க்கான டாமிப்ளூ மருந்து தமிழகத்தில் போதுமான அளவு இருப்பதாக தலைமை செயலர் ஸ்ரீபதி...\nவிப்ரோ எந்தத் தவறும் செய்யவில்லை-பிரேம்ஜி\nடெல்லி: 2001ம் ஆண்டில் தனது அமெரிக்க பங்குகளை Directed Share Programme திட்டத்தின் கீழ் வாங்க உலக வங்கி...\nமும்பை: தீவிரவாதிகளின் இந்த அளவுக்கான மாபெரும் தாக்குதலால் பங்கு விலைகளில் பெரும் சரிவு ஏற்படலாம் என்ற...\n~~ஒபாமா எபெக்ட்~~-பங்குச் சந்தைகளில் ஏறுமுகம்\nவாஷிங்டன்: ஒபாமாவின் வெற்றியால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் புதிய உத்வேகம் காணப்பட்டது. ...\nகூகுளுக்கு கடும் போட்டி தருவோம்-பில் கேட்ஸ்\nசியாட்டில்: யாகூவை வாங்க முடியாமல் போனாலும் கூகுளுடன் போட்டி போடும் வகையில் தனது சர்ச் என்ஜினை...\nஅரிசி கையிருப்பு: வெள்ளை அறிக்கை கேட்கிறது திமுக\nசென்னை:அரிசி கையிருப்பு பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுகவற்புறுத்தியுள்ளது. ...\nபெங்களூரில் கிளை துவக்குகிறது நாஸ்டாக்பெங்களூர்:அமெரிக்காவின் முன்னணி பங்குச் சந்தையான நாஸ்டாக், பெங்களூரில்...\nமும்பை பங்குச் சந்தைக்கு வயது 125மும்பை:ஆசியாவிலேயே முதன்மையானதும் மிகப் பழமையானதுமான மும்பை பங்குச் சந்தை,...\nகோவை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் தலைவராக வி. அ-ரு-ணாச்-ச-லம் தேர்வு ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">கோவை:கோயம்புத்தூர் ஸ்டாக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/bharathy/bharathidasan.htm", "date_download": "2019-09-20T18:45:09Z", "digest": "sha1:UREB7ZPXSCHKKSZJ2EQSXGURPS2NYMGV", "length": 23875, "nlines": 112, "source_domain": "tamilnation.org", "title": "Mahakavi Bharathiar - My Guru - Bharathidasan", "raw_content": "\n\"பாரதியார் புத்தகம் என்னைப் புதியதோர் உலகில் சேர்த்தது\"\nபரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்\nஓரூருக் கொருநாட்டுக் குரிய தான\nஓட்டைச்சாண் நினைப்புடையவர் அல்ல. மற்றும்\n - மக்களிலே மேல்கீழ் என்று\nவிள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்\nசீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற\nசெம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோ ம்.\nஅகத்திலுறும் எண்ணங்கள், உலகின் இன்னல்\nஅறுப்பவைகள்; புதியவைகள்; அவற்றை யெல்லாம்\nதிகழ்பார்க்குப் பாரதியார் எடுத்துச் சொல்வார்\nமுகத்தினிலே களையிழந்த மக்கள் தம்மை\nமுனை முகத்தும் சலியாத வீரராகப்\nபுகுத்துமொழிப் பேச்செல்லாம் பொன்னி யாற்றுப்\nபுனல்போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்.\nபழையநடை, பழங்கவிதை, பழந்த மிழ்நூல்,\nபார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை;\nபொழிந்திடுசெவ் வியௌள்ளம் கவிதை யுள்ளம்\nபூண்டிருந்த பாரதிய ராலே இந்நாள்\nஅழுந்தியிருந் திட்ட தமிழ் எழுந்த தென்றே\nஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னை மீதில்\nஅழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை\nஅறிந்திலதே புவிஎன்றால் புவிமேற் குற்றம்\nகிராமியம் நன்னாகரிகம் பாடி வைத்தார்\nகீர்த்தியுறத் தேசியம் சித்தி ரித்தார்\nசராசரம்சேர் லௌகிகத்தை நன்றாய்ச் சொன்னார்.\nதங்குதடை யற்றஉள்ளம்; சமத்வ உள்ளம்;\nஇராததெனெ ஒன்றில்லாப் பெரிய உள்ளம்\nஇன்புள்ளம் அன்புள்ளம் அன்னார் உள்ளம்\nதராதலத்துப் பாஷைகளீல், அண்ணல் தந்த\nதமிழ்ப்பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி\nஞானரதம் போலொருநூல் எழுது தற்கு\nநானிலத்தில் ஆளில்லை. கண்ணன் பாட்டுப்\nபோல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே\nபுதியநெறிப் பாஞ்சாலி சபதம் போலே\nஜெயபே ரிகைகொட் டடாஎன் றோதிக்\nகூனர்களும் குவலயத்தை அளாவும் வண்���ம்\nகொட்டிவைத்த கவிதைதிசை எட்டும் காணோம்\n'பார்ப்பானை ஐயரென்ற கால மும்போச்\nசே'யென்ற பாரதியார் பெற்ற கீர்த்தி\nபோய்ப்பாழும் கிணற்றினிலே விழாதா என்று\nபொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத் தார்கள்\nவேர்ப்பார்கள்; பாரதியார் வேம்பென் பார்கள்;\nவீணாக உலககவி அன்றென் பார்கள்.\nஊர்ப்புறத்தில் தமக்கான ஒருவ னைப்போய்\nஉயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள்\n'சாதிகளே இல்லையடி பாப்பா' என்றார்\n'தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்றார்.\nசோதிக்கின் \"சூத்திரற்கோர் நீதி தண்டச்\nசோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி\"\nஓதியதை பாரதியார் வெறுத்தார். நாட்டில்\nஒடுக்கப்பட் டார்நிலைக்கு வருந்தி நின்றார்.\nபாதிக்கும்படி 'பழமை பழமை என்பீர்\nபழமைஇருந் திட்டநிலை அறியீர்\" என்றார்.\nதேசத்தோர் நல்லுணர்வு பெறும்பொ ருட்டுச்\nசேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார்.\nகாசுதந்து கடைதெருவில் துலுக்கர் விற்கும்\nசிற்றுணவு வாங்கி, அதைக் கனிவாய் உண்டார்.\nபேசிவந்த வசை பொறுத்தார் நாட்டிற் பல்லோர்\nபிறப்பினிலே தாழ்வுயர்வு பேசு கின்ற\nமோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால்\nமுரசறைந்தார். இங்கிவற்றால் வறுமை ஏற்றார்.\nவையத்து மாகவிஞர் மறைந்து போனார்;\nவைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும்\nசிலநாட்கள் போகட்டும் எனஇ ருந்தார்,\nஉய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள்\nஉலககவி அல்லஅவர் எனத் தொடங்கி\nஅழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ \nபாரதியார் பாடி வெளியிட்டிருந்த ' சுதேச கீதங்கள்' புதுச்சேரியில் படித்தவர்களிடையே உலவியிருந்தது. குவளை (குவளை கிருஷ்ணமாச்சாரியார்) அந்தப் பாட்டுக்களில் சிவற்றைக் கூவிப் பாட நான் கேட்டிருக்கிறேன். என் ஆசைக்கு ஒரு புத்தகம் கிடைத்தது ஒரு நாள்.\nசுதேச கீதங்களை நான் படித்து வந்தேன். ராகத்தோடு முணுமுணுத்து வந்தேன். 'இந்தியா' பத்திரிகையில் சித்திர விளக்கங்கள், சிறுகதைகள், ஈசுவரன் தருமராஜா கோயில் தெரு வளைவுகள், குவளையின் கூச்சல் இவை எல்லாம் சுதேச கீதங்களின் உட்பொருளை எனக்கு விளக்கின. அதன் பிறகு கொஞ்சம் விஷயமான உணர்வோடும், 'நான் ஓர் இந்தியன்' என்ற அகம்பாவத்தோடும் அப்பாடல்களைப் பாட முடிந்தது நாளடைவில்\nஎனது கொட்டடி வாத்தியார் வேணு நாய்க்கருக்குக் கல்யாணம் வந்தது. மாலை 3 மணிக்குக் கல்யாணப் பந்த�ல் பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடகரில் நானும் ஒருவன்.\nகணீரென்று ஆரம்பித்தேன். \"வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ\" என்பதை. அப்போது என் பின் ஒருபுறமாக, இதற்குமுன் நான் வீதியில் பார்த்த சில உருவங்கள் உட்கார்ந்திருந்தன. அவற்றில் ஒன்று ரவிவர்மா 'பரமசிவம்'.\nவேணு நாய்க்கர், \"இன்னும் பாடு சுப்பு\" என்றார்.\nநான், \"தொன்று நிகழ்ந்த தனைத்தும்\" என்ற பாட்டைப் பாடினேன்.\nசபையில் இருந்தவர்கள் மொத்தம் முப்பது பேர் இருக்கும். 30 பேர்வழிகளில் சுமார் 25 பேர்கள், நான் பாடும் போது, அந்த ரவிவர்மா பரமசிவத்தையே பார்க்கிறார்கள். அந்த பரமசிவத்தின் பெயர், விலாசம் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு குறிப்பிடத் தக்கவராக இருக்கலாம் என்று தோன்றிற்று.\nஎன்னை மேலும் பாடச் சொன்னார் வேணு நாய்க்கர். பாடினேன்.\nஅப்போது வேணு நாய்க்கர், \"அவுங்க யார் தெரியுமில்ல\nதெரியாது என்று கூட நான் சொல்� முடிக்கவில்லை. ரவிவர்மா படம்: \"நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களோ\" என்று என்னைக் கேட்டார்.\nவேணு நாய்க்கர், அப்போது, \"அவுங்கதானே அந்தப் பாட்டெல்லாம் போட்டது. சுப்பிரமணிய பாரதி என்று சொல்றாங்களே\" என்று 'பரமசிவப் படத்தை' எனக்கு அறிமுகப்படுத்தினார்.\nஎனக்கு நாணம். சந்தோசம். பயம். அப்போது என் மூஞ்சியை நான் கண்ணாடி எடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. நான் ஓர் அசல் இஞ்சி தின்ற குரங்கு. பாரதியார் என்னென்ன என்னிடம் சொன்னார், நான் அப்போது என்ன பதில் சொன்னேன் என்பவைகளைக் கேட்டால் அப்போதே என்னால் சொல்ல முடியாது. இப்போது என்னால் சொல்ல முடியுமா\nகடைசியாக பாரதியார் செல்�ய வார்த்தையை மாத்திரம் நான் மறந்து போகவில்லை. அது என் ஆவலைப் பூர்த்தி செய்யும் வார்த்தை. அந்த வார்த்தையை அவர் வெளியிட்டவுடன் என் நினைவில் அது தங்காமல் என்னை ஏமாற்றி விடக் கூடும் என்று அதன் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்து அமிழ்த்திக் கொண்டேன்.\n\"வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு நீ அழைத்து வரலே\nநான் வீதியில் அடிக்கடி பார்த்து, \"இவர் ரவிவர்மா படத்தில் காணும் பரமசிவம் போல் இருக்கிறார்\" எனறு ஒப்புக் கூட்டி நினைத்த மனிதர் பாரதியார் என்று தெரிந்து கொண்டது ஒன்று. அவர் ஒரு சுதேசி என்பது ஒன்று. அவர் எங்கள் ஊர் பிரபலஸ்தர் பொன்னு முருகேசம் பிள்ளை முத�யவ���்களால் பாராட்டப்படுகிறவர் என்பது ஒன்று -- அத்தனையும் என் மனத்தில் சேர்ந்துகொண்டு என்னைச் சந்தோஷமயமாக்கிவிட்டன. மறு நாள் காலையில் நான் வேணு நாய்க்கருடன் பாரதியார் வீட்டுக்குப் போகப் போகிறேன். மறுநாள் என்பது சீக்கிரம் வரவில்லையே என்பதுதான் கவலையாய்க் கிடந்தது.\nநானும் வேணு நாய்க்கரும் பாரதியார் வீட்டு மாடியில் ஏறிப் போகிறோம்... வீணையின் தொனி. ஆனால் அதில் எழுத்துக்களின் உச்சரிப்பு என் காதில் கேட்கிறது. நான் மாடியின் கூடத்தில் பாரதியாரை, அவர் பக்கத்தில் பாடிக் கொண்டிருக்கும் சிவா நாயகரை, வாத்தியார் சுப்பிரமணிய ஐயர் தம்பி சாமிநாத ஐயரை, கோவிந்த ராஜ�லு நாயுடுவைப் பார்த்தேன். நாயகர் பாட்டுக்கு பாரதியார் 'ஆஹா' போடும்போது நான் கும்பிட்டேன். பாரதியார் கும்பிட்டு, \"வாருங்கோ, உட்காருங்கோ. வேணு உட்கார். குயில் பாடுகிறது. கேளுங்கோ\" என்றார். சிவா நாயகருக்குப் பாரதியார் 'குயில்' என்று பெயர் வைத்திருந்தார்.\nபிறகு சிறிது நேரம் சிவா நாயகர் பாட்டு. அதன் பிறகு என்னைப் பற்றிய விவரம் நடந்தது. கொஞ்ச நேரம். \"எனக்கு உத்தரவு கொடுங்கள்\" என்று பாரதியார் அதே கூட்டத்தில் ஒரு புறமாக உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார். மீதியுள்ள நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். எனக்குப் பேச்சு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அங்கு ஒரு மூலையில் கிடந்த கையெழுத்துப் புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்பதிலேயே என் எண்ணம் சென்று மீண்ட வண்ணமிருந்தது. மெதுவாக நகர்ந்து அந்தப் புத்தகத்தின் பக்கத்தில் உட்கார்ந்தேன். பிறகு அதைக் கையில் எடுத்தேன், விரித்தேன்... வசமிழந்தேன்.\nநான் அதற்கு முன் இலக்கிய இலக்கணத்திலே என் காலத்தைக் கடத்தியிருந்தவன். என் ஆசிரியரும், புதுச் சேரியில் பிரபல வித்துவானுமாகிய பங்காரு பத்தர், மகாவித்துவான் பு. அ. பெரியசாமிப் பிள்ளை இவர்களால் நடத்தப்படும் கலைமகள் கழகத்தின் அங்கத்தினன். பழந்தமிழ்ச் செய்யுட்கள் போலவே யாருக்கும் புரியாதபடி எழுதுவதுதான் கவிதை என்ற அபிப்பிராயமுள்ளவன். கடிதம் எழுதும்போதுகூடக் கடுமையான நடையை உபயோகிப்பதுதான் கௌரவம் என்ற தப்பெண்ணமுடையவன்.\nபாரதியார் புத்தகம் என்னைப் புதியதோர் உலகில் சேர்த்தது.\nநானும் பாரதியார் பாடல்கள் எழுதி வைத்துள்ள கையெழுத்துப் புத்தகமும் ஒரு பக்கம்; என் அறிவும் அதனுட் புகுந்து அதை விரிவுபடுத்தும் விஷயமும் ஒரு பக்கம். என் உள்ளமும் அதில் இனிப்பைச் சேர்க்கும் சிறு சிறு முடிவுள்ள எளிய சொற்களும் ஒரு பக்கம் லயித்துப் போய்க் கிடந்தன. பாரதியாரை, அங்கிருந்த மற்றவர்களை, அவர்கள் வார்த்தைகளைக் கவனிக்க என்னிடம் மீந்திருந்த உறுப்புக்கள் ஒன்றுமில்லை. இப்படி வெகு நேரம்.\nஇதற்குள் பாரதியார் எழுதியது முடிந்தது. கோவிந்த ராஜ�லு நாயுடு பீடி பிடித்தாயிற்று. பாரதியாரும் சிவா நாயகரும் சுருட்டுப் பிடித்தாயிற்று. மணியும் 11 ஆயிற்று. கடைசியாக, சிவா நாயகர் என்னைப் பாரதியாருக்குச் சுட்டிக்காட்டி, \"இவர் தமிழ் வாசித்தவர் சுவாமி\" என்றார். அதற்குப் பாரதியார், \"இல்லாவிட்டால் என் கையெழுத்துப் புத்தகத்தில் அவருக்கு என்ன இருக்கிறது\" என்றார், அன்புடன், நல்லெண்ணத்துடன்.\nஅதன் பிறகு நான், \"போய் வருகிறேன், சுவாமி\" என்றேன். பாரதியார், \"சரி, நேரமாகிறதா நீங்கள் ஓய்வுள்ள நேரத்திலெல்லாம் இங்கு வரணும்\" என்று குறிப்பிட்டார். அதைவிட வணக்கமாக என்னால் கும்பிட முடியவில்லை. \"நமஸ்காரம், நமஸ்காரம்\" என்று துரிதமாய்ச் சொல்�ப் பிரிய எண்ணமில்லாது பிரிந்தேன். என்னுடன் மற்றவர்களும் எழுந்தார்கள்.\nநாயகர், சாமிநாத ஐயர், நாயுடு அனைவரும் வழி முழுவதும் பாரதியாரின் குணாதிசயங்களை விவரித்தார்கள். நான் பாரதியாரின் விழிகளில் சற்று நேரத்தில் தரிசித்தவைகட்குமேல் அவர்கள் நூதனமாக ஒன்றும் கூறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/?ref=ls_d_topdirect?ref=fb", "date_download": "2019-09-20T19:45:15Z", "digest": "sha1:WFBS4LWOWFPCJBPZJSDBO66E3USSETXZ", "length": 14496, "nlines": 189, "source_domain": "www.manithan.com", "title": "Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils", "raw_content": "\n தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்\nஇத்தாலிக்கு செல்ல முயற்சித்த இலங்கை யுவதிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானிய இளவரசருடன் குளியலறையில் வைத்து அது நடந்தது.... இரவு விடுதியில்: பெண்ணின் பகீர் வாக்குமூலம்\nஹீரோவுக்கு உள்ளாடை மாட்டிவிடும் வெயில்பட நடிகை.. அரைநிர்வாணமாகவும் நடிக்க தயாரான பிரியங்கா நாயர்...\nகுடும்பத்துடன் சேர்ந்து மருமகளை கொடுமைப்படுத்தும் முன்னாள் நீதிபதி... வைரலாகும் வீடியோ\nஎச்சரிக்கை: 3 பாகை செல்சியசால் அதிகரிக்கின்றது பூமியின் வெப்பம்\nதேவாலயத்திற்குள் 3 மாணவிகளுக்கு வன்கொடுமை.. ஒரு சிறுமி எடுத்த தைரிய���ான முடிவு: பாதிரியார் சிக்கினார்\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nவட கொரிய அதிபர் கிம் தமிழ் வம்சாவளியில் வந்தவர்..ஆய்வாளர்களின் அதிர வைக்கும் ஆதாரங்கள்\nஇலங்கை லொஸ்லியாவின் பித்தலாட்டம் குறும்படத்தில் அம்பலம்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\n கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி\nநடிகை சமந்தா பண்ணைவீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது இவர் தானாம்..\nதர்ஷனை ஷெரினிடம் கொடுத்துவிட்டு நீ விலகிக்கொள்.. தர்ஷன் காதலியை மோசமாக திட்டும் ரசிகர்கள்..\nகுழந்தையின் கண்முன்னே தாயை அடித்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி..\nபிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nசீரியல் பாக்கும்போது பச்ச தண்ணி கூட கிடையாது... மணப்பெண்ணின் விவகாரமான கண்டிசன் பேனர்..\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nகாப்பான் படத்தை வைச்சு செய்த நெட்டிசன்கள்.. இணையத்தை கலக்கி வரும் காணொளி..\nபிக்பாஸ் வீட்டில் சேரனின் பரிதாபநிலை... கண்டுகொள்ளாமல் கவினுடன் லொஸ்லியா செய்த காரியம்\nஇளம்பெண்ணை அழைத்து மகன் செய்த முகம்சுழிக்கும் செயல்.. வீடியோ எடுத்த சைக்கோ தாய்..\nபொதுமேடையில் ஜூலியை அசிங்கப்படுத்திய ஓவியா ரசிகர்கள்.. ஆத்திரமடைந்த ஜூலி சொன்னதை பாருங்க வீடியோ\nபொது இடங்களில் காதல் செய்யும் ஜோடிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்ன தெரியுமா...\nநடிகை சமந்தா பண்ணைவீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது இவர் தானாம்..\nதன்னை விட்டு விலகி செல்லும் கவின்... கண்ணீர் மல்க பேசிய சாண்டியின் ஒற்றை வார்த்தை\nஅன்று ஆரவ்விற்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க் இன்று யாருக்கு கொடுக்கப்பட்டது தெரியுமா\nகடைசி வரை நிறைவேறாத ஆசை... சில்க் ஸ்மிதாவின் கண்ணீர் பக்கம்\nபல்வலிக்கு பெண் எடுத்துக்கொண்ட மருந்து... கடைசியில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திய விபரீதம்\nமீண்டும் ஒன்று சேர்ந்த லொஸ்லியா கவின்... பிரிந்தது 5 ஸ்டார் டீம் சாண்டிக்காக பொங்கி எழுந்த தர்ஷன்\nபெண் பைக் ரேசருக்கு அஜித் கூறிய வாழ்த்து... 5 ஆண்டுகளுக்கு பின்பு வெளியான காட்சி\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\nஉண்மையிலேயே நண்பன் என்றால்.. லொஸ்லியாவின் உச்சக்கட்ட வாக்குவாதம் பதிலளிக்க முடியாமல் தவிக்கும் சாண்டி\nகருக்கலைப்பு செய்யப்பட்ட குழந்தை கண் விழித்து அழுத காட்சி.. நெஞ்சை உருக்கும் சம்பவம்\nதிடீர் அதிர்ஷ்டம் தரும் விபரீத ராஜயோகம் லாட்டரியில் கோடிக்கு சொந்தக்காரராகும் ஜாதகம் நீங்களாக கூட இருக்கலாம்\nஅழகுராணியை நிர்வாணமாக வீதி வீதியாக அழைத்துச் சென்ற சிறிலங்கா இராணுவம்\nஎனது பட்டியலில் புலிகளின் தலைவர் பிரபாகரனே முதலிடம்\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2013/04/", "date_download": "2019-09-20T18:02:37Z", "digest": "sha1:L4QT4AFNRJ6BHS5AD3A6WR3YR5SH7MMZ", "length": 58437, "nlines": 600, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: April 2013", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 30 ஏப்ரல், 2013\nசென்னை சாஸ்த்ரி பவனில் 2011 மகளிர் தினத்தன்று சிறப்புப் பேச்சாளராகப் பேச அழைத்திருந்தார்கள். என்னுடன் சிறப்பு விருந்தினராக டாக்டர் கமலா செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது எனக்கு டாக்டர் கமலா செல்வராஜ் பொன்னாடை போர்த்தி செண்ட்ரல் கவர்ன்மெண் விமன்ஸ் எம்ப்ளாயீஸ்வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக விமன் எம்பவர்மெண்ட் அவார்டு ( PATHWAY TO DECENT WORK FOR WOMEN -- BY DFP -- DIRECTORATE OF FIELD OF PUBLICITY ) என்ற இந்த நினைவுப் பரிசினைத் தந்தார்கள். நன்றி சாஸ்த்ரி பவன் பெண் ஊழியர்கள் நலச்சங்கம் மற்றும் தலித் பெண்கள் நலச்சங்கம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:23 7 கருத்துகள்\nதிங்கள், 29 ஏப்ரல், 2013\nஏவிசியில் 2012 சுதந்திரதின உரை யூடியூபில்.\nஏவிசி பொறியியல் கல்லூரியில் 2012 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின உரையாற்ற சிறப்பு விருந்தினராய் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த உரையை வீடியோவாக எடுத்து அனுப்பி இருந்தார்கள் நிர்வாகத்தினர்.\nஇடுக��யிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 5 கருத்துகள்\nலேபிள்கள்: ஏவிசி பொறியியல் கல்லூரி\nஞாயிறு, 28 ஏப்ரல், 2013\nடெல்லியில் ரயில்வே டிக்கெட் புக்கிங் பத்தி டிவில சொன்னாங்க. இது டெல்லியில் மட்டுமில்ல எல்லா ஊர்லயும்தான். அதுவும் சனி ஞாயிறுன்னா ஃப்ளைட் டிக்கெட் கூட கிடைக்கும். ட்ரெயின் டிக்கெட் கிடைக்காது. பல்க்கா புக் பண்ணிடுறாங்களோ என்னவோ.. அப்ப நம்ம அடுத்த சாய்ஸ் பஸ்.\nதட்கால்ல புக் பண்ண டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்..சரின்னு பஸ்ல புக் பண்ணிட்டு வந்தா ஆர் ஏ சின்னு ஸ்டேடஸ் காட்டும். திடீர்னு மத்யானம் கன்ஃப்ர்ம் ஆயிடும். எனவே பஸ், ட்ரெயின் ரெண்டிலயும் டிக்கெட் எடுத்து ஏதும் ஒண்ணுலயாச்சும் புக்கிங் சார்ஜ் அல்லது கான்சலேஷன் சார்ஜ்னு மினிமம் லாஸ் ஆகத்தான் செய்யுது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:28 3 கருத்துகள்\nசனி, 27 ஏப்ரல், 2013\nவீட்டில் வேலைக்குச் செல்லும் சகோதரர்களும், கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளும் இருந்தால் சேட்டையை நிச்சயம் ரசிக்கலாம். குப்பை மேடு போல படுக்கை, கரப்பான் ஊறும் சாப்பிட்டுக் காய்ந்த தட்டு, காலியான தண்ணீர் பக்கெட்டுக்கள் என பாச்சிலர்ஸ் ரூமின் அட்டகாசங்களோடு ஆர்யா, சந்தானம், ப்ரேம்ஜி இவர்களும், ஹன்சிகா என்று மெழுகுச் சிலையும், அஞ்சலி என்ற ரப்பர் பெண்ணும் நடிச்சிருக்காங்க.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:25 2 கருத்துகள்\nலேபிள்கள்: சினிமா , விமர்சனம்\nமுகநூல் நண்பர் தாய் சுரேஷின் நிலைத்தகவலைப் பகிர்ந்துள்ளேன்.\nஅன்பு முக நூல் நட்புக்களே,\nநாம் என்னதான் நம் நட்புக்களிடம்\nஎழுதி அதை காற்றிலோ,அல்லது முகவரி இல்லா கடிதமாகவோ வைத்துக்கொள்வோம்..அப்படி வைக்கப்பட்ட\nநினைவுகளை என்றோ ஒரு தினம் மீள்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 7 கருத்துகள்\nவெள்ளி, 26 ஏப்ரல், 2013\nபுத்தரின் கதை ஓவியங்கள் கடியாபட்டியில்..\nபுத்தர் வாழ்வியல் கதை கடியாபட்டியில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது ஃப்ரேம் செய்த ஃபோட்டோ ஓவியங்களாக காண நேர்ந்தது.\n2500 வருடங்களுக்கு முற்பட்ட கதை இது. கபிலவஸ்துவை அரசாண்ட சாக்ய வம்சத்தின் ராஜா சுத்தோதனர் , மகா மாயா தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தது. வெகு நாள் கழித்து சூலுற்ற மகாமாயா தன் தாய் தந்தையரைக் காணச் சென்ற போது வழியிலேயே குழந்தை பிறந்து வ���டுகிறது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்\nவியாழன், 25 ஏப்ரல், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:40 4 கருத்துகள்\nலேபிள்கள்: கவிதை , சித்தன்\nபுதன், 24 ஏப்ரல், 2013\nடாக்டர் கண்பத் விஸ்வநாதனின் பேட்டி சென்னை அவென்யூவில்\nஃபேஸ்புக் நண்பரான டாக்டர் கண்பத்விஸ்வநாதன் அவர்களிடம் ப்ளாஸ்டிக் சர்ஜரி பற்றி நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு டாக்டர் அளித்த பதில் சென்னையில் இருந்து வாரந்தோறும் வெளியாகும் சென்னை அவென்யூவில் 23 - 29 டிசம்பர் 2012 வார நாளிதழில் வெளிவந்திருக்கிறது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:41 3 கருத்துகள்\nசெவ்வாய், 23 ஏப்ரல், 2013\n{1984 இல் தலைவி இப்படித்தான் தூது விட்டிருப்பாளோ\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 4 கருத்துகள்\nலேபிள்கள்: கவிதை , புதியபார்வை\nதிங்கள், 22 ஏப்ரல், 2013\n///5 வயதுக் குழந்தை, 80 வயது மூதாட்டி.. நேற்று 13 வயதுக் குழந்தை..மனிதம் மரித்துக் கொண்டே போகிறது.. எப்படியாவது நீதி நிலைநிறுத்தப்பட்டே ஆகவேண்டும். இரண்டு நாட்களாக மனதைப் பிழிந்த செய்தி இதுதான். ( அந்த ஆள் கிடைச்சா அடிச்சே கொன்னுடலாமான்னு கோவமா இருக்கு.. )//\nஇது என்னுடைய நிலைத்தகவல். ஒரு மாதிரி நிம்மதி இல்லாத மனநிலை நிலவுகிறது. பெண்குழந்தைகளை மற்றும் பொதுவாகக் குழந்தைகளை எல்லாம் மையப்படுத்தி வரும் பாலியல் வன்புணர்வுச் சீரழிவுகள் ஒரு பயங்கரமான சமூக அவலத்தை எடுத்துக்காட்டுகின்றன. பெண்களுக்கான பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளுக்கான பாலியல் கொடுமைகளுக்கும் சேர்த்துப் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். குழந்தைகள் வாழ வழியற்றதாகிக் கொண்டிருக்கிறதா வடநாடு. \nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 2:13 5 கருத்துகள்\nலேபிள்கள்: சமூகம் , டெல்லி , பாலியல் வன்புணர்வு\nசுதந்திர தினத்தில் ஏவிசியில் சிறப்பு விருந்தினராக..\nஏவிசி பொறியியல் கல்லூரியில் சுதந்திர தினத்தன்று உரையாற்ற அழைப்பு வந்தது.\nகல்லூரியின் தாளாளர் மதிப்பிற்குரிய நண்பர் திரு சொக்கலிங்கம் செந்தில்வேல் என்னுடைய முகநூல் நண்பர். என் கதை, கவிதை, கட்டுரைகளைப் படித்துவிட்டு தன்னுடைய கல்லூரியின் மாணாக்கருக்கு உரையாற்ற அழைத்திருந்தார். நன்றி செந்தில்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:44 3 கருத்துகள்\nலேபிள்கள்: ஏவிசி பொறியியல் கல்லூரி\nவெள்ளி, 19 ஏப்ரல், 2013\nவேப்பம்பூ ரசமும், வாழைப்பூ பால் கூட்டும் சென்னை அவென்யூவில்\nவேப்பம்பூ ரசமும், வாழைப்பூ பால் கூட்டும் சென்னை அவென்யூவில். உடம்புக்கு சத்தான சமையல் இது இரண்டும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 7 கருத்துகள்\nவியாழன், 18 ஏப்ரல், 2013\nமணிவண்ணனின் பெய்த நூல் எனது பார்வையில்.\nமுகப்புத்தகத் தோழமைகளுக்கு முத்தமிழ் முத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்க முடியும். மணிவண்ணனின் ஆன்மாவில் நெய்யப்பட்ட கவிதைகளால் பெய்த நூல் மழை அற்புதம் என்றாலும் அங்கங்கே சமுதாயச் சாடலுடன் அமில மழையும் கூட. மிக விரிவாக தமிழோடு தமிழாகத் தன்னுரையும், தான் பயின்ற கல்வி நிறுவனங்களுக்கு நன்றியும், தன் குடும்பத்தாருக்கு இந்நூலை அன்புப் பரிசாக்கியும் இருக்கும் நூலில் போதிமரங்கள் எனத் தான் ஞானம் அடையப்பெற்ற பலரையும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 5 கருத்துகள்\nலேபிள்கள்: கட்டுரை , தகிதா , புத்தகம் , விமர்சனம்\nபுதன், 17 ஏப்ரல், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 5 கருத்துகள்\nலேபிள்கள்: அதீதம் , கவிதை\nசெவ்வாய், 16 ஏப்ரல், 2013\nமெல்லினம் ஆஸ்த்ரேலியாவிலிருந்து வரும் தமிழ் மாத இதழ். சித்திரை, வைகாசி என்று தமிழ் மாதத் தொடக்கத்திலேயே இந்த இதழ் வெளியிடப்படுகிறது. இரண்டாண்டுகளாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் மெல்லினம் இதழில் என்னுடைய பெண்மொழிக் கட்டுரைகளுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாக சகோ . திரு மணிமாறன் கூறினார். அதில் என் கட்டுரை பற்றி வெளிவந்த ஒரு வாசகியின் கடிதம் இங்கே. மிக்க நன்றி ஜெயலெட்சுமி, சிட்னி.\nலேடீஸ் ஸ்பெஷலில் இருமுறை கவர் போட்டோக்களில் என்னுடைய சாதனைப் பெண்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஆட்டோ சாந்தியும், இருளர் இன விளக்கு வசந்தியும். என்னுடைய கட்டுரைகளைப் படித்துவிட்டு தன்னுடைய தோழி ஊக்கம் பெற்றதாக ஒரு வலைப்பதிவ நண்பர் கூறினார். அஹமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் புத்தகம் பெண்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் ப்ரேயர் முடிந்தவுடன் தமிழ் பள்ளியில் சில பக்கங்கள் வாசிக்கப்படுவதாகவும் கூறினார். அவர்கள் இருவருக்கும் நன்றிகள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 4 கருத்துகள்\nதிங்கள், 15 ஏப்ரல், 2013\nசூ��ைபுரம் செயிண்ட் ஜோசப் பள்ளியில் மகளிர் தினத்தில்\nசூசைபுரத்தில் செயிண்ட் ஜோசப் பள்ளியில் மகளிர் தினத்தன்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தது. என்னுடன் அழைக்கப்பட்டவர்கள் சாஸ்த்ரிபவனில் பெண்கள் சங்கம் மற்றும் தலித் பெண்கள் சங்கத்தின் தலைவியாக இருக்கும் மணிமேகலை அவர்கள் புதிய தலைமுறை டிவியில் ப்ரொடியூசராக இருக்கும் ஜென்னி அவர்கள் மற்றும் பெற்றோர் சங்கத் தலைவர் பழனி அவர்கள்.\nலயன்ஸ் கிளப் மூலமாக பல்வேறு சமூகப் பணிகளை இலவசமாகச் செய்து தரும் மணிமேகலை இந்தப் பள்ளிக்கும் மாணவர்க்காக ஒரு கழிவறை கட்டித் தரும் பொறுப்பை ஏற்று அதை தான் சார்ந்துள்ள லயன்ஸ் கிளப் மூலமாக பண உதவி பெற்று வழங்கி இருக்கிறார். வாழ்க அவர் பணி.தனது பல்வேறு பணிக்கிடையிலும் அவர் அங்கு வந்து கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தன்னுடைய கருத்துக்களைக் கூறினார். எந்தச் சந்தர்ப்பத்திலும் படிப்பை விடாதீர்கள் என்பதே அன்று அவர் மாணவர்களுக்குச் சொன்னது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 4 கருத்துகள்\nலேபிள்கள்: மகளிர் தினம் , விழா\nவெள்ளி, 12 ஏப்ரல், 2013\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் கோலங்கள்.\nகுமுதம் பக்தி ஸ்பெஷலுக்காக மார்கழி மாதப் புள்ளிக் கோலங்கள் கேட்டிருந்தார்கள். அவை உங்கள் பார்வைக்காக இங்கே.\nமுதலில் விநாயகரைத் துதித்து ஆரம்பிப்போம். பக்கத்துல சங்குக் கோலம்.செட்டிநாட்டுல சங்கு ஊதித்தான் நல்லது எதையும் தொடங்குறது வழக்கம். \nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 6 கருத்துகள்\nலேபிள்கள்: குமுதம் பக்தி ஸ்பெஷல் , கோலங்கள்\nவியாழன், 11 ஏப்ரல், 2013\nதிருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஹலோ எஃப் எம்மில் எனது பேட்டி.\nமுகநூலில் தோழர் தோழிகளாக இருப்பவர்கள் மூலமே நான் பல்வேறு வகைகளில் இனம் காணப்பட்டேன். அதில் வானொலி தொடர்பாக என்னை அணுகியவர்கள் கவிதா சொர்ணவல்லியும், ஜெயகல்யாணியும்.\nபொதிகைக்காக திரு ப்ரேம் சாகர் அணுகியிருந்தார். மிக நல்ல தொடக்கங்கள் எல்லாம் எனக்கு முகநூல் மூலம் கிட்டின. அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் கிடைத்தது நான் செய்த தவம்தான்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 10 கருத்துகள்\nலேபிள்கள்: பேட்டி , வானொலி , ஹலோ எஃப் எம்\nபுதன், 10 ஏப்ரல், 2013\nதியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\nதியா���ராஜர் பொறியியற் கல்லூரியில் 11. 9. 84 அன்று நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான ( ON THE SPOT -- கவிதை எழுதும் போட்டியில் .) கவிதைப் போட்டியில் இரண்டாம் தகுதி பெற்ற கவிதை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 4:33 6 கருத்துகள்\nலேபிள்கள்: கவிதை , தியாகராஜா பொறியியல் கல்லூரி\nசனி, 6 ஏப்ரல், 2013\nசுசீலாம்மாவுக்கு தினமணியின் “அமரர் சுஜாதா விருது”\n/////தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:09 8 கருத்துகள்\nலேபிள்கள்: எம்.ஏ.சுசீலாம்மா , தினமணி , புதுதில்லி தமிழ்ச்சங்கம் , விருது\nவெள்ளி, 5 ஏப்ரல், 2013\nதினகரன் வசந்தத்தில் இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 16 கருத்துகள்\nவியாழன், 4 ஏப்ரல், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 7 கருத்துகள்\nலேபிள்கள்: அதீதம் , கவிதை\nபுதன், 3 ஏப்ரல், 2013\nரியாத் தமிழ்ச்சங்கம் - கல்யாண் நினைவுப் போட்டியில் மூன்றாம் பரிசுக்கு நன்றி.\nகல்யாண் நினைவு கவிதைப் போட்டியினை என்னுடைய வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தேன். அதன் முடிவுகள் வெளியாகி விட்டன. அதில் தோழி கீதா முதல் பரிசும், சஹிதா இரண்டாம் பரிசும் , நான் மூன்றாம் பரிசும், தோழி ராமலெக்ஷ்மி ராஜன் சிறப்பு ஆறுதல் பரிசும் பெற்றிருக்கிறோம்.\nநன்றி ரியாத் தமிழ்ச் சங்கத்துக்கும், நடுவர்கள் அபுல் கலாம் ஆசாத், ராஜ சுந்தர் ராஜன், மற்றும் நம் அன்பிற்குரிய நண்பர் பாரா என்ற பா ராஜாராம். :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:44 7 கருத்துகள்\nலேபிள்கள்: கல்யாண் , ரியாத் தமிழ்ச் சங்கம் , KALYAN , RIYADH TAMIL SANGAM\nசெவ்வாய், 2 ஏப்ரல், 2013\nகுழந்தைப் பூக்கள். (ஆராதனாவின் புகைப்படங்களோடு.)\nபணம்., பேனா .,வண்டிச் சாவி\nஇன்னும் என்ன தேடுகிறாய் கண்ணே\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 12 கருத்துகள்\nலேபிள்கள்: கவிதை , குழந்தை\nதிங்கள், 1 ஏப்ரல், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 6 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nவாசகசாலை கவிதை இரவு - 200.\nமுகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம...\nஷோலிங்கனில் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் கௌசியுடன் ஒரு சந்திப்பு.\nபிரபல வலைப்பதிவர், எழுத்தாளர், மூன்று நூல்களின் ஆசிரியை, ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர், யேர்மனி தமிழ்க் கல்விச்சேவை இருபத்தியைந்...\nரியாத் தமிழ்ச்சங்கப் போட்டியில் சூலாட்டுக்குட்டிக்கு ஊக்கப்பரிசு.\nமகிழ்வுடன் பகிர்கிறேன். மூன்றாவது முறையாக ரியாத் தமிழ்ச் சங்கத்தால் தொடர்ந்து என் கவிதைகளும் சிறுகதையும் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் ���ுறைப்பது...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nபுரட்டாசி & ஓணம் கோலங்கள்.\nபுரட்டாசி & ஓணம் கோலங்கள்.\nசிறந்ததை அளித்த அதிபத்தர். தினமலர் சிறுவர்மலர் - 32.\nசிறந்ததை அளித்த அதிபத்தர். மனிதர்கள் பொதுவா தனக்கு எந்த விதத்திலும் தேவைப்படாது என்று கருதும் பொருளையே பிறருக்கு எந்தத் தயக்கமுமில்லா...\nஏவிசியில் 2012 சுதந்திரதின உரை யூடியூபில்.\nபுத்தரின் கதை ஓவியங்கள் கடியாபட்டியில்..\nடாக்டர் கண்பத் விஸ்வநாதனின் பேட்டி சென்னை அவென்யூவ...\nசுதந்திர தினத்தில் ஏவிசியில் சிறப்பு விருந்தினராக....\nவேப்பம்பூ ரசமும், வாழைப்பூ பால் கூட்டும் சென்னை அவ...\nமணிவண்ணனின் பெய்த நூல் எனது பார்வையில்.\nசூசைபுரம் செயிண்ட் ஜோசப் பள்ளியில் மகளிர் தினத்தி...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் கோலங்கள்.\nதிருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஹலோ எஃப் எம்...\nதியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\nசுசீலாம்மாவுக்கு தினமணியின் “அமரர் சுஜாதா விருது”\nதினகரன் வசந்தத்தில் இணையத்தைக் கலக்கும் இலக்கியப் ...\nரியாத் தமிழ்ச்சங்கம் - கல்யாண் நினைவுப் போட்டியில்...\nகுழந்தைப் பூக்கள். (ஆராதனாவின் புகைப்படங்களோடு.)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடு���் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184763", "date_download": "2019-09-20T18:47:21Z", "digest": "sha1:DYYL5BUCR5LVV3UU5WLQKOFFWHDPUTRP", "length": 15088, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "சிலாங்கூரின் இறப்பு நிதி இரத்து – நாம் தமிழர் இயக்கம் தலைமையிலான பொது இயக்கங்கள் கடும் எதிர்ப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு சிலாங்கூரின் இறப்பு நிதி இரத்து – நாம் தமிழர் இயக்கம் தலைமையிலான பொது இயக்கங்கள் கடும்...\nசிலாங்கூரின் இறப்பு நிதி இரத்து – நாம் தமிழர் இயக்கம் தலைமையிலான பொது இயக்கங்கள் கடும் எதிர்ப்பு\nஷா ஆலாம் – முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடையும்போது வழங்கப்படும் 2500 ரிங்கிட் இறப்பு நிதி திட்டத்தை இன்றைய மந்திரி பெசார் அமிருடின் ஷாரி இரத்து செய்திருப்பது தவறான முடிவு என்று மலேசிய நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.��� கலைமுகிலன் தெரிவித்தார்.\n“இறப்பு என்பது எதிர்பாராமல் நடைப்பெறும் ஒரு நிகழ்வாகும், நம்மிடையே பணம் இருக்கலாம் இல்லாமலும் இருக்க கூடும், எதுவாயினும் அந்த சூழ்நிலையை குடும்ப உறுப்பினர்கள் சமாளித்தாக வேண்டிய நிலையில், சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ரயாட் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணி அரசு அறிமுகம் செய்த 2500 ரிங்கிட் இறப்பு நிதி பெரும் உதவியாக சிலாங்கூர் வாசிகளுக்கும், சிலாங்கூர் வாக்காளர்களுக்கும் அமைந்தது. ஆனால் இன்று அந்த திட்டத்தை இரத்து செய்து ,அதற்கு மாற்றாக வயதானவர்களுக்கு வருடத்திற்கு 100 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச் சீட்டு (கூப்போன்) வழங்குவது நியாயமற்றதாகும்” என்று கலைமுகிலன் வர்ணித்தார் .\nசெல்வச் செழிப்பு மாநிலம் – ஆனால் மக்கள் உதவி நிதிகள் நிறுத்தப்பட்டன\nமலேசியாவில் உள்ள மாநிலங்களிலே சிலாங்கூர் அதிக சேமிப்பு கொண்ட அதாவது ஏறக்குறைய 2.8 பில்லியன் ரிங்கிட் கையிருப்பில் வைத்திருக்கும் மாநிலமாகும். சுருக்கமாக சொன்னால் ஒரு செல்வச் செழிப்பான மாநிலமாகும். மேலும் 3 தவணைகள் சிலாங்கூர் அரசின் மேல் சிலங்கூர் மக்கள் தொடர் நம்பிக்கை வைத்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியதற்கு சிலாங்கூர் அரசு மேலும் பயனான திட்டங்களை அதிகரித்திருக்க வேண்டுமே தவிர திட்டங்களை குறைத்திருக்க கூடாது .\nஇந்த திட்டமின்றி தாவாஸ் (TAWAS) அமைப்பு பிறந்த குழந்தைகளுக்கான சேமிப்பு நிதி, இளைஞர்களுக்கான திருமண நிதிகளையும் சிலாங்கூர் நிறுத்தியுள்ளது என்ற தகவலையும் கலைமுகிலன் (படம்) வெளியிட்டார்.\nமேலும் , சிலாங்கூர் அரசு வழங்கவிருக்கும் 100 ரிங்கிட்டை ஒரு காப்புறுதித் திட்டத்தில் சிலாங்கூர் அரசு பணத்தை செலுத்தினால், அது சம்பந்தப்பட்ட நபர் இறந்த பிறகு அவருக்கு 10,000 ரிங்கிட் கிடைப்பதற்கான திட்டமாக உருமாறும் என்றும் சிலாங்கூர் அரசுக்கு மீரா கட்சியின் பொது செயலாளர் திரு கண்ணன் முன் மொழிந்தார் . இப்படி பல திட்டங்களை அரசு சிந்தித்து சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியும் – மாறாக நடப்பு திட்டத்தை நிறுத்துவது வேதனையான சம்பவம் என்றும் கண்ணன் விமர்சித்தார் .\nமாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி எடுத்த இம்முடிவு மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா அல்ல மந்திரி பெசார் மற்றும் யாவாசு என்ற நிறுவனத்தின் ��ொந்த முடிவா என்றும் மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் ஆலோசகரும், தமிழர் குரல் தலைவருமான பொன் ரங்கன் கேள்வியெழுப்பினார்.\nசிலாங்கூர் மந்திரி பெசாருக்கு இந்தியப் பிரதிநிதி தேவை\nவெறும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழர்கள் வாழும் திரெங்கானு மாநிலத்தில் கூட மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக தமிழர் இருக்கும் பொழுது, சிலாங்கூர் மாநிலத்தில் 22% வாழும் தமிழர்களுக்கு மந்திரி பெசாரின் அதிகாரியாக ஒரு தமிழர் இல்லாதது ஏன் என்று பொன் ரங்கன் வினவினார் .\nஅதே போல் யாவாசு என்ற சிலாங்கூர் மாநில நிறுவனம்தான் இதுபோன்ற சலுகைகளை நிர்வகிக்கிற பொறுப்பில் உள்ளது. இதன் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கண் பேன் உள்ளார், அந்நிறுவனத்திலும் ஏன் தமிழர் யாருமில்லை என்ற ஆதங்கத்தை பொன் ரங்கன் முன் வைத்தார்.\nஇது தொடர்பாக மலேசிய நாம் தமிழர் இயக்கம் தலைமையிலான பொது இயக்கங்கள் சிலாங்கூர் அரசிடமும், பிரதமர், மற்றும் துன் டாயிமிடம் நினைவுக்கடிதம் வழங்க தயார் செய்துள்ளதாக பொன் ரங்கன் தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாஸ் கட்சியின் ஆதரவு பேரவையிலிருந்து பாரதிதாசன், டைமண்டு கல்வி சேவை மையத்தின் தலைவர் ரகுநாதன், தமிழன் டுடே தலைவர் சான், செரண்டா தமிழ்ப்பள்ளியை காப்போம் நகர்விலிருந்து ஜீவா, பி.கே.ஆர் உறுப்பினர் ஏழுமலை , சமூக ஆர்வலர் தர்மராசு மற்றும் மலேசிய நாம் தமிழர் இயக்க இளைஞர்கள் கலந்து சிலாங்கூர் மக்கள் வாழ்வாதார நலனுக்காக எதிர்ப்பை பதிவு செய்தனர் .\nசிலாங்கூர் அரசு இந்த திட்டங்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும் கலைமுகிலன் தெரிவித்தார்\nநாம் தமிழர் இயக்கம் மலேசியா\nPrevious articleஇலங்கை முழுவதும் ஊரடங்கு – கிறிஸ்துவ, முஸ்லீம் கலவரங்கள்\n“தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்\nசெயற்கை மழை மூலம் சிலாங்கூரில் புகை மூட்டம் கையாளப்படும்\nஒருதலைப்பட்சமான மத மாற்றம்: அமிருடின் நம்பிக்கைக் கூட்டணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும்\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஉப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழ���’\nமூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, பெண் காணாமல் போனது குறித்து சுஹாகாம் விசாரிக்கும்\n“2020-இல் நான் பிரதமராக பதவி ஏற்பேன்\n“தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்\nஅஸ்ட்ரோவின் ‘உங்கள் திரை ஆன் டிமாண்ட்’ நிகழ்ச்சிகள்\nநியூயார்க் நகர காவல் துறையுடன், மலேசிய காவல் துறை ஒத்துழைப்பை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளது\n‘யுனிஃபை ஏர்’ கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவையை டிஎம் 79 ரிங்கிட்டுக்கு வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfuntime.blogspot.com/2012/09/gods-particle.html", "date_download": "2019-09-20T18:41:53Z", "digest": "sha1:4ZFCLR7R3HR6WKUUFKDOXRV3TV5KHYED", "length": 22735, "nlines": 168, "source_domain": "tamilfuntime.blogspot.com", "title": "தமிழ் உலகம்: 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) 'ஹிக்ஸ் போஸான்' இருக்கிறதா?..", "raw_content": "\nஉலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம்\nwww.tamilulagam.tk இந்த முகவரியிலும் பார்க்க இயலும். தமிழ் உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது நிறுவன வெப்சைட், திருமண வெப்சைட் , மேட்ரிமோனியல் வெப்சைட், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வெப்சைட், செய்தி தளம், தனிநபர் வெப்சைட், Resume வெப்சைட், இணையத்தள பராமரிப்பு என அனைத்து தேவைகளுக்கும் Contact: 07373630788 www.infotechwebs.com\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.\n'கடவுளின் அணுத் துகள்' (God's particle) 'ஹிக்ஸ் போஸான்' இருக்கிறதா\nஅணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.\nஇது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் இன்று (புதன்கிழமை) முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.\n13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாகக் கூறப்படும் Big Bang பெரு வெடிப்பின்போது உருவான துகள்கள், வாயுக்களை கிரகங்களாக, நட்சத்திரங்களாக, வான்வெளி மண்டலங்களாக மாற்றியதில் முக்கிய பங்கு வகிக்கும் துகளாகக் கருதப்படுவது ஹிக்ஸ் போஸான்.\nஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது ���ருப்பதாக நிரூபித்ததும் இல்லை.\nஆனால், இந்த துணைத் துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த பிரபஞ்சம் உருவானது தொடர்பாக சொல்லப்படும் தியரிகள் முழுமை பெறுவதும் இல்லை. கிட்டத்தட்ட பிளாக் ஹோல், டார்க் மேட்டர் மாதிரி இது தியரியிலேயே இருக்கிறது.\nஇப்படி கண்ணுக்குப் புலப்படாத இந்த அதிசயத்தைத் தான் விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். இந்தத் துகள் இருப்பதாக முதலில் சொன்னவரான ஒருவரான (பீட்டர்) ஹிக்ஸ்சின் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள்.\nகூடவே போஸான் என்ற பெயரும் இருக்கிறதே. அது நம் நாட்டைச் சேர்ந்த மாபெரும் இயற்பியல் வல்லுனர் சத்யேந்திர நாத் போஸின் பெயரிலிருந்து வந்தது. அதாவது சப் அடாமிக் பார்ட்டிகிள் எனப்படும் அணுவில் உள்ள துணைத் துகள்களில் 2 வகை உண்டு. ஒன்று நமது போஸ் மற்றும் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளுக்குள் அடங்கும் துகள்கள். அவற்றுக்குப் பெயர் தான் 'போஸான்'.\n(இந்த கோட்பாடுகளுக்குள் அடங்காத துகள்களுக்கு பெர்மியான் (fermions) என்று பெயர். அதைப் பற்றி சமயம் வரும்போது பார்ப்போம். இப்போ வேணாம்\nஇவ்வாறு போஸான் கோட்பாடுகளுக்கு, விதிகளுக்கு உட்பட்ட துணைத் துகள்களில் முக்கியமானவை photons, gluons மற்றும் ஹிக்ஸ் போஸான் ஆகியவை. இதில் போட்டான், குளுயான்கள் இருப்பதை நிரூபித்தாகிவிட்டது. ஆனால், ஹிக்ஸ் போஸான் இன்னும் விஞ்ஞானிகளுக்கு 'விக்கல்' தந்து கொண்டே இருக்கும் ஒரு ரகசியமாகவே உள்ளது.\nஇந் நிலையில் தான் இதைக் கண்டுப்பிடித்தே தீருவது என்ற முடிவில் களத்தில் குதித்தனர் உலக விஞ்ஞானிகள். பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்கத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.\nசோதனை என்றால் நாம் சினிமாக்களில் பார்ப்பது மாதிரி ஒரு டெஸ்ட் டியூபில் 2,3 கலர் கலர் திரவங்களைக் கலந்துவிட்டு அதே வேக வைத்து, வடிகட்டி.. ரசம் தயார் செய்வது மாதிரியான சமாச்சாரமல்ல இது.\nபூமிக்கு அடியில் சுமார் 27 கி.மீ. வட்டப் பாதைக்குள் (Large Hadron Collider-LHC) புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் ஒளியின் வேகத்தில் பயங்கரமாக மோதவிட்டு அலற வைக்கும் அடாவடியான விஷயம் இது.\n1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்களின் உதவியோடு வினாடிக்கு 600 மில்லியன் முறை புரோ���்டான்- நியூட்ரான் கதிர்கள் எதிரெதிர் திசையில் நேருக்கு நேர் மோதி அவை குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், போட்டான், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என சிதறின.\nகூடவே புரோட்டான்களுக்குள் இருந்த ஹிக்ஸ் போஸானும் எட்டிப் பார்த்ததாக சொல்கிறார்கள். 2008ம் ஆண்டு செப்டம்பரிலேயே இந்த சோதனைகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. விஞ்ஞானிகள் 2 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையை நடத்தினர்.\nஒரு குழுவுக்கு 'அட்லஸ்' (A Toroidal LHC Apparatus) என்று பெயர். இன்னொரு குழுவுக்கு 'சிஎம்எஸ்' (Compact Muon Solenoid) என்று பெயர். ஒரு குழுவுக்குக் கிடைக்கும் ரிசல்டை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவே இந்த இரு குழுவினரும் தனித்தனியே இந்த சோதனைகளை நடத்தினர்.\n2008ம் ஆண்டிலேயே ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கினாலும் உண்மையான சோதனைகள் ஆரம்பித்தது 2010ம் ஆண்டு மார்ச் இறுதியில் தான். ஆனால், சோதனைகள் நடக்க ஆரம்பித்தவுடனேயே ஆராய்ச்சிகளுக்கும் 'சோதனை' வந்துவிட்டது.\nஆராய்ச்சிகள் நடக்கும் சுரங்கத்தில் குளிர்விப்பான்கள் செயல்படுவது பாதிக்கப்பட்டதால், அதை சரி செய்து சோதனைகளை ஆரம்பிக்க மேலும் ஓராண்டு தாமதம் ஆகிவிட்டது. குளிர்விப்பான்களை ரிப்பேர் செய்ய ஒரு வருஷமா என்று கேட்கலாம்.\nLHCயின் உள் வெப்பநிலை -271.3°C. ஹீலியம் வாயு உதவியோடு கிரையோஜெனிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தப்பட்டது.\nகாரணம், புரோட்டான்கள் மோதும்போது சூரியனின் வெப்பத்தை விட 100000 மடங்கு வெப்பம் உருவாகும். அதை குளிர்விக்கவே இத்தனை ஜாக்கிரதை. இவ்வளவு டெக்னிகலான விஷயத்தில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய ஒரு வருடம் ஆகாதா\nஎப்படியோ இந்த ஆராய்ச்சி மூலமாக ஹிக்ஸ் போஸானை விஞ்ஞானிகள் பார்த்துவிட்டார்கள் என்பது தான் இப்போதைய லேட்டஸ்ட் அறிவியல் கிசுகிசு.\nகுரங்கின் குசும்பு (வீடியோ இணைப்பு)\nபெண்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மம் என்ன\nகூகுளின் 3D Destop Technology ஸ்பெஷல் ( வீடியோ இணைப்பு )\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nமெய்சிலிர்க்கும் ஜனனம் ( வீடியோ இணைப்பு )\nவானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)\nமுதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை (வீடியோ இணைப்பு)\nஉலகின் மிக உயரமான பாலம்\nஉலகின் ஏழு இயற்கை அதிசயங்கள் [இன்றைய சுற்றுலா வீடியோ]\n��ுதலை ஹோட்டல் [படங்கள் இணைப்பு]\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநடைமுறை மனிதனை ஆதிவாசிகள் சந்தித்தபோது..... [வீடியோ இணைப்பில் ]\nநம்ம தமிழ் பாட்டுக்கு பென்குவின் டூயட் ஆடுனா எப்படி இருக்கும்\nநாடு வரிசைப்படி இணைப்பிலுள்ள வாசகர்கள். பட்டனை அமுக்கவும்\nஅந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு (Home Based Online Job)\nஉடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\n'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு Chicken Gravy\nகுழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை\nஉலகம் விரைவில் அழிந்து விடும்: 21.12.2012 ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசெல்லப்பிராணிகளுக்கு யோகா பயிற்சி (படங்கள் இணை ப்பு)\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு\nவிளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசுவையான சன்னா மசாலா கிரேவி\nஅலையலையாய் அழகு கூந்தல் வேணுமா\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று மாதம் இருபத்திஐந்தாயிரத்திட்கு மேல் சம்பாதிக்கலாம்.\nதொழில் : ஆன்லைன் ஜாப் (Online Job)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/page/3/", "date_download": "2019-09-20T18:02:41Z", "digest": "sha1:2CSN4YAWDX3TBD4DFWHJ43U2OYQYPLFV", "length": 12133, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "எடியூரப்பா | - Part 3", "raw_content": "\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nஎடியூரப்பா பாஜக .,வில் இணைய முறைப்படி அழைப்பு\nமுன்னாள் முதல்–மந்திரியும் கர்நாடக ஜனதாகட்சி தலைவருமான எடியூரப்பாவை பா.ஜ.க தலைவர்கள் நேற்று நேரில்சந்தித்து கட்சியில் சேர முறைப்படி அழைப்புவிடுத்தனர். அழைப்பை எடியூரப்பா ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து பா.ஜ.க.,வுடன் கர்நாடக ஜனதா கட்சியை இணைக்க ஒரு ......[Read More…]\nJanuary,3,14, —\t—\tஎடியூரப்பா, பாஜக\nஎடியூரப்பா வருகை பா.ஜ.க.,வுக்கு கூடுதல்பலம்\nகர்நாடகத்தில் எடியூரப்பா வருகையினால் பா.ஜ.க.,வுக்கு கூடுதல்பலம் கிடைத்துள���ளதாகவும், இதையடுத்து வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களைப்பெறும் என்று முன்னாள் துணை முதல்வர் கே.ஈஸ்வரப்பா கூறியுள்ளார் . ...[Read More…]\nJanuary,1,14, —\t—\tஈஸ்வரப்பா, எடியூரப்பா\nநரேந்திரமோடி பிரதமராகவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.,வில் மீண்டும் இணைகிறேன்\nநரேந்திரமோடி பிரதமராகவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.,வில் மீண்டும் இணைகிறேன், ஷிகாரி புராவில் நடைபெறும் இந்தக்கூட்டமே க.ஜ.க.,வின் கடைசிக்கூட்டம் என கர்நாடக ஜனதா கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார் ...[Read More…]\nDecember,30,13, —\t—\tஎடியூரப்பா, நரேந்திர மோடி\nஎடியூரப்பா ராஜ்நாத் சிங் சந்திப்பு\nகர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ.க தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். ...[Read More…]\nDecember,24,13, —\t—\tஎடியூரப்பா, ராஜ்நாத் சிங்\nஎடியூரப்பா ஒரு வார காலத்தில் பா.ஜ.க.,வில் இணைவார்\nமுன்னாள் முதல்வர் எடியூரப்பா, இன்னும் ஒரு வார காலத்தில் மீண்டும் பா.ஜ.க.,வில் இணைவார் என முன்னாள் முதல்வர் சதானந்த கௌடா தெரிவித்துள்ளார். ...[Read More…]\nDecember,7,13, —\t—\tஎடியூரப்பா, சதானந்த கௌடா\nபாஜக கூட்டணியில் சேரும் எடியூரப்பா\nகர்நாடகா முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சி தலைவருமான எடியூரப்பா பாஜக கூட்டணியில் சேர விரும்புவதாக பாஜ மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். ...[Read More…]\nநாட்டின் நலனில் அக்கறைகொண்டு நரேந்திர மோடியை பிரதமர் ஆக்கவேண்டும்\nநாட்டின் நலனில் அக்கறைகொண்டு நரேந்திர மோடியை பிரதமர் ஆக்கவேண்டும் என எடியூரப்பா கோரியுள்ளார்.கர்நாடக ஜனதாகட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சி ...[Read More…]\nOctober,9,13, —\t—\tஎடியூரப்பா, கஜக, நரேந்திர மோடி\nநங்கள் தவறுசெய்து விட்டோம். இதன்காரணமாக மக்கள் விருப்பம் இல்லாமல் காங்கிரஸ்சை தேர்வு செய்திருக்கிறார்கள் என்று எடியூரப்பா பேசியுள்ளார். ...[Read More…]\nநரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியைகாணும்\nகுஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியைகாணும் என்று எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார். ...[Read More…]\nஎடியூரப்பாவுக்கு எந்த பதவியை தந்தாலும் மாநில பாஜக எதிர்க்காது\nஎடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி, மாநில பாரதிய ஜனதா தலைவர் பதவி உள்ளிட்ட எந்த பதவியைய��ம் தருவதற்க்கு தயாராக உள்ளோம்'' என கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர் ஈஸ்வரப்பாகருத்து தெரிவித்துள்ளார் . ......[Read More…]\nOctober,28,12, —\t—\tஎடியூரப்பா, பாஜக\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nமகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் அமித்ஷா � ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nபாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சி ...\nகுரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு ...\nகாஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவ� ...\nகர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற� ...\nஊழல் இல்லாத ஒருநாட்டை நாங்கள் விரும்ப� ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் ம ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/april-20/", "date_download": "2019-09-20T19:09:00Z", "digest": "sha1:U5PK52KOQRJYIXZARVDX4X5GKNKYV4UJ", "length": 4245, "nlines": 27, "source_domain": "www.tamilbible.org", "title": "ஏப்ரல் 20 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nகர்த்தர் யோசேப்போடே இருந்தார் (ஆதி.39:2).\nயோசேப்பிற்கு யாவரும் எதிர்ப்பாக இருந்தனர். எல்லாச் சூழ்நிலைகளும் பாதகமாகவே தோன்றிற்று. அவனது அண்ணன்மார் அவனைப் பகைத்தனர். கொன்றுபொட விரும்பினர். கடைசியில் அவனை உயிருடன் செத்தவனைப் போலாக்கி, அடிமையாக எகிப்தியருக்கு விற்றுப்போட்டனர். அங்கு போத்திபாரின் அரண்மனையில் மோசமாக நடத்தப்பட்டு, சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டான். ஒரு புதிய நாட்டில் அவன் அந்நியனாக, அடிமையாக கைதியாக நண்பர்களற்றவனாக இரு��்தான்.\nஆனால் அண்டவர் அவனோடு இருந்தார். கைவிடாத ஆண்டவரின் பிரசன்னம் யோசேப்போடிருந்ததை எவராலும், எந்தச் சூழ்நிலையிலும் தடைசெய்ய இயலவில்லை. அவனது வாழ்க்கையில் எவ்வித அர்த்தமில்லாதிருந்தபோதிலும், எதிhகால நம்பிக்கையற்றிருந்த சூழ்நிலையிலும், தேவன் தனக்கு வெளிப்படுத்தினவை நிறைவேறும் என்று நம்பி அதைச் சார்ந்திருந்தான். அவன் உயர்ந்த நிலைக்கு வருவான். தன் சகோதரரை ஒருநாள் ஆளுகை செய்வான் என்று அவர் வெளிப்படுத்தியிருந்தார். அவன் தேவனுடைய கரத்தில் இருந்ததால் எல்லா மனுஷருடைய கரமும் அவனுக்கு விரோதமாக இருந்தது.\nஉன்னுடைய உள்ளம் தேவனிடத்திலும், மற்ற மனுஷரிடத்திலும் செம்மையாக இருக்கும்போது எவராலும் எந்தச் சூழ்நிலையானாலும் தேவனை உன்னுடைய வாழ்க்கையைவிட்டுப் பிரித்து வெளியே நிறுத்திவிட முடியாது.\nயோசேப்பைப்போல நாமும் இரும்பு விலங்கினால் கட்டப்பட்டு இருக்கலாம். நாம் உன்னதமானவரால், நம்மைவிட்டு விலகாதவரால், தம்மை நம்புகிற யாவரையும் கைவிடாத கர்த்தரின் கரத்தினால் சோதிக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறோம். இனிமை பெறுகிறோம் என்பதை மறவாதிருப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/category/gao-xingjian/", "date_download": "2019-09-20T18:57:12Z", "digest": "sha1:XATLI4AY7RNXAVXDH5KYLGMIXPNLIUJK", "length": 63474, "nlines": 186, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "Gao Xingjian | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nசீன எழுத்தாளரான கௌ ஷிங்ஜென் (Gao Xingjian) இலக்கியத்திற்கான நோபல் பரிசை 2000ஆம் ஆண்டு வென்றவர். இவர் நாவல் ஆசிரியர் மட்டுமல்லாது கட்டுரையாளர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், இயக்குனர், விமர்சகர் மற்றும் ஓவியரும் கூட. இவருடைய நாடகங்கள் இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஓவியங்கள் சர்வதேச கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளன. தனது புத்தக அட்டைப்படங்களுக்கு தனது ஓவியங்களையே பயன்படுத்தியுள்ளார். இவரது நாவல்களான Soul Mountain மற்றும் One Man’s Bible தனித்துவமானதாக கருதப்படுகின்றன. இவருடைய சிறுகதை தொகுப்பான “Buying a Fishing Rod for My Grandfather”யிலிருந்து Temple & In the park சிறுகதைகளை மொழிபெயர்க்க முயற்சித்திருக்கின்றேன்.\nநாங்கள் வெகு மகிழ்ச்சியாக இருந்தோம். மிகுந்த நம்பிக்கையுடனும், காதலுடனும், பரிவுடனும் நெகிழ்வோடும் கூடி��� தேன்நிலவிற்கேற்ற உற்சாக உணர்வுகளோடு இருந்தோம். திருமணத்திற்கென பத்து நாட்களும் ஒரு வாரம் கூடுதல் விடுமுறையுமென பதினைந்து நாட்களே விடுமுறை இருந்தபோதிலும் ஜியாவும் நானும் இப்பயணத்திற்கென மீண்டும் மீண்டும் திட்டமிட்டோம். வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான நிகழ்வு, எங்களுக்கு அதைவிட வேறு எதுவுமே முக்கியமாகப் படாததால் கூடுதல் விடுமுறைக்கு விண்ணப்பித்தால் என்னவென்று தோன்றியது. ஆனால் என் மேலாளர் ஒரு கருமி. யாராவது அவரிடம் விடுமுறைக்கு விண்ணப்பிக்கச் சென்றால் போராடவேண்டும். எப்போதுமே உடன் ஒப்புதல் அளிக்கமாட்டார். நான் விண்ணப்பித்த இரு வாரங்களை திருத்தி ஞாயிற்றுக் கிழமையையும் சேர்த்து ஒரு வாரமென மாற்றிவிட்டு, “சொன்ன தேதியில் மீண்டும் வேலையில் சேருவாயென எதிர்ப்பார்க்கின்றேன்” என்றார் விருப்பமற்று.\n“நிச்சயமாக, அதிக நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டால் சம்பளக்கழிப்பை எங்களால் சமாளிக்க முடியாது” என்றேன். அதற்கு பிறகே விடுமுறைக்கான தனது ஒப்புதல் கையெழுத்தை இட்டார்.\nஇனி நான் தனிமனிதனல்ல. எனக்கென்று குடும்பமுண்டு. இனி சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் நண்பர்களுடன் உணவு விடுதிகளுக்குச் சென்று நினைத்தபடி செலவழிக்க முடியாது. எப்போதும் போல யோசிக்காமல் செலவழித்து பின் மாத இறுதியில் சிகரெட் வாங்கக்கூட பணமில்லாமல் பாக்கெட்டிலும் அலமாரிகளிலும் சில்லரைகளை தேடிக்கொண்டிருக்க முடியாது. அந்த விவரத்திற்குள் எல்லாம் இப்போது நுழையவில்லை. இப்போது என்ன சொல்கிறேன் என்றால் நான் – நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தோம். திருமணத்திற்கு முன் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. இருவருமே சில சிரமமான நாட்களை கடந்திருக்கின்றோம், வாழ்க்கை பாடங்களை அனுபவித்து அறிந்திருக்கின்றோம். இந்நாட்டில் நிலவிய அழிவுக்குரிய காலகட்டங்களில் எங்கள் குடும்பங்கள் பல இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்திருக்கின்றன. இப்போதும் கூட எங்கள் முன்னோர்களின் விதிகளை நினைத்து மனக்கசப்பு உண்டாகும். ஆனால் அதைப்பற்றியும் இப்போது பேசப்போவதில்லை. நாங்கள் மிக மகிழ்ச்சியானவர்கள் என்பதே இப்போது முக்கியம்.\nஎங்களுக்கிருந்தது அரை மாத விடுமுறையே. அது அரைத்தேனிலவு தான் என்றாலும் அதைவிடவும் இனிமையானதாக இருந்திருக்க முடியாது. எவ்வளவு இனிமையாக இருந்தது என்பதைப் பற்றிப் பேசப்போவதில்லை. உங்களுக்கே தெரிந்திருக்கும் நீங்கள் எல்லோருமே அதை அனுபவித்திருப்பீர்கள், ஆனால் இந்த குறிப்பிட்ட இனிமை எங்களுக்கே உரியது. உங்களிடம் மிக கச்சிதமான ஒரு அறத்தின் கோயிலைப் பற்றிச் சொல்ல வேண்டும். கோயிலின் பெயர் அத்தனை முக்கியமில்லை. மேலும் அது ஒரு பாழடைந்த கோயில், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் புகழ்வாய்ந்த ஸ்தலமுமில்லை. அப்பகுதிகளில் வாழும் மக்களைத் தவிர்த்து வெளியுலகம் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. அங்கு இருப்பவர்களிலும் கூட வெகு சிலருக்கே அக்கோயிலைப் பற்றி தெரிந்திருக்கக் கூடுமெனத் தோன்றியது. நாங்கள் செல்ல நேர்ந்த கோயில், விளக்குகளும் ஊதுவத்திகளும் ஏற்றி பிரார்த்திக்கும் பிற கோயில்களைப் போலில்லை. கல்லில் பதித்திருந்த மறைந்துக் கொண்டிருக்கும் எழுத்துக்களை வெகு துல்லியமாக கவனித்தாலன்றி கோயிலின் பெயரையும் கூட அறிந்து கொண்டிருக்க முடியாது. அங்கு இருப்பவர்கள் அதனை பெரிய கோயிலென்றழைத்தனர். ஆனால் பிற பெரிய கோயில்களுடன் ஒப்பிடுகையில் அது பெரிய கோயிலே அல்ல. நகரத்திற்கப்பாலுள்ள மலையிலிருக்கும் அக்கோயில் ஒரு இரண்டுமாடி வீட்டை விட சற்றுப் பெரியதாக இருக்கக்கூடும். சிதிலமடைந்து அதன் மேற்கூரைகள் காற்றில் ஆடிக்கொண்டும், சிதைவுகளில் எஞ்சிய வாயிற் கல்கதவுகளுடனும், சரிந்த சுற்றுக்கட்டுச்சுவர்களுடனும் காட்சியளித்தது. அச்சுவர்களின் செங்கற்கள் விவசாயிகளின் வீட்டுச்சுவர்களாகவோ அல்லது அவர்களின் பண்ணையின் வேலியாகவோ மாறியிருக்கக்கூடும். வெகு சில செங்கற்களே தென்பட்டன. எங்கும் புதர்கள் மண்டிக்கிடந்தன.\nஎனினும் தூரத்தில் அவ்வூரின் சிறு தெருவிலிருந்து காணும் போது சூரிய ஒளியில் மினுங்கும் மஞ்சள் ஓடுகள் எங்கள் கண்களை ஈர்த்தன. நாங்கள் அவ்வூருக்கு தற்செயலாக வந்து சேர்ந்தோம். எங்கள் ரயில்வண்டி புறப்பட வேண்டிய நேரம் கடந்தும் பளாட்பார்மிலேயே இருந்தது. ஏதேனும் தாமதமாகிய விரைவு வண்டி கடப்பதற்காக காத்திருக்க நேர்ந்திருக்கலாம். ரயிலில் ஏறியிறங்கிக் கொண்டு சிதறிக்கிடந்த பயணிகள் அனைவரும் இருக்கைகளில் வந்து அமர்ந்திருந்தனர். வாயிலின் அருகில் பேசிக் கொண்டிருந்த பரிசோதகர்களைத் தவிர்த்து நடைமேடையில் யாரும் நின்றிருக்கவில்லை. ஸ்டேஷனிற்கு அப்பால் சாம்பல் நிறம் போர்த்தி விரிந்த பள்ளத்தாக்கு தெரிந்தது. அதற்கப்பால் அடர்ந்த மரங்களை கொண்ட மலைகள் சூழ்ந்த அசாத்திய அமைதியுடன் ஒர் பழைய ஊர் தென்பட்டது.\nதிடீரென எனக்கொரு எண்ணம் உதித்தது. “இவ்வூரை சுற்றிப்பார்த்தாலென்ன” என்றேன். எதிரில் அமர்ந்து அன்பாய் பார்த்துக்கொண்டிருந்த ஜியா மெலிதாக தலையசைத்தாள். அவள் கண்கள் பேசுவதாகத் தோன்றியதெனக்கு, ஒருவருக்கொருவர் உணர்வுகளை ஒத்திசைவுகளோடு பரிமாறிக்கொண்டோம். ஒரு வார்த்தை கூட பேசாமல் எங்கள் பைகளை எடுத்துக்கொண்டு ரயில்பெட்டியின் கதவருகே விரைந்தோம். நடைமேடையில் குதித்து இருவரும் சிரித்தோம்.\nஅடுத்த ரயிலில் கிளம்பிவிடலாம் என்றேன். கிளம்பாமல் இங்கேயே தங்கிவிட்டாலும் பரவாயில்லை என்றாள் ஜியா. நம் தேனிலவில் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஓரிடம் நமக்குப் பிடித்திருந்தால் அங்கு செல்வோம், தொடர்ந்து பிடித்திருந்தால் அங்கேயே சில நாட்கள் தங்குவோம் என்றாள். எங்கு சென்றாலும், புதுமணத் தம்பதியரின் குதூகலமும் மகிழ்ச்சியும் எங்களோடிருந்தது. உலகத்திலேயே மிக சந்தோஷமானவர்களாக இருந்தோம். ஜியா என் கைகளைப் பற்றியிருந்தாள், நான் பைகளைப் பிடித்துக்கொண்டிருந்தேன். நடைமேடையிலிருக்கும் பரிசோதகர்களும், ரயில் வண்டியின் சாளரம் வழி எங்களை பார்க்கும் எண்ணற்ற ஜோடிக் கண்களும் பொறாமைப்பட வேண்டுமென்று நினைத்தோம்.\nநகரத்திற்குத் திரும்புவதைப் பற்றி இனி எங்களை நாங்களே குழப்பிக்கொள்ள வேண்டாம். பெற்றோர்களிடத்தும் உதவிகேட்டு நிற்க வேண்டாம். வேலையைப் பற்றியோ இன்ன பிறவற்றைப் பற்றியோ கவலைகொள்ளவும் தேவையில்லை. எங்களுக்கென்று சொந்த வீடு உண்டு. எங்களுக்கேயான சொந்த வீடு, ரொம்பப் பெரிய வீடில்லை என்றாலும் அது மிக வசதியான வீடு. நான் உனக்கானவன் நீ எனக்கானவள், ஜியா நீ என்ன சொல்ல நினைக்கின்றாயென எனக்குத்தெரியும் : இனி நம் உறவு நிலையானது. அப்படியென்றால் என்ன எங்கள் சந்தோஷத்தில் எல்லோருக்கும் பங்குண்டு என்று தானே அர்த்தம். எங்களுக்கிருந்த ஏராளமான பிரச்சனைகளால் உங்கள் எல்லோரையும் தொந்தரவு செய்திருக்கின்றோம், எங்களால் நீங்கள் எல்லோரும் வருத்தப் பட்டிருக்கிறீர்கள். இதற்கு என்ன கைமாறு செய்வது எங்கள் சந்தோஷத்தி��் எல்லோருக்கும் பங்குண்டு என்று தானே அர்த்தம். எங்களுக்கிருந்த ஏராளமான பிரச்சனைகளால் உங்கள் எல்லோரையும் தொந்தரவு செய்திருக்கின்றோம், எங்களால் நீங்கள் எல்லோரும் வருத்தப் பட்டிருக்கிறீர்கள். இதற்கு என்ன கைமாறு செய்வது எங்கள் திருமணத்திற்கு பின் அருமையான விருந்து வைத்து உபச்சாரம் செய்தா எங்கள் திருமணத்திற்கு பின் அருமையான விருந்து வைத்து உபச்சாரம் செய்தா இல்லை, எங்கள் சந்தோஷத்தை கொண்டு உங்களுக்கு கைமாறு செய்கிறோம். நான் சொல்வதில் எந்தத் தவறும் இல்லைதானே\nஇப்படித்தான் மலைப்புரத்திலிருக்கும் அவ்வூருக்கு சென்றடைந்தோம். ஆனால் தொலைதூர ரயில்பெட்டியின் ஜன்னலிலிருந்து பார்த்ததைப்போன்று அமைதியான சூழலிற்கு, துளியும் சம்பந்தமில்லாமலிருந்தது அவ்வூர். சாம்பல் நிற மேற்கூறைகளுக்கு அடியில் வீதிகளும் சாலைகளும் சலசலத்திருந்தன. காலை ஒன்பது மணி, மக்கள் காய்கறிகளையும், கிர்ணிப்பழங்களையும், மரத்திலிருந்து அப்போது தான் பறிக்கப்பட்ட ஆப்பிள்களையும் பேரிக்காய்களையும் விற்றுக்கொண்டிருந்தனர். அது போன்ற ஊரிலிருக்கும் தெருக்கள் அகலமாக இருப்பதில்லை, மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் டிரக்குகளும் அடைத்துக் கொண்டிருந்தன. ஓட்டுனர்கள் பலவகையான ஒலிகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். காற்றில் தூசு பறந்துக் கொண்டிருந்தது, அழுக்கு நீர் காய்கறிக் கடைகளிலிருந்து ஒரு புறம் வழிந்து கொண்டிருந்தது, பழத்தோல்கள் வீதிகளெங்கும் சிதறிக்கிடந்தன, கோழிகள் வாங்கியவர்கள் கைகளில் படபடத்துக் கொண்டிருந்தன. இக்காட்சிகள் தான் அந்த ஊரை மிக நெருக்கமாக உணரச்செய்தது.\nபட்டப்படிப்பை முடித்து விட்டு அப்படியான புறநகர் ஊர்களுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தபோது உணர்ந்ததை போலல்லாமல் வித்தியாசமாக உணர்ந்தோம். இப்போது நாங்கள் வெறும் ஊர் சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள். அவ்வூர் மக்களிடையே நிலவும் சிக்கலான உறவுகளுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவ்வெண்ணமே நகர்வாழ் மக்களான நாங்கள் சற்று மேலோங்கியவர்களாக உணரச்செய்தது. ஜியா என் கைகளை இறுக பற்றினாள், அவளருகில் சாய்ந்தேன், மக்களின் விழிகள் எங்கள் மேல்விழுந்ததை உணர்ந்தோம். ஆனால் நாங்கள் அவ்வூரை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எங்களைப்பற்றிப�� பேசவில்லை அவர்களுக்கு தெரிந்தவர்களைப் பற்றியே கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.\nஇப்போது அதிக காய்கறிக்கடைகள் இல்லை, மக்கள் நடமாட்டமும் வெகு குறைவாகவே இருந்தது. சந்தை இரைச்சலையும் அமளிகளையும் தாண்டி வந்திருக்கின்றோம். கடிகாரத்தை பார்த்தபோது ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அந்த நீளமான தெருவை கடக்க அரைமணி நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கின்றோமெனத் தெரிந்தது. இத்தனை சிறிய கால அவகாசத்தில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷனிற்குள் நுழைந்து அடுத்த ரயிலிற்காக காத்திருப்பது நன்றாக இருக்காது. மேலும் ஜியா இரவை அவ்வூரில் தங்கி கழிப்பதை பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்றாள். அவள் அப்படி கூறவில்லை என்றாலும் அவள் முகத்தில் படர்ந்திருந்த ஏமாற்றம் அதை விளக்கிற்று. கைகளை பகட்டாக வீசிக்கொண்டு எங்களை நோக்கி ஒரு மனிதர் நடந்து வந்தார். ராணுவ அதிகாரியாக இருக்கக்கூடும்.\nதங்கும் விடுதிக்கு செல்லும் வழி காட்ட முடியுமா \nஜியாவையும் என்னையும் ஒரு நொடி பார்த்தார், பிறகு அந்தப்பக்கமாக சென்று இடதுபக்கம் திரும்புங்கள் என்று உற்சாகமாக வழி காட்டினார். அங்கு தெரியும் சிகப்பு மூன்று மாடி கட்டிடம் தான் தங்கும் விடுதி என்றார். யாரையாவது அங்கு சந்திக்க வேண்டுமா என்று அக்கறையாக கேட்டார். அவரே எங்களை அங்கு கூட்டி சென்று காண்பிக்க வேண்டுமென்ற அக்கரையோடு இருந்தது அவருடைய தொனி. நாங்கள் சுற்றுலா பயணிகள் என்றும் அங்கு சுற்றிப்பார்ப்பதற்கான பிரதான இடங்கள் இருக்கின்றதாவெனவும் கேட்டேன். அவர் தலையை தடவுவதைப் பார்த்தால் அப்படி ஒன்றும் பெரிதாக இருப்பதாக தோன்றவில்லை எனக்கு.\nசற்று யோசித்தப்பிறகு குறிப்பாக அவ்வூரில் அப்படி ஒரு இடமும் இல்லை, ஆனால் ஊருக்கு மேற்கில் இருக்கும் மலையில் ஒரு பெரிய கோயில் உள்ளது, அங்கு செல்ல வேண்டுமென்றால் செங்குத்தான மலையை ஏறவேண்டுமென்றார்.\nஅது ஒரு பிரச்சனையே இல்லை, நாங்கள் மலையேறுவதற்காகவே வந்திருக்கின்றோம் என்றேன்.\nஆமாம், மலையேறுவதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்றாள் ஜியா.\nதெருக்கோடிக்கு கூட்டிச்சென்றார். மலையும் அதன் உச்சியில் உள்ள பழைய கோயிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கும் அதன் ஓடுகளும் என் கண்ணுக்கு நேரெதிராக தெரிந்தது. ஜியா அணிந்திருக்கும் உயரமான காலணிகளை கவனித்த அவர், நீங்கள் நதியை கடந்து செல்ல வேண்டுமே என்றார்.\nஎன்னை சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்து “அது பரவாயில்லை, நான் சாமாளித்துக்கொள்வேன்” என்றாள்.\nஅவருக்கு நன்றி கூறிவிட்டு அவர் காட்டிய திசையில் நடக்கத்துவங்கினோம். புழுதி நிறைந்த தெருவிற்குத் திரும்பிய பிறகு உயரமான காலணிகளை அணிந்திருக்கும் ஜியாவைப் பார்த்து சங்கடப்படாமலிருக்க முடியவில்லை. ஆனால் அவள் என் முன் திடமாக நடந்துச் சொன்றாள்.\nஅவள் வேகத்திற்கு ஈடுகொடுத்துக்கொண்டே “நீ நிஜமாகவே ஒரு லூசு” என்றேன்.\n“உன்னுடன் இருக்கும்வரை” நினைவிருக்கின்றதா ஜியா, என்னை உரசி நடந்துக் கொண்டே இதைச்சொன்னாய் நீ.\nநதிக்கரைக்கு செல்லும் பாதையில் தொடர்ந்தோம். மனித உயரத்திற்கும் மேல் இருபுறமும் சோளம் நீண்டு வளர்ந்திருந்தன. பசுமையான நிழல்வெளியில் நடந்துச் சென்றோம். எங்களுக்கு முன்னும் பின்னும் ஆள் நடமாட்டமே இல்லை. ஜியாவை கைகளில் ஏந்தி மென்மையாக முத்தமிட்டேன். அதனால் என்ன இதை பற்றி அவள் பேச வேண்டாமென்கின்றாள். அதனால் நாம் மீண்டும் அறக்கோயிலைப் பற்றிய பேச்சிற்கு போவோம். நதியின் அக்கரையில் மலையின் உச்சியிலிருந்தது அந்தக் கோயில். இங்கிருந்து பார்க்கும் போது மினுங்கும் மஞ்சள் ஓடுகளுக்கிடையில் கொத்துக் கொத்தாக வளர்ந்திருக்கும் களைச்செடிகளை பார்க்க முடிந்தது.\nநதி மிகவும் குளுமையாகவும் தெளிந்தும் இருந்தது. எங்கள் காலணிகளை ஒரு கையிலும் ஜியாவின் கையை மற்றொரு கையிலும் படித்துக்கொண்டேன், ஜியா தன் உடையை மற்றொரு கையால் தூக்கிக்கொண்டாள். வெற்றுக் கால்களுடன் தொடர்ந்தோம். வெறுங்கால்களுடன் நடந்து வெகு காலம் ஆகிவிட்டது, ஆற்றுப் படுகையிலிருக்கும் மென்மையான கற்களும் கூட கால்களை உறுத்தின.\n“பாதத்தில் ரொம்ப குத்துதா” என்று ஜியாவிடம் கேட்டேன்.\n“பிடித்திருக்கின்றது” என்றாய் நீ மென்மையாக. நம் தேனிலவில் கால் நோக நடப்பதும் இனிமையாகவே இருந்தது. உலகின் எல்லா இன்னல்களும் ஆற்று நீரில் கரைந்து விடுவதாய் தோன்றியது. ஒரு நொடி சிறுவர்களாய் மாறினோம். சுட்டிப் பிள்ளைகளாய் நீரில் துள்ளிக்குதித்து விளையாடினோம்.\nஜியாவின் கையை இறுக பற்றிக்கொள்ள அவள் ஒவ்வொரு பாறையாக தாவிக் கொண்டிருந்தாள் இடையிடையே பாடல்களையும் முணுமுணுத்தபடி. ஆற்றைக் கடந்த பிறகு சிரித்துக் கொண்டும் கத்திக் கொண்டும் ஓடியபடியே மலை ஏறினோம். ஜியாவின் காலில் அடிப்பட்டுவிட்டது, எனக்கு மிகவும் சங்கடமானது. என்னைத் தேற்றினாள். இதனாலென்ன பரவாயில்லை, காலணிகளை மாட்டியவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்றாள். என்னுடைய தவறு என்றேன். என்னை மகிழ்விக்க என்ன வேண்டுமானாலும் செய்வேனென்றாள், தன் பாதங்களில் வெட்டுப்பட்டாலும் பரவாயில்லையென்றாள். சரி சரி இதைப்பற்றி மேற்கொண்டு பேசவில்லை. ஆனால் நாங்கள் பெரிதும் மதிக்கும் நண்பர்கள் நீங்கள், எங்கள் கவலைகளையும் ஏக்கங்களையும் பகிர்ந்துக் கொண்டதைப்போல் போல் சந்தோஷங்களையும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.\nஇப்படித்தான் ஒருவழியாக மலையுச்சிக்கு ஏறி கோயிலின் முன்னிருந்த புறவாயிலிற்கு வந்தடைந்தோம். சரிந்திருந்த முற்றத்தின் வேலிச்சுவற்றிற்கு இடையிலிருந்த சிறுகால்வாயில் நீர்வாங்கு குழாயிலிருந்து தூய்மையான நீர் ஓடிக்கொண்டிருந்தது. முற்றமாக இருந்த இடத்தில் யாரோ காய்கறிச் செடிகளைப் பயிறிட்டிருந்தனர். அதற்கடுத்து எருக்குழி இருந்தது. முன்பெப்போதோ உற்பத்தி குழுவினருடன் சேர்ந்து கிராமங்களில் உரமிட்டதை நினைவு கூர்ந்தோம். அந்த கடுமையான கால கட்டங்கள் ஓடும் நீர் போல கடந்து சில துக்கங்களையும் மகிழ்ச்சியான நினைவுகளையும் எங்களிடையே விட்டுச் சென்றிருக்கின்றன. நம் அன்பும் கூட அதில் அடங்கும். கீர்த்திவாய்ந்த சூரிய ஒளியின் அரவனைப்பில் எங்கள் பாதுகாப்பான அன்பினில் யாருமே இடையிட முடியாது. இனி யாருமே எங்களை துன்புறுத்தவும் முடியாது.\nபெரிய கோயிலிற்கு பக்கத்தில் சாம்பிராணி ஏற்றுவதற்கான இரும்பாலான விளக்கு இருந்தது. அது நகர்த்துவதற்கோ அல்லது உடைப்பதற்கோ முடியாத அளவிற்கு மிகப்பெரியதாக இருந்ததால் பழைய கோயிலிற்கு துணையாகவும் வாயிலிற்கு முன் நிற்கும் காப்பாளனாகவும் அங்கேயே தங்கிவிட்டிருக்கின்றது. கதவு தாழிடப்பட்டிருந்தது. விரிசல் விழுந்த ஜன்னல்களில் பலகைகள் ஆணிகளால் அடிக்கப்பட்டிருந்தன. ஆனால் அதுவும் இப்போது தகர்ந்துப்போயிருந்தது. அங்கு பயிர்செய்வோர்கள் பெரும்பாலும் அவ்விடத்தை தற்போது கிடங்காகப் பயன்படுத்தக்கூடும்.\nமிக அமைதியாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை யாருமேத் தென்படவில்லை. கோயிலிற்கு முன்னிருந்த பழைய மரங்களுக்கிடையில் புகுந்து மலைக்காற்று உறுமிக்கொண்டிருந்தது. எங்களுக்கு இடையூறு செய்ய எவருமில்லை. மரநிழலிலிருந்த புல்வெளியில் படுத்து ஓய்வெடுத்தோம். என் கைகளில் தலைவைத்து ஜியா படுத்திருந்தாள். மெல்லிய இழையோடே சட்டென நீல வானில் மறையப்போகும் மேகத்தை பார்த்தபடி படுத்துக்கிடந்தோம். விவரிக்க முடியா மகிழ்ச்சியிலும் நிறைவோடும் நிறைந்திருந்தோம்.\nசூழ்ந்திருந்த அமைதியில் ஆழ்ந்து அங்கேயே படுத்துக்கிடந்திருந்திருப்போம், ஆனால் காலடியோசையை கேட்டு ஜியா சட்டென எழுந்து உட்கார்ந்தாள். நானும் எழுந்து நின்று யாரென பார்க்க வேண்டியதாயிற்று. கற்கள் பதித்த பாதையில் ஒருவர் கோயிலை நோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தார். தலையில் சடைமுடியுடனும் நீண்டு வளர்ந்த தாடியுடனுமான தடிமனான மனிதராக இருந்தார். கடுகடுப்புடன் இருந்தார். அடர்ந்து வளர்ந்த புருவங்களுக்கடியிலிருக்கும் முறைப்பான கண்களால் எங்களை அளந்தார். காற்று மிக குளுமையாய் வீசியது. நாங்கள் ஆர்வமாய் பார்ப்பதை கவனித்தவர் தன் பார்வையை கோயில் பக்கம் சற்றுத் திருப்பினார். காற்றில் மினுங்கும் ஓடுகளுக்கு இடையில் அசையும் செடிகளை ஓரக்கண்ணால் பார்த்தார்.\nசாம்பிராணியேற்றும் இரும்பு விளக்கின் முன் நின்று அதை ஒரு கையால் தட்டி ஒலியெழுப்பினார். அவருடைய முறுக்கேறிய கடினமான விரல்களும் பார்ப்பதற்கு இரும்பால் ஆனதைப்போன்றே இருந்தன. அவருடைய மற்ற கையில் நைய்ந்துப்போன கதர் பையை வைத்திருந்தார். அங்கு காய்கறிகளை பயிரிட தொடர்ந்து வருபவர்களைப்போல் அவர் தோன்றவில்லை. புல்தரையின் மேல் கிடக்கும் ஜியாவின் உயரமான காலணிகளையும் எங்கள் பயணப்பைகளையும் கவனித்தவர் மீண்டும் எங்களைப் பார்த்தார். ஜியா உடனே தன் காலணிகளை மாட்டிக்கொண்டாள். எதிர்ப்பாரா வண்ணம் எங்களிடம் பேசத் துவங்கினார்.\n இந்த இடம் பிடித்தமானதாக இருக்கின்றதா நான் தலையசைத்தேன். நல்ல கால நிலை என்றார். அவர் மேலும் பேசத்துடிப்பதை போன்று தோன்றியது. அடர்ந்து வளர்ந்த புருவங்களுக்கடியிலிருக்கும் கண்களில் தீவிரத்தன்மை சற்று குறைந்தார்ப்போன்று தோன்றியது. பார்ப்பதற்கு நியாயமானவராகவும் இருந்தார். தோலாலான காலணிகளை அணிந்திருந்தார். அதன் அடிப்பகுதி ரப்பர் டயர்களால் ஒட்டப்பட்டிருந்தது. அத�� இடையிடையே கிழிந்தும் போயிருந்தது. அவருடைய காலுரைகள் ஈரமாக இருந்ததால் ஊரிலிருந்து ஆற்றை கடந்துதான் அங்கு வந்திருக்கின்றார் என்பது புரிந்தது.\nபார்ப்பதற்கு எழில் நிறைந்ததாகவும் மிகக்குளுமையாக இருக்கின்றது இங்கு என்றேன்\nஉட்காருங்கள், நான் சற்று நேரத்தில் கிளம்பிவிடுவேன் என்றார். எங்களுக்கு இடையூறாக வந்துவிட்டதாக நினைத்து மன்னிப்புக்கோறும் வகையிலிருந்தது அவருடைய தொனி. அருகிலிருந்த புல்தரையில் அவரும் அமர்ந்துக்கொண்டார். அவர் பைகளை திறந்தபடி முலாம்பழம் சாப்பிடுகிறீர்களா என்றார். இல்லை வேண்டாம் என்றேன் உடனே. ஆனால் என்னிடம் ஒன்றை எறிந்துவிட்டார். நான் அதை பிடித்து உடனே திருப்பி எறியப்பார்த்தேன்.\nஒன்றுதானே, என் பாதி பையை இப்பழம் தான் நிறைத்திருக்கின்றது என்று கணமான தன் பையை தூக்கி காண்பித்தார். பேசிக்கொண்டே அடுத்த முலாம்பழத்தை கையில் எடுத்தார். என்னால் வேண்டாமென்று சொல்ல முடியவில்லை. அதனால் என்னிடமிருந்த நொருக்குத்தீனி பொட்டலத்தை பயணப்பையிலிருந்து எடுத்து திறந்து அவரிடம் நீட்டினேன். எங்கள் திண்பண்டங்களை சாப்பிட்டுப்பாருங்கள் என்றேன். ஒரு சிறிய கேக் துண்டை மட்டும் எடுத்து தன் பையில் வைத்துக்கொண்டார். இதுபோதுமெனக்கு என்று சொல்லிவிட்டு எங்களைச் சாப்பிடச்சொன்னார். முலாம்பழத்தோல்களை உறிக்கத்துவங்கினார். “சுத்தமானமவை, ஆற்றில் இவற்றை கழுவிக் கொண்டு வந்தேன்” பழத்தோலை ஒரு பக்கம் தூற எறிந்துவிட்டு கதவுப் பக்கம் நோக்கி குரல் எழுப்பினார். “போதும், சிறிது ஓய்வெடுத்துக்கொள், இங்கு வந்து கொஞ்சம் பழம் சாப்பிடு.”\n“இங்கு நீளமான கொம்புடைய வெட்டுக்கிளிகள் இருக்கின்றன” கதவிற்கப்பாலிருந்து சிறுவனின் குரல் கேட்டது. பிறகு கையில் கூண்டுடன் சரிவில் சிறுவன் தென்பட்டான்.\nஏராளமானவைகள் இருக்கின்றன. நான் உனக்குப் பிறகு பிடித்துத்தருகின்றேன் என்று பதிலளித்தார்.\nசிறுவன் எங்களை நோக்கித் துள்ளி குதித்து ஓடிவந்தான்.\n என்றேன். அவர் உறித்ததைப்போன்றே நானும் முலாம்பழத்தை உறித்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை, அதனால் இவனை வெளியில் கூட்டிவந்தேன் என்றார். என்ன கிழமை என்று கூட மறந்துப்போய் எங்கள் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தோம். முலாம்பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு என்னை பார்த்��ு புன்முறுவலித்தாள் ஜியா, அவர் நல்ல மனிதர் என்ற அர்த்தத்தில். சொல்லப் போனால் இவ்வுலகில் பல நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.\nசாப்பிடு, அந்த அங்கிளும் ஆண்டியும் இதை தந்தார்கள், என்றார் கேக்கையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம். இந்த ஊரிலேயே வளர்ந்த சிறுவன் இதைப்போன்றதொரு கேக்கை இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை. உடனே எடுத்து சாப்பிட்டான்.\nஅவர் பதிலளிக்கவில்லை. முலாம்பழங்களை எடுத்துக்கொண்டு விளையாடச்செல், பிறகு வெட்டுக்கிளிகளைப் பிடித்துத்தருகின்றேன் என்றார் சிறுவனிடம்.\n“எனக்கு ஐந்து வெட்டுக்கிளிகள் பிடிக்க வேண்டும்” என்றான் சிறுவன்.\nகையில் கூண்டுடன் சிறுவன் ஓடிச்சென்றதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய கண்களின் ஓரத்தில் ஆழ்ந்த சுருக்கங்கள் இருந்தன.\nஒரு சிகரெட்டை எடுத்தபடி அவன் என்னுடைய மகன் இல்லை என்றார். சிகரெட்டை பற்றவைத்து ஆழ்ந்து புகைத்தார். எங்களுடைய அதிர்ச்சியை உணர்ந்து, அவன் எனக்கு மிகவும் நெருக்கமான என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியின் மகன். அவனை தத்தெடுத்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன், ஆனால் என்னுடன் வந்து தங்க இவன் விரும்புவானாவெனத் தெரியவில்லை என்றார்.\nஅவர் உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றார் என்பது புரிந்தது.\n” என்றாள் ஜியா இதை கேட்பதை தவிர்க்க இயலாதவாறு. ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. சிகரெட்டை ஆழ்ந்து புகைத்தவாறு எழுந்து சென்றுவிட்டார்.\nகுளுமையான மலைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. மஞ்சள் நிற ஓடுகளுக்கிடையில் செடிகளின் உயரத்திற்கு வளர்ந்திருந்த பசுமையான புற்களும் சேர்ந்து காற்றில் அசைந்துக் கொண்டிருந்தன. நீல வானில் மிதந்து வந்த மேகங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்த மேற்கூரைக்கு அருகில் இருந்தைப் பார்ப்பதற்கு கோயிலே சாய்வாக இருப்பதைப்போன்றுத் தோன்றியது. மேற் கூரையின் ஓரத்திலிருந்த ஓர் உடைந்த ஓடு விழுந்து விடுவதைப்போன்று தொங்கி ஆடிக்கொண்டிருந்தது. அது பல ஆண்டு காலம் விழாமல் அங்கேயே அவ்விதம் தங்கிவிட்டிருக்கவும் கூடும்.\nமுன்பெப்போதோ சுவராய் இருந்த சிதிலங்களின் மீது அவர் நின்று வெகுநேரம் மலைத்தொடர்களையும் பள்ளத்தாக்குகளையும் பார்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் இருக்கும் மலையை விட தூரத்தில் தெரிந்த மலைத்தொடர்கள் உயரமாகவும் செஞ்குத்தாகவும் இருந்தன. ஆனால் அந்த மலைச்சரிவுகளில் எந்த படிமுறை வேளாண்மையோ வீடுகளோ தென்படவில்லை.\nநீ அவரிடம் அப்படி கேட்டிருக்கக்கூடாது என்றேன்\n“சரி நிறுத்து” ஜியா வருத்தத்துடன் இருந்தாள்.\n“இங்க ஒரு வெட்டுக்கிளி இருக்கு” என்ற பையனின் குரல் மலையின் மறுபக்கத்திலிருந்து ஒலித்தது. ரொம்ப தூரத்திலிருந்து கேட்பதைப்போன்று இருந்தாலும் மிகத்தெளிவாகக் கேட்டது.\nமுலாம்பழம் நிறைந்திருந்த பை அசைந்தபடியே அத்திசை நோக்கி நடக்க ஆரம்பித்தவர் எங்கள் கண்பார்வையிலிருந்து மறைந்தார். ஜியாவின் தோளில் கை வைத்து என்பக்கம் இழுத்தேன்.\nஉன் தலைமுடியில் புல் ஒட்டிக்கொண்டுள்ளது என்று விளக்கி காய்ந்த சருகை அவள் தலையிலிருந்து எடுத்தேன்.\nஅந்த ஓடு இப்போது விழப்போகிறது என்றாள். சற்று தொங்கலாக ஆடிக் கொண்டிருக்கும் உடைந்த ஓட்டை அவளும் கவனித்திருக்கின்றாள். அது இப்பவே விழுந்து விட்டால் நல்லது இல்லையென்றால் யாரையாவது காயப்படுத்திவிடும் என்று முணுமுணுத்தாள்.\nஅது விழ இன்னும் சற்று காலமாகும் என்றேன்.\nஅவர் நின்றிருந்த இடத்திற்கு சென்றோம். பள்ளத்தாக்கின் ஒரு பகுதியில் பயிர்நிலம் பரந்து விரிந்திருந்தது. அடர்ந்த பயிர்கள் அறுவடைக்காகக் காத்திருந்தன. எங்களுக்கு கீழிருந்த சரிவின் சமமான பகுதிகளில் சில மண்குடிசைகள் இருந்தன. அதன் அடிப்பாதி சுவர்களில் புதிதாக பளிச்சென சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. அவர் சிறுவனின் கையை பிடித்தபடி கீழிறங்கிக் கொண்டிருந்தார். சட்டென கடிவாளத்தில் இருந்து விடுபட்ட குதிரையைப் போன்று சிறுவன் தாவிக்குதித்து முன் ஓடிச்சென்று மீண்டும் திரும்பி ஓடிவந்தான். அவனுடைய கூண்டை அவரிடம் ஆட்டிக்காட்டுவதைப்போன்று இருந்தது.\n“அவர் சிறுவனுக்கு வெட்டுக்கிளிகளை பிடித்துத் கொடுத்திருப்பார் என்று தோன்றுகிறதா ஜியா நீ என்னிடம் இதை கேட்டது நினைவிருக்கின்றதா\nஐந்து வெட்டுக்கிளிகளை பிடித்துக்கொடுத்தார் என்றாய் நீ துடுக்காக.\nஇதுதான் நாங்கள் எங்கள் தேன்நிலவில் போய்வந்த அறக்கோயில், இதை பற்றித்தான் உங்கள் எல்லோருக்கும் விவரிக்கவேண்டுமென்றேன்.\nபிகு : தமிழில் எழுத லகுவாக இருக்குமென்பதால் Fanafang என்ற பெயரை ஜியா என்று மாற்றியிருக்கின்றேன்.\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டம���ன்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nஅத்தியாயம் - 2 : குருவணக்கம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaiplazaik.com/2013/02/new-model-hijab-avialable-chennai-plaza.html", "date_download": "2019-09-20T19:23:28Z", "digest": "sha1:H3IZVYYROMKE6BK3GXVLKTB32A3GN2IS", "length": 10982, "nlines": 329, "source_domain": "www.chennaiplazaik.com", "title": "Chennai Plaza - Islamic Clothing: New Model Hijab avialable @ chennai plaza", "raw_content": "\nஉங்களுக்கு பிடித்தமான டிசைன் புர்காகள் எதுவாக இருந்தாலும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்ன சைஸாக இருந்தாலும் தைத்து கொடுக்கப்படும்.\nஉங்களுக்கு பிடித்த டிசைன் மற்றும் ஸ்டோன் கலரில் தைத்து எங்கு வேண்டுமானலும் கொரியர் செய்ய ரெடியாக இருக்கிறோம்.\nகிழே துபாய் நம்பரும் கொடுத்துள்ளேன்.\nஎன் மெயில் ஐடியும் இருக்கு.\nஎந்த நம்பரில் வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம்.\nLabels: Hijab, மக்கன்னா, ஹிஜாப் வகைகள்\nஎன் தள வருகைக்கு மிக்க நன்றி...\nசென்னையில் 20 வருடங்கள் இருந்தேன்... சென்னை அடிக்கடி வருவதுண்டு... நேரம் கிடைப்பின் சென்னை ப்ளாசாவிற்கு வருகிறேன்...\nஉங்கள் தளத்திற்கு Google chrome மூலம் வர முடியவில்லை... காரணம் : udanz\nகருத்திட்ட வரும் நண்பர்களுக்கு :\nநண்பர்களின் பல தளங்களுக்கு செல்ல முடியவில்லையா... udanz இணைத்துள்ள எந்த தளத்திலும் உங்களால் செல்ல முடியாது... Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது... Malware என்று வரும்... சரியானவுடன் ( udanz இணைத்துள்ள எந்த தளத்திலும் உங்களால் செல்ல முடியாது... Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது... Malware என்று வரும்... சரியானவுடன் () இவைகளை இணைத்துக் கொள்ளலாமா...) இவைகளை இணைத்துக் கொள்ளலாமா... வேண்டாமா...\nதங்களின் தளத்தில் udanz ஓட்டுப்பட்டை அல்லது Logo வைத்திருந்தால் எடுத்து விடுங்கள்... எப்படி...\nசென்னை போ���ால் கண்டிப்பாக வாங்க\nமால்வேர் பற்றி உடனே தெரிய படுத்தியமைக்கு மிக்க நன்றி\nஉங்கள் அபிமான சென்னை பிளாசா இப்பொழுது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலும் கடந்த எட்டு வருடங்களாய் பைகிராப்ட்ஸ் சாலையில் மக்களின் மனம் கவ...\nதியாக திருநாள் வாழ்த்துக்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1113:-1&catid=18:2011-03-03-20-15-19&Itemid=36", "date_download": "2019-09-20T19:01:53Z", "digest": "sha1:CJSQMG2LRVBEAHTQNO2NPPULLCAH7GEM", "length": 59224, "nlines": 196, "source_domain": "www.geotamil.com", "title": "மன அழுத்த மேலாண்மை – 1", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nமன அழுத்த மேலாண்மை – 1\nThursday, 18 October 2012 06:24\t- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -\tநலந்தானா\n[பதிவுகள் இணைய இதழில் செப்டம்பர் 2009 இதழ் 117இலிருந்து தொடராக வெளிவந்த இந்த உளவியற் கட்டுரைத் தொடர் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. -- ஆசிரியர்] கோடி கோடியார் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் இடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் இடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார். இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்கள��ம் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உலகத்தில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு நீங்கள் வாழ வேண்டும் என்றால், அறிவியல் வளர்ச்சியினாலும் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும் ஏற்பட்டுள்ள வாழ்க்கை வசதிகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஓர் விலை கொடுத்தே ஆக வேண்டும். அந்த விலையே மன அழுத்தம்.\nகவலைகள் இல்லாமல் வாழ்வதெப்படி என்ற தலைப்பில் ஓர் பயிற்சி நடத்தப்பட்டது. நிறைய பேர் அதில் கலந்து கொண்டார்கள். அப்பயிற்சியை நடத்திய உளவியல் அறிஞர் “கவலை இல்லாமல் வாழ்வதெப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு நிறையப் பேர் இங்கே கூடியிருக்கிறீர்கள். உண்மையில் கவலை இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லாதது. எனவே கவலையோடு சந்தோஷமாக வாழ்வதெப்படி என்றே நான் கற்றுக் கொடுக்கப் போகிறேன்” என்று கூறி பயிற்சியை நடத்தினார். அதுபோல மன அழுத்தம் இல்லாமல் வாழ முயற்சி செய்வதை விட, மன அழுத்தத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் ஆகும்.\nநம் அனைவரிடமும் ஓரளவு பணம் இருக்கும். உங்களிடம் 500 ரூபாய் இருக்கும் போது 5 ரூபாய்க்கு செலவு வந்தால் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது சாதாரணமாக அந்த செலவை சமாளித்து விடலாம். ஆனால் 50 ரூபாய் இருக்கும் போது 5000 ரூபாய் அளவுக்கு செலவு வந்தால் உங்களால் எப்படி சமாளிக்க முடியும்\nஅதைப் போலவே, நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அளவு உடல், மன சக்தி உள்ளது. சாதாரண, நம் சக்திக்கு உட்பட்ட செயள்களை நாம் செய்யும் போது பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்றை தீர்க்க முயலும் போது அல்லது செய்ய முடியாத செயல் ஒன்றை செய்து முடிக்க முயலும் போது நாம் நம் உடல், மன சக்தியை மீறி செயல்படுகிறோம் என்று அர்த்தம். இதுபோல நம் உடல், மன சக்திக்கு மீறிய விஷயம் ஒன்றை சமாளிக்க முயலும்போது நம் மனதில் ஏற்படும் தவிப்பு அல்லது பய உணர்வே மன அழுத்தம் எனப்படும்.***\nமன அழுத்ததை நல்ல மன அழுத்தம், தீய மன அழுத்தம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சைக்கிள் டயரில் ஓரளவுக்கு காற்று இருந்தால் தான் சைக்கிள் இலகுவாக ஓடும். காற்றழுத்தம் குறைவாக இருந்தால் சைக்கிள் ஓடுவது கடினம். காற்றழுத்தம் அளவுக்கு மீறினால் டயர் வெடித்து விடும். அதைப் போல மிதமான மன அழுத்தம் நமக்குத் தேவையே, உதாரணமாக உங்கள் மனைவி உங்களிடம் உள்ள கெட்ட விஷயங்களை எடுத்து சொல்லும் போது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். ஆனால் அது நல்ல மாற்றத்துக்கான அறிகுறி. விரைவிலேயே அந்த கெட்ட விஷயங்களை விட்டு வெளிவர முயற்சி செய்து வெற்றியும் பெறுவீர்கள். பெரிய காரியம் ஒன்றை முடிக்க வேண்டி ஒருவரிடம் உதவிகள் கேட்டு செல்கிறீர்கள் அப்போது உங்களுக்கு மனப் பதட்டமும், மன அழுத்தமும் ஏற்படும். ஆனால் இம்மன அழுத்தம் உங்களை செயல் வீரராக்கும்.\nமன அழுத்தம் சிறிதளவு கூட இல்லையென்றால் யாராலும் எந்தக்காரியத்தையும் செய்து முடிக்க முடியாது. தேர்வு வருகின்றது என கேள்விப்பட்டவுடன் மன அழுத்தத்திற்கு உட்படாத மாணவன் உருப்படியாக படித்து தேர்வில் வெற்றி பெற மாட்டான். ஓரளவுக்கு மன அழுத்தம் கொள்ளும் மாணவர்களே சிரத்தையுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஏற்படும் நல்ல மன அழுத்தம் நம்மை கச்சிதமாக காரியத்தை முடிக்கத் தூண்டும். மேலும் நல்ல மன அழுத்தம் நம் உடலில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கி நம்மை செயல்புரிய வைக்கிறது. முடிக்க வேண்டிய காரியத்தை நினைத்து சிறிதளவு பயம் கொள்ளச் செய்கிறது.\nஅளவுக்கதிகமான கெட்ட மன அழுத்தம் நம்மை நிலைகுலையச் செய்வது போல, அளவுக்கு அதிகமான நல்ல மன அழுத்தம் நம்மை சிறப்பாக செயல்புரிய செய்கிறது. நாம் அனைவரும் மன அழுத்தத்தின் கெட்ட முகத்தைத் தான் காண்கிறோம். அதற்கு இன்னொரு நல்ல முகமும் உண்டு.\nபாம்பின் விஷம் கூட மருந்துக்குப் பயன்படுவது போல மன அழுத்தமும் நமக்கு நன்மை புரியும். எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் ஓரளவுக்கு ஏற்படும் மன அழுத்தம் நன்மைக்கே என்பதை மனதில் கொள்ள வேண்டும்.***\nநாய் ஒன்று பூனையைத் துரத்துகிறது. பூனையோ நாயிடமிருந்து தப்பிப்பதற்காக தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறது. இறுதியாக ஓர் அறையின் மூலையொன்றில் பூனை மாட்டிக்கொள்கிறது. அதற்கு மேல் ஓட வழியில்லை. அப்போது பூனை என்ன செய்யும் என்று கவனித்து இருக்கிறீர்களா\nபூனையின் கண்மணிப்பாவை விரிந்து பார்வை கூர்மையாகும். அமுங்கி இருக்கும் கால் நகங்கள் நாயை கீருவதற்கு வசதியாக வலிமை பெறும். பூனையின் உடலிலுள்ள மயிர்கால்கள் குத்திட்டு நிற்கும். கூறிய பற்களை காண்பித்து சத்தத்துட��் நாயைக் கடிக்க பூனை தயாராகிவிடும். இறுதிப் போரட்டத்தில் சிறிய பூனை வலிமையான நாயையே கொண்று விடக்கூடிய வாய்ப்பும் உள்ளது.\nநாயைப் போன்ற மன அழுத்தம் நம்மை தாக்கும்போது நாமும் பூனையைப் போலவே ஒன்று பிரச்சனையைக் கண்டு ஓடி ஒளிவோம் அல்லது பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.\nஇவ்வாறு நாம் நடந்து கொள்வதற்கு போராடு-அல்லது-புறங்காட்டு வினை (Fight-or-Flight response) என்று பெயர். இந்த வினை கற்காலத்திலிருந்தே மனிதர்களிடத்தில் காணப்படுகிறது. அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று வருந்திக் கொண்டிருந்த மனிதன் சிங்கதைக் கண்டதும் அதையே அடித்து உணவாகப் பயன்படுத்திக் கொண்டான். சிங்கத்தை அடிக்கும் அளவுக்கு மனபலமும் உடல் பலமும் இல்லாத மனிதன் சிங்கத்திற்கு இரையாகிப் போனான். எனவே ஒருவன் சிஙகத்தை உணவாக்கிக் கொண்டதும், சிங்கத்திற்கு உணவாகிப் போனதும் எவ்வளவு வேகமாக போராடு-அல்லது-புறங்காட்டு வினையை ஒருவன் வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்தே அமைந்தது. அதைப் போல இந்த நவீன உலகில் நம்மை துரத்திவரும் மனஅழுத்தம் ஏற்படுத்தும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வெல்வதும், பயம் கொண்டு விலகி ஓடுவதும் நம்முடைய போரடும் அல்லது புறங்காட்டும் வினையைப் பொறுத்தே அமைகிறது. அதுவே நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் தீர்மானிக்கிறது.***\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nகாலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு\nமாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியீடாக 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஐந்தாவது ஆண்டு விழா\nந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும்\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nதெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019)\nபதிவுகளில் அன்று: Barack Obama: எல்லாம் ‘அவர்கள்’ செயல்\nகானல் காட்டில் கவிதையும் கவிகளும்\nபெண் கொலை – ஆணாதிக்கத்தின் உச்சம்\nசுயம்புவாக எழுந்த பெண்ணியமும் அதற்கான பின்ப���லமும்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்க��ை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித��து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்���முடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/newgadgets/2019/03/28150719/1234431/Google-Pixel-3a-Pixel-3a-XL-to-Offer-64GB-Storage.vpf", "date_download": "2019-09-20T19:13:54Z", "digest": "sha1:JEF3UOO52QOIKGOG5437LAK67SRRQVA5", "length": 17597, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையத்தில் லீக் ஆன இரு கூகுள் ஸ்மார்ட்போன் விவரங்கள் || Google Pixel 3a, Pixel 3a XL to Offer 64GB Storage", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇணையத்தில் லீக் ஆன இரு கூகுள் ஸ்மார்ட்போன் விவரங்கள்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Google\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Google\nகூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.\nகூகுள் நிறுவனம் இந்த ஆண்டு பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL என இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன் விவரங்கள் ஆண்ட்ராய்டு கோட் மூலம் வெளியானது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் கூகுளின் மிட்-ரேஞ் ஸ்மார்ட்போன்கள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL என அழைக்கப்படும் என கூறப்படுகிறது.\nமுன்னதாக இதே பெயர்கள் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா பதிப்புக்கான கோடிங்கில் காணப்பட்டது. இரு ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் 64 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. ஜெர்மனியில் இத்தகைய மெமரி வழங்கப்படும் என கூறப்படும் நிலையில், மற்ற சந்தைகளில் எவ்வளவு மெமரி வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nஇத்துடன் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் வைட், பிளாக் மற்றும் ஐரிஸ் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஐரிஸ் நிறம் புளு-வைலட்டில் இருந்து வைலட் நிறங்களில் கிடைக்கும் ஷேட் ஆகும். பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் விலை 450 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.36,600) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nபிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 4 ஜி.பி. ரேம், 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்படுகிறது. பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களை கூகுள் எப்போது அறிமுகம் செய்யும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்\nசெப்டம்பர் 20, 2019 17:09\nஇரட்டை பாப்-அப் செல்ஃபி கேமராக்களுடன் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசெப்டம்பர் 20, 2019 16:09\n20 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nசெப்டம்பர் 19, 2019 17:09\nரூ. 8999 விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசெப்டம்பர் 19, 2019 10:09\n48 எம்.பி. மூன்று பிரைமரி கேமரா, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nசெப்டம்பர் 18, 2019 16:09\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்\n20 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n48 எம்.பி. மூன்று பிரைமரி கேமரா, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nபிக்சல் 4 சீரிஸ் அறிமுக விவரம்\nமோட்டோரோலாவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிக்சல் 4 சீரிஸ் அறிமுக விவரம்\nகூகுள் நிறுவனத்துக்கு ரூ. 7,600 கோடி அபராதம்\nகூகுள் நிறுவனத்தின் நெஸ்ட் ஹப் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கேம் ஸ்கேனர் நீக்கம்\nபுதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த கூகுள்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/06/blog-post_273.html", "date_download": "2019-09-20T18:08:51Z", "digest": "sha1:QT2HPCMB43NR2ZGJZIMZ3YCCE4DHBSP4", "length": 5306, "nlines": 40, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மூவருக்கும் எதிராக குவிந்த முறைப்பாடுகள்! | onlinejaffna.com", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nHome » » மூவருக்கும் எதிராக குவிந்த முறைப்பாடுகள்\nமூவருக்கும் எதிராக குவிந்த முறைப்பாடுகள்\nவிசேட தெரிவுக் குழுக் கூட்டம் மீண்டும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு பாராளுமன்ற கட்டத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக அரசாங��கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபதவி விலகிய முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளான ஹிஸ்புல்லா,\nஅசாத்சாலி, றிசாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக 27 முறைப்பாடுகள் நேற்று மாலை வரை கிடைக்கபெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஇவர்களுக்கு எதிரான முறைப்பாடுள் சிரேஷ்ட பொலிஸ் அதியட்சகர் தலைமையில் கடந்த நான்காம் திகதியிலிருந்து நேற்று மாலை வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.\nஇந்த முறைப்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக 12 முறைப்பாடுகளும், அசாத் சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகளும்,\nஹிஸ்புல்லாவுக்கு எதிராக 2 முறைப்பாடுகளும் இவர்கள் மூவருக்கு எதிராக 8 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் அனைத்தும் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக மூவருக்கும் எதிராக குவிந்த முறைப்பாடுகள்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=977", "date_download": "2019-09-20T18:35:52Z", "digest": "sha1:MAYB6PG4NLIEIM3HCRYPWFVS32IHVHFF", "length": 13849, "nlines": 99, "source_domain": "www.peoplesrights.in", "title": "வேலழகன் கொலை வழக்கில் பொய்யாக பூபாலன் சேர்ப்பு: நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nவேலழகன் கொலை வழக்கில் பொய்யாக பூபாலன் சேர்ப்பு: நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nAugust 6, 2017 மக்கள் உரிமைகள் ஊடக அறிக்கைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமை��்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.08.2017) விடுத்துள்ள அறிக்கை:\nவேலழகன் கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டுள்ள கொத்தபுரிநத்தம் பூபாலனை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி காவல்துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nதிருபுவனையைச் சேர்ந்த வேலழகன் கடந்த 19.04.2017 அன்று வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான உதயகுமாரை காப்பாற்ற முயற்சித்த காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து உதயகுமார் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இவ்வழக்கை சி,ஐ.டி. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஇக்கொலையில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத கொத்தபுரிநத்தம் பூபாலனை போலீசார் வழக்கில் சேர்த்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வேறு ஒரு பூபாலனை கைது செய்வதற்குப் பதிலாக தவறாக இவரைக் கைது செய்துள்ளனர்.\nஇக்கொலை வழக்கில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத கொத்தபுரிநத்தம் பூபாலனை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். காவல் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்தது போல் திருபுவனை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சென்ற 14.06.2017 அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பப்பட்டது.\nஇப்புகாரை பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் புகாரினை அனுப்பி வைத்து அதன் மீது 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்திடவும், அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புகார்தாரருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் புதுச்சேரி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சியினருடன் டில்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்\nதலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nபேராசிரியர் அ.மார்க்ஸ் இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு\nதுறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\nசிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\nnizamuddiin Syedali on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nmurugan on பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/06/blog-post_76.html", "date_download": "2019-09-20T18:24:03Z", "digest": "sha1:FLCK5AIQ7FZBGQ744T47QTAW7VMD4FSA", "length": 5980, "nlines": 46, "source_domain": "akshanews.blogspot.com", "title": "அடுத்த முதலமைச்சர் விக்கியே! செல்வம் ஊடாக தூதுவிட்ட சம்பந்தன்! | ஈழநிலா.கொம்", "raw_content": "\nHome » Flash News » அடுத்த முதலமைச்சர் விக்கியே செல்வம் ஊடாக தூதுவிட்ட சம்பந்தன்\n செல்வம் ஊடாக தூதுவிட்ட சம்பந்தன்\nவடமாகாணசபையின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில் கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும் பதில்களுமாக தமிழரசுக்கட்சிக்குள் பரவலாக இடம்பெற்றபோதும் மாவை தானே போட்டியிட உள்ளதாக கருத்து தெரிவித்து வந்திருந்த நிலையில் சம்பந்தன் வழமை போலவே தனது மாஸ்ரர் பிளாளை போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக ரொலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சம்பந்தருக்காக தூதுசென்று விக்கினேஸ்வரனுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அதற்கு விக்கினேஸ்வரன் சாதகமான பதில் எதனையும் தெரிவிக்கவில்லை என்றும் தமிழ்கிங்டொத்திற்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பாக அடுத்தவாரம் விக்கினேஸ்வரனின் நூல் வெளியீட்டிற்காக யாழ்ப்பாணம் வரும் சம்பந்தன் விக்கினேஸ்வரனுடன் நேரில் கலந்துரையாடவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதற்கு சுமந்திரனோ அல்லது தமிழரசு கட்சி தலைவர் மாவையோ உடன்படுவார்களா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nசெல்வம் அடைக்கலநாதனை அனுப்பிய சம்பந்தன் அதனோடு நிறுத்தாமல் இந்திய மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஊடாகவும் விக்கினேஸ்வரனை இத்திட்டத்திற்கு சம்மதிக்க வைத்து கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளையும் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவான வாக்குகளையும் கூட்டமைப்புக்குள்ளேயே வைத்திருக்கும் சாணக்கிய திட்டமே இதுவென்பதையும் அறியக்கூடியதாக உள்ளது.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2019-09-20T18:46:38Z", "digest": "sha1:LTVFH5BUTM7BLFXKB5TAYDHNEWZF7NQM", "length": 35661, "nlines": 466, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 27 ஏப்ரல், 2017\nராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.\nஈரோடு பெருந்துறை ராயல் பார்க்கில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்கள் சி��� கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.\nஓவியங்கள் பற்றி அதிகம் தெரியாது எனினும் ரசிக்கத் தெரியும். :)\nபொதுமக்களுக்கும் நன்கு தெரிந்த பிகாஸோ, வான்கா ஆகியோரின் ஓவியங்கள் பார்த்திருக்கிறேன்.\nஇன்றைய நாளில் சில ஓவியங்கள் பல லட்சங்கள் விலை போவதாகச் சொல்கிறார்கள்.\nசிலர் ஓவியங்களிலும் முதலீடு செய்கிறார்கள். ஓவியம் வாங்கி மாட்டுவது பெருமைக்கும் அழகுக்கும் செல்வத்துக்கும் கூட வழி வகுக்கிறது.\nஇந்த ஹோட்டல் ஓவியங்கள் யார் வரைந்தது எனத் தெரியாது. ஆனால் நன்கு ஃப்ரேம் செய்யப்பட்டு இருக்கும் . எங்கேயாவது ஓரத்திலாவது பேர் தெரியுதா . நம்ம கண்ணுக்குத்தான் தெரியலையான்னு பார்த்தேன். ஆனா தெரிலதான்.\nஓடம் கடல் ஓடும் அது சொல்லும் பொருள் என்ன.\nஜாலியா வாசிச்சிட்டே ஒரு வாக் & டான்ஸ்.\nபெண்கள் பெண்கள் நாட்டின் கண்கள் நு சொல்ல வர்றாங்களோ :)\nபதின் பருவப் பூக்கள். பதினெட்டுப் பூ இருக்குது :)\nஆண் மட்டும்தான் ஏகாந்தமா வாசிக்கணுமா. பெண்ணும் ஏகாந்தத்தை அனுபவித்து வாசிப்பா :)\n1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.\n2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..\n4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)\n5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.\n6. கேரளா சோழா & ஹைலாண்ட்.\n7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-\n10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-\n11. பிகேஆரும் இண்டர்காமும். :-\n12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.\n13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.\n14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)\n15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.\n16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.\n17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .\n18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.\n19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும்.\n20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.\n21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.\n22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.\n23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.\n24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,\n25. ழ வில் வலைப்பூ வடை...\n26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.\n27. ஜெய்னிகா & கார்மெட்.\n28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.\n29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.\n30. பயண உணவுகள். பால் ஜலேபி.\n31. பெரு���்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.\n32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME \n33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.\n34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.\n35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் \n37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:54\nலேபிள்கள்: ஈரோடு , ஓவியம் , ராயல் பார்க் , ஹோட்டல் , ERODE , HOTEL , PAINTINGS , ROYAL PARK\n28 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 6:07\n28 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 8:26\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n2 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 12:31\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் க��மாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nவாசகசாலை கவிதை இரவு - 200.\nமுகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம...\nஷோலிங்கனில் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் கௌசியுடன் ஒரு சந்திப்பு.\nபிரபல வலைப்பதிவர், எழுத்தாளர், மூன்று நூல்களின் ஆசிரியை, ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர், யேர்மனி தமிழ்க் கல்விச்சேவை இருபத்தியைந்...\nரியாத் தமிழ்ச்சங்கப் போட்டியில் சூலாட்டுக்குட்டிக்கு ஊக்கப்பரிசு.\nமகிழ்வுடன் பகிர்கிறேன். மூன்றாவது முறையாக ரியாத் தமிழ்ச் சங்கத்தால் தொடர்ந்து என் கவிதைகளும் சிறுகதையும் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nபுரட்டாசி & ஓணம் கோலங்கள்.\nபுரட்டாசி & ஓணம் கோலங்கள்.\nசிறந்ததை அளித்த அதிபத்தர். தினமலர் சிறுவர்மலர் - 32.\nசிறந்ததை அளித்த அதிபத்தர். மனிதர்கள் பொதுவா தனக்கு எந்த விதத்திலும் தேவைப்படாது என்று கருதும் பொருளையே பிறருக்கு எந்தத் தயக்கமுமில்லா...\nகாரைக்குடியின் அதலைக் கண்மாயைக் காப்பாற்றுவோம் - ஈ...\nசிற்றிதழ் எழுத்தாளர் பேரவையின் மாநில மாநாட்டு அழைப...\nசாட்டர்டே ஜாலி கார்னர். ஜெயந்திரமணியின் எல்கேஜி அட...\nஅமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி ( 2017 )\nராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.\nசில மொக்கைக் குறிப்புகள் :- 6.\nசோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன...\n2ஆம் உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டு ஆய்வுக் கட்டுர...\nஉலகப் புத்தக நாளுக்காக பள்ளி நூலகத்துக்கு வழங்கிய ...\nஉலகப் புத்தக நாளில் தினமணிக்கும் தமிழ் ஹிந்துவுக்க...\nசாட்டர்டே போஸ்ட். பாத்திர மோசடி பற்றி எச்சரிக்கும்...\nராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் புத்தக நா...\nதேனார் மாணிக்கனார் இயம்பும் அகத்திணையின் அகம் விரை...\nநகர மலர் ( 7). ஒரு அலசல்.\nமகாபாரதம் வினா - விடைகள். ஒன்பதாம் வகுப்பு மாணவியி...\nகொடையின் கதை - ஒரு பார்வை.\nவிருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்க...\nசாட்டர்டே ஜாலி கார்னர். அல்வாவும் ரசகுல்லாவும் பின...\nவிஜிபி கோல்டன் பீச், எஸ்ஸெல் வேர்ல்ட், டால்கட்டோரா...\nதர்மம் தலைமுறை காக்கும் - தஞ்சை மகாராஜா பாபாஜி ராஜ...\nசாட்டர்டே போஸ்ட். தென்றலின் பங்களிப்பு ஆசிரியர் சர...\nமை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.\nதர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் \nதொ. பரமசிவனின் அழகர் கோயில் - ஒரு பார்வை.\nசில மொக்கைக் குறிப்புகள். - 5.\nநிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.\nஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CL...\nசாட்டர்டே ஜாலி கார்னர். கலையரசியின் தட்டச்சு நினைவ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ��த்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப��ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2019/05/18/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:32:38Z", "digest": "sha1:ZNH5ZDNOSPJLWLOKUUCGQ3KTVOEZPKVI", "length": 16721, "nlines": 101, "source_domain": "peoplesfront.in", "title": "பத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nநாகை மாவட்டம் மே.மாத்தூர் முதல் மாகாணம் வரை கெயில் குழாய்ப் பதிப்பு வேலையைத் தீவிரப்படுத்தி வருகிறது கெயில் நிறுவனம் . இதற்கெதிராக முடிகண்டநல்லூர், உமையாள்புரம், வேட்டங்குடி, திருநாங்கூர் கிராம மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்களாக முடிகண்ட நல்லூர், உமையாள்புரம் பகுதிகளில் குறுவை சாகுபடி நடந்திருக்கும் பச்சை வயல்வெளிகளில் கனரக இயந்திரங்களை இறக்கி குழாய்ப் பதிக்கும் கல்நெஞ்சக்கார வேலையை கெயில் நிறுவனம் செய்துவருகின்றது. தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கமும் தமித்த்தேச மக்கள் முன்னணியும் மக்களோடு களத்தில் நின்று போராடிக்கொண்டிருக்கிறது. நேற்று டி.எஸ்.பி, ஓய்வுபெற்ற வட்டாட்சியர்கள், க���யில் நிறுவன அதிகாரிகள் முடிகண்டநல்லூரில் . அப்பகுதி விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, பின்வழியாக கெயில் நிறுவனம் வண்டியை இறக்கப் பார்த்தது. அப்போது வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த பெண்கள் வண்டியை விரட்டியடித்தார்கள். நேற்று அப்பகுதி வருவாய்த் துறை கோட்டாட்சியர் திருமதி கண்மணியிடம் கெயில் குழாய்ப் பதிப்பை நிறுத்தக் கோரி அக்கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர். இன்று அதிகாலை திருட்டுத்தனமாக வண்டியை வயல்வெளியில் இறக்கும் வேலையை செய்தது கெயில் நிறுவனம். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் விதமாக செம்பனார் கோயில் காவல் நிலையத்தில் எட்டு விவசாயிகள் மீதும் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன, விஷ்ணுக் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்திருந்தது காவல் துறை (IPC 143, 147, 341, 506(1)). நான்கு நாட்களாக போராட்டம் நடந்துக் கொண்டிருப்பதால் காவிரிப் படுகைக்கு வெளியே இப்போராட்டங்கள் கவனம் பெற்று வந்த நிலையில், பல்வேறு எதிர்க்கட்சியினர் கெயில் நிறுவனத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட்டிருக்கும் நிலையில் இன்று உமையாள்புரத்தில் இருந்த தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியனைக் கைது செய்துவிட்டது காவல் துறை. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலனையும் தோழர் விஷ்ணுவையும் கைது செய்யும் முயற்சியில் இருக்கிறது.\nஆளும் அதிமுக தொடங்கி எதிர்க்கட்சிகள் அனைவரும் காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தனர். தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகள் வருவதற்குள் இந்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தவர்களின் விரலில் மை காயும் முன்பே காவிரிப் படுகையை பாலைவனமாக்குவதற்கு அணியமாகி வருகிறது கார்ப்பரேட் அரசு.\nஉழுது, விதைப்போட்டு பயிராக்கிய உழவர் கூட்டம் பயிர்க்கொலை செய்துவரும் கெயில் நிறுவனத்திற்கு எதிராகப் போராடுவது குற்றமா தமிழக அரசு காவல் துறையையும் கெயில் நிறுவன அதிகாரிகளையும் கொண்டு இதைக் கையாள்வதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு விளைநிலங்களில் குழாய்ப் பதிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும், கொதித்துப் போயுள்ள கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், உழவர்கள் மீது தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கம், தமிழ்த்தேச மக்கள் முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என்று தமித்தேச மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது.\nஅறிவியல் எதிர்ப்பும், முற்போக்காளர்கள் படுகொலைகளும்…\nஇந்துத்துவ மோடி பாசிஸ்ட் என்றால், சிங்கள பெளத்தப் பேரினவாத இராசபக்சே யார் …… இந்து குழுமத்தின் தலைவர் என்.ராமுக்கு இளந்தமிழகம் இயக்கத்தின் கேள்விகள்\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nபேரிடர் மேலாண்மை ஆணையம்: கொள்கையும் செயலாக்கமும்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு – அரசு பயங்கரவாதத்தின் உள்நாட்டு போர் \nஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யாதே, ஜம்மு-காஷ்மீரைத் துண்டாடாதே – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் கண்டனம்\n காவிமயச் செயல்பாட்டுக்கு எதிராக அணிதிரள்வோம்\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமெட்ராஸ் உயர்திநீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி அவர்களின் பணி இடமாற்றம் – வெளிப்படைதன்மையற்ற உச்ச நீதிமன்ற கொலிஜிய நடைமுறையை தமிழ் நாடு பெண்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nகாஷ்மீர் 370 நீக்கம் – அம்பேத்கர் இருந்திருந்தால் வரவேற்றிருப்பாரா \nகாசுமீர் உடைப்பு – 370 நீக்கம் – படைக்குவிப்பு – பின்னணியும் விளைவுகளும் – கருத்தரங்கம்\n உள்துறை அமைச்சர் அமித் ஷாவா\nபொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பு II – ஏகபோக வங்கிகளும் ஏகபோக முதலாளிகளும்\nதேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:20:26Z", "digest": "sha1:SCF6LDKH27EMDTZNM2PHYEQ24FHA6SDU", "length": 19114, "nlines": 209, "source_domain": "sathyanandhan.com", "title": "நாவல் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nகிழக்கு பதிப்பகம் வெளியீடு என் மொழிபெயர்ப்பு நாவல் துறவி\nPosted on December 26, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nPosted in நாவல், Uncategorized\t| Tagged கிழக்கு பதிப்பகம், சத்யானந்தன் மொழிபெயர்ப்பு நாவல் துறவி, புத்தகக் கண்காட்சி 2018\t| Leave a comment\nகிழக்கு பதிப்பகம் வெளியீடு என் நாவல் விக்கிரகம்\nPosted on December 26, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்\nPosted in நாவல்\t| Tagged கிழக்கு பதிப்பகம், சத்யானந்தன் நாவல் விக்கிரகம், புத்தகக் கண்காட்சி 2018\t| Leave a comment\nகிழக்கு பதிப்பக வெளியீட்டில் என் இரண்டு நாவல்கள்\nPosted on October 9, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமுள்வெளி (நாவல்) அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டால் அது ஒருவரின் சின்னஞ்சிறு உலகம். அண்டசராசரம் என்பது பிரம்மாண்டம். மானுடம், உயிரினங்கள்,பிரபஞ்சம் யாவற்றின் இயங்குதலில் பொதுவாக இருப்பது காலம் ஒன்றே. அதை அள���்கும் கடிகார முட்கள் நம்மை இயக்குபவை என்பதுமாயைதான். ஆனால் அந்த முட்களின் இடைப்பட்ட ஒரு வெளியான வாழ்க்கையின் போராட்டம், புதிர்கள் நவீன இலக்கியத்தின்மையமாகின்றன‌. மனவெளியையும் புற உலகையும் பிரிக்கும் மிக மெல்லிய திரை விலகும் விபத்தை எதிர்கொள்ளும் ஒரு படைப்பாளியின்மன அழுத்தம் ஒருபக்கம், நாணயத்தின் மறுபக்கமான‌ அவனது கதாபாத்திரங்கள் சமகால வாழ்வின் விடையில்லாக் கேள்விகளைஎதிர்கொள்ளும் சித்தரிப்பு இந்தப் புதினம். சத்யானந்தனின் மூன்றாவது நாவலான முள்வெளியில் கவிதை, சிறுகதை, நாவல் என்னும் மூன்றுவடிவங்களும் சங்கமிக்கின்றன‌. போதிமரம்– சரித்திர நாவல் புத்தரின் மரணத்துக்கான பழியை ஒரு ஏழை மீது போட்ட வரலாற்றை மாற்றி எழுதுமளவு கற்பனையின் வீச்சு வெளிப்படும் சரித்திரப்புனைவுபோதி மரம். புத்தரது வாழ்க்கைச் சம்பவங்களைச் சரடாகக் கொண்டு பின்னப்பட்ட இந்நாவலில் சுத்தோதனர், யசோதரா, ஆனந்தன்இவர்களின் ஆளுமைகள் கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றன. புத்தரின் ஞானத்தேடல் நிகழ்ந்த காலகட்டத்தை அவர் பூரண ஞானம்பெற்ற பரிணாமத்தை கற்பனை செய்யும் பெருமுயற்சியில் நாவல் வெற்றி கண்டுள்ளது.இது சத்யானந்தனின் நான்காம் நாவல். இந்த நாவல் ஏன் புத்தரது வாழ்க்கையின் கதை வடிவமில்லை அது ஏன் நாவல் இந்தக் கேள்விக்கான விடை ஒரு ஆவணப்படத்தையும் திரைப்படத்தையும் எது வேறுபடுத்துகிறது என்னும் கேள்விக்கான விடையில் பொதிந்திருக்கிறது. ஆம். கற்பனையும் கலையுமே அந்த வேறுபாடு. இந்த இரண்டு நாவல்களையும் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள முகவரி: 177/103, First Floor, Ambal’s Building … Continue reading →\nPosted in நாவல்\t| Tagged அமேசான், கிழக்கு பதிப்பகம், சமூக நாவல், சரித்திர நாவல், புத்தர், போதி மரம், முள்வெளி\t| Leave a comment\nமுள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)\nPosted on September 10, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=14631 முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி) சத்யானந்தன் சத்யானந்தன் அலுவலக வளாகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஆழ்ந்த உட்காயங்களை விளைவிக்கின்றன. ரணத்தில் மன மூட்டுக்களில் ரத்தம் கட்டிக் கொள்கிறது. மனம் நொண்டுகிறது. வார்த்தைகளில் வலி எச்சரிக்கைகளை மீறி வெளிப்பட்டு விடுகிறது. “ஸ்கூட்டரை” நிறுத்தும் போதே “ப்ரிட்ஜில்” முட்டை ��ருக்குமா என்று யோசித்ததில் நினைவுக்கு வரவில்லை. எதிரில் இருந்த … Continue reading →\nமுள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்)\nPosted on September 5, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=14512 முள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்) சத்யானந்தன் அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்) “எழுதற தொழில்ல எந்த கணம் உங்களுக்குப் பிடிச்சது ராஜேந்திரன்” கண்களை அகல விரித்து முகம் முழுதும் உயிர்த்துடிப்புடன் வினவினாள் லதா. “கேள்வி புரியல லதா..” “ஓகே. என்னைக் கேட்டா ஷூட்டிங் சம்பந்தப் பட்ட எல்லா வேலையிலேயும் லொகேஷன் … Continue reading →\nமுள்வெளி – அத்தியாயம் -23\nPosted on August 27, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=14354 முள்வெளி – அத்தியாயம் -23 சத்யானந்தன் ஆகஸ்ட் 14. இரவு மணி எட்டு. பெரிய ஜமக்காளம் விரிக்கப் பட்ட அந்த வீட்டு மொட்டை மாடியில் கிட்டத்தட்ட இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். மொட்டை மாடிக் கதவுக்குப் பின் இருந்த ‘ப்ளக் பாயிண்ட்’டிலிருந்து வந்த ஒயரின் முனையில் ஒரு நூறு வாட்ஸ் பல்பு சிறு சணலால் நிலையின் … Continue reading →\nPosted on August 22, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=14206 முள்வெளி அத்தியாயம் -22 சத்யானந்தன் முள்வெளி அத்தியாயம் -22 மாலை மணி ஏழு. ‘லாட்ஜி’ன் தனிமை தற்போதைய மனநிலையில் சற்று கூடுதலாகவே வாட்டுவதாகத் தோன்றியது. இதுவரை கம்பெனி ‘கெஸ்ட் ஹவுஸி’ல் தான் தங்கியிருக்கிறான். சென்னையிலிருந்து அவன் கிளம்பும் போது எப்போதும் ‘கெஸ்ட் ஹவுஸ்’ ‘சூட் நம்பர்’ எதுவென்னும் ‘மெயில்’ தானே வந்து விடும். ஆனால் … Continue reading →\nPosted on August 15, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமுள்வெளி அத்தியாயம் -21 சத்யானந்தன் “வணக்கம்” என்று வந்த இளைஞனை வரவேற்றார் ஆறுமுகம். “இதுக்கு முன்னாடி உங்களைப் பாத்ததில்லியே தம்பி” “சுத்தி வளைக்காம சொல்லிடறேன் ஸார். கொஞ்ச நாள் முன்னாடி நீங்க டிவியில குடும்பத்தோட ஒரு க்விஸ் காம்பெடிஷன் ஜெயிச்சீங்களே நினைவிருக்கா” “கண்டிப்பா. நேத்திக்கித்தானே டெலிகாஸ்ட் ஆச்சு” “அதே சானலிலே ஒரு ஸீரியலுக்கு ஒரே எபிஸோட் … Continue reading →\nPosted on August 6, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=13734 முள்வெளி அத்தியாயம் -20 சத்யானந்தன் ராஜேந்திரன் மறுபடியும் காணாமற் போய் விட்டான். அவன் அடைக்கப் பட்டிருந்த காப்பகத்தில் ஏதோ கவனக் குறைவு. இதைக் கேள்விப்பட்ட காரணமோ என்னவோ குறித்த நேரத்தில் அன்றைய முக்கியமான வேலைகள் முடிக்க முடியாமற் தள்ளிப் போயின. இது அவள் இயல்பே இல்லை. இன்னொருவரின் செயலோ செயலின்மையோ தன்னுள் எதிரொலிப்பதை அவள் … Continue reading →\nPosted on July 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=13587 முள்வெளி அத்தியாயம் -19 சத்யானந்தன் மனநல மருத்துவர் டாக்டர் சிவராம் ‘க்ளினிக்’கில் மிகவும் பொறுமை இழந்தவளாகக் காத்திருந்தாள் மஞ்சுளா. முதல் ‘பேஷன்ட்’ வர இரண்டு மணி நேரமானது. இரண்டாவது ஆள் வெளியே வந்தால் தான் டாக்டரை சந்திக்க இயலும். அவன் உள்ளே போய் அரை மணி நேரம் ஆகிறது. காத்திருப்போருக்காக அவர்கள் வைத்திருந்த பல … Continue reading →\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்\nதடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை\nபனை மரத்தில் மொத்தம் 34 வகை\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/kamal-is-talking-about-kavin-losliya-love-matter-062434.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-20T18:27:07Z", "digest": "sha1:32D5HUW4Q33JH2JLJRMM3MRDAIAQPMBA", "length": 18559, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு பக்கம் காதல் வழுக்குது.. ஒரு பக்கம் பாசம் வழுக்குது.. இதுக்கா வந்தீங்க? சாட்டையை சுழற்றும் கமல்! | Kamal is talking about Kavin Losliya love matter - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n3 hrs ago மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\n4 hrs ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n5 hrs ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n5 hrs ago வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வள�� வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு பக்கம் காதல் வழுக்குது.. ஒரு பக்கம் பாசம் வழுக்குது.. இதுக்கா வந்தீங்க\nBigg Boss 3 Tamil : Elimination : இந்த வாரம் யாரும் வெளியேறமாட்டார்களா\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில் போட்டியாளர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என்பதை நினைவு படுத்த வேண்டிய வாரம் இது என பொறுப்புடன் பேசியுள்ளார் கமல்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார். அப்போது வாரம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவர் விவாதிப்பார்.\nஅந்த வகையில் சனிக்கிழமையான இன்று ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார் கமல். அதற்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.\nபிரியங்கா சோப்ராவை நீக்குறதா.. அடபோங்க பாஸ்.. பாகிஸ்தானுக்கு பல்ப் கொடுத்த ஐநா\nஇதில் நடிகர் கமல்ஹாசன், உள்ளே இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்படை இருக்கிறது. ஆனால் அந்த படைக்கு தலைமை ஏற்கும் உணர்வை அவர்கள் இழந்துவிட்டதாக எனக்கு தோன்றுகிறது.\nஒரு பக்கம் காதல் வலுக்குது, இன்னொரு பக்கம் பாசம் வலுக்குது. வெற்றியை நோக்கி அவர்கள் நகர வேண்டும் என்பதை அவர்களுக்கே நினைவுப்படுத்த வேண்டிய வாரம் இந்த வாரம், என்று கூறுகிறார் கமல்.\nகமலின் பேச்சை பார்த்தால் இந்த வாரம் லாஸ்லியா - கவின் காதல் குறித்து விசாரித்து சாட்டையை சுழற்றுவார் என தெரிகிறது. அதேபோல் தந்தை மகள் உறவில் சிக்கி லாஸ்லியாவால் காயமடைந்த இயக்குநர் சேரனையும் தெளிவுப்படுத்திவிடுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.\nஇதனிடையே கமலின் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், சொல்றதுதான் சொல்றீங்க கொஞ்சம் புத்தில உறைக்கிற மாதிரி சொல்லுங்க, காதல் வலுக்குது, பாசம் வலுக்குதுன்னு, நீங்கல்லாம் கேம் விளையாட வந்���ிருக்கீங்கன்னு செருப்பால அடிச்ச மாதிரி சொல்லுங்க என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nகமல் சார். முதல டாஸ்க் ஒழுங்கா கொடுக்க சொல்லுங்க சும்மா வெட்டியாவே ஒக்கார வெச்சா இப்படி தான் இருப்பாங்க சும்மா வெட்டியாவே ஒக்கார வெச்சா இப்படி தான் இருப்பாங்க தப்பு vj tv மேல டாஸ்க் மொக்கையா இருந்தா ஜாலியா தான் இருப்பாங்க தப்பு vj tv மேல டாஸ்க் மொக்கையா இருந்தா ஜாலியா தான் இருப்பாங்க எப்படி டாஸ்க் கொடுக்கணும்னு தெரிஞ்சிக்கணும்னா BiggBossTelugu பார்க்கவும் எப்படி டாஸ்க் கொடுக்கணும்னு தெரிஞ்சிக்கணும்னா BiggBossTelugu பார்க்கவும்\nதப்பு விஜய் டிவி மேல\nகமல் சார். முதல டாஸ்க் ஒழுங்கா கொடுக்க சொல்லுங்க சும்மா வெட்டியாவே ஒக்கார வெச்சா இப்படி தான் இருப்பாங்க சும்மா வெட்டியாவே ஒக்கார வெச்சா இப்படி தான் இருப்பாங்க தப்பு விஜய் டிவி மேல டாஸ்க் மொக்கையா இருந்தா ஜாலியா தான் இருப்பாங்க தப்பு விஜய் டிவி மேல டாஸ்க் மொக்கையா இருந்தா ஜாலியா தான் இருப்பாங்க எப்படி டாஸ்க் கொடுக்கணும்னு தெரிஞ்சிக்கணும்னா பிக்பாஸ் தெலுங்கு பார்க்கவும் எப்படி டாஸ்க் கொடுக்கணும்னு தெரிஞ்சிக்கணும்னா பிக்பாஸ் தெலுங்கு பார்க்கவும் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.\nவொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஒன்னு மட்டும் சொல்றேன்.. என்ன தப்பா நினைச்சிடாதடா.. கவினிடம் எமோஷனலாக உருகும் சாண்டி\nவரலாற்றில் முதல் முறையாக.. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பல்ப் கொடுத்து காமெடி செய்யும் பிக்பாஸ்\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nஏம்மா லாஸ்லியா.. இது உனக்கே நல்லா இருக்கா வைரலாகும் போட்டோ.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nநீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\n கவினுக்கு சப்போர்ட் பண்ணு, விட்டுக்கொடு.. சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nதாறுமாறாக அடித்துக்கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ்.. பிக்பாஸ் வீட்ல என்ன நடக்குதுன்னு பாருங்க\nதியாகி... ஏன் ஆக்ரோசமா விளையாடுறார் கவினை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\nஅதெப்படி பாஸ்.. கவின்கிட்ட ஆர்க்யூ ப��்ணா லாஸ்லியா வராம இருப்பாங்களா\nகவினால் கடுப்பான தர்ஷன்.. வக்காலத்து வாங்கிய லாஸ்.. உடைந்த பாய்ஸ் கேங்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nஒத்த செருப்பு சைஸ் 7 : தனி ஒருவனாக கலக்கும் பார்த்திபன்\nசுபஸ்ரீ மரணத்தால் கொந்தளித்த விஜய்.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்.. களமிறங்கும் பெரும் படை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/02/15/world-mauritius-gets-tamil-school-169821.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T18:39:42Z", "digest": "sha1:HNVULEJCHK56CW2FU42SDMUCHWMFHFKD", "length": 14853, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொரீஷியஸில் சி. இலக்குவனார் தமிழ் பள்ளி திறப்பு | Mauritius gets a Tamil School | மொரீஷியஸில் தமிழ் பள்ளி திறப்பு - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெ���்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொரீஷியஸில் சி. இலக்குவனார் தமிழ் பள்ளி திறப்பு\nபோர்ட் லூயிஸ்: மொரீஷியஸில் கடந்த 3ம் தேதி தமிழ் பள்ளி திறக்கப்பட்டுள்ளது.\nமொரீஷியஸ் நாட்டில் கடந்த 3ம் தேதி தமிழ் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு தமிழுக்காக பாடுபட்ட சி. இலக்குவனாரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சி. இலக்குவனார் தமிழ் பள்ளி மாரியம்மன் கோவில் தமிழ்ச் சங்கம் சார்பில் துவங்கப்பட்டுள்ளது.\nபள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்ட மொரீஷியஸ் வாழ் தமிழ் அறிஞரான அருணாசலம் புட்பரத்தினம் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், சி. இலக்குவனாரின் தமிழ் பணி மற்றும் அவருடைய சிறப்புகள் குறித்து விரிவாகக் கூறினார். பின்னர் பேசிய கேசவன் சொர்ணம், பள்ளிக்கு ஏன் இலக்குவனார் பெயர் வைக்கப்பட்டது என்பதையும், பெயர் பொருத்தத்தையும் பற்றி விளக்கினார்.\nதொடர்ந்து பேசிய செமன், தமிழ் பள்ளியின் தேவை குறித்து விளக்கினார். மொரீஷியஸ் நாட்டு தமிழ் கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் மேனன் மருதை தமிழ் பள்ளி திறக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிரெடிட் கார்டு மோசடி: மொரீஷியஸின் முதல் பெண் அதிபர் ஆமீனா ராஜினாமா\nஉலகப் பார்வை: பதவி விலகுகிறார் ஆப்பிரிக்காவின் ஒரே பெண் தலைவர்\nசெம்மரக் கடத்தல் கும்பல் தலைவன் கங்கி ரெட்டி மொரீஷியஸில் கைது- இந்தியாவுக்கு நாடு கடத்தல்\nமொரீஷியஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக அமீனா குரிப் தேர்வு\nகண்ணால் காண்பது பொய்.. உற்றுப் பார்த்தால் தெரிவதே மெய்\nமொரீஷியஸில் மகா சிவராத்திரி கோலாகல கொண்டாட்டம்\nராஜபக்சே வருவதை விரும்பாத மொரீஷியஸ்.. 2015 காமன்வெல்த் மாநாட்டை நடத்த மறுப்பு\nஇலங்கைக்கு இன்னொரு மூக்குடைப்பு.. மொரீஷியஸ் பிரதமரும் புறக்கணிப்பு\nதுபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ விழாவில் ப‌ங்கேற்க‌ வ‌ந்த மொரீஷியஸ் முன்னாள் அமைச்ச‌ருக்கு வ‌ர‌வேற்பு\nசத்யம் மோசடி... விசாரிக்க மொரீஷியஸ் போனது சிபிஐ\nகாலாண்டு தேர்வு.. சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் அடை மழை பெய்தாலும் பள்ளிகள் விடாது இயங்கும்\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nAranmanai Kili Serial: அழகான புடவை.. பொட்டு.. ஆனாலும் என்னவோ மிஸ்ஸிங்\nபரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே\n8 கிலோ தங்க அங்கி கொள்ளை.. பதற வைத்த 24 பேர்.. அனைவரும் குற்றவாளிகள்.. கோர்ட் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/makkal-needhi-maiam-meeting-kamal-haasan-will-meet-cadres-today-358162.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T18:54:35Z", "digest": "sha1:OQ4OTCPQKYPBBUEIQJ6AJX2BTRCHXWN4", "length": 18312, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக் பாஸுக்கு இடையில் பிக் பிளான் போட்ட கமல்.. இன்றே முக்கிய முடிவை எடுக்கும் மக்கள் நீதி மய்யம்! | Makkal Needhi Maiam Meeting: Kamal Haasan will meet cadres today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்���ும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக் பாஸுக்கு இடையில் பிக் பிளான் போட்ட கமல்.. இன்றே முக்கிய முடிவை எடுக்கும் மக்கள் நீதி மய்யம்\nசென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து முடிவு செய்ய இன்று கமல்ஹாசன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறுகிறது.\nநடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் இரண்டிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. இரண்டிலும் ஒரு இடத்தில் கூட மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றிபெறவில்லை.\nஆனாலும் அதிக வாக்குகளை பெற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அசத்தினார். அதேபோல் அவர்களின் வாக்கு வங்கியும் மெச்சக்கூடிய அளவிலேயே இருந்தது.\nஆனால் இந்த மக்களவை தேர்தல் ரிசல்ட் பெரிய அளவில் அதன் தலைவர் கமல்ஹாசனுக்கு சந்தோசம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆம், நடந்து முடிந்த தேர்தலில் குறைந்தது ஒரு இடத்திலாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அது நடக்கவில்லை.\nஅதேபோல் தேர்தலுக்கு பின் கமல்ஹாசன் அப்படியே சைலன்ட் மோடிற்கு சென்றார். அதிலும் பிக்பாஸ் சென்ற பின் முழுக்க முழுக்க அரசியல் பக்கம் தலை காட்டாமல் இருந்தார். இது அவரின் தொண்டர்களுக்கு இடையில் பெரிய அதிர்ச்சியை அளித்தது. ஆனால் அவர் பிக்பாஸுக்கு இடையிலும் நிறைய திட்டங்களை பின்பக்கம் செய்து வந்திருக்கிறார்.\nதமிழகம் முழுக்க கட்சியை வலுப்படுத்த ஏதுவாக கடந்த ஒரு வாரமாக கமல்ஹாசன் தலைமையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள், கட்சியில் சேராத முக்கிய தலைகள் உடன் கமல்ஹாசன் தீவிரமாக ஆலோசனை நடத்தி உள்ளார். இதன் மூலம் கட்சியை விரிவுபடுத்த முடிவு செய்து உள்ளனர்.\nஅதன்படி திமுக பாணியில் பல்வேறு மாவட்டங்களாக கட்சியை பிரித்து, நிர்வாகத்தை ஒப்படைக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். 40+ மாவட்டங்களாக கட்சியை பிரிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்க்க முடியும் என்று கமல்ஹாசன் முடிவெடுத்து இருக்கிறார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து முடிவு செய்ய இன்று கமல்ஹாசன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. இதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். சந்திப்பிற்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nதிராவிடம் என்ற சொல் எதற்கு தெரியுமா.. எச்.ராஜா அதிரடி விளக்கம்\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்.. என்னடா இது சோதனை\nதவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ் ஆப் சொல்ல முடியாது.. ஹைகோர்ட்\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா.. ஜலகண்டேஸ்வரர் கோவில் லிங்கத்தை கடத்தியதாக போலீஸில் புகார்\nபரிமளாவுடன் பழகக் கூடாது.. சித்தி போட்ட தடை.. தூக்கில் தொங்கிய இளைஞர்\nஆழ்மனதில் இருக்கும் காளகேயா.. அடிக்கடி வெளியே வா.. நிம்மதி தா\nநேற்றுதான் சென்னையில் மிக அரிதான அதீத மழை பொழிவு.. புள்ளி விவரத்தோடு விளக்கும் வெதர்மேன்\nபரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே\nதலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிரான வழக்கு ஹைகோர்ட் விசாரிக்குமா\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதிமுக பொதுக்குழு... சீனியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளா மா.செ.க்களுக்கு தலைமை கழக பதவியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmakkal needhi maiam kamal haasan kamal மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/103-years-old-thulasiammal-cast-her-vote-in-pappampatti-350905.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-09-20T18:49:17Z", "digest": "sha1:Q6BGHSX3XM4TNV5DWCMATV3LKUL4VYKU", "length": 15870, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கம்பு ஊன்றி பாப்பம்பட்டிக்கு வந்த 103 வயது மூதாட்டி துளசியம்மாள்.. ஜனநாயக கடமையாற்றிய உணர்வு! | 103 years old Thulasiammal cast her vote in Pappampatti - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nநவகிரகங்களும் நோய்களும்: எந்த கிரகம் பாதிக்கப்பட்டால் எந்த ராசிக்கு என்ன நோய் வரும் தெரியுமா\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஇஸ்ரேலில் அரசியல் குழப்பம்- எப்படியாவது ஆட்சி அமைக்க நெதன்யாகு பெரும் போராட்டம்- வாய்ப்பு குறைவு\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nLifestyle இஷ்ட தெய்வ அருளை தன்வசம் வைத்திருக்கும் ராசி எது தெரியுமா\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nMovies \"யாரை எங்க உட்கார வைக்கணுமோ, அங்க வைக்கணும்\".. எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nFinance இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nAutomobiles திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகம்பு ஊன்றி பாப்பம்பட்டிக்கு வந்த 103 வயது மூதாட்டி துளசியம்மாள்.. ஜனநாயக கடமையாற்றிய உணர்வு\nகோவை: கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குள்பட்ட பாப்பம்பட்டியில் 103 வயது மூதாட்டி வாக்களித்தார்.\nதமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அத்துடன் 7 மாநிலங்கள�� மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கான லோக்சபா தேர்தலும் நடைபெற்று வருகிறது.\nஇது கடைசி கட்ட தேர்தல். மொத்தம் 7 கட்டங்களின் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் சூலூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nவாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் பாப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு கம்பு ஊன்றியபடியே கூன் போட்டுக் கொண்டு ஒரு மூதாட்டி வந்தார்.\nகம்பு ஊன்றி பாப்பம்பட்டிக்கு வந்த 103 வயது மூதாட்டி துளசியம்மாள்.. ஜனநாயக கடமையாற்றிய உணர்வு\nஅவர் பெயர் துளசியம்மாள். அவருக்கு 103 வயது ஆகிறதாம். தள்ளாத வயதிலும் வாக்குச் சாவடிக்கு சென்று ஜனநாயக கடமையாற்றிய துளசியம்மாளை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nநல்லா கண்ணை கசக்கிட்டுப் பாருங்க.. இது 'நாகினி' இல்ல.. நிஜமாவே வெள்ளை நாகப்பாம்பு.. வைரலாகும் போட்டோ\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை\nஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு\nகூன்விழுந்த முதுகு.. அடுப்பு மூட்டி, ஆவி பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு போடும் கமலாத்தாள் பாட்டி\nகோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி\nஏய்.. உன் கண்ணு சூப்பரா இருக்கு.. ரொம்ப அழகா இருக்கே.. பெண்ணை விரட்டி சென்று வர்ணித்த போலீஸ்காரர்\nஏற்கனவே ரெண்டு.. இதுல 3வது வேறயா.. கணவனை நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவிகள்\nமேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மெகா அவலம்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\n'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ\nபாதுகாப்பான இடத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி.. சூப்பரான விஷயத்தை அனுப்பும்..��யில்சாமி அண்ணாதுரை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்க ரெடி.. \"நாட்டாமை\" அறிவிப்பு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/former-union-minister-preneet-kaur-denies-having-any-foreig-228451.html", "date_download": "2019-09-20T18:50:01Z", "digest": "sha1:U6L27H6ESM2I67QQPN4UOC2VUCMG5VCV", "length": 18038, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கறுப்புப் பணம் பதுக்கினாரா காங். முன்னாள் மத்திய அமைச்சர் பிரனீத் கவுர்? | Former Union Minister Preneet Kaur denies having any foreign bank account - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகறுப்புப் பணம் பதுக்கினாரா காங். முன்னாள் மத்திய அமைச்சர் பிரனீத் கவுர்\nசண்டிகர்: காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் பிரனீத் கவுர் தம் மீது வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளதாக எழுந்துள்ள புகாரை மறுத்துள்ளார்.\nபிரனீத் கவுர் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். தற்போது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.\nபிரனீத் கவுர் பெயரிலும், அவரின் குடும்பத்தினரால் நடத்தப்படும் அறக்கட்டளை மற்றும் கம்பெனிகள் பெயரிலும் ஜெனிவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கியில் கணக்கு உள்ளதாகவும், அதில் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதால் அதுபற்றி மத்திய நேர்முக வரிகள் வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதுதொடர்பாக பிரனீத் கவுர், அவரின் கணவர் அமரேந்தர் சிங், மகன் ராணிந்தர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் லண்டன் மற்றும் துபாயில் பிரனீத் கவுர் மற்றும் அவரின் குடும்பத்தினர் பெயரில் சொத்துகள் உள்ளன.\nஎனவே பிரனீத் கவுர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களைப் பெற மத்திய நேர்முக வரிகள் வாரிய அதிகாரிகள் சுவிஸ் அரசு நிர்வாகத்தை அணுகி உள்ளனர் என ஆங்கில பத்திரிகை ஒன்றில் நேற்று செய்தி வெளியானது. இந்தத் தகவலை பிரனீத் கவுர் மறுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் எனக்கு எந்த கணக்கும் இல்லை. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் முன்னர் விசாரணை நடத்திய போதும் இதே தகவலை கூறியுள்ளேன்.\nஎனக்கு அல்லது என் குடும்பத்தினருக்கு சொந்தமான அறக்கட்டளைக்கோ வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு எதுவும் கிடையாது. வெளிநாட்டு வங்கிகளில் என் பெயரில் எந்த வங்கிக் கணக்கும் இல்லை என கடந்த காலங்களிலும் தெரிவித்துள்ளேன்\" என்று தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநள்ளிரவு நேரத்தில் தாயுடன் படுத்து தூங்கிய 4 வயது குழந்தை.. மெல்ல வந்த மர்ம நபர்.. திக் திக் வீடியோ\n60 வருட நாடாளுமன்ற சரித்திரத்தில் நடக்காதது.. 100 நாளில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள்.. மோடி\nஉலகத்திலேயே இல்லாத கொடுமை.. 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்.. சக மாணவன் மீது புகார்\nவருமான வரியை ஒழிக்க ��ேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு ஐடியா தரும் சுப்பிரமணியன் சுவாமி\nபோலீஸுக்கும் மாவோயிஸ்டுக்கும் மோதல்.. அண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட்.. சத்தீஸ்கரில் நெகிழ்ச்சி\nகாரை ஆத்துல தள்ளி விட்ட இளைஞர்.. காரணத்தை கேட்டால்.. அசந்துடுவீங்க.. ஷாக் ஆயிடுவீங்க\nகிரிக்கெட் சங்க நிதி மோசடி: பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஉலக கோப்பையை இந்தியா வென்றால் 10 நாட்களுக்கு இலவச பயணம்.. ஆட்டோ ஓட்டுநரின் அசத்தல் ஆஃபர்\nபண்ணையில் வேலை செய்ய மாட்டீயா.. தலித் இளைஞரை ஆடையை கழற்றி கொடூரமாக வெளுத்த உயர்ஜாதி இளைஞர்கள்\nஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த 2வயது பஞ்சாப் சிறுவன்.. 109 மணி நேரத்துக்கு பின் மீட்பு.. ஆனால் சோகம்\n ராகுல் காந்தி தோல்வியால் சங்கடத்தில் சிக்கிய சித்து\nமன உளைச்சலோடு சாகிறேன் - வாட்ஸ்அப்பில் வீடியோ போட்டு தூக்கில் தொங்கிய சின்னராஜா\nஏன்டா குடும்பத்துல 9 பேர் இருந்தும் எனக்கு 5 ஓட்டுதானா.. \"அவசரப்பட்டு\" குமுறி குமுறி கதறிய சுயேச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchandigarh union minister bank account black money சண்டிகர் காங்கிரஸ் கறுப்புப் பணம் மறுப்பு\nபரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே\nபுரட்டாசி சனி பெருமாள் தரிசனம்: நோய்களை விரட்டும் துளசி தீர்த்தம்\nதேர்வு முறையில் புதிய விதிமுறை.. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/20055010/for-Debt-issue-Police-suicide-in-Laspettai.vpf", "date_download": "2019-09-20T18:52:56Z", "digest": "sha1:BQL6X3YETLD35MW66FWEY6UU6C3XOHEW", "length": 10562, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "for Debt issue Police suicide in Laspettai || லாஸ்பேட்டையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் பிரச்சினையால் பரிதாப முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nலாஸ்பேட்டையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் பிரச்சினையால் பரிதாப முடிவு + \"||\" + for Debt issue Police suicide in Laspettai\nலாஸ்பேட்டையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் பிரச்சினையால் பரிதாப முடிவு\nலாஸ்பேட்டையில் கடன் பிரச்சினையால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nபுதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகர் ராமதாஸ் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2002-ம் ஆண்டு பிரிவில் போலீஸ் காரராக பணியில் சேர்ந்தார். இவருக்கு சவிதா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.\nஇந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏலச்சீட்டு மோசடியில் சுரேஷ் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் போலீஸ் பணியில் சேர்ந்தார். ஏலச்சீட்டு மோசடி வழக்கு தற்போது புதுவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nசுரேஷ் கடன் பிரச்சினையிலும் சிக்கி தவித்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பணிக்கு செல்லாமல், விரத்தியுடன் இருந்தார். நேற்று மதியம் எடையன் சாவடி சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதை பார்த்த பொதுமக்கள், லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக 80 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி; தனியார் நிறுவன பெண் அதிகாரி கைது\n2. புதுவை அருகே போலீசார் அதிரடி: வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்; போதை பொருட்களுடன் வெளிநாட்டு தம்பதி கைது\n3. மானாமதுரையில் பட்டப்பகலில் பரபரப்பு: வங்கியில் புகுந்து 2 பேரை வெட்டிய கும்பலை துப்பாக்கியால் சுட்ட காவலாளி; தோட்டா பாய்ந்து ஒருவர் காயம்\n4. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதல்; 9 பேர் க��து\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-20T18:22:08Z", "digest": "sha1:KBI2Z3K42P57AVSVPYLLCFL3DZA4LBOP", "length": 8648, "nlines": 231, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | உதகை", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 20 2019\nஉதகையில் 5 ஆயிரம் பூந்தொட்டிகள் மூலம் கண்கவர் மலர் அலங்காரம்\nகாலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.5 பரிசு: உதகை ஆட்சியர் அறிவிப்பு\nமாவோயிஸ்ட் ஆதரவாளர் டெனிஷுக்கு வரும் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு:...\nகணவன் இறந்த விரக்தியில் 5 வயது மகளுடன் ஏரியில் குதித்து தாய் தற்கொலை:...\nஉதகையில் 70 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஏடிஎம் சேவை தொடக்கம்\nகைதான மாவோயிஸ்ட்டுக்கு 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்: உதகை நீதிமன்ற வளாகத்தில்...\nஉதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட்\nகுதிரை பந்தய மைதானத்தை கோத்தகிரிக்கு மாற்ற கடும் எதிர்ப்பு; உதகை நுரையீரலை சிதைக்க...\nஉதகையில் பழங்கால கார்கள் அணிவகுப்பு: பார்வையாளர்களை அசத்திய மோஃபா, கேரவன்\nஉதகையில் மட்டுமே கற்பிக்கப்படும் வன விலங்கு உயிரியல் பாடம்\nஉதகை பேருந்து நிலையத்தில் தாமதமாகும் சீரமைப்பு பணியால் தவிக்கும் பயணிகள்\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது 130...\nஉச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்: ராமர்...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமயங்கி விழுந்த முதியவர்; தூக்கிச்சென்று உதவிய மாவட்ட...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\n5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு; ‘தும்பியின் வாலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-09-20T18:53:26Z", "digest": "sha1:7SZ7J66SAJL5MKYYPXBO3N7XHC4BPLI6", "length": 12382, "nlines": 97, "source_domain": "athavannews.com", "title": "சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு | Athavan News", "raw_content": "\nவெ���்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்\nஅநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – மைத்திரி சாடல்\nவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தளபதியிடம் வலியுறுத்தல்\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nசென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு\nசென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு\nசென்னையில் விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டதை முன்னிட்டு அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 2 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வந்தது.\nகுறித்த விநாயகர் சிலைகள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.\nசென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் சிலைகளை கரைக்க பொலிஸார் அனுமதி வழங்கியிருந்தன.\nவிநாயகர் சிலை ஊர்வலப் பாதை மற்றும் சிலைகள் கரைக்கும் இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nபாரம்தூக்கும் இயந்திரங்கள், உயிர்காக்கும் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் போன்ற முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.\nபொலிஸ் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெற்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nபிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச��சா\nஅநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – மைத்திரி சாடல்\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அநாவசியமான விடையங்களை பேசியவர்கள் அவசியமான விடயத்தை தன்னிடம் மறைத்துவிட\nவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தளபதியிடம் வலியுறுத்தல்\nஇராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இ\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nபிரெக்ஸிற்றுக்கான புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பொது\nபோலி நகைகளை அடகு வைத்து மோசடி – வங்கி ஊழியர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்\nதனியார் வங்கி ஒன்றின் சங்கானை கிளையில் போலி நகைகளை அடகு வைத்து 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபாய் பணத்தை\nஇராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்\nஇராணுவத் தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு இன்று(வெள்ளிக்கிழமை) விஐயம் செய்திருந்\nகோட்டா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார் ரிஷாட்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியினர் உங்களை சந்தி\nகற்றல் வள நிலையம் ரிஷாட்டினால் திறந்து வைப்பு\nவவுனியா மாங்குளம் அல்காமியா உயர்தர பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் வள நிலையம் இன்றைய தினம்(வெள்ள\nஇராணுவத் தளபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nவெற்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nபோலி நகைகளை அடகு வைத்து மோசடி – வங்���ி ஊழியர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்\nஇராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்\nகோட்டா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார் ரிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/tnews/tcommon-news/303-cultural-medallion-award.html", "date_download": "2019-09-20T18:44:57Z", "digest": "sha1:RW33CZFPHP2M4RAO7D6Z7RNUHHZV3SQM", "length": 14304, "nlines": 144, "source_domain": "darulislamfamily.com", "title": "ஜே.எம். சாலிக்கு கலாசாரப் பதக்கம்", "raw_content": "\nஒருநாள் மாலை முஸ்தபா வீட்டிற்குள் நுழையும்போது வீடு பரபரப்புடன் இருந்தது. ஹாலில் உள்ள சோபாவில் ஸாலிஹாவும் அப்துல் கரீமும் வருத்தமான முகபாவத்துடன் உட்கார்ந்திருந்தார்கள்.\nநள்ளிரவு நேரம். திடீரென்று அப்துல் கரீம் அழும் குரல் கேட்டது. முஸ்தபாவும் அவர் மனைவியும் பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு விரைந்து சென்று பார்த்தனர். கரீம் கட்டிலில் எழுந்து அமர்ந்து இருந்தான். ...\nமூஸா நபியின் காலத்தில் கடல் பிளந்த வரலாற்றைக் கேட்டு ஆச்சரியப்பட்டு அமர்ந்திருந்தார்கள் பிள்ளைகள். அவர்களிடம், “நம் ரஸூலுல்லாஹ் காலத்தில் நிலவு இரண்டாகப் பிளந்தது உங்களுக்குத் தெரியுமா\nஅந்தாக்கியாவை வந்தடைந்த சிலுவைப் படை அண்ணாந்து பார்த்து மலைத்து நின்றது முன்னர் நைக்கியாவை முற்றுகையிட்டது போல் இந் நகரையும் சுற்றி வளைக்கலாம் என்றால் அதற்கு வழியின்றி, நீண்டு நெளிந்து\n14. கடல் பிளந்த செய்தி\n“முஸ்தபா தம் குடும்பத்தினருடன் பயணத்திற்கு தயாராய் சென்னை விமான நிலையத்தில் நின்றிருந்தார். தம்முடைய பிஸினஸ் விஷயமாக அவர் பலமுறை விமானத்தில் பயணம் புரிந்திருக்கிறார். ஆனால் அவருடைய\n13. சக மனிதர்கள் சம மனிதர்கள்\n இன்னிக்கு நான் ஸ்கூலில் லில்லிபுட் பார்த்தேன்” என்று உற்சாகமாகக் கத்திக்கொண்டு ஓடிவந்தான் கரீம். அவனுடைய உம்மா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு\n12. ஆயிரம் மாத இரவு\n“இன்னிக்கு பள்ளிவாசலில் கலர் லைட்டெல்லாம் போட்டு, நிறைய பேர் வந்து ரொம்ப கூட்டமா இருந்துச்சு. தொழுகை முடிஞ்சதும் கடைசியில் ஜாங்கிரி பாக்கெட் தந்தாங்க” வீட்டிற்குள் நுழையும்போதே உற்சாகமாகக்\n11. அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி\nமுஸ்தபாவுடன் சேர்ந்து நோன்பு திறப்பதற்காக பள்ளிவாசலுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தான் கரீம். நுழையும்போத��, “அம்மா இன்னிக்கு என்னென்ன தந்தாங்க தெரியுமா\nமுஸ்தபா அலுவல் முடிந்து மாலை வீட்டிற்கு வரும்போது பிள்ளைகள் ஸலாம் சொல்லி ஓடிவந்து கட்டிக்கொள்வார்கள். ஒருநாள் மாலை, கரீம் மட்டும்தான் எப்பொழுதும் போல் ஓடிவந்தான். ஸாலிஹா வரவில்லை. கேள்விக்குறியுடன் தம...\nஅந்தாக்கியா என்பது பழம்பெருமை மிக்க நகரம். கிழக்கத்திய தேசத்தின் மாபெரும் நகரங்களுள் ஒன்று. கி.மு. 300ஆம் ஆண்டு அலெக்ஸாண்டரின் தளபதிகளுள் ஒருவரான அண்டியோகஸ் உருவாக்கிய அந்நகரம் மத்திய தரைக்கடலுக்கு அப...\nபகல் உணவு தயாரிப்பதில் ஸாலிஹாவின் அம்மா மும்முரமாக இருந்தார். அன்று விடுமுறை நாள். அதனால் அனைவரும் வீட்டில் இருந்தனர். ஸ்பெஷல் சமையல் என்பதால் வீடு முழுவதும் நறுமணமாக இருந்தது. அனைவரின் பசியையும் அந்த...\nசாலிஹாவின் அம்மாவுக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லை. காலையில் அவரால் படுக்கையை விட்டு எழவும் முடியாமல் மிகவும் அசதியாக இருந்தார். இரவிலிருந்து அவருக்கு வயிறு வலி. காலையில் பார்த்தால் அவருக்குக் காய்ச்சல...\nஜே.எம். சாலிக்கு கலாசாரப் பதக்கம்\nசிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளரும் செய்தியாளருமான ஜமாலுதின் முகமது சாலிக்கு அரசாங்கத்தின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப்\nஅதிபர் டோனி டான் கெங் யாமிடம் இருந்து நேற்று கலாசாரப் பதக்கத்தைப் பெற்ற திரு. சாலி, “இந்த கௌரவம் தமது எழுத்துப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரம்” என்று மகிழ்ந்தார்.\nசமூகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை தமது எழுத்தின் நோக்கமாகக் கொண்டுள்ள 73 வயது திரு. சாலி, அந்த வகையில் தமது எழுத்துப் பணி தமக்கு நிறைவளிப்பதாகக் கூறினார்.\nதஞ்சையில் பிறந்த திரு. சாலி, தமிழ் மொழியில் முதுகலை பட்டப் படிப்பை முடித்த பின், 24வது வயதில் தமிழ் முரசு நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்ற சிங்கப்பூர் வந்தார்.\nதொலைக்காட்சி, வானொலி செய்திப் பிரிவுகளில் பணியாற்றி உள்ள திரு. சாலி, தமிழகத்தின் ஆனந்த விகடன் வார இதழிலும் 10 ஆண்டுகளுக்குப் மேலாக பணிபுரிந்துள்ளார்.\nதமிழ் இலக்கியத்துக்காக கலாசாரப் பதக்கம் பெறும் 5வது மூத்த எழுத்தாளர் திரு. சாலி.\n(தமிழ் முரசு பத்திரிகையில் திரு. வில்சன் சைலஸ் எழுதிய செய்தியிலிருந்து சில பகுதிகள்.)\nநன்றி: தமிழ் முரசு, சிங்கப்பூர் 18-10-2012\nநல்ல வாசகன் படை���்பாளி ஆகலாம் - ஜே.எம். சாலி\nமுன் தேதி மடல்கள் - அணிந்துரை\nமொழிமின் - சிராஜுல் ஹஸனின் விமர்சனம்\nBent Rib - நூல் விமர்சனம்\nதலித் மக்களின் விடுதலைப் பேறு - நூல் விமர்சனம்\nEnjoy Your Life - நூல் விமர்சனம்\n14. கடல் பிளந்த செய்தி\n13. சக மனிதர்கள் சம மனிதர்கள்\nபுதிய பதிவுகளைப் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்:\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsboss.in/Bhaskar/Cricket", "date_download": "2019-09-20T18:28:36Z", "digest": "sha1:BXY7WDFS2LQDBFIKDN6U5IDPD4OLXHPT", "length": 116203, "nlines": 435, "source_domain": "newsboss.in", "title": "दैनिक भास्कर - News", "raw_content": "\nதலைமை நீதிபதி இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு: விசாரணைக்கு உகந்ததா என்ற தீர்ப்பு ஒத்திவைப்பு\nசென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி, மேகாலயாவுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந்துரைத்ததை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது...\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு\nகாஞ்சிபுரம்; பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்ணறனர். சீன பாதுகாப்புத்துறை, சுற்றுலாத்துறை, உள்துறைஅதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்ட சீன அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியா - சீனா இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், சர்வதேச நிலைமைக்கு ஏற்ப பொருளாதார வளர்ச்சியை கொண்டுவரவும் இருநாட்டு தலைவர்களும் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சீனாவுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி சீனா சென்றார். சீனாவில் உள்ள ‌ஷக���ன் நகரில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். ஏப்ரல் 27, 28 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சில புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த சந்திப்பை அடுத்து இந்தியாவுக்கு வருமாறு சீன அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை சீன அதிபர் தற்போது ஏற்று கொண்டுள்ளார். பிரதமரின் அழைப்பை..\nநாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nசென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு தீப கற்ப பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதில் உள் மற்றும் கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யலாம் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் உடையாள்ப்பட்டியில் 7 செ.மீ .மழையும், தஞ்சையில் 6 செ.மீ. மழையும் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது..\nகொலை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி உள்பட 7 பேரை விடுவித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு\nபொன்னேரி: முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி உள்பட 7 பேரை கொலை வழக்கில் இருந்து விடுவித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த செல்லதுரை 2005ம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில், கே.பி.பி.சாமி உள்பட 7 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று பொன்னேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. செல்லதுரை என்பவர் கடந்த 2005ம் ஆண்டு மாயமானார். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு. செல்லதுரை காணாமல் போன வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.கே.பி.பி.சாமி அவரது சகோதரர்கள் கே.பி. சங்கர் மற்றும் சொக்கலிங்கம் உட்பட 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் ஆறு மாதத்திற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு பொன்னேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து பொன்னேரி 4வது கூடுதல் மாவட்ட நீதிபதி இருசின் பூங்கொழலி தீர்ப்பு வழங்கினார். அதில் போலீஸ் தரப்பில் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லை என்று கூறி நீதிபதி, கே.பி.பி.சாமியும் அவரது சகோதரர் உட்பட 7 பேரும் இந்த வழக்கில் இருந்த..\nதவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று சமூக வலைத்தள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம்\nசென்னை: தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இக்கருத்தினை பதிவு செய்துள்ளது...\nமலேசியாவில் நடைபெறவுள்ள சின்னத்திரை நட்சத்திர கலை விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nசென்னை: மலேசியாவில் செப்.28ல் நடைபெறவுள்ள சின்னத்திரை நட்சத்திர கலை விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சின்னத்திரை நட்சத்திர விழாவில் நான் பங்கேற்க விரும்பிய போதிலும் அலுவல் காரணமாக பங்கேற்க இயலவில்லை. சின்னத்திரை சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், உறுப்பினர்களின் குடும்ப நலனுக்காகவும் கலை நிகழ்ச்சி நடப்பது பாராட்டுக்குரியது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்...\nஒரு தமிழனாக எனது விருப்பம்; நமது தமிழ் மொழியை மேம்படுத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nசென்னை: நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி சென்ன�� கோடம்பாக்கத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹிந்தி எதிர்ப்பு எனக் கூறிக்கொண்டு மக்களை திசை திருப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேடி வருவதாக குற்றம்சாட்டினார். நாடு முழுவதும் தமிழ் மொழி பரவ சீரிய முறையில் வேலைகள் செய்யவேண்டும் என்றார். இந்தியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்கக் கூடாது என சிதம்பரம் கூறுவதில் ஆச்சரியமில்லை. அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் ஹிந்தியை கொண்டுவர முயன்று தோற்று போனது. அதன் வெளிப்பாடே இந்த வார்த்தைகள் என்று கூறினார். ஒரு தமிழனாக எனது விருப்பம் என்னவெனில், நாம் நமது தமிழ் மொழியை மேம்படுத்த வேண்டும். நம் மொழியை வளர செய்து, அது எல்லா மாநிலங்களிலும் பரவியிருந்தால், தமிழும் ஒரு தேசிய மொழியாக மாறலாம். அதே நேரத்தில், தகவல் தொடர்புக்கு ஒரு மொழியை நாம் ஏற்றாக வேண்டும். இவ்வாறு ..\nதாம்பரம் -நெல்லைக்கு சுவிதா சிறப்புக் கட்டண ரயில் அக்.5ல் இயக்கம்: தெற்கு ரயில்வே\nசென்னை: தாம்பரம் -நெல்லை இடையே சுவிதா சிறப்புக் கட்டண ரயில் அக்.5ம் தேதி இரவு 8.50 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மறுமார்க்கத்தில் அக். 8ம் தேதி இரவு 9.40 மணிக்கு ரயில் இயக்கம் என்றும் திருச்சி - தாம்பரம் சிறப்புக் கட்டண ரயில் அக்.5ம் தேதி மதியம் 2.30 மணிக்கு இயக்கம், மறுமார்க்கத்தில் அக். 9ம் தேதி காலை 5 மணிக்கு தாம்பரத்திலிருந்து ரயில் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...\nவருங்கால போர்களில் ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் உள்ளது: ராஜ்நாத் சிங்\nகுவாலியர்: வருங்கால போர்களில் ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டின் செயல்பாடு, உள்கட்டமைப்பை சீர்குலைக்க போரின் எந்த நிலையிலும் எதிர் தரப்பு பயன்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..\n10 ஆண்டுகளுக்கு பிறகு சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளிகள் உயர்வு : ராக்கெட் வேக உயர்வால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 6 லட்சம் கோடி லாபம்\nமும்பை : இந்திய பங்குச் ச���்தைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளிகள் உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்கள் ரூ. 6 லட்சம் கோடி வரை லாபம் அடைந்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் உள்ளிட்ட பலவேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றனர். காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கிய நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி சலுகைகளை அறிவித்தார். அப்போது உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்ரேட் வரி விகிதங்கள் குறைக்கப்படுமென நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்திருக்கின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டான சென்செக்ஸ் 2000 புள்ளிகள் வரை உயர்ந்து 38,014 புள்ளிகளிலும் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 569 புள்ளிகள் அதிகரித்து 11,274இல் வணிகம் நிறைவு பெற்றது. பங்குச் சந்தை உயர்வால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 6 லட்சம் கோடி வரை லாபம் கிடைத்துள்ளது...\nஉயிரியல் ரசாயனத் தாக்குதல்களை எதிர்கொள்வதில் இந்திய ஆயுதப்படைக்குப் போதிய பயிற்சி தேவை: ராஜ்நாத் சிங் பேச்சு\nகுவாலியர்: வருங்கால போர்களில் ரசாயனம் மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்த ராணுவ படைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். இந்த நிறுவனத்தில் சுற்றுச்சூழலை கணக்கில் கொண்டு, சர்வதேச அமைப்பின் உயிர் மருத்துவ மாதிரிகளுடன் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஆய்வகம் அமைந்துள்ளது. ஒரு தன்னாட்சி நிறுவனமாகச் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் இந்திய ஆயுதப்படைக்குத் தேவையான ரசாயனக் கருவிகளை வழங்கி வருகிறது. இதையடுத்து இந்த டிஆர்டிஇ என்ற நிறுவனத்தை தொடங்கி 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது, ' நாட்டின் செயல்பாடு, உள்கட்டமைப்பை சீர்குலைக்க போரின் எந்த நிலைகளையும் எதிர்தரப்பு பயன்படுத்தக்கூடும் என்று கூறினார். எனவே, உயிரியல் ரசாயனத் தாக்குதல்களை எதிர்கொள்வதில் நமது ஆயுதப்படைக்குப் போதிய பயிற்சி தேவை எனவும்..\nபல்வேறு நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாட தனது அமெரிக்க பயணம் வாய்ப்பாக அமையும்: பிரதமர் மோடி அறிக்கை\nடெல்லி: பல்வேறு நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாட தனது அமெரிக்க பயணம் வாய்ப்பாக அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் பிரதமர் மோடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்...\nவெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nபனாஜி: வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%ல் இருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சமையல் புளி மீதான ஜிஎஸ்டி வரி முற்றிலும் ரத்து செய்யபடுவதாகவும் தெரிவித்துள்ளார்...\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்கக் கோரிய வழக்கு : முதன்மை வனப்பாதுகாவலர் பதில் தர உத்தரவு\nசென்னை: கோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மீட்க உத்தரவிடக்கோரிய வழக்கில் முதன்மை வனப்பாதுகாவலர் உள்ளிட்டோர் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சத்தியநாராயணன், ஷேஷசாயி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மீட்க உத்தரவிடக்கோரி முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில்,செங்கல் சூளைகளால் யானை வழித்தடங்கள் தடைபட்டுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 27 பேர் யானை தாக்கி பலியாவதாக மனுதாரர் சுற்றிக் காட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேஷசாயி அமர்வு முதன்மை வனப்பாதுகாவலர், கனிம வளத்துறை செயலாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியார் ஆகியோர் பதில் தர உத்தரவு பிறப்பித்துள்ளனர். கோவையில் யானை வழித்தடங்களை கண்டறிந்து அதனை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்பதும் மனுதாரரின் கோரிக்கை ஆகும். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...\nபழனி பஞ்சா��ிர்த கடை உரிமையாளர் அசோக்குமார் வீட்டில் வருமானவரித்துறையினர் மீண்டும் சோதனை\nதிண்டுக்கல்: பழனியில் சித்தநாதன் பஞ்சாமிர்த நிறுவனர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நிறுவனர் அசோக்குமார் வீட்டில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முக்கிய பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். சுவை மிகுந்த இந்த பஞ்சாமிர்தம் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. பழனி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் ஆண்டுக்கு பல கோடி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பழனி மலை அடிவாரத்தில் உள்ள சித்தநாதன் மற்றும் கந்தவிலாஸ் ஆகிய இரு பஞ்சாமிர்தக் கடைகளின் உரிமையாளர்கள் முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். சித்தனாதன் பஞ்சாமிர்த கடையின் உரிமையாளர்களான அசோக்குமார், சிவனேசன் ஆகியோரின் வீடுகள், கடைகள், பஞ்சாமிர்தம் தய..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 428 பேரின் மீதான வழக்கை திரும்ப பெற ஒரு நபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்\nசென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 428 பேரின் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு ஒரு நபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களில் 80 சதவீதம் பேர் 18 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர். எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற அடிப்படையில் வழக்கை திரும்ப பெற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது...\nதிருமங்கலம் பகுதியில் மழை தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி\nதிருமங்கலம்: திருமங்கலம் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. கால்வாயை அடைத்து புதிதாக அமைக்கப்பட்ட தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள���ளாகி வருகின்றனர்.மதுரையிலிருந்து கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மார்க்கத்தில் இரண்டாவது அகல ரயில்பாதைக்கான பணி நடைபெற்று வருகிறது. திருமங்கலம்-விருதுநகர் ரயில்வே பாதையில் 30 சதவீத பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், நகரின் தென்பகுதியில் ஊருக்கு வெளியே குண்டாற்றின் கரையில் வடகரை செல்லும் ரோட்டில் புதிதாக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த இடத்தில் தரைப்பாலம் அமைந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த தரைப்பாலம், அருகிலுள்ள கால்வாயை அடைத்து அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கும் என வாகன ஓட்டிகள் ஏற்கனவே புகார் தெரிவித்து வந்தனர். திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் வடகரை புதிய பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சைக்கிள், டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் தரைப்பாலத்தை கடந்து செல்லமுடியவில்லை. பள்ளி பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும்..\nதாவரவியல் பூங்காவில் ‘கொய் மலர்’ அலங்கார வளைவு சுற்றுலா பயணிகள் கண்டுவியப்பு\nஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், தொடர் விடுமுறை மற்றும் கோடை விடுமுறையின்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். அதேபோல், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். இதனால் ஊட்டி நகரமே சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டும். வாகன நெரிசல், போக்குவரத்து மாற்றம் என எப்போதும் பிசியாக இருக்கும். அதேபோல், இரண்டாம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்ேடாபர் மாதங்களில் தமிழகத்தில் பள்ளி காலாண்டு விடுமுறை, பூஜை விடுமுறை ஆகியவைகள் வரும். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை விடுமுறையும், கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறையும் வரும். இதனால், செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும். வடமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த 3 மாதங்களில் அதிகமாக வருவார்கள். இதனால், இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா ..\nதிருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே வெள்ளியூர் தடுப்பணை உடைப்பு\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மழை கொட்டியுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளியூர் பகுதியில் தடுப்பணை இருந்தும், சேதமடைந்துள்ளதால் மழைநீர் கடலுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.பூண்டி ஏரியில் இருந்து வெள்ளியூர், தாமரைப்பாக்கம் வழியாக உபரிநீர் வங்கக்கடலுக்கு செல்லும் வகையில் கொசஸ்தலை ஆறு செல்கிறது. இதில், வெள்ளியூர் பகுதியில் மழைநீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. நாளடைவில் பலவீனமான அந்த அணைமுற்றிலும் சேதமடைந்துள்ளது.இதனால், மாவட்டத்தில் நல்ல மழை பெய்தும், தண்ணீரானது சேமிக்க வழியின்றி வீணாக கடலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் தண்ணீர் இருந்தால், இங்கு பசுமை செழிக்கும் என்று கூறித்தான் தடுப்பணை கட்டினார்கள். இங்கு தண்ணீர் நின்றால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், திருவள்ளூர் நகர மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும். மேலும், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், விளாப்பாக்கம், ராமராஜகண்டிகை ஆகிய பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையும் தீரும். விவசாயிகளும் பயனடைவார்கள்.தடுப்பணை முற்றில..\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல்\nமதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யா மற்றும் அவரது டாக்டர் தந்தை தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ..\nநெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது\nநெல்லை: வீரமாணிக்கபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த மேலப்பாளையம் போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...\nஉலக மல்யுத்த போட்டி: இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கம் வென்றார்\nடோக்கியா: உலக மல்யுத்த போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். மங்கோலியா வீரர் துல்கா தோமர் ஒசிரினை 8-7 என்ற புள்ளி கணக்கில் பஜ்ரங் புனியா வீழ்த்தினார்...\nதலைமை நீதிபதி தஹில்ரமானி மேகாலயாவுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமானி மேகாலயாவுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமானி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி தனது பதவியை கடந்த 6ந் தேதி ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதன் பின்னர் கடந்த 9ம் தேதி முதல் அவர் உயர்நீதிமன்றத்திற்கு வரவில்லை. அன்று அவர் விசாரிப்பதாக இருந்த வழக்குகளை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி விசாரித்தார். அதன் பின்னர் கடந்த வாரம் 5 நாட்களும் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இந்நிலையில், தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க குடியரசுத் தலைவர் செயலருக்கு தடை விதிக்க வேண்டும் என, வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தார். வழக்கறிஞர் கற்பகம் சார்பாக, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் பிராபகர் முறையிட்டார்..\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலையில் யாருடைய தூண்டுதலும் இல்லை: சிபிஐ மீண்டும் அறிக்கை தாக்கல்\nசென்னை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலையில் யாருடைய தூண்டுதலும் இல்லை என சிபிஐ மீண்டும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2015ல் முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விஷ்ணுபிரியா மரணத்தில் குற்றவாளிகள் யாரும் இல்லை என வழக்கை கைவிடுவதாக 2018ல் சிபிஐ அறிவித்தது. சிபிஐ அறிக்கையை எதிர்த்து வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...\nஅண்ணா பல்கலை. புதிய விதிமுறையை எதிர்த்து வழக்கு: உயர்கல்வித்து��ை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி மாணவர் ஒருவர் ஏதாவது ஒரு தேர்வில் தோல்வியடைந்தால் மறு தேர்வு எழுத அவருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும். கொடுக்கப்பட்ட 3 வாய்ப்புகளிலும் தேர்ச்சியடையாவிட்டால் மேற்கொண்டு தேர்ச்சி அடையும் வரை அடுத்த செமஸ்டருக்கு செல்ல முடியாது என விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை ரத்து செய்யக்கோரி ராமக்கல்லை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மௌலி, பிரியதர்ஷ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் அண்ணா பல்கலை கழகத்தின் புதிய விதிமுறையால் தங்களின் தேர்ச்சி சதவிகிதம் பாதிக்கப்படுவதுடன், கல்லூரி படிப்பை முடித்து உடனடியாக வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த புதிய விதிமுறைகளை 2 மற்றும..\nதவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது: ஐகோர்ட் கருத்து\nசென்னை: சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என அந்நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைத்தள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் கட்டுப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகிறது. பேஸ்புக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் விசா��ிக்கலாம் என்றும் ஆனால் இறுதி உத்தரவு எதையும் பிறப்பிக்க கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர ஒரு தளம் அம..\nவக்ஃபு வாரியத்துக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nசென்னை: வக்ஃபு வாரியத்துக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் 2 உறுப்பினர் பதவி காலியாக இருந்த நிலையில் நிர்வாக அதிகாரியை நியமிக்க அரசு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது...\nகேரளாவில் மாவோயிஸ்ட் தலைவர் மீது உபா சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து\nதிருவனந்தபுரம்: கேரளாவில் மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஷ் மீது உபா சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவோயிஸ்ட் ரூபேஷ் மீது மாநில அரசு காலதாமதமாக நடவடிக்கை எடுத்ததால் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது...\nவரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது: ராகுல் காந்தி\nபுதுடெல்லி: வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் முன், வரி குறைப்பு நடவடிக்கை எடுத்தது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்...\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனுத்தாக்கல்\nபுதுடெல்லி: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். ப.சிதம்பரத்தின் ஜாமீன் வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ள��ு...\nமோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின்னர் மாசுக்கட்டுப்பாடு தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 9 மடங்கு உயர்வு\nடெல்லி: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின்னர் வாகனங்களுக்கு மாசுக்கட்டுப்பாடு தரச்சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 9 மடங்கு அதிகரித்துள்ளது. 11 மாநிலங்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக பீகார் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அதிகளவிலான வாகனங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் குஜராத் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து டெல்லியின் நிலவரம் குறித்து அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியிடப்படாதபோதிலும், அங்கும் மாசுக்கட்டுப்பாட்டு தரசான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் வரும் காலங்களில் மேலும் உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 மாநிலங்கள் மட்டுமே திருத்தப்பட்ட மோட்டார் வாகனசட்டத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ள அபராதங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளன. இருப்பினும் ஓட்டுநர் உரிமம் மாசுக்கட்டுப்பாடு தரச்சான்றிதழ் உள்ளிட்டவை..\nவரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது: ராகுல் காந்தி டுவிட்\nபுதுடெல்லி: வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டில் பொருளாதார மந்த நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாகன தொழில் முடங்கியுள்ளது. கார் தொழிற்சாலைகள் விடுமுறை விட்டுள்ளன. இதனால் வாகன விற்பனை 35 சதவீதத்துக்கு மேல் குறைந்து விட்டது.இதேபோல, ரியல் எஸ்டேட் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பால் பண பரிவர்த்தனையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல சலுகைகளை அறிவித்து வருகிறார்.இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் பங்கேற்கும் 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கோவாவின் பனாஜியில் தொடங்கியது. இக்கூட்டத்தில் பலவிதமான பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப..\nகடல்சார் எரிபொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5%ஆக குறைப்பு: உலர்ந்த புளி ஜிஎஸ்டி முழுமையாக ரத்து....மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nபனாஜி: வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%ல் இருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டில் பொருளாதார மந்த நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாகன தொழில் முடங்கியுள்ளது. கார் தொழிற்சாலைகள் விடுமுறை விட்டுள்ளன. இதனால் வாகன விற்பனை 35 சதவீதத்துக்கு மேல் குறைந்து விட்டது.இதேபோல, ரியல் எஸ்டேட் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பால் பண பரிவர்த்தனையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல சலுகைகளை அறிவித்து வருகிறார்.இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் பங்கேற்கும் 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கோவாவின் பனாஜியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பலவிதமான பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட துறை..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: விசாரணை தொடர்பான நிலை அறிக்கை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல்\nமதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் விசாரணை தொடர்பான நிலை அறிக்கை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ இயக்குநர் தரப்பில் சீலிடப்பட்ட கவரில் அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ..\n13 பேரை பலிக்கொண்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : விசாரணை நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ\nமதுரை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ இயக்குநர் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கை சிபிஐ தரப்பில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் பின்னணி தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஆனால் துப்பாக்கிச்சூடு வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன.அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ இந்த வழக்கில் அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் தற்போது வரை நடைபெற்ற விசாரணை குறித்து, உயர்நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த மாதம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறி..\nசேலம் ரயில் நிலையத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல்: காவல் ஆணையரிடம் புகார்\nசேலம்: சேலம் ரயில் நிலையத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்து ரயில்வே கோட்ட மேலாளருக்கு மர்மகடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மணிவேல் என்பவர் அனுப்பிய கடிதத்தைக் கொண்டு ரயில்வே கோட்ட மேலாளர் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் குறித்து புகார் அளித்துள்ளார்...\nஅரசின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சொகுசு விடுதிக்கு அதிகாரிகள் ‘சீல்’: வால்பாறையில் பரபரப்பு\nவால்பாறை: வால்பாறையில் அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சொகுசு விடுதிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். கோவை மாவட்டம், வால்பாறை, சோலையார் அணை மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் அரசின் அனுமதியின்றி பல்வேறு தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் பல்வேறு வசதிகள் இருந்தாலும், கட்டிடம் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏற்றது என தாசில்தார் ஆய்வுசெய்து அனுமதி வழங்க வேண்டும். இந்த நிலையில் வால்பாறை மாணிக்கா எஸ்டேட்டில் அரசின் அனுமதியின்றி செயல்பட்டுவந்த சொகுசு விடுதியில் நேற்று தாசில்தார் வெங்கடாசலம், டிஎஸ்பி. விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சோதனை செய்து, அந்த விடுதிக்கு சீல் வைத்தனர். தங்கும் விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியது...\nகந்தர்வகோட்டையில் சிவன் கோயில் அருகே சுற்று சுவரின்றி கிணறு: மக்கள் அச்சம்\nகந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் ஆபத்சகாஈஸ்வரர் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஆபத்தான கிணறை மூட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கந்தர்வகோட்டையில் ஆபத்சகாஈஸ்வரர் உடனுறை அமராவதி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் சங்கூரணி குளம் உள்ளது. இக்குளத்தின் ஓரத்தில் ஏற்கனவே பெரிய கிணறு இருந்தது. கிணற்றின் சுற்று பக்க கற்களை மர்ம நபர்கள் பெயர்த்து எடுத்து சென்று விட்டதால் தற்போது ஆபத்தான நிலையில் கிணறு உள்ளது. பயன்பாடற்ற இந்த கிணறு அருகே குடியிருப்புகள் உள்ளது. குழந்தைகள், சிறுவர், சிறுமியர் அப்பகுதியில் விளையாடுவது வழக்கம். மேலும் சிவன் கோயிலுக்கு எப்போதும் பக்தர்கள் சென்று வருகின்றனர். திருமணம், காதுகுத்து போன்ற பல்வேறு நிகழ்ச்சி கோயிலில் நடைபெறும். அப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கிணற்று கரையில் சென்றதால் மண் சரிந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பள்ளத்தால் கோயிலுக்கு செல்லவே அச்சம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கிணற்றை மூடவேண்டும். இல்லை என்றால் கிணற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும். உயிர் பலி ஏற்படுவதற்குள் அதிக..\nவிநாயகபுரம் பஸ் நிலையத்தில் மழைநீர் தேக்கம்; மக்கள் அவதி\nபுழல்: விநாயகபுரம் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்குவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியில் மாநகர போக்குவரத்து பஸ் நிலையம் உள்ளது. இந்த வளாகத்தில் புழல் புறக்காவல் நிலையம் மற்றும் அம்மா உணவகம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் விநாயகபுரம், கல்பாளையம், புத்தகரம், பத்மாவதி நகர், கட்டிட தொழிலாளர்கள் நகர், பரிமளம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ��ேலைக்கு செல்லும்போது, தங்களது சைக்கிள்களை இந்த பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், பஸ்கள் உள்ளே வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்தில் கழிவறை, மின்விளக்கு, இருக்கைகள் மற்றும் மேற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் லேசான மழைக்கே பஸ் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...\nஓட்டு போடும் இடத்தில் ஆள்மாறாட்டம் செய்யும் தைரியம் எல்லா இடத்திலும் வந்துவிடும்: கமல்ஹாசன்\nசென்னை: மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாணவர்களுடன் கமல்ஹாசன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இதையடுத்து, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம் நீர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ஓட்டு போடும் இடத்தில் ஆள்மாறாட்டம் செய்யும் தைரியம் எல்லா இடத்திலும் வந்துவிடும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்...\nகீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை: கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், துறையின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். கீழடி அகழாய்வு இடம் பாதுகாக்கபட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=2193:40-%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-(2)&catid=35:%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D&Itemid=56", "date_download": "2019-09-20T19:17:38Z", "digest": "sha1:U2GJVZ4MGBOLCFV6S6V2IPJBVMJCVJRU", "length": 30142, "nlines": 160, "source_domain": "nidur.info", "title": "40 - ஹதீஸ் குத்ஸிகள் (2)", "raw_content": "\nHome இஸ்லாம் ஹதீஸ் 40 - ஹதீஸ் குத்ஸிகள் (2)\n40 - ஹதீஸ் குத்ஸிகள் (2)\n11. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nஅல்லாஹ் கூறுகிறான்: 'ஆதமுடைய மகனே நீ (எனக்காக) செல��ிடு. நான் உனக்காக செலவு செய்வேன். (நூல்: புகாரீ, முஸ்லிம்)\n12. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூமஸ்வூத் அல் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nஉங்களுக்கு முன் சென்றவர்களில் ஒரு மனிதர் விசாரிக்கப்பட்டார். அவர் மக்களுடன் (வணிகத்தில்) கலந்து பழகி வந்தார். அவர் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்ததால்;, வறுமை நிலையில் உள்ளவர்களிடமிருந்து (வர வேண்டிய கடன் தொகையை) விட்டு விடுமாறு தனது பணியாளர்களுக்கு உத்தரவிடுவதை தவிர அவரிடம் நன்மை ஏதும் காணப்படவில்லை. (தாராளமாக நடந்துக் கொள்ளும்) அந்த விஷயத்தில்; உன்னை விட நான் அதிகத் தகுதியுடையவன். இவருடைய தவருகளை தள்ளுபடி செய்யுங்கள். என்று அல்லாஹ் கூறினான். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)\n13. அதீ பின் ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nநான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தபோது, அவர்களிடம் இரு மனிதர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் வறுமையைப் பற்றியும், மற்றொருவர் (வழிப்பறி) கொள்ளைகள் பற்றியும் புகார் செய்தனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள்:\nவழிப்பறிக் கொள்ளைகளைப் பொருத்தமட்டில் அது சில நாட்கள் வரைதான் நீடிக்கும். மிக விரைவில் காவலாளியின்றி மக்காவை நோக்கி ஒட்டகக்கூட்டங்கள் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். வறுமையை பொருத்த மட்டில் உங்களில் ஒருவர், தருடத்தை எடுத்துக்கொண்டு (ஊரெல்லாம்) சுற்றியும், அதனை பெற்றுக்கொள்வதற்கு ஒருவரும் கிடைக்காத காலத்திற்கு முன்னர் இறுதித் தீர்ப்பு நாள் வராது.\nபின்னர். 'உங்களில் ஒரு மனிதர் கண்டிப்பாக அல்லாஹ்வின் முன் நிற்பார். அம்மனிதருக்கும் அல்லாஹ்விற்கும் இடையே எவ்வித திரையும் இருக்காது. மொழி பெயர்க்கும் உதவியாளரும் இருக்க மாட்டார். பின்பு அல்லாஹ், அம்மனிதரை பார்த்து நான் உனக்கு செல்வத்தை கொடுக்க வில்லையா என்று கேட்பான். அதற்கு அம்மனிதர் ஆம் கொடுத்தாய் என்பார்.\nபிறகு அல்லாஹ், நான் உன்னிடம் என்னுடைய தூதரை அனுப்பவில்லையா என்று கேட்பான். அம்மனிதர்; ஆம் அனுப்பினாய் எ���்று பதிலலிப்பார். அம்மனிதர் தமது வலப்புரம் பார்ப்பார். அங்கு நரக நெருப்பை தவிர்த்து வேறு ஒன்றையும் காணமாட்டார். பின்பு இடப்புறம் திரும்பி பார்;ப்பார். அங்கும் நரக நெருப்பைத் தவிர்த்து வேறு ஒன்றையும் காணமாட்டார்.\nஎனவே, பேரிச்ச பழத்தின் ஒரு பாதியை (தருமம்) செய்தாவது, அதுவும் இல்லையெனில், ஒரு கனிவான சொல்லைப் பயன்படுத்தியாவது உங்களில் ஒவ்வொருவரும் நரகத்தின் நெருப்பிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். (நூல்: புகாரி)\n14. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nஅல்லாஹ்விடம் வானவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் துதி செய்யப்படும் கூட்டங்களைத் தேடி உலா வருகிறார்கள். அத்தகைய கூட்டத்தாரைக் கண்டால். அவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கும் முதல் வானத்திற்கும் மத்தியிலுள்ள (இடைவெளியை) நிரப்பும் வகையில் தங்களுடைய இறக்கைகளால் ஒருவர் மற்றவரை சூழ்ந்து கொண்டிருப்பார்கள். (கூட்டத்திலுள்ள மககள்) கலைந்து செல்லும் போது (வானவர்கள்) வானத்தின் பால் ஏறி உயர்ந்து விடுகிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் '(அங்கு) அல்லாஹ், இவ்விஷயங்களை நன்கு அறிந்திருந்தாலும் கூட அவ்வானவர்களிடம் கேட்கின்றான்: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் அதற்கு வானவர்கள் நாங்கள் பூமியிலிருக்கும் உன்னுடைய சில அடியார்களிடமிருந்து வருகிறோம். அவர்கள் உன் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உன் மேன்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உன்னைத் தவிர (வேறு) இறைவன் இல்லை என்று சாட்சியம் பகர்ந்து கொண்டிருந்தார்கள். உன்னை புகழ்ந்துக் கொண்டிருந்தார்கள். உன்னுடைய அருளை வேண்டியவர்களாக இருந்தார்கள் என பதில் கூறுவார்கள்.' அல்லாஹ் : என்னிடம் அவர்கள் எதனை வேண்டினார்கள்\nவானவர்கள் : உன்னுடைய சுவர்கத்தை உன்னிடம் அவர்கள் வேண்டுகிறார்கள்.\nஅல்லாஹ் : அவர்கள் என்னுடைய சுவர்க்கத்தைக் கண்டுள்ளார்களா\nஅல்லாஹ் : என்னுடைய சுவர்கத்தைக் கண்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்; (என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)\nவானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாதுகாப்புத் ���ேடுகிறார்கள்.\nஅல்லாஹ் : எதிலிருந்து அவர்கள் என்னிடம் பாதுகாப்புத் தேடுகிறார்கள்.\nவானவர்கள் : உன்னுடைய நரக நெருப்பிலிருந்து (பாதுகாப்பு தேடுகிறார்கள்)\nஅல்லாஹ் : அவர்கள் என்னுடைய நரக நெருப்பை கண்டுள்ளார்களா\nஅல்லாஹ் : என்னுடைய நரக நெருப்பைக் கண்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்; (என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)\nவானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாவ மன்னிப்புத் தேடுகின்றனர்.\nஅல்லாஹ் : நான் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்கள் வேண்டியதை அருளி, அவர்கள் தேடும் பாதுகாப்பையும் அளித்துவிட்டேன்.\nவானவர்கள் : யா அல்லாஹ் அவர்கள் மத்தியில் அதியம் பாவம் செய்து கொண்டிருக்க கூடிய ஒரு அடியானும் இருந்தான், அவன் அவ்வழியே செல்லும்போது அக்கூட்டத்தாருடன் அமர்ந்து விட்டான்.\nஅல்லாஹ் : அவனுடைய பாவங்களைக் கூட நான் மன்னித்துவிட்டேன். அத்தகைய மக்களுடன் (கூட்டத்தில்) அமர்பவர்களும் வேதனையடையமாட்டார்கள். (நூல் : புகாரி, முஸ்லிம்)\n15. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nஅல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில் நான் உள்ளேன். அவன் என்னைப் பற்றி அவனது மனத்திற்குள் நினைவு கூர்ந்தால், நானும் அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு சபையில் நினைவு கூர்ந்தால், நானும் அவர்களை விட மேலான (வானவர்கள் நிறைந்த) சபையில் அவனை நினைவு கூறுகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான் ஓடிச் செல்வேன். (நூல்: புகாரி, முஸ்லிம்)\n16. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஅல்லாஹ் (மனிதன் புரியும்) நற்செயல்களையும், தீய செயல்களையும் எழுதி வைத்துள்ளான். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை விளக்கும் முகமாக (பின்வருமாறு) சொன்னார்கள். 'எவர் ��ற்செயல் ஒன்று செய்ய வேண்டுமென்று நாடி அதனைச் செய்யவில்லையோ (நற்செயல் புரியவேண்டுமென்ற அம்மனிதரின் எண்ணத்தின் காரணமாக) அதை அல்லாஹ் முழு நற்செயலாக பதிவு செய்து கொள்கிறான். ஆனால் அவர் நற்செயலைச் செய்ய நாடி அதனைச் செய்தும் விட்டால், அல்லாஹ் அதனைப் பத்து நற்செயல்களிலிருந்து எழு நூறு நற்செயல்கள் வரையிலோ அல்லது அதனைவிடப் பன்மடங்கு அதிகமாகவோ பதிவு செய்து கொள்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீய செயலை செய்ய நாடி, அதனைச் செய்யாவிட்டால், அல்லாஹ் அதனை ஒரு நற்செயலாகவே பதிவு செய்து கொள்கிறான். ஆனால் ஒரு தீய செயலை செய்ய நாடி அதனை செய்தூம் விட்டால், அல்லாஹ் அதனை ஒரே ஒரு தீய செயலாக மட்டுமே பதிவு செய்து கொள்கிறான். (நூல்: புகாரி, முஸ்லிம்)\n17. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூதர் அல் கிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n அநீதி இழைப்பதை என் மீது ஹராம் ஆக்கியுள்ளேன். (நீங்கள்) உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அநீதி இழைப்பதையும் தடை செய்துள்ளேன். எனவே, ஒருவர் மற்றவருக்கு அநீதி இழைக்காதீர்கள்.\n உங்களில் நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வழி கேட்டிலுள்ளீர்கள். எனவே என்னிடம் நேர் வழியை வேண்டுங்கள். நான் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுவேன்.\n உங்களில் நான் உணவளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கின்றீகள். எனவே என்னிடம் உணவை வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிப்பேன்.\n உங்களில் நான் ஆடையளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆடையின்றி உள்ளீர்கள். எனவே என்னிடம் ஆடையை வேண்டுங்கள். நான் உங்களுக்கு ஆடை அணிவிப்பேன்.\n நீங்கள் இரவும், பகலும் பாவம் செய்கின்றீர்கள். நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பேன். எனவே என்னிடம் பாவமன்னிப்ப தேடுங்கள். நான் பாவங்களை மன்னிப்பேன்.\n எனக்கு நன்மையோ, தீமையோ செய்வதற்கு உங்களால் கண்டிப்பாக முடியாது. அவ்வாறு இயன்றால் அல்லவா எனக்கு நன்மையோ, தீமையோ செய்வீர்கள்.\n முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் பயபக்தியுடையவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் அதிகரித்து விட முடியாது.\n முதலானவருக்கும், இறுதியான��ருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் கொடியவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் குறைக்க முடியாது.\n முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் (எதையாவது) வேண்டினால், நான் அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேண்டியதை கொடுத்தாலும், என்னிடமுள்ளவற்றுக்கு, ஒரு ஊசியைக் கடலில் முக்கி எடுத்தால் ஏற்படும் இழப்பைவிட அதிகமான இழப்ப ஏற்படாது.\n நிச்சயமாக நான் உங்களுடைய செயல்களைக் கொண்டே அடையாளம் காண்பேன். பிறகு அவைகளுக்கு கூலியும் வழங்குவேன். எனவே (மறுமையில் தனக்கு) நன்மையைக் காண்பவன் அல்லாஹ்வாகிய என்னை புகழட்டும். இதற்கு மாறாக காண்பவன், தன்னைத் தானே பழித்துக் கொள்ளட்டும். (நூல்: முஸ்லிம்)\n18. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇறுதித் தீர்ப்பு நாளில் பின்வருமாறு அல்லாஹ் கூறுவான்.\n நான் நேயுற்று இருந்தேன், ஆனால் நீ என்னை விசாரிக்க வரவில்லை.\nமனிதன் : என் ரப்பே அகிலங்களுக்கெல்லாம் அதிபதியாக நீ இருக்கும்போது நான் எவ்வாறு உன்னை நலம் விசாரிப்பேன்\nஅல்லாஹ் : என்னுடைய இன்ன அடியான் நோயுற்று இருந்தது உனக்குத் தெரியாதா அவனை நீ நலம் விசாரிக்க செல்லவில்லை. நீ அவனை விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடம் நீ என்னைப் பெற்றிருப்பாய். ஆதமுடைய மகனே அவனை நீ நலம் விசாரிக்க செல்லவில்லை. நீ அவனை விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடம் நீ என்னைப் பெற்றிருப்பாய். ஆதமுடைய மகனே நான் உன்னிடம் உணவுக் கேட்டேன். ஆனால் எனக்கு நீ உணவளிக்கவில்;லை.\nமனிதன் : என் ரப்பே அகிலங்களுக்கெல்லாம் அதிபதியாக நீ இருக்கும்போது நான் எவ்வாறு உனக்கு உணவளிக்க முடியும்\nஅல்லாஹ் : என்;னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவுகேட்டு, நீ அவனுக்கு உணவளிக்காதது உனக்குத்; தெரியாதா நீ அவனுக்கு உணவளித்திருந்தால் நிச்சயமாக அதனை (உணவளித்தமைக்கான சன்மானத்தை) என்னிடம் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியுமா\nஅல்லாஹ் : ஆதமுடைய மகனே நான் குடிப்பதற்கு (தண்ணீர்) கேட்டேன். ஆனால் குடிப்பதற்கு நீ ஒன்றும் எனக்குத் தரவில்லை.\nமனிதன் : என் ரப்பே நீ இப்பிரபஞ்சம் முழ��மைக்கும் அதிபதியாக இருக்க நான் எப்படி உனக்குக் குடிப்பதற்கு (தண்ணீர்) கொடுக்க முடியும்.\nஅல்லாஹ் : என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் குடிப்பதற்கு (தண்ணீர்) கேட்டான். ஆனால் நீ அவனுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்திருந்தால் அதனை (சன்மானத்தை) நிச்சயமாக என்னிடம் கண்டிருப்பாய். (நூல்: முஸ்லிம்)\nதொடர்ச்சிக்கு கீழுள்ள \"Next\" ஐ \"கிளிக்\" செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-09-20T18:03:35Z", "digest": "sha1:IHAJ3BDHDSGBLU2OMDCJSW3M4KKIWOEY", "length": 8775, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மேட்டூர்", "raw_content": "\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் கொந்தளிப்பு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப்பு\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் திருட்டு\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nகடை மடை பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் செல்லாதது வேதனை - ஸ்டாலின்\nதிருச்சி (03 செப் 2018): மேட்டூரில் தண்ணீர் திறந்து விடப் பட்டும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாதது வேதனை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகாவிரி ஆற்றில் அடித்துச் செல்லப் பட்டவர்கள் சடலங்களாக மீட்பு\nசேலம் (23 ஜூலை 2018): சேலம் மாவட்டம் மேட்டூர் ரெட்டியூரில் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரரில் நான்கு பேர் சடலங்களாக மீட்கப் பட்டுள்ளனர்.\nபாசனத்திற்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டார் முதல்வர்\nமேட்டூர்(19 ஜூலை 2018): இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் திறந்து விட்டார்.\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இது…\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப…\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங்…\nப��ரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் த…\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவ…\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வ…\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப…\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்…\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட…\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2012/03/blog-post_28.html", "date_download": "2019-09-20T18:57:10Z", "digest": "sha1:BDSZ63DKTWCZULLHA47FVR7USLOOWHPO", "length": 45138, "nlines": 335, "source_domain": "www.mathisutha.com", "title": "என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home அனுபவம் என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு\nஎன் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு\nமுற்குறிப்பு - இதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் படித்து முடித்ததும் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்\nஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருந்திருப்பாள் என்று சொல்வார்கள். இந்தக் கருத்தானது என் வாழ்க்கையில் 100 வீதம் நானே உணர்ந்து கொண்ட உண்மையாகும்.\nஇன்று இந்தச் சமூகத்தில் கொஞ்சமாவது கௌரவத்துடன் நான் தலை நிமிர்ந்து நிற்பதற்கு அந்தப் பெண் தான் காரணம். எமக்கிடையே காதலா நட்பா என எந்த வரையறைக்குள்ளும் நான் அவரை உள்ளடக்க முடியவில்லை பல தடவைகளில் எனக்குச் சிறந்த பெண் நண்பியாகவே இருந்திருக்கிறார். இந்த உலகத்தில் இது வரை நான் எந்தவொரு பொய்யும் சொல்லாத ஒரே ஒரு ஜீவன் என்றால் என் அக்கா ஒருவர் தான். அதற்கான காரணம் பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் என்னை இன்றும் உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண சம்பவம் அது.\nநான் முதலாம் தரத்தில் க��்வி கற்றுக் கொண்டிருந்த காலம். பாடசாலையில் ஒரு நாள் ஒரு நண்பன் ஒரு அழி றேசர் (அழிப்பான்) ஐக் கொடுத்து மறு நாள் வந்து தரும்படி கொடுத்தான். நானும் அதை வீட்டுக்கு கொண்டு வந்து விளையாடி விட்டு மறுநாள் கொண்டு போய்க் கொடுத்தேன். ஆனால் அந்த அழிப்பான் அவன் இன்னுமொருவனிடம் திருடிய அழிப்பான் என்பது அப்போது தான் எனக்குத் தெரிந்தது. ஆனால் என் பையில் இருந்து அது பிடிபட்டதால் திருட்டு என்றால் என்னவென்று தெரியாத வயதிலேயே நான் திருடனாக்கப்பட்டு விட்டேன். இந்த விடயமானது என்னை பாடசாலைக்கு ஏற்ற வரும் அக்காவிடம் தெரிவிக்கப்பட்டது.\nஅவர் ஒன்றுமே பேசவில்லை வீட்டுக்கு அழைத்து வந்து என்னிடம் திருடினாயா எனக் கேட்டார் நான் இல்லை என்றேன். ஒன்றுமே பேசவில்லை எனக்கான சாப்பாட்டை ஊட்டி விட்டார் அதன் பின் குசினிக்குள் (சமையலறை) வைத்துப் பூட்டி விட்டாதுடன் கைவிளக்கையும் சத்தகத்தையும் (மரக்கறி வெட்டும் சிறிய ரக கத்தி) எடுத்துக் கொண்டார். சத்தகத்தை சிவக்கும் வரை சூடாக்கிக் கொண்டதன் பின்னர் தனது இடது கையில் நெடுக்காக ஒரு சூடு வைத்துக் கொண்டார். வெளியே வர முடியாத என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை இயன்றவரை கத்தினேன், கெஞ்சினேன். சத்தியம் கூடச் செய்தேன் எதையுமே அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மீண்டும் நெடுக்காக ஒரு முறை சூடு போட்டுக் கொண்டார். உண்மையில் அதற்கு மேல் என்னிடம் கத்துவதற்கு சக்தி இருக்கவில்லை. அப்படியே சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டேன். அப்போது அருகே வந்து என்னை தன் மடியில் கிடத்திக் கொண்டு சொன்னார் “நீ களவெடுத்ததற்காக நான் சூடு வைக்கவில்லை எனக்கு பொய் சொன்னதற்காகத் தான் இந்தத் தண்டனை” என்றார்.\nதப்புச் செய்யாமலேயே அன்று அவருக்குத் தண்டனை கொடுத்த அந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் என் கண்கள் என்னை அறியாமலேயே கலங்கிக் கொள்ளும். 20 வருடங்களாக அவரது தழும்பு இன்றும் என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது.\nஅவர் என்னை வளர்த்த விதம் மற்றவர்களின் வளர்ப்பு முறையில் இருந்து பெரிதும் மாறுபட்டது. அம்மாவே அடிக்கடி கூறுவார் நான் பிறந்ததும் தனக்கு முதல் என்னைத் தூக்கிக் கொண்டது அக்கா தானாம். காரணம் எனது மாமனாருக்கு ஆண் பிள்ளைகளே இல்லை அதனால் என்னை அவர்களுக்குக் கொடுப்பது என முதலே ஒப்பந்தம் ஒன்��ு போடப்பட்டிருந்தது. ஆனால் அக்கா என்னைக் இறுதி நேரத்தில் கொடுக்க மறுத்து விட்டாராம்.\nஎனது பல வெற்றிகளுக்காக அயராது உழைத்தவர். 4 ம் ஆண்டு படிக்கும் காலத்தில் தீவிர இருதய நோயால் பாதிக்கப்பட்டு நான் இருந்த காலத்தில் எனக்காக அவர் பட்ட கஷ்ரத்தை என்றுமே என்னால் மறக்க முடியாது. அதே போல் என்னை அவர் நோயாளி போல வளர்க்கவும் இல்லை. 3 வருடங்களாக தீவிர மருத்துவ கண்காணிப்பின் பின் மீண்டும் என்னை விளையாடத் தூண்டியவர் அவர் தான். 9 ம் ஆண்டிலேயே மாவட்ட தடகளப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற போது யாராலுமே அதை நம்ப முடியவில்லை. அவர் எனக்குத் தந்த நம்பிக்கை தான் இலங்கையின் தேசிய மட்ட தடை தாண்டல்ப் போட்டி வரை என்னை அழைத்துச் சென்றது. (அதில் பங்கு பற்றியிருந்தாலும் 2 ம் தெரிவுப் போட்டியுடன் வெளியேற்றப்பட்டு விட்டேன்).\nஎன்னை சிறந்த பேச்சாளனாக்க வேண்டுமென்பதற்காக உடுப்பிட்டியில் இருந்து கரவெட்டியில் இருந்த எனது மாமா உறவு முறை கொண்டவரான திரு ”வானம்பாடி” யோகராஜா (யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல வில்லுப் பாட்டுக் கலைஞனாகத் திகழ்ந்த ஒருவர் விபரம் தொடுப்பில் உள்ளது - தொடுப்பு) அவர்களிடம் ஒவ்வோர் நாளும் அழைத்துச் செல்வார்.\nசிறுவயதில் நான் படித்த புத்தகங்களுக்கு அளவே இருக்காது. 5 ம் ஆண்டு படிக்கும் போதே அர்த்தமுள்ள இந்து மதம் அத்தனையும் படித்து முடித்துவிட்டேன்.\nநான் வேறு யாரையாவது தங்கச்சி என்று அழைத்தால் என் தங்கை கட்டாயம் பொறாமைப்படுவாள். ஆனால் நான் எத்தனை பேரை அக்கா என்றழைத்தாலும் அவர் பொறாமைப்பட்டதே இல்லை. கேட்டால் “நான் உனக்கு அம்மா தானே” என்பார்.\nஅதே போல் எந்த வயது மூத்த பெண்ணாவது தம்பி என்றழைத்தால் அப்படியே அவர்களுடன் “அக்கா அக்கா” என்று ஒட்டிப் போவது உண்டு. ஆனால் என்ன காரணமோ தெரிவதில்லை சிறிது காலத்தில் தாமாகவே விட்டுப் போய்விடுவார்கள். உடனே சாதுவாக வலிக்கும் ஆனால் அது என் அக்கா வாங்கி வந்த வரமோ என்ற நினைப்புத் தான் உடனே வரும். அவர்களின் பிரிவுக்கு காரணம் தேட நான் ஒரு போதும் முற்பட்டதில்லை காரணம் நான் வாழ்ந்த சூழலோ தெரியவில்லை எப்போதும் எதிர்ப்புகள், தடைகள் மற்றும் தனிமையைத் தான் நான் விரும்புவதுண்டு அதனால் என் உறவு வட்டங்களை எப்போதும் மட்டுப்படுத்திக் கொண்டே இருப்பேன் அதனால் இந்��� வாடிய பூவில் இருந்து விழும் இதழ்களை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை எனக்கு காம்பாக அவர் இருக்கிறார் என்ற மனத்துணிவே எப்போதும் இருக்கிறது. ஆனால் இத்தனையும் தாண்டி சுஜா அக்கா, வினோதினி அக்கா, வேணி அக்கா இப்போது சதா அக்கா போன்றோர் எப்படி நிலைத்திருக்கிறார்களோ எனக்கு இது வரையும் புலப்படாத ஒரு மர்மமாகவே இருக்கிறது.\nமற்றவர் எதிர்பார்ப்புக்களை நான் பூர்த்தி செய்வதில்லை என்ற குறை என்னையே அடிக்கடி உறுத்தும். ஆனால் தொழில், படிப்பு, நேரம் இன்மை இவற்றுக்கிடையில் மற்றவற்றுக்குள் என்னால் என் மனதை வலுக்கட்டாயமாக புகுத்த விரும்பவில்லை. ஓய்வு நேரத்தில் எது என் நினைவுக்கு வருகிறதோ அது தான் எனது அப்போதைய பொழுது போக்கு. இதை முழுவதுமாக அறிந்த ஒரே ஜீவன் என் அக்கா தான். அதனால் தான் எமக்குள் இந்தளவு நெருக்கம்.\nஇதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்.\n27.03.2012 இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது தங்கைக்கும்.\n28.03.2012 நாளை பிறந்த நாள் கொண்டாடும் எனது மருமகனுக்கும்\n29.03.2012 நாளை மறுதினம் பிறந்த நாள் கொண்டாடும் எனது அருமை அக்காவிற்கும் எனது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஆசிரியத் தொழிலில் இன்னும் பல சிறந்த மாணவரை உருவாக்கி பல முன்னேற்றஙகள் பெற என்றும் அவரை வாழ்த்தி நிற்கிறேன்.\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nஅனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ..\nநீங்கள் செய்யாத குற்றத்திற்கு சூடு... கடுமையான தண்டனை.\nசுதா, நெஞ்சை உருக்கிய பதிவு, அந்த அக்காவுக்கு முன்னால் எந்த அக்காவும் ஈடாகாதையா.. அவங்க சொன்னது போல..அக்கா அல்ல, அம்மா.. அந்த தாய்மை நிறைந்த சகோதரிக்கு என் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்..கூடவே.. ஒரு அருமையான தம்பியை உருவாக்கித் தந்ததற்காக என் நன்றிகளும்.. சொல்லிடுங்க...\nஅக்காவுக்கும் மற்றயோருக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஎல்லாரும் தனக்கு கிடைக்கவேண்டும் என கனவு காணும் அக்கா தங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள். கொடுத்து வைத்தவர் சுதா நீங்கள். சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்தைக் கூறி விடுங்கள்.\nமுகநூலில் அடுத்த வாரம் திருமணம் என்றுக் கேள்விப்பட்டேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅண்ணே உங்களது வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த வரம்...உங்கள் அக்கா...\nஇவர்கள் எல்லோரும் நீடூழி வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nஎல்லோருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் சகோ\nஉங்கள் அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nMANO நாஞ்சில் மனோ said...\nஉங்கள் சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மக்கா...\nஉங்கள் சகோதரிகளுக்கு எனது இனிய‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஉன்மையிலேயே எனக்கு அக்கா இல்லை என வருத்தமாக உள்ளது.\nநான் மூன்று தரம் துப்பி விட்டேன்.\nநீண்ட நாளின் பின்னர் இந்தப் பக்கம் வாரேன்.\n முதலில் என்னடா இவன் மூன்று தரம் துப்பச் சொல்கிறானே என யோசித்தேன். அடக் கண்ணூறு படக் கூடாது என்று தானே சொல்லியிருக்காய் எனப் புரிந்து கொண்டேன்.\nஉன் எதிர்கால வாழ்வு வளம் பெற வேண்டும், நீ நல்ல பழக்கம் பழக வேண்டும் எனும் நோக்கில் தன்னையே வருத்தியிருக்கிறா உன் அக்கா..\nமனதை நெகிழச் செய்யும் பதிவு நண்பா..\nஇப்படி எமக்கெல்லாம் ஓர் சகோதரி வாய்க்கலையே என ஏங்குகிறேன். (நல்ல வேளை இதை என் அக்கா படிக்க கூடாது)\nஅனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nஅன்பு நிறை அக்காவிற்கும் மற்ற அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .\nநீங்கள் கொடுத்துவைத்தவர் மதி. கண்ணு படாமல் இருக்கட்டும் உங்கள் அனைவரின் மீது..\nமற்றவர்களை நீங்கள் அக்கா எனும் போது கோபிக்காதவர், மற்றவர்களை தங்கை எனும் போது பொறாமை படுவது ஏன்\nஅனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....\nநெஞ்சம் மறவாத அக்கா நீடூழி வாழ்க உணர்ந்தவர்களுக்குத்தான் உறவுகள் புரியும்\nஉங்க தங்கா,மருமகன் மற்றும் அக்காவிற்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களையும் கூறி விடுங்கள் அண்ணா...\n//நான் வேறு யாரையாவது தங்கச்சி என்று அழைத்தால் என் தங்கை கட்டாயம் பொறாமைப்படுவாள்..//\nஓ அதுதான் என்னை நீங்கள் இப்போது அப்படி அழைப்பதில்லையா அண்ணா..\n//இந்த வாடிய பூவில் இருந்து விழும் இதழ்களை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை எனக்கு காம்பாக அவர் இருக்கிறார் என்ற மனத்துணிவே எப்போதும் இருக்கிறது//\nநிச்சயமாக இது உண்மைதான் சகோதரா.உங்க எல்லாவித வெற்றிகளுக்கும் எப்போதும் உங்கள் அக்கா பக்கபலமாக இருந்து உங்கள் வாழ்வில் ஏற���றம் பெற என் நல்வாழ்த்துக்கள்.\nஅன்பு நிறை அக்காவிற்கும் மற்ற அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .\n//நான் வேறு யாரையாவது தங்கச்சி என்று அழைத்தால் என் தங்கை கட்டாயம் பொறாமைப்படுவாள்.//\nஉங்க தங்கையின் எண்ணத்தின் பின் ஏதும் ஓர் அர்த்தம் இருக்கும் சகோதரா.சிறிய மனது பெரிய கற்பனைகள் வளர்ப்பதற்குள் அவருக்கு எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள்.நிச்சயம் அவர் புரிந்துகொள்வார்.\nஅனைவர் பிறந்த நாளுக்கும் எனது வாழ்த்துக்களும்இப்படி ஒரு வெறித்தனமான பாசம் வைத்திருக்கும் அந்த அக்காவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.அவர் பார்க்கும் கற்பிக்கும் தொழிலின் போது மாணாக்கனாக இருக்க முடிந்திருக்க வில்லையே என்று வருந்துகிறேன்இப்படி ஒரு வெறித்தனமான பாசம் வைத்திருக்கும் அந்த அக்காவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.அவர் பார்க்கும் கற்பிக்கும் தொழிலின் போது மாணாக்கனாக இருக்க முடிந்திருக்க வில்லையே என்று வருந்துகிறேன்கண்ணூறு,நாவூறு(துப்பி)கழித்து விடுகிறேன்.உங்கள் அந்த\"அம்மா\"(அக்கா)வை முடிந்தால் பார்ப்பேன்,கண்களைக் குழமாக்கிய அந்தச் சகோதரியின் செய்கை வாழ்நாள் பூராவும் உங்களை வழிநடத்தும்.அவர் பல்லாண்டு,பல்லாண்டு நீடூழி வாழ வாழ்த்த வயதில்லை,எனவே வேண்டுகிறேன் வல்லானை\nபுலவர் சா இராமாநுசம் said...\nஉங்கள் அக்கா வடிவில் இருக்கும் அம்மாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள் சுதா...\nஉண்மையில் இப்படி ஒரு அக்கா கிடைக்க நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எனக்கும் ஒரு அக்கா இல்லையே என்று ஏக்கம் தான்.....\nஅக்கா அல்ல, அம்மா.. அந்த தாய்மை நிறைந்த சகோதரிக்கு என் மனம் நிறைந்து வாழ்த்துகள்.\nஇப்படியான நல்ல தம்பியை உருவாக்கியமைக்கும் பாராட்டுகள்..\nஆசிரியத் தொழிலில் இன்னும் பல சிறந்த மாணவரை உருவாக்கி பல முன்னேற்றஙகள் பெற என்றும் அவரை வாழ்த்தி நிற்கிறேன்.\n//அதனால் இந்த வாடிய பூவில் இருந்து விழும் இதழ்களை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை எனக்கு காம்பாக அவர் இருக்கிறார் என்ற மனத்துணிவே எப்போதும் இருக்கிறது. //\nஅருமையான வார்த்தைகள்... அன்பான அக்கா....\nபதிவு அருமை. அன்பு, அறிவு, பாசம், நேசம் , பற்று கலந்த அருமையான அக்கா, உறவுகளின் உண்மை, உன்னதம் எல்லாம் வெளிப்பட்டிருந்தது. உங்களுக��கும் , அக்காவுக்கும் அன்பான வாழ்த்துக்குள். கடைசியில் படித்துவிட்டு \"காரி துப்புங்கள்\" என்று எழுதியிருந்தீர்கள். அது ஏன் என்று புரியவில்லை. அந்த வார்த்தை வேண்டாம் என்று தான் தோணுகிறது. உறவுகள் சிறக்கட்டும்; அதில் உன்னதம் பிறக்கட்டும்.\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nசிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை\nஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2)\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஇலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஎன் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பத...\nவிதவைகளின் விழி விதைகளை உலகறிய வைக்கும் ஒரு ஈழப் ப...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67215-ops-speaks-about-10-ews-quota.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-20T18:44:07Z", "digest": "sha1:4Z2L75TGMJH3CG7UZ5OGXQ6BH4VFFVJM", "length": 10057, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் 10% இட ஒதுக்கீட்டை ஏற்போம் - ஓபிஎஸ் | OPS speaks about 10% EWS quota", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nபிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் 10% இட ஒதுக்கீட்டை ஏற்போம் - ஓபிஎஸ்\nபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் 10% இட ஒதுக்கீட்டை ஏற்போம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்\nமுன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு கட்சிகளும் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்தன.\nதிமுக, திராவிடர் கழகம், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக, காங்கிரஸ், புதிய தமிழகம், கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன.\nஇதனையடுத்து, 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என ஓபிஎஸ் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இட ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். அதில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் 10% இட ஒதுக்கீட்டை நிராகர���ப்போம் எனவும், பாதிப்பு ஏற்படாவிட்டால் 10% இட ஒதுக்கீட்டை ஏற்போம் எனவும் தெரிவித்துள்ளார்\nஇசை அமைப்பாளர் ஆகிறார் ’தள்ளிப் போகாதே’ சித் ஸ்ரீராம்\nஉலகக் கோப்பையில் நியூஸிலாந்து 4, இந்தியா 3 \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாட்டு வண்டிக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்\n’கோழைத்தனம்...’: சக காவலர் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த 3 போலீசார் டிஸ்மிஸ்\nமுதல்வர் பழனிசாமியை தொடர்ந்து ஓபிஎஸ் வெளிநாடு பயணம்\n\"ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது\" - துணை முதல்வர் பன்னீர்செல்வம்\n“ஸ்டாலினை மக்கள் திருத்துவார்கள்” - ஓபிஎஸ் பதிலடி\nகாஃபி டே சித்தார்த்தாவின் உடற்கூராய்வு முடிவு என்ன\nமுன்னாள் முதல்வரின் இறுதிச் சடங்கு : போலீசார் துப்பாக்கிகள் வெடிக்காததால் அதிர்ச்சி\nசொந்த செலவில் தூர்வாரும் கண்மாயை ஆய்வு செய்த துணை முதலமைச்சர்\nஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை : துணை முதலமைச்சர் விமர்சனம்\nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\n5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇசை அமைப்பாளர் ஆகிறார் ’தள்ளிப் போகாதே’ சித் ஸ்ரீராம்\nஉலகக் கோப்பையில் நியூஸிலாந்து 4, இந்தியா 3 ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-20T18:04:46Z", "digest": "sha1:NUP4VTLO5P7FO2BVARZ3UCURQRIFPZ3J", "length": 8675, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இபிஎஸ்", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nஅதிமுக கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம் \nபாஜக பிடியில் ஓபிஎஸ்-இபிஎஸ்: உறுதி செய்கிறது கே.சி.பழனிசாமி நீக்கம்\nமுன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்\n‘வேங்கை மகன் ஒத்தையில நிக்கென் வாங்கலெ பார்ப்போம்’ கொம்பு சீவும் டிடிவி தினகரன்\nஇபிஎஸ் - ஓபிஎஸ் பலத்தால் அதிமுக வெற்றி பெறும்: நிலோஃபர் கபில்\nஇரட்டை இலை இருந்தும் ஜெயலலிதாவே தோற்றாரே ஏன்\nஇரட்டை இலை இருந்தும் ஜெயலலிதாவே தோற்றாரே ஏன்\nடிசம்பர் 5ல் ஜெயலலிதா நினைவு தின ஊர்வலம்: இபிஎஸ்-ஓபி‌எஸ் அறிவிப்பு\nஅதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி தீர்மானங்கள்\nஅமைச்சர் தங்கமணியின் கட்சி பதவி பறிப்பு - தினகரன் அறிவிப்பு\nஅமைச்சர்கள் நாளை சென்னை வர முதல்வர் உத்தரவு\nபெரும்பான்மையை நிரூபிக்க இபிஎஸ்க்கு உத்தரவிட வேண்டும்: ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம்\nஅணிகள் இணைப்பால் அரசு நிர்வாகம் எதுவும் மாறப்போவதில்லை\nடெல்லி இயக்கத்தில் நடிக்கும் ஓபிஎஸ், இபிஎஸ் : மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nஅதிமுக கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம் \nபாஜக பிடியில் ஓபிஎஸ்-இபிஎஸ்: உறுதி செய்கிறது கே.சி.பழனிசாமி நீக்கம்\nமுன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்\n‘வேங்கை மகன் ஒத்தையில நிக்கென் வாங்கலெ பார்ப்போம்’ கொம்பு சீவும் டிடிவி தினகரன்\nஇபிஎஸ் - ஓபிஎஸ் பலத்தால் அதிமுக வெற்றி பெறும்: நிலோஃபர் கபில்\nஇரட்டை இலை இருந்தும் ஜெயலலிதாவே தோற்றாரே ஏன்\nஇரட்டை இலை இருந்தும் ஜெயலலிதாவே தோற்றாரே ஏன்\nடிசம்பர் 5ல் ஜெயலலிதா நினைவு தின ஊர்வலம்: இபிஎஸ்-ஓபி‌எஸ் அறிவிப்பு\nஅதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி தீர்மானங்கள்\nஅமைச்சர் தங்கமணியின் கட்சி பதவி பறிப்பு - தினகரன் அறிவிப்பு\nஅமைச்சர்கள் நாளை சென்னை வர முதல்வர் உத்தரவு\nபெரும்பான்மையை நிரூபிக்க இபிஎஸ்க்கு உத்தரவிட வேண்டும்: ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம்\nஅணிகள் இணைப்பால் அரசு நிர்வாகம் எதுவும் மாறப்போவதில்லை\nடெல்லி இயக்கத்தில் நடிக்கும் ஓபிஎஸ், இபிஎஸ் : மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-saravanan-father/", "date_download": "2019-09-20T18:43:15Z", "digest": "sha1:VM33RRFMFCJBOLAMOP6IIQER5CGMCFVQ", "length": 10312, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஐயனார் பக்கத்தில் போலீஸ் தோற்றத்தில் தந்தை சிலை.! சரவணன் கட்டிய கோவிலை பாருங்க.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் ஐயனார் பக்கத்தில் போலீஸ் தோற்றத்தில் தந்தை சிலை. சரவணன் கட்டிய கோவிலை பாருங்க.\nஐயனார் பக்கத்தில் போலீஸ் தோற்றத்தில் தந்தை சிலை. சரவணன் கட்டிய கோவிலை பாருங்க.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெண்கள் குறித்து சர்ச்சையான விஷங்களை பேசியதால் சரவணன் மீது சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தன.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரவணன் எந்த பேட்டியிலும் பங்குபெறவில்லை. இருப்பினும் சமீபத்தில் சரவணனுக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அப்போது எடுத்துக்கொண்ட சரவணனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.\nஇதையும் பாருங்க : இதுவரை எனக்கு யாரும் அப்படி செய்ததே இல்லைனு கவினிடம் சொன்னாயே. அப்போ இது என்ன லாஸ்லியா.\nஇந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதன் முறையாக சரவணன் பிரபல தனியார் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தனது பெற்றோர்கள் குறித்து பேசிய சரவணன், என்னுடைய அப்பா அம்மாவுக்கு அவர்கள் உயிரோடு இருந்தவரை நான் எதுவும் செய்ய முடியவில்லை.\nஅவர்கள் மறைந்த பின்னர் அவர்கள் வாழ்ந்த வீட்டில் அவர்கள் நினைவு எனக்கு உறுதிகொண்டே இருந்தது. அதனால் அந்த வீட்டை நான் விற்றுவிட்டேன். அந்த பணத்தில் தற்போது ஒரு கோவில் ஒன்றை கட்டியுள்ளேன்.மேலும், என்னுடைய அப்பா ஒரு போலீஸ் அதிகாரி அதனால் அவரை போல ஒரு ஐயனார் சிலையை செய்துளேன். இன்னும் சிறிது நாளில் அந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற நடைபெற இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் பேட்டி ஒன்றில் தான் கட்டிய ஐயனார் கோவில் ஒன்றை காண்பித்துள்ளார் சரவணன். அதில் ஐயனாரின் பக்கத்தில் காவலர் சிலையாக தனது அப்பாவின் உருவத்தை சிலையாக வடிவமைத்து வைத்துள்ளார் சரவணன். இதோ அதில் ஒரு சில புகைப்படங்கள்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleஇதுவரை எனக்கு யாரும் அப்படி செய்ததே இல்லைனு கவினிடம் சொன்னாயே. அப்போ இது என்ன லாஸ்லியா.\nNext articleசிவாஜி கையில் கைக்குழந்தையாக இருக்கும் பிரபு. இதுவரை இதை நீங்கள் கவனித்திருக்க மாடீர்கள்.\nபிக் பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வென்றாரா கவின்.\nதர்ஷனை ஷெரினிடம் விட்டுவிட்டு நீ போய்விடு பிச்சைக்காரி. தர்ஷன் காதலிக்கு மோசமாக கமன்ட் செய்த நபர்.\nஇறுதி நாளில் ஒட்டிங்கில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றம். முக்கிய வாரத்தில் வெளியேற போகும் நபர் யார் \nபிக் பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வென்றாரா கவின்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில்...\nதர்ஷனை ஷெரினிடம் விட்டுவிட்டு நீ போய்விடு பிச்சைக்காரி. தர்ஷன் காதலிக்கு மோசமாக கமன்ட் செய்த...\n14 வயது சிறுமையை கொடுமைபடுத்திய விவகாரம்.\nஇறுதியாக காமெடி நடிகர் சதீசுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.\nஇறுதி நாளில் ஒட்டிங்கில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றம். முக்கிய வாரத்தில் வெளியேற போகும்...\nஒத்த செருப்பு – விமர்சனம்.\n பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/merlin-review-052015.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-20T18:22:53Z", "digest": "sha1:PJDAC6NF57IVSDSKEBIKYN5HGWA7CFSU", "length": 16718, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மெர்லின் விமர்சனம் | Merlin Review - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\n4 hrs ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n5 hrs ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n5 hrs ago வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபச்சை என்கிற காத்து படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கீரா. அந்த படம் வியாபார ரீதியாக தோல்வி அடைந்தாலும் விமர்சன ரீதியில் பெயர் பெற்றது. அவரது அடுத்த படைப்பு மெர்லின் எப்படி இருக்கிறாள்\nசினிமாவில் வாய்ப்பு தேடும் ஒருவனுக்கு இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அவன் உடன் இருக்கும் நண்பர்கள் அவனை கதை எழுத விடாமல் தொந்தரவு செய்கிறார்கள். பொறுத்துப் பொறுத்து பார்த்த அவன் நண்பர்களிடம் ஒரு பேய் கதை சொல்கிறான். அவன் சொன்னதை நண்பர்களும் நம்பி விடுகின்றனர். ஆனால் அடுத்த நாளே அவன் சொன்ன அமானுஷ்ய விஷயங்கள் அப்படியே நடக்கின்றன. அதற்கான காரணம் என்ன ஹீரோ சொன்ன கதை உண்மையில் நடந்ததா ஹீரோ சொன்ன கதை உண்மையில் நடந்ததா என்று பல கேள்விகளுக்கு விடை தருகிறது மெர்லின்.\nதமிழ் சினிமாவின் 1945 வது பேய் படமா என்று உள்ளே நுழைபவர்களுக்கு முதல் காட்சியிலேயே ஆச்சர்யப்படுத்துகிறார் கீரா. காலம்காலமாக கிராமங்களில் கேட்ட முனி கதையை மோகினி கதையாக்கி பிரம்மாண்ட விஷுவலாக்கியதில் கீராவின் க்ரியேட்டிவிட்டி தெரிகிறது. அதன் பின் சமகாலத்துக்கு படம் நகர்ந்த உடன் லொள்ளுசபா ஜீவா, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரின் கலகல காமெடியால் வேகமாகவே நகர்கிறது. அந்த காமெடிக்களத்தை இரண்டாம் பாதியிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.\nமுதல் பாதியில் பல இடங்களில் கண்ணிகளை புதைத்த இயக்குநர் அவற்றை இரண்டாம் பாதியில் வெடிக்க வைப்பதில் கோட்டை விட்டுள்ளார். ஆங்காங்கே இருக்கும் லாஜிக் தவறுகளும் இடிக்கின்றன.\nகணேஷ் ரகாவேந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.\nபின்னணி இசையும் அலற விடுகிறது.\nமுத்துக்குமரனின் ஒளிப்பதிவும், சாமுவேலின் படத்தொகுப்பும் த்ரில் கூட்டுகின்றன.\nஃப்ளாஷ்பேக்குக்குள் கனவு, கனவுக்குள் ஃப்ளாஷ்பேக் என்று படம் முடியப் போகும் வரை புது கேரக்டர்கள் வருவது சற்று அயர்ச்சியை தருகிறது.\nஹீரோ விஷ்ணுப்ரியனும் ஹீரோயின் அஸ்வினியும் தங்களது பங்களிப்பை சரியாக தந்திருக்கிறார்கள்.\nஇன்னொரு பேய் படம் என்றில்லாமல் சைக்கோ த்ரில்லராக படத்தை கொண்டு சென்றது சிறப்பு.\nமெர்லின் - ஹாரர், கிளாமர், காமெடி கலந்த ஒரு த்ரில்லர்.\nஇன்று ஒரே நாளில் 11 படங்கள் ரிலீஸ்... ஒன்றாவது தேறுமா\nபடம் ரிலீசாகும்போதுதானா 'இந்தக் கணக்கை'ப் பார்ப்பீங்க புரொட்யூசர்\nஅழகான பேய்க் கதை ‘மெர்லின்’... டிரைலர் வெளியீட்டு விழாவில் வசந்தபாலன், ரஞ்சித் பாராட்டு- வீடியோ\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\nEn Kadhali Scene Podura Review: ஒரு கொலை.. ஒரு விரோதி.. இதுக்கு இடைல சீன் போடுற ஒரு காதலி\nLove Action Drama Review: குடியினால் கெடும் ஒரு நல்ல காதல்.. லவ் ஆக்ஷன் டிராமா.. விமர்சனம்\nMagamuni Review: எதிர்பாராத திருப்பங்கள்.. நடிப்பில் அசரவைக்கும் ஆர்யா.. மிரள வைக்கும் மகாமுனி\nதமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நல்ல குடும்பப்படம்.. நிச்சயம் க்ரீன் சிக்னல் தரலாம்\nZombie Review: இந்த ஜந்துகிட்ட மாட்டிகிட்டா அவ்வளவுதான்.. உங்க நிலைமை அதோகதிதான்.. ஜாம்பி விமர்சனம்\nSixer Review: கவுண்டமணி அளவுக்கு இல்லே.. ஆனாலும் இந்த ‘ஆறுமணிக்காரன்’ ஓகே தான்\nSaaho Review : பிரபாஸ், பிரம்மாண்டம், மாஸ் ஆக்‌ஷன்.. ஓஹோ இல்லை இந்த சாஹோ..\nMei Review:ஏழைகள்தான் டார்கெட்.. திகிலூட்டும் உடல் உறுப்பு திருட்டு.. மருத்துவஊழலை தோலுரிக்கும் மெய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nஅவ்வளவு சொல்லியும் செய்யல.. நயன்தாரா கடைசியில் இப்படி பண்ணிட்டாங்களே.. கடுப்பில் பிகில் படக்குழு\nபிகில் விழாவில் விஜய் சொன்ன ‘அந்த’ குட்டி கதை.. புரிய வேண்டியவங்களுக்கு நிச்சயம் புரிஞ்சிருக்கும்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nBigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nபிகில் படத்தின் முக்கியமான ரகசியம் ஒன்று ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகி இருக்கிறது.\nBigg Boss Season 4 : இவர் தான் பிக் பாஸ் 4 தொகுப்பாளர்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/september-2019-month-rasi-palangal-kadagam-360619.html", "date_download": "2019-09-20T18:49:36Z", "digest": "sha1:TBB7QL7SHMYUWDRRH626H5E7FFCRJP2P", "length": 20950, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "செப்டம்பர் மாத ராசிபலன் 2019: கடகம் ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும் | September 2019 Month Rasi Palangal Kadagam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹேப்பி.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடு.. பூண்டி ஏரி ஒரே நாளில் 7 அடி உயர்வு\nரவுடியைதான் லவ் பண்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. \"அம்மா\" சொன்னதும் கப்சிப்\nநாம கோல் அடிக்க ஆசைப்படுவோம்.. அதைத் தடுக்க ஒரு கூட்டமே வரும்.. விஜய் பரபரப்பு பேச்சு\nவாஷிங்டனில் சாலையில் சென்றவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு.. பலர் படுகாயம்\nஇலக்கு 40 ஆயிரம்; எட்டுவது 60 ஆயிரம்... உதயநிதியை வியக்க வைத்த செந்தில்பாலாஜி\nநிலாவில் கடும் குளிர் காலம் ஆரம்பம்.. உயிர்த்தெழ முடியாமல்... இன்றுடன் விடைபெறுகிறது விக்ரம் லேண்டர்\nAutomobiles வாவ்.. மின்சார பைக்கிற்கு இவ்ளோ திறனா: இந்தியாவின் முதல் சூப்பர் எலெக்ட்ரிக் பைக் டீசர் வீடியோ கசிவு\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nMovies நீ க்ளோஸ் ஃபிரன்டா க���ினுக்கு சப்போர்ட் பண்ணு, விட்டுக்கொடு.. சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nLifestyle இஷ்ட தெய்வ அருளை தன்வசம் வைத்திருக்கும் ராசி எது தெரியுமா\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: கடகம் ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்\nசென்னை: செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம மாதத்திலும் கன்னி மாதத்திலும் சஞ்சரிக்கிறார். மாத முற்பகுதியில் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் கன்னியில் கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. செப்டம்பர் பிற்பகுதியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு, ஆறாம் இடத்து சனியால் கடகம் ராசிக்கு செப்டம்பரில் என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.\nகிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் செப்டம்பர் 10,11 தேதிகளில் சுக்கிரன், புதன் கிரகங்கள் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. மாத பிற்பகுதியில் சூரியனும் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 25ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு நகர்கிறார். சனிபகவானும் நேர்கதியில் சஞ்சரிப்பது கடகத்திற்கு சாதகமான அம்சம்.\nகடகம் ராசிக்காரர்களுக்க மாத முற்பகுதியில் மூன்றாம் வீடான சிம்மம் ராசியில் இணைந்திருந்த நான்கு கிரகங்கள் மாத இறுதியில் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானமான கன்னி ராசியில் சேருகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் மாற்றத்தினால் கடகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடக்கும் பணவருமானம், கல்வி, வேலை வாய்ப்பு எப்படி என்று பார்க்கலாம்.\nதிருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம் - 29ல் தேரோட்டம்\nசெப்டம்பர் மாதம் முதற்பகுதியில் கடகம் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் கோள்கள் இணைந்திருப்பதால் நன்மைகள் நடைபெறும் அற்புதமான கூட்டணி. யோகமான காலகட்டம். வெற்றிகரமான மாதம். தொழிலில் ம��ன்னேற்றகரமான மாற்றம் நடக்கும். வளர்ச்சிகளை ஏற்படுத்தும். புதிய வேலை புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். சுயமாக தொழில் தொடங்கலாம்.\nசுக்கிரன் புதன் கூட்டணி கன்னி ராசியில் இணைகின்றனர். மூன்றாம் வீட்டில் புது கூட்டணி சேருவதால் 10 ஆம் தேதிக்கு மேல் வளர்ச்சி அதிகரிக்கும். வருமானம் கூடும். குரு பார்வை வக்ர நிவர்த்தி அடைந்து முழுமையாக கிடைக்கிறது. சுப பலன்கள் கொடுப்பார். பாசிட்டிவ் எனர்ஜியை தருவார். செயல்பாடுகள் அதிகரிக்கும். கடகம் செப்டம்பர் மாதம் நிறைய பாசிட்டிவ் எனர்ஜி தருகிறார்.\nசனி ஆறாம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். சூரியன் செவ்வாய் கூட்டணி 17ஆம் தேதி பிரிகிறது. 17ஆம் தேதிக்கு முன்பாக நிறைய நல்ல விசயங்களை செய்து முடியுங்கள். 18ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எதிரிகள் விலகி ஓடுவார்கள். கடன்கள் விலகும் நல்லது தேடி வரும். சுக்கிரன் புதன் சூரியன் செவ்வாய் கிரகங்களின் கூட்டணியால் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். அனைத்து வயதினருக்கும் முயற்சிகளில் வெற்றியும் நன்மையும் நடக்கும்.\nகடக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் இரண்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய் புதன், சுக்கிரன் என இணைந்திருக்கின்றன. வருமானத்தை அதிகம் கொடுக்கும் குடும்பத்திற்காக அதிக செலவு செய்வீர்கள். செப்டம்பர் 10ஆம் தேதிக்கு மேல் லாப ஸ்தான அதிபதி 3 ஆம் வீட்டில் கன்னி ராசியில் நீசமடைகிறார் என்றாலும் புதன் உச்சமடைவதால் சுக்கிரன் நீசமடைவதால் வருமானம் அதிகரிக்கும். குரு பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் திருமணம் கை கூடி வரும்.\nவாக்கு செவ்வாய் நாக்கில் கவனம்\nஐந்தில் குரு அமர்திருப்பதால் படிப்பில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பணம் வரும். ஆறாமிட சனி அற்புத மாற்றங்களை ஏற்படுத்துவார். கடக ராசி தன காரகன் தனத்தில் இருப்பதால் செல்வம் பெருகும். வாக்கில் செவ்வாய் சூரியன் இணைந்திருப்பதால் பேச்சில் கவனம் தேவை. பலமான கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. சகோதர ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வண்டி வாகன வசதி ஏற்படும். சகோதர சகோதரிகளின் உறவுகள் மேம்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிநாயகர் சதுர்த்தி, திருவோணம், மகாளய அமாவாசை - செப்டம்பர் மாத விரத நாட்கள்\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு பலன்கள் - பரிகாரங்கள்\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: ஜென்மசனி, விரையகுருவால் தனுசு ராசிக்கு பலன் எப்படி\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: விருச்சிகம் ராசிக்கு விடிவுகாலம் வரப்போகுது\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: துலாம் ராசிக்கு லாபமும் கூடவே செலவும் வரும்\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: கன்னி ராசிக்கு காதல் மலரும் காலம்\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: சிம்மம் ராசிக்கு வருமானம் கொட்டப்போகுது\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: மிதுனம் ராசிக்கு வேலை வாய்ப்பு வருமானம் எப்படி\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: ரிஷபத்திற்கு குருவால் உற்சாகம் - அஷ்டத்து சனி கவனம்\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: அஷ்டம குரு, வக்ர நிவர்த்தி சனி மேஷத்திற்கு எப்படி\nஜிஎஸ்டி வரி வசூல் - செப்டம்பரில் ரூ.94,000 கோடியாக உயர்வு - இலக்கை எட்டலையே\nசெப்டம்பரில் திருமணம், சீமந்தம், காதுகுத்த சுப முகூர்த்த நாட்கள்- இதோ லிஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/e-way-bill-1-313604.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T18:44:33Z", "digest": "sha1:VIEMG4KSKHZ3O5O47FOSBUNJUMHDGRKW", "length": 20937, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சரக்கு போக்குவரத்திற்கு ஜூன் 1 முதல் இ-வே பில் கட்டாயம் | e way bill - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஇஸ்ரேலில் அரசியல் குழப்பம்- எப்படியாவது ஆட்சி அமைக்க நெதன்யாகு பெரும் போராட்டம்- வாய்ப்பு குறைவு\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nமகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி\nMovies \"யாரை எங்க உட்கார வைக்கணுமோ, அங்க வைக்கணும்\".. எதிர்பார்த்தபடியே பிகி��் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nFinance இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nAutomobiles திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nLifestyle ஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரக்கு போக்குவரத்திற்கு ஜூன் 1 முதல் இ-வே பில் கட்டாயம்\nடெல்லி: உள்ளுரிலும், மாநிலத்திற்குள்ளும் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு வரும் ஜூன் 1ம் தேதி முதல் இ வே பில் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது, ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும் வர்த்தகத்திற்கு துணைபுரியும் சரக்கு பரிமாற்றத்திற்கு (Stock Transfer) எந்த விதிமான வழிமுறைகளும் அப்போது வகுக்கப்படவில்லை.\nஏனெனில், சரக்குகளை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கும், வெவ்வேறு மாநிலத்திற்கும் இடமாற்றம் செய்வதற்கு சரக்கு பரிமாற்ற ஆவணம் (Stock Transfer Note) அவசியம்.\nஜிஎஸ்டி வரிமுறைக்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றம் செய்வதற்கு வே பில் (Way Bill) பயன்படுத்தப்பட்டது.\nகர்நாடகா மற்றும் சில மாநிலங்களில் இ-சுகம் (E-Sugam) என்னும் திட்டம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பின்பு இந்த நடைமுறைக்கு வேலையில்லாமல் போய்விட்டது.\nவர்த்தகர்களும், தங்களின் வேறு மாநில கிளைகளுக்கும் மாநிலத்தின் வேறு கிளைகளுக்கும் சரக்குகளை எப்படி கொண்டு செல்வது, அதற்கு எந்தவிதமான ஆவணங்களை உடன் இணைத்து அனுப்புவது என்பது பற்றி ஒரு தெளிவில்லாமல் குழப்பத்தில் இருந்தனர். வர்த்தகர்கள் தங்களின் சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கும்படி ஜிஎஸ்டி ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.\nஜிஎஸ்டி ஆணையமும் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஓர் இ���த்தில் இருந்து மற்றோர் இடத்திற்கும், வெவ்வேறு மாநிலங்களுக்குள்ளும் சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கு இ வே பில் (E-Way Bill) முறை பயன்படுத்தப்படும் என்று அறிவித்தது. பின்னர் அதற்குரிய இணையதளம் முழுமையாக தயார் செய்யப்படாததால். வேறு மாநில கிளைகளுக்கு சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கு இ-வே பில் நடைமுறை கட்டாயம் என்றும் மாநிலத்திற்குள் சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கு ஜூன் முதல் இ-வே பில் நடைமுறை கட்டாயம் என்று ஜிஎஸ்டி ஆணையம் உத்தரவிட்டது.\nஅனைத்து வர்த்தகர்களும் இதனை தவறாக புரிந்துகொண்டு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் சரக்கு பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டி இணையதளத்தில் இ வே பில் தயாரிக்க முன் வந்தனர். ஆனால் நாட்டிலுள்ள அனைத்து வர்த்தகர்களும் ஒரே சமயத்தில் இ-வே பில் தயாரிக்க போட்டி போட்டதால் ஜிஎஸ்டி இணையதளம் முடங்கிவிட்டது.\nஜிஎஸ்டி ஆணையம், நிலைமையை உணர்ந்து, மாநிலங்களுக்கு இடையே 50000 ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள சரக்கு பரிமாற்றத்திற்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இ-வே பில் நடைமுறை கட்டாயம் என்று உத்தரவிட்டது. விருப்பம் உள்ளவர்கள் விருப்பப்பட்டால் சோதனை அடிப்படையில், இ-வே பில் முறையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியது. தற்போது அனைத்து வர்த்தகர்களும் சோதனை அடிப்படையில் (Trial Basis) இ-வே பில் முறையை பயன்படுத்தி வருகின்றனர்.\nதற்போது உள்ளூர் சரக்கு போக்குவரத்திற்கும் ஒரு மாநிலத்திற்குள் இருக்கும் வேறு நகரத்திற்கும் (Intra State) 50000 ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புடைய சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கும் இ வே பில் முறை கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது.\nஜூன் 1 முதல் இ வே பில்\nஇதுபற்றி ராஜ்யசபாவில் கேள்விகளுக்கு எழுத்து மூலமாக பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர் சிவப் பிரதாப் சுக்லா, வரும் ஜூன் 1ம் தேதி முதல் உள்ளூர் சரக்கு போக்குவரத்திற்கும் மாநிலத்திற்கு உள்ளும் சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கும் இ வே பில் நடைமுறை கட்டாயம் என்றும், அதே சமயத்தில் மாநிலங்கள் விருப்பட்டால் ஜுன் மாதத்திற்கு முன்பு எந்த தேதியிலிருந்தும் இ-வே பில் முறையை நடைமுறைப்படுத்தலாம் என்றும் ஜிஎஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவை அ���ைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபட்டாசுகள் மீதான ஜிஎஸ்டி-யை 5%-ஆக குறைக்க வேண்டும்.. பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nஏலே தயிருக்கா போடுறீங்க ஜிஎஸ்டி. கோர்ட்டுக்கு போன மகாராஜா.. ஓட்டலுக்கு ரூ.15,000 அபராதம்\nஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களுக்கு பாதிப்பே இல்லை... அமைச்சர் கே.சி.வீரமணி பதில்\nஜி.எஸ்.டி.யை எளிமையாக்க… தொழில் முனைவோருகாக தனி இலாகா… காங்., வாக்குறுதி\nநாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- குழப்பும் ஜெயக்குமார்\nதிருப்பூருக்கு வர்றது இருக்கட்டும்.. என்ன பேசப் போகிறார் மோடி.. எதிர்பார்ப்பில் மக்கள்\nஜிஎஸ்டி காம்போசிஷன் ஸ்கீம் ரூ.1.5 கோடியாக உயர்வு - சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் ஹேப்பி\nஜிஎஸ்டி வரிச்சலுகையால் மத்திய அரசுக்கு எத்தனை கோடி இழப்பு தெரியுமா\nஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு.. சிறு வணிகர்களுக்கு மத்திய அரசு பம்பர் பரிசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/haryana-ex-cm-says-that-congress-has-lost-its-way-360516.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-20T18:20:22Z", "digest": "sha1:YBOMKS2XUWPJVNJ6Q476HSAOAZCYQP7U", "length": 17246, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் விவகாரம்.. காங்கிரஸ் நிலைப்பாடு தவறு.. பாஜகவின் நடவடிக்கை சரியானது.. காங்கிரஸ் மூத்த தலைவர் | Haryana EX CM says that Congress has lost its way - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீர் விவகாரம்.. காங்கிரஸ் நிலைப்பாடு தவறு.. பாஜகவின் நடவடிக்கை சரியானது.. காங்கிரஸ் மூத்த தலைவர்\nடெல்லி: ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்தது வரவேற்கத்தக்கது என்றும் பாஜகவுக்கு பாராட்டுகள் என்றும் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்தார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.\nஇதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து வந்தது.\nபாலியல் வழக்கு.. தருண் தேஜ்பால் மனு தள்ளுபடி- 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு\nஇந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஹரியானா மாநில முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா காஷ்மீர் விவகாரத்தை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் ரோத்தக்கில் நடந்த பேரணியில் கூறுகையில் 370 சட்டப்பிரிவு ஜம்மு காஷ்மீரில் நீக்கப்பட்டுவிட்டது.\nஇதை என்னுடன் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு தவறானது.\nதேசப்பற்று, சுயமரியாதை என வரும் போது அதில் எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்கக் கூடாது. தற்போது இருக்கும் காங்கிரஸ் பழைய காங்கிரஸ் போல் இல்லை. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எனது ஆதரவு பாஜகவுக்கு உண்டு. ஆனால் அதை நீக்கிய விதம்தான் தவறு என்றார்.\nகாங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்யாதது, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாதது உள்ளிட்ட பிரச்சினைகளால் பூபிந்தர் சிங் ஹூடா அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில் அவர் புதிய கட்சியை தொடங்கலாம் என கூறப்படுகிறது. இதனால்தான் ஹூடா பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறார் என்றும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு\nஇந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்\nசிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார் சின்ன விஷயத்தை பெருசாக்காதீங்க.. அரசு வக்கீல்\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nharyana kashmir ஹரியானா காஷ்மீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-puspha-issue-jayalalithaa-removes-poongundran-261300.html", "date_download": "2019-09-20T18:38:34Z", "digest": "sha1:5P6DCDKNH2PAAG3NLED5D64PSXQGBUS3", "length": 18690, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலா புஷ்பாவினால் விழுந்ததா அடுத்த விக்கெட்? ஜெ.உதவியாளர் பூங்குன்றன் பதவி பறிப்பு? | Sasikala puspha issue: Jayalalithaa removes poongundran - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிகலா புஷ்பாவினால் விழுந்ததா அடுத்த விக்கெட் ஜெ.உதவியாளர் பூங்குன்றன் பதவி பறிப்பு\nசென்னை: போயஸ்கார்டனில் இருந்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பதவி பறிக்கப்பட்டு விட்டதாகவும்\nஅவருக்கு பதிலாக கார்த்திகேயன் என்பவரை நியமித்துவிட்டார்கள் என்றும் தகவல் வெளியானது. ஆனால் சாதாரண விடுமுறைதான், அவர் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டார் என்றும் தற்போது போயஸ்கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபோயஸ் கார்டனைப் பொறுத்தவரையில், பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கும் பெருமை பூங்குன்றனுக்கு மட்டுமே உண்டு. அமைச்சர்கள் மீதான புகார்களை தலைமையின் கவனத்திற்கே கொண்டு போகாமல் இருட்டடிப்பு செய்கிறார். நாங்கள் கொடுக்கும் புகார்களை கிடப்பில் போட்டுவிடுகிறார் என்ற ஆதங்கம் தொண்டர்கள் மத்தியில் உண்டு.\nசசிகலா புஷ்பா விவகாரம் இந்தளவுக்குப் பேசப்படுவதற்கு அவர்தான் காரணம். தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கையாண்டிருந்தால் விவகாரம் இந்தளவுக்கு வந்திருக்காது என்ற பேச்சு தொண்டர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதனால் முதல்வர் கோபத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.\nபூங்குன்றனின் அப்பா, சசிகலாவுக்கு ஆசிரியராக இருந்தவர். தொடக்க காலத்தில் இருந்தே அவர்களது குடும்பத்தின் மீது சசிகலாவுக்கு பாசம் உண்டு. அந்த அடிப்படையில்தான் போயஸ் கார்டனுக்குள் பூங்குன்றனை கொண்டு வந்தார். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக இருந்து வருகிறார் பூங்குன்றன்.\nநமது எம்.ஜி.ஆர் பத்திரிகையின் நிர்வாக பொறுப்பு முதல் அனைத்துப் பணிகளையும் அவர்தான் கவனிக்கிறார். மாவட்டங்களில் உள்ள கட்சித் தலைமை அலுவலகக் கட்டடங்களே, பூங்குன்றனின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.\nபோயஸ் கார்டனில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும், பூங்குன்றனைத் தாண்டிச் செல்லாது என்பது கட்சிக்காரர்கள் அனைவருக்கும் தெரியும். அவரது விசுவாசத்தில் முழு நம்பிக்கை இருப்பதால்தான் இவ்வளவு பணிகளையும் ஒப்படைத்திருக்கிறார்கள்.\nஜெயலலிதாவிடம் நேரடியாகப் பேசக் கூடியவர். கார்டனுக்கு வரும் புகார்களை ஜெயலலிதா கவனத்துக்குக் கொண்டு சேர்க்கும் பணி ஆகியவை பூங்குன்றன் வசம் இருந்தது. ஆனால் இவர் கடந்த சில நாட்களாக மாவட்டச் செயலாளர்கள் மீதான புகார்களை முறையாகக் கொண்டு சேர்க்கவில்லை என்றும், சசிகலா புஷ்பா விவகாரத்தில் இவரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இவருடைய விக்கெட்டும் அதிமுகவில் விழுந்துவிட்டதாக பேசப்பட்டது.\nகடந்த வாரம் அவரை விடுமுறையில் போக சொல்லிவிட்டார்களாம். அதன்பிறகு கார்டன் பக்கம் அவர் தலை தெரியவில்லை என்றும் புதிதாக ஒருவரை நியமித்து விட்டார்கள் என்றும் பேசப்பட்டது. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக விடுமுறையில் பூங்குன்றன் போக அதுவே அவருக்கு கல்தா கொடுத்துவிட்டார்கள் என பரவியிருப்பதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sasikala pushpa செய்திகள்\nஸ்டாலினுக்கு எதிராக சசிகலா புஷ்பாவை களமிறக்கிவிட்ட பாஜக\nவைகோவுக்கு எதிராக போர்க்கொடி.. சசிகலா புஷ்பாவுக்கு மிரட்டல் போன் கால்கள்\nவைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதா\nபாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nதினகரன் கட்சியினருடன் இணைந்து திடீர் போராட்டத்தில் குதித்த சசிகலா புஷ்பா\nதினகரன் சசிகலா விசுவாசி அல்ல, சசிகலா புஷ்பாவின் விசுவாசி... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி\nசசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க பேஸ்புக், கூகுளுக்கு டெல்லி கோர்ட் உத்தரவு\nஉயிர்தப்பினார்.. சசிகலா புஷ்பா பயணித்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் பரபரப்பு\nதூத்துக்குடி மக்களை தொட்டால் நடப்பதே வேற.. சசிகலா புஷ்பா எச்சரிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொ.ப.செ.வாகிறார் சசிகலா புஷ்பா\nகணவரோடு சென்று சிறையிலுள்ள சசிகலாவிடம் ஆசி பெறப்போகிறேன்.. சசிகலா புஷ்பா உருக்கம்\n2-வது கணவர் ராமசாமியின் 2-வது மனைவி சத்யபிரியா குழந்தையை வளர்க்க விரும்புகிறேன்: சசிகலா புஷ்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala pushpa poes garden ஜெயலலிதா சசிகலா புஷ்பா போயஸ் கார்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tirumavalavan-comment-vaiko-s-acumen-speech-257127.html", "date_download": "2019-09-20T18:30:36Z", "digest": "sha1:ZNXEZRAX6ZQF6N4C46FZQR3F3NEEE2D5", "length": 19477, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோவின் ராஜதந்திரி பேச்சு... திருமாவளவன் சொல்வது என்ன? | Tirumavalavan comment Vaiko's acumen speech - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகோவின் ராஜதந்திரி பேச்சு... திருமாவளவன் சொல்வது என்ன\nசென்னை: திமுக ஆட்சியில் அமர முடியாமல் போனதற்கு நானே காரணம் என்று வைகோ சொல்வது எங்களுக்குப் பொருந்தாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.\nதிருச்சியில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜதந்திரத்தால்தான் ஆட்சியமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்கமுடியாது. எனது ராஜதந்திரமே திமுக தோல்விக்குக் காரணம் என்று கூறியிருந்தார்.\nஇந்த நிமிடம்வரை நமது இயக்கத்தை அழிக்க நினைத்து நிர்வாகிகளை இழுத்து வருகிறார்கள். நம்மை அழிக்க நினைத்தார்கள். அவர்கள் அழிந்து போய்விட்டார்கள். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள், உங்களுக்காக நான் இருக்கிறேன். இதுதான், நமது இயக்கத்தின் பிணைப்பு. நான் எப்போதும் கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களைக் கைவிடமாட்டேன் என்றும் வை���ோ பேசினார்\nஇந்த பேச்சு புது பரபரப்பை பற்ற வைத்தது. சமூக இணையதளங்களில் வைகோவிற்கு எதிராகநெட்டிசன்கள் போஸ்ட்டுகளாகப் பதிவு செய்து விவாதித்து வருகின்றனர்.\nவைகோவின் பேச்சு குறித்து திமுகவின் ராஜ்யசபா உறுப்பினரும், செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். அவரும் விலை போய், மற்றவர்களையும் பழியாக்கி, கூட்டணி கட்சிகளையும் பலியாக்கி, அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதுதான் ராஜதந்திரம் என்றால் ராஜதந்திரத்துக்கு இதைவிட ஒரு கீழான விளக்கத்தை யாராலும் தரமுடியாது என்று கூறியுள்ளார்.\nதி.மு.க ஆட்சியில் அமர முடியாமல் போனதற்கு நானே காரணம் என்று வைகோ சொல்வது எங்களுக்குப் பொருந்தாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.\nசட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மாற்றாகத்தான் மக்கள் நலக் கூட்டணியை பிரகடனப்படுத்தினோம். திமுக, அதிமுகவிற்கு மாற்று என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் கூட்டணியாக நாங்கள் தேர்தலைச் சந்தித்தோம் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.\nமக்கள் நலக் கூட்டணி உருவானதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அதைத்தான் தேர்தல் பிரசாரங்களில் பிரகடனம் செய்தோம். இதுகுறித்து, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவிடம் இன்னும் நாங்கள் பேசவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nராஜதந்திரத்திலே திறமையானவர் கருணாநிதி. எனக்கு அவர் அளவிற்கு ராஜதந்திரம் இல்லை என்று கருணாநிதி நினைக்கிறார் என்றுதான் கூறினேன். அது பத்திரிக்கைகளில் திரித்து போடப்பட்டுள்ளது என்று இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியுள்ளார். வைகோ அடிக்கடி இப்படி வாயை விட்டு மாட்டிக்கொள்கிறாரே\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக ரயில்வே துறையில் வெளிமாநிலத்தவரை அதிகம் நியமிப்பதா\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\nபாஜகவை தெறிக்க விடும் வைகோ.. திமுக, மதிமுக இரு முனைத் தாக்குதலால் செம டென்ஷன்\nஅமித் ஷா தேன்கூட்டில் கைவைத்து விட்டார்.. குளவிகள் இனி கொட்டும்.. வைகோ கடும் எச்சரிக்கை\n வைகோ வழக்கு.. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கொ���ுத்த ஷாக் பதில்\nவைகோவிற்கு நன்றி.. நீங்கள்தான் எங்கள் போர்வாள்.. மதிமுகவை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்.. உருக்கம்\nதினமும் போராடுவோம்.. இந்தியாவே ஒரே மாதிரி என்றால் தமிழகம் தனி மாதிரி.. ஸ்டாலின் மாஸ் பேச்சு\nஎனக்கு கட் அவுட் வைக்க எப்போதுமே நான் அனுமதித்ததில்லை.. வைகோ பளீச் பேட்டி\nவைகோவிடம் மீண்டும் அதே கம்பீரம்... 21 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ஆய்வு\nசிறைவாசிகளுக்கான பரோல், பொதுமன்னிப்பு முறைகளில் மாற்றம் தேவை- வைகோ வலியுறுத்தல்\nஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தில், தமிழகம் இணையக் கூடாது: வைகோ\nவைகோ நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைப்பு..மருத்துவர்களின் கண்டிப்பு எதிரொலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko tirumavalavan வைகோ திருமாவளவன்\nபுரட்டாசி சனி பெருமாள் தரிசனம்: நோய்களை விரட்டும் துளசி தீர்த்தம்\nதேர்வு முறையில் புதிய விதிமுறை.. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nபிரியா மணி இப்போ ரொம்ப ஃப்ரீ.. வெப் சீரிஸுக்குத் தாவினார் \"முத்தழகி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-09-20T19:16:50Z", "digest": "sha1:LO7YULIUY63VYILPGKTXD5VOIJVHZUKB", "length": 20518, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் கனமழை News in Tamil - கேரளாவில் கனமழை Latest news on maalaimalar.com", "raw_content": "\nகேரளா வெள்ள பாதிப்புகளை பார்வையிட வராதது ஏன் - பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி\nகேரளா வெள்ள பாதிப்புகளை பார்வையிட வராதது ஏன் - பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி\nகேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட வராதது ஏன் என பிரதமருக்கு வயநாடு தொகுதி எம்.பி. ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nராஜினாமா கடிதம் ஏற்கப்படும் வரை பணியில் தொடர ஐஏஎஸ் அதிகாரிக்கு உத்தரவு\nகேரளாவில் கடந்த ஆண்டு வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்த கடிதம் ஏற்கப்படும்வரை அவர் பணியில் தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநிவாரண முகாம்களில் தங்கியுள்ள வயநாடு மக்களை மீண்டும் சந்தித்தார் ராகுல் காந்தி\nகேரளா மாநிலம் வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் காந்தி மீண்டும் சந்தித்தார்.\nமக்களுக்கான பணியில் சுதந்திரம் இல்லை.. -ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி\nதான் வகித்து வரும் பதவியை மறைத்து, கடந்த ஆண்டு கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீரென ராஜினாமா செய்ததற்கான காரணங்களை கூறியுள்ளார்.\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nதான் வகித்து வரும் பதவியை மறைத்து, கடந்த ஆண்டு கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.\nகேரளாவில் கனமழை - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு\nகேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.\nகேரளாவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு\nகேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது. அதிக அளவாக, மலப்புரம் மாவட்டத்தில் 48 பேர் பலியாகி உள்ளனர்.\nகேரள விவசாயிகளின் கடனுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் - ரிசர்வ் வங்கிக்கு ராகுல் காந்தி கடிதம்\nகனமழையால் மீண்டும் பாதிக்கப்பட்ட கேரள விவசாயிகளுக்கான கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nநிலச்சரிவு இடங்களை முன்கூட்டியே அறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் - பிரதமருக்கு ராகுல் கடிதம்\nபிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கேரளாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை முன்னரே கண்டறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் என வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகேரளா மக்களின் கண்ணியமும், தீரமும் மெய்சிலிர்க்க வைக்கிறது - ராகுல் காந்தி\nகேரளா மக்களின் கண்ணியமும், தீரமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகேரளா நிலச்சரிவு: ஒரு வயது மகனை இறுகப் பற்றியபடி உயிரிழந்த தாய்\nகேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தாய், தனது ஒரு வயது மகனை இறுகப்பற்றிக் கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம் - மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 83 ஆக உயர்வு\nகேரள மாநிலம் முழுவதும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்து���்ளது. மீட்பு பணியை தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ராணுவத்தினரும் தீவிரப்படுத்தி உள்ளனர்.\nவயநாடு மக்களை பார்க்கும்போது இதயம் நொறுங்குவதுபோல் உள்ளது - ராகுல்காந்தி\nவெள்ளத்தால் அனைத்தையும் இழந்து தவிக்கும் வயநாடு மக்களை பார்க்கும்போது இதயம் நொறுங்குவதுபோல உள்ளது. கேரள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று ராகுல்காந்தி கூறினார்.\nகேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு\nகேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.\nகேரளாவில் மழை - நிலச்சரிவில் சிக்கி 100 பேர் மாயம்\nகேரளாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உள்ளதால் அவர்களது கதி என்ன\nகேரளா கனமழை - நிலச்சரிவில் சிக்கிய 9 பேர் உடல் மீட்பு\nகேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 9 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் இன்று மீட்டனர்.\nகேரளாவில் கனமழை நீடிப்பு- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nகேரளாவில் கனமழை மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.\nகேரளாவில் கனமழைக்கான ரெட் அலர்ட்- இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு இன்று கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் கனமழை நீடிக்கும்- 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு கேரளாவில் கனமழை நீடிக்கும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் 3 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த பு���ைப்படம்\n13 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் அதிதிராவ்\nபடம் தயாரிக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை - யோகி பாபு\nஅரசியலின் அடிச்சுவடி அறியாதவர் தேஜஸ்வி - நிதிஷ்குமார் தாக்கு\nதாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு\nஉலான்பாதரில் தங்க புத்தர் சிலை: மோடி- மங்கோலிய அதிபர் திறந்து வைத்தனர்\nபிகில் பட விழாவை புறக்கணித்த நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225892-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/?tab=comments", "date_download": "2019-09-20T18:53:14Z", "digest": "sha1:UYEADZHF6VGQ3P3WTNF3ZRXLMGM2RM64", "length": 67994, "nlines": 567, "source_domain": "yarl.com", "title": "பாலைவன தடங்கள் - Page 3 - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nBy தனிக்காட்டு ராஜா, April 3 in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nசோகமான ஆனால் மற்றவர்களுக்கு படிப்பினையான பதிவு.தொடருங்கள் தனி.\nஎன்ன நடந்தது இதை கொஞ்சம் விபரமாக எழுதலாமே\nஈழப்பிரியன் அண்ண கிழக்கில் அழகிய கிராமம் மேற்கே வயலும் கிழக்கே கடலும் சூழ்ந்தது அரச வேலை முதல்வேலையாகவும் பகுதி நேர வேலைகள்(உழைப்பு) கடல் , வயல் இந்த மூன்று தொழில்களும் முதன்மையானது. எங்கள் வீடுகள் எல்லாம் கடற்கரை ஓரத்தில் இருந்தது சொந்தங்கள் அனைவரும் அம்மாவுக்கு 8 தங்கைகைள் அப்பவுக்கு 6 தம்பி இரண்டு தங்கைகள் எல்லோரும் அருகருகில் தான் வாழ்ந்து வந்தோம் சுனாமி அன்று நான் கொடுத்தனுப்பிய போணுக்கு ஒரு சிம் காட் போடுவதற்கு தம்பி சென்றுள்ளான் என் நண்பனைக்கூட்டிக்கொண்டுள்ளான் சிம் கிடைத்தும் போணை வீட்டில் வைத்துவிட்டு ஒரு சித்தியின் வீட்டுக்கு சென்று அவரது மகனை எங்கள் வீட்டூக்கு தூக்கிவர சென்ற போது கடல் முதலாவது அலை பரவி வருவதைக்கண்டு அம்மாவையும் தங்கைகளையும் கூட்டிக்கொண்டு போவதற்கு வீடு தேடி ஓடிவர அம்மாவும் தங்கையும் கடல் வருவதைக் கண்டு அவனைக்கூப்பிட்டு பார்த்தவாறே முதலில் ஓடி இருக்கிறார்கள். ஆனால் அந்த அல்லோல கல்லோல சத்தத்தில் அவனுக்கு அது விளங்கவில்லை தெரியவும் இல்லை அவர்கள் ஓடியது. அவனோ ஓடி வீட்டுக்குள் செல்ல அடுத்த அலை வீட்டுக்கு மேலால சென்று விட்டது இதுவரைக்கும் அவனது சடலம் கிடைக்கவில்லை அன்றிலிருந்து அம்மா 2 வருடம் சுயநினைவு இழந்த\nது போல் இருந்திருக்கிறா கவுண்சிலிங் எடுத்து ஆனால் இதெல்லாம் எனக்கு யாரும் சொல்லவில்லை அறிந்தால் நான் மனஉழைச்சலுக்கு ஆளாவேன் என. எனது தம்பி மாமி இருவரும் அவர்கள் குழந்தைகளும் இறந்து போயினர் சுனாமியால் .\nதற்போது நாங்கள் இருந்த காணியில் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர் அரச காணியாக்கி\nபடிப்பதுக்கு மிகவும் கனமாக உள்ளது, தொடர்கிறேன்.\nஇதனால் தான் யாரிடமும் இதை சொல்வதில்லை என்னைச் சந்திந்த வீடு தேடி வந்த களஉறவுகள் ஜீவன் அண்ண , அக்னி, அர்ஜின் அண்ண, மீராஅண்ண, இவர்களுக்கு தெரியும்\nதம்பியின் இழப்பு தாங்க முடியாத துயரம் தான், துன்பத்துக்கு மேல துன்பம்.\nநன்றி நண்பா இழப்பு என்பதும் சோகம் என்பதும் ஈழத்தமிழனுக்கு கிடைத்த பரிசுகள் அது மனதில் மட்டும் இருந்து கோண்டே இருக்கும்\nசோகமான ஆனால் மற்றவர்களுக்கு படிப்பினையான பதிவு.தொடருங்கள் தனி.\nஓம் அண்ண படிப்பினையாக இருக்கட்டுமே என எழுத தோன்றியது உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்\nவாசிக்க விறுவிறுப்பாகவும் கவலையாகவும் இருக்கு தம்பியா\nவாசிக்க மனம் மிகவும் வேதனைப்படுகிறது தனி....தொடருங்கள், எம்முடன் பகிர்ந்து கொள்வது உங்களின் மனதுக்கு மிக மிக ஆறுதலாக இருக்கும்.....\nராஜா மிகுந்த கவலையாக இருக்கு, ஆனால் இதையும் தாங்கி குடும்பத்தை பொறுப்போடு கவனித்த மனிதனாக வாழ்கிறீர்கள்.\n14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nவாசிக்க விறுவிறுப்பாகவும் கவலையாகவும் இருக்கு தம்பியா\nநன்றி அக்கா நீங்களும் என்னை சந்திச்சது ஆனால் இதெல்லாம் பேச நேரம் கிடைக்கல\nவாசிக்க மனம் மிகவும் வேதனைப்படுகிறது தனி....தொடருங்கள், எம்முடன் பகிர்ந்து கொள்வது உங்களின் மனதுக்கு மிக மிக ஆறுதலாக இருக்கும்.....\nஓம் அண்ண அதுதான் முழுமூச்சாக எழுதிக்கொண்டு இருக்கிறன் நடந்த சம்பவங்களை ஏதோ ஓர் மன ஆறுதல் ஏற்படுகிறது\nராஜா மிகுந்த கவலையாக இருக்கு, ஆனால் இதையும் தாங்கி குடும்பத்தை பொறுப்போடு கவனித்த மனிதனாக வாழ்கிறீர்கள்.\nஎன்னைப்போல பலபேர் இன்றுவரைக்கும் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் வெயிலிலும் , குளிரிலும் தங்கள் குடும்பத்துக்காக\nஉங்கள் இழப்புக்கள் மன வேதனைக்குரியது. ஆற்ற முடியா���து.இங்கே பகிர்ந்ததன் மூலம் மனம் ஆறுதலடையலாம் சகோதரனே.\nதொடருங்கள் முனி...உங்களது தம்பியின் ஆத்மா சாந்தியடைந்து இருக்கும்...அவரை நினைத்து வருந்தாது வாழ்க்கையில் நீங்கள் மேலும் முன்னேறி போய்க் கொண்டு இருக்க வேண்டும்...அவர் உங்களுக்கு துணை இருப்பார்\nஉங்கள் இழப்புக்கள் மன வேதனைக்குரியது. ஆற்ற முடியாதது.இங்கே பகிர்ந்ததன் மூலம் மனம் ஆறுதலடையலாம் சகோதரனே.\nம்ம் நிட்சயமாக் கருத்துக்கு நன்றி சகோ\nதொடருங்கள் முனி...உங்களது தம்பியின் ஆத்மா சாந்தியடைந்து இருக்கும்...அவரை நினைத்து வருந்தாது வாழ்க்கையில் நீங்கள் மேலும் முன்னேறி போய்க் கொண்டு இருக்க வேண்டும்...அவர் உங்களுக்கு துணை இருப்பார்\nஅந்த நிறுவன முதலாளி கூப்பிட்டிருந்தார் பயந்து போய் நின்றேன் போட்டுக்கொடுத்தவர் ஈரான் நாட்டை சேர்ந்தவன் ஏன் கார் கழுவுகிறாய் உனக்கு என்ன வேலை என்ன செய்கிறாய் நீ ......... என...... .நான் பதில் பேசாமல் நின்று விட்டு மன்னிக்கவும் சேர் வீட்டில் சரியான கஸ்ரம் எல்லோரும் அகதிகள் முகாமில் இருக்கிறார்கள் சுனாமி அடிச்சதால. எனக்கு கம்பனி தரும் சம்பளம் போதாது அதற்குத்தான் கார் கழுவினேன் தொழும் நேரம் என்பதால் எனக்கும் வேலை இல்லை அதானலதான் என்றேன். முழுவிபரங்களை கேட்ட அவர் பரிதாபப்பட்டார் சரி அப்படியென்றால் நமது நிறுவன கார்களையும் சேர்த்து கழுவி விடு அதற்கு செக் தருகிறோம் நாங்கள் என்றார். எனது சம்பளம் 800 +1000( கார் ) =64000\nஇந்த கார் கழுவுவது கம்பனிக்கு தெரியாது தெரிந்தால் பிரச்சினை உடனே வேறு இடத்துக்கு மாற்றிவிடுவார்கள் அதுபோக அடிக்கடி வந்து செக் பண்ணிவிட்டு செல்வார்கள் எங்களை. பொலிசுக்கும் தெரியக்கூடாது தெரிந்தால் பிடிச்சி போய் விடுவார்கள் இப்படி இருக்க எங்க மேனேஜரோ பொலிசுக்கும் மேலாக இருந்தவர் அவர்.\nஇப்படி நல்ல மனிதரா என நினைத்தாலும் அவரிடம் போட்டுக்கொடுப்பது மற்ற நாட்டுக்காரன்கள் ஈரானி, மிசிறி (எஜிப்ற்) சூடானி , எத்தியோப்பியா, இவனுகள் போய் அவரிடம் கோள் சொல்வது வழமைதானாம் என்று சொன்னார்கள் மற்றவர்கள். எங்களுக்கு அங்கு வேலை காலை 7.30 ற்கு ஆரம்பமாகி பகல் 2.30 ற்கு முடிந்து விடும் அதிகாலை நேரத்துடன் வேலைக்கு வருவதால் அந்த நிறுவன கார்களை நேரத்துடனே கழுவி விட்டு பகலில் எங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் அரபி பெண்களின் கார்களையும் கழுவிக்கொள்வேன். அதற்கும் காசு தருவார்கள் மாதா மாதம் எனது வேலையையையும் திறமையையும் பார்த்த அவர்களுக்கு பிடித்து போக நானும் அங்கே ஓர் நம்பிக்கை மிகுந்த ஓர் சேவையாளன் ஆனேன்.\n(காலையில் டீ, அரபி கோப்பி வகைகள் எல்லாம் போட்டுக்கொடுத்து விட்டு , புத்தகம் கட்டுவது , அங்கு வரும் அரபிகளுக்கு சகல வேலைகளையும் (போட்டோ கொப்பி, வைன்டிங்) செய்து கொடுத்து ஹிந்தி ,ஓரளவு அரபி விளங்கி கொள்ளும் பேச வராது ஆங்கிலம் ஓரளவுக்கு பேச கற்றுக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தேன்.\nமேனேஜருக்கும் அரபி பெண்களுக்கும் பிடித்தவனானேன் என்னை விடமாட்டார்கள் போல் ஆகிவிட்டது காரணம் களவு இல்லை வேலை தரமாக இருக்கும் ஒர் வேலை சொன்னால் அது எத்தனை மணியானாலும் செய்து முடிப்பது அதனால் ஆண்களை விட அரபி பெண்களுக்கு மிகவும் பிடித்து போனது. ஹிந்திப்படம் பார்ப்பார்களாம் அரபி பெண்கள் அதில் ராஜா என்ற பெயரில் சாருக்கான் வருவராம் சாருக்கான் மிகவும் பிடிக்குமாம்.\nஇன்று வரை பிடித்த நாடு துபாய்தான் சுரண்டல்கள் இல்லாமல் இருந்தால் ஊழியர்களும் வாழ்வார்கள் அவர்கள் சிந்தும் வியர்வைக்கும் சரியான கூலி கிடைக்கும்.\nமற்ற நாட்டுக்கார்கள் வேலைசெய்யவும் விடமாட்டார்கள் வேலை செய்யவும் மாட்டார்கள் மெனேஜரை. இதனால் மேனேஜரோ வெள்ளிக்கிழமையும் வந்து காலையில் வேலை செய்து விட்டு போவார் வெள்ளிக்கிழமை எனக்கு வேலைவரும் காரணம் செக்கியுருட்டி லீவு எடுத்துக்கொள்வான் அங்கே பரீட்சியம் ஆன ஆள் என்ற படியால் வெள்ளிக்கிழமையும் நான் வேலை செய்வது இதனால் எனக்கு விடுமுறை இல்லை ஓவர் டைம் வழங்கப்படும்.\nஇப்படி இருக்க கணணியில் ஊர் செய்திகளை ஆவல் கொண்ட எனக்கு இணையத்தளங்களை பார்க்க பழகி அதை பிரின்ட் எடுத்து எங்கள் தங்குமிடங்களில் போட்டோ கொப்பிகள் அடித்து அதை பத்திரிகை போல எல்லா றூம்களுக்கும் அனுப்பிவிடுவேன் ஏனென்றால் ஊர் செய்திகளை படிக்க ஆவலாக இருப்போர் அதிகம் (சண்டைகள் ஆரம்பம்) அத்தனை பேரும் விலகி வந்தவர்களும் ஓடிவந்தவர்களும். இயக்கத்தை விட்டு அந்த இணையத்தளங்களை பார்க்கும் போது முதல் தடவையாக தட்டும் போது பரீட்சியமானதுதான் யாழ் இணையம். 2.30 ற்கு பிறகு எங்கள் நிறுவனத்தை கிளின் பண்ண ஆட்கள் வருவார்கள் அவர்களுக்கு எல்லா கதவுகளையும் (றூம்கள���யும்) திறந்து கொடுத்து விட்டு செய்திகள் பார்ப்பேன் படிப்பேன். கணணி பற்றி பெரிதாக தெரியாது 6 மாதம் பயின்ற கொஞ்ச அனுபவத்தை வைத்து புரட்டலானேன் யாழ் இணையத்தில் விவாதங்கள் ,கதைகள் , கவிதைகள் பிடித்துப்போக ஏன் நானும் இணையக்கூடாது என இணைந்துகொண்டேன் முனிவர் ஜீ என அந்த பெயருக்கும் ஓர் காரணம் எனது ரூமில் இருப்பவர் ஒருவர் கல்யாணம் கட்டவில்லை வயது வந்தும் அவருக்கு நாங்கள் வைத்த பெயரை அப்படியே நான் புனைப்பெயராக மாற்றிக்கொண்டேன். யாழை திறக்கும் போது முள் உள்ள பலாப்பழம் போல தான் இருந்தது உள்ளே நுழைந்ததும் அதன் சுவை அறிந்தேன் நான். (2008)ம் ஆண்டு\nஓர் நாள் ராஜவன்னியன் என்று அறிமுகமான சேகர் அண்ணையிடமும் தொலைபேசியில் கதைக்க முடிந்தது ஆனால் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை துபாயில் மன்னிக்கணும் அண்ண வேலைப்பழு அப்படி\nமேனேஜர் (லீவு நாளில் வெள்ளிக்கிழமை) வேலைக்கு வரும் போது எனக்கும் சேர்த்தும் சாப்பாடு வாங்கி வருவார் போகும் போது காசும் தந்து விட்டு செல்வார். வெள்ளிக்கிழமை. எல்லோருக்கும் லீவு என்பதால் வாகனம் வராது என்னைச் ஏற்றி செல்ல டிரைவருக்கும் விடுமுறை. என்னுடைய காசை கொடுத்தே பஸ்ஸில் செல்வேன் ஆனால் மாலை ஆறு மணிக்கு பஸ்தரிப்பிடத்துக்கு சென்றால் அன்றைய நாள் விடுமுறையென்பதால் பஸ்லில்கூட்டம் அதிகமாக இருக்கும் அதனால் சாரதி ஏற்றிகொள்ளமாட்டான் காரணம் பஸ்ஸில் நின்று கொண்டு செல்ல முடியாது 10 ற்கு மேற்பட்டோர் சட்டம் அப்படி 10 மணிக்கு ஓரளவு கூட்டம் குறைய பஸ்ஸில் ஏறி தங்குமிடம் செல்ல 11.30 மணி ஆகும்.\nநான் வேலைசெய்யும் அரச நிறுவனத்தில் ஓர் எகிப்து நாட்டுக்காரன் எங்கள் நிறுவனத்துக்கு சாப்பாடு கொண்டு வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணியை கூட்டிக்கொண்டு வந்தான். விடுமுறை நாளில் வந்த அவனோ அவளை றூமுக்குள் வைத்து விட்டு என்னிடம் யாருக்கும் சொல்லாத என்று சொல்லிவிட்டு என்ன செய்தான் என்பது அந்த நாலு சுவருக்கே வெளிச்சம்.\nEdited April 11 by தனிக்காட்டு ராஜா\n9 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nநான் வேலைசெய்யும் அரச நிறுவனத்தில் ஓர் எகிப்து நாட்டுக்காரன் எங்கள் நிறுவனத்துக்கு சாப்பாடு கொண்டு வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணியை கூட்டிக்கொண்டு வந்தான். விடுமுறை நாளில் வந்த அவனோ அவளை றூமுக்குள் வைத்து விட்டு என்னிடம் யாருக்கும் சொல்லாத என்று சொல்லிவிட்டு என்ன செய்தான் என்பது அந்த நாலு சுவருக்கே வெளிச்சம்.\n3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nநம்பலாம் தம்பிக்கு பெண் என்றாக் அலர்ஜிக்கா இருந்தீச்சு அந்த நேரம் அதுவும் பிலிப்பைன்ஸ் ஆட்களை கண்டால் உவாக்தான் அவங்க சாப்பாட்டை கண்டியள் அடுத்த நொடி வாந்தி தான் பாருங்கள்\nபிலிப்பீன்ஸ் ஆட்கள் சரியான குப்பையாளாய் இருப்பினம்\nநீண்ட கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளீர்கள். வாசிக்க மனம் கனக்கின்றது. சில இடங்களில் ஊமைக்கோபமும் ஊமை அழுகையும் வருகின்றது.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஇந்தக் கதையை தம்பி வெளிநாட்டில என வீண் செலவு செய்யும் தாயக உறவுகள் வாசிக்க வேண்டும். என்ன கஷ்ட பட்டு வருகிறது காசு என என விளங்காது ..\nபிலிப்பீன்ஸ் ஆட்கள் சரியான குப்பையாளாய் இருப்பினம்\nஅதே ஆட்கள் மட்டும் தான் வெள்ளையும் சொள்ளையும் பக்கா குப்பைகள்\nநீண்ட கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளீர்கள். வாசிக்க மனம் கனக்கின்றது. சில இடங்களில் ஊமைக்கோபமும் ஊமை அழுகையும் வருகின்றது.\nஎனக்கே வாழ்கையே வெறுத்த காலம் அது ஏழையாக இருந்திடக்கூடாது என ஆனால் வாழ்க்கை யாரைத்தான் விட்டது அதன் வட்டத்தில் சுழலத்தானே வேண்டும்\nஇந்தக் கதையை தம்பி வெளிநாட்டில என வீண் செலவு செய்யும் தாயக உறவுகள் வாசிக்க வேண்டும். என்ன கஷ்ட பட்டு வருகிறது காசு என என விளங்காது ..\nஓம் ஓம் இது கனபேருக்கு புரிய வேண்டும் நன்றி அக்கா கருத்துக்கு\nஉள்ளே என்ன நடந்தது எனக்கும் தெரியாது ஆனால் கொஞ்ச ரிசு பேப்பரை அள்ளி ரொய்லெட்டில் போட்டு விட்டு சென்றான் அவன் சென்ற ரூமை திறக்க முடியாது ஏனென்றால் நம்பர் லாக் பண்ணிருப்பார்கள். அந்த நம்பர் தெரிந்திருக்க வேண்டும் அடுத்த நாள் காலை மேனேஜர் வந்து என்னைக்கூப்பிட்டு நேற்று என்ன நடந்தது என்று கேட்க (அவர் எங்கோ இருந்து பார்த்திருப்பார் போல இவன் அவளை உள்ளே கூட்டி வந்ததை) நான் விபரங்களை சொன்னேன் ஏன் நீ எனக்கு முதலில் சொல்ல வில்லை என்று கேட்க அவர் என்ன செய்தார் என்று நான் என் கண்ணால் பார்க்கவில்லை அப்படி இருக்க எப்படி பொய் சொல்ல முடியும் அவர் ஒர் பெண்ணைக்கூட்டி வந்தது தெரியும் அதை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சொல்லலாம் என்று நினைந்திருந்தேன் எனவ���ம் சொன்னேன்.\nநிறுவனத்தில் அந்த எஜிப்ற் நாட்டுக்காரன் பயங்கர மேட்டர்க்காரன் என்பது அவர்களுக்கும் ஏன் எனக்கும் தெரியும். அவனுக்கு ஆப்பு அடிக்கப்பட்டது வேலையில் இருந்து மாற்றப்பட்டான் .\nமீண்டும் நம்பிக்கைக்கு ஆளான நான் மேனேஜரின் ரூம் நம்பரும் எனக்கு மட்டுமே கொடுப்பட்டது வேற யாரும் உள் செல்ல முடியாது ஏனென்றால் அவர் துபாயில் மிகவும் முக்கிய புள்ளிகளில் ஒருவர். ஒரு மனிதாபிமானம் உள்ள நேர்மையான மனிதரும் கூட மதம் பார்க்காதவர்.\nமற்றவர்கள் எங்கள் மதத்துக்கு வா உன்னை இங்கே எல்லோருக்கும் பிடிச்சிருக்கு இங்கே வசிக்க விசாவும் தருவார்கள் நல்ல சம்பளம் , இருக்க றூம் எல்லாம் தருவார்கள் என்று சொல்ல நானோ உங்களுக்கு என் வேலை மட்டும் தானே வேண்டும் அதை நான் இங்கு இருக்கும் வரைக்கும் செய்கிறேன் ஆனால் மதம் மாற என்னால் முடியாது என்றேன். என்னுடன் இருந்தவர்களில் வங்காளிக்கு விசா கிடைத்தது மற்றவன் மட்டக்களப்பு அவனோ தான் ஒரு கிறிஸ்டீன் என பொய் சொல்லி விசா எடுத்தான் நான் மட்டும் விரும்பல காசுக்காக மதத்தையெல்லாம் விட்டுச் செல்ல முடியாது என கூறிவிட்டேன். ஆனால் அங்கிருந்த ஒரு லெக்சர் ஒருவர் என்னை அழைத்து அந்த மெனேஜரிடம் கூட்டிச்சென்று இவனுக்கும் விசா கொடுத்து இங்கே வைத்துக்கொள்ளுங்கள் என சொல்ல மெனேஜரும் ஓ நல்ல விடயம் என கூறி ஒரு எஜிப்ற் நாட்டுக்காரரிடம் இவருடைய விளக்கத்தை சரிபார்த்து கம்பனியிடம் கதைத்து முடிவு எடுங்கள் என்றார் .\nஇப்படி பல வருடங்கள் ஓடியது\nஅவனும் அவர் முன் தலையாட்டிவிட்டு மந்தமாகவே இருந்தான் ஏனென்றால் அவனுக்கு மதம் முக்கியமாக இருந்தது நான் இதைப்பற்றி கவலைப்படவில்லை எத்தனை வருடத்துக்கு இங்கே இருப்பது நான் நாட்டுக்கு செல்ல வேண்டும் நினைத்தாலும் நல்ல சம்பளம் அரச வேலை ஆர்வமும் இருந்தது இப்படி வருடங்களும் சென்றது 2009 தங்கைகு கல்யாணம் என அழைப்பு வர நான் நாட்டுக்கு போக தயாரானேன் என் வேலைக்கு பதிலாக இன்னுமொரு வங்களாதேஷ் காரன் வந்தான் அவன் கொஞ்ச நாள் வேலை பழக்கியதும் நான் ஊர் செல்ல ஆயத்தமானேன் அந்த அலுவலகத்திலிருந்த அனைவரும் காசு சேர்த்து தந்தார்கள் அரபி பெண்களோ போய் வந்துடவேண்டும் வராமல் விட்டால் கொன்று விடுவோம் என்றும் சொன்னார்கள். ஊர் வந்து தங்கையின் திருமணத்த���) செய்து) கல்யாணமும் சிறப்பாக முடித்து விட்டேன் ஒருவரது (வளவு வாங்கி வீடு கட்டி அதன் மேலதிக வேலைகளயெல்லாம் நான் துபாயி இருக்கும் போது செய்துவிட்டன்)\nபொலிஸில் சேர இன்றவியுவிக்கு சென்றேன் அங்கே எனது ரிசேல்ட்ஸ், விளையாட்டுச் செட்டிபிகேட் எல்லாவற்றையும் பார்த்து விட்டு கொஞ்சம் வெயிட் பண்ண சொன்னார்கள் உயரத்தை பார்த்துவிட்டு 5.5 அடி பார்போம் நீங்கள் 5.3 அடி இருக்கிறீர்கள் அடுத்த வருடம் முயற்ச்சி செய்யுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள் , ரயில்வே ஊழியராக இன்றவியுக்கு சென்றேன் வவுனியாவில் அல்லது கிளிநொச்சியில் வேலை வரும் போவீர்களா போவேன். எனக்கூறிவிட்டு வந்தேன்ஆனால் வேலை கிடைக்கல அடுத்தது நில அளவை உதவியாளர் சகலதும்கேட்டார்கள் பார்த்தார்கள் ஆனால் வேலையென்பது குதிரைக்கொம்பாக இருந்தது. இப்படி இருக்க அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் ஆட்கள் சென்றது அதிகம் அந்த வருடம் சரி இலங்கையில் வேலை கிடைக்காது நமக்கு இனியென்ன படகேறுவோம் என நினைத்து இருந்தேன் . ஆனால் நீ படகேறினால் அங்கு செல்கிறாயோ இல்லையோ இங்கே இருவர் இறந்து கிடப்பார்கள் என அம்மா அப்பா சொல்ல அதையும் கைவிட்டேன்.\nவிடுமுறை கழியும் தறுவாயில் இருக்க மீண்டும் விமானமேறினேன் அதே இடத்துக்கு செல்ல அங்கே நான் வேலை பழக்கிய வங்காளிக்கு விசா கொடுத்து அழகு பார்த்தான் அந்த எஜிப்ற்காரன் எனக்கு அங்கு இருக்க பிடிக்கல ஊருக்கு போய் வந்ததனாலும் சொந்தங்களும் பழகிவிட்டு வந்ததாலும் மேனேஜரிடம் போய் ஏன் எனக்கு விசா கொடுக்கல இத்தனை வருடமாக வேலை செய்கிறேன் என சொல்ல எனக்கு ஒன்றும் தெரியாது ராஜா நான் அவரிடம் தானே சொல்லி இருந்தேன் என அவர் கூற அந்த எஜிப்ற் நாட்டுக்காரன் உள்ளே வர மேனேஜர் கேட்கிறார் என்ன நடந்ததென அவரோ நான் இருவருக்கு அப்பிளே பண்ணினேன் அவருக்கு கிடைத்தது இவருக்கு கிடைக்கல என்று சாதரணமாக சொன்னார். மேனேஜரோ உனக்கு வேலை நான் தருகிறேன் என அவர் காரில் ஏற்றி சென்றார் (இதுவரை யாரையும் அவர் காரில் ஏற்றியதில்லை அவர் காரின் பின்பே பல கார்கள் செல்லும் முக்கியமானவர்) பயத்தில் பின்சீட்டில் இருக்க எனக்கு நீ முதலாளியா முன்னுக்கு என் அருகில் வா என கூட்டிக்கொண்டு அந்த வாகனம் பறந்து சென்றது.\nஅங்கே ஓர் கடையில் நிறுத்தினார் நல்ல சம்பளம் நீ இங்கே வேலை செய் என்றார் அங்கே கடையில் நின்றவர்கள் எல்லாம் பெண்கள் எனக்கு பிடிக்கல யோசித்து சொல்கிறேன் சேர் என மீண்டும் காரில் ஏறி வந்துவிட்டேன் வந்த நான் அம்மாவுக்கு உடல் நலமில்லை நான் நாட்டுக்கு போகபோகிறேன் என கூறி கேன்சல் செய்துவிட்டுவர ஆயத்தமானேன் கணக்கு எல்லாம் பார்கப்பட்டு பிடித்து வைத்த காசயெல்லாம் கொடுத்தது கம்பனி நானும் ஊர் புறப்பட தயார் ஆனேன் 2010 ம் ஆண்டு\nஅப்பாவும் ஊரில் 5 ஏக்கர் வயல் எடுத்தவர் நானும் போணைப்போட்டு நானும் வருகிறேன். இன்னும் 5 ஏக்கர் வயல் மேலதீகமாக எடுங்கள் என்று சொல்லியும் ஊருக்கு வந்து விட்டேன். வயல் எடுத்து செய்ய அறக்கொட்டியும் , வெள்ளைக்கதிரும் நோயும் அடித்து மொத்தமாக நஷ்டம் வெள்ளாமை வெறும் மரமாக நின்றது கொண்டு வந்த காசும் மொத்தமாக செல்ல 5 லட்சத்துக்கு மேல் நட்டமும் அப்பாவுக்கு காட் அட்டக் வர என்ன செய்வதென்று தெரியாமல் உதவி யாழ் இணையத்திடமும் கேட்டிருந்தேன் நேசக்கரம் ஊடாக சிறிய உதவி மிக பெரியதாக இருந்தது. எப்பவும் சொல்லிக்கொள்வேன் இரண்டு வருடங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கூலி வேலைகளெல்லாம் செய்தேன் .\nவேலைக்கு இண்டவியுக்கு கூட்டி சென்றார் ஒருவர் பல கேள்விகள் கேட்கப்பட்டது எனது பதில் சரியாக இருக்கும் ஆனால் வேலை கிடைக்காது என்ற நிலையில்தான் நான் இருந்தேன்\nஅதிஸ்ரம் கிடைத்ததா என்று தெரியவில்லை வேலை கிடைத்தது , ஒருவருடத்தில் பதவி உயர்வும் கிடைத்தது மீண்டும் முகாமைத்து உதவியாளருக்கு (M.A) பரீட்சை எழுத காத்துக்கொண்டிருக்கிறேன்.\nமறக்க முடியா சம்பவங்கள் மனதிலிருந்து இறக்கி வைத்து இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது\nவாசித்த கருத்துகூறிய அனைவருக்கும் நன்றிகள் .\nவாழ்க்கையில் இவ்வளவு கஸ்டங்கள் பட்டு முன்னேறி வந்ததையிட்டு சந்தோசம்...நீங்கள் ஊரை விட்டு வெளிக்கிடும் போது ஏ லெவல் பரீட்சை மட்டும் தான் எடுத்தக்காக எழுதியிருந்தீர்கள்...திரும்பி ஊருக்குப் போய் படித்தீர்களா\nஒரே சோகமயமாக உங்கள் துபாய் வாழ்க்கை ஒடியிருக்கின்றது.\nஇருந்தாலும் ஒரு சில கிளுகிளுப்புகளையும் உங்களை அறியாமலே எழுதி விட்டீர்கள்.\nவாழ்க்கையில் இவ்வளவு கஸ்டங்கள் பட்டு முன்னேறி வந்ததையிட்டு சந்தோசம்...நீங்கள் ஊரை விட்டு வெளிக்கிடும் போது ஏ லெவல் பரீட்சை மட்டும் தான் எடுத்தக்���ாக எழுதியிருந்தீர்கள்...திரும்பி ஊருக்குப் போய் படித்தீர்களா\nவேற பிரிவில் படிக்க ஆயத்தமானேன் ஆனால் எல்லாம் புதிய சிலபஸ் (பாட திட்டம்) அதனால் கைவிட்டு விட்டேன் இருக்கின்ற ஓ/ எல் தகமையும் ஏ /எல் படித்த சான்றிதழ்களை வைத்தே வேலையும் எடுத்துக்கொண்டேன்.\nஒரே சோகமயமாக உங்கள் துபாய் வாழ்க்கை ஒடியிருக்கின்றது.\nஇருந்தாலும் ஒரு சில கிளுகிளுப்புகளையும் உங்களை அறியாமலே எழுதி விட்டீர்கள்.\nஇதை சொல்வது ரண களத்திலும் ஓர் கிளுகிளுப்பு என்று நன்றி குமாரசாமி அண்ண எனக்கே ஓர் சலஞ்சாக இருந்தது அதாவது ஒரு போர்தான் என்றும் சொல்லலாம் எனக்கும் வாழ்க்கைகக்கும்\nநானும் உங்களை போல் கஷ்டப்பட்டுள்ளேன் ராஜா , ஆனால் அதை ஒரு சவாலாக எடுத்து வாழ்க்கையில் முன்னேயேறிவிட்டேன்.\nமேலும் இதுபோல் பிலிப்பின் / எகிப்து அனுபவங்களையும் நிறைய சந்தித்துள்ளேன். ஒருமுறை ஒரு பாட்ரிசியன் அடித்த ரூம்பில் அடுத்த ரூம்பிலிருந்தேன், இரவெல்லாம் வேகமாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒருவதுபோல் கடகட வென சத்தம் வந்து கொண்டிருந்தது.\nநானும் உங்களை போல் கஷ்டப்பட்டுள்ளேன் ராஜா , ஆனால் அதை ஒரு சவாலாக எடுத்து வாழ்க்கையில் முன்னேயேறிவிட்டேன்.\nமேலும் இதுபோல் பிலிப்பின் / எகிப்து அனுபவங்களையும் நிறைய சந்தித்துள்ளேன். ஒருமுறை ஒரு பாட்ரிசியன் அடித்த ரூம்பில் அடுத்த ரூம்பிலிருந்தேன், இரவெல்லாம் வேகமாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒருவதுபோல் கடகட வென சத்தம் வந்து கொண்டிருந்தது.\nம்ம் நானும் தான் கொழும்பான் சவாலாக எடுத்து இன்று வென்று விட்டேன் ஆனால் இலங்கையில் வாழ்வதென்பதும் பாரிய சவால் தான்\nஒருமுறை ஒரு பாட்ரிசியன் அடித்த ரூம்பில் அடுத்த ரூம்பிலிருந்தேன், இரவெல்லாம் வேகமாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒருவதுபோல் கடகட வென சத்தம் வந்து கொண்டிருந்தது.\nஇதைப்பற்றி சொல்லுங்களன் எனக்கு விளங்கவில்லை\nபழையவற்றை நினைத்து கவலை கொண்டுஇனிப் பயனில்லை. எமக்கெமக்கு எழுதியிருப்பதுபோல்தான் நடக்கும். இப்பதான் குடும்பத்தார் ஆகிவிட்டீர்களே. இனி எல்லா நல்லதே நடக்கும்.\nபழைய கள்ளு, புதிய போத்தல்..\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nயாழ் இந்து அதிபர் கைது\nதெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு\nபழைய கள்ளு, புதிய போத்தல்..\nஎழுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது இப்பாடல் மிகவும் பிரபலம்..\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\n(ஆர்.விதுஷா) கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும் தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று காலை கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். சம்பளப் பிரச்சினைக்கான தீர்வினை கூடிய விரைவில் பெற்றுத்தருமாறுவலியுறுத்தி கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இந்த முன்னாள் படை வீரர்கள் சத்தியாக்கிரகப்போராட்த்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம், சிவில் சங்கங்கள் உள்ளடங்கலாக 11 இற்கும் அதிகமான அமைப்புக்கள் ஆதரவினை வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/65232\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nநான் இந்த விடயத்தில் கனேடிய சட்டம் என்ன முடிவுக்கு வருகிறது என்று அக்கறைப்படவில்லை கொடூரமான கொலைகாரர்களே ஆயுள்தண்டனை பெற்றாலும் சராசரியாக 22 ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் சிறையில் இருப்பதில்லை என்று இந்த கனேடியச் செய்தி சொல்கிறது: https://nationalpost.com/news/canada/here-is-just-a-partial-list-of-the-brutal-murderers-that-canada-has-set-free இதன் படி கொடூரக் கொலைஞர்கள் பலரை கனடாவில் சாதாரணமாக வெளியே உலவ விட்டிருக்கிறார்கள். என் அக்கறையெல்லாம் இப்படியான ஒரு கொடூரக் கொலையின் பின்னர் கூட, கொலைஞருக்கு கொஞ்சமேனும் நியாயமாகப் படக்கூடிய காரணம் இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்து வாதாடும் ஆட்கள் இருப்பது பற்றித் தான் கொடூரமான கொலைகாரர்களே ஆயுள்தண்டனை பெற்றாலும் சராசரியாக 22 ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் சிறையில் இருப்பதில்லை என்று இந்த கனேடியச் செய்தி சொல்கிறது: https://nationalpost.com/news/canada/here-is-just-a-partial-list-of-the-brutal-murderers-that-canada-has-set-free இதன் படி கொடூரக் கொலைஞர்கள் பலரை கனடாவில் சாதாரணமாக வெளியே உலவ விட்டிருக்கிறார்கள். என் அக்கறையெல்லாம் இப்படியான ஒ��ு கொடூரக் கொலையின் பின்னர் கூட, கொலைஞருக்கு கொஞ்சமேனும் நியாயமாகப் படக்கூடிய காரணம் இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்து வாதாடும் ஆட்கள் இருப்பது பற்றித் தான் இது இந்தச் செய்தியையும் சம்பவத்தையும் தாண்டி வியாபித்திருக்கும் ஒரு பிற்போக்கான மனவியாதி இது இந்தச் செய்தியையும் சம்பவத்தையும் தாண்டி வியாபித்திருக்கும் ஒரு பிற்போக்கான மனவியாதி மேலே சகாரா சொன்னதை விட நாம் எதுவும் மேலதிகமாகச் சொல்லி விடமுடியாது இது பற்றி\nயாழ் இந்து அதிபர் கைது\nயாழ் இந்துவின் பழைய மாணவன் என்ற முறையில் கவலையாக இருந்தாலும் இது மிகவும் உண்மை. நான் சமீபத்தில் அங்கு போயிருந்த போது, இந்த நபரின் ஊழல் பற்றி சாதாரணமாகவே எல்லோருக்கும் தெரிந்திருந்தது, அத்துடன் பாடசாலையின் பெயரும் இந்த நபரால் மிகவும் கெட்டிருந்தது\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nஎனக்குத் தெரிந்த மட்டில் இந்த வழக்குக்கும் கடஞ்சா சொல்லும் வழக்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. கடஞ்சா சொல்வதை battered women syndrome என்பார்கள். தொடர் வன்முறையை எதிர்கொள்ளும் ஒருவர் திருப்பி அடிக்க, அது கைமோசமாகி கொலையில் முடிவது. ஒரு மாதம் முன்பு கூட ஒரு கணவனை கொன்ற வயதான மனைவியை விடுதலை செய்தார்கள். ஆனால் இது வெறி ஏற்றியபடி, பஸ்சுக்கு காத்திருந்து செய்யப்பட்ட கொலை. ஆகவே இதை இப்படி முடிப்பது கடினம். மனநிலை பாதிப்பு என கூறி diminished responsibly எனச் சொல்லி murder ஐ manslaughter ஆக குறைக்கலாம். ஆனால் இப்படிச் செய்தால் மனநிலை மாறும் வரை (வாழ்நாள் பூராவும் கூட) ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிவரும். அதுக்கு மேர்டர் சார்ஜை ஒத்துகொண்டு 10 வருடத்தில் வெளியே வருவது பரவாயில்லை.\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035478/flappy-copter_online-game.html", "date_download": "2019-09-20T18:11:18Z", "digest": "sha1:ZASIKUDKWDSCEY7PO2KQRIBHHAMAQQD2", "length": 10578, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Flappy ஹெலிகாப்டர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● வி��ையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Flappy ஹெலிகாப்டர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Flappy ஹெலிகாப்டர்\nஇது குறிப்பாக ஒரு ஹெலிகாப்டர் விமானம் ஒரு பைலட், எளிதானது அல்ல. அது மிகவும் கனமாக உள்ளது மற்றும் ஒரு நல்ல மானிட்டர் நிச்சயமாக வேண்டும் மற்றும் ஒரு கணம் அது விலகியிருக்கிறார்கள் இல்லை. அவருக்கு அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட இது விமானம் உயரம், வேகம், தேர்வு மற்றும் சாலை ஹிட். தேவைப்பட்டால், ஒரு வேலையாக விமானத்தில் இருந்து ஒரு இணை பைலட் உதவி மற்றும் ஓய்வு பயன்படுத்த. . விளையாட்டு விளையாட Flappy ஹெலிகாப்டர் ஆன்லைன்.\nவிளையாட்டு Flappy ஹெலிகாப்டர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Flappy ஹெலிகாப்டர் சேர்க்கப்பட்டது: 26.03.2015\nவிளையாட்டு அளவு: 0.27 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Flappy ஹெலிகாப்டர் போன்ற விளையாட்டுகள்\nமோசமான பன்றி Piggies. இயக்கி ஹெலிகாப்டர்\nபென் 10 - ஓவர்கில் அப்பாச்சி\nவிளையாட்டு Flappy ஹெலிகாப்டர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Flappy ஹெலிகாப்டர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Flappy ஹெலிகாப்டர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Flappy ஹெலிகாப்டர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Flappy ஹெலிகாப்டர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமோசமான பன்றி Piggies. இயக்கி ஹெலிகாப்டர்\nபென் 10 - ஓவர்கில் அப்பாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2012/05/blog-post_07.html", "date_download": "2019-09-20T19:03:22Z", "digest": "sha1:WA2W4XF3WNXZ6D3EWWCZYWYZFVLNHJ4I", "length": 25415, "nlines": 224, "source_domain": "www.mathisutha.com", "title": "அவமானங்களைக் கடந்த தமிழ்மணத்திற்கொரு சேவை நலன் பாராட்டுவிழா « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home தமிழ்மணம் அவமானங்களைக் கடந்த தமிழ்மணத்திற்கொரு சேவை நலன் பாராட்டுவிழா\nஅவமானங்களைக் கடந்த தமிழ்மணத்திற்கொரு சேவை நலன் பாராட்டுவிழா\nபோர் மேகங்கள் கலைந்த ஒரு பதிவுலகத்திலிருந்து ம.தி.சுதா எழுதும் ஒரு பாராட்டுப் பதிவாகும்.\nஇப்பிரச்சனைகளை தமிழ்மணம் தலையிட்டு நாம் எதிர்பார்த்த நோக்கத்தை தந்திருந்தாலும். தமிழ்மணத்தின் பெரும்தன்மையை இவ்விடத்தில் பாராட்டியே தீரணும் என்ற காரணத்துக்காகத் தான் இப்பதிவு இடப்படுகிறது.\nஇந்தப் போர் ஏன் உருவானது என்ற கேள்வி பலரிடம் இருக்கலாம். முதலில் அதற்கான என் சார்ந்த விளக்கத்தை அளித்து விட்டு நகர்கிறேன். கடந்த சில மாதங்களாக தமிழுக்காக சேவை செய்வதற்காக இலாபநோக்கமின்றி உருவாக்கப்பட்டிருந்த தமிழ்மணம் என்ற திரட்டியை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் தமது மதப்பிரச்சாரத்திற்காக முற்று முழுதாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதுமட்டுமல்லாமல் தமது பதிவுகளை முன்னிலைப்படுத்துவதற்காக போலி கணக்குகளை வைத்து மறை வாக்கிட்டு மற்றைய பதிவுகளை பின்னுக்குத் தள்ளுவதுடன். தமது பதிவுகளுக்கு நேர் வாக்கிட்டு முன்னிலைப்படுத்தியதுடன். மற்றைய மதங்களையும் அவர் சடங்குகளையும் மிகவும் தரம் தாழ்த்தி எழுதி வந்தார்கள்.\nஇவை மற்றப்பதிவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தாலும் யாரும் பிரச்சனைகள் வேண்டாமென ஒதுங்கியிருந்தார்கள். (ஆதாரம் அவர்கள் இட்ட கருத்துக்களும் எமக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய மடல்களும் ஆதாரங்களுமே ஆகும்).\nஇதை தமிழ்மணம் அனுமதித்தது என நான் கூறமாட்டேன். காரணம் சேவை நோக்காகச் செயற்படும் ஓரிருவரை மட்டுமே வைத்துத் தான் அந்த பெரும் தளம் செயற்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்தப் பிரச்சனையில் அவர்கள் நடந்து கொண்ட விதம் அவர்களது பெரும்தன்மையைக் காட்டினாலும் இந்த சேவைத் தளத்திற்கு சில மாதங்களுக்கு முன் கிடைத்த அவமானமானது யாராலும் மறக்க முடியாதது.\nதமிழுக்காக உழைத்த இத்தளத்தை அதே கும்பலைச் சேர்ந்த அத்தனை பேரும் தமிழ்நாற்றம் என்று அழைத்ததுடன். அந்த நிறுவனத்துக்கு படி பெறாது உழைத்த திரு.ரமணீதரன் என்பவரை மிகவும் தரக் குறைவாக திட்டித் தீர்த்தது.\nஅதுமட்டுமல்ல மத்தியகிழக்கு நாட்டில் இத்தளம் அக் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக செயற்படுகிறது என பரப்புரை செய்யப்பட்டு தடை செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.\nஅத்துடன் அவர்கள் அனைவரும் அத்திரட்டியை புறக்கணிப்பதாக பகிரங்க அறிக்கை விட்டதுடன் அதன் வாக்குப்பட்டையையும் நீக்கிக் கொண்டார்கள்.\nநான் சொல்லியா தெரிய வேண்டும்...\nஆனால் கடந்த தினத்தில் தமிழ்மணம் அனைத்து மதவாதப் பதிவுகளையும் இனி தமிழ்மணம் ஏற்காது என்ற உத்தியோகபூர்வ முடிவால் எல்லாம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதன் மூலம் அவர்களும் தமிழ்மணத்திற்கு நன்றியைச் சொல்லி தாம் தப்பித்துக் கொண்டதை கொண்டாடிக் கொண்டார்கள்.\nஇனிவரும் காலங்களிலும் தமிழ்மணம் எத்தனை தடைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு தனது சேவையை தற்பொழுது போல நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடுமட்டுமல்லாமல். தங்கள் சேவைக்கு தடை ஏற்படுத்துகிறார்கள் என தாங்கள் கருதுபவர்களை நீக்குவதற்கும் தயங்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.(இதில் என்னையும் உள்ளடங்கலாகவே கூற விளைகிறேன்)\nதங்கள் சேவை என்றென்றும் தொடர வாழ்த்தி விடைபெறும்\nதமிழ்மணத்தின் உத்தியோக பூர்வ அறிவிப்பபைக் காண்பதற்கும், நகைச்சுவைக் கருத்துக்களை கண்டு வாய்விட்டுச் சிரிக்கவும் இந்தத் தொடுப்பில் செல்லவும்..\nபிற்சேர்க்கை (2.24 PM/ 08/05/2012) - இத்தால் அனைவருக்கும் அறியத்தருவது யாதெனில் தமிழ்மணத்தின் தண்டனைவிதிகளின்படி முதல் தண்டனை எனக்கே வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாக்கம் தமிழமணத்திலிருந்து விலக்கப்பட்டடிருக்கிறது. இருந்தாலும் அவர்களது காரணத்தில் தெளிவு பெற்றிருப்பதால் அத்தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.\nTags: experiance, tamilmanam, அனுபவம், தமிழ் இணையத்தளங்கள், தமிழ்மணம்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nபோற்றப்பட வேண்டிய நடவடிக்கை ..\nநானும் முன்பு இவர்களது பிரசாரத்துக்கு எடுபட்டு தமிழ்மணத்தில் சில காலம் இணையாது இருந்தேன். இப்பொழுதுதான் உண்மை புரிகிறது.\nஇதுக்குக் கூட மைனஸ் ஓட்டுப் போட்டு சாந்தியும்,சமாதானமும் நிலவ வச்சிரிக்காக\nபோற்றப்பட வேண்டிய நடவடிக்கை ..\nநல்ல நடவடிக்கைதான். முதல் பல்பு வாங்கியவர்களுள் நானும் ஒருவன்.\n��ங்கள் பதிவு நீக்கப்பட்டது நல்லது அப்புறம் தமிழ்மணம் ஒரு சார்பாக செயல்படுகிறது என்கிற எண்ணம் விதைக்கப்படும்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nசிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை\nஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2)\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஇலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஎழுத்து விதைப்பாளரின் மறு பக்கங்களும் என் பிரிவு ம...\nவன்னி மாணவரின் உளவியல் நிலை பாகம் -1 (ஒலிவடிவம்)\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அ...\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணைய...\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்த...\nஈழத்தமிழனை பணத்தால் ஏமாற்றிய புத்திசாலிகளின் பட்டி...\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கை...\nஅவமானங்களைக் கடந்த தமிழ்மணத��திற்கொரு சேவை நலன் பார...\nபதிவர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்ன\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/meet_19.html", "date_download": "2019-09-20T18:50:51Z", "digest": "sha1:SR6TH5P4FMAZ34WHK7EVYQA222H5J62B", "length": 9384, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : நாமல் ராஜபக்ஷ மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு", "raw_content": "\nநாமல் ராஜபக்ஷ மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த சந்திப்பு நேற்று பங்களாதேஷ் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்த்துக்களை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nகொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் - புத்தளத்தில் பலத்த பாதுகாப்பு\n- ஆர்.ரஸ்மின் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, புத்தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அத்தியட...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ���ரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் \"வேரும் விழுதும்\" கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும் விழுதும் 2018\" கலைமாலை...\nபோதை பொருள் கடத்தியதற்காக 21 பேருக்கு மரண தண்டனை - இது சவுதியில்\nவளைகுடா நாடுகளில் போதைப் பொருள், பலாத்காரம், கொலை மற்றும் கொள்ளை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: நாமல் ராஜபக்ஷ மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு\nநாமல் ராஜபக்ஷ மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/page/4/", "date_download": "2019-09-20T18:07:59Z", "digest": "sha1:7AFVJ2IUD4CVEKKBRBGRMCALIMEZOQTY", "length": 16562, "nlines": 107, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "எந்தோட்டம்... - Page 4 of 8 - வாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nகாஞ்சி பட்டு உடுத்தி மஞ்சள் பூசிய முகத்தில் மாலை நேர சூரியனாக நெற்றியில் சிவப்பு திலகமிட்டு கண்ணாடி வளையோசை கல கல என்று ஒலிக்க, கணுக்கால் கொலுசோ என் தூக்கம் பாதிக்குமே என்று அஞ்சி அஞ்சி ஒலிக்க, மெல்ல அருகில் வந்து கையில் இருக்கும் காப்பி தழும்பாமல் என் தூக்கம் கலைய செய்த என்னவள் அதை வாங்க ஆசையுடன் கண்முழித்து நான் எழுந்தால், எதிரில் என்னவள், நைட்டியில். ஆம். நெற்றி பொட்டை சரி செய்ய கூட நேரம் […]\nஸ்டெரிலைட் கதவடைப்பும் கார்ப்பரேட் கண்துடைப்பும்\nநான் சில மாதங்களுக்கு முன்பே “ஸ்டெரிலைட் ஆலையை மூடினால் போதுமா” என்ற பதிவில் கூறியது தான். இருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் இந்த மாற்றம் வரும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு ஆலையை வேண்டிய பராமரிப்பு செய்து விதிமுறைகளுக்கு உட்பட்டு செவ்வனே இயக்க வேண்டுமே தவிர, நினைத்த மாத்திரத்தில் உணர்ச்சி கொந்தளிப்பில் இழுத்து மூடுவதற்கில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் போராட்டம் என்ற காரணத்தினால் சில மாதங்களுக்கு முன் அரசாங்கம் மூட நேர்ந்தது. தமிழகத்தை […]\nபல பிரச்சனைக்கு போராடும் அனைவரும் உணர்ச்சிகளை ஒதுக்கி ஒன்று கூட வேண்டிய நேரம் இது. ஆம். நாளைய சமுதாயம் நல்லதொரு சமுதாயமாக திகழ வேண்டுமாயின், இந்த போராட்டம் மிகவும் முக்கியம். அப்படி என்ன போராட்டம் என்று யோசிக்கும் ஆர்வாளர்களா நீங்கள் சொல்கிறேன். அது தான் கல்வி புரட்சிக்கான போராட்டம். இன்னும் எவ்வளவு காலம் தான் கல்வி பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே எட்டும் கனியாக இருப்பது சொல்கிறேன். அது தான் கல்வி புரட்சிக்கான போராட்டம். இன்னும் எவ்வளவு காலம் தான் கல்வி பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே எட்டும் கனியாக இருப்பது அதற்கு என்ன செய்ய முடியும் அதற்கு என்ன செய்ய முடியும் முடியும், நாம் நினைத்தால் முடியும். அதற்காக […]\nயார் கண் பட்டதோ தெரியவில்லை தமிழகத்தில் உயிர் இழப்புகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த சில தினங்களில் நீட் தேர்வின் காரணமாக நாம் இன்னும் சில இளைஞர்களை இழந்துள்ளோம். குறைந்த மதிப்பெண் காரணமாகவோ அல்லது தேர்வில் தேர்ச்சி அடையாத காரணங்களினாலோ தன் இன்னுயிரை மாய்த்து கொள்ளும் நிகழ்வு நம் மண்ணில் புதியது அல்ல. ஆனால், இன்னும் அது தொடர் கதையாகவே இருப்பது தான் வருந்ததக்கது. படிப்பும் மதிப்பெண்ணும் மட்டுமே இங்கு பெருமைக்குரிய விசயமாக்க பட்டுள்ளது. மதிப்பெண்ணிற்கும் […]\nஸ்டெர்லைட் போராட்டம் – ஒரு சாமானியனின் பார்வையில்.\nசமீப தினங்களாக சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் மிதந்த வன்னம் உள்ளன. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பற்றி வருபவையே மிகவும் அதிகம். சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் இந்த சூழ்நிலையை நன்கு பயன்படுத்தி கொண்டுள்ளனர். ஒரு காணொளியோ தேவாலயத்தின் உள்ளே இருந்து பல கலவரகாரர்களை போலீசார் கைது செய்வது போன்று உள்ளது. மற்றுமொரு காணொளியோ கலவரகாரர்கள் ஸ்டெரிலைட் குடியிருப்புகளுக்கு தீ வைப்பது போன்று உள்ளது. இன்னும் சில கலவரகாரர்கள் காவல்துறையின் வாகனங்களை தீ���்கு இறையாக்குவது போன்று […]\nஸ்டெரிலைட் ஆலையும் அது சார்ந்த போராட்டம் பற்றியும் எனது ஆதங்கங்களை இந்த பதிவில் வெளியிட்டிருந்தேன். இவை நடந்து சில மாதங்களே ஆன பொழுதும், நேற்று மீண்டும் ஓரு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் வன்முறையும் தொற்றிக்கொள்ள தமிழக போலீஸும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. தீவிரவாதத்தின் தலைநகரமாக திகழும் காஷ்மீரிலும் கூட உயிருக்கு பாதிப்பில்லாத ரப்பர் குண்டு தான் இந்திய ராணுவமே பயன்படுத்துகிறது. அவ்வாறு இருக்கும் போது, அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் எப்படி தமிழக போலீஸ் உயிரை கொல்லும் […]\nதமிழே தமிழே எம்மை மன்னிப்பாயா தத்தி தத்தி மழலை பேசும் தமிழ் கண்டு மகிழாமல் தாய் மொழியல்லா ஆங்கிலம் பேசவைக்க தனியா தாகம் கொண்டு தவிக்கும் எம்மை தமிழே தமிழே மன்னிப்பாயா தத்தி தத்தி மழலை பேசும் தமிழ் கண்டு மகிழாமல் தாய் மொழியல்லா ஆங்கிலம் பேசவைக்க தனியா தாகம் கொண்டு தவிக்கும் எம்மை தமிழே தமிழே மன்னிப்பாயா தமிழில் பெயர் வைப்பது அநாகரிகம் என்று பெயரின் பொருள் புரியாமல் போனாலும் சரியென்று அயலார் பெயர் இடும் தாயார் தன்னை தமிழே தமிழே மன்னிப்பாயா தமிழில் பெயர் வைப்பது அநாகரிகம் என்று பெயரின் பொருள் புரியாமல் போனாலும் சரியென்று அயலார் பெயர் இடும் தாயார் தன்னை தமிழே தமிழே மன்னிப்பாயா தமிழ் கல்வி கீழே தள்ளும் என ஆங்கிலம் கற்றால் தான் உயர்வு என ஆழ்மனதில் எண்ணம் கொண்டு அனுதினமும் […]\nமாணவ மாணிக்கங்களும் மருத்துவ மயக்கங்களும்\nஇதோ வந்துவிட்டது அடுத்த தேர்வு. பன்னிரண்டு ஆண்டுகள், பற்பல ஏடுகள் படித்து தேர்வு பல எழுதி நீங்கள் வென்று வந்த போதிலும், மீண்டும் ஓர் தேர்வு. ஒருவழியாக பள்ளி படிப்பு முடித்தாயிற்று என்று பெரு மூச்சி விடுவதற்குள்ளே அடுத்த தேர்வு. நீங்கள் தேக்கி வைத்த ஆர்வம் தீர விளையாட நேரம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கும் போதே மீண்டும் புத்தக சுமை. பன்னிரண்டு ஆண்டுகளாய் தவமிருந்து நீங்கள் பெற்ற இந்த விடுமுறையும் உங்கள் களிப்பிற்காக அல்ல. அடுத்த […]\nஎங்கு நோக்கினும் ஒரே செய்தி. பலாத்காரம். அத்துமீறல். வன்புணர்ச்சி. ஒருபுறம் இதில் மதமும் திணிக்கப்பட்டு பிரச்சனை திசை திரும்புகிறது. சிலர் இதை அரசியலும் ஆக்கி ஆதாயம் தேடுகிறார்கள். தவறு. மிக தவறு. இது, ஒருவரின் இயலாமையை தவறாக உபயோகிக்கும் மனிதாபிமானமற்ற மிருகத்தின் செயல். எப்படிபட்ட மண் என் மண் கட்டிய மனைவியை விட அணைத்து மாதர்களையும் தன் தாயாக நினைத்து வாழ்ந்த நாடு. இதை நான் கூறவில்லை. சுவாமி விவேகானந்தர் கூறியது. அப்படிப்பட்ட எனது நாடு, இன்று […]\nதமிழக இளைஞர்கள் தயார், நீங்கள் தயாரா\nதமிழகத்தின் இன்றைய நிலை – உழைப்பாளி எறும்பும் சோம்பேறி வெட்டுக்கிளியும் கதை போன்று ஆகிவிட்டது. இரண்டில் ஒன்று என்பது எவ்வளவு ஆபத்து ஒரு சமயத்தில் ஒன்று தான் நிலையானதா ஒரு சமயத்தில் ஒன்று தான் நிலையானதா அப்படி தான் நாம் வளர்க்க பட்டுள்ளோமா அப்படி தான் நாம் வளர்க்க பட்டுள்ளோமா பாடம் பயில பள்ளிக்கு சென்ற போதும், அங்கே விளையாட்டு இல்லையா பாடம் பயில பள்ளிக்கு சென்ற போதும், அங்கே விளையாட்டு இல்லையா ஆட்டமும் பாட்டமும் கலந்து தானே நம் பள்ளி பருவம் கடந்தது ஆட்டமும் பாட்டமும் கலந்து தானே நம் பள்ளி பருவம் கடந்தது ஆனால், இன்று மட்டும் ஏன் இந்த நிலைமைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது ஆனால், இன்று மட்டும் ஏன் இந்த நிலைமைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது ஒன்றை அளித்து தான் மற்றொண்டை உருவாக்க […]\nதவறுகள் செய்தே பழகிய பாவிகள்\nசந்திரயான் 2: வீழ்வேன் என்று நினைத்தாயோ\nஅந்த திக் திக் தருணம்\nதவறுகள் செய்தே பழகிய பாவிகள்\nசந்திரயான் 2: வீழ்வேன் என்று நினைத்தாயோ\nஅந்த திக் திக் தருணம்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-20T18:11:03Z", "digest": "sha1:R2MPEO6B2XUO4XTCRVHRLIKRONOLUS6Y", "length": 4247, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராய்ப்பூர், சத்தீஸ்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nராய்ப்பூர் இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது ராய்ப்பூர் மாவட்டத்தின் தலைநகருமாகும். 2001-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இது மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ராய்ப்பூரின் கிழக்குப்பகுதியில் மகாநதியானது பாய்கிறது. இதன் தெற்குப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். ராய்ப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய இரும்புச் சந்தைகளில் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டில் ராய்ப்பூர் மாநகர��ட்சிப் பகுதியின் மக்கள்தொகை 1,010,087.[1]\nமாநகராட்சித் தலைவர் சிறீ பிரமோத் தூபே\nமக்களவைத் தொகுதி ராய்ப்பூர், சத்தீசுக்கர்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n226 கிமீ2 (87 சதுர மைல்)\n• அஞ்சலக எண் • 492001\nசட்டிஸ்கர் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/01/12162139/Opportunity-for-actresses.vpf", "date_download": "2019-09-20T18:51:58Z", "digest": "sha1:UHARICQIQV5LWRJNFUCRBE72MVV2VUQ2", "length": 7671, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opportunity for actresses || எதிர்ப்பு நடிகைகளுக்கு வாய்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎதிர்ப்பு நடிகைகளுக்கு வாய்ப்பு + \"||\" + Opportunity for actresses\nகேரளாவில் நடிகையின் பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்புக்கு எதிராக சில நடிகைகள் போர்க்கொடி தூக்கினர்.\nஅவரை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்ப்பது தொடர்பாக பிரச்சினைகளும் வெடித்தது. இதற்கான நடிகைகள் சார்பில் தனியாக சங்கம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. அதில் ரீமா கல்லிங்கல், பார்வதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றிருந்தனர். நடிகர் சங்கத்திற்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், அந்த நடிகைகளுக்கு திரைப்பட வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து ரீமா கல்லிங்கலின் கணவரும் இயக்குனருமான ஆஷிக் அபு, ‘வைரஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில் எதிர்ப்புகளால் வாய்ப்பின்றி தவித்து வரும், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோரை நடிக்க வைத்திருக்கிறார். டொவினோ தாமஸ், ஆசிப் அலி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தில், பகத் பாசில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர��� கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. 67 வயது இளைஞர்\n2. பேரரசு டைரக்‌ஷனில் விஜய்\n3. `அவள்' படத்தின் 2-ம் பாகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/664-2009-10-06-01-22-36", "date_download": "2019-09-20T18:30:33Z", "digest": "sha1:L6D2WOYAHZV7C42VIVVN6DLOZBQUQPCR", "length": 12580, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "கிளிக்கு சாயம் போனால் என்னாகும்?", "raw_content": "\nஎன்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு\nசிறிய பயணிகள், பெரிய பயணம்\nரோஜாச் செடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்\nசிவப்புத் துணியைக் கண்டால் மாடு மிரளுமா\nமீன் இனத்தை அழிக்கும் CO2\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 06 அக்டோபர் 2009\nகிளிக்கு சாயம் போனால் என்னாகும்\nஇயற்கை & காட்டு உயிர்கள்\nபச்சை உடம்பில் சிவப்பு மூக்கு. கிளிக்கு யார் வர்ணம் பூசியது இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுமுன், ஏன் பறவைகளுக்கு அத்தனை கவர்ச்சியான நிறங்கள் தேவைப்படுகின்றன இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுமுன், ஏன் பறவைகளுக்கு அத்தனை கவர்ச்சியான நிறங்கள் தேவைப்படுகின்றன எஸ்த்தர் என்ற பெண்மணி (நேச்சுரல் ஹிஸ்ட்ரி மியூசியம், பார்சிலோனா, ஸ்பெயின்) பறவைகளின் கண்களைப் பறிக்கும் நிறங்கள் அவற்றின் உடல் ஆரோக்கியத்தை விளம்பரப்படுத்துகின்றன என்கிறார். ஜோடி தேர்ந்தெடுப்பதற்கு இந்த விளம்பரம் தேவைப்படுகிறதாம்.\nபறவைகளிடம் காணப்படும் இரத்தச் சிவப்பு, கமலா ஆரஞ்சு நிறங்களுக்குக் காரணமாக உள்ள பொருள் கெரோட்டினாய்டு ஆகும். கேரோட்டினாய்டு நிறத்துக்கு மட்டும் காரணமாக இல்லாமல் வெயிலுக்குப் போர்வையாகவும், உடலில் ஆக்சிகரணத்தால் ஏற்படும் நச்சுகளை அகற்றுவதற்குப் பேருதவியாகவும��� உள்ளது. எனவே நிறம் உடலின் ஆரோக்கியத்தின் சின்னமாக இருக்கின்றன.\nஎஸ்த்தரின் கண்டுபிடிப்பு இன்னும் கொஞ்சம் ஆழமானது. இதுவரை, இறகின் நிறங்கள் இறகிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகக் கருதப்பட்டு வந்தது எஸ்த்தரின் ஆய்வுப்படி பறவைகளின் கல்லீரலில் கேரோட்டினாய்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு இரத்தம் வழியாக சிறகு முளைக்கும்போது வழங்கப்படுகிறது என்று தெரிகிறது. உடல் ஆரோக்கியம் குறைந்தால் உடனே அது சிறகின் நிறத்தில் வெளிப்பட்டு காட்டிக் கொடுத்துவிடுகிறது. சாயம்போன கிளியை யார் மதிப்பார்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/4752-2018-07-13-04-16-12", "date_download": "2019-09-20T18:33:07Z", "digest": "sha1:7ODT6G6BJ5SJKYYVMP6JR65T52AQR4QK", "length": 12437, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "குழந்தை மணத்தின் கொடுமை", "raw_content": "\nபழ.கருப்பையா நீக்கம் ‘சாதா’ நீக்கமல்ல; ‘புரட்சி’ நீக்கம்\nகாதல், திருமணம், கற்பு ஆகிய மூடநம்பிக்கைகளை உடைக்கும் ப்யார் பிரேமா காதல்\n‘பசுமை’ வழிச்சாலையை எதிர்த்துப் பேசினாலே கைதா\nபெரியார் கருத்துகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையே\nதாலியை அறுத்தெறியும் வேலையே முதல் வேலை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஇளம் பெண்களின் அகில இந்திய சிறப்பு மாநாடு\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nவெளியிடப்பட்டது: 10 மார்ச் 2010\nஏழு வயதே எழிற்கருங் கண் மலர்\nசுவைத் தறியாத சுவைதருங் கனிவாய்\nஇவற்றை யு��ைய இளம்பெண் - அவள்தான்,\nதாவாச் சிறுமான், மோவா அரும்பு\nஇந்தச் சிறுமி யிருந்திடு கின்றாள்;\nஇவளது தந்தையும் மனைவியை யிழந்து\nமறுதார மாய்ஓர் மங்கையை மணந்தான்.\nபுதுப்பெண் தானும் புதுமாப் பிளையும்\nஇரவையே விரும்பி ஏறுவர் கட்டிலில்\nபகலைப் போக்கப் பந்தா டிடுவர்\nஇளந்தலைக் கைம்பெண் இவைகளைக் காண்பாள்\nதனியாய் ஒருநாள் தன் பாட்டியிடம்\nதேம்பித் தேம்பி அழுத வண்ணம்\n'என்னை விலக்கி என்சிறு தாயிடம்\n'அவளை விரும்பி, அவள் தலை மீது\n'தாமும் அவளும் தனியறை செல்வார்;\nநான் ஏன் வெளியில் நாய்போற் கிடப்பது\nபாட்டி மடியில் படுத்துப் புரண்டே\nஇந்நிலைக்கு இவ்வாறு அழுதாள் - இவளது\nபின்நிலை எண்ணிப் பாட்டி பெரிதும்\nஅழுத கண்ணீர் வெள்ளம், அந்தக்\nகுழந்தை வாழ்நாளட் கொடுமையிலற் பெரிதே.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8557", "date_download": "2019-09-20T19:06:59Z", "digest": "sha1:YIPOILS57B5UZMT7ZVZ53BGV47XVXS24", "length": 12298, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - பழனி ஸ்ரீதண்டாயுதபாணி ஆலயம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nதமிழகத்து முருகன் ஆலயங்களுள் முதன்மையான தலமாக விளங்குவது பழனி. இதற்குத் திருவாவினன்குடி என்ற பெயருமுண்டு. முருகனின் ஆறுபடைத் தலங்களுள் இத்திருக்கோயில் மூன்றாவதாகும். இவ்வூருக்குத் திண்டுக்கல்வரை ரயிலில் சென்று பிறகு சாலை வழியே செல்லலாம். ப���ற ஊர்களிலிருந்து சாலை வழி உண்டு. சித்தர் போகரால் நவபாஷாண மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிலாரூபம் இங்கு மூலவராக இருந்தது. அது அபிஷேக ஆராதனைகளில் கரைந்து குறையவே, அதே முறையில் மீண்டும் உருவாக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சித்தர்களுள் பேராற்றல் மிக்கு விளங்கிய போகர் மக்களின் நோய் தீர்த்து ஆன்மீகத்தைப் புகட்டியவர். அது நெடுங்காலம் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் நவபாஷாணம் கொண்டு முருகனின் சிலாரூபத்தை வடித்தார். இம்முருகனுக்குச் செய்யப்படும் அபிஷேக நீரை உட்கொள்பவர்கள் நோய் நீங்கப் பெறுவர் என்பது நம்பிக்கை. அர்த்தநாரி என்ற பூர்வாசிரமப் பெயர் கொண்ட ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள், இந்த அபிஷேக நீரை அருந்தி, நாட்பட்ட வயிற்றுவலி நீங்கினார் என்பது வரலாறு.\nபழம் பெறாது கோபித்துச் சென்ற முருகனைச் சிவனும், உமையும் சமாதனம் செய்து, \"உனக்கு வேறு பழம் வேண்டுமோ, பழத்தின் சுவை போல உயிர்களிடத்தே பிரிவற நிற்கும் ஞானப்பழம் நீ\" என்று அழைத்ததால் இத்தலம் 'பழம் நீ' என்றாகி, பின்னர் 'பழனி' ஆனது என்பது வரலாறு. பழனங்கள் சூழ்ந்துள்ளதால் 'பழனி' என்றொரு கருத்தும் உண்டு. அருணகிரிநாதர், நக்கீரர், பாம்பன் சுவாமிகள் எனப் பலராலும் பாடப்பட்ட தலம் பழனி. இங்குள்ள சிறப்புமிகு தீர்த்தம் சரவணப் பொய்கை. இது புராதன கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது. இதற்கு மேற்கே இருகல் தொலைவில் ஷண்முக நதி உள்ளது. பாலாறு, வரத்தாறு, பொருந்தாறு, சுருளியாறு, பச்சையாறு எனப்படும் நதிகள் இணைந்து 'ஷண்முக நதி' என்ற பெயரில் விளங்குகிறது. இது, இத்தலத்தின் புனித தீர்த்தமாக உள்ளது.\nமேற்கு நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது. 450 அடி உயர மலையில் கோயிலுக்கு 697 படிகள் உள்ளன. முதலாவதாக மலையடிவாரத்தில் பாத விநாயகர் கோயிலை வலம் வந்து, பின் கிரிவலம் செய்து பின்னர் முருகனை வணங்கிச் செல்வர். கிரிவலம் செல்லும் பாதையில் சந்நியாசியப்பன், நாச்சியப்பன் முதலியோர் ஆலயங்கள், அழகிய மண்டபங்கள், விடுதிகள், இசைப்பள்ளிகள், நந்தவனங்கள் ஆகியவை காணப்படுகின்றன. ராஜகோபுரத்தைக் கடந்து உள் நுழைந்தால் பல சன்னதிகள் நம்மை வரவேற்கின்றன. அழகான மகா மண்டபம், பக்தர்கள் இருமருங்கிலும் இருந்து தரிசிக்குமாறு எழிலுற அமைந்துள்ளது. மண்டபத்தில் 12 கற்றூண்கள், இடது பக்கம் கல்மேடை மீத��� நடராஜர், சிவகாமி உருவங்களைத் தொடர்ந்து பள்ளியறை அமைந்துள்ளது. ஷண்முகநாதர் திருச்சன்னதியை அடுத்து திருவுலாப் போதரும் சின்னக் குமரர் திருச்சன்னதி, பின் முருகப் பெருமான் சன்னதியை அடையலாம். புன்னகை தவழும் முகத்துடனும், கனிவான பார்வையுடனும், கையில் ஞான தண்டமேந்தி எழில் காட்சி தருகிறான் திருக்குமரன். முருகனை வடிவமைத்த போகருக்கும் இங்கே தனிச்சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுருகனின் கருவறை வெளிப்புறச் சுவர்களில் பல்வேறு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. திருமுருகாற்றுப்படையிலும், அகநானூற்றிலும், சிலம்பிலும், சங்க இலக்கியங்களிலும் இத்தலம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இத்தலம் கொங்குச் சோழர்களாலும், நாயக்கர்களாலும் ஆளப்பெற்று பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்கள் கை அதிகாரத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்க்கடவுள் என்னும் சிறப்புமிக்க முருகக் கடவுளுக்கு தமிழில் 108, 1008 போற்றித் துதிகள் மூலம் அர்ச்சனை செய்யப்படுகிறது.\nகந்த சஷ்டி, தைப்பூசம், அக்கினி நட்சத்திரம், சித்திரை, கார்த்திகை, பங்குனி போன்ற பெருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக தைப்பூசத் திருவிழாவிற்கு கடல் கடந்தும் பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்வது குறிப்பிடத்தக்கது. பழனி முருகனைப் படியேறிச் சென்று தரிசிக்கலாம். இழுவை ரயிலும் விடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையினரின் கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. வேதாகம பாடசாலை, தேவார இசைப் பயிற்சிப் பள்ளி போன்றவை இங்கு செயல்படுகின்றன. நிர்வாகத்துக்குட்பட்டு பள்ளி, கல்லூரி, சித்த மருத்துவமனை, கருணை இல்லம் போன்றவை நன்முறையில் இயங்கி வருகின்றன.\nதிருப்புகழ் பாடல்பெற்ற தலங்களில் மிக அதிகமாக, 96 பாடல்கள் பெற்ற தலம் பழனிதான். எப்போதும் காவடியைத் தூக்கிக் கொண்டு, பக்தர்கள் அரோகரா கோஷமிட்டுக் கொண்டு செல்லும் காட்சி காண்பதற்கினியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2012/05/blog-post_17.html", "date_download": "2019-09-20T18:18:41Z", "digest": "sha1:GW3HF2ZMXMIMCQWBFCSDVPY5YUGVSG77", "length": 58072, "nlines": 417, "source_domain": "www.mathisutha.com", "title": "எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல் « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home வன்னி எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்தி�� ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்\nவணக்கம் ஐயா சேமம் எப்படி\nஈழத்திலிருந்து ஒரு அடிமுட்டாளிடமிருந்து இப்படி ஒரு மடலை நீங்கள் காண வேண்டிய பாக்கியம் பெற்றது தங்களது தூரதிஸ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.\nஏனென்றால் பலருக்கு எமது உணர்வுகள் வியாபாரப் பொருளாகிப் போனதால் புல் பூண்டு கூட அறச்சீற்றத்துடன் தான் இங்கிருக்கிறது.\nஇந்திய ராணுவத்தின் இலங்கை வருகையின் போது எனக்கு 2 வயது தான் ஆனால் அவர்கள் தந்த தாக்கமோ எத்தனை வருடங்களானாலும் எம் மனதை விட்டு அகலாது.\nஇந்திய ராணுவ வெளியேற்றத்திற்காக போராடியவர்களில் எனது தந்தையும் ஒருவராவார். தியாகி திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில்வல்வெட்டித்துறை சந்தியில் 5 நாட்கள் இருந்த நால்வரில் அவரும் ஒருவர். இது பற்றி பழநெடுமாறன் ஐயா இங்கு வந்தது பற்றி எழுதிய புத்தகத்தில் பெயருடன் குறிப்பிட்டுள்ளார். அப்போது இந்தியருடே வெளியிட்ட சஞ்சிகையில் அவர் மடியில் இருக்கும் சிறுவன் தான் நான்.\nஎன் தந்தை அடிக்கடி சொல்வார். எம் மீது இந்தளவு கோரம் செய்த சிங்கள ராணுவத்தை விட இந்திய ராணுவத்தின் மேல் தான் எனக்கு கோபம் அதிகம். ஏனென்றால் சிங்கள ராணுவத்திற்கும் எமக்கும் பகைமைக்கான காரணம் இருக்கிறது. ஆனால் இந்திய ராணுவம் அப்படியில்லையே. அதே வல்வெட்டித் துறை சந்தியில் 48 அப்பாவி பொது மக்களை கட்டடம் ஒன்றினுள் வைத்து குண்டு வைத்து கொன்றார்கள். உங்களுக்கு மடல் போட்ட அந்த ராணுவவீரரிடம் இதற்கு காரணம் கேட்டு சொல்ல முடியுமா\nகற்பழிப்பு என்றால் என்னவென்று தெரியாதது போல கேட்கும் அவர்களால் வரலாற்றை ஒரு போதும் மறைக்க முடியாது. ஏனென்றால் மட்டக்களப்பில் நடந்த சம்பவம் ஒன்றை கேளுங்கள். இது ஒரு படத்திலும் காட்டப்பட்டிருந்தது.\n“ஒரு ஏழைப் பெண் வீட்டு முற்றத்தில் இருந்து தோசை சுட்டுக் கொண்டிருந்தார். அழும் குழந்தையை ஆற்றுவதற்காக அருகே கிடத்தியிருந்தார். அப்போது இந்திய ராணுவக் காடையர் வந்திருக்கிறார்கள். அவர்களது தப்பான கதையைக் கேட்டு அப் பெண் வீட்டினுள் ஓடிப் போய் கதவை சாத்திவிட்டாள். அப்போது அந்த பிள்ளையை தூக்கி தோசைக்கல்லில் போட்டு விட்டு அந்தப் பெண்ணையும் வன்முறை ���ெய்து விட்டு போய்விட்டார்கள். அப்பெண் அதே வீட்டினுள் தூக்கிட்டு மரணத்தை தேடிக் கொண்டாள். அந்தக் காலத்தில் பல பெண்கள் அகப்பையை எறிந்து விட்டு சுடு குழல் தூக்க காரணமாக அமைந்த சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.”\nஇதை இந்த ராணுவ வீரர்களால் மறைக்க முடியுமா\nஇது மட்டுமல்ல அவர்களின் சபலப் புத்திக்கு இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். திருவெம்பாவை மற்றும் விரத காலங்களில் பெண்கள் அதிகாலையே குளிப்பதற்கு கிணற்றடி போவர்கள். அப்படியான காலத்தில் றோந்து என்னும் சாக்கில் வந்து இரவே இவர்கள் கிடந்து விடுவார்கள். ஆனால் இவர்களிடம் பாதகமான ஒரு விடயம் என்னவென்றால் இவர்களில் ஒருவித நெய் மொச்சை அடிக்குமாம் அதை வைத்து பெண்கள் அறிந்து விடுவார்கள். அதன் பின்னர் என்ன அன்று விரதம் அதோ கதி தான்.\nஅதே போல இன்னுமொரு கருத்திருக்கிறது. ராணுவத்தில் ஒதுக்குப்புறமான சென்ரிகளில் (அரங்குகளில்) நிற்பவர்கள் உள்ளாடை அணிவதில்லையாம். பெண்களைக் கண்டால் ஜீன்சை கழட்டி விட்டு ஏதோ செய்வார்களாம். இதையெல்லாம் உங்களுக்குக் கடிதம் எழுதிய ராணுவ வீரர்களால் மறுக்க முடியுமா\nஇது மட்டுமல்ல இதே காட்டுமிராண்டிகள் தான் யாழ் வைத்தியசாலையில் 50 ற்கு மேற்பட்ட வைத்தியர், தாதியர், ஊழியர் என பலரை சுட்டுக் கொன்று குவித்தார்கள். அதெல்லாம் வரலாறில்லையா அதை இவர்களால் மறுக்க முடியுமா அதை இவர்களால் மறுக்க முடியுமா இவர்களை வரவேற்க தமிழ் நாட்டுக்காரன் போகவில்லை என்று கேட்கும் போது நான் உச்சி குளிர்ந்து சந்தோசப்பட்டேன்.\nஉதாரணத்திற்கு இந்திராகாந்தி செத்த போது யாழ்ப்பாணமெங்கும் 3 நாள் கடையடைப்புச் செய்து வாழை மரம் நாட்டி ஒட்டு மொத்த தமிழனும் துக்கதினம் அனுஸ்டித்தான். ஆனால் அதே தாயின் மகன் இறந்த போது கற்கண்டு, ரொபி கொடுத்து கொண்டாடினார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இங்கு புலிகளின் பிரச்சாரமோ அல்லது ஊடகங்களின் பிரச்சாரமோ அவர்களை மாற்றவில்லை. ராஜீவின் மேல் இருந்த அந்தளவு வெறுப்பும் தான் காரணம்.\nநான் அவசரமாக எழுதுவதால் பல ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாமல் போய்விட்டது. கற்பழிப்பு சம்பந்தமாக வழங்கப்பட்ட பேட்டிகள் அடங்கிய பத்திரிகைக் கோவைகள் சேகரித்துத் தருவதா இருந்தால் சொல்லுங்கள் தேடி எடுத்துத் தருகிறேன். நீங்கள் ஒரு பக்கச்சார்ப���்ற நடுநிலையான எழுத்தாளர் என நிருபிக்க நினைத்தால் கடிதம் வரைந்த அதே நபர்களிடம் இதற்கு விளக்கம் பெற முயற்சியுங்கள். ஏனென்றால் இவை வடுக்கள் என்றும் அழியாதவை.\nமேலும் வரலாறுகளை உரைக்கும் முறிந்த பனை என்ற மின்னூலை படிக்க இங்கே செல்லுங்கள்\nஇது பற்றி நிகழ்வுகள் கந்தசாமி எழுதியபதிவு காண சொடுக்குங்கள்\nஇது தொடர்பாக தமிழ் நாற்று நிருபன் கொட்டித் தீர்த்திருக்கும் கோபத்தைக் காண இங்கே செல்லலாம்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nசுய சொறிதலுக்காக, பொன்னாடைக்காக, புகழ் எடுப்பதற்காக இன மானத்தை அடகு வைக்கும் அற்ப பதர்களுக்கு இப்படி எழுதினாலும் உறைக்குமா என்பது கேள்விக் குறியே..\nமுடிந்த வரை பலத்து ஊதுவோம்\nஜெயமோகன் போன்ற கேடு கெட்டவர்களுக்கு பதிலளித்து எம் தராதரத்தை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும் ஒரு முறை இனியாவது ஈழததிற்கு வந்து ஆக்கிரமிப்புப் படைகள் செய்த வதத்தை அடாவடித் தனத்தை கேட்டு அறிந்து கொள்ளட்டும்.\nஉங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சொல்வது எனது கடமை\nவரலாறு தெரியாத வாசகருக்கு கடிதம் எழுத தெரிந்தவர் ஈழம்போய் பார்த்து கேட்டு வரட்டும் ஈனப்பிறவிகள் செய்த செயல் ஒரு சுயசொறிதல் தேசப்பற்றை நிலைநாட்டுகிறாற போல\nஆமாம் சகோதரா. அந்த அட்டூழியங்கள் இப்பவும் மனசில் உள்ளது. எனது அனுபவங்களை இங்கே பதிகிறேன்\nசம்பவம் 1.எனது தந்தை ஒருநாள் அலுவலகத்திற்காக காலைவேலை யாழ்ப்பாணம் சென்றபோது சுற்றிவளைத்த இந்தியன் ஆமிகள் நிறைய ஆம்பிளையளை கேணி ஒன்றுக்குள் கை கால் கட்டி தூக்கி போட்டுவிட்டு மேலிருந்து பெரிய கற்களை உறுட்டி விட்டாங்களாம். அதிலிருந்து தான் தப்பியதாக அப்பா அடிக்கடி சொல்வார்.\nசம்பவம் 2. எனது உறவினர் ஒருவர் வங்கியில் அந்த காலத்தில் வேலை பார்த்தவர். பஸ்ஸில் வேலைக்கு சென்றவர்களை இறக்கி வரிசையாக விட்டு சுட்டுத்தள்ளியதில் மரணமானவர். இதுவும் யாழ் வைத்தியசாலை படுகொலையும் அண்மித்த நாட்களில் நிகழ்ந்தவை\nசம்பவம் 3.எனக்கு படிப்பித்த ஆசிரியை ஒருவருக்கு நேர்ந்தது மிகக்கொடுமை. அவரை வன்புனர்விற்கு உள்ளாக்க முனைந்த ஆமி அவரது பெண்ணுறுப்பை துப்பாக்கியின் முன்னுள்ள கத்தியால் கிழித்து பெரிதாக்கிவிட்டு தனது அலுவலை முடித்த ஈனச்சம்பவம்.பின் ��சிரியர் தையல் போட்டுக்கொண்டா. அவ ஒரு தமிழ் ஆசிரியர். இப்போதும் உயிருடன் உள்ளா.\nசம்பவம் 4.சுற்றிவளைப்பு என்ற பெயரில் இரவோடு இரவாக வந்து விட்டைச்சுற்றி படுத்துடுவாங்களாம். ஆரம்பத்தில் அவங்களின் வருகையை உணர்த்தும் பட்டானி கடலை நெய்த்தோசை மணத்தையும் கண்டுபிடிக்காத நம் பெண்கள் சிறுநீர் கழிக்க இரவில் வீட்டின் பின்புறம் ஒதுங்கும்போது படுத்திருந்தவங்கள் காலுக்குள் தடக்கி அலறியடித்து ஓடிய சம்பவங்கள் ஏராளம்.\nசம்பவம் 4.தாம் போராளிகள் என கருதி கொன்றவர்களை தமது வாகணத்தின் பின்னால் கயிற்றில் கட்டி வீதியில் தரதரவென இழுத்துச்சென்ற ஆமியள் தானே இந்த இந்திய சீக்கியன் ஆமி\nஇவை அனைத்தும் கொடிகாமத்தை மையப்படுத்தி அந்த நாட்களில் இடம்பெற்ற மிகச்சில சம்பவங்கள்.\nஇதுமாதிரி ஆளுங்க பெயருக்கும் புகழுக்குமாக பெற்றதாயையே விற்கக்கூடியவங்க. இவங்களிடம் சமுதாய அக்கறையை எதிர்பார்க்கமுடியாது.\nநண்பா இந்த பதிவை கூகிள்சிறியில் இணையுங்களேன்.\nஇவர் தேசப்பற்றுக்காக மனசாட்சியை அடமானம் வைத்து விட்டதாகவே தோன்றுகிறது...\nஇவர் எழுதியதை உணர்ந்து மாற்றிக்கொள்வாரோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்...\nஏன் நல்ல படைப்பாளிகள் பல நேரம் இப்படி புத்தியின்றி பிதற்றுகிறார்களோ என்பது புதிராகத்தான் உள்ளது...\nஇது ஒரு படைப்பாளிக்கே உள்ள அகந்தையின் வெளிப்பாடு தான்..வேறெதுவும் இல்லை...\n இன்னும் எத்தனையோ இங்கு நடந்து இருக்கின்றன.. நகை சூறையாடல் முதல் க........ வரை அனைத்தையும்.......\nஇதற்க்கு மைனஸ் ஒட்டு போட்டவன் வெளில வாடா பரதேசி...\nவிபச்சாரிகளை ஆதரிப்போர் இங்கும் இருக்கத்தான் செய்கின்றனர்\nமைனஸ் ஓட்டு போட்ட மறை கழண்டவர்கள் விபரம்...\nநாலு பேரின் கைதட்டல்களை ரசிக்கும் இவரெல்லாம்.... சரி விடுங்க இவருக்கு வரலாற்றை தெரிவித்து என்னவாகப் போகிறது...\nஜெயமோகன், தனது பக்கத்திலேயே தெளிவாக சொல்லிவிட்டார். இராணுவம் குற்றம் செய்யவில்லை என்றோ செய்தது என்று அவர் வாதிடவில்லை ஆனால் நடந்த நிகழ்வின் ஒரு சாரர் இழப்பை மட்டும் ஊதி இந்திய வெறுப்பை உண்டு செய்வதைத் தான் கேட்டுள்ளார். ஈழத்தமிழர்களைக் காட்டி பிரிவினைவாதம் செய்தவைத்தான் அவர் கண்டிக்கிறார். இராணுவம் வெளியேற தமிழர்கள் போராடினார்கள் என்பவர் ஏன் கடைசி கட்ட போர்காலத்தில் இந்தியாவின் து��ையை எதிர்பார்க்கவேண்டும் எல்லாவற்றும் மேலாக இந்தியாவின் பிரதமரை கொல்லும் அளவிற்கு அதனை கொண்டு சென்றததிலேயே ஒரு பக்க சார்ப்பு நிலைப்பாடு தெரியும்.\nஇராணுவம் செய்ததும் தவறு அதவிட புலிகள் செய்ததும் பெரிய தவறு\nஇங்கு இந்திய அமைதிப்படை செய்த பாதகங்களை தான் நாங்கள் சுட்டி காட்ட விளைந்தோமே தவிர இந்திய இராணுவம் என்றால் கூட சற்று வித்தியாசமாக பார்த்திருக்கலாம்.எங்கள் ஊருக்கு அமைதி காக்க வந்தவா்களுக்கு எங்கள் தமிழ் மக்களை கொல்ல அனுமதி கொடுத்தது யார்... இதற்கு வக்காளத்து வாங்க வந்தவர்களுக்கு உங்கள் வாதத்தின் தன்மையை பாருங்கள் உங்கள் வீட்டு காவலாளி முன் வீட்டுக் காரனுடன் எற்பட்ட சண்டை கோபத்தில் உங்கள் மனைவியை கற்பழிக்கிறான் என்றால் 20 வருடத்தின் பின் இதை ஒரு எழுத்தாளன் என்று சொல்லும் நபர் சரி என்று வாதிட்டு எழுத நீங்களும் ஒம் ஒம் முன்வீட்டக்காரனில் தான் கூட பிழை என்பது போல் உள்ளது. எனக்கும் 10 வயதில் இவர்களிடம் சப்பாத்து கால்களால் உதை வாங்கிய அனுபவம் உண்டு.\nஇறுதி யுத்தத்தின் 3ம் ஆண்டு நினைவு தினத்தில் இலங்கை இராணுவத்திற்கு எந்த விதத்திலும் எஙகள் இந்திய அமைதிப்படை (கொலை கற்பழிப்புகளில்) சளைத்தவர்கள் இல்லை என்பதை மிக துணிவுடன் சொன்னதிற்காக மீண்டும் நன்றிகள்\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\nஇது போன்ற புரிந்தும் புரியாத, விளங்கியும் விளங்காதவர்களுக்கு என்ன சொல்லி என்ன எழுதி என்ன பயன் சகோ...\nஎங்கள் சோகங்களும் எங்கள் வேதனைகளும் எம்முடனே..\nமுறிந்த பனை சுட்டிக்கு மிகுந்த நன்றிகள் நண்பரே\nஉங்க கோபம் இன்னமும் குறையிலையா. ஏன் இந்த கொலைவெறி உங்க நாட்டு மக்களுக்கு இதே வேலையா போச்சு.. மனசுல வஞ்சம் வச்சிருக்குற ஆட்கள் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல. இப்படி இன வெறி கொண்டு அலையறீங்க. அதுக்கு பலனா தான இலங்கை ராணுவம் தக்க தண்டனை தந்தது. இப்ப என்னாச்சு.. கொஞ்சம் control பண்ணுங்க தலைவா.\nஅவர் வரலாற்றை மாற்ற யோசித்திருக்கலாம் மச்சி\nகட்டாயம் இப்ப முடழு வரலாறும் அறிந்திருப்பார் சகோ\nஇனி எல்லாரும் அறிவார்கள் தானே..\nநேரம் கிடைக்“கையில் பகிர்கிறேன் சகோ... இப்போது நான் திரட்டிகளில் நேரம் செலவளிப்பதே குறைவு\nஉங்கள் பதிவு துகில் உரித்து விட்டதே..\nசகோ... அது தான் ஒரு பந்தியில் இறங்கி வந்து கதைதுள்ளாரே...\nஆமாம் சகோ இன்னும் ஏராளம் இருக்கிறது..\nமச்சி துணிவில்லாததால் தானே ஒழித்து நின்று போடுகிறார்கள்..\nவிடு மச்சி மைனஸால் தான் பதிவுக்கே பெருமைடா..\nசகோ சின்னப்புள்ள கூடத் தான் கை தட்டுது அதுக்கும் பதிவு ’போடுவாங்களா\nநண்பரே அதே எழுத்தை சொன்னவர் தான்.. பொய்ப்பிரச்சாரமும் எனக் கூறியுள்ளார்... அப்படியானால் எது உண்மை...\nஆகா நல்ல கதை 3ம் ஆண்டில் அவ’ரே தம்மை நிருபித்’து விட்டார்..\nஉண்மை தான் அண்ணா வரலாறை யாரோ ஒருவராவது உரக்கக் கூறுவார்கள்...\nஅது ஒரு வரலாற்று நல் சகோ முடிந்தால் பகிருங்கள்..\nநீங்கள் ஜெயமோகனின் பதிவு படிக்கல என நினைக்கிறேன் படித்து விட்“டு வரவும்...\nஓமய்யா உங்களில் எங்களுக்கா வெறி அதிகம்... அது தான் கடைசிப் போரில் உங்கள் படை இறங்கி நின்று கொலைக் கூத்தாடியதே... முதல்ல செய்திகளை படியுங்கள் சகோ..\n1987.12.12 அன்று எனது பெரியப்பா உட்பட 7 உடலங்கள் எனது பெரியப்பா வீட்டில் கிடத்தப்பட்டிருந்தன,அவர்கள் செய்த குற்றம் என்ன பிரம்படி லேனில் உள்ள அவர்களின் வீட்டில் இருந்ததுதான், 12 ம் திகதி நிகழ இருந்த திருமணத்துக்காக வந்திருந்த வயதான உறவு பெண்களையும் மணமகளையும் இந்திய மாதவின் அமைதிகாப்பு படைகள் தங்கள் நகக்குறீகளையும் ,பற் அடையாளங்களும் எனது அக்கா மீது சித்தி அன்ரி மீது பதித்துவிட்டு போனதை உன்னால் மறைக்கலாம்,என்னால் மறக்க முடியாது,கிரியைகளுக்காக உடலம் கழுவும் போது உடலின் சல்லடையாக்க இருந்த துப்பாக்கி சன்னங்களின் ஓட்டைகளை வந்து அம்மா சொல்லி கதறி அழுத்தது இன்றூம் என் மனசுக்குள் விம்பமாய் ஓடுதே அதை யாரு செய்தார்கள் ஜெயமோகன் அவர்களே, எனது பெரியப்பாவிற்கும் 47 வயது அவரை தொண்டைக்குழியில் சுட்டு விட்டு,அவரது கால்களின் மேல் டாங்கியை ஏற்றி சென்றார்கள உங்கள் நாட்டு சீக்கிய வீரர்களும் கூர்க்கா வீரர்களும்,அவர்களுக்கு நீங்கள் பிடிகயுங்கள் ஆலவட்டம் ,ஆனால் உங்களுக்கு நடக்கும் போதுதான் தெரியும் அந்த வலிகள்..இன்றூம் அந்த பிரம்படி மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் நினைவு தூபி இருக்கிறது அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா சார் ,நான் வேணுமெண்டால் படம் எடுத்து அனுப்பி விடவா, யாழ் ஆஸ���பத்திரியில் உள்ள இறந்து போன12 வைத்தியர்களினது தாதிபெண்களின் படங்களை பார்க்கலையா, அதுவும் படம் எடுத்து அனுப்பி விடுகிறேன் பார்த்து விட்டு உங்கள் ராணுவ வீரர்களின் பாதத்தை கங்கா ந்ஈர் கொண்டு கழுவி விடுங்கள்\nமதி சுதா இந்த விபச்சாரிகளை ஏன் பெரிய மனிதர்கள ஆக்குகின்றீர்கள் அவைகள் குடுக்கின்ற காசுக்கு ஒழுங்காக வேலை செய்கின்றன . நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கு .\nஉங்க கோபம் இன்னமும் குறையிலையா. ஏன் இந்த கொலைவெறி உங்க நாட்டு மக்களுக்கு இதே வேலையா போச்சு.. மனசுல வஞ்சம் வச்சிருக்குற ஆட்கள் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல. இப்படி இன வெறி கொண்டு அலையறீங்க. அதுக்கு பலனா தான இலங்கை ராணுவம் தக்க தண்டனை தந்தது. இப்ப என்னாச்சு.. கொஞ்சம் control பண்ணுங்க தலைவா.\nஓவராய் ஊதாதையும் அப்புறம் உம்வீட்டில் இவ்வாறனதொரு இழவுகள் நடந்தால் அதையும் நியாயப்படுத்த வேண்டி வரும்\nஇராணுவம் வெளியேற தமிழர்கள் போராடினார்கள் என்பவர் ஏன் கடைசி கட்ட போர்காலத்தில் இந்தியாவின் துணையை எதிர்பார்க்கவேண்டும்\nயுத்தத்தை செய்பவர்களிடம் தானே அதை நிறுத்த சொல்லி கேட்கலாம் எங்கயாச்சும் பாலர் பாடசாலை இருந்தால் சென்று இணைந்து கொள்ளும்\nஜெயமோகனின் ஆட்டத்துக்கான திட்டம் இதுதானாக்கும் ;-)\n[மேலதிகமாக என் இடுகையிலே எழுதியிருக்கின்றேன்]\nகொழும்புத் தமிழ்ச்சங்க உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழகப் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்\nகொழும்புத் தமிழ்ச்சங்கம் ஜூன் 2,3,4ஆம் திகதிகளில் உலகத்தமிழ் மாநாடு ஒன்றினை சங்கத்தின் தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பிப்பார் எனத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியச் செயலாளர் தி. ஞானசேகரன் தெரிவித்தார். உலகறிந்த எழுத்தாளரான ஜெயமோகன் தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாவல், சிறுகதை, அரசியல், வரலாறு போன்ற படைப்பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம்பதித்து வெற்றிகண்டவர்.\nவிஷ்ணுபுரம் என்னும் சிறந்த நாவல் மூலம் உலகளவில் புகழ்பெற்ற ஜெயமோகன் அவர்கள் கொற்றவை, அனல்காற்று, இரவு, உலோகம் உட்பட பதினொரு புதினங்களையும், ஜெயமோகன் சிறுகதைகள், ஜெயமோகன் குறுநாவல்கள், போன்ற ஒன்பது தொகுதிகளையும், அரசியல் கட்டுரைத் தொகுப்புகளையும், வரலாற்று நூல்களையும், வடக்குமுகம் என்னும் நாடக நூலையும் கொற்றவை என்னும் காவியத்தையும் படைத்தவர்.\nதவிரவும், இலக்கியத் திறனாய்க்வுக் கட்டுரைகளையும் மலையாளக் கவிதைகளின் பல காலகட்ட மொழிபெயர்ப்புகளையும் தமிழில் வெளியிட்டவர். மலையாளத்திலும் பல படைப்புகளைத் தந்தவர். 2010 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் நாவலுக்கான பரிசுடன் அகிலன் நினைவுப் போட்டி கதாவிருது பாவலர் விருது உட்பட பலவிருதுகளையும் ஜெயமோகன் பெற்றுள்ளார். மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ள ஜெயமோகன் இலக்கிய ஆய்வரங்கில் பங்கு பற்றுவதுடன் மாலை நிகழ்வுகளில் சிறப்புரையாற்றவும் உள்ளார்.\nதவிரவும் பேராளர் பதிவுக்கான முடிவுத் திகதி பலரின் வேண்டுகோளுக்கு அமைய இம்மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதையும் இலக்கியச் செயலாளர் தி.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.\nஜெமோ ஈழத்தின் மொத்த வரலாற்றையும் படிக்க வேண்டியதில்லை.\nஇந்திய அமைதிப்படையில் பங்குபெற்றிருந்த ஒரு ராணுவ அதிகாரி ஒருவர் அவரது சுயசரிதையில் இந்தியப்படையின் ‘யோக்கிய’த்தைப் பற்றி எழுதியிருக்கிறாரே, அந்த ஒரு நூலைப் படிக்கச்சொன்னால் போதும்.\nஜெமோவும் கூட வயிற்றுக்கு ”சோறு” தான் சாப்பிடுவார் என்பது என் திடமான நம்பிக்கை.\nஅண்ணா இந்த லிங்கை ஜெயமோகனுக்கு அனுப்பிவிடுங்கோ\nஇன்றுவரை மொத்தமாக 21 அத்தியாயங்களில் இந்திய இராணுவத்தின் அட்டகாசம்......\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nசிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை\nஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனை��் குறிப்புக்கள் - 2)\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஇலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஎழுத்து விதைப்பாளரின் மறு பக்கங்களும் என் பிரிவு ம...\nவன்னி மாணவரின் உளவியல் நிலை பாகம் -1 (ஒலிவடிவம்)\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அ...\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணைய...\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்த...\nஈழத்தமிழனை பணத்தால் ஏமாற்றிய புத்திசாலிகளின் பட்டி...\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கை...\nஅவமானங்களைக் கடந்த தமிழ்மணத்திற்கொரு சேவை நலன் பார...\nபதிவர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்ன\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/103231", "date_download": "2019-09-20T18:25:24Z", "digest": "sha1:ZZ75GSOXOEL7NIMDJWDMX32C2HIUGVNG", "length": 6079, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 28-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nபரந்தனில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருட்கள்\nவட கொரிய அதிபர் கிம் தமிழ் வம்சாவளியில் வந்தவர்..ஆய்வாளர்களின் அதிர வைக்கும் ஆதாரங்கள்\nயாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு - மனைவி, நண்பர்கள் மீது சந்தேகம்..\nஎச்சரிக்கை: 3 பாகை செல்சியசால் அதிகரிக்கின்றது பூமியின் வெப்பம்\nஹீரோவுக்கு உள்ளாடை மாட்டிவிடும் வெயில்பட நடிகை.. அரைநிர்வாணமாகவும் நடிக்க தயாரான பிரியங்கா நாயர்...\nகுடும்பத்துடன் சேர்ந்து மருமகளை கொடுமைப்படுத்தும் முன்னாள் நீதிபதி... வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஇவங்க கூட நடிக்குறது ரொம்ப கஷ்டம்.. பிகில் மேடையில் விஜய் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள்\nபல்லை காட்டிக்கொண்டிருந்தது என் தப்பு.. லாஸ்லியா சொன்ன ஒரு வார்த்தை கவின்-சாண்டி இடையே ஏற்பட்ட பெரிய பிளவு\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\nகாப்பான் படத்தை வைச்சு செய்த நெட்டிசன்கள்.. இணையத்தை கலக்கி வரும் காணொளி..\nஇந்த வார பிக்பாஸில் இவர் தான் வெளியேறுவாரா ரசிகர்கள் கருத்துக்கணிப்பு கிடைத்த அதிர்ச்சி\nஇவங்க கூட நடிக்குறது ரொம்ப கஷ்டம்.. பிகில் மேடையில் விஜய் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள்\nஉண்மையிலேயே நண்பன் என்றால்.. லொஸ்லியாவின் உச்சக்கட்ட வாக்குவாதம் பதிலளிக்க முடியாமல் தவிக்கும் சாண்டி\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\nஇந்த விசயத்தில் அஜித், சூர்யா தான் விஜய், ரஜினியின் பின்னணி உண்மையை போட்டுடைத்த உயர் அதிகாரி - வைரலாகும் வீடியோ\nபல்லை காட்டிக்கொண்டிருந்தது என் தப்பு.. லாஸ்லியா சொன்ன ஒரு வார்த்தை கவின்-சாண்டி இடையே ஏற்பட்ட பெரிய பிளவு\nதளபதி விஜய் சொன்ன குட்டி கதை.. பிகில் இசை வெளியீட்டு விழாவில் கொண்டாடிய ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/asathal-chutties", "date_download": "2019-09-20T18:22:18Z", "digest": "sha1:AVKTXK33K35OC6XJS5TS5D5FOZTLHREK", "length": 2297, "nlines": 39, "source_domain": "www.thiraimix.com", "title": "Asathal Chutties | show | TV Show | Sun TV | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nபரந்தனில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருட்கள்\nவட கொரிய அதிபர் கிம் தமிழ் வம்சாவளியில் வந்தவர்..ஆய்வாளர்களின் அதிர வைக்கும் ஆதாரங்கள்\nயாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு - மன��வி, நண்பர்கள் மீது சந்தேகம்..\nஎச்சரிக்கை: 3 பாகை செல்சியசால் அதிகரிக்கின்றது பூமியின் வெப்பம்\nஹீரோவுக்கு உள்ளாடை மாட்டிவிடும் வெயில்பட நடிகை.. அரைநிர்வாணமாகவும் நடிக்க தயாரான பிரியங்கா நாயர்...\nகுடும்பத்துடன் சேர்ந்து மருமகளை கொடுமைப்படுத்தும் முன்னாள் நீதிபதி... வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/126151/", "date_download": "2019-09-20T18:40:13Z", "digest": "sha1:GAO6LJGXCFAA4PSSHZOU7BYG6WB42OKD", "length": 11088, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "புலம்பெயர் நாட்டில் இருந்து சென்றவர்களின் நகைகளும் பணமும் திருட்டு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nபுலம்பெயர் நாட்டில் இருந்து சென்றவர்களின் நகைகளும் பணமும் திருட்டு…\nபுலம்பெயர் நாட்டில் இருந்து சென்றவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் சுமார் 70 பவுண் நகைகளையும் , 10 இலட்ச ரூபாய் பணத்தினையும் திருடி சென்றுள்ளனர். வடமராட்சி துன்னாலை பகுதியில் நேற்று முன்தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஅது குறித்து மேலும் தெரியவருவதாவது , புலம்பெயர் நாட்டில் இருந்து சென்றிருந்த குடும்பம் ஒன்று துன்னாலை பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். அந்நிலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு குறித்த வீட்டின் பின் பக்க ஜன்னல் கம்பிகளை அறுத்து அதனூடாக உள் நுழைந்த திருடர்கள் வீட்டில் தூக்கத்தில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து தெளித்து அவர்களை மயக்கி விட்டு வீட்டில் தேடுதல் நடாத்தி , புலம்பெயர் நாட்டில் இருந்து சென்றவர்களின் நகைகள் உட்பட வீட்டில் இருந்த 70 பவுண் நகைகளையும் , சுமார் 10 இலட்ச ரூபாய் பணத்தினையும் திருடி தப்பி சென்றுள்ளனர்.\nகுறித்த திருட்டு சம்பவம் குறித்து வீட்டில் இருந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையிலையே அறிந்துள்ளனர். அது குறித்து பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.\nமுறைப்பாட்டின் பிரகாரம் குறித்த வீட்டிற்கு காவற்துறையினர், தடயவியல் காவற்துறையினருடனும், மோப்ப நாயுடனும் சென்று விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nவீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் கையுறைகளை பயன்படுத்தி திருட்டில் ஈட்டுபட்டமையால் , திருடர்களின் கை ரேகைகளை தம்மால் பெற முடியவில்லை எனவும் , ஏனைய தடயங்களை பெர்ருக்கொண்டுள்ளதாகவும் , அதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.“\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் – சாகர காரியவசம் கோத்தாபயவின் கட்டுப்பணத்தை செலுத்தினார்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாலியல் பலாத்கார வழக்கில் பாஜகவின் முக்கியஸ்த்தர் சின்மயானந்தா கைது…\nவடமாகாணத்தின் பிரதேச சபைகளின் SLFP உறுப்பினர்களை சுரேன் ராகவன் சந்தித்தார்…\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி- ஒன்பதாவது தடவையாக பிரேஸில் சம்பியன் :\nயாழ்.இந்துக்கல்லூரி அதிபர் விளக்கமறியலில் September 20, 2019\nயாழில் இராணுவ தளபதி September 20, 2019\nஇராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு September 20, 2019\nவிபத்தில் இளைஞன் பலி September 20, 2019\nஜனாதிபதி தேர்தல் – சாகர காரியவசம் கோத்தாபயவின் கட்டுப்பணத்தை செலுத்தினார்… September 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-09-20T18:59:15Z", "digest": "sha1:IG73CSDZWRHK46VNVDFDCW6OVGJCU724", "length": 8383, "nlines": 177, "source_domain": "sathyanandhan.com", "title": "திமுக | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமே���ானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nவாங்க வம்பளப்போம் – ஸ்டாலின் மனம் வைத்தால்\nPosted on December 18, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவாங்க வம்பளப்போம் – ஸ்டாலின் மனம் வைத்தால் சில மாதங்கள் முன்பு இந்தியாவில் வேறு எந்தக் கட்சியும் (நானறிந்த வரை) செய்யாத ஒரு பணியை திமுக முன்னெடுத்தது. ஏரி குளங்களைத் தூர் வாரினார்கள். அதுவும் மழைக்காலத்துக்கு முன்பாக. மிகவும் உருப்படியான வேலை. உண்மையில் களப் பணி என்று கட்சிகள் இறங்கவே மாட்டார்கள். அரசியல் ஆதாயத்துக்காகக் கூட … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged ஊழல், டெண்டர், திமுக, வாங்க வம்பளப்போம், ஸ்டாலின்\t| Leave a comment\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nPosted on November 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள் ஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு கீழே : அரசியல்வாதிகளால் விவசாயிகள் பிரச்சனைகள் தீராது பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை அடையார் ஆலமரம் அருகே தாகூர் தங்கியிருந்த பங்களா சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged அதிமுக, சுயமுன்னேற்றம், ஜெயமோகன், தன்னம்பிக்கை, திமுக, திராவிடக் கட்சிகள், வாட்ஸ் அப் காணொளி, விவசாயிகள் தற்கொலை\t| Leave a comment\nபிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை\nPosted on April 5, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை சமஸ் கட்டுரைக்கான இணைப்பு————— இது. 5.4.2017 தமிழ் ஹிந்து இதழின் ‘அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்’சமஸ் கட்டுரையின் ஒரு பகுதி இது : ———————————————– தமிழ்ச் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் மட்டும் அல்லாது, அதன் முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகக் கையாளப்படக் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அண்ணா, அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி வைகோ, எம் ஜி ஆர், கருணாநிதி, சசிகலா, ஜெயலலிதா, தலித், தினகரன், திமுக, திராவிடக் கட்சிகள், பெரியார், ஸ்டாலின்\t| Leave a comment\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்\nதடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை\nபனை மரத்தில் மொத்தம் 34 வகை\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை\nதம��ழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/06/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2019-09-20T18:26:25Z", "digest": "sha1:2KZKG3UAZM4OTDOWDBX7ILA7OTCYPL5P", "length": 15738, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "புதிய தலைமுறை கவர் ஸ்டோரி : மாலனுக்கு சுப. உதயகுமாரன் கேள்வி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபுதிய தலைமுறை கவர் ஸ்டோரி : மாலனுக்கு சுப. உதயகுமாரன் கேள்வி\nஜூன் 23, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅண்மையில் புதிய தலைமுறை வார இதழில் பணத்திற்காகப் போராடுகிறார்களா என்னும் தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது. அது குறித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்\n“புதிய தலைமுறை” வார இதழில் ஆசிரியர் திரு. மாலன் “பணத்திற்காகப் போராடுகிறார்களா” எனும் ஒரு கவர் ஸ்டோரி எழுதியிருக்கிறார். அவர் அணுசக்தி ஆதரவாளர் என்றாலும், என்னைப் பெரிதாக விரும்பாதவர் என்றாலும், கட்டுரையைத் தெளிவாக, நேர்மையாகவே எழுதியிருக்கிறார்.\nஅரசின் கொள்கைகள், நடைமுறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை; அவற்றை விவாதிக்கவும், விமர்சிக்கவும் வேண்டும்…”ஆனால் அதை அயல்நாட்டிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு, அயல்நாட்டு சக்திகளின் நோக்கங்களுக்கு ஆதரவாகச் செய்வது கண்டிக்க மட்டுமல்ல, தண்டிக்கப்படவும் வேண்டும்” என்று முடித்திருக்கிறார்.\nநானும் இந்த முடிவோடு நூறு சதவீதம் உடன்படுகிறேன். கடந்த மூன்றாண்டுகளில் மூவாயிரம் தடவைக்கு மேல் சொன்ன அந்த உண்மையை மீண்டுமொருமுறை இங்கேப் பதிவு செய்கிறேன். கூடங்குளம் போராட்டம் தொடர்பாகவோ, எனது பிற அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவோ நான் எந்த அயல்நாட்டிடமிருந்தும் சல்லிக்காசு கூட வாங்கியதுமில்லை, அயல்நாட்டு சக்திகளின் நோக்கங்களுக்கு ஆதரவாக செயல்படவுமில்லை. என்னை என் பெற்றோர் அப்படிப் பெறவுமில்லை, வளர்க்கவுமில்லை. என் நாட்டிற்காகவும், என் மக்களுக்காகவும் மட்டுமே நான் இயங்குகிறேன். நான் சொல்வது உண்மையல்ல என்று நிரூபித்தால், நான் போராட்டத்திலிருந்தும், பொது வாழ்க்கையிலிருந்தும் உடனடியாக விலகத் தயாராக இருக்கிறேன்; எஞ்சியுள்ள என் வாழ்வை சிறையில் கழிக்கவும் தயாராயிருக்கிறேன். அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளோடெல்லாம் அணுசக்தி ஒப்பந்தங்கள் போட்டு, கமிஷனும் வாங்கிக் கொண்டு, களவும் செய்து, அயல்நாட்டு சக்திகளின் நோக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல்வாதிகளை, அமைச்சர்களை, அதிகாரிகளை, விஞ்ஞானிகளை, இடைத்தரகர்களைப் பற்றியெல்லாம் திரு. மாலன் அவர்கள் ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடவில்லையே, ஏன்’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சுப. உதயகுமாரன்.\nஇந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் பு.த. ஆசிரியர் மாலன் ‘’உங்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த வித காழ்ப்போ வெறுப்போ கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அறிவுலகைச் சேர்ந்தவர் என்ற மதிப்பும் கூட உண்டு நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரையில் “கூடங்குளம் போராட்டத்திற்காகத் தனக்கு அன்னிய நாட்டிலிருந்து பணம் தரப்பட்டது என்ற குற்றச்சாட்டை உதயகுமார் மறுக்கிறார்.”\nநான் அமெரிக்காவில் 1997 முதல் 2001 வரை மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் Institute on Race and Poverty, University of Minnesota எனும் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன் தலைவராக செயல்பட்ட பேராசிரியர் ஜான் பவல் ஓஹையோ மாநில பல்கலைக்கழகத்தில் கிர்வான் ஆய்வு நிலையத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்றபோது, என்னை அவரது புதிய முயற்சிக்கு உதவும்படிக் கேட்டுக் கொண்டார். வேலை செய்த நேரத்துக்கு ஏற்ற மாதிரி சம்பளம் கொடுத்தார்கள். கிர்வான் ஆய்வு நிலையத்தின் சர்வதேச ஆய்வு வல்லுனராக (Research Fellow) நான் பணி புரிந்தேன். இந்தியாவிலிருந்தபடியே உலகமயமாதல், இன வேறுபாடுகள், சிறுபான்மை அரசியல், பிரிக்ஸ் அமைப்பு போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொடுத்தேன். இந்தியாவின் அணுசக்தி பற்றியோ, வளர்ச்சி பற்றியோ நாங்கள் எந்த ஆய்வும் செய்யவில்லை” என்கிறார். என விரிவாக உங்கள் விளக்கத்தையும் தந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.\nஉங்களைப் பற்றிய குற்றச்சாட்டை நீங்கள் மறுத்துவிட்டீர்கள். உளவுத் துறை அறிக்கை . கூடங்��ுளம் போராட்டங்களில் பங்கேற்ற 11 தன்னார்வ அமைப்புக்களில் 8 அயல்நாட்டிலிருந்து நிதி பெறுபவை இந்த எட்டு அமைப்புகளும் 2006-07 நிதியாண்டிலிருந்து, 2010-11 வரை 80 கோடி ரூபாய் பெற்றுள்ளன; இந்த 80 கோடியில் 43 கோடி ரூபாய் (53%) தூத்துக்குடி பன்நோக்கு சமூகப் பணிச் சங்கத்திற்கும், 20 கோடி ரூபாய் (25%) தூத்துக்குடி திருச்சபை சங்கத்திற்கும் சென்றுள்ளன. மீதமிள்ள 22 சதவீதம் ஆறு தன்னார்வ நிறுவனங்களுச் சென்றுள்ளன என்றும் தெரிவிக்கிறது. அதைக் குறித்த விளக்கங்களும் கிடைக்குமானால் அதையும் வெளியிடுவதில் எனக்குத் தயக்கமில்லை’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அணுஉலை, அணுக்கழிவு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், அணுசக்தித் துறை, அமெரிக்கா, அரசியல், கூடங்குளம் போராட்டம், சர்ச்சை, சுப.உதயகுமாரன், ஜப்பான், தூத்துக்குடி திருச்சபை சங்கம், பிரான்சு, பிரிட்டன், புதிய தலைமுறை, மாலன், ரஷ்யா, Institute on Race and Poverty, University of Minnesota\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஅஞ்சலி – இயக்குநர் ராம நாராயணன்\nNext postமாலை நேர சிற்றுண்டி – பனீர் புலவு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfiction.com/", "date_download": "2019-09-20T18:04:16Z", "digest": "sha1:K7AWASBT7W73W2G5L7S7VPCPZEOPK4OS", "length": 2557, "nlines": 66, "source_domain": "tamilfiction.com", "title": "TamilFiction - For all those who imagine, read, write and love.", "raw_content": "\nதமிழ்பிக்ஷன் தளத்தில் கூகுள், பேஸ்புக், ட்விட்டர் அக்கவுன்ட்டுகள் பயன்படுத்தி லாகின் செய்யும் முறைகள்.\nபயணங்கள் முடிவதில்லை - போட்டி\nஇந்தத் திரியில் ஆன்மீகத் தகவல்கள், கோவில்கள், ஸ்லோகங்கள், பாடல்கள் மற்றும் பயணக் கட்டுரைகளைப் பற்றி வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.\nதங்களது அனுபவத்தையும், கற்பனையையும் கவிதைகளாகப் பகிர்ந்து கொள்ளலாம். கவிஞர்கள் தங்களது பெயருடன் பதிவு செய்யும்ப���ி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nதிக் திக் திகில் கதைகள் பகுதி.\nதமிழுக்கும் அமுதென்று பேர் என பாரதிதாசன் சொல்லக் கேட்டோம் அன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-7-september-2019/", "date_download": "2019-09-20T18:55:22Z", "digest": "sha1:FAA5FSQJF6P6BB6R3FDQKUBZF7C256NT", "length": 7804, "nlines": 128, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 7 September 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தில்லியில் இருந்து சென்னைக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வந்தனர்.\n1.நிலவின் தரை பரப்புக்கு மேல் 2.1 கி.மீ. உயரத்தில் இறங்கிக்கொண்டிருந்த லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.நிலவை 100 கி.மீ. தொலைவில் சுற்றிவரும் ஆர்பிட்டர் பகுதி ஓராண்டுக்கு இயங்கி, நிலவை புகைப்படம் எடுத்து தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து அனுப்பும்.\nஇந்த ஆர்பிட்டர் எடுக்கும் புகைப்படங்களைக் கொண்டு விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியும்.\n2.நாடாளுமன்ற வளாகத்தில் ஃபிட் இந்தியா இயக்கத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.\n3.பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பிடிஐ) செய்தி நிறுவனத்தின் தலைவராக, பஞ்சாப் கேசரி பத்திரிகை குழுமத்தின் முதன்மை ஆசிரியரான விஜய்குமார் சோப்ரா வெள்ளிக்கிழமை ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.\n1.வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள தங்கப்பத்திர விற்பனையின் வெளியீட்டு விலையை கிராமுக்கு ரூ.3,890-ஆக நிர்ணயித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\n1.இந்தியா, அமெரிக்கா இடையேயான மிகப்பெரிய கூட்டு ராணுவப் பயிற்சி, வாஷிங்டனில் தொடங்கியது.\n2.பாதுகாப்புத் துறையில் இந்தியா, தென்கொரியா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, தென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜியோங் கியோங்டூவுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.\n3.தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே-யில் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செலுத்தி ���ந்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே, தனது 95-ஆவது வயதில் மரணமடைந்தார்.\n1.யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் செரீனா வில்லியம்ஸுடன் மோதுகிறார் கனடாவின் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரிஸ்கு.\nபிரேசில் விடுதலை தினம் (1822)\nகிரான் கொலம்பியா குடியரசு உருவானது(1821)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« தமிழ்நாடு அரசில் – 203 பணியிடங்கள் – கடைசி நாள் – 25-09-2019\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 02 பணியிடங்கள் – கடைசி நாள் – 16-09-2019 »\nசென்னையில் Field Engineer பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_30.html", "date_download": "2019-09-20T18:46:10Z", "digest": "sha1:465V5QAN2ZOTREBHQQOKAZGSQ53W4HJN", "length": 9199, "nlines": 47, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மர்மநபரை தேடி சிறிலங்கா படையினர் பாரிய தேடுதல் | onlinejaffna.com", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nHome » » மர்மநபரை தேடி சிறிலங்கா படையினர் பாரிய தேடுதல்\nமர்மநபரை தேடி சிறிலங்கா படையினர் பாரிய தேடுதல்\nஆயுதங்கள் அடங்கிய பொதியொன்றை வீசி விட்டுத் தப்பிச் சென்றார் எனக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை தேடி சிறிலங்கா இராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.\nவவுனியா- புதூர் நாகதம்பிரான் ஆலய வீதியில் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், நேற்றுமுன்தினம் இரவு சிறிலங்கா காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது, சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரைக் கண்டதும், தன்னிடம் இருந்த பொதியை தூக்கி எறிந்து விட்டு தப்பிச் சென்றார் என கூறப்படுகிறது.\nதப்பிச் சென்றவரை காவல்துறையினர் துரத்திச் சென்ற போதும் பிடிக்க முடியவில்லை.\nஅவரால், கைவிடப்பட்ட பொதியைச் சோதனையிட்ட போது, அதற்குள், கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்குரிய ரவைகளும், நான்கு கைக்குண்டுகளும், இரண்டு ஸ்மார்ட் அலைபேசிகளும், அதற்குரிய 2 மின்கலங்கள் மற்றும் மின்னேற்றி உள்ளிட்ட பொருட்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து புளியங்குளம் காவல் நிலையத்தில் இருந்து மேலதிக காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். சிறிலங்கா இராணுவத்தின் உதவியும் கோரப்பட்டது.\nநேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில், விரைந்து சென்ற காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து அந்தப் பிரதேசத்தை தமது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.\nமோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டு இரவிரவாக காட்டுப் பகுதியெங்கும் தேடுதல்கள் நடத்தப்பட்டன.\nஇந்த தேடுதல்கள் நேற்றுக்காலை மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டது.\nஎனினும், தப்பிச் சென்றதாக கூறப்படும் நபரைக் கைது செய்யாத நிலையில், நேற்று மதியத்துடன் இந்த தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டது.\nஅதேவேளை, கைப்பற்றப்பட்ட ஸ்மாட் அலைபேசியின் விபரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளில், அதற்குரிய சிம் அட்டை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஇதனிடையே, தப்பிச் சென்றதாக கூறப்படும் சந்தேகநபர், 35 தொடக்கம், 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கக்கூடும் என்றும், அவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் முன்னாள் உறுப்பினராக இருக்கலாம் என்றும் சிறிலங்கா காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nதாக்குதல் நடத்தக் கூடிய வகையில், அவர் கைத்துப்பாக்கியை தயார் நிலையில் வைத்திருந்தார் என்றும், காவல்துறையினர் அல்லது இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் அவருக்கு இருந்திருக்கலாம் என்றும், சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபர் தப்பிச் சென்றதாக கூறி நேற்று நடத்தப்பட்ட தேடுதல்களினால், புளியங்குளம், கனகராயன்குளம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான நிலை காணப்பட்டது.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக மர்மநபரை தேடி சிறிலங்கா படையினர் பாரிய தேடுதல்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/06/blog-post_10.html", "date_download": "2019-09-20T18:40:20Z", "digest": "sha1:5ZCJWXAH5VRQ75O3XYMSHYW4HQQWWWXP", "length": 67620, "nlines": 128, "source_domain": "www.ujiladevi.in", "title": "பழைய கவிஞனுக்கு புதிய அறிமுகம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n15 ஞாயிறு செப்டம்பர் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nபழைய கவிஞனுக்கு புதிய அறிமுகம்\nஇலக்கிய ரசனை என்பது இப்பொழுது பலவகையாக மாறி கிடக்கிறது. கம்பன் தொடங்கி பாரதி வரையிலான படைப்புகளை ரசித்த காலம் மலையேறிவிட்டதோ என்ற சந்தேகம் கூட இன்று பலருக்கு ஏற்படுகிறது கதை, கவிதைகளை ரசிப்பது என்பது சினிமாவையும் சினிமா பாடல்களையும் ரசிப்பதாகவே ஆகிவிட்டது இது வெறும் சினிமா பாடல் தானே என்று ஒதுக்கி தள்ளிவிட முடியாத அளவிற்கு உடுமலை நாராயண கவி, மருதகாசி, ஆலங்குடி சோமு, பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் கவி காமு, ஷெரிப், கண்ணதாசன் போன்றவர்கள் காலத்தால் அழியாத அற்புத படைப்பை தந்த காலத்தில் சினிமா பாடல்களை இலக்கியம் என்று ரசித்து இருந்தாலும் கூட தமிழ் மக்களின் ரசனையை பாராட்டி இரக்கலாம். ஆனால் நாக்க முக்கா, புலி உறுமுது, போன்ற இரைச்சலான சத்தங்களை இலக்கியம் என்று ரசித்து ஒவ்வொரு தெரு முனையிலும் நின்று அலைபேசியில் கேட்டு ரசிக்கும் கூட்டத்தை பார்க்கும் போது வள்ளுவன் தன்னை உலகினினுக்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு திறந்த வெளி கூடராமாகி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nசரி இப்போதைய ரசிக சிகாமணிகளை எண்ணி வேதனை படுவதை விட்டுவிட்டு அக்கால இலக்கிய ரசிகர்களை மனதில் கொண்டு பார்த்தோமானால் அங்கே கம்பன், இளங்கோ, பாரதி என்று வரிசைப்படி தான் ரசிக்கபட்டார்களே தவிர மிக முக்கியமாக சொல்வது என்றால் தமிழ் இலக்கிய சிற்பிகள் தான் மிக அதிகமாக முன்னிறுத்தப்பட்டார்களே தவிர தேசிய அளவில் எந்த படைப்பாளியை மிக பெரிய அளவில் நாம் ரசித்தது இல்லை ரவீந்தரநாத் தாகூர் சரத்சந்திரர் இக்பால் போன்ற மாபெரும் மேதைகளின் அறிமுகம் நமக்கு பெரிய அளவில் கிடையாது. வால்மிகி வியாசர் போன்ற கவிஞர்களை சமயசார்புடையயவர்களாக தா��் அணுகினோமே தவிர கவிஞர்களாக நம்மால் பார்க்க முடியவில்லை இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ச்சி செய்வது இப்போது நம் நோக்கமல்ல ஆனால் அவர்களின் இலக்கியங்களை ரசிக்காமல் விட்டுவிட்டது நமது கருத்துகளை இன்னும் புதுப்பித்த கொள்ள வழி ஏற்படாமல் போய்விட்டதே என்ற குறைதான் மனதில் தொக்கி நிற்கிறது.\nவால்மிகீ, வியாசரையாவது ஒரளவு அறிவோம். இந்திய இலக்கிய உலகத்திற்கு புதிய அழகியல் கோட்பாட்டை பெற்று தந்த காளிதாசனை அவன் பெயரை அறிந்த அளவிற்கு அவன் படைத்த இலக்கியத்தை நம்மில் எத்தனை பேர் அறிவோம். விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த எண்ணிக்கையின் தரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சூரிய வெளிச்சத்திற்கு விளம்பர பலகை வைப்பது போல இந்த கட்டுரையை எழுத நான் முயற்சிக்கிறேன்.\nஇந்திய திருநாட்டின் இலக்கிய வரலாற்றில் ஒளி வீசி பிரகாசிக்க கூடிய மூன்று சூரியன்களை சொல்லலாம். ஒருவன் வால்மிகி இன்னொருவன் வியாசன் இவர்கள் இருவருக்கும் அடுத்த இடத்தை பிடிக்கும் இலக்கிய சூரியன் மகாகவி காளிதாசன் நமது இந்திய பண்பாடு இந்த மூப்பெரும் கவிஞர்களிடமிருந்தே செம்மைப்படுத்தபட்டு வெளிவந்தது என்று சொல்லலாம்.இந்திய இலக்கியங்கள் எல்லாமே அழிந்து போனாலும் இம்மூவரின் படைப்புகள் மட்டும் எஞ்சி நின்றால் பண்பாட்டு செறிவு மிக்க பல பாரதங்களை புதியதாக உருவாக்கிவிடலாம் என்று உலக அறிஞர்கள் பலர் கருதுகிறார்கள் இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக தெரியலாம். ஆனாலும் இது தான் உண்மை.\nஆதிகவி என்று வர்ணிக்கப்படுகின்ற வால்மிகியின் ராமாயணம் ஒரு சமூகத்தின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்பதில் ஐயமேயில்லை. ஆனால் வால்மிகி படைப்பாற்றலும் கலா உணர்வும் கலந்த ஒர மேதை என்ற கருத்தில் சந்தேகமில்லை, ஆனால் வால்மிகியிடம் பழமையில் மிக தீவிரமான நாட்டமும் பிடிப்பும் ஒழுக்கத்தையும் அமைதியையும், தர்மத்தையும் அழுத்தம் கொடுத்து சித்தரிப்பதிலிருந்தே இதை உணர முடிகிறது.\nவால்மிகிக்கு பிறகு வந்தவர் வியாசர் பழைய தர்மத்தை விட்டுவிடவில்லை என்றாலும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றத்தையும் இவர் வரவேற்கிறார். வால்மிகியின் சொல்லாடலில் உள்ள அமைதி வியாசரில் காணமுடியாது. பதினாறு வயது பையனின் துள்ளல் வியாசர் நடையில் தெரிகிறது. தர்மத்தில் வலுவாக இருப்பது எப்படி மனிதனின் கடமையோ அதை போல வீரத்திலும் அடைக்கலம் கொடுப்பதிலும் பிசகாது வாழவேண்டும் என்பதே வியாசரின் கோட்பாடாகும்.\nஇம்மாபெரும் கவிஞர்களின் காலத்திற்கு மிகவும் பிற்பட்டவர் காளிதாசன். அதனால் இவர்கள் இருவரின் கருத்துக்களும் காளிதாசனின் மனதில் மிக அழமாக பதிந்திருந்தலில் ஆச்சர்யமில்லை முன்னோர்களின் அனுபவத்தையும் தனது சுய அறிவையும் ஒருங்கே கொண்டு புதிய பாதையில் அடியெடுத்து வைக்கிறார் காளிதாசன் வால்மிகி பாடிய நாகரிகத்திற்கும், வியாசர் வலியுறுத்திய பண்பாட்டிற்கும் காளிதாசனின் சித்தாந்தத்திற்கும் மலைக்கும் கடலுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. ஆதிகவிகளின் காலத்தில் அடக்க வேண்டிய உணர்வாக புலன் ஆசைகள் இருந்தன. காளிதாசனின் காலத்திலோ உடல் சார்ந்த ஆசைகள் மேலோங்கியிருந்தது ஒழுக்கம் என்பது பேச மட்டும் கூடிய விஷயமாகவும், பழைய லட்சியங்கள் கொள்கைகளும் இருந்திருந்தன, சமயவழிபாடு என்பது ஆடம்பர கேளிக்கையாகவும் சாதாரண மக்களிடத்திலும் நிபுணத்துவம் பெற்றிருந்த ஒவியம், இசை, சிற்பம், நடனம் நாடகம் எல்லாம் பிரபுக்களின் அந்தபுரங்களில் மட்டுமே கொலுவுயிருந்தன.\nமலை உச்சியில் தோன்றிய நதி பள்ளத்தாக்கை நோக்கி ஒடி வந்தால் பயிர் விளையும். கோபுர உச்சியிலிருந்த கலை பாதாளத்தை நோக்கி வந்தால் உயிர் தோட்டத்தில் களைகள் மட்டும் தான் இருக்கும் இப்படி களைகள் மட்டுமே மண்டிகிடந்த காலத்தில் தான் காளிதாசன் தோன்றினார் தன்னை சுற்றி ஒடுகின்ற சமூக நதியின் ஒட்ட பாதையிலுள்ள சாதக பாதகங்களை ஊன்றி கவனித்தார். அவர் கற்றிருந்த அனுபவம், அலங்காரம், வியாகர்ணம், வேதாந்தம், வைத்தியம், ஜோதிடம் போன்ற துறை சார்ந்த ஞானமும், பயிற்சியும் அவரின் அறிவு கூர்மையை அதிகபடுத்தியதோடு அல்லாமல் நாடு முழுவதும் அவர் செய்திருந்த நீண்ட நெடிய பயணத்தில் இயற்கை வளமிக்க அழகுகளையும் தரிசனம் செய்திருந்தததினால் பெற்றிருந்த அழகுணர்ச்சியோடு சேர்ந்து இன்னும் கூர்மையாக விளங்கினார். காளிதாசனுக்கு தெரியாத கலைகளை இல்லையென்று சொல்லுமளவிற்கு வாய்பாட்டு வீணை வாசித்தல், நாட்டியமாடுதல், ஒவியம் வரைதல் போன்ற கலைகளில் எல்லாம் மிகச் சிறந்த விற்பன்னராக திகாழ்ந்தார். சகல கலைகளிலும் அவர் பெற்றிருந்த அபார ஞானமே ரசனை உணர்வ��க்கு சிகரமான பல காவியங்களை உருவாக்க காரணமாக அமைந்தது எனலாம்.\nகாளிதாசனின் படைப்புகளை பற்றி தெரிந்த அளவிற்கு அவரது சொந்த வாழ்க்கையை பற்றி அவ்வளவாக யாருக்கும் விவரம் தெரியாது. மகாகவி காளிதாஸ் என்ற தமிழ் திரைப்படத்தில் நுனிமரத்தில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்ற அசடனாக தான் ஆரம்பக்கால காளிதாசர் இருந்தார் என்பதை நம்ப முடியவில்லை. கடவுள் நினைத்தால் வழுக்கை தலையில் முடி வளர்வதை போல முட்டாளுக்கு கூட மூளையை வளர செய்து வடுவார் என்று சொல்லப்படும். கருத்துக்களில் எத்தனை சகவிகிதம் உண்மை என்பது நமக்கு தெரியாவிட்டாலும் அவர் ஆரம்பகாலத்தில் ஆடுகளை மேய்பவராக தான் இருந்தார் காலத்தின் கோலத்தால் மகிஷபுரியின் இளவரசியுடைய கணவர் ஆனார் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே தெரிகிறது. அவர் மேட்டுக்குடியை சேர்ந்தவராக இருந்திருந்தால் அடித்தட்டு மக்களின் ஆழமான உணர்வுகளை அனுபவபூர்வமாக வடித்து எடுத்திருக்க முடியாது.\nஅன்னை காளியின் அனுகிரஹத்தை பரிபூரணமா பெற்றிருந்த காளிதாசன் மாளவநாட்டை அரசாட்சி செய்த விக்கிரமாதித்தனின் ராஜ சபையிலுள்ள நவீன ரத்தினங்களில் ஒருவராக இருக்க கூடும் என்று பலமக்கள் நம்புகிறார்கள். ஆனால் காளிதாசரின் ரகுவம்சம், சாகுந்தலம் போன்ற காவியங்களில் வர்ணனை செய்யப்படுகின்ற பகுதிகளில் பல காஷ்மீரத்தில் தான் உள்ளது. எனவே அவர் காஷ்மீர்வாசி என்று ஒருசாராரும், மேக தூதத்தில் உஜ்ஜையினி நகரை அணுஅணுவாக வர்ணை செய்திருப்பதால் அவர் உஜ்ஜையினியை சார்ந்தவராக தான் இருக்க வேண்டும் என்று வேறொரு சாரர் கருதுகிறார்கள். இதில் உண்மை எது , பொய் எது என்று நமக்கு தெரியவில்லை.\nமகாகவி காளிதாசன் ருது சம்மாரம் குமார சம்பவம், மேக சந்தேசம் ரகுவம்சம் ஆகிய நான்கு காவியங்களையும் விக்கிரமோர்வசியம், மாளவிகாக்கினிமித்ரம், சாகுந்தலம் ஆகிய நாடகங்களையும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகிய மொழி நடையில் நமது சாதாரண அறிவால் நினைத்து பார்க்கவே முடியாத உயரிய கற்பனை வளத்தில் படைத்துள்ளார் அவரது காவியங்களையும், நாடகங்களையும் முழுமையாக படிக்கின்ற வாய்ப்பு எல்லோருக்கும் அமையவில்லை என்பதினால் அவைகள் ஒவ்வொன்றை பற்றியும் சிறிது சிந்திப்போம்.\nருது சம்மாரம் என்ற காவியம் இயற்கையிலுள்ள பருவகாலங்களின் அழகை அழகிய ஒவியம் போல் வரைந்து வார்த்தைகளால் நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது. மழைக்காலமும், பனிக்காலமும் இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த காலம் எனலாம் கள்ளி செடிகூட பற்றி எரியும் கோடை காலத்தை நாம் விரும்புவதே இல்லை. ஆனாலும் வெயில் காலம் என்பது அழகு இல்லாத காலம் அல்ல. கண்ணாடி தகதகப்பது போல் மின்னுகின்ற கானல்நீரை மற்ற காலத்தில் காண முடியுமா கொளுத்துகின்ற வெய்யிலில் குளிர்ச்சியான நீரை உச்சந்தலையில் ஊற்றினால் உடல் முழுக்க எழுந்து அடங்குமே ஒரு ஆனந்த கிறுகிறுப்பு அது வேறு எந்த பருவத்தில் கிடைக்கும் மஞ்சள் மூக்கு மைனாவும், பளபளக்கும் காக்காவும் வாய்கால் நீரில் குளித்துவிட்டு சிறகுகளை உலர்த்தும் அழகை கோடைக்கால மாலை வேளைகளில் பார்த்தவனுக்கு தான் கோடையின் கொள்ளை அழகு தெரியும். இப்படி ஒவ்வொரு பருவத்திற்குள்ளும் ஒளிந்திருக்கு அழகு என்ற தேவதையை வெளியே அழைத்து வந்து நமது ஒவ்வொருவரின் அறிவுக்கும் நல்ல விருந்து தருகிறான் காளிதாசன் இந்த நூலில் ருது சம்மாரத்தின் நடையழகு, சொல் அழகு, கற்பனை அழகு அனைத்துமே படிப்பவரை கட்டிப் போட்டுவிடும்.\nஅடுத்த காவியமான மேகசந்தேசம் என்பதை தமிழில் மேகதூதம் என்று அழைக்கிறோம். அதாவது மனைவியை விட்டு பிரிந்திருக்கும் கணவன் அவளை பிரிந்து இருப்பதினால் ஏற்படும் மன வேதனையை வானத்தில் ஒடுகின்ற மேகத்தை அழைத்து அதனிடம் சொல்லி என் எண்ணத்தை அவளிடம் சேர்த்து விடு என மேகத்தை தூதாக அனுப்புவது தான் இந்த காவியத்தின் நிகழ்வு.\nகாவிய தலைவனான ஒரு ஏச்சன் ராமகிரி கோட்டையில் உச்சியில் நின்று மேகத்தை அழைத்து பேசுகின்றான் மேகம் அவனிடம் கொஞ்சுகிறது. மிஞ்சுகிறது, குதித்து களியாட்டம் போடுகிறது. இந்த காட்சியின் வர்ணனையை படிக்கும் போது காளிதாசன் இயற்கையை எந்தளவு நேசித்திருக்கிறார் என்பது நமக்கு தெரிகிறது. மேகம் செல்லும் இடமெல்லாம் அதாவது நாடு, நகரம், மலை, வனாந்திரம், நதி, ஏரி,மரம், மலர், ஒவ்வொரு பகுதியின் நீர்வளமும், நிலவளமும், கவிநயம் சொட்ட சொட்ட வர்ணிக்கப்படுகிறது. போக்குவரத்து வசதி எதுவுமே இல்லாத அந்த காலத்தில் காளிதாசன் கால்நடையாகவே நடந்து சென்று ஒவ்வொரு பகுதியையும் நேரிடையாக பார்வையிட்டு இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பது அந்த வர்ணனையை ��டிக்கும் போதே நமக்கு தெரிகிறது. மேக தூதத்தில் காட்டப்படும் காட்சியழகை எல்லாம் படம் பிடிக்க வேண்டுமென்றால் ஆயிரம் மேகமராக்கள் போதாது. மேகசந்தேசத்தில் முதல் பகுதியான பூர்வமேகம் பகுதி முழுவதும் பலவகையான இயற்கையழகுகள் விதவிதமான வார்த்தை ஜாலங்களால் வர்ணிக்கப்படுகிறது. கடைசி பகுதியான உத்திர மேகத்தில் காதலர்களுக்கிடையில் உள்ள ஆழமான பாசம் எடுத்து சொல்லப்படுகிறது.\nகுமாரசம்பவம் என்ற காவியம் பதினேழு பகுதிகளை கொண்டதாகும். உலகை படைத்த ஈஸ்வரன் இமய மலை சாரலில் தவம் புரியம் போது இமவான் என்ற அரசனுக்கு மகளாக பிரிந்த பார்வதி பணிவிடை செய்கிறாள். ஈசனின் மோன தவத்தால் தைரியம் பெற்ற தாரகாசூரன் என்ற அசுரன் தேவர்களை கொடுமை செய்கிறான். பார்வதியும் பரமேஸ்வரனும் இணைந்து கார்த்திகை குமாரனை பெற்றுயெடுத்தால் தான் அசுரனின் அராஜகம் முடிவுக்கு வரும் என்று தவத்தில் இருக்கும் சிவனை எழும்ப மன்மதன் மலர் அம்பு எய்துகிறான். சிவனின் கண்திறக்க காமன் எரிந்து சாம்பலாகிறான். காதல் கணவனின் பிரிவை எண்ணி ரதி புலம்புகிறாள் பார்வதியும், ஈசனும் இணைந்து குமார ஜனனத்திற்கு வழி ஏற்படுகிறது இந்த காவியம் முழுவதும் ஆண் பெண்ணின் உறவு சுகமே பிரதானமாக பேசப்படுகிறது. உமை சிவனை அடையும் காட்சியும், ரதி தேவியின் சோகப் புலம்பலும், நாடக பாணியில் சுவைபட வர்ணிக்கப்பட்டுயிருக்கிறது. இணைப்பின் மகிழ்வும் பிரிவின் துயரமும் குமார சம்பவத்தன் சிறப்பு எனலாம்.\nரகுவம்சம் என்ற இன்னொரு காவியம் திலிபன் தொடங்கி அக்னிவரன் வரையிலான ஸ்ரீராமனின் பரம்பரையை காட்டுகிறது பத்ம புராணத்தை அடிப்படையாக கொண்டு தான் காவியம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றாலும் சரத்ருது, வசந்த ருது போன்ற வர்ணைகளில் காளிதாசனின் கைவண்ணத்தை அதிசயமாக பார்க்க முடிகிறது. ராமரின் காலத்தில் புகழின் உச்சியிலிருந்த ரகுவம்சம் அக்னிவரன் என்ற காம மன்னனின் காலத்தில் பூண்டற்று போனதை காட்டும் காளிதாசர் எவ்வளவு பெரிய பரம்பரையாக இருந்தாலும் பெண்ணாசையானது மன்னர்களை பிடித்து விட்டால் நிலைத்து வாழ முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறார்.\nஇனி காளிதாசனின் நாடகங்களை சற்று கவனிப்போம். மாளவிகாக்கனிமத்திரம் என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்தரம் நாட்டிய தாரகை மா��விகா, இவள் அழகின் இலக்கணம், பேசினால் கிளி கொஞ்சும் கண் அசைந்தால் மின்னலுக்கு உடல் எரியும், வாய் திறந்தாலோ மாதுளை முத்துக்கள் எல்லாம் ஒடி ஒளிந்து கொள்ளும், மயில் போன்ற சாயல் குயில் போன்ற குரல், அன்னம் பழிக்கும் நடை, அவள் கொடியிடை காண கோடிக்கான பேர் தவமிருப்பார்கள். அவள் விரல் நகத்தில் நிலா வந்து முகம் பார்க்கும். அவள் ஒவியகலையில் மேதை இசைக்கு அரசி, பரதகலையின் நூணுக்கங்களை ஆழமாக அறிந்த ஆடல் திலகம். அவள் அழகிலும், அறிவிலும் மயங்குகிறான் மன்னன் ஒருவன் மன்னனோ மணமானவன். கணவனின் காதலை தடுக்க எவ்வளவோ போராடுகிறார் அரசி கடைசியில் போகத்தின் முன்னால் மண்டியிட்ட மன்னனை கை கழுவி விடுகிறான் தர்ம தேவதையான மனைவி, அழகு வர்ணனையும், மோகத்தின் வேகமும் தர்மத்தின் போராட்டமும் நாடகத்தில் போட்டி போட்டு கொண்டு பளிச்சிடுகிறது.\nஅடுத்தது ஊர்வசியின் அழகு லாவண்யத்தை அனு அனுவாக வர்ணிக்கும் விக்கிரமோர்வசியம், மிகச்சிறந்த நாடகம் என்றாலும் கூட காளிதாசனின் கவிதிறமையை உலகுக்கு எடுத்துகாட்டிக் கொண்டு மகாபாரதத்தில் உள்ள விசுவாமித்திரர் வரலாற்றை அடிப்படையாக கொண்டு சகுந்தலை, துஷ்யந்தன் காதலை கண் முன்னால் நிறுத்துகிறது வேட்டைக்கு வரும் துஷ்யந்தன் வனதேவதை போன்ற சகுந்தலையை மான்கள் புடைசூழ காண்பதும் கணையாழி பரிசளிப்பதும், முனிவரின் சாபத்தால் சகுந்தலையை மறந்து போவதும் இந்த நாடகத்தின் சிகர காட்சிகளாகும். இதில் வரும் பல காட்சிகள் தான் ராஜ ரவிவர்மாவின் ஒவியங்கள் பலவற்றிக்கு மூலக்கருவாகும். காமம் என்பது தெய்வீகமாக மாறக்கூடியது என்பதையும், மனித தன்மையின் உண்மை மாண்பு கடவுள் தன்மையோடு இரண்டற கலக்கும் என்பதையும் கவிஞர் அழகுற விளங்குகிறார். இதனால்தான் அயல்நாட்டு இலக்கிய விமசகர்கள் கூட இனிமையில் மலர்களையும் புதுமையில் பழங்களையும் ஒருங்கே காட்டி மண்ணையும், விண்ணையும் இந்த நாடகம் இணைப்பதாக போற்றி புகழுகிறார்கள். காளிதாசன் இந்த நாடகத்தில் கையாண்டுள்ள மொழியின் சிறப்பும் வார்த்தையின் அலங்காரமும், ஒலி அமைப்பின் கம்பீரமும் நம்மை வசபடுத்துகிறது.\nபொதுவாக இந்திய இலக்கியங்கள் தர்மத்தையும், நிகழ்கால வாழ்க்கையையும் சந்தோஷத்தையும் கடவுளோடு ஒருங்கினைவதையும் காட்டும் கருவிகளே ஆகும். இதைதான் அறம், பொருள், இன்பம், வீடு என்று சுருக்கி சொல்வார்கள் ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களில் இந்த நான்கு அமைப்புமே சமமாக இணைந்திருப்பதை பார்க்கலாம். ;இந்திய இலக்கியவாதிகளின் காளிதாசனே முதுல்முறையாக இன்பம் என்ற ஒரேயொரு பொருளை மட்டும் கருவாக கொண்டு படைப்புகளை தந்தவர் என்று சொல்லலாம் மனித உடல் அழகையையும் உறவையும் பிரதானமாக பேசிய போதும் கூட அழகியலை தவிர ஆபாசத்திற்கு இடமில்லாமல் காளிதாசன் தந்திருக்கும் விதம் இன்றைய இலக்கியவாதிகள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.\nஇன்றைய படைப்பாளிகளில் பலர் ஆண், பெண் பேதமின்றி மனித உடலை வார்த்தைகளால் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள். அது பல நேரங்களில் ஆபாச இலக்கியமாக மாறி விடுகிறது. தனி மனிதனின் அபிலாஷைகளை சித்திரமாக தீட்டுவது தான் இலக்கியம் என்று நினைக்கும் மனநிலை இன்று பலரிடம் உள்ளது. இயற்கையை பற்றி பேசுபவர்கள், பண்பாட்டை பற்றி பேசுபவர்கள் அனைவரும் பழமைவாதிகள் என்று விமர்சிக்கும் நிலை இன்று உள்ளது. அம்மாவை அம்மா என்று அழைப்பது பழமைவாதம் என்று சொல்லப்பட்டாலும் ஆச்சர்யம்படுவதற்கில்லை அந்த காலம் வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது.\nஎன் கையில் அலைபேசி இருக்கலாம் இணையதளம் இருக்கலாம். எனது வாரிசுகள் சந்திர மண்டலத்தில் வீடுகட்ட செங்கல்சூளைகூட வைக்கலாம். ஆனால் என் பெற்றோரை கொன்று புதைத்தால் தான் இத்தனையும் நிரந்தரமாக கிடைக்கும் என்றால் புதுமை அலங்காரங்கள் எல்லாம் முகத்தில் புண்வரச்செய்யும் அரிதாரங்களே ஆகும். அரிதாரத்திற்காக ஆவேச குரல் எழுப்பும் புதுமைவாதிகள் சற்றேனும் காளிதாசனை உணர்ந்தால் பழமை என்பது கழிக்க தக்கது அல்ல என்பதை அறிவார்கள்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-09-20T18:43:56Z", "digest": "sha1:MEXE2PC3M6DBASTA53XBBQOK7ZKRZDW2", "length": 13514, "nlines": 95, "source_domain": "athavannews.com", "title": "ஈராக்கில் முஹர்ரம் பேரணியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\nவெற்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்\nஅநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – மைத்திரி சாடல்\nவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தளபதியிடம் வலியுறுத்தல்\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nஈராக்கில் முஹர்ரம் பேரணியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு\nஈராக்கில் முஹர்ரம் பேரணியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு\nஇஸ்லாமியர்களின் புனித நினைவு நாளான ‘முஹர்ரம் பேரணி’யின் போது ஈராக்கில் நடத்தப்பட்ட பேரணியொன்றில் ஏற்பட்ட கடும் நெரிசல் காரணமாக 31 பேர் உயிரிழந்தமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்பலா போரின் போது முஹம்மது நபியின் பேரன் ஹுசைன் இப்னு அலி, வீரமரணம் அடைந்ததை நினைவுகூரும் ஆஷுரா தினமான நேற்று (செவ்வாய்க்கிழமை) ஈராக்கின் கர்பலா நகரில் இடம்பெற்ற பேரணியில் பாரிய சன நெரிசல் ஏற்பட்டது.\nஉலகின் பல நாடுகளில் இஸ்லாமியர்கள் ஷியா, சன்னி என இரண்டு பிரிவினராக வாழ்கின்றனர். கி.பி. 680-ம் ஆண்டு கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி (முஹர்ரம் பிறையின் பத்தாம் நாள்) கொல்லப்பட்டதை ஷியா பிரிவினர் ஆஷுரா துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர்.\nஇந்த போர் இடம்பெற்ற இடம் தற்போதைய ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கர்பலா நகரம் என்றழைக்கப்படும் இந்த நகரம் முஹம்மது பிறந்த மக்கா நகருக்கு அடுத்தபடியாக இஸ்லாமிய மக்களின் இரண்டாவது புனித்தலமாக அறியப்படுகின்றது.\nமுஹரம் தினத்தில் பண்டைக்காலத்து போர் வீரர்களை போன்று உடைகளை அணிந்து பலர் குதிரைகளின் மீது அமர்ந்து பவனி வந்தனர். இந்த பேரணியில் சென்ற ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்ததால் ஏற்பட்ட பரபரப்பில் சனநெரிசல் ஏற்பட்டது.\nஇதில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், கூட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெற்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nபிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சா\nஅநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – மைத்திரி சாடல்\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அநாவசியமான விடையங்களை பேசியவர்கள் அவசியமான விடயத்தை தன்னிடம் மறைத்துவிட\nவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தளபதியிடம் வலியுறுத்தல்\nஇராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இ\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nபிரெக்ஸிற்றுக்கான புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பொது\nபோலி நகைகளை அடகு வைத்து மோசடி – வங்கி ஊழியர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்\nதனியார் வங்கி ஒன்றின் சங்கானை கிளையில் போலி நகைகளை அடகு வைத்து 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபாய் பணத்தை\nஇராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்\nஇராணுவத் தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு இன்று(வெள்ளிக்கிழமை) விஐயம் செய்திருந்\nகோட்டா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார் ரிஷாட்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியினர் உங்களை சந்தி\nகற்றல் வள நிலையம் ரிஷாட்டினால் திறந்து வைப்பு\nவவுனியா மாங்குளம் அல்காமியா உயர்தர பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் வள நிலையம் இன்றைய தினம்(வெள்ள\nஇராணுவத் தளபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்ய��மாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nவெற்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nபோலி நகைகளை அடகு வைத்து மோசடி – வங்கி ஊழியர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்\nஇராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்\nகோட்டா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார் ரிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-15/", "date_download": "2019-09-20T18:47:47Z", "digest": "sha1:BJQ5DBKL2DOCL2HRMTZNW4L2AXN4DBOB", "length": 12023, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கான வரவு செலவுத் திட்டத்தை அயர்லாந்து தயாரிக்கும்: ஐரிஷ் நிதியமைச்சர் | Athavan News", "raw_content": "\nவெற்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்\nஅநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – மைத்திரி சாடல்\nவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தளபதியிடம் வலியுறுத்தல்\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கான வரவு செலவுத் திட்டத்தை அயர்லாந்து தயாரிக்கும்: ஐரிஷ் நிதியமைச்சர்\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கான வரவு செலவுத் திட்டத்தை அயர்லாந்து தயாரிக்கும்: ஐரிஷ் நிதியமைச்சர்\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை சமாளிப்பதற்கு அயர்லாந்து வரவு செலவுத் திட்டம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் பாஸ்கல் டொனஹோ தெரிவித்துள்ளார்.\nஒப்பந்த பிரெக்ஸிற்றின் போது வணிகங்கள் மற்றும் மக்களுக்கு உறுதியளிப்பதும், தேசிய நிதிகளைப் பாதுகாப்பதும் தான் இந்த வரவு செலவுத் திட்டத்தின் குறிக்கோள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஒக்ரோபர் மாத இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் எதுவுமின்றி பிரித்தானியா வெளியேறினால் அந்த அதிர்ச்சியை சமாளிப்பதற்குத் தேவையான வளங்களை அயர்லாந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் எனவு���் டொனஹோ கூறினார்.\nமேலும் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றின்போது அயர்லாந்தின் பொது நிதிகளின் நீண்டகால நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கும் இந்த வரவு செலவுத் திட்டம் உதவுமெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெற்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nபிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சா\nஅநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – மைத்திரி சாடல்\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அநாவசியமான விடையங்களை பேசியவர்கள் அவசியமான விடயத்தை தன்னிடம் மறைத்துவிட\nவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தளபதியிடம் வலியுறுத்தல்\nஇராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இ\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nபிரெக்ஸிற்றுக்கான புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பொது\nபோலி நகைகளை அடகு வைத்து மோசடி – வங்கி ஊழியர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்\nதனியார் வங்கி ஒன்றின் சங்கானை கிளையில் போலி நகைகளை அடகு வைத்து 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபாய் பணத்தை\nஇராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்\nஇராணுவத் தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு இன்று(வெள்ளிக்கிழமை) விஐயம் செய்திருந்\nகோட்டா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார் ரிஷாட்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியினர் உங்களை சந்தி\nகற்றல் வள நிலையம் ரிஷாட்டினால் திறந்து வைப்பு\nவவுனியா மாங்குளம் அல்காமியா உயர்தர பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் வள நிலையம் இன்றைய தினம்(வெள்ள\nஇராணுவத் தள��திக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nவெற்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nபோலி நகைகளை அடகு வைத்து மோசடி – வங்கி ஊழியர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்\nஇராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்\nகோட்டா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார் ரிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-09-20T18:43:34Z", "digest": "sha1:KUCERAOCO57AVR4E55HN6KGIZTVXOHWC", "length": 11643, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "சிங்கப்பூரிலிருந்து தாயகத்திற்கு திரும்பும் ரொபர்ட் முகாபேயின் பூதவுடல்! | Athavan News", "raw_content": "\nவெற்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்\nஅநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – மைத்திரி சாடல்\nவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தளபதியிடம் வலியுறுத்தல்\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nசிங்கப்பூரிலிருந்து தாயகத்திற்கு திரும்பும் ரொபர்ட் முகாபேயின் பூதவுடல்\nசிங்கப்பூரிலிருந்து தாயகத்திற்கு திரும்பும் ரொபர்ட் முகாபேயின் பூதவுடல்\nசிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் (Robert Mugabe) பூதவுடல் சொந்த நாட்டில் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை எடுத்துச் செல்லப்பட்டது.\nநீண்ட நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிங்���ப்பூர் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முகாபே கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.\nஇந்தநிலையில், சிம்பாப்வே தலைநகர், ஹராரேயில் உள்ள விளையாட்டரங்கத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் இறுதிகிரியை தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சிம்பாப்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nசுமார் 40 ஆண்டுகளாக சிம்பாப்வேயின் அரசியலில் இருந்த முகாபே 2017ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெற்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nபிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சா\nஅநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – மைத்திரி சாடல்\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அநாவசியமான விடையங்களை பேசியவர்கள் அவசியமான விடயத்தை தன்னிடம் மறைத்துவிட\nவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தளபதியிடம் வலியுறுத்தல்\nஇராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இ\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nபிரெக்ஸிற்றுக்கான புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பொது\nபோலி நகைகளை அடகு வைத்து மோசடி – வங்கி ஊழியர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்\nதனியார் வங்கி ஒன்றின் சங்கானை கிளையில் போலி நகைகளை அடகு வைத்து 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபாய் பணத்தை\nஇராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்\nஇராணுவத் தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு இன்று(வெள்ளிக்கிழமை) விஐயம் செய்திருந்\nகோட்டா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார் ரிஷாட்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மகிந்த ர���ஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியினர் உங்களை சந்தி\nகற்றல் வள நிலையம் ரிஷாட்டினால் திறந்து வைப்பு\nவவுனியா மாங்குளம் அல்காமியா உயர்தர பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் வள நிலையம் இன்றைய தினம்(வெள்ள\nஇராணுவத் தளபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nவெற்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nபோலி நகைகளை அடகு வைத்து மோசடி – வங்கி ஊழியர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்\nஇராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்\nகோட்டா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார் ரிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1320", "date_download": "2019-09-20T18:37:25Z", "digest": "sha1:BNVT6DFTWXNQCXDBWTGK3BBJYWWCSMHL", "length": 7981, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - அமெரிக்காவில் ஆதிபராசக்தி திருக்கோவில்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nமுத்திக்கொரு வித்து வயலூர் முருகன்\n- வேலுப்பிள்ளை | ஜூன் 2005 |\nமேல்மருவத்தூர் அருள்திரு பங்காரு அடிகள��ர் நிறுவிய ஆதிபராசக்தி இயக்கம் 4500 வார வழிபாட்டு மன்றங்களுடன் உலகெங்கிலும் பரவியிருக்கிறது. இவை ஆன்மீக வழிநிற்கும் சமுதாய சேவைக் கூடங்களாகச் செயல்பட்டு வருகின்றன.\nஅமெரிக்காவிலும் வேரூன்றி நிற்கிறது இவ்வியக்கம். தற்பொழுது நியூயார்க், நியூ ஜெர்ஸி, பென்சில்வேனியா, வாஷிங்டன் டி.சி., மேரிலாந்து, இல்லினாய், கேன்ஸாஸ் மற்றும் கலி·போர்னியா மாநிலங்களில் வாரவழிபாட்டு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. பென்சில்வேனியா மாநிலத்தில், செஸ்டர் ஸ்பிரிங்ஸ் நகரத்தில் 25 ஏக்கர் நிலம் மற்றும் வீட்டை 2000-ஆம் ஆண்டில் அமெரிக்க ஆதிபராசக்தி நிறுவனம் வாங்கியது. அதிலே அருள்திரு பங்காரு அடிகளாரின் தலைமையில் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இத்தலத்தில் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கோயில் எழுப்புவதற்கான முயற்சியில் நிர்வாகக்குழு இறங்கியுள்ளது. பணியின் முதற்கட்டமாக வாகனப்பாதை அமைக்கும் வேலை தொடங்கப்பட்டுவிட்டது. இப்பணிக்காக இந்தியாவிலிருந்து ஸ்தபதிகள் வருவதால், அவர்கள் தங்குவதற்காக வீடு புதுப்பிக்கப்படுகிறது.\nகருவறை அம்மனின் திருவுருவச்சிலை தற்பொழுது அமெரிக்காவின் கிழக்கு, மத்திய மேற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் கரிகோலம் சென்று கொண்டிருக்கிறது. மற்றைய கோயில்களைப் போல உற்சவ மூர்த்தி உலா அல்லாது மூலஸ்தான கருவறை அம்மன் சிலையே இங்கே உலா வருகிறது. இந்த கரிகோலத்தின் போது ஆதிபராசக்தி திருவுருவச் சிலையை இல்லத்திற்கு அழைக்கின்றவர்கள், அவர்கள் கரங்களினாலேயே ஐந்து வகை அபிஷேகம், அலங்காரம், குங்கும அர்ச்சனை செய்து அன்னையை வணங்கும் இந்த அரிய வாய்ப்பைப் பெறுகிறார்கள்.\nஅம்மாவின் கரிகோலம் இவ்வாண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நியூ ஜெர்ஸி, நியூயார்க், கனெக்டிகட், பென்சில்வேனியா, மேரிலாந்து ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. பயணம் முடிந்தபின்னர் திருவுருவம் கருவறையில் நிறுவப்பட்டுக் கும்பாபிஷேகம் நடைபெறும்.\nகோயில் கட்டும் திருப்பணிக்கு ஆகும் மதிப்பீட்டுத் தொகை $700,000. திருக்கோயில் எழுப்பும் திருப்பணிக்கு நன்கொடை தந்து குருவருளையும் அன்னை யின் திருவருளையும் பெறலாம்.\nஉங்களுடைய நன்கொடைகளை A.C.M.E.C of North America என்ற பெயரில் காசோலை அல்லது வரைவோலையாக அனுப்ப வேண்டிய முகவரி:\n22-3440589-ன் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.\nமுத்திக்கொரு வித்து வயலூர் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:00:13Z", "digest": "sha1:RZRJBY3YMJFVFBSV56B7ADNZ5OG5XWNT", "length": 7615, "nlines": 146, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் இங்கிலாந்து த்ரில் வெற்றி! | Chennai Today News", "raw_content": "\nபென் ஸ்டோக்ஸ் அதிரடியால் இங்கிலாந்து த்ரில் வெற்றி\nவிக்ரம் லேண்டர் செயல் இழந்ததற்கு வேற்றுகிரக மனிதர்கள் காரணமா\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை: அருமையான சந்தர்ப்பம், நழுவவிட வேண்டாம்\nபி.இ. படித்தவர்களுக்கு ரூ.1.8 லட்சம் சம்பளத்தில் வேலை\nஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்\nபென் ஸ்டோக்ஸ் அதிரடியால் இங்கிலாந்து த்ரில் வெற்றி\nஆஷஸ் தொடரின் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 67 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா கொடுத்த 362 என்ற இலக்கை எட்டி திரில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பென் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடி சதமடித்தார்.\nஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 179/10\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 67/10\nஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 246/10\nஇங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 362/9\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர் தமிழகத்தை ஆளவேண்டும்: பாரிவேந்தர் எம்.பி.\nஆசஷ் 5வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி\nஆஸ்திரேலியாவை சுருட்டிய ஆர்ச்சர்: 6 விக்கெட்டுக்கள் எடுத்து அசத்தல்\nஆசஸ் 5வது டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அசத்தல்\nஅடுத்த சுற்றுப்பயணம் இஸ்ரேல்: சென்னை திரும்பிய முதல்வர் பேட்டி\nவிக்ரம் லேண்டர் செயல் இழந்ததற்கு வேற்றுகிரக மனிதர்கள் காரணமா\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை: அருமையான சந்தர்ப்பம், நழுவவிட வேண்டாம்\nபி.இ. படித்தவர்களுக்கு ரூ.1.8 லட்சம் சம்பளத்தில் வேலை\nSeptember 20, 2019 சிறப்புப் பகுதி\nலாஸ்லியா தான் டைட்டில் வின்னர்: பிரபல ஜோதிடர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-09-20T18:27:13Z", "digest": "sha1:KWSEQMMYTXHBRZ4T2DVXJ54QKFCTW5CE", "length": 10441, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "முதலாவது ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமுதலாவது ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது\nபிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் முதல் போர் விமானம் இந்தியாவிடம் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதுவர்; அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். பிரான்சில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது.\nஇரட்டை இயந்திரங்களைக் கொண்ட அதிநவீன போர் விமானமான இந்த ரபேல் விமானம் வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டதாகும்.\nஇதேவேளை இந்த ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திவருகின்நறமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா Comments Off on முதலாவது ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது Print this News\nஅல் கய்தாவின் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் காட்டத் தேவையில்லை முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க வலி.வடக்கு தையிட்டியில் விகாரைக்கு நிகரான கட்டடம் அமைக்கும் பணியில் இராணுவத்தினர்….\nஅமெரிக்க பயணம் இருநாட்டு உறவுகளில் புது மைல்கல்லாக விளங்கும் – பிரதமர் மோடி\nதனது அமெரிக்க பயணம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளில் புது மைல்கல்லாக விளங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க…\nமாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீன அதிகாரிகள் ஆய்வு\nமாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜின்பிங்குக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளமையினால், அங்கு சீன பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறுமேலும் படிக்க…\nபாலியல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்தா கைது\nவிக்ரம் லேண்டருடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை – நாசா\nபிரதமர் மோடி பயணிக்கும் விமானம் பறக்கத்தடை: பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\nஇந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்- ரஜினிகாந்த் பேட்டி\nசுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்\nஅ.ம.மு.க. பாதி அழிந்துவிட்டது – புகழேந்தி\nமுதல்வரையும் என்னையும் பிரிக்க முடியாது – ஓ.பி.எஸ்.\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nபேனர் விழுந்து இதுவரை 34 பேர் இறந்துள்ளனர்- டிராபிக் ராமசாமி தகவல்\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nதமிழுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் – அண்ணா பிறந்தநாள் விழாவில் முக ஸ்டாலின்\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர்- துணை முதலமைச்சர் மரியாதை\nமோடிக்கு கிடைக்கப்பெற்ற அன்பளிப்பு பொருட்கள் ஏலத்தில் விற்பனை\nஒரே நாடு ஒரே மொழி கருத்தை அமித்ஷா திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின்\nமகாராஷ்டிரா- விநாயகர் சிலை கரைப்பின்போது 18 பேர் நீரில் மூழ்கி பலி\nசென்னைக்கு கொண்டு வரப்பட்டது 700 வருடங்கள் பழமையான நடராஜர் சிலை\nஐ.நா.பாதுகாப்பு சபையை பாகிஸ்தான் தவறாக பயன் படுத்துகிறது – இந்தியா\nமத்திய அரசை கண்டித்து நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nJett Market இன் மாதாந்த மலிவு விற்பனை (08 SEP 2019)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nதுயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/madhurima", "date_download": "2019-09-20T18:51:09Z", "digest": "sha1:W3CRH3DYJW6JY3ES6VVJEQX5SGCTU2QC", "length": 8691, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Madhurima: Latest Madhurima News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஇனி விஷால் முகத்திலேயே விழிக்க மாட்டேன்: டிவி நடிகை குமுறல்\nமும்பை: இனி விஷால் முகத்திலேயே விழிக்க மாட்டேன் என்று நடிகை மதுரிமா துலி தெரிவித்துள்ளார். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் விஷால் ஆதித...\nடிவி நிகழ்ச்சியில் முற்றிய சண்டை: முன்னாள் காதலரை ஓங்கி அறைந்த நடிகை\nமும்பை: நடன நிகழ்ச்சிக்காக பயிற்சி எடுத்தபோது நடிகை மதுரிமா துலி தனது முன்னாள் காதலரான விஷால் ஆதித்யா சிங்கை அறைந்துள்ளார். இந்தி தொலைக்காட்சி தொட...\nகாதலித்தாலும் என்னுடன் வெளியே செல்ல அசிங்கப்பட்டார்: நடிகை மீது டிவி நடிகர் புகார்\nமும்பை: தன்னுடன் வெளியே செல்ல நடிகை மதுரிமா அசிங்கப்பட்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்தி தொலைக்காட்சி நடிகர் விஷால் ஆதித்யா சிங்கும், நடி...\n3 முறை கல்யாணம் பண்ணுவாராம், அந்த நடிகருடன் எப்படி வாழ்வது\nமும்பை: 3 முறை திருமணம் செய்வேன் என்று கூறும் ஒரு ஆளுடன் எப்படி வாழ்வது என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை மதுரிமா துலி. இந்தி தொலைக்காட்சி தொடர்களி...\nசன்னி லியோனுடன் மோதும் \"ஆம்பள\" மதுரிமா\nமும்பை: ஜாஸ்மின் டிசவுசா இயக்கும் ஒன் நைட் ஸ்டாண்ட் இந்திப் படத்தில் இரு கவர்ச்சி நடிகைகள், கவர்ச்சிப் போட்டியில் குதித்துள்ளனர். இதனால் பைசா போட்...\n ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு\n\"பன் பட்டர் ஜாமுங்கோ... சென்ட்ரல்ல போகுங்கோ... ஐ பி எல் மேச்சுங்கோ... சிக்ஸ் அடிச்சா கேச்சுங்கோ\" என்ற தத்துவப் பாடல் இடம்பெற்றுள்ள படம் சேர்ந்து போலாமா. க...\nதெலுங்கு சினிமாவின் கவர்ச்சி நாயகியான மதுரிமா தமிழுக்கு வருகிறார்.அனுஷ்கா, இலியானா போன்றோருக்கு சற்றும் இளைத்தவரில்லை மதுரிமா-கவர்ச்சியிலும், உய...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152942&cat=31", "date_download": "2019-09-20T19:09:58Z", "digest": "sha1:U6LXFLCTQX3TR4OZA2QPIAKHMKUGANR2", "length": 26352, "nlines": 556, "source_domain": "www.dinamalar.com", "title": "7 பேர் விடுதலையா? முதல்வர் ஆதங்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » 7 பேர் விடுதலையா முதல்வர் ஆதங்கம் செப்டம்பர் 21,2018 16:00 IST\nஅரசியல் » 7 பேர் விடுதலையா முதல்வர் ஆதங்கம் செப்டம்பர் 21,2018 16:00 IST\nகடலூர் நகர அரங்கில், உலக திருக்குறள் பேரவை சார்பில், தமிழில் 10 ம், 11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியதில் தமிழகத்திற்கு 1 விருது, ஆனால் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பால், புதுச்சேரிக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன என பெருமிதம் தெரிவித்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யலாம் என ராகுல்காந்தியின் கருத்திற்கு, தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும், அதிகப்படியான உயிரிழப்பு காங்கிரஸில் மட்டும் தான், அ.தி.மு.க., வில் இல்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தார். பேட்டி: நாராயணசாமி புதுச்சேரி, முதல்வர்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nவளர்ச்சியை விரும்பும் காஷ்மீர் மக்கள்: பிரதமர்\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\n���ீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nஅரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்\n'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்\nசிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி\nலாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்\nவிக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு\nஇந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nமழை சென்னையில் டிராபிக் ஜாம்\nஆயிரங்கால் மண்டபத்தில் 60ஆம் கல்யாணம் நடத்த மனு\nபோதை பொருள் வைத்திருந்த நைஜீரிய தம்பதி கைது\nபுதையலைத் தேடும் அழகாபுரம் மக்கள்\nஇருதய நோய் பாதிப்பு மாணவருக்கு கலெக்டர் உதவி\nஉப்பூர் - மோர்பண்ணையில் 27கிராம மீனவர்கள் போராட்டம்\nசர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி\nலாரிகள் பறிமுதல் மீனவர்கள் மறியல்\nசென்னை தணிக்கை அலுவலர் விபத்தில் பலி\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nமாநில வாலிபால்: ஜமால் முகமது சாம்பியன்\nபூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி\nபத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா\nராஜகோபாலசுவாமி கோவிலில் பவித்ர உற்சவம்\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nநாடோடிகள் 2 அஞ்சலி சிறப்பு பேட்டி\nஅஞ்சலியும் நானும் பெஸ்ட் பிரண்ட்\nவிஜய் 65: பேரரசு விளக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/06/10154547/1245622/rajan-chellappa-says-admk-administrations-should-be.vpf", "date_download": "2019-09-20T19:17:09Z", "digest": "sha1:E3WC4RDTIQR4QHKWBTVXA5HQXH6I6JWR", "length": 16630, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிமுக நிர்வாகிகள் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும்- ராஜன்செல்லப்பா மீண்டும் பேச்சு || rajan chellappa says admk administrations should be Be bound leadership", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதிமுக நிர்வாகிகள் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும்- ராஜன்செல்லப்பா மீண்டும் பேச்சு\nஅமைச்சர்களானாலும், தொண்டர்களானாலும் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மீண்டும் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர்களானாலும், தொண்டர்களானாலும் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மீண்டும் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.\nதிருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற்ற ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:-\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்தால் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் அ.தி. மு.க. வீறுகொண்டு எழுந்து மகத்தான வெற்றியை பெறுவோம். அ.தி.மு.க.வை வீழ்த்த பலர் சூழ்ச்சி செய்து வருகிறார்கள். ஆனால் யாராலும் வீழ்த்த முடியாத இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் நாம் வாக்கு சேகரிக்க சென்ற இடத்திலும் மக்களிடம் எதிர்ப்பு இல்லை.\nகுடிநீர், சாலை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் அடிப்படை வசதிகளை தமிழகமெங்கும் நன்கு மேம்படுத்தி கொடுத்துள்ளனர். நேரடியாக மக்களிடம் தொடர்பு கொண்டவர��களாக உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர். அதனால் பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் எங்கள் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். காலம் தாழ்த்தாதீர்கள். உங்களுக்குள் யார் பதவிக்கு தகுதியான நபர் என்பதை தேர்வு செய்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்.\nதிருப்பரங்குன்றத்தில் சிறு,சிறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை தவற விட்டு விட்டோம். இனிமேல் மீண்டும் அதுபோன்ற ஒரு தவறை நாம் செய்து விடக்கூடாது. அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள். கட்சியின் கட்டுப்பாடுகளை நாம் காப்பாற்ற வேண்டும். தோல்வியால் தொண்டர்கள் சோர்ந்த விடக் கூடாது.\nராஜன் செல்லப்பா | அதிமுக | இரட்டை தலைவர் பதவி | எடப்பாடி பழனிசாமி | ஓ பன்னீர் செல்வம் |\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nஅ.தி.மு.க. அரசை மு.க.ஸ்டாலின் குறை கூறுவதா- ராஜன்செல்லப்பா எம்எல்ஏ கேள்வி\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-20T19:13:46Z", "digest": "sha1:V7JK7VZZZI23XJZOGOWPEIQLQXKM7DW6", "length": 8477, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கஜா புயல் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து - கார்த்தி சிதம்பரம் உறுதி\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.\nகஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் விரக்தி - சேதமான வீட்டை நினைவு இல்லமாக மாற்றிய விவசாயி\nமுத்துப்பேட்டையில் கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் ஒரு விவசாயி தனது சேதமடைந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றி நூதன போரட்டத்தை நடத்தி வருகிறார்.\n200 ஆண்டு பழமையான ஆலமரத்தை மீண்டும் நட்டு உயிர்ப்பித்த கிராம மக்கள்\nகஜா புயலில் சாய்ந்த 200 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை கிராம மக்களே ஒன்றுசேர்ந்து மீண்டும் நட்டு உயிர்கொடுத்துள்ளனர்.\nரேஷன் பொருட்கள் வழங்குவதில் எந்த மாற்றமும் கிடையாது - அமைச்சர் காமராஜ்\nவதந்திகளை நம்ப வேண்டாம். ரேஷன் பொருட்களை வழங்குவதில் எந்த மாற்றமும் கிடையாது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்து சட்டமன்றத்தில் தனிசட்டம் இயற்ற வேண்டும்- முத்தரசன் பேட்டி\nஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் திட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்ட மன்றத்தில் தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு 28,671 அடுக்குமாடி வீடுகள் - ஓ.பன்னீர்செல்வம் தகவல்\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, 28,671 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nசெப்டம்பர் 20, 2019 19:39\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nசெப்டம்பர் 20, 2019 18:31\n13 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் அதிதிராவ்\nசெப்டம்பர் 20, 2019 16:44\nபடம் தயாரிக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை - யோகி பாபு\nசெப்டம்பர் 20, 2019 15:48\nஅரசியலின் அடிச்சுவடி அறியாதவர் தேஜஸ்வி - நிதிஷ்குமார் தாக்கு\nசெப்டம்பர் 20, 2019 15:46\nதாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு\nசெப்டம்பர் 20, 2019 15:38\nஉலான்பாதரில் தங்க புத்தர் சிலை: மோடி- மங்கோலிய அதிபர் திறந்து வைத்தனர்\nசெப்டம்பர் 20, 2019 15:01\nபிகில் பட விழாவை புறக்கணித்த நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/08200345/1255379/women-murder-police-investigation-near-dindugal.vpf", "date_download": "2019-09-20T19:11:41Z", "digest": "sha1:7EY4OELHO4GRQRGBYDDS7JTNQYWRECZ3", "length": 16960, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "திண்டுக்கல் அருகே குடும்ப தகராறில் பெண் எரித்துக்கொலை? கணவருக்கு வலை வீச்சு || women murder police investigation near dindugal", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிண்டுக்கல் அருகே குடும்ப தகராறில் பெண் எரித்துக்கொலை\nதிண்டுக்கல் அருகே குடும்ப தகராறில் பெண்ணை அவரது கணவரே எரித்துக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.\nதிண்டுக்கல் அருகே குடும்ப தகராறில் பெண்ணை அவரது கணவரே எரித்துக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.\nதிண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு ராமலெட்சுமி நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). பெயிண்டிங் காண்டிராக்டராக உள்ளார். இவரது மனைவி அமுதா (வயது 44). இவர்களுக்கு ���ிரேமலதா (26), தமிழ்செல்வி (24) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். பிரேமலதாவுக்கு திருமணம் ஆகி அவரது கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார்.\nதமிழ்செல்வி சென்னையில் படித்து வருகிறார். கணேசனுக்கு வேறு பெண்களுடன் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அமுதா அடிக்கடி கோவிலுக்கு சென்று வந்துள்ளார்.\nநேற்று மாலையில் அமுதா வீட்டில் இருந்து புகை வெளி வந்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது அமுதா தீயில் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.\nஉடனே ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அமுதாவின் மகள்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பின் மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அமுதாவை கொண்டு சென்றனர். ஆனால் உயிர் பிழைப்பது சாத்தியமில்லை என்பதால் மீண்டும் திண்டுக்கல்லுக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அமுதா உயிரிழந்தார்.\nஇறப்பதற்கு முன்பு அமுதா போலீசில் தெரிவிக்கையில், எனக்கும் எனது கணவருக்கும் நேற்று ஏற்பட்ட தகராறில் பெயிண்ட்டுடன் கலப்பதற்கு பயன்படுத்தும் தின்னரை என் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அவர் வெளியே சென்று விட்டார். பின்னர் வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் என்னை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் என்றார்.\nஇது குறித்து அமுதா அளித்த வாக்குமூலத்தின் பேரில் தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது கணவர் கணேசன் தலைமறைவாகி விட்டதால் அவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரை தேடி வருகின்றனர்.\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்���ுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nநடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் - திருச்சி சிவா\nதிருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்றவர் கைது\nமாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nகுமரி மாவட்டத்தில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்\nகுடிநீர் தட்டுப்பாடு- அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்\nதிண்டுக்கல்லில் குடும்ப தகராறில் அண்ணனை குத்திக் கொன்ற தம்பி\nதிண்டுக்கல் அருகே சூதாட்ட தகராறில் தொழிலாளி படுகொலை\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/70181-rescue-of-10-missing-persons.html", "date_download": "2019-09-20T19:12:43Z", "digest": "sha1:D67FEA5RI7GRIHTZG46AZSZKSBXQV6NS", "length": 9578, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போன 10 பேர் மீட்பு | Rescue of 10 missing persons", "raw_content": "\nமேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கம்\nஅதிமுக அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்\nஉலக குத்துச்சண்டை போட்டி: பைனலுக்கு முன்னேறிய இந்திய வீரர் அமித் பாங்கல் சாதனை\nகள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழப்பு\nதோனி, ரோகித்தால் தான் கோலி கேப்டன்ஷிப்பில்....கோலியை மீண்டும்...மீண்டும் சீண்டும் காம்பீர்...\nகொள்ளிடம் ஆற்றில் காணாமல�� போன 10 பேர் மீட்பு\nகொள்ளிடம் ஆற்றில் படகு நீரில் மூழ்கியதில் காணாமல் போன 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.\nஅரியலூர் மாவட்டம் கீழராமநல்லூரில் இருந்து 30 பேருடன் கொள்ளிடம் ஆற்றில் சென்ற படகு நீரில் மூழ்கியது. இதில், 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் 10 பேர் தஞ்சமடைந்தனர். மீதமுள்ள10 பேரை காணவில்லை என்று ஊர்மக்கள் தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, காணாமல்போன 10 பேரை தீயணைப்புத்துறையினர், ஊர்மக்கள் தேடி வந்தனர்.\nஇந்த நிலையில், அழகிய மணவாளன் பகுதி ஆற்றில் காணாமல்போன 10 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டனர் என்று விஏஓ ராயர் தகவல் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகொள்ளிடம் ஆற்றில் படகு நீரில் மூழ்கியதில் 10 பேரை காணவில்லை\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்திலிருந்து வெளியாகியுள்ள வீடியோ சாங் \nகாஸா தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி\nபச்சிளம் குழந்தைக்கு ஊசி போட்டபோது ஊசி முறிந்த விவகராம்: சுகாதாரத்துறை நோட்டீஸ்\n1. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n4. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\n5. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n6. கோவிந்தா என்ற சொல் அபசகுனமா\n7. கவினுக்காக சாண்டியிடம் முறையிடும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகும்பகோணம் கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் ஆண் சடலம் மீட்பு\nகொள்ளிடம் ஆற்றில் படகு நீரில் மூழ்கியதில் 10 பேரை காணவில்லை\nகொள்ளிடம் ஆற்றை கடக்க வேண்டாம்: ஆட்சியர் எச்சரிக்கை\n1. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n4. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\n5. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n6. கோவிந்தா என்ற சொல் அபசகுனமா\n7. கவினுக்காக சாண்டியிடம் முறையிடும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nஅதிமுக அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்\nஉலக குத்துச்சண்டை போட்டி: பைனலுக்கு முன்னேறி இந்திய வீரர் அமித் பாங்கல் சாதனை\nதோனி, ரோகித்தால் தான் கோலி கேப்டன்ஷிப்பில்....கோலியை மீண்டும்...மீண்டும் சீண்டும் காம்பீர்...\nகேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ .12 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/06/blog-post_20.html", "date_download": "2019-09-20T18:49:18Z", "digest": "sha1:2UVECLN3M7XLTOKTC7QVFIOD4H7GVQ63", "length": 47404, "nlines": 150, "source_domain": "www.ujiladevi.in", "title": "பெண்களை நம்பலாமா...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n15 ஞாயிறு செப்டம்பர் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகடலை சுருட்டி கக்கத்தில் வைக்கலாம்\nகாட்டு புலியை பக்கத்தில் வைக்கலாம்\nஇடியை கூட பிடித்து விடலாம்\nதுடியிடை பெண்ணின் மனமறிய முடியாது\nஎன்பது தென்தமிழ் நாட்டில் பாடப்பட்டு வரும் ஒரு கிராமிய பாடல் இந்த பாடலின் கருத்துக்களை அடியொற்றி திரைபடங்களில் கூட பாடல்கள் புனையப்பட்டுள்ளன. இப்போது நாம் அந்த பாடல்களை பற்றிய ஆய்வை செய்ய போவதில்லை ஆனால் அந்த பாடலின் மைய கருத்து சொல்லுகின்ற பெண்மனதை அறிய முடியாது முடியவே முடியாது என்பதை பற்றி சிறிது சிந்திக்க போகிறோம். பெண்ணின் மனதை உண்மையாகவே அறியவே முடியாதா\nஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஆணை போலதான் பெண்ணும் அவள் ஒன்றும் விஷேசமான வஸ்துக்களால் உருவாக்கப்படவில்லை பெண்கள் நம்பிக்கைக்கு உகவந்தர்கள் அல்ல அவர்களை எப்போதுமே நம்பாதே என்று ஆணாதிக்க சமூகம் ஒரு போலியான பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. அதன் கண்டுபிடிப்பு தான் பெண்களின் மனது ஆழமானது ரகசியங்களை அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு பதுக்கி வைக்க கூடியது என்ற விளம்பரமாகும். என்று சிலர் ஆணித்தனமாக சொல்கிறார்கள்.\nபெண்மனது அறிய முடியாத கண்டுபிடிக்க இயலாத ரகசிய குகை போன்றது என்றால் பெண்களிடம் ரகசியங்களை சொல்லாதே அவர்களால் அதை ரகசியமாக காப்பாற்ற இயலாது என்று ஒரு கருத்து இருக்கிறதே என்று நமக்கு கேட்க தோன்றுகிறது. மகாபாரதத்தில் குந்தியின் மகன்தான் கர்ணன் என்பது குந்தி தேவிக்கு தெரிந்த பிறகும் கர்ண வதம் நடைபெறும் கடேசி நிமிடம் வரை கூட அதை ரகசியமாக தாய் குந்திதேவி பாதுகாத்தாள் என்பதற்காக தர்மராஜன் இன்றுமுதல் பெண்களுக்கு ரகசியத்தை பாதுகாக்கும் திறனில்லாமல் போகட்டும் என்று சபித்தானாமே அது பொய்யா\nஒருபுறம் பெண்மனது ஆழமென்ற பிரச்சாரமும் இன்னொருபுறம் பெண்களால் ரகசியங்களை காப்பாற்ற முடியாது என்ற பிரச்சாரமும் நடைபெறுகிறது. இதில் எதை நம்புவது எது சரி என்று நமக்கு தெரியவில்லை உண்மையில் பல நேரங்களில் பெண்கள் தானறிந்த உண்மைகளை வெளியில் சொல்லாமல் மிக திறமையாக மறைத்து விடுவதையும் பார்க்கிறோம். தானறிந்த மிக முக்கியமான ரகசியத்தை சொல்ல கூடாத இடத்தில் சொல்லி விடுவதையும் பார்க்கிறோம். இப்படி மாறுபட்ட இரண்டு குணாதிசயங்களை பெண்களிடம் காணும் போது தான் நமக்கு குழப்பமே வருகிறது. உண்மையில் பெண்கள் மனத்திரை போடாத ஜீவன்க்களா அல்லது இறுகி போன கற்கோட்டைகளா\nஐம்பது வருடகாலம் தனது கணவனோடு இனிமையான இல்லறம் நடத்திய பல பேரன் பேத்திகளை பார்த்த ஒரு வயதான மூதாட்டி சொன்னார் நான் என் இளம் வயதில் என் அத்தை மகனை காதலித்தேன் அவரும் நானும் சுற்றாத இடமில்லை ஊருக்கு ஒதுக்குபுறமான பாறைகளிலும் மரங்களிலும் எங்கள் இருவரின் பெயர்களை எழுதிவைத்து ரசிப்பது எங்களுக்கு பிரியமான பொழுது போக்கு என்னை அவருக்கு கட்டிகொடுக்காமல் குடும்ப சண்டையால் இவருக்கு அதாவது கணவருக்கு கட்டி கொடுத்து விட்டார்கள் இந்த விஷயத்தை என் புருஷன் சாகும் வரையிலும் அவரிடம் சொன்னதே இல்லை.\nவிளையாட்டு தனமாகவோ விஷமமாகவோ அவரிடம் இதை சொல்லியிருந்தால் என்னை வீட்டை விட்டு துரத்தி இருப்பார் இல்லை என்றால் கொன்றே போட்டிருப்பார். எப்போதுமே நமது கடந்த கால வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒளிவு மறைவு இல்லாமல் புருஷனிடம் சொல்ல கூடாது சொன்னால் குடும்பம் நடத்த முடியாது. என்று சொன்னார் அதை என் காதார கேட்டிருக்கிறேன். அந்த மூதாட்டியின் இந்த செயல் வாழ்க்கையின் எதார்த்தத்திற்கு ஏற்றது என்றாலும் ஐம்பது வருடமாக ஒரு விஷயத்தை ரகசியமாக பாதுகாக்க தெரிந்த பெண் எவ்வளவு ஆழமானவள் அவள் இதயத்திற்குள் எத்தனை ரகசியங்கள் புதைந்து கிடக்கும். என்று ஆச்சரியபட தோன்றுகிறது.\nஅத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமும்\nகத்துபுனல் மீன்பதமும் கண்டாலும் - பித்தரே\nகான்ஆர் தெரியல் கடவுளும் காண்பரோ\nஎன்று நீதி வெண்பா ஒரு அழகான பாடலை நமக்கு தருகிறது. இதன் பொருள் அத்தி மலர்வதை பார்த்தாலும் பார்க்கலாம் வெள்ளை நிறத்தில் காகத்தை கண்டலாமும் காணலாம் கடலுக்கடியில் நீந்தி செல்லும் மீன்களின் கால்தடத்தை கூட கண்டுபிடிக்கலாம். ஆனால் பெண்களின் மனதில் இருப்பதை கடவுளாலும் கண்டறிய இயலாது என்பதாகும்.\nபெண்மனத்தின் ஆழத்தை காணமுடியாது என்பதெல்லாம் வெற்று பேச்சி ஒருவர்கொருவர் அன்போடு அன்யோன்யமாய் வாழ்ந்தால் கணவன் மனதில் உள்ளதை மனைவியும் மனைவியின் மனதை கணவனும் உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்து கொள்ளலாம் புரிந்தும் கொள்ளலாம். மனைவியின் மனதை அறியாதவர்கள் கூட தாயின் மனதை அறிந்து கொள்வார்கள். தாய்மனதையும் ஒரு ஆண்மகனால் அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவனை அறிவுடையவனாக ஏற்றுகொள்ள இயலாது என்று சில அனுபவசாலிகள் சொல்கிறார்கள். அதாவது பெண் மனைவியாக இருக்கும் போது புரியாதவளா இருந்தாலும் தாயாக மாறும் போது புதிராக அவள் இருப்பதில்லை என்பது இவர்களின் கூற்றாகும்.\nஆழமாக சிந்தித்து பார்த்தால் இந்த கூற்றிலும் உண்மை இருப்பது தெரியவரும். மனதை அறிய மனதின் ரகசியத்தை புரிந்துகொள்ள ஆண்பெண் என்று பேதங்கள் பார்ப்பது சரிவராது. ரகசியங்கள் என்று வரும் போது ஆணும் சரி பெண்ணும் சரி சரிநிகர் சமானமாகவே நடந்துகொள்கிறார்கள். என்று மனோதத்துவ நூல்கள் சொல்லுகின்றன இந்த கூற்றை நுண்ணிய முறையில் ஆய்வு செய்தால் அதிர்ச்சியான உண்மைகள் சில இருப்பது தெரியவரும்.\nஎந்த மனிதனும் தனது சொந்த வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்தி கொள்ள விரும்புவது இல்லை இன்ன காரியத்தால் சிக்கல்கள் உருவாகும் என்று தெரிந்து கொண்டால் அதை எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் கூட அல்லது சாதாரண விஷயமானால் கூட ரகசியமாக கட்டி பாதுகாப்பதில் சுயநல காரர்களாகவே மனிதர்கள் இருக்கிறார்கள். அதை வேளை தனக்கு எந்த வகையிலும் துன்பம் வராது பாதிப்பு வராது என்று கருதுகின்ற எதையும் அது எத்தனை பெரிய சம்பவமானாலும் ���தை பாதுகாக்க மனிதர்கள் விரும்புவதில்லை தன்னை உண்மையானவர்களாக காட்டிக்கொள்ள நாலு பேர் முன்பு கூட போட்டு உடைத்து விடுவார்கள். இதை தான் நமது அனுபவத்தில் காண்கிறோம்.\nஎனவே பெண்களை ரகசியங்களை பாதுகாப்பவர்கள் என்று சொல்வதிலும் காக்க மாட்டார்கள் என்று சொல்வதிலும் உண்மை இருக்கிறது. தனக்கு வரும் துன்பத்தை தடுக்க கடலைவிட ஆழமாக அமைதியாக பெண் இருந்துவிடுவாள். அதே நேரம் துன்பம் வராது என்று தெரிந்தால் கடலை போலவே ஆர்பாட்டமாக ஆர்பரித்து விஷயங்களை வெளியில் கொட்டி விடுவார்கள். இது பெண்களுக்கு மட்டும் பொருந்தும் விஷயம் அல்ல ஆண்களுக்கும் இதுவே மிக சிறப்பாக பொருந்தி வரும். பெண் மனது எப்படி புரியாத அறிந்துகொள்ள முடியாத பாதாளமோ அதே போலவே ஆண்களும் அகல பாதளம்தான்.\n என்பது இடத்தை பொறுத்து முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஆனால் நம்பிக்கை என்பது மிகவும் கவனிக்க வேண்டியது. என் மனைவி என்னை மாற்றான் மனைவியை நோக்காதவன் என்று நம்பினால் அந்த நம்பிக்கையை காப்பாற்றி ஆகவேண்டிய பொறுப்பு எனக்குண்டு திருமணத்திற்கு முன்பு என் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் மாணவி என்று ஒருத்தி வந்த பிறகு அவள் என்னிடம் எத்தகைய விசுவாசத்தை காட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அந்த விசுவாசத்தின் படி நானும் நடந்துகொள்ள வேண்டும். இது என் மனைவிக்கும் பொருந்தும்.\nசுயநலம் என்று வரும்போது ஆண்பெண் இருவருமே ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். இதில் பெண்களை மட்டும் குற்றம் கூறுவது எந்த வகையிலும் பொருந்தாது. ஆனால் ஆணாதிக்க சமூகம் காலம் காலமாக பெண்களின் மீதே சில பழிகளை சுமத்தி வருகிறது. அதன் விளைவு தான்\nவெட்ட வரும் கொடுவாளை கட்டி அணைக்கலாம்\nசுட்டுவிடும் நெருப்பை கூட தொட்டுவிடலாம்\nபட்டுபோன மரம் கூட தளிர்த்து எழலாம்\nபொட்டு வைத்த பெண்ணை நம்பி வாழாதே\nசுய முன்னேற்ற கட்டுரை படிக்க இங்கு செல்லவும்\nவனக்கம் குருஜி,மிக மிக நல்ல அலசல்.பெண்கள் மிகவும் உணர்சி வயபடுபவர்களாக இருகிற்ர்கள்.தஙகளுக்கு சொந்தமான யாரையும் விட்டு கொடுக்க மாட்டார்கள்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/9652-2010-06-21-01-39-21", "date_download": "2019-09-20T18:50:46Z", "digest": "sha1:DNQ5BCXURYVXMZ6RTUNQGO5GLEA43A75", "length": 21134, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "திமிங்கல மயானம்", "raw_content": "\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 21 ஜூன் 2010\nஆல்வின் வழக்கம் போல் தனது ஆயிரம் வாட் கண்களால் நிதானமாக இருட்டைக் கிழித்தபடி ஆழ்கடலின் தரையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. ஆல்வின், ஆழ்கடல் மூழ்கிக் கப்பல். கலிபோர்னியா கடல் அருகில் 1240 மீட்டர் ஆழத்தில் மாமூல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. தண்ணீரின் அழுத்தம் அந்த ஆழத்தில் அசாத்தியமாக இருக்குமாதலால் உருக்கிய தாரில் நீந்துவது போல் மெள்ள நகர்ந்தது.\nகடல் தரையில் 20 மீட்டர் நீளத்திற்கு, இரண்டுமாடி பஸ் போல ஒன்று கிடப்பதைக் கண்டது. சென்ற மாதம் இதே இடத்தில் நோட்டம் விட்டபோது அது அங்கே இல்லை. அண்மையில்தான் அது அங்கே விழுந்திருக்க வேண்டும். அது ஒரு திமிங்கலம். வளர்ந்து, முதிர்ந்து, வாழ்ந்து மடிந்துவிட்ட மிகப்பெரிய திமிங்கலத்தின் சடலம். கடலின் அதள பாதாளத்தைத் தஞ்சமடைந்த அந்தத் திமிங்கல சடலத்தைச் சுற்றிலும் எண்ணிச் சொல்ல முடியாத அளவுக்குப் புழு, பூச்சிகள், நத்தைகள், நண்டுகள் போன்றவை கும்பமேளா கூட்டம் போல் நிறைந்து இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் லட்சக்கணக்கில் திமிங்கல உடலை ஆகாரமாகச் சுவைத்தபடி இருந்தன. அவற்றில் 30 உயிரினங்கள், விலங்கியல் அறிஞர்கள் இதுவரை பார்த்திராதது, பெயரிடாதது.\nதின்று முடிக்க 7 ஆண்டுகள்\nஆழ்கடலில் வெளிச்சமிருக்காது, ஆக்ஸிஜன் இருக்காது, சாப்பிட எதுவும் கிடைக்காது. கடல்பாசிகள் வெளிச்சம் மிகுந்த கடல்பரப்பில் வாழ்வதைத்தான் விரும்புகின்றன. அதளபாதாளத்தில் வழக்கமாக எதுவும் வாழவிரும்புவதில்லை. இருப்பினும் செத்து விழும் ராட்சத உயிரினங்களால் வினோதமான உயிர்கூட்டம் ஆழ்கடலில் கூடுகிறது. தினமும�� 40-60 கிலோ திமிங்கல மாமிசத்தைக் கொத்திக் குதறி எடுத்தாலும் ஒரு திமிங்கலத்தைத் தின்று தீர்க்க குறைந்தது 7 ஆண்டுகளாவது ஆகுமாம். திமிங்கலங்கள் கடலில் ஒன்றுக்கொன்று 12 கிலோ மீட்டர் இடைவெளிவிட்டு வாழ்வதால், கடலடியில் அந்த இடைவெளியில் எப்போதும் ஏதாவதொரு திமிங்கல சமாதி காணப்படும்.\nஒவ்வொரு ஆண்டும் சுமார் 70,000 திமிங்கலங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டு கடலடியைத் தஞ்சமடைகின்றன. ஆதலால் கடலடியில் மிகப்பெரிய உயிர்க்கூட்டம் செத்த திமிங்கலத்தைச் சாப்பிடுவதற்கென்றே சுற்றித்திரிகின்றன. ஒருவேளை திமிங்கலங்களே கிடைக்காவிட்டால் அந்த நாடோடிக் கூட்டம் என்ன செய்யும் இருக்கவே இருக்கிறது ஆழ்கடல் வெப்பநீர் ஊற்றுகள் இருக்கவே இருக்கிறது ஆழ்கடல் வெப்பநீர் ஊற்றுகள் கருப்பாக கந்தகம் நிறைந்த புகையை தண்ணீரில் கக்கியபடி ஆழ்கடல் வெப்பச்சுனைகள், தொழிற்சாலையின் பெரிய புகைப்போக்கிகள் போல் கடலடியில் காணக்கிடக்கின்றன. வெப்பம் மிகுந்த கரும்புகையை உணவாக ஏற்றுக்கொண்டு திமிங்கலம் கிடைக்காத நாடோடிக் கூட்டம் அங்கே காலம் கடத்துகின்றன.\nஒரு திமிங்கலத்தைத் தின்று தீர்ப்பதற்குள் இன்னொரு திமிங்கலம் அருகில் வந்து விழாமல் போகாது. ஆதலால் திமிங்கலந் திண்ணிக் கூட்டங்களுக்குப் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதேயில்லை. திமிங்கலங்கள் மனிதரையும், பசுக்களையும் போல, பாலூட்டி விலங்குகள். அவை 20 மில்லியன் ஆண்டுகளாகத்தான் கடலில் வாழ்ந்து வருகின்றன. ஆனால் திமிங்கலந் திண்ணிகள் பலநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்துவரும் உயிரினங்கள் திமிங்கலம் கிடைப்பதற்கு முன்னர் அவை கடலில் வாழ்ந்து வந்த டைனாசார்களைத் தின்றிருக்கும் என்று தெரிகிறது. இதற்கு ஃபாசில் ஆதாரங்களும் கடலடியில் கிடக்கின்றன.\nஒரு திமிங்கலம் 3 நிலைகளில் படிப்படியாக தின்று தீர்க்கப்படுகின்றது. முதல் நிலையில் ஹேக் ஃபிஷ் என்ற மீன், சகதியில் வாழும் குருட்டு மீன், நீண்ட புழுக்கள், சுறா மீன் ஆகியவை விழுந்த திமிங்கலத்தின் சதையைக் கொத்திக் குதறி எடுத்துச் செல்கின்றன. கலவரத்தில் கடைகள் சூறையாடுவதுபோல் தினமும் 60 கிலோ தசை வெட்டி நீக்கப்படுகிறது. தசை முழுவதும் தீர 2 ஆண்டுகள் ஆகிறது.\nஇரண்டாம் நிலை: இப்போது திமிங்கலத்தில் எஞ்சியிருப்பது கொழுப்பு நிறைந்த பிளப்பர் கொழுப்பும் எலும்புகளும்தான். முதல் நிலையில் எஞ்சிய மென் தசைகளும், சகதியில் சிதறிய கொழுப்புகளும்; சிறிய நத்தைகள், ரோமப் புழுக்கள், சென்னாக்குனிகள் போன்றவற்றுடன் ‘ஸாம்பி புழு'க்களுக்கு விருந்தாகிறது.\nஸாம்பிப் புழு வினோதமானது. பிரேதம் போல மெள்ள நடமாடும். இதற்கு வாய், வயிறு, குடல் எதுவும் கிடையாது. செடிகளைப் போல தமது உடலிருந்து பச்சை நிற வேர்களை திமிங்கல எலும்புகளுக்குள் நுழைத்து, ஊன்றி ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன. திமிங்கல எலும்பின் எடை கிட்டத்தட்ட 40 டன் இருக்கும். அதில் 3000 லிட்டர் எண்ணெய் இருக்கும். அத்தனையும் ஸாம்பிப் புழுக்களுக்கு பிரசாதம். இரண்டாம் நிலை 2 ஆண்டுகள் நீடிக்கிறது.\nமூன்றாம் நிலை: நுண்கிருமிகளுக்கான வாய்ப்பு இது. எஞ்சியிருக்கும் எலும்பும் சதையும் பேக்டிரியாக்களால் செரிமானமாகிறது. வினோதமான கூம்பு நத்தை, சிப்பி நத்தை, குழாய்ப் புழு முதலியவை விருந்துண்ணுகின்றன. திமிங்கல எலும்பிலுள்ள கந்தகப் பகுதியை இரண்டு வகை பேக்டிரியாக்கள் சாப்பிடுகின்றன. ஒன்று கந்தகத்தை ஆக்ஸிஜன் போல பயன்படுத்தி நாற்ற மிக்க ஹைட்ரஜ சல்பைடை வாயுவாக வெளியிட, இன்னொன்று அதையே ஜீரணித்து சல்பேட்டாக மாற்றுகிறது. இந்த நிலை குறைந்தது 50 ஆண்டுகளாவது நீடிக்கும்.\nகடலின் ஆழம் மிகப்பெரிய உப்புநீர் பாலைவனம் என்று நீங்கள் நினைத்திருந்தால் அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பாலைவனத்தில் சோலை வனமும் இருக்குமல்லவா அதுபோல் செத்து விழுந்த திமிங்கல உடலைச் சுற்றிலும் எக்கச்சக்கமான உயிர்க் கூட்டம் சுவர்க்க இன்பத்தை அனுபவிக்கின்றன. சமுத்திரப் பாலையில் செத்த திமிங்கலங்கள் சோலைகள்.\n- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected]m. வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/april-08/", "date_download": "2019-09-20T19:08:12Z", "digest": "sha1:BRJRXCMFDVZIT5S635V2OOYW6NDEL2J7", "length": 4489, "nlines": 26, "source_domain": "www.tamilbible.org", "title": "ஏப்ரல் 8 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nசாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் (மத்.5:5).\nவீழந்துபோன நிலையில் அதிக வேதனைப்பட்ட உள்ளத்தோடும் தாழ்மையுள்ள ஆவியோடும் எரேமியா, கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. தன் இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது… அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன்….. தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி நிந்தையில் நிறைந்திருப்பானாக (புல.3:26-30) எனக் கூறியுள்ளார்.\nதேவனுடைய வார்த்தைக்கென ஒப்புவித்த, எளிமையுள்ள ஆவியைச் சாந்தகுணம் என்று குறிப்பிடலாம். உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும், உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்…. திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள் (யாக்.1:21-22) என்று யாக்கோபு எழுதியுள்ளார். சாந்தகுணமுள்ளவர்கள் தேவனுடைய வார்த்தையையே அடிப்படையாகக் கொண்டு அதன்படி செய்வார்கள். வேதம் கூறும் செய்திகளையும், போதனைகளையும், யாவற்றையும் தெளிவாக அறிந்து அதன்படி தங்களை வாழ்க்கை பாதையை அமைத்துக்கொள்வார்கள்.\nசாந்தகுணம் என்று பேச்சிலே கூறிவிட்டால் போதாது. நமது ஆண்டவரைப்போன்று நாமும் நம் வாழ்வில் அதைச் செயல்ப்படுத்திக் காட்டவேண்டும். கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். எதிர் பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்… சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும் (2.தீமோ.2:24-26). இது எல்லா கிறிஸ்தவர்களின் கடமையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/02/2017-2018.html", "date_download": "2019-09-20T18:05:29Z", "digest": "sha1:Y3D2V5KJB67SJQLYCLENERDTD5DVKLAD", "length": 8525, "nlines": 55, "source_domain": "akshanews.blogspot.com", "title": "2017இல் கலந்து கொண்டவர் 2018இல் புறக்கணித்தது ஏன்? | ஈழநிலா.கொம்", "raw_content": "\nHome » Flash News » 2017இல் கலந்து கொண்டவர் 2018இல் புறக்கணித்தது ஏன்\n2017இல் கலந்து கொண���டவர் 2018இல் புறக்கணித்தது ஏன்\nஊழிக்காஆட்டம் லத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஆடும் ஆட்டத்துக்கு கணக்கே இல்லை என்றா யிற்று. ஊழிக்காலத்து ஆட்டம் இதுதானோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.\nஇதைதனிப்பட்ட முறையில் எந் தக் கோபமும் கிடையாது.இதை நாம் சொல்லும்போது கூட்டமைப்பு மீது உங்களுக்கென்ன கோபம் என்று நீங்கள் யாரேனும் கேட்டால், தனிப்பட்ட முறையில் எந் தக் கோபமும் கிடையாது.\nமாறாக எங்கள் இனம் என்று சிந்திக்கும் போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்கின்ற திருகுதாளம் கண்டு நெஞ்சு பொறுக்குதில்லை.\n2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இந்த நாட்டின் 69ஆவது சுதந்திர தினம் நடைபெற்றபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் பட்டுவேட்டி கட்டி, நசனல் அணி ந்து, உத்தரிய மடிப்புச் சால்வையுடன் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டார்.\nசுதந்திர தின நிகழ்வில் இரா.சம்பந்தர் கலந்து கொண்டார் என்றதும் தமிழ் மக்கள் அதிர்ந்து போயினர்.\nசிறைகளில் வாடும் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை; காணாமல்போன உறவி னர்களின் கண்ணீருக்கு இன்னும் பதில் இல்லை.\nநிலைமை இப்படியாக இருக்கையில், இரா.சம்பந்தர் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம், தமிழ் மக்கள் சுதந்திர தின நிகழ்வை ஏற்றுக் கொள்வதாகவும் தமக் கும் சுதந்திரத்தின் அனுகூலங்கள் கிடைத்து விட்டதாகவும் கருதுவதான ஒரு தோற்றப்பாடு வெளிப்படுத்தப்பட்டது.\nநிலைமை இதுவாக இருக்கையில், நாட் டின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று நடைபெற்றபோது, அதில் இரா.சம்பந்தர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் எனும்போது அதுவும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியாகவே அமைந்தது.\nகடந்த வருடம் சுதந்திர தின நிகழ்வில் கல ந்து கொண்டவர் இந்த வருடம் அதைப் புறக் கணித்தது ஏன் என்பதுதான் தமிழ் மக்களி டம் அதிர்ச்சி ஏற்படக் காரணம்.\n இந்த வருடம் உள்ளூராட்சி சபைத் தேர் தல் நடைபெறப்போகிறதல்லவா ஆகையால் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக, தாங்கள் சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்ததான ஒரு காட்டாப்புத்தான் இது.\n தமிழ் மக்களை எப்படி யயல் லாம் கூட்டமைப்பின் தலைமை ஏமாற்றுகிறது என்று. சரி இதுதான் ஒருபுறம் என்றால், பிணைமு���ி மோசடி குறித்த விவாதத்திலும் இரா.சம்பந்தர் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.\nஇந்த நாட்டில் நடந்த மிகப்பெரியதொரு ஊழல் மோசடி என்று கருதப்படும் பிணைமுறி விவகாரத்தில் இரா.சம்பந்தர் கலந்து கொள்ள மறுப்பது ஏன் இங்குதான் தமிழ் மக்கள் ஆழ மாகச் சிந்திக்க வேண்டிய கட்டம் ஏற்படுகிறது.\nஇவற்றையயல்லாம் ஆராய்ந்து தமிழ் மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்காத வரை எங்கள் இனத்தைப் பிடித்த பேய் போயகலாது என்பதே உண்மை.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/03/blog-post_177.html", "date_download": "2019-09-20T18:45:10Z", "digest": "sha1:OCSS6F4K6HQIZXVJ74VKE54SEZUV75H3", "length": 22784, "nlines": 74, "source_domain": "akshanews.blogspot.com", "title": "வட கிழக்கு முஸ்லீம் மக்களின் சுயாட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்…. | ஈழநிலா.கொம்", "raw_content": "\nவட கிழக்கு முஸ்லீம் மக்களின் சுயாட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்….\n“முஸ்லீம்கள் தமிழ்ப் பேசும் மக்களுள் ஒரு அடையாளப்படுத்தப்பட்ட மக்கட் கூட்டம் என்று ஏற்று அவர்களின் அபிலாஷைகளை அவர்கள் பெற்றுக்கொள்ள நாம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”\n18.03.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில்\nநல்லதொரு கருத்தமர்வின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம். மூன்று பேச்சாளர்களும் தமது பொருளுணர்ந்து என்னுடன் சேர்த்து எம் மக்களின் அறிவை விருத்தி செய்யத் தமது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்கள். இந்தக் கூட்டமானது எம் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒழுங்கு செய்யப்பட்டது. அடுத்து மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களில் நடத்தவிருக்கின்றது தமிழ் மக்கள் பேரவை. உங்கள் அனைவரதும் பங்குபற்றல் எமக்கு மகிழ்வைத் தருகின்றது. தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் சார்ந்த அரசியல் இயக்கம் என்ற முறையில் சரியான பாதையில் பயணம் செய்கின்றது என்றே நாங்கள் நம்பிக்கை கொண்;டுள்ளோம். உங்கள் கேள்விகள் சிலவற்றைப் பரிசீலிக்க முன்னர் எனது இந்தத் தொகுப்புரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nமுதலில் பேசிய கலாநிதி கணேசலிங்கம் அவர்கள் வடகிழக்கு இணைப்பிற்கான தந்திரோபாயம் பற்றிப் பரிசீலிக்கையில் இரண்டு விடயங்களை அடையாளங்கண்டார். ஒன்று முஸ்லீம்களின் மனோநிலை மற்றையது தமிழர்களும் முஸ்லீம்களும் கிழக்கு மாகாணத்தில் பிட்டுந் தேங்காய்த் துருவலும் போல் வாழ்வதால் நிலத்தொடர்ச்சி இல்லாமை சுட்டிக்காட்டப்பட்டது. முதலில் சமஸ்டியின் அவசியத்தை எங்கள் பல்கலைக்கழக அரசறிவியல்த்துறை தலைவர் எடுத்தியம்பினார். அதாவது வட கிழக்கு மாகாணங்களில் தொன்று தொட்டு வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் காணிகள், இன, மத, மொழி, பண்பாட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; என்று கூறி அதற்கான காரணத்தை விளக்கினார்.\nஇதுவரை காலமும் சமஷ்டிக்குப் பதிலீடாக மாகாண அலகொன்றே பெரும்பான்மை அரசியல் வாதிகளால் எமக்கு வழங்கப்பட்டது என்றார். ஆனாலும் அந்த மாகாணசபை முறை கூட சரியாக அமுல்படுத்தப்படவில்லை. வடக்குக் கிழக்கை இணைத்துப், பின் பிரித்துவிட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.\nமீண்டும் மாகாணங்களை ஒன்றிணைத்து ஒரு சமஷ்டி முறையைக் கொண்டுவர இரண்டு உத்திகளைக் கையாள வேண்டும் என்றார். ஒன்று வட கிழக்கு முஸ்லீம் மக்களின் சுயாட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களைத் தமிழ்ப் பேசும் மக்களுள் ஒரு அடையாளப்படுத்தப்பட்ட மக்கட் கூட்டம் என்று ஏற்று அவர்களின் அபிலாஷைகளை அவர்கள் பெற்றுக்கொள்ள நாம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார். இரண்டாவதாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் வாழும் ஒவ்வொரு கிராமங்களையும் நிலத்தொடர்ச்சியற்ற பகுதிகளையும் வடக்கு மாகாணத்துடன் ஒன்றிணைத்து தனியான அலகை உருவாக்க வேண்டும் என்றார். இதே விடயத்தை நான் காலஞ் சென்ற MHM அஸ்ரவ் உடன் கருத்துறவாடிய ஞாபகம் வருகின்றது. அப்பொழுது நான் கொழும்பு சட்டக் கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளர். அவர் தமது இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்பார்த்து இருந்த மாணவர். நிலத்தொடர்ச்சியற்ற முஸ்லீம் மக்கள் வாழ் இடங்களை ஒரே முஸ்லீம் அலகினுள் கொண்டு வர வேண்டும் என்று அவர் வாதாடினார். அதன் சாத்தியக் கூறுகள் பற்றி நான் கருத்துக்கள் வெளியிட்ட போது வேறு நாடுகளில் அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.\nபல்லின மக்கள் பக்கம் பக்கம் இருந்து வாழ்ந்தாலும் அவர்களின் நிர்வாகம் வௌ;வேறு அலகுகளின் கீழ் வர��ாம் என்பது எம்மால் அடையாளப்படுத்தப்பட்டது. கலாநிதி கணேசலிங்கம் அவர்கள் வட மாகாணத்துடன் தமிழ் மக்கள் பெருவாரியாக வாழும் கிழக்கு மாகாண இடங்களை அதாவது தொடர்ச்சியற்ற அவர்கள் நிலங்களை இணைக்க வேண்டும் என்கின்றார். இது ஒரு அலகு. மற்றையது முஸ்லீம்கள் வாழிடங்கள் சேர்ந்து முஸ்லீம் மக்களுக்கென ஒரு அலகு. வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒரு அலகாக ஆக்கப்பட வேண்டும் என்பதே அவரின் யுக்தி.\nதமிழ் மக்களதும் முஸ்லீம் மக்களதும் தனித்துவத்தைப் பேண அவர் வகுத்துள்ள தந்திரோபாயம் இது. இதில் தற்போது கணிசமான அளவு சிங்களமக்கள் சேர்ந்துள்ளமை கவனத்திற்கெடுக்க வேண்டியுள்ளது. ஒரு சிங்கள அலகை நாம் ஏற்படுத்த முடியாது. அவர்கள் தமது விருப்பின் படி தமிழ் அலகினுள் அல்லது முஸ்லீம் அலகினுள் தம்மை உள்ளடக்கலாம் என்பதே எனது கருத்து. சிங்கள மக்களுக்கு தனியொரு அலகு ஏற்படுத்த முடியாததற்குக் காரணம் அவர்கள் 1970ம் ஆண்டு அளவிலேயே பலாத்காரமாக இங்கு கொண்டுவந்து குடியேற்றப்பட்டவர்கள் என்ற காரணத்தால். ஒரு வேளை பொலநறுவையுடன் அவர்களைச் சேர்க்க அரசாங்கம் கருத்து வெளியிடக்கூடும். அது பற்றி நாம் விளிப்பாய் இருக்க வேண்டும்.\nஅடுத்துப் பேசிய சட்டத்தரணி திரு.யோதிலிங்கம் அவர்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு ஒரு வழிவரைபடம் போட்டுக் கொடுத்தார். அவர் கூறியவற்றைச் சுருக்கமாகக் கூறுவதானால்\n1. தமிழ் மக்களுக்கான சமஷ்டி முறை என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தமிழ் மக்களே உரையாடல்கள் மூலம் கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் அடையாளப்படுத்த வேண்டும் என்றார். உலக நாடுகளில் எதன் சமஷ்டி முறை பொருந்தும் என்று பார்க்க வேண்டும் என்றார்.\n2. எமது அடையாளத்தைச் சிதைக்க சிங்கள அரசியல் வாதிகள் எண்ணுவதால் அவர்கள் நடவடிக்கைகளில் இருந்து எம்மைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமாகவும் நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றார்.\n3. அதற்காக அவர் கொள்கை ரீதியாக இலங்கை அரசாங்கத்தைக் கொண்டு எமது தேசம், இறைமை, சுய நிர்ணயம், சமஷ;டி ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்றார். இதில் வட கிழக்கு இணைப்பும் சுயாட்சி அதிகாரங்களும் அந்த அதிகாரங்களுக்கான பாதுகாப்பும் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட வழி வகுக்க வேண்டும் என்றார்.\nமேல��ம் ஒரு யுக்தியை வெளிப்படுத்தினார்;. சிங்கள தேசத்திற்கும் தமிழ்த் தேசத்திற்கும் இடையே சமூக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட வேண்டும் என்று கூறினார். எனவே அவரின் வழி வரைபடம் பின்வருமாறு அமைகின்றது.\n1. தமிழ்ப் பேசும் மக்களுக்கான தேசிய அரசியல் இயக்கத்தைக் கட்டி எழுப்புதல்.\n2. புவிசார் அரசியலில் பங்களாளிகளாகுதல்.\n3. சமூக மாற்ற அரசியலையும் முன்னெடுத்தல்.\n4. அடிப்படைச் சக்திகள், சேமிப்புச் சக்திகள், நட்புச் சக்திகளை அணி திரட்டுதல். அடிப்படைச் சக்திகள் எனும் போது தாயக மக்கள், அதன் நீட்சியாகவுள்ள புலம்பெயர் மக்கள் என்று அடையாளங் காட்டினார்.சேமிப்புச் சக்திகள் என்று மலையக மக்கள், தமிழக மக்கள் உட்பட உலகம் வாழ் தமிழக வம்சாவழித் தமிழ் மக்களை அவர் அடையாளம் காட்டினார்.நட்புச் சக்திகள் என்று சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகம் வாழ் முற்போக்கு ஜனநாயக சக்திகளை குறிப்பிட்டார்.\n5. மக்கள் பங்கேற்பு அரசியலை வலுப்படுத்தல்.\n6. சர்வதேச சமூகத்தை எமக்குச் சார்பாக அணி திரட்டுதல்.\n7. நில ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு சர்வதேச பாதுகாப்புடன் கூடிய இடைக்கால நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தல்.\n8. தமிழ் மக்களுக்கென அதிகார மையம் ஒன்றையும் கட்டியெழுப்புதல்.\n9. கிழக்கைப் பாதுகாப்பதற்கு தனியான வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல்.\nஇவை யாவும் உங்களின் விரிவான பரிசீரனைக்காக அவரால் விடப்பட்டுள்ளன. கேள்விகள் இருந்தால் எழுத்து மூலமாக அவரிடம் கேட்கலாம். கடைசியாகப் பேசிய சிரேஸ்ட சட்டத்தரணி மு.ளு .இரட்ணவேல் அவர்கள் முதலில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் சம்மதம் தெரிவித்தது பற்றிப் பேசி அதன் பின் நடந்தது என்ன என்பது பற்றியும் எடுத்துக் கூறினார். இந்த நிலையில் அரசாங்கம் தனது கட்டுப்பாடுகளில் இருந்து நழுவப்பார்க்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்கான சந்தர்ப்பங்கள் உதயமாகியுள்ளதென அடையாளம் கண்டு நாம் என்ன செய்யலாம் என்பனவற்றை அடையாளப்படுத்தினார்.\nஎனவே மூன்று முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கருத்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை சம்பந்தமாகக் கேள்விகள் இருப்பின் அவற்றை எழுப்பலாம். ஆனால் கேள்விகள் எழுத்தில் தரப்படுதல் வேண்டும். உங்கள் பெயர் தொலைபேசி இலக்கமும் அதில்த்தரப்பட வேண்டும். இதற்குக் காரணம் உங்களுடன் தமிழ் மக்கள் பேரவை வருங்காலத்தில் தொடர்பு வைத்துக்கொள்ள இது உதவும். தயவு செய்து நேரடியாகக் கேள்விகளை மண்டபத்திலேயே கேட்பதைத் தவிருங்கள். இதற்குக் காரணம் உண்டு. கேள்வி கேட்பதென்று சிலர் நீண்ட பேச்சுக்களில் ஈடுபடுகின்றார்கள். மற்றும் சிலர் கேள்வியே கேட்பதில்லை. தாமும் ஒரு பேச்சாளராக மாறிவிடுகின்றார்கள். உங்கள் எல்லோர் குரலையும் கேட்க எமக்கு ஆசைதான். ஆனால் நேரமொன்றுண்டு. நாங்கள் நேரத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். பலவித முக்கிய நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளவர்கள். ஆகவே கேள்வியை எழுத்தில் தந்தால் அதை வாசித்ததும் பதில் வரத் தொடங்கும். நேரம் சேமிக்கப்படும். ஆகவே அடுத்து கேள்வி நேரத்திற்கு வருவோம் ஒலிவாங்கியை மக்கள் தொடர்பாளரிடம் கையளிக்கின்றேன்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/36147-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-09-20T18:23:28Z", "digest": "sha1:JDZXLVYM4ULEQGTRAYCMBBZG2DI4H5SY", "length": 11833, "nlines": 254, "source_domain": "dhinasari.com", "title": "குட்கா முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு சற்றுமுன் குட்கா முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nகுட்கா முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதித்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த ஊழல் புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தொடர்ந்தார்.\nஇந்த வழக்கின் நிறைவு பெற்ற நிலையில், சுமார் 3 மாதத்திற்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குட்கா ஊழல் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்தனர். குட்கா விவகாரத்தில் மக்களுக்கு உண்மை நிலை தெரியவேண்டும். குட்கா தொடர்பாக போதிய விளம்பரம் செய்து மக்களிடம் தகவல் பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nஅடுத்த செய்திரஜினிகாந்த் படத்தில் விஜய்சேதுபதி: வில்லனா\nபாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை உறுதி செய்த இலங்கை கிரிக்கெட் அணி\nதேஜஸ் விமானத்தில் தெம்பாகப் பறந்த ராஜ்நாத் சிங்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதீபாவளி வருது… சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்\nஅமித் ஷாவை சந்தித்து என்ன பேசினார் மம்தா பானர்ஜி..\nபாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை உறுதி செய்த இலங்கை கிரிக்கெட் அணி\nதீபாவளிக்கு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை விஜயபாஸ்கர்\nநிலவின் குளிரால் உறையும் விக்ரம் லேண்டர்\nதடைகள் நீங்கி தனங்கள் சேர தரிசிக்க வேண்டியத் தலம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/page/2", "date_download": "2019-09-20T18:25:23Z", "digest": "sha1:4VLFQQFUS7AKXXCZKXI3B5HD2K5NH7PB", "length": 21304, "nlines": 252, "source_domain": "dhinasari.com", "title": "நெல்லை Archives - Page 2 of 2 - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு குறிச் சொற்கள் நெல்லை\nபாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து\nபள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள பழைய பொருட்களை குவித்து வைத்திருக்கும் அறையில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று திடீர் தீவிபத்து...\nநெல்லை அருங்காட்சியகத்தில் இன்று ஓவியக் கண்காட்சி\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 15/07/2018 2:15 AM\nதிருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஓவியக்கண்காட்சி இன்று நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தம��ழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி பாளையங்கோட்டை மிலிட்டரிலைன் அருகேயுள்ள...\nநெல்லை கோர்ட் உத்தரவை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் எஸ்.வி சேகர்\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 12/07/2018 3:00 AM\nபோலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பெரிய...\nசங்கரன்கோவில் ஆடி தபசு; ஜூலை 27 அன்று விடுமுறை\nஆன்மிகச் செய்திகள் ரம்யா ஸ்ரீ - 09/07/2018 8:28 PM\nநெல்லை: திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இங்கே நடைபெறும் ஆடித்தபசு விழாவைக் காண, திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி, சுற்றிலும் உள்ள பகுதிகளைச்...\n ஆய்வாளரை தோளில் தூக்கிய இளைஞர்கள்\nஇன்று நெல்லையில் உள்ள புகழ்பெற்ற சுவாமி நெல்லையப்பர் கோவில் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின் போது, தேர் நிலையம் சேரும் வரை எந்த விதமான அசம்பாவிதங்கள் நிகழாமல்,...\nதென்மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம்\nஉள்ளூர் செய்திகள் SMS-சங்கர் - 19/06/2018 6:36 PM\nதென் மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மீண்டும் துவங்கி விட்டது.,\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு : எஸ்.வி.சேகர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 18/06/2018 2:13 PM\nபெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீதாக வழக்கில், வரும் 12ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆஜராகவி்ல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல...\nநெல்லை, குமரியில் இணையத்துக்கு மீண்டும் உயிர் வந்தது\nதூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இணைய சேவை முடக்கம் தொடரும் என விளக்கம் அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை முதல் நெல்லை, குமரி மாவட்டங்களில் இணையத்துக்கு உயிர் கிடைத்துள்ளது.\nநாங்க நினைச்சா சி.எம்.மையே போட்டுத் தள்ளுவோம்: ராக்கெட் ராஜா ஆதரவாளரின் பகீர் மிரட்டல் ஆடியோ\nதொடர் கைதுகளினால் ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளா் ஒருவா் மிகவும் ஆபாசமாக மிரட்டல் விடுத்து ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார்.\nடிஎன்எஸ்டிசி.,யில் நிதி நெருக்கடி: மதுரை கோட்டத்துடன் இணைகிறது நெல்லை கோட்டம்\nதமிழ்நாட்டிலேயே நெல்லையில்தான் பஸ்கள் மோசமாக பராமரிக்கப் படுகின்றன என்று கூறப்படுகிறது. மற்ற மண்டலங்களில் இருந்து கழித்துக் கட்டிய பேருந்துகளை நெல்லைக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்றும், இங்கே இயக்கப்படும் 90 சதவீத பேருந்துகள் காலாவதியானவை என்றும் கூறப் படுகின்றன.\nநெல்லை கோயில் அதிர்ச்சி; சுவாமி அம்பாள் உத்ஸவ மூர்த்தி நகைகள் எங்கே\nஉள்ளூர் செய்திகள் செங்கோட்டை ஸ்ரீராம் - 05/05/2018 12:10 PM\nஐந்து கோடி பொருட்செலவில் கும்பாபிஷேகம் நடந்தது நெல்லையருக்காகவா இல்லை திருடுவதற்காகவா தங்கமும் வைரமும் இழைத்த நகைகள் இருக்கின்றனவா அல்லது திருடப்பட்டுவிட்டதா 1992ல் இருந்து நகைகளை அம்மையப்பரும் அணிந்து காணவில்லை, அவர்களுக்கு அணிவித்து பக்தர்களும் கண்டதில்லை.\nநெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் அறிமுகம்\nஉள்ளூர் செய்திகள் கீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 26/03/2018 1:47 PM\nதமிழகத்தில் இரண்டாம் இடமாக நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செல்வதற்கு வசதியாக இலவச பேட்டரி கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டது, நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரி துவக்கி...\nசட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்த உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்\nரத யாத்திரை எல்லா மாநிலங்களும் வந்தது இங்கே மட்டும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். அவர்கள் வட மாநிலங்களில் இருந்து கிளம்பி 5 மாநிலங்கள் வழியே இங்கே வந்து, ராமேஸ்வரம் போய், பின் கன்னியாகுமரி போய் அப்படியே ஊருக்கு போய் விடுவார்கள். அவர்கள் அவர்களின் வழியில் அமைதியாக அப்படியே சென்று கொண்டிருக்கிறார்கள்.\nநெல்லை மாவட��டத்தில் 144 தடை உத்தரவு\nஅரசியல் கீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 19/03/2018 10:15 PM\nதிருநெல்வேலி மாவட்டத்தில் 19.3.2018 மாலை 6.00 மணி முதல் 23.3.2018 மாலை 6.00 மணி வரை 144 தடையுத்தரவு - மாவட்ட ஆட்சியர் . ...\nகன மழை; நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநவம்பர் இறுதியில் நிலவிய சூழல் போல் இருப்பதால், ஒக்கி புயல் பாதிப்புகளை நேரில் பார்த்துவிட்ட குமரி மக்கள், இந்த எச்சரிக்கை அறிவிப்பை அச்சத்துடன் நோக்கியுள்ளனர்.\nஉள்ளூர் செய்திகள் கீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 12/02/2018 9:00 PM\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இன்று மனுநீதீ நாள் ,இன்று மனு வாங்கும் நேரம் முடிந்து ஆட்சியர் கிளம்பி விட்டார் ,ஆட்சியர் கிளம்பவும் எதிரே பொதுமக்கள் வருவதை பார்த்து காரை நிறுத்தி விசாரித்தார்...\nசெங்கோட்டை ஸ்ரீ சுந்தர்ராஜ பெருமாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் 20/09/2019 10:31 PM\nதனது 16 வயது படத்தைப் பகிர்ந்த விராட் கோலி..\n அரசியல் விஜய் ஏற்படுத்திய திகிலு\nவிஜய் பேச்சை ஒரு பொருட்டாகக் கருத வேண்டாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2014/12/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:45:15Z", "digest": "sha1:L3OYN5TF2I4DWBP6X224HJ4FQXWITD67", "length": 12203, "nlines": 152, "source_domain": "lakshmanaperumal.com", "title": "இந்தியாவில் மோட்டார் சக்கர வாகனங்கள் உபயோகிப்பாளர்கள்: | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nஇந்தியாவில் மோட்டார் சக்கர வாகனங்கள் உபயோகிப்பாளர்கள்:\nஇந்தியாவில் மோட்டார் சக்கர வாகனங்கள் பற்றிய கணக்கெடுப்பில் அதன் தேவையும் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் இதோ.\nPassenger Vehicle ( அதிக பட்சமாக 9 பேர் வரையுள்ள கார்களை வைத்திருப்பவர்கள்) அதிகமாக உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையில் கர்நாடகா முதலிடத்திலும், குஜராத் இரண்டாமிடத்திலும், மகாராஷ்டிரா, ராஜஸ்தானை அடுத்து ஐந்தாம் இடத்தில் தமிழகமும் உள்ளது.\nTwo Wheeler அதிகமாக வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது. அடுத்த இடங்களை முறையே கர்நாடகா, மகாராஷ்���ிரா, ராஜஸ்தான் உள்ளது.\nவீட்டு உபயோகத்திலுள்ள Two Wheeler மோட்டார் வாகன உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 2001 -11 குட்பட்ட காலத்தில் இந்தியாவில் 11.7% லிருந்து 21% ஆக உயர்ந்துள்ளது. கிராமங்களைப் பொறுத்தவரையில் அது 14.3 % ஆக பத்து ஆண்டுகளில் இரட்டிப்பைக் காட்டிலும் அதிகமாக வாங்கியுள்ளார்கள். நகர இந்தியாவைக் கணக்கில் எடுத்தால், 24.7% to 35.2% ஆக உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nPassenger Vehicle ஐப் பொறுத்தவரையில் 2001 -2011 குட்பட்ட காலத்தில் 2.5 % to 4.7% ஆக உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகர இந்தியாவில் 9.7%, கிராம இந்தியாவில் 2.3% அளவிற்கும் உபயோகிப்பாளர்கள் உள்ளார்கள். இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் automobile நிறுவனங்கள் கொடுத்துள்ள தகவல் படி பார்த்தால் 13.4 million ( ஒரு கோடியே 34 லட்சம்) கார்கள் விற்கப்பட்டுள்ளன.\nBicycle ஐப் பொறுத்தவரையில் இந்தியாவில் 43.7% to 44.8% ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் நகர இந்தியாவைப் பொறுத்தவரையில் சைக்கிள் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 46% to 41.9% ஆகக் குறைந்துள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« நவ் ஜன »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← கடலில் ஓர் இந்து ஆலயம் -Trinidad\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ர���ம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/121890?ref=archive-feed", "date_download": "2019-09-20T18:09:06Z", "digest": "sha1:J3NZVZ22TF45BW4ELIV3YMSGSPWGRIWR", "length": 7403, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "மத்திய அமைச்சர் மீது செருப்பு வீசியவர் தேர்தலில் போட்டி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமத்திய அமைச்சர் மீது செருப்பு வீசியவர் தேர்தலில் போட்டி\nசேலத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசியவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.\nசேலத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற மாணவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு பயின்று வந்தார். அவர் கடந்த 13ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டார்.\nஅவரது உடலுக்கு அஞசலி செலுத்த வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண் மீது சாலமன் என்பவர் செருப்பை வீசியேறிந்தார்.\nஇதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்தபடியே சாலமன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்திய மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளராக உள்ள அவர் அந்த அமைப்பின் சார்பில் போட்டியிடுகிறார்.\nசாலமன் சிறையில் இருப்பதால் அவரது சகோதரர் சந்தோஷ் சிறையில் இருக்கும் அவரிடம் கையெழுத்து பெற்று தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://laysalaysa.com/tik-tik-tik-official-teaser-2k-jayam-ravi-nivetha-pethuraj-d-imman-shakti-soundar-rajan/", "date_download": "2019-09-20T18:00:40Z", "digest": "sha1:LQX4ZCK653LCMU6AXEFGAG2TXVAMUSWE", "length": 2642, "nlines": 66, "source_domain": "laysalaysa.com", "title": "Tik Tik Tik – Official Teaser 2k | Jayam Ravi, Nivetha Pethuraj | D.Imman | Shakti Soundar Rajan – LaysaLaysa", "raw_content": "\nசரவணன் இருக்க பயமேன் – எம்புட்டு இருக்குது ஆசை தமிழ் பாடல்வரிகள் | இமான்\nவேலைக்காரன் – இறைவா தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nவேலைக்காரன் – கருத்தவன்லாம் கலீஜாம் தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nமருது – கருவக்காடு கருவாயா தமிழ் பாடல்வரிகள் | விஷால்\nரெமோ – தமிழ்செல்வி தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nசரவணன் இருக்க பயமேன் – எம்புட்டு இருக்குது ஆசை தமிழ் பாடல்வரிகள் | இமான்\nவேலைக்காரன் – இறைவா தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nவேலைக்காரன் – கருத்தவன்லாம் கலீஜாம் தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nமருது – கருவக்காடு கருவாயா தமிழ் பாடல்வரிகள் | விஷால்\nரெமோ – தமிழ்செல்வி தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/11/21/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AE/", "date_download": "2019-09-20T18:16:25Z", "digest": "sha1:UJX4TWDCTRXM7GZ2AYRYRPG3HCRJAZFF", "length": 14818, "nlines": 119, "source_domain": "peoplesfront.in", "title": "கொல்லப்பட்ட சிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை அச்சுறுத்தும் காவல் ஆய்வாளர் லட்சுமியின் ரவுடித்தனத்தை வன்மையாகக் கண்டிப்போம்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nகொல்லப்பட்ட சிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை அச்சுறுத்தும் காவல் ஆய்வாளர் லட்சுமியின் ரவுடித்தனத்தை வன்மையாகக் கண்டிப்போம்\nசாதி ஒழிப்பு முன்னணியின் கண்டன அறிக்கை\nஇன்று இரவு சுமார் 7.30 மணியளவில் சிட்லிங் கிராமத்திலுள்ள சௌமியாவின் வீட்டில் நுழைந்து காவல் ஆய்வாளர் லட்சுமி சோதனை என்கிற பெயரில் அராஜகம் செய்துவருகிறார். எவ்வித அனுமதியும் இன்றி இரவு நேரத்தில் “எவ்வளவு பணம் உங்களுக்கு வந்தது\nயார் யார் பணம் கொடுத்தது, எங்கே பேங்க் புக் பணம் எங்கே வைத்திருக்கிறீர்கள்“ என கேள்வி மேல் கேள்வி கேட்டு பீரோவில் உள்ள துணிமணிகளை எல்லாம் கீழே தள்ளி ரவுடித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்.\n“அம்மக்கள் எதுக்காக இப்போ சோதனை பண்றீங்க யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது“ எனக் கேட்ட சௌமியாவின் அம்மா, மாமாவை கீழே தள்ளியிருக்கிறார். அதனை போட்டோ எடுத்த இளைஞனிடம் இருந்து செல்போனை பறித்து தடயத்தை அழித்திருக்கிறார்.\nபாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினை மேலும் மேலும் துன்புறுத்தும் காவல் அதிகாரி லட்சுமியை வன்மையாகக் கண்டிக்கிறோம். கடந்த 6 நாட்களுக்கு முன்புகூட குடும்பத்தை விசாரிக்க அழைத்து வாக்குமூலத்தை பதிவுசெய்யும் போது, “காவல்துறை குறித்தும் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் குறித்தும் எதுவும் சொல்லக்கூடாது“ என மிரட்டியிருக்கிறார். இன்றோ, வீடு புகுந்து விசாரணை என்கிற பெயரில் அத்துமீறியிருக்கிறார்.\nசிட்லிங் கிராமத்தில் தலைவிரித்தாடும் காக்கிச்சட்டைகளின் அத்துமீறல், மக்கள் விரோத செயல், லஞ்ச லாவண்யம் கட்டப்பஞ்சாயத்து அனைத்தும் சௌமியாவின் கொலையில் அம்பலப்பட்டுள்ளது. லஞ்சம் பெற்று துணையாக நின்ற முத்துக்கிருஷ்ணன் மீது மக்கள் புகார் கொடுத்தத்தை அடுத்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மாற்றாக, தற்போது பெண் காவல் ஆய்வாளர் லட்சுமி விசாரணைக்காக அமர்த்தப்பட்டுள்ளார். அக்குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்து விசாரணை நடத்தி பெண்கள்மீது நடக்கும் குற்றங்களைத் தடுக்கும் நேர்மையான காவல் அதிகாரியாக நடப்பதற்கு மாறாக மக்கள் விரோத செயலில் ஈடுபடுவது என்பது காவல்துறையின் அட்டூழியத்தையே காட்டுகிறது.\nதைரியத்துடன் உண்மையை வெளியில் சொல்லும் ஒடுக்கப்பட்ட மக்களை மிரட்டுவதன் மூலம் தவறுக்கும் குற்றத்தை மூடி மறைக்கவுமே காவல்துறை முயற்சிக்கிறது. இச்செயல் அதிகார திமிர்தனத்தையே காட்டுகிறது.\nஏற்கனவே பாதிக்கப்பட்டும், பாதுகாப்பின்றியும் வாழ்ந்து வரும் அப்பகுதி மலைவாழ் மக்களுக்கு இச்செயல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nசௌமியாவிற்கான நீதிக்கு துணை நிற்போம். அநீதியை முறியடிப்போம்\n* பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி குற்றத்தை மறைக்க முயற்சிக்கும் காவல் ஆய்வாளர் லட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* பாலியல் கொலைக்குத் துணைபோன காவல் அதிகாரிகள், கட்டப்பஞ்சாயத்துக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.\n* பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nஉணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு\nசேலம் – சென்னை எட்டு வழிச்சாலை தீர்ப்பு; ஒளிந்திருக்கும் உண்மைகள்…\nவீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் – மக்கள் முன்னணி இதழின் தலையங்கம்\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை \nசோசலிசத் தொழிற்சங்க மையம் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nதோழர் பெ.மணியரசன் மீது தாக்குதல்\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமெட்ராஸ் உயர்திநீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி அவர்களின் பணி இடமாற்றம் – வெளிப்படைதன்மையற்ற உச்ச நீதிமன்ற கொலிஜிய நடைமுறையை தமிழ் நாடு பெண்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nகாஷ்மீர் 370 நீக்கம் – அம்பேத்கர் இருந்திருந்தால் வரவேற்றிருப்பாரா \nகாசுமீர் உடைப்பு – 370 நீக்கம் – படைக்குவிப்பு – பின்னணியும் விளைவுகளும் – கருத்தரங்கம்\n உள்துறை அமைச்சர் அமித் ஷாவா\nபொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பு II – ஏகபோக வங்கிகளும் ஏகபோக முதலாளிகளும்\nதேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் ���ுன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priya-bhavani-shankar-takes-revenge-on-her-gym-trainer-060630.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-20T18:47:44Z", "digest": "sha1:JWEATJ6VDBIB3RIO3ZJDNJFFDAZKJIB7", "length": 16389, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கர்மா இஸ் பூமராங்'.. வீடியோ வெளியிட்டு ஜிம் மாஸ்டரைப் பழிக்குப் பழி வாங்கிய பிரபல நடிகை! | Priya Bhavani shankar takes revenge on her gym trainer - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n3 hrs ago மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\n4 hrs ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n6 hrs ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n6 hrs ago வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'கர்மா இஸ் பூமராங்'.. வீடியோ வெளியிட்டு ஜிம் மாஸ்டரைப் பழிக்குப் பழி வாங்கிய பிரபல நடிகை\nஜிம் மாஸ்டரைப் பழிக்குப் பழி வாங்கிய பிரபல நடிகை\nசென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் தனது உடற்பியிற்சியாளர் பழிக்குபழி வாங்கும் வீடியோ வைரலாகியுள்ளது.\nதொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, சீரியலில் நடி��்து பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தவர் பிரியா பவானிசங்கர். அவர் நடித்த முதல் படமான மேயாத மான் சூப்பர் ஹிட்டானது.\nஇதையடுத்து பிரியா நடித்த கடைக்குட்டி சிங்கம் படமும் பெரிய ஹிட். சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் சேர்ந்து அவர் நடித்த மான்ஸ்டர் படமும் சூப்பர் ஹிட்டானதால், ஹாட்ரிக் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் பிரியா, சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவர் வெளியிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்ஸ் அள்ளுகிறது. அந்தவகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.\nஅந்த வீடியோவில் தனது உடற்பயிற்சியாளரை பழிக்குபழி வாங்குகிறார் பிரியா. 'கர்மா இஸ் பூமராங்' எனும் வாசகத்தை பதிவிட்டு அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். வீடியோவில் உடற்பயிற்சியாளருக்கு அதிகபடியான எடைக்கல்லை மாட்டி, உடற்பயிற்சி செய்ய வைக்கிறார் பிரியா.\n'எத்தனை முறை என்னை இது போல் செய்திருப்பாய். இப்போ மாட்டுநியா' எனும் மைண்ட் வாய்ஸ் மூடில் பிரியா இந்த வேலையை செய்கிறார். பிரியா மாட்டிவிட்ட எடைக்கல்லுடன் உடற்பயிற்சியாளரும் உடற்பயிற்சி செய்கிறார். அருகில் உள்ள அனைவரும் சத்தம் போட்டு சிரிக்கின்றனர். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபிரியா படங்களில் மட்டும் இன்றி நேரிலும் பழக இனிமையானவர். நடிகை என்ற பந்தா இல்லாமல், அனைவரிடமும் இயல்பாக பழகும் குணம் கொண்டவர். சிரித்த முகத்துடன் வலம் வருவதாலேயே அவருக்கு திரைத் துறையில் நல்ல பெயர் இருக்கிறது. அந்தவகையில் ஜிம்மில் தனது மாஸ்டருக்கு குறும்பாக இப்படி ஒரு டாஸ்க் கொடுத்திருப்பதை ரசிகர்கள் லைக்ஸ் செய்து வருகின்றனர்.\nஜெயிக்கப்போறது சிங்கத்தோட பலமா நரியோட தந்திரமா - வைரலாகும் மாஃபியா டீசர்\nமாஃபியா என் இதயத்துக்கு நெருக்கமான படம்... சொல்வது பிரியா பவானி சங்கர்\n2 மணிநேரம் கதை சொன்னாங்க, நானும் இந்தியன் 2 ஹீரோயின்: ப்ரியா பவானி சங்கர்\nஇந்தியன் 2 வினால் ஒரே நேரத்தில் அனைத்து ஆசிகளும் கிடைச்சிருக்கு - பிரியா பவானி சங்கர்\nப்ரியா பவானி சங்கர் காட்டில் மழை தான்: முதலில் கமல், இப்போ விக்ரம்\nநம்ம ப்ரியா பவானி சங்கரா இது, நம்பவே முடியலயே: வியப்பில் ���சிகர்கள்\nசிம்புதேவனின் ராசியான எண் 6 போலும்\nகிடைக்கறது பிடிக்கும் அவ்ளோதான்... இம்ப்ரஸ்ட் பிரியா பவானி ஷங்கர்\nMonster மிஸ்டர் லோக்கலுடன் வந்த மான்ஸ்டர் என்ன ஆனது\nஎன்னுடன் நடிக்க ப்ரியா பவானி சங்கர் பயந்தது ஏன்: காரணம் சொன்ன எஸ்.ஜே. சூர்யா\nபரத்துடன் கைகோர்த்த நடிகை பிரியா பவானி சங்கர்: இது அடுத்த கட்ட நகர்வு\nபுலி ஆவதற்காக எலியுடன் நடித்த எஸ்.ஜே. சூர்யா…\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\n கவினுக்கு சப்போர்ட் பண்ணு, விட்டுக்கொடு.. சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nசுபஸ்ரீ மரணத்தால் கொந்தளித்த விஜய்.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்.. களமிறங்கும் பெரும் படை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/vpl-p37105467", "date_download": "2019-09-20T18:37:05Z", "digest": "sha1:4GXDJDGMUXJZ4WG2GYG3WWTJ66P73HIJ", "length": 21024, "nlines": 318, "source_domain": "www.myupchar.com", "title": "Vpl in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Vpl payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Vpl பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Vpl பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Vpl பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Vpl-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Vpl பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவெகு சில தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Vpl பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nகிட்னிக்களின் மீது Vpl-ன் தாக்கம் என்ன\nVpl-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Vpl-ன் தாக்கம் என்ன\nVpl உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Vpl-ன் தாக்கம் என்ன\nVpl-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Vpl-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Vpl-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Vpl எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Vpl-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nVpl உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Vpl-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Vpl மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Vpl உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் உட்கொள்ளும் போது, [Medicines] தன் தாக்கத்தை ஏற்படுத்த நீண்ட காலமாகும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி பேச அணுகவும்.\nமதுபானம் மற்றும் Vpl உடனான தொடர்பு\nVpl-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Vpl எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Vpl -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Vpl -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nVpl -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Vpl -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் க��ணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://balaamagi.blogspot.com/2016/12/", "date_download": "2019-09-20T18:32:46Z", "digest": "sha1:IZ5ECLAFBQLQYSBPCQBU7ZI6R5ZAZL3O", "length": 24467, "nlines": 243, "source_domain": "balaamagi.blogspot.com", "title": "பாலமகி பக்கங்கள்: December 2016", "raw_content": "\nவல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்\nவல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக\nஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை\nவல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க\nவல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.\nஏய், இளம் கிளியே, இன்னும் உறங்குகிறாயே, உனக்காக நாங்கள் எல்லாம்\nஇவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படி எல்லாம் அழைத்தும் இன்னும்\nஉறங்குகிறாய். என்று தோழிகள் சற்று கடுமையாகவே அழைத்தனர்.அப்போது\nஅவள் ஏன் இப்படி கத்துகிறீர்கள், இதோ வந்துவிட்டேன். என்று அவளும்\nஉடனே தோழிகள், உன் வார்த்தை நன்றாக இருக்கிறதே, இவ்வளவு நேரம்\nநாங்கள் உன்னை எழுப்ப கத்திக்கொண்டு இருக்கிறோம். நீ எங்களை\nகோபிக்கிறாயே என்று சிடுசிடுத்தனர். சரி சரி விடுங்கள் எனக்கு பேச\nதெரியவில்லை, நீங்களே திறமைசாலிகளாக இருங்கள், நான்\nஏமாற்றுக்காரியாக இருந்துவிட்டுப்போகிறேன். அடியேய் நாங்கள் முன்னமே\nஎழுந்து வந்து உன்னை எழுப்ப வேண்டும், அப்படி என்ன நீ பெரிய ஆளா\nஎங்களிடம் இல்லாத சிறப்பு உன்னிடம் என்ன\nஇல்லை,, அவளும் வாயாடி போலும்,, ஏய் என்ன என்ன,, என்னவோ நான்\nமட்டும் எழாதது போல் பேசுகிறீர்கள்,எல்லோரும் எழுந்து வந்துவிட்டீர்களா\nஎன்கிறாள். உடனே தோழிகள் நீயே வந்து இங்கு இருப்பவர்களை எண்ணிப்\nபார்த்துக்கொள். வலிமை பொருந்திய யானையை அழித்தவனும்,\nவேட்டையாடும் திறன் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி\nவாழ்த்தி பாட போகனும் சீக்கிரம் வா,,\n(தோழியை எழுப்பும் பாடல் இத்துடன் நிறைவு)\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nசெங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்\nசெங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்\nதங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்\nஎங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்\nசங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்\nபங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.\nஉங்கள் வீட்டின் பின் வாசலிலுள்ள தோட்டத்தின் குளத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலைகவிழ்ந்தன.காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஓளிவீச கோயில்களை நோக்கி திரிசங்கு ஊத சென்றுவிட்டனர். ஆனால் பெண்ணே சங்கும் சக்கரமும் ஏந்திய கரங்களை உடையவனும், அழகிய தாமரை மலர் போன்ற கண்களை உடையவனுமான கண்ணனைப் பாட நீ இன்னும் எழாமல் இருக்கிறாயே, நேற்று நீ என்ன சொன்னாய்,, நாளை நான் முன்பே எழுந்து வந்து உங்கள் எல்லோரையும் எழுப்புவேன் என்று வீரம் பேசினாயே, கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே,, வா,, எழுந்து வா,,\nகற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து\nசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்\nகுற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே\nசுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்\nமுற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட\nசிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி\nஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.\nகன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால்கறப்பவனும், தங்களை\nபகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனுமான\nகோபாலனை குற்றமற்ற அன்போடு நேசிக்கிறாய், பொற்கொடியே, அழகியே,\nமயில்போன்றவளே, நம் சுற்றுப் புறத்தில் உள்ள தோழியர் அனைவரும் உன்\nவீட்டு வாசலில் வந்து கூடிவிட்டனர்.மேகவண்ணனாகிய கண்ணனைப்\nபுனிதமாய் காப்பவளே,, இவையெல்லாவற்றையும் கேட்டும் அசையாமலும்\nபேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே, இந்த அர்த்தமற்ற உறக்கம்\n அதனால் என்ன பயன் உனக்கு, எழுந்து வா பாவையே\n(இந்த மார்கழி கோலம் அல்ல,,,)\nகனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி\nநினைத்து முலை வழியே நின்று பால்சோர\nநனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்\nபனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்\nசினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற\nமனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்\nஇனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்\nஅனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.\nபசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள்\nமடியில் சொறியும் பாலைச் சிந்தியபடிய��� அங்கும் இங்கும்\nசெல்கின்றன.அவை சொறிந்த பால் இல்லத்து வாசலை சேறாக்குகின்றது.\nஇந்த அளவுக்கு பால் சொறியும் எருமைகளுக்கு சொந்தகாரனான ஆயனின்\nதங்கையே,கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, எருமைகள் சொறிந்த\nபால் கால் நனைக்க, உன் வீட்டு வாசலில் காத்துகிடக்கின்றோம். சீதையை\nகவர்ந்து சென்ற இராவணனை அழிக்க அவதாரம் எடுத்த கோமானாகிய அந்த\nநாராயணனின் பெருமைகளை நாங்கள் பாடுகிறோம், நீயோ பேசாமல்\nஇருக்கிறாய், எல்லா வீடுகளிலும் உள்ள அனைவரும் எழுந்து வந்து விட்டனர்,\nஉனக்கு ஏன் இத்தனை பேருறக்கம்.\n(இந்த மார்கழி கோலம் அல்ல,,,)\nபுள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்\nகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்\nபிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்\nவெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று\nபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்\nகுள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே\nகள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.\nபறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை ஏகிய இராவணனின் தலையைக் கொய்யவும்\nஅவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே நம் தோழியர் அனைவரும் பாவை நோன்பு இருக்கும் இடத்திற்கு சென்றாகிவிட்டது.\nகீழ் வானத்தில் வெள்ளி முளைத்துவிட்டது, வியாழன் மறைந்து விட்டது.பறைவகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற அழகிய\nகண்களை உடையவளே, விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும், எழாமல் இருப்பது ஏன்உடல் நடுங்கும்படி குளீர்ந்த நீரில்\nநீச்சல் அடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய் அந்த கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே, மார்கழியில் அவனை\n உனக்கு ஏன் இந்த திருட்டு தூக்கம், எழுந்து எங்களுடன் வா,,\nநோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்\nநாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்\nபோற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்\nகூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்\nதோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ\nதேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.\nமுற்பிறவியில் நாராயணன் நாமம் சொல்லி வாழ்ந்ததால் இந்த பிறவியில் இப்படி\nஒரு சொர்க்கம் போன்ற சொகுசான வாழ்க்கை வாழ்கிறாய்,, நீ கதவை திறக்காவிட்டாலும்\nபராவியில்லை,, பேசவும் மாட்டாயோ,, நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்துள்ள\nநாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்பிற்குரிய பலனை\nஉடனே தருவான். தூக்கத்திற்கு கும்பகர்னனை உதாரணமாக சொல்வார்கள்,, உன்\nதூக்கத்தைப் பார்த்தால் நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் இருக்கிறது.\nசோம்பல் திலகமே, கிடைததற்கரிய அணிகலனே, எந்த தடுமாற்றமும்\nஇல்லாமல் கதவை திறந்து வா,,\nதூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்\nதூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்\nஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ\nமாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று\nநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்\nஅதிக பிரகாசமான நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றும்\nசூழ விளக்குகள் ஏற்றபட்டு வெளிச்சம் உமிழ, நறுமணதிரவியம் மனம் வீச ,பஞ்சுமெத்தையில் உறங்கும் என் மாமன் மகளே கதவை திற, வா, என் அன்பு மாமியே அவளை எழுப்பி விடுங்கள், எத்தனை நேரமாக அவளை நாங்கள் அழைக்கிறோம்,, உன் மகள் தான்,, என்ன செவிடா ஊமையாக மாறிவிட்டாளா,சோம்பேறி,,, இல்லை, மாய மந்திரத்தில் கட்டுன்டு கிடக்கிறாளா\nமாயவன் மாதவன் வைகுந்தன் என அவன் நாமத்தை சொல்\nகீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு\nமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்\nவான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்\nகூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய\n எழுந்திராய் பாடிப் பறை கொண்டு\nமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய\nதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்\nஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.\nகீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து\nகாசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து\nவாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்\nஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ\nகேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ\nகாத்திருத்தல் மட்டும் தான் காதலில்,,,,,,,,\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.\nமெல்ல அடி எடுத்து மலர் மாலை தரை துவள சுயம்வரத்தில் வலம் வந்தாள் சுற்றியுள்ளோர் வாய்பிளக்க, வழிமறைத்த நரைக்கிழவன்...\nகை நிறைய சம்பளம் என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ தெரியுமா\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\nமனதோடு ,,,,,,,,,,, முதல் பதிவு வாசீத்தீர்களா,,,,,,,,,, காற்றில் ஆடும் கனவுகள் போல கதைபே...\nகல்யாண சமையல் சாதம்,, முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா,,, மனதோடு,, கவிச்சாரல்,,, மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத ...\nநாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999991446/bomber-wings_online-game.html", "date_download": "2019-09-20T18:31:09Z", "digest": "sha1:TK2UBUUIDCOFK4WDJER7S6L26JLTSEZW", "length": 10907, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விமானம் - குண்டுதாரி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விமானம் - குண்டுதாரி\nவிளையாட்டு விளையாட விமானம் - குண்டுதாரி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விமானம் - குண்டுதாரி\nமிகவும் பிரபலமான விளையாட்டு இது உங்கள் முக்கிய குறிக்கோள், நீ மூன்று குண்டு ஒன்று ஓட்டுநர் வேண்டும் என்று. வெற்றிகரமாக பணியை முடிக்க மற்றும் அடுத்த வாசிக்க உரை பணிகளை தொடர மற்றும் அதை கவனமாக பின்பற்ற வேண்டும். நீங்கள் உடனடியாக குண்டு போது, எதிரி குறுக்கிட்ட தாக்க தோட்டாக்கள் அவர்களுக்கு இடையே விசையை முயற்சி, நிச்சயமாக வந்துகொண்டிருந்த தீ சந்திக்க இணையாக இருக்கும். இது ஒரு மகிழ்ச்சியான விமானம் விரும்பும் அனைத்து பணிகளை செய்ய மட்டுமே உள்ளது. . விளையாட்டு விளையாட விமானம் - குண்டுதாரி ஆன்லைன்.\nவிளையாட்டு விமானம் - குண்டுதாரி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விமானம் - குண்டுதாரி சேர்க்கப்பட்டது: 26.06.2013\nவிளையாட்டு அளவு: 1.63 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.29 அவுட் 5 (70 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விமானம் - குண்டுதாரி போன்ற விளையாட்டுகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nவிளையாட்டு விமானம் - குண்டுதாரி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விமானம் - குண்டுதாரி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விமானம் - குண்டுதாரி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விமானம் - குண்டுதாரி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விமானம் - குண்டுதாரி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-09-20T18:54:17Z", "digest": "sha1:FCBXDTD7YIPUJEKSDDMH7GOQMTZPEQJT", "length": 8087, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விராத், ரஹானே நிதான ஆட்டம்: முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெறுமா? | Chennai Today News", "raw_content": "\nவிராத், ரஹானே நிதான ஆட்டம்: முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெறுமா\nவிக்ரம் லேண்டர் செயல் இழந்ததற்கு வேற்றுகிரக மனிதர்கள் காரணமா\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை: அருமையான சந்தர்ப்பம், நழுவவிட வேண்டாம்\nபி.இ. படித்தவர்களுக்கு ரூ.1.8 லட்சம் சம்பளத்தில் வேலை\nஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்\nவிராத், ரஹானே நிதான ஆட்டம்: முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெறுமா\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் கடந்த 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக விளையாடி வருவதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது\nமுதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்களை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளதால் தற்போது இந்திய அணி 260 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது. மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்கள் எடுத்துள்ள நிலையில் 400 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது\nவிராத் மற்றும் ரஹானே இருவரும் அரைசதம் அடித்து களத்தில் ���ள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர் தமிழகத்தை ஆளவேண்டும்: பாரிவேந்தர் எம்.பி.\nவிராத் கோஹ்லி அதிரடியால் இந்தியா வெற்றி\nஇந்திய அணியின் அபார பந்துவீச்சு: 150 ரன்களே வெற்றி இலக்கு\nஇந்தியாவை இந்தி இணைக்காது; பிஎஸ்என்எல் தான் இணைக்கும்: புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம்\nஇந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம் டுவிட்\nவிக்ரம் லேண்டர் செயல் இழந்ததற்கு வேற்றுகிரக மனிதர்கள் காரணமா\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை: அருமையான சந்தர்ப்பம், நழுவவிட வேண்டாம்\nபி.இ. படித்தவர்களுக்கு ரூ.1.8 லட்சம் சம்பளத்தில் வேலை\nSeptember 20, 2019 சிறப்புப் பகுதி\nலாஸ்லியா தான் டைட்டில் வின்னர்: பிரபல ஜோதிடர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:51:42Z", "digest": "sha1:4VC7RT6JAUMXKOI4BCET3UABCPLEU5L6", "length": 10975, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nநட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nபாகிஸ்தான் நாட்டின் குவாதர் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை 4.50 மணியளவில் சில பயங்கரவாதிகள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.\nஅவர்கள் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுதொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் கூறுகையில், ஐந்து நட்சத்திர விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகுவாதர் நகரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இந்திய பெருங்கடலையும் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைப்பதற்கான துறைமுகத்தை சீனா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\nநட்சத்திர ஹோட்டலுக்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தும் சத்தம் கேட்டதாகவும், ஹோட்டல்களில் தங்கியிருப்ப���ர்கள் அலறல் சத்தம் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளதாக டான் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.\nஉலகம் Comments Off on நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nகுழந்தைகளின் தவறுக்கு தண்டனை தேவையில்லை முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க வெனிசூலா நாட்டில் கைதான நாடாளுமன்ற துணை சபாநாயகர் சிறையில் அடைப்பு\nபாகிஸ்தானில் தேடப்பட்டு வந்த பெண் சமூக ஆர்வலர் அமெரிக்காவில் தஞ்சம்\nபாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்தததால் தேடப்படுபவர்கள் பட்டியலில் இருந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய்மேலும் படிக்க…\nபோலி செய்திகளை பரப்பி வந்த ஆயிரக் கணக்கான கணக்குகளை முடக்கியது டுவிட்டர்\nஉலகம் முழுவதும் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகளை பரப்பிவந்த ஆயிரக்கணக்கான டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. நவீன உலகில்மேலும் படிக்க…\nஅமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை – எங்களை தாக்கினால் போர் மூளும்\nவிண்வெளி வீரர்களுக்கு ஆயுதம் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு\nபயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய பேஸ்புக் கணக்குகள் முடக்கம்\nஇஸ்ரேலில் ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது\nஇஸ்ரேல் பொதுத்தேர்தல் – கருத்துக் கணிப்பில் நெதன்யாகுக்கு பின்னடைவு\n4 ஆண்டுகளில் நான்காவது முறையாக தேர்தலுக்கு தயாரானது ஸ்பெயின்\nசவுதி தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – பிரான்ஸ் ஜனாதிபதி\nசவுதி அரேபியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – ஹவூதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல்\nசீனாவிடம் இருந்து ஹாங்காங்கை விடுவிக்க ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம்\nசவுதி எண்ணை வயல் மீது வான்தாக்குதல் எதிரொலி – எரிபொருள் விலை துரித அதிகரிப்பு\nகூகுள் நிறுவனத்திற்கு 7600 கோடி ரூபாய் அபராதம்\nகாஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவவேண்டும் – ஐ.நா.விடம் மலாலா வலியுறுத்தல்\nஅமேசனைப் பாதுகாக்க அமெரிக்கா – பிரேஸில் கூட்டு முயற்சி\nசவுதிக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது வான்வழித் தாக்குதல்\nடைம்ஸ் உலக பல்கலைக் கழங்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்திற்கு முதலிடம்\n2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம்\nமொசாம்பிக் ஜ���ாதிபதி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் நெரிசல்- 10 பேர் பலி\n2020 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் இடம்பெறவுள்ள ஐ.நா.வின் முக்கிய காலநிலை மாநாடு\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nJett Market இன் மாதாந்த மலிவு விற்பனை (08 SEP 2019)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nதுயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2014/01/04/sram100/", "date_download": "2019-09-20T18:25:12Z", "digest": "sha1:IR62CTRPNMVMSTVOC5GH3VV46T5FK6LN", "length": 137999, "nlines": 1136, "source_domain": "abedheen.com", "title": "எஸ்.ரா தேர்வு செய்த 100 தமிழ்ச் சிறுகதைகள் இலவசம் (pdf) | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஎஸ்.ரா தேர்வு செய்த 100 தமிழ்ச் சிறுகதைகள் இலவசம் (pdf)\n04/01/2014 இல் 00:00\t(எஸ். ராமகிருஷ்ணன், சென்ஷி, PDF)\nநண்பர் எஸ். ராமகிருஷ்ணன் பட்டியலிட்ட தமிழின் சிறந்த நூறு சிறுகதைகளை ஒரு பைத்தியம் போல நாலைந்து வருடமாக தேடிஅலைந்து , கிடைத்ததை உடனே தட்டச்சு செய்து இணையத்தில் பகிர்ந்த எங்கள் சென்ஷிக்கு ஒரு நன்றியும் சொல்லாமல் 650 ரூபாய்க்கு புத்தகம் போட்டு விற்க முனைகிற சிலரின் அராஜகத்தைக் கண்டித்து pdf கோப்புகளை இங்கே இணைக்கிறேன். இதிலுள்ள எல்லா கதைகளும் அழியாச் சுடர்கள் தளத்திலும் தனித்தனியாகக் கிடைத்தாலும் ஒன்றாக pdfல் கிடைப்பது அநேகமாக இங்கேதான் (இனிமேல் எங்கும் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்) . ஒரு கிலோ புத்தகமெல்லாம் தூக்கி அக்குளில் வைத்துக்கொண்டு சிரமப்படாமல் ஒரு மில்லிகிராம் pdfஐ எளிதாக தரவிறக்கி சேமியுங்கள். ஏன், படிக்கவும் செய்யலாம். சென்ஷி எங்கு தேடியும் கிடைக்காத சார்வாகனின் ‘கனவுக்கதை’, எஸ்,பொ’வின் ‘ஆண்மை’, செழியனின் ‘ஹார்மோனியம்’ கௌதம சித்தார்த்தனின் ‘தம்பி’ (சிறுகதை)போன்றவையெல்லாம் ஆபிதீன் பக்கங்களில்தான் முதன்முதலில் வெளியானது. இங்கிருந்து சுட்டு இணையத்தில் ‘தொகுப்புகள்’ போட்டவர்களும் நன்றி சொல்ல மறந்தது ஏனென்று தெரியவில்லை. இருக்கட்டும் அதற்கு ஒரு கதை இருக்கு. ‘இந்தப் பட்டியலுக்கு வெளியிலும் அவசியம் வ��சிக்க வேண்டிய பல முக்கிய சிறுகதைகள் நிச்சயம் இருக்கின்றன’ என்று எஸ்.ரா சொல்லியிருப்பதில் அது சேரட்டும். ஒரு விஷயம். pdf லிஸ்டில் ஏதோ ஒரு கதை கூடவந்து 101ஆகிவிட்டது. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சார்ஜா கஞ்சா பாக்கெட் இலவசம்) . ஒரு கிலோ புத்தகமெல்லாம் தூக்கி அக்குளில் வைத்துக்கொண்டு சிரமப்படாமல் ஒரு மில்லிகிராம் pdfஐ எளிதாக தரவிறக்கி சேமியுங்கள். ஏன், படிக்கவும் செய்யலாம். சென்ஷி எங்கு தேடியும் கிடைக்காத சார்வாகனின் ‘கனவுக்கதை’, எஸ்,பொ’வின் ‘ஆண்மை’, செழியனின் ‘ஹார்மோனியம்’ கௌதம சித்தார்த்தனின் ‘தம்பி’ (சிறுகதை)போன்றவையெல்லாம் ஆபிதீன் பக்கங்களில்தான் முதன்முதலில் வெளியானது. இங்கிருந்து சுட்டு இணையத்தில் ‘தொகுப்புகள்’ போட்டவர்களும் நன்றி சொல்ல மறந்தது ஏனென்று தெரியவில்லை. இருக்கட்டும் அதற்கு ஒரு கதை இருக்கு. ‘இந்தப் பட்டியலுக்கு வெளியிலும் அவசியம் வாசிக்க வேண்டிய பல முக்கிய சிறுகதைகள் நிச்சயம் இருக்கின்றன’ என்று எஸ்.ரா சொல்லியிருப்பதில் அது சேரட்டும். ஒரு விஷயம். pdf லிஸ்டில் ஏதோ ஒரு கதை கூடவந்து 101ஆகிவிட்டது. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சார்ஜா கஞ்சா பாக்கெட் இலவசம்\nஎஸ். ரா தேர்வு செய்த சிறுகதைகள் (1 to 50)\nஎஸ். ரா தேர்வு செய்த சிறுகதைகள் (51 to 100)\nநன்றி : எஸ். ராமகிருஷ்ணன், சென்ஷி, பண்புடன் குழுமம், யெஸ். பாலபாரதி\nஅப்படியே நேஷனல் புக் டிரஸ் வெளியிட்ட 22 நாவல்களையும் அள்ளுங்க\nமிகப் பெரிய முயற்சி. நன்றி. எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. நாய் வாலாட்டிக்கொண்டே சோறு சாப்பிடுவது போல நன்றி நன்றி என்று முணுமுணுத்துக்கொண்டே தரவிறக்கிக் கொள்கிறேன்.\nமிக மிக நன்றி. ஸ்ரீராம் அவர்கள் சொன்னதையே வழிமொழிகிறேன். மிக அழகான உதாரணம் அவர் கூறியிருப்பது\nமிகப் பெரிய முயற்சி. நன்றி. எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை…மிக்க நன்றி ….சகோ …\nஅரிய விஷயம். பாராட்டுகள் நண்பரே. நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை…..\nமனதார உங்களை வாழ்த்தியபடியே தரவிறக்கம் செய்து கொண்டேன். ஒவ்வொன்றாய் படிக்க வேண்டும்.\nநல்ல தொகுப்பு. மிக்க நன்றி\nமதிபிற்குரிய எதிரிகளே… எஸ்.ரா. தொகுத்த 100 சிறந்த சிறுகதைகளை, டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக எஸ்.ரா. விடமும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடமும் முறையாக அனுமதி வாங்கி அதை புத்தகமாக அச்சில் கொண்டுவருவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. வரும் வாரத்தில் புத்தகம் கிடைக்கும்படி வேலைகள் நடந்துவருகிறது. 1100 பக்கம் வரை உள்ள புத்தகத்தின் விலை ரூ.650 மட்டுமே. முன்பதிவு திட்டத்தில் 25% தள்ளுபடி விலையிலும் discoverybookpalace.com இணையத்தில் கொடுத்துள்ளோம். இன்று காலை அத்தனை கதைகளையும் pdf-ல் கொடுத்து என்னை அதிர்ச்சியில் உறைய வைக்கும் வேலையில் இறங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு ஒரு நண்பர் தன் வலைபக்கத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளும்படி இணைப்பை கொடுத்துள்ளதாக நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். உங்களை நான் முட்டால்களே என்று திட்டுவதற்கான சந்தர்ப்பத்தை எனக்கு நீங்களே கொடுத்துவீட்டீர்களே என்பதுதான் எனது வருத்தம் . கடந்த இரண்டு வருடமாக அந்த கதைகளில் பெரும்பாலானவை இணையத்தில் கிடைக்கும் என்பது எனக்குத் தெரியாதா அதோடு அந்தப் பக்கங்களில் நானே சென்று படித்தும் இருக்கிறேன். இன்னும் சொன்னால் இந்த புத்தக ஆக்கத்திற்கு அங்கிருந்தும்கூட உதவிகள் பெறப்பட்டது என்பதும் தகவலாக சொல்லிவிடுகிறேன். உங்களின் குற்றச்சாட்டு என்ன “மிகவும் கஷ்டப்பட்டு தட்டச்சு செய்து இணையத்தில் ஏற்றி வைத்துள்ளோம் , அதற்கு நன்றி தெரிவிக்கவில்லை” என்பதுதானே. இன்னும் புத்தகமே வரவில்லை. அதற்குள் நாங்கள் நன்றிதெரிவிக்கவில்லை என்பது எப்படி உங்களுக்கு தெரியும் அதோடு அந்தப் பக்கங்களில் நானே சென்று படித்தும் இருக்கிறேன். இன்னும் சொன்னால் இந்த புத்தக ஆக்கத்திற்கு அங்கிருந்தும்கூட உதவிகள் பெறப்பட்டது என்பதும் தகவலாக சொல்லிவிடுகிறேன். உங்களின் குற்றச்சாட்டு என்ன “மிகவும் கஷ்டப்பட்டு தட்டச்சு செய்து இணையத்தில் ஏற்றி வைத்துள்ளோம் , அதற்கு நன்றி தெரிவிக்கவில்லை” என்பதுதானே. இன்னும் புத்தகமே வரவில்லை. அதற்குள் நாங்கள் நன்றிதெரிவிக்கவில்லை என்பது எப்படி உங்களுக்கு தெரியும் நீங்கள் pdf என்ன துண்டுப்பிரசுரம் போட்டு வினியோகித்தாலும் நாங்கள் கொண்டு வரும் புத்தகம் விற்பனையில் சதனை படைக்கும் என்பதை நீங்கள் எப்படி ஜீரணிக்கப்போகிறீகளோ என்பதே எனது வேதனை. ஒரு மதிப்பிற்குறிய தொகுப்பை உங்களின் இலக்கியப்பொறாமை இப்படி கீழ்தரமாக மதிப்பிட்டிருக்கே என்பது எனது அடுத்த வேதனை. அதோடு புத்தகம் என்பது அன்பு, காதல். ��தனை நீங்கள் கட்டி அணைத்து முகர்ந்து முத்தமிட முடியும். நண்பர்கள் பலர் “நான் pdf-ல் அவற்றை படித்துள்ளேன். இதை யாரும் புத்தகமாக தரமாட்டார்களா என்று ஏங்கினேன். இப்போது அதை டிஸ்கவரி புக் பேலஸ் செய்வதில் மிக்க மகிழ்ச்சி” என்று எத்தனைப்பேர் சொன்னார்கள் என்பதும் உனக்குத் தெரியாது. முன்பதிவில் எத்தனைப் பிரதிகள் விற்றுள்ளது என்பதும் உனக்குத் தெரியாது நீங்கள் pdf என்ன துண்டுப்பிரசுரம் போட்டு வினியோகித்தாலும் நாங்கள் கொண்டு வரும் புத்தகம் விற்பனையில் சதனை படைக்கும் என்பதை நீங்கள் எப்படி ஜீரணிக்கப்போகிறீகளோ என்பதே எனது வேதனை. ஒரு மதிப்பிற்குறிய தொகுப்பை உங்களின் இலக்கியப்பொறாமை இப்படி கீழ்தரமாக மதிப்பிட்டிருக்கே என்பது எனது அடுத்த வேதனை. அதோடு புத்தகம் என்பது அன்பு, காதல். அதனை நீங்கள் கட்டி அணைத்து முகர்ந்து முத்தமிட முடியும். நண்பர்கள் பலர் “நான் pdf-ல் அவற்றை படித்துள்ளேன். இதை யாரும் புத்தகமாக தரமாட்டார்களா என்று ஏங்கினேன். இப்போது அதை டிஸ்கவரி புக் பேலஸ் செய்வதில் மிக்க மகிழ்ச்சி” என்று எத்தனைப்பேர் சொன்னார்கள் என்பதும் உனக்குத் தெரியாது. முன்பதிவில் எத்தனைப் பிரதிகள் விற்றுள்ளது என்பதும் உனக்குத் தெரியாது ஒன்று மட்டும் தெரிகிறது. உங்களையெல்லாம் திருத்திறது ரொம்பக் கஷ்டம்டா, நூறு கதைகள் இல்லை, ஆயிரம் கதைகள் படிச்சாலும் முடியாது சாமி\nப்ளஸ்ஸில் நண்பர் அய்யனார் விஸ்வநாத்\nவிஷயம் புரியாது வேடியப்பன் என்பவரின் ஸ்டேட்டஸ் பார்த்தேன். தமிழின் அத்தனை பிழைகளோடும் ஒரு பத்தி எழுத முயன்றிருக்கிறார். நிச்சயம் இவரால் ஆயிரக்கணக்கான பத்திகளை இராப்பகலாக பிழையில்லாமல் டைப்படித்த சென்ஷியின் உழைப்பை புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் இது ஏன் நடந்தது என்பது புரியவில்லை. இணையத்தில் முந்தா நேத்து வந்த இலக்கிய பிஞ்சுகளுக்குக் கூட சென்ஷியின் இந்த மூன்று வருட உழைப்பு தெரிந்திருக்கும். எதன் அடிப்படையின் இவர் இதையெல்லாம் சுட்டு புத்தகமாகப் போடுகிறார் என்பது தெரியவில்லை. புத்தகம் வருவதாக இருந்தால் தேவை நன்றியல்ல, பங்கு. தொகுப்பாசிரியர் சென்ஷி எனப்போடாமல் இது அச்சில் வெளிவந்தால் அது மிக அயோக்கியத்தனமான செயலாக இருக்கும். சக பதிப்பாளர்கள் வேடியப்பனிடம் பேசி இதை சரிசெய்தால் இலக்கிய���் மீதிருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கைகள் சாகாதிருக்கும்\nஅய்யனார் கருத்து மெத்தச்சரியென்று அதை அப்படியே வழிமொழிகிறேன்\n100 கதைகள் தொகுப்பதென்பது எனது தனிப்பட்ட விருப்பமாக மேற்கொண்ட செயல் மாத்திரமே நண்பர்களின் உதவியின்றி இது சாத்தியமற்றது. பலரும் பல விதமாக என்னுடைய பிடிவாதத்திற்காக புத்தகங்களை தேடி அலைந்திருக்கிறார்கள். இன்னமும் சாமியார் ஜூவிற்குப் போகிறார் கதையைத் தட்டச்சி தன்னுடைய தளத்தில் வெளியிட்ட நண்பர் யாரெனத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. என்னுடைய அன்பு அனைவருக்கும் உரித்தானதாகுக..\nஇந்த சமயத்தில் கதைகளை அனுப்புவதில் அல்லது வாங்கித் தருவதில் எனக்காக சிரமப்பட்ட எல்லோரையும் நினைவு கொள்கின்றேன். கதைகள் அனுப்பி உதவியவர்கள் பெயர் தட்டச்சித் தந்தவர்கள் பெயரை முன்பே இங்கு ஒவ்வொரு கதையின் மேற்புறத்திலும் குறிப்பிட்டுள்ளேன். அண்ணாச்சி இதற்காக எனக்கு தனிப்பட்ட முறையில் செய்த உதவிகள் வேறு யாரும் எவருக்கும் செய்வார்களா என்பது கேள்விக்குறியே கதைத்தேடலில் என்னுடைய அத்தனை தொல்லையையும் தாங்கிக்கொண்டு கதைகளைத் தேடி தட்டச்சி அனுப்பிய கயல்விழி முத்துலட்சுமி, சித்தார்த், காயத்ரி சித்தார்த், ஆபிதின் அண்ணன், கிருஷ்ணபிரபு, சுரேஷ் கண்ணன், யாழினி, மங்கை, ஜ்யோவ்ராம் சுந்தர், பாலபாரதி, எம். ஏ. சுசீலா, கானா பிரபா, கிரிதரன், சங்கரநாராயணன், புதுச்சேரி அஜய், கதைகளைப் பதிவில் தொகுக்க இடம் தந்த ராம்பிரசாத் மற்றும் பலரின் (பெயர்களை தனித்தனியே குறிப்பிடாமைக்கு மன்னிக்கவும்.) அன்பில்லாமல் இது சாத்தியமற்றது.\nஇது புத்தகமாய் வருதல் குறித்தோ, அதில் என் பெயரைக் குறிப்பிடுவது அல்லது குறிப்பிடாதது என்னைப் பொறுத்தவரை தேவையற்ற சச்சரவு. புத்தகமாகக் கொண்டு வரவேண்டுமென்று கூறிய அண்ணாச்சியிடமும் இதைக் குறிப்பிட்டேன். இணையத்தில் இயங்குவோர் வாசிப்பிற்கு என்பதே இணையத்தில் தட்டச்சி ஏற்றியதன் முதல் வேலை. இதைவிடுத்து, இவர் நன்றி கூறினாரா பெயரை இட்டாரா என்பதிலெல்லாம் எனக்கு எந்தவித கவலையும் இல்லை. மேலும் இணையத்தில் ஏற்றும்போதே இதன் காப்புரிமை ஆசிரியருக்குத்தான் என்பதிலும், எந்தவித வணிக நோக்கு எண்ணத்திலும் இவை பகிரப்படுதல் அல்ல என்பதையும் அழியாச்சுடர்கள் தளத்தில் மேற்கோள் காட்ட���்பட்டுள்ளது. இதையும் மீறி ஒரு சில நண்பர்களால் காப்புரிமை பிரச்சினை முன்னெடுக்கப்பட்ட போதும், சில நட்பு உள்ளங்களின் உதவியினால், கதைகளைத் தட்டச்சி பொதுவெளியில் இட சில முக்கியமான எழுத்தாளர்கள் அனுமதியும் வழங்கியுள்ளார்கள் என்பது மகிழ்வு தரும் செய்தி. உதவிய பிற நண்பர்களைக் குறிப்பிடாமல் ஒருவனுக்கு மாத்திரம் நன்றியறிவித்தல் என்பது மிக மோசமான சங்கடநிலைக்குக் கொண்டு செல்லும் என்பது மாத்திரம் உறுதி.\nதிருவாளர் வேடியப்பன் அவர்கள் இதனை தனது பதிப்பகத்தின் மூலம் புத்தகமாய்க் கொண்டு வருவதன் மூலம் நல்ல இலக்கியவாதியாகவும், தொகுப்பாசிரியர் பெயரில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பெயரை இட்டதன் மூலம் சிறந்த வியாபாரியாகவும் இருப்பதைக் கண்டு மகிழ்வு. இணையத்தில் மொத்த கதைகளும் கிடைக்கும் முன்பே, இந்த புத்தகம் வந்திருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன் என்பது உறுதி.\nமதிப்பிற்குரிய எதிரிகளே என்று ஃபேஸ்புக்கில் விளித்திருப்பதைக் கண்டேன். எனக்கு யாரையும் எதிரியாக்கிக் கொள்ள விருப்பம் இருந்ததில்லை. ஆபிதின் அண்ணனுக்கு எதிரியாகும் தகுதி இங்கு எவனுக்கும் இல்லையென்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகாக்கா.. அருமையான பணியை செய்தீர்கள். இப்போதுதான் பார்த்தேன். மற்றதை சுற்றிவிட்டு வருகிறேன். இன்னும் கமெண்ட் படிக்கல. 101 கண்டுபிடிச்சா கஞ்சா உண்டா சார்ஜா கஞ்ச என்று எதாவது சுலைமானியை தந்துவிடாதீர்கள். – ஜமாலன்\n//எதாவது சுலைமானியை// நோ நோ, மஜீத் கசக்கிய அசல் கஞ்சா உத்தரவாதம்\nஅந்த ஒரு கூடுதல் கதை பிரபஞ்சன் எழுதிய அப்பாவின் வேஷ்டி\nஇக்கதைகளுக்கான சென்ஷியின் உழைப்பு இணையில்லாதது. தேடலோ வடதுருவம் முதல் ஈழம் வரை நீண்டதாகும். ஒப்புக்கொள்ளவும் அங்கீகரிக்கவும் மறுப்பது நேர்மைக்கு எதிரானது.\nசென்ஷியின் நான்காண்டு கால உழைப்பு..\nஅய்யனார், சென்ஷி மற்றும் அண்ணாச்சி உட்பட இதில் உழைத்த அனைவரின் உழைப்பும் மதிப்பிட முடியாதது. நான் அட்டைப்படம் பார்த்தவுடன் நினைத்தேன். தனக்கு பிடித்த கதை என்று போடாமல் சிறந்த என்று பொட்டு உள்ளாரே என்று. இப்போ அந்த சிறந்த பின்னணயில் இத்தனை நபர்களின் தேர்வம் உழைப்பும் இருந்து உள்ளது. அப்போ அந்த 100 கதகளை படித்தாரா இல்லையா அவர். ஆபிதினுக்கு எதிரியாகும் தகுதி எவனுக்க���மில்லை என்ற சென்ஸியின் வாக்கியம் 100 சதமானம் எனக்கு உடன்பாடானது. நான் சார்ஜா வந்தபோது ஆபிதின் காக்கா அவரை எனக்க காட்டாமல் விட்டுவிட்டார். தமிழ் சிறுகதையில் ஆபிதின் ஒரு கலைக்கான சொத்து. அவரை சொத்தையாக்கிவிட பலர் முயன்றும் தொடர்ந்து இயங்குகிறார் என்றால் அவரது தணியாத கலைதாகம்தான் காரணம். தமிகத்தின் மும்மூர்தி கதை சொல்லிகளில் ஒருவர் முன்பு இவர் முதுகில் குத்தி இன்று எதை எதையோ குத்தியதைப் பற்றி எழுதி நெம்பர் ஒன்னாகிவிட்டார். அடுத்த மூர்த்தி இப்படி ஆரம்பிக்கிறார். ஒரு மனிதன் என்னத்தான்ய செய்வான் இந்த இலக்கிய அலம்பகள் தாங்க முடியவில்லையே. இலக்கிளம் எழுதி இறுமி இறுமி செத்த அந்த ஆன்மாக்கள் இவர்களை மன்னிக்காது. – ஜமாலன்.\nநான் பலகதைகளை அழயாச்சடரில்தான் வாசித்தேன். தமிழில் அது ஒரு முக்கியமான தளம். நூலாக வருவதில் பிரச்சனையில்லை. உழைப்பு மதிக்கப்படவேண்டும். அடுத்து எஸ். ரா. வின் பங்கு அதில் என்ன அவர் அதில் தேர்ந்த 100 கதைகளை எடுத்து பதிப்பிக்கிறார்களா அவர் அதில் தேர்ந்த 100 கதைகளை எடுத்து பதிப்பிக்கிறார்களா வெறும் கதைகளை பதிப்பிப்தில் என்ன உள்ளது. அதை ஏன் தேர்ந்தேன் என்பது பற்றி விரிவா எழுதவேண்டும் என்பது முக்கியம்.\n//இணையத்தில் மொத்த கதைகளும் கிடைக்கும் முன்பே, இந்த புத்தகம் வந்திருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன் என்பது உறுதி//\nசிறுகதைகள் அனைத்தும் எஸ்.ரா. அவர்கள் தேர்வு செய்தது. அவர் வாசித்ததில் பிடித்த/சிறந்த 100 கதைகள் என்றுதான் முன்பு குறிப்பிட்டிருந்தார்.\nநூறு சிறந்த சிறுகதைகள் பற்றிய இந்தச் சர்ச்சையை இப்போது தான் கவனித்தேன்,\nஎனது தொகுப்பின் முன்னுரையில் சென்ஷியின் அரிய உழைப்பிற்கு மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்திருக்கிறேன், அவரைப்போல இந்தக் கதைகளைத் தேடி தந்த பல்வேறு நண்பர்கள், வெளியிட்ட இணையதளங்கள், அனுமதி தந்த எழுத்தாளர்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறேன், புத்தகம் வெளியாகும் முன்பு எப்படி இது போல ஒரு சர்ச்சை வெளியானது, அதுவும் நான் பெரிதும் மதிக்கும் ஆபிதீன் அவர்களின் இணையதளத்தில் என்பது வருத்தமளிக்கிறது\nஇந்தக் கதைகள் எனது வாசிப்பில் சிறந்தவையாக நான் தேர்வு செய்தவை, இதுபோன்ற தொகுப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன, அது போனற் ஒரு முயற்சி���ே இத்தொகுப்பு\nஇக்கதைகளை எப்படி. ஏன் தேர்வு செய்தேன் என்பது பற்றி விரிவான முன்னுரை எழுதியிருக்கிறேன், நூல் வெளியானதும் வாசித்துப் பாருங்கள்,\nஇந்தப் பட்டியலில் உள்ள விடுபடல்கள் நான் அறிந்தவையே, இக்கதைகளில் இரண்டாயிரத்திற்குப் பிறகான பல நல்ல கதைகள் சேர்க்கபடவில்லை, அவற்றை இன்னொரு தொகுப்பாகக் கொணடுவர எண்ணம் இருக்கிறது.\nஒரு இளம்வாசகன் நூறு சிறந்த கதைகளை வாசிக்க உதவியாக இருகக்ட்டும் என்பதே இத்தொகுப்பின் நோக்கம், இரண்டு ஆண்டுகளாகவே இதனை நூலாக வெளியிட இரண்டு பதிப்பகங்கள் முயன்றன, ஆயிரம் பக்கம் என்பதால் பொருளாதாரத் தட்டுபாடு காரணமாக முயற்சி வெற்றிபெறவில்லை, ஆனால் வேடியப்பன் தனது சொந்த ஆர்வத்தால் அதனைச் சாத்தியமாக்கியிருக்கிறார்,\nஇதனைப் பிடிஎப்பாகத் தரவிறக்கி படிக்கப் போகிறவர்கள் தாரளமாகப் படித்துக் கொள்ளட்டும், அதில் ஒரு பிரச்சனையுமில்லை,\nஆனால் இப்படி நூறு எழுத்தாளர்களின் உழைப்பை,உரிமையை, எந்தப் பதிப்புரிமையும் இல்லாமல், இலவசமாகத் தரவிறக்கிக் கொள்வது நியாயம் தானா என அவரவர் மனசாட்சியே பதில் சொல்லட்டும்\nமற்றபடி சென்ஷி மற்றும் அவரது நண்பர்களின் தேடுதல்,மற்றும் தட்டச்சு செய்தஉழைப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று, அதற்கு நன்றி சொல்வது கூடச் சம்பிரதாயம் தான், அதைத் தாண்டி அவர்களுக்கு நான் கடமைபட்டிருக்கிறேன்\nஅன்பின் எஸ்.ரா, உங்களுக்காக இணையத்தில் முன்பு சண்டையிட்டவன் நான். உங்களின் வழக்கமான writerramki@gmail.com முகவரியிலிருந்து வராமல் kirushi@yahoo.comயிலிருந்து வந்த இந்த பதில் நீங்கள் எழுதியதுதானா என்று தெரியவில்லை. ஆனாலும் சொல்கிறேன். எங்கள் சென்ஷியின் உழைப்பில்/தேடுதலில் கிடைத்த அத்தனை கதைகளும் இணையத்தில் பல பகுதிகளிலும் நீண்டநாளாக (டெக்ஸ்டாக ) இருக்கின்றன. குறிப்பாக அழியாச்சுடர்கள், மற்றும் தொகுப்புகள் தளத்தில். அப்போது தோன்றாத உரிமைப் பிரச்சினை, இங்கே pdfஆக மாறியதும் ஏற்படுவது ’வேடியப்பன் விளைவு’ போலும். ப்ளஸ்-ல் தம்பி நந்தகுமார்தான் கேட்டார் இப்படி : ’நூறு எழுத்தாளார்களின் உழைப்பை, உரிமையை முறையான பதிப்புரிமை வாங்கித்தான் இந்தப் புத்தகம் வெளி வருகிறதா இந்தப் புத்தகத்திற்கான விற்பனையிலிருந்து குறிப்பிட்ட தொகையேனும் எழுத்தாளார்களுக்கு பகுதி ராயல்டி தொகையாகவேனும் செல்ல இ��ுக்கிறதா இந்தப் புத்தகத்திற்கான விற்பனையிலிருந்து குறிப்பிட்ட தொகையேனும் எழுத்தாளார்களுக்கு பகுதி ராயல்டி தொகையாகவேனும் செல்ல இருக்கிறதா அப்படி ஏதும் இல்லையெனில் இந்த சிறுகதைகளை பதிப்பகம் பதிப்பித்தால் மனசாட்சிக்கும எதும் குந்தகம் விளைவிக்காது, இணையத்தில் பி.டிஎஃப் ஆக படித்தால் மட்டும் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டுமோ அப்படி ஏதும் இல்லையெனில் இந்த சிறுகதைகளை பதிப்பகம் பதிப்பித்தால் மனசாட்சிக்கும எதும் குந்தகம் விளைவிக்காது, இணையத்தில் பி.டிஎஃப் ஆக படித்தால் மட்டும் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டுமோ\nநீங்கள் பதில் சொல்ல வேண்டாம்.\nஆபிதின் சொல்வது சரியே. அந்த 100 எழுத்தாளர்களக்கு இதில் பதிப்புரிமை இல்லை எனும் போது, அந்த 100 பேரின் அரிய சிந்தனை, படைப்பை தொகுத்து நூலாக்கி அதில் வரும் லாபத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிக்க மனம் இல்லாதபோது. அதற்கு உருத்தாத மனசாட்சி எப்படி பிடிஎப்பில் உறுத்தும் என்று எதிர்பார்க்கிறார். இதென்ன சாபமா வரமா சரி தட்டச்சில் அதை இணையத்தில் செய்தவருக்கு என்ன பலன். அவரது பணிதான் கருமம் லாபம் பாராதது. அவரது பணிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nவேலைக்குப் போய்விட்டு வந்து எப்போதுமே சாயந்திரம்தான் ஆபிதீன் பக்கத்துக்கே போவேன். இன்று என்னவோ ஆபிதீனுக்கு ஃபோன் பண்ணியபோது விஷயத்தை சொன்னார். அர்த்தராத்திரி 12 மணிக்கு பதிவில் ஏற்றிருக்கிறார். இதற்கு ஆபிதீனைப் பாராட்டவேண்டும். (எப்போதும் என் பாராட்டு இருக்கு என்பது வேறு விஷயம்)\nநான்காண்டு உழைப்பு, சாதாரணமானதல்ல. ஆர்வம் குறையாமல் உழைத்திருக்கிறாரே… அதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. நிச்சயமாக நானாக இருந்தால் செய்திருக்கமாட்டேன். அந்த அளவுக்கு பொறுமை கிடையாது எனக்கு, எனவே சென்ஷியின் ஆர்வம், உழைப்பு, எடுத்த முயற்சியில் வெற்றி, ஆபிதீனின் பக்க(ம்) பலம்… ஜிந்தாபாத்..\n//ஆனால் இப்படி நூறு எழுத்தாளர்களின் உழைப்பை,உரிமையை, எந்தப் பதிப்புரிமையும் இல்லாமல், இலவசமாகத் தரவிறக்கிக் கொள்வது நியாயம் தானா என அவரவர் மனசாட்சியே பதில் சொல்லட்டும் //\nஅன்பின் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,\nஒன்றரை வருடங்களுக்கு முன் உங்களுக்கு மின்மடலில் ஐம்பதுகதைகள் அடங்கிய முதல் பாக தொகுப்பு பிடிஎஃப் வந்து சேர்ந்தபொழுதே இந்த கேள்வியைக் கேட்டிருந்தீர்களானால், என் மனசாட்சி இப்போது குலுங்கியிருக்காது. ;(\n ஒரு பிரபல எழுத்தாளரே இவ்வாறு செய்கிறாரா எப்படி நம்புவது…. இதனை எஸ்.ரா அவர்கள் தான் விளக்க வேண்டும்.\nநீண்ட அவதானிப்பின் பின்னர் இன்று தங்கள் பக்கத்தில் ஒரு பின்னூட்டம் இடுகின்றேன்.\nநியாயமாகவே எதையும் செய்யும் தாங்கள் அநியாயத்திற்கு எதையும் தூக்கிப் பிடிக்க மாட்டீர்கள்என்பது எனக்குத் தெரியும்.\n100 கதைகள் விடயத்தில் இது மிகவும் பிரயோசனமான தொகுப்பு. நான் கூட முதலில் தரவிறக்கி ஒருமுறை மேலோட்டமாக மேய்ந்துவிட்டு்ததான் இதை எழுதுகிறேன்.\nஅமைதியாக இருந்து எல்லோர் கருத்துக்களையும் அமைதியாகப் படித்துவிட்டுத்தான் எனது கருத்தை பதிவு பண்ணுகிறேன்.\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் – ”எனது தொகுப்பின் முன்னுரையில் சென்ஷியின் அரிய உழைப்பிற்கு மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்திருக்கிறேன், அவரைப்போல இந்தக் கதைகளைத் தேடி தந்த பல்வேறு நண்பர்கள், வெளியிட்ட இணையதளங்கள், அனுமதி தந்த எழுத்தாளர்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறேன்” என்கிறார்\nசென்சியின் உழைப்பு குறைத்து மதிப்பிட முடியாது என்பதைப் பலரும் பதிவு செய்துள்ளனர்\nஒன்றரை வருடங்களுக்கு முன் உங்களுக்கு மின்மடலில் ஐம்பதுகதைகள் அடங்கிய முதல் பாக தொகுப்பு பிடிஎஃப் வந்து சேர்ந்தபொழுதே இந்த கேள்வியைக் கேட்டிருந்தீர்களானால், என் மனசாட்சி இப்போது குலுங்கியிருக்காது என்று சென்ஷியே சொல்லியிருப்பது எல்லாவற்றையும் பார்க்கும் போது ராமகிருஷ்னன் இன்னும் சில விடயங்களைத் தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது என்பது மட்டும் விளங்குகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி கிடைக்க வேண்டும்தானே\nஒரு சிறுகதை – இலங்கை எழுத்தாளர் எழுதியது.. அதன் பிரதி எங்கும் கிடைக்க வாய்ப்பேயில்லை என்ற நிலையில் விஜய் மகேந்திரனிடம் அந்தப் பிரதி இருப்பதை அறிந்து அந்த ஒரே சிறுகதைக்காக ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அதனை வாங்கினான் +me senshe. நான் கூட அவனைத் திட்டினேன். “இவ்வளவு கிறுக்குத்தனம் பிடித்து இதனைத் தொகுத்து என்ன செய்யப் போகிறாய் ” என்று. ஆனால் இலக்கியத்தின் மீதிருந்த தீவிர ஆர்வமும் தேடித் தேடி வாசிப்பதில் இருக்கும் ஆனந்தமும் அடைய முடியாதையும் அடைந��தே தீர வேண்டுமென்ற தீராத வேட்கையும், இரவு பகல் பாராமல் தட்டச்சு செய்து கொட்டிய உடல் உழைப்பும், அதற்குப் பின்ன்னல் இருந்த பொருள் செலவுகளுமாக நான்கரை வருடங்களாகத் தவம் போல கடும்பாடுபட்டு ஒருவன் சிறுகதைகளைத் தேடித் தேடி தொகுப்பான். வலிக்காமல் வியாபாரம் செய்வார்கள் இலக்கிய வியாபாரிகள்.. எஸ். ரா தன் முன்னுரையில் நன்றி சொல்லி விட்டாராம்.. அடடே ” என்று. ஆனால் இலக்கியத்தின் மீதிருந்த தீவிர ஆர்வமும் தேடித் தேடி வாசிப்பதில் இருக்கும் ஆனந்தமும் அடைய முடியாதையும் அடைந்தே தீர வேண்டுமென்ற தீராத வேட்கையும், இரவு பகல் பாராமல் தட்டச்சு செய்து கொட்டிய உடல் உழைப்பும், அதற்குப் பின்ன்னல் இருந்த பொருள் செலவுகளுமாக நான்கரை வருடங்களாகத் தவம் போல கடும்பாடுபட்டு ஒருவன் சிறுகதைகளைத் தேடித் தேடி தொகுப்பான். வலிக்காமல் வியாபாரம் செய்வார்கள் இலக்கிய வியாபாரிகள்.. எஸ். ரா தன் முன்னுரையில் நன்றி சொல்லி விட்டாராம்.. அடடே அவருக்குத்தான் எத்தனை பெரிய மனது அவருக்குத்தான் எத்தனை பெரிய மனது இங்கே இலக்கியம் செய்கிறோம் என்று சொல்லிக் கொள்ள எந்த மயிரானுக்கும் அருகதையில்லை.. காசு.பணம்..துட்டு..மணி மணிதான்.. இந்த நான்கரை வருட உழைப்பிற்கான அங்கீகாரம் தராதவர்களைக் காலம் மன்னிக்காது.\nவார்த்தைப் பிரயோகங்களில் கூடுதல் கவணம் செலுத்துதல் நல்லது அன்பரே\n//அவரைப்போல இந்தக் கதைகளைத் தேடி தந்த பல்வேறு நண்பர்கள், வெளியிட்ட இணையதளங்கள், அனுமதி தந்த எழுத்தாளர்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறேன்//\nஅது எல்லாவற்றையும் செய்து தொகுத்து சென்ஷி வழங்கி விட்ட பிறகு, அதுவும் அதை அப்படியே PDF கோப்பாக அனுப்பி வைத்த பிறகும் இவர் எதனை தேடிக் கொண்டிருந்தாராம் சொல்லுற பொய்யை பொருந்தச் சொல்லுங்கய்யா. கவிதைக்கு தான் பொய்யழகு. விடுற கதைக்கு அல்ல.\nஇந்த சிறுகதை தொகுப்பில் உள்ள நூறு சிறுகதைகளை (101) பல ஏழுத்தாளர்கள் பல்வேறு காலங்களில் எழுதியிருக்கிறார்கள். இதில் பல சிறுகதைகள் இணையத்தில் விரவி கிடக்கின்றன. ஆனால் இவை அனைத்தையும் தேடி எடுத்து (அதற்காக பல கஸ்டங்களை அனுபவித்தது மட்டுமல்லாது, பல மணி நேரங்கள் மற்றும் தன் சொந்தப்பணத்தை செலவிட்டதையும் ) பல நல்ல நண்பர்களின் உதவியுடன் தட்டச்சி, ஒவ்வொரு கதை தட்டச்சப்பட்டவுடன் பண��புடன் குழுமத்தில் வெளியிட்டு, பின் அதை தொகுப்பாக்கியவரையில் சென்ஷியின் உழைப்பு மகத்தானது. பல கதைகளை பண்புடனில் தான் படித்திருக்கிறேன். இப்பொழுது அது தொகுப்பாக வரும் வேளையில் சென்ஷியின் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதே இணைய நண்பர்கள் பலரின் விருப்பம். சரியாக அங்கீகரிக்கபடாமல் அது மறைக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் இணைய நண்பர்கள் பலரும் ஆதங்கப்பட்டு எழுதிவருகின்றனர். என் ஆதங்கமும் அதுவே. அந்த ஆதங்கத்தை புத்தகம் வெளியிடுபவர்கள் போக்குவார்கள், போக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.\nஎதுவாயிருப்பினும் சாதாரண மக்களை விட சகிப்புத்தன்மை பொறுமை ஆகிய குணங்கள் அதிகம் இருக்கவேண்டிய மக்களாகிய இலக்கியம் தொடர்பானவர்க்குள் வரும் பிரச்சனைகள் பார்க்க மிகவும் நகை சுவையாக இருக்கிறது .\nஎஸ்.ரா. தனது முன்னுரையில் நன்றி தெரிவித்ததை அத்தனை பெரிதாக முன்னிருத்தியிருப்பதற்கு ஆஸிஃப் மீரான்சொன்ன பதில் மிகமிகப் பொருத்தம். ஏதோ இலக்கிய சேவைக்கே அவதரித்ததைப்போலப் பேசும் அவருக்கு ‘தனலாபம்’ ஒன்றுமே இல்லையா உழைப்பைச் சுரண்டிவிட்டு நன்றி மட்டும் சொல்வது அருவருப்பாக இல்லையா உழைப்பைச் சுரண்டிவிட்டு நன்றி மட்டும் சொல்வது அருவருப்பாக இல்லையா கிடைப்பதில் உத்வேக இலக்கை நோக்கி உழைத்தவருக்கு கிள்ளியாவது கொடுக்க வேண்டும் என்ற மனம்கூட இல்லையே.. கிடைப்பதில் உத்வேக இலக்கை நோக்கி உழைத்தவருக்கு கிள்ளியாவது கொடுக்க வேண்டும் என்ற மனம்கூட இல்லையே.. அதுதானே அங்கீகாரம். அந்த சில நூறுகள் அல்லது ஆயிரங்கள் மதிப்பிலான காகிதங்கள், சென்ஷியைப் பொறுத்தவரை, உதிர்ந்த உரோமத்திற்குச் சமானம் என்றாலும், பொற்கிழியின் எடைமதிப்பிலோ பணமுடிப்பின் மதிப்பிலோ இல்லை அங்கீகாரம் என்பது நாடுகளைக் கடந்துபோய் விருது’வாங்கி’யவருக்குத் தெரியாதா என்ன…\nபுத்தகத்தின் தொகுப்பாசிரியர் என்ற அந்தஸ்தை சென்ஷிக்கு வழங்கியிருக்க வேண்டும். வழங்க மனமில்லாமல் போனது ஏமாற்றும் மனநிலையே.\nஒவ்வொரு வருடமும் புத்தகத்திருவிழா வரும் வேளைகளில், எந்த வழியிலும் ஈடுபட்டு, ஏதாவது ஒரு சில புத்தகங்களை வெளியிட்டு லாபமடைய எத்தனிக்கும் அருவருப்பான மனநிலை இலக்கியவாதிகள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களிடம் அதிகரித்துக் கொண்டே செல்வது துரதிருஷ்டம்.\nஎனக்கு ஒரு டவுட்டு.. ஆக்ட்சுவலி ஸ்பீக்கிங் ‘தொகுப்பாசிரியர்’ அப்படீன்ற இடத்திலே ‘சென்ஷி’ பேரு தானே வரணும்\nபதிப்பகத்துறை அறம் அறிந்தவர்கள் தேர்வு என்பதற்கும் தொகுப்பு என்பதற்கும் உள்ள மலையளவு வித்தியாசத்தை உணர்வார்கள். உலக சினிமா நூல் துவக்கம் எஸ்.ராமகிருஷ்ணன் இத்தகைய அணுகுமுறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். உலக சினிமா நூல் ஒரு தொகுப்பு நூல். அது எஸ்.ராமகிருஷ்ணன் எனும் தனிப்பட்ட எழுத்தாளரால் எழுதப்பட்டது இல்லை. ஆனால், அட்டையைப் பாருங்கள். அது எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூலாகவே தோற்றம் தரும். இதே முறைதான் நூறு கதைகளிலும் நடந்திருக்கிறது. நடந்தவைகளை வைத்துப் பார்க்கும்போது தொகுப்பாளர் என்று எஸ்.ராமகிருஷ்ணன் தனது பெயரைப் போட்டுக்கொள்ள முடியாது. சென்ஷிதான் இக்கதைகளின் தொகுப்பாளர். கதைகள் தனது தேர்வு என்று மட்டும்தான் அவர் உரிமை கொண்டாட முடியும். பொருளாதார இழப்பு உள்பட பிறரின் உழைப்புக்கு மரியாதை தரவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளாத எழுத்தாளர்கள் சமூக அறம் அல்லது தார்மீகம் பேசுவதில், அதனை நைச்சியமான சொற்களில் கடந்து போவதில்; என்ன அர்த்தம் இருக்க முடியும்\nஇங்கு அனைவருமே ஒரு விஷயத்தை தெரிந்தே மறந்து விடுகின்றோம். காப்புரிமை.\nசென்ஷி அவர்கள் எத்தனை எழுத்தாளர்களிடம் அனுமதி பெற்று, அவர்களது படைப்புகளை மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்\nஎத்தனை பதிப்பகங்களிடம் பேசி, அவர்கள் வெளியிட்ட நூல்களின் பகுதிகளை மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்\nஎழுத்தாளர்களின், பதிப்பகங்களின் காப்புரிமையை துணிவாக மீறுகிறார். கதைகளின் மூலப்புத்தகம், பதிப்பாளர், தொகுப்பாளர் பற்றிய விவரங்களை தருவதில்லை.\n‘நான் உங்கள் அனைவரின் பொருட்களையும் உங்கள் அனுமதியின்றி எடுத்து பிறருக்கு தருகிறேன். நீங்கள் ஆட்சேபித்தால், உங்கள் பொருட்களை உங்களுக்கே திருப்பித் தருகிறேன்.’ என்ற அறிவிப்பு சரியானதா என்ன\nஇன்னும் சில ஆண்டுகளில், சென்ஷி அவர்கள், ஊரில் உள்ள எழுத்தாளர்கள் அனைவரின் எல்லா படைப்புகளையும், அனுமதி இன்றி, பலரது உதவியுடன் மின்னாக்கம் செய்து, இணைய தளங்களில் வெளியிடுவார். எல்லா எழுத்தாளர்களின் எல்லா படைப்புகளும் அங்கே இருக்கும்.\nஎஸ்.ரா அவர்கள் தாம் படித்த ஓராயிரம் படைப்புகளில், தமக்குப் பிடித்த 100 படைப்புகளை பட்டியலிட்டு, அவற்றை எழுதியவர்களின் அனுமதி பெற்று, அச்சு நூலாக வெளியிட விரும்புகிறார். ( பதிப்பாளர் வேடியப்பன் அவர்கள் கூற்றுப்படி, எழுதியவர்களின் அனுமதி பெறப்பட்டுறள்ளது.)\nஇந்த 100 படைப்புகளும் சென்ஷி அவர்கள் தமது தளத்தில் வெளியிட்டுருப்பதால், அவரா தொகுப்பாளர் இனி தமிழில் வரப்போகும் எல்லா தொகுப்பு நூல்களுக்கும் அவரா நிரந்தர தொகுப்பாளர்\nகாப்புரிமை மீறலுக்கு இப்படி ஒரு நிரந்தர பதவியா\nநான் எனக்குப் பிடித்த 100 திருக்குறள்களை மட்டும் வெளியிட்டால், தொகுப்பாளர் நானே.\n1330 திருக்குறள்களையும் வைத்துள்ள Project Madurai திட்டக்குழு அல்ல.\nசென்ஷி அவர்கள் குழுவின் உழைப்பு மிகவும் பெரிது. ஆனால், காப்புரிமையை சிறிதும் மதிக்காமல், குழுவில் உள்ள அனைவருமே காப்புரிமை மீறலுக்கு உதவுவது வருத்தமே.\nபல பேர் சேர்ந்து, மிகவும் கஷ்டப் பட்டு, 4-5 வருடங்கள் உழைத்து, ஆனால் யாரையும் கேட்காமல், காப்புரிமை பெற்ற படைப்புகளை, தொகுத்து வெளியிடுதல், காப்புரிமை சட்டப்படி குற்றமே.\nபலரது, பல வருட உழைப்பு என்பதால் மட்டுமே, தவறான செயலை ஏற்றுக் கொள்ளலாகாது.\nஅச்சு நூலோ, மின்னூலோ, இணையப் பதிப்போ, மூல ஆசிரியரிடம் அனுமதி பெற்று வெளியிடுங்கள்.\nபிறகு தொடருங்கள், தொகுப்பாசிரியர் பதவி பற்றிய விவாதங்களை.\nஉங்கள் படைப்புகளை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடுங்கள். இது அனைவருக்கும் படைப்புகளை பகிரும் உரிமையை அளிக்கிறது. மூல ஆசிரியர் விவரங்களைத் தந்து, யாரும் பகிரலாம். தொகுக்கலாம். வெளியிடலாம்.\n//பல பேர் சேர்ந்து, மிகவும் கஷ்டப் பட்டு, 4-5 வருடங்கள் உழைத்து, ஆனால் யாரையும் கேட்காமல், காப்புரிமை பெற்ற படைப்புகளை, தொகுத்து வெளியிடுதல், காப்புரிமை சட்டப்படி குற்றமே.//\nஅப்படி சென்ஷி எங்கே அறிவிப்பு விட்டிருக்கிறார் என்று சொல்ல முடியுமா\nகாப்புரிமை சட்டம் எது எதையெல்லாம் கட்டுப்படுத்தும் அந்த 100 சிறுகதைகளும் காப்புரிமை சட்டத்தின்கீழ் வருமா என்பதெல்லாம் தெரியுமா\nதிருக்குறளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள 100 குறள்கள் எனக்குப் பிடிக்கும் என்று கூறி விட்டு விட்டு, திருக்குறள் எங்கே கிடைக்கும் என்று தேடி அலைந்து ஒருவர் அதனை தொகுத்து தந்தால், “அட இதைத்தான் சொன்னேன்” என்று நோகாமல் நோன்பு கும்பிட்டு போவது தான் தவறு என்கிறோம். இங்கே திருக்குறள் பொதுவில் கிடைக்கிறது. ஆனால் இந்த 100 கதைகள் விஷயம் அப்படியல்ல.\nமூல ஆசிரியரிடம் அனுமதி பெறாமல் வெளியிட்டார் என்பது உங்களின் கற்பனை.\nமுழு விபரங்களும் இங்கே :\n//சென்ஷி அவர்கள் எத்தனை எழுத்தாளர்களிடம் அனுமதி பெற்று, அவர்களது படைப்புகளை மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்\nஎத்தனை பதிப்பகங்களிடம் பேசி, அவர்கள் வெளியிட்ட நூல்களின் பகுதிகளை மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்\nஇது கேணத்தனமான கேள்வி. எழுத்தாளர்களிடம் அனுமதி பெறப்பட்டது என்று வேடியப்பன் சொன்னால் நம்புவீர்கள். ஆனால் சென்ஷி சொன்னால் நம்ப மாட்டீர்கள். என்ன நியாயம் இது\nஅனுமதி பெற்று விட்டீர்களா என்று கேட்டு பதில் பெற்று விட்டு அல்லவா குற்றச்சாட்டுகளை அள்ளி வீச வேண்டும்\nவெறும் பட்டியலை மட்டும் இட்ட எஸ்.ரா.வோ, வேடியப்பனோ அந்த பட்டியலில் உள்ள சிறுகதைகளை தேடித் தேடி தொகுத்த சென்ஷியிடம் அனுமதி பெற்றார்களா அவரது தொகுப்பை உபயோகப்படுத்திக் கொள்ள\nஇனி தமிழில் வரப்போகும் அனைத்து நூல்களுக்கும் சென்ஷி தொகுப்பாளர் என்று சொல்லிக் கொண்டாரா ஏன் இந்த உளறல் ஒன்றும் தெரியவில்லையென்றால் பொத்திக் கொண்டு உட்காரலாம்.\nநயா பைசாவுக்கு உதவாத உமது இணைய தளத்திற்கு ஒரு லிங்க் பரபரப்பு பெறுவதற்காக ஒரு கமெண்ட்டா\nஎன் வலைப்பதிவின் ஒரு பகுதி.\nஅ. சென்ஷி நல்ல ஆக்கங்களுக்கு பலருக்கும் அணுக்கம் தர வேண்டும் என்ற எண்ணத்துடன் உழைத்திருந்தாலும் அவர் ‘திருடர்’.\nஆ. இணையமில்லாதவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்று அதே நல்ல நோக்கத்துடன் (வணிகமும் கலந்து) எஸ்.ரா அதனை புத்தகமாக வெளியிட்டால், அதற்கு சென்ஷிக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றால் அவரும் திருடர்.\nஇரு ‘திருடர்களுக்குள்’ யார் தொகுப்பாசிரியர் என்ற சண்டை நகைச்சுவைக்குரியது. இருவரும் நல்ல எண்ணங்கள் கொண்ட நல்ல மனிதர்கள். காப்புரிமை என்ற அபத்தமான சட்டத்தினுள் திருடியவன் ‘திருடனில்லை’, ‘திருடாதவன்’ திருடன். ஆனால் உண்மையில் அனைவருமே ‘திருடிய’ நல்லவர்கள். ஆயினும் நாம் சட்டத்தை இருக்கி பிடித்துக்கொண்டு நம்மை நாமே தாழ்த்திக்கொள்வதில் எவ்வளவு இன்பம்.\nஆதிக்க அகம்பாவ திமிர்தானே உங்களுக்கெல்லாம்\n‘சென்ஷி / 100-கதைகள்�� குறித்த விவாதம்\nதமிழின் மிகச் சிறந்தக் கதைகளாக\nஅவர் தன் கீர்த்தியை மறைமுகமாக\nவெளியுலகிற்கு காட்டும் முயற்ச்சி சார்ந்தது.\nஅந்த நூறு கதைகளின் பட்டியலை\nஅதனில் சிலவற்றை தேடி வாசித்தும் இருக்கலாம்\nகிட்டவே கிட்டாத பல கதைகளை\nபெரிதாய் ஆர்வம் காட்டாமல் விட்டுமிருக்கலாம்\nதேடி கண்டெடுத்து வாசித்ததோடு மட்டுமில்லாமல்\nவலைத்தள பக்கங்களில் ஏற்றியும் பார்த்திருகிறர்\nஎல்லோருக்கும் போய் சேரட்டுமே என்கிற\nஅவர் கொண்ட அந்த பெரும் முயற்ச்சிகள்\nநிஜமான இலக்கிய ஆர்வளர்களின் பக்கம்\nஅவரை நிறுத்தி வைத்து பார்க்கத் தகுந்தது.\nஒரு நான்கு வருட உழைப்பும்\nஅதன் சாதிப்பும் நிறைவுக் கொண்டப் பிறகு\nஎழுத்தை போற்றுவதாக சொல்லிக் கொள்ளும்\nநிஜமாகவே உங்கள் உழைப்பு பெரிது\nஅவருக்கு நன்றி காட்டும் முகமாய்\nஒரு கடிதத் தகவல் இல்லாமல்,\nஎஸ்.ரா. என்கிற எழுத்து வியாபாரி\nஇவர் எப்படி அனுமதி தந்துவிட முடியும்\nஅத்தனையும் அவரது கதைகளா என்ன\nபுத்தமாக கொண்டு வந்தாலும் வரலாம்\nபுத்தகமாக போட்டுக் கொள்ள விரும்புகிறோம்\nநீங்கள் அதற்கு ஒப்புதல் தரவேண்டும்.” என்று\nவருத்தப்பட எந்த முகாந்திரமும் இருக்காது.\nஒரு மூன்று வருடங்களுக்கு முன்னாலேயே\nஎவன் கேட்க முடியும் உங்களை\nநட்பு வட்டம் சேர்ந்த குழுவினர்களும்\nஅந்தக் கதைகளை (pdf) ஃபைலாய்\nதங்களது வலைத் தளத்தில் பிரசுத்தால்….\nபுகழ், பணபலமுமென்று எல்லாமும் இருக்கிறது,\nஇவர்களால் ஒண்ணும் செய்ய முடியாது என்கிற\nகாலம் இப்படியே போய்விடாது என்பதை\nநல்ல தமிழ் சேவை. வாழ்க.\nஅன்பு ஆப்தீன், இந்தப் பிரச்சினைக் குறித்து அவ்வப்போது சில பகுதிகள் இடை யிடையே கண்ணில்பட்டன. வழக்கம் போல் சரியாக விளங்கிக்கொள்ளாமலும் விரும்பாம லும் அப்படியே விட்டு விட்டேன். எதேச்சையாகவே, இந்தப் பகுதிக்கு வந்தேன்.\nசிலரைத் தவிர, பதிப்பகச் சூழல்களைப் பொறுத்தவரைக்கும் நேர்மைக்குப் பிண்டம் வைப்பதற்கான உரிமைகூட இவன்களுக்குக் கிடையாது. படைப்பைப் பெற்றெடுத்தவர் களைப் புறக்கணித்து விட்டு, அவர்களால் கிடைக்கும் பணத்தை மட்டும் சுரண்டித் தின்னும் இவன்களுக்கு ஏது பிண்டம் வைக்கும் உரிமை\nதாங்களே தொகுத்து விட்டு, ஏதேனும் முக்கிய எழுத்தாளர் களிடம் தொகுப்பாளர் என்று போட்டு விட அனுமதி கேட்பார் கள். என்னை அப்படியெல்ல��ம் ஏமாற்றி விட இயலாதாக்கும் என்று மனதுக்குள் கருவியபடி, அனுப்பச் சொல்லிவிட்டு, வழக்கம்போல் கிடப்பில் போடுவார்கள். எழுத்தாளர்கள். பதிப்பாளர் நெருக்கியதும் பெயரளவில், ஒன்றிரண்டை வாசித்து விட்டோ வாசிக்காமலோ பச்சைக்கொடியோ காவிக்கொடியோ காட்டுவார்கள். முன்னுரையும் எழுதிக் கொடுத்து விடுவார்கள். எழுத்தாளர்களாச்சே, பாவம் அப்பாவி ஜீவன்கள் இப்படி வந்துச் சிக்கிக்கொண்டவர்தானா எஸ்ரா என்றும் தெரியவில்லை. தார்மிக ரோஷங்களுடன் எழுதுபவர்களது மனதின் அடியாழத்துக்குள் அது கொஞ்சமா வது படிந்துக் கிடக்கக்கூடுமென்ற ஐதீகத்தின் அடிப்படையில் தான் இதைச் சொல்கிறேன். உண்மையென்பது பரம் பொருளுக்கு நிகரானது.\nஎஸ்ராவின் பெயரால் எழுதப்பட்ட அந்தக் கடிதம் உண்மையாக இருந்தால், ”நன்றி தெரிவித்திருக்கிறோமோ இல்லையா என்பது தெரியாமல், நூல் வெளிவருவருவதற் குள் எப்படி அது சர்ச்சைக்குள்ளானது” என்ற கேள்வி அபத்தமானது. தேர்வு செய்யப்பட்ட உடனே சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். அதுதான் மரியாதை, அவர்களுக்குச் செய்யும் கௌரவம். ஒரு பெரிய படைப்பாளி நம்மையும் தேர்வு செய்திருக்கிறார் என்ற அங்கீகாரம் ஒருபுறமிருந்தாலும் அனுமதியின் மூலம் இதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு சிறு தகவலைப் பகிர்ந்துகொள்வதன்மூலம் தமிழின் பதிப்புச்சூழலை விளங்கிக் கொள்ள முடியும். மலையாள எழுத்தாளர்கள் பதினொரு பேர் களின் சிறுகதைகளைத் தேர்வு செய்து விட்டு, அவர்களிடம் எழுத்துமூலமாக அனுமதி பெற்று அதைத் தமிழில் மொழிமாற்றம் செய்தேன். இதில் பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவெனில், அனுமதி வாங்கப்பட்டதா என்றுகூட கேட்காமல் ஒரு பதிப்பகம் அதை வெளியிட்டது என்பதுதான்.\nதமிழ் எழுத்துச்சூழலிலும் தமிழனின் சூழலிலுல் இப்படியான ஏமாற்றுகள் நடப்பது இலக்கிய வளர்ச்சிக்கு ஏந்தலாக அமையும். அந்த நூறுபேர்களையும் பல ஆயிரம்பேர்கள் அறிந்துகொள்ளவும் வாசிக்கவும் உதவும். ஆப்தீனுக்கும் இதற்கு உதவியாக இருந்த பதிப்பகத்துக்கும் பல்லாயிரம் நன்றிகள்.\nஒரு நூறு தடவை ஜெய் ஜென்ஷினு சொல்லியும் அந்த 22 உம், இறங்கி வரமாட்டேங்குதே ஆப்தீன் எழுந்து நின்னு கைகளை அகலமாக உயர்த்தி ஜெய் ஆன்ஷினு முழங்கியும் பாத்துட்டேன். என்னவோ ஏதோன்னு ஓடி வந்த எம்பட்ட மகிர்ஷி, ”கொஞ்சம் முத்தித்தான் போச்சுப் போலிருக்கு”னு சொல்லிட்டுப் போறாங்க. நீங்கல்லாம் அத்திப் பூத்தாப்ல மனைவியைப் பாக்குறவுங்க. நாங்க பக்கத்துல இருக்குற வங்க. கிட்டத்தட்ட கொலைவெறியோட குடும்பம் நடத்திட்டு இருக்குறவங்க. இந்த மாதிரி வேண்டாத ஐடியால்லாம் குடுக்காதீங்க ஆப்தீன்\nநண்பர்கள் ஜமாலன், யமுனா ராஜேந்திரன் , தாஜ், மஜீத் மற்றும் எல்லா சகோதரர்கள் போலவே ஆதரவுக்கரம் நீட்டியதற்கு நன்றி.\n‘நூறு கதைகளை சுட்டிக்காட்ட எஸ்.ரா எத்தனை ஆயிரம் கதைகளை படித்திருக்க வேண்டும்’ என்று ஒரு நிருபர் நேற்று ப்ளஸ்ஸில் வியந்திருக்கிறார். எனவே ‘எனக்குப் பிடிக்காத ஏழாயிரம் கதைகள்’ என்ற தலைப்பில் நண்பர் எஸ்.ராவின் இன்னொரு நூலும் வெளிவரலாம். என்ன அநியாயம்…’ என்று ஒரு நிருபர் நேற்று ப்ளஸ்ஸில் வியந்திருக்கிறார். எனவே ‘எனக்குப் பிடிக்காத ஏழாயிரம் கதைகள்’ என்ற தலைப்பில் நண்பர் எஸ்.ராவின் இன்னொரு நூலும் வெளிவரலாம். என்ன அநியாயம்… ஒரேயொரு உதாரணம் சொல்கிறேன். செழியனின் ஹார்மோனியம் கதைக்காக அலையோ அலையென்று அலைந்த சென்ஷி என்னிடம் சொன்னபோது நான் நண்பர் பி.கே.எஸ்ஸை முதலில் தொடர்புகொண்டேன். அவராலும் இயலாதபோது இலங்கை ஹனீபாக்காவை தொடர்புகொண்டேன். சத்திர சிகிச்சையை எதிர் நோக்கியிருக்கும் அந்த 68 வயதிலும் இருந்த எல்லா ‘கணையாழி’களையும் புரட்டி ‘உனது நண்பனின் கதைப் பசி தீரட்டும்’ என்று எடுத்துக் கொடுத்தார் அவர் . அது இங்கே முதலில் வெளியாவதே நியாயம் என்று உடனே டைப் செய்து கொடுத்து மகிழ்ந்தவர், இலக்கிய சேவைக்காக ஒரு பைசா கூட யாரிடமிருந்தும் எதிர்பார்க்காத எங்கள் சென்ஷி.\n‘அஸர் தொழுத கையோடு கணையாழிகளை ஒரு கை பார்த்து விட்டேன். சும்மா விடுவேனா பார்.’ என்ற ஹனீபாவின் மெயில் பற்றியெல்லாம் ‘டிஸ்கவரி’க்கு என்ன தெரியும் இவர்களா எஸ்.பொ , சார்வாகன் போன்றோரிடமிருந்தெல்லாம் அனுமதி வாங்கியிருப்பார்கள்\nஅப்புறம்.. அந்த நேஷனல் புக் டிரஸ்ட் புத்தக விவகாரம். அழுத்தும்போது – சரி, க்ளிக் செய்யும்போது – வேறு ஏதோ உங்களுக்கு இறங்கி விட்டது என்று நினைக்கிறேன் (தினம் பார்த்தால் அப்படித்தான்). மறுபடியும் கத்திக்கொண்டு முயற்சிக்கவும்\nகடைசியாக.. (இது மற்றவர்களுக்கு) ‘ஃபக்கீர் கா கஞ்சா’ பஞ்சாய் பறந்து விட்ட��ு.’சுல்தான் கா அபின்’தான் சுதியா இருக்கு. வேணுமா\n//ஒரு விஷயம். pdf லிஸ்டில் ஏதோ ஒரு கதை கூடவந்து 101ஆகிவிட்டது. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சார்ஜா கஞ்சா பாக்கெட் இலவசம்\nஎன்னை போன்ற வாசிப்பனுபவம் அதிகம் இல்லாதவர்க்கு உங்கள் சேகரிப்பு பொக்கிஷம். மிக்க நன்றி.உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் 🙂\n//‘நூறு கதைகளை சுட்டிக்காட்ட எஸ்.ரா எத்தனை ஆயிரம் கதைகளை படித்திருக்க வேண்டும்’ என்று ஒரு நிருபர் நேற்று ப்ளஸ்ஸில் வியந்திருக்கிறார்//\n ஹெஹ்ஹே, அந்தாளு தப்பும் தவறுமா இங்கிலீஷிலேர்ந்து தமிழிலே காப்பி அடிக்கிற நபர்.\n//புத்தகம் இன்னும் ஒரு வாரம் தள்ளி வரலாம். அவ்வளவே. கடந்த மூன்று நாட்களாக மீண்டும் இப்போது முழுமையாக தட்டச்சு நடந்துகொண்டிருக்கிறது//\nஇது திருவாலர் வேடியப்பனின் ஃபேஸ்புக் சால்ஜாப்பு –\nஇது நான் போட்ட வெடி:\n//நடு இரவில் தென்னைமரத்தில் இருந்தவனிடம் மரத்துக்காரர் கேட்டாராம் என்னடா பண்றேன்னு. புல்புடுங்க வந்தேன்னு சொன்னானாம். தென்னை மரத்துல ஏதுடா புல்லுன்னு திருப்பிக்கேட்டதும், அதான் இறங்கிக்கிட்ருக்கேன்ல ன்னு சொன்னானாம்.\nஎங்க பாட்டி சொன்ன கதை இது.//\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் தனது நீண்ட வாளை எடுத்துக் கொண்டு, மீண்டும்\nமுருங்கை மரத்தில் ஏறிக்கொண்ட வேதாளத்தை தன் தோள் மீது போட்டுக் கொண்டு கீழே இறங்கி நடக்க\nபோகும் வழியில் அவனிடமிருந்து விடுபட, அவனது மௌனத்தை கலைக்க வேண்டும். இதனை மனதில் நினைத்த\nவேதாளம், வழக்கம்போல ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது…\nமுன்னொரு காலத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் என்னும் சிறந்த எழுத்தாளர் தனக்கு பிடித்த சிறந்த 100 சிறுகதைகளை\nபட்டியலிட்டார். பிறிதொரு காலத்தில் சென்ஷி என்னும் வாசகர் அவ்வனைத்து கதைகளையும் படிக்கவேண்டும் என உறுதிபூண்டு அவைகளைத் தேடி பல வருடங்களாக படாத கஷ்டம் எல்லாம் பட்டு படித்ததோடு அல்லாமல் தான் பெற்ற இன்பம் அனைவருக்கும் கிடைக்கவேண்டுமென இணையத்தில் பகிர்ந்து வந்தார். மேலும் ஒரு pdf எஸ்.ரா அவர்களுக்கும் அனுப்பி வைத்தார்.\nஇதில் உள்ள வியாபாரத்தை கண்டு கொண்ட டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பன் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ராயல்டி தருவதாக ஒப்புக்கொண்டு இந்த தொகுப்பை 650 Rs விலையில் எஸ்.ராமகிருஷ்ணன் ப��யரில் கொண்டு வருவதாக அறிவித்தார். தொகுக்க சிரமப்பட்ட சென்ஷிக்கு எந்தவித தகவலும் இல்லாமல் நன்றி கூட தெரிவிக்காமல் அவருடைய பெயரையும் அட்டையில் குறிப்பிடாமல் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையதளத்தில் pdf வெளியிடப்பட்டது.\nகதையை நன்கு கேட்டாயா விக்கிரமாதித்தனே\nகஷ்டப்பட்டு தொகுத்த சென்ஷிக்கு நியாயமாக என்ன கிடைத்திருக்கவேண்டும்\nசிறுகதை எழுத்தாளர்களுக்கு ராயல்டி எதுவும் கொடுக்காமல் வெளியிடுவது நியாயமா\nஎஸ்.ரா அவர்கள் ராயல்டி பெறுவது எந்த அடிப்படையில்\nஎவ்வித உழைப்பும் இல்லாமல் லாபம் அடையப் போகும் டிஸ்கவரி புக் பேலஸ் என்ன செய்திருக்க வேண்டும்\nபதில் தெரிந்தும் நீ சொல்லவில்லையானால், உன் தலை சுக்கு நூறாகட்டும்’, என்றது வேதாளம்.\nவழக்கம் போல், விக்கிரமாதித்தன் சரியான பதிலை சொல்லவே, அவனது மௌனம் கலைந்த காரணத்தினால்,\nவேதாளம் மீண்டும் முருங்கை மரமேறியது.\nவிக்கிரமாதித்தன் சொன்ன பதில் என்ன \n//விக்கிரமாதித்தன் சொன்ன பதில் என்ன \nநான் என்ன பதில் சொன்னேன் என்று\nஅந்தக் கச்சடா வசவு மொழியிலான பதிலை\nஇங்கே பதிவது நாகரீகமாக இருக்காது Srini.\nதமிழ் புத்தக ரசிகர்களின் தாகம் மற்றும் தமிழ் புத்தக உலகின் வேகம் எனக்கு தமிழகத்தை விட்டு வெளியே வந்த பின்புதான் தெரிந்த்தது. நமது வாசிக்கும் ஆவல் பற்றி அமெரிக்கர்கள் பெரிதும் ஆச்சரியம் கொள்கின்றனர்.\nசிறு கதைகளை எழுதிய நுறு பேரும் இது குறித்து சிறிதளவும் கவலை கொள்ள போவதில்லை.\nபுத்தகத்தை விலை கொடுத்து வாங்குபவர்கள் எண்ணிக்கை ஆபிதீன் வெளியிட்டதால் சிறிதளவும் குறைய போவதும் இல்லை.\nசென்ஷி ஒருவரின் முயற்சிதான் மிகவும் பாராட்ட தக்கது. மேலோட்டமாக பார்த்தால் சென்ஷியின் உழைப்பு மற்றவரால் திருடப்பட்டு விற்க படுகிறது என்றுதான் அர்த்தமாகிறது.\nவேடியப்பன் , சென்ஷி மற்றும் ஆபிதீன் அனைவரும் சமாதானமாக போகனும். ஆபிதீன் அவர்கள் இந்த பிடிஎஃப் தரவிறக்கத்தை நீக்கி தமிழ் புத்தக உலகத்தின் சுகாதாரத்தை காக்கணும் என்பதே எங்களின் ஆவல்.\nவேடியப்பன் , சென்ஷி மற்றும் ஆபிதீன் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு பழைய முத்து காமிக்ஸ் களை மீண்டும் உயர்ப்பிக்க முடிந்ததால் தமிழ் உலகமே தாழ் பணிந்து நன்றி சொல்லும்.\nசென்ஷியின் உழைப்பு பலன் கருதாது என்றாலும் அதை இருட்டடிப்பு செய்து அலட்சியபடுவது இலக்கிய நேர்மையல்ல.\n‘100 சிறுகதைகளை PDFஆக வெளியிட்ட ஆபிதீனின் கையை ஒடிக்க வேண்டும் என்ற மனுஷ்ய புத்திரனின் அகங்காரக் குரலுக்கு எதிராய் கிளர்ந்தெழாவிடில் நான் என்ன மனிதன்’ என்று நண்பர் மாமல்லன் தன் பதிவில் (http://www.maamallan.com/2014/01/blog-post_12.html ) கேட்டிருந்ததைப் படித்து ஒருமாதிரியாகிவிட்டது மனது.\nஇது இன்றைய ப்ளஸ்-ல் நண்பர்கள் உரையாடியது :\nநாடோடி இலக்கியன் : பிடிஎஃபில் காஞ்சனைன்னு இன்டெக்ஸ்ல ஒரு சிறுகதை தலைப்பு இருக்கு. உள்ளே இருக்கா மேரி தெரியலை. 100 ன்னா 100ம் இருக்க வேண்டாமா\nVasu Balaji : பிடிஎஃப்னதும் இப்புடியெல்லாம் கேப்பீங்க. 650ரூ குடுத்து வாங்கிட்டு அதுல இப்டின்னா எஸ்ராவ கேக்கறதா\nரா கின் : பிடிஎஃப் ல இல்லைன்னா என்ன ஓய்\n‘காஞ்சனை’ சேர்க்கப்பட்ட pdfஐ இணைத்திருக்கிறேன் இப்போது (Part 1). அனைவருக்கும் நன்றி.\nநரசிம்மன் என்று பெயர் வைக்கப்படும்போதே மாமல்லனுக்கு, அநியாயத்தைக் கண்டவுடன் குத்திக்கிழிக்கும் கோபமும் உடன் வந்துவிட்டதுபோல.\nயார் கையையாவது ஒடித்து முடமாக்குவதில் ம.பு.வுக்கு அப்படி என்ன ஆனந்தம்\n100 கதைகளில் 2 கதைகளையாவது தேடிப் பிடித்து நானும் ஸபீர் ஹாபிஸும் அனுப்பினோம். இப்படியொரு கூத்து இதற்குப் பின்னணியில் இருக்கிறதென்று எனக்குத் தெரியாது. 2000ம் ஆண்டு தமிழினியின் போது, எஸ்.ரா.விடம் மூன்று மணிநேரங்கள் உரையாடி, இலங்கையில் வெளிவரும் அமுது சஞ்சிகையில் அந்த உரையாடலை அப்படியே பதிவேற்றம் செய்தேன். அவர் என்னிடம் புத்தனின் பல் என்றொரு கதையைக் கூடச் சொன்னார். பிரம்மாண்டமான கதை. அந்தக் கதையை விட இங்கே பின்னூட்டமாக வந்துள்ள கதைகள் இன்னும் பிரமாண்டமாகத் தெரிகிறது. இப்படியொரு இலக்கிய சர்ச்சைக்கு வழிவகுத்த சகோதரன் சென்ஷியையும் ஆபிதீனையும் எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. எஸ்.ரா. சொல்லும் மனச்சாட்சி எது அற்பதமான அந்தக் கதைகளை எழுதிய தனிமனிதர்களின் விஷயத்தில் இல்லையா அற்பதமான அந்தக் கதைகளை எழுதிய தனிமனிதர்களின் விஷயத்தில் இல்லையா எல்லாவற்றிலும் ஒட்டுமொத்த வியாபாரிகளே அள்ளிக் கொண்டு போவதுதானா தர்மம்\nஎஸ்.ராமகிருஷ்ணனின் கதைகளைப் படித்துத் தெளிந்த எனக்கு, அவர் சொல்கின்ற இந்த மனச்சாட்சி புரியமாட்டேன் என்கிறது.\nசென்ஷி, ஆபிதீன் அண்ணன், மிக்க நன்றி.\n(உரிமைக்கு எதிரான) போராட்டம் வெல்லட்டும்.\nசினிமால மற்றும் பலர்னு போடுறமாதிரி கலந்துகட்டி ஃபேஸ்புக்ல விளம்பரம்….தோ இப்பதான் 5 நிமிசம் ஆச்சு\nடிஸ்கவரி புக் பேலஸ்-ன் புதிய வெளியீடு மற்றும் விற்பனை உரிமை பெற்ற புத்தகங்களை சென்னையில் பனுவல், நீ புக் லேண்ட் -லும், சேலத்தில் பாலம் புத்தகக் கடையிலும், கோயம்பத்தூரில் விஜயா பதிப்பகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விரைவில் தமிழகமெங்கும்..\n1. 100 சிறந்த சிறுகதைகள் – தொகுப்பு .எஸ்.ரா\n2. பிக்சல் . சி.ஜெ.ராஜ்குமார்\n3. அசையும்படம் . சி.ஜெ.ராஜ்குமார்\n4.. தெரிவை . பத்மஜா நாராயணன்\n5. லிண்ஷேலோகன் w/o மாரியப்பன். வா.மணிகண்டன்\n5. லீனா மணிமேகலையின் புத்தகங்கள் மற்றும் DVD – கள்\nபடிக்க தேடிய போது அருமையான பதிவு கிடைத்தமைக்கு நன்றி..\nதரவிறக்கம் செய்துகொள்ளவா வேண்டாமா ஐயா\nசெய்துகொள்ளுங்கள். அதற்காகத்தானே இங்கே சேமித்திருக்கிறோம்.\nமிக அருமையான முயற்சி. நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/02/blog-post_199.html", "date_download": "2019-09-20T18:06:01Z", "digest": "sha1:HBCH43KQKOHQCANUBNMTQIDHDANF37MU", "length": 6058, "nlines": 47, "source_domain": "akshanews.blogspot.com", "title": "\"தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்காளியாகவோ, பகையாளியாகவோ இருக்க வேண்டாம்\" | ஈழநிலா.கொம்", "raw_content": "\n\"தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்காளியாகவோ, பகையாளியாகவோ இருக்க வேண்டாம்\"\nதமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் சபைகளில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்காளியாகவும் இருக்க வேண்டாம், பகையாளியாகவும் இருக்க வேண்டாம்.\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆட்சி யமைக்கும் சபைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்காளியாகவோ, பகையாளியாகவோ இருக்காதென எனவும் ரெலோ அமைப்பின் செயலா ளர் நாயகம் என்.சிறீகாந்தா தெரிவி த்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்த லின் பின்னரான நிலமைகள் தொட ர்பாக நேற்று மாலை யாழ்.நகரில் நடைபெற்ற ரெலோ அமைப்பின் ஊடகவிய லார் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் என்.சிறீகாந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n\"தமிழ்தேசிய கூட்டமைப்பு இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்த லில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் பல கட்சிகள் அறுதி பெரும்பா ன்மையை எடுக்க தவறியிருக்கின்றது. இந்நிலையில் எவருடனாவது கூட்டி ணைந்தே தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் கொள்கை இல்லாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளு டன் கூட்டிணைவதற்கு நாங்கள் தயாராக இல்லை.மக்களுடைய ஆணைக்கு தலைவணங்கி தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும். சபைகளில் தமி ழ்தேசிய மக்கள் முன்னணி பங்காளியாகவும் இருக்கவேண்டாம், பகையாளி யாகவும் இருக்க வேண்டாம்.\nஅதேபோல் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆட்சியமைக்கும் பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை போன்றவற்றில் தமிழ்தேசிய கூட்ட மைப்பு பங்காளியாகவும் இருக்காது, பகையாளியாகவும் இருக்காது. எனவே இருதரப்பும் ஒருவருக்கொருவர் தடையாக இருக்காமல் இருக்க வேண்டும்\" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/92832/", "date_download": "2019-09-20T18:02:58Z", "digest": "sha1:3OQ356XMLAJ3B4434URP32R5OMD7BSHA", "length": 11946, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "மோசடிகள் முறைகேடுகளால் பிரான்சின் சிவனாலயத்தை மூட தீர்மானம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nமோசடிகள் முறைகேடுகளால் பிரான்சின் சிவனாலயத்தை மூட தீர்மானம்…\nபிரான்ஸ் நாட்டில் உள்ள சிவனாலயத்���ில் மோசடிகள் முறைகேடுகள் நடைபெறுவதனால் அதனை சீர் செய்யும் நோக்குடன் ஆலயத்தினை ஒரு மாத காலத்திற்கு பூட்டி வைப்பதற்கு தான் தீர்மானித்து உள்ளதாக குறித்த ஆலயத்தை நிர்மாணித்த வெற்றிவேல் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஅது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “பிரான்ஸ் நாட்டில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளை பிரான்ஸ் நாட்டின் சட்டத்திட்டத்திற்கு ஏற்றவாறே அந்த சிவன் ஆலயத்தை எனது அம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க அமைத்திருந்தேன்.\nபின்னர் இலங்கையில் வர்த்த நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கை திரும்பியிருந்தேன். இலங்கை திரும்பும் போது, அந்த கோயிலினை சிவசுத சர்மா எனும் குருக்களின் பொறுப்பில் கொடுத்திருந்தேன். கருணாகரன் சிவகுருநாதன் என்பவரின் பொறுப்பில் ஆலய நிர்வாகத்தையும் ஒப்படைத்திருந்தேன். கடந்த 12 வருட காலமாக ஆலய பூஜை வழிபாடுகள் ஒழுங்கான முறையில் நடைபெற்று வந்தது.\nதற்போது ஆலயத்தில் பல முறைகேடுகள் நடைபெற்று வந்து , தற்போது பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் அந்த கோயிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளது. அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முதல் ஆலயத்தை நானே முன் வந்து பூஜை வழிபாடுகள் நடத்தப்படாது மூடும் எண்ணத்திற்கு வந்தள்ளேன்.\nஇந்த மாத இறுதியில் இருந்து ஒரு மாத காலத்திற்கு ஆலயத்தினை மூடி வைத்து விட்டு ஆலயத்தில் உள்ள முறைகேடுகளை நிர்வர்த்தி செய்தது, ஆலய குருக்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்த பின்னரே மீள ஆலயத்தை திறக்க தீர்மானித்துள்ளேன். மீள ஆலயம் திறக்கப்படும் போது ஆலயத்தில் உள்ள முறைகேடுகள் நீக்கப்பட்டு மீள ஆகாம முறைப்படி கும்பாபிசேகம் செய்து திறக்கவுள்ளேன். ஆலயத்தின் பெயரால் வட்டிக்கு காசு வாங்கப்பட்டு காசு மோசடிகளும் நடைபெற்று உள்ளது.” அதனால் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளேன். என மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் – சாகர காரியவசம் கோத்தாபயவின் கட்டுப்��ணத்தை செலுத்தினார்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாலியல் பலாத்கார வழக்கில் பாஜகவின் முக்கியஸ்த்தர் சின்மயானந்தா கைது…\nஅதிகார பகிர்வு கிடைக்கும் வரை, பொருளாதார நன்மைகளை பெறாது இருக்க முடியாது….\nஅரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை அரசாங்கத்தினாலே நிராகரிக்கப்பட்டது…\nயாழ்.இந்துக்கல்லூரி அதிபர் விளக்கமறியலில் September 20, 2019\nயாழில் இராணுவ தளபதி September 20, 2019\nஇராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு September 20, 2019\nவிபத்தில் இளைஞன் பலி September 20, 2019\nஜனாதிபதி தேர்தல் – சாகர காரியவசம் கோத்தாபயவின் கட்டுப்பணத்தை செலுத்தினார்… September 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/avani-tiruvizha-begins-today-at-tiruchendur-temple-360594.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T18:11:40Z", "digest": "sha1:VU4MIG2E4XK2WRWI5KKOYIN3OKLYKNQV", "length": 22549, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம் - 29ல் தேரோட்டம் | Avani Tiruvizha begins today at Tiruchendur temple - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம் - 29ல் தேரோட்டம்\nதிருச்செந்தூர்: சுப்ரமணியசுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 7ஆம் நாளான 26ஆம் தேதியன்று தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். 27 செவ்வாய் கிழமை பச்சை சாத்தி கோலத்திலும் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். 29 ஆம் தேதி அதிகாலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் மாசி திருவிழாவும், ஆவணித்திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆவணித்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகன���்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.\nஆவணித்திருவிழா தொடங்கியுள்ளதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.\nஎட்டு வீதிகளில் உலா வரும் முருகன்\nகொடியேற்றத்திற்குப் பின்னர் சுவாமியும் அம்பாளும் காலை, மாலை நேரங்களில் ஒவ்வொரு வாகனத்தில் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுகின்றார். சனிக்கிழமையன்று ஐந்தாம் திருநாள் நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். பின்னர் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையாகி சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.\nஆறாம் திருநாள் காலையில் சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பந்தல் மண்டபம் மத்தியில் சேர்கிறார். இரவு 8 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலில் சேர்கிறார்கள்.\nஏழாம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு சண்முகபெருமான் உருகு சட்டசேவை நடக்கிறது. 6.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவிலை சேர்கிறார். காலை 9 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் சண்முக விலாசத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்கிறார். மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார்.\n27ஆம் தேதி செவ்வாய்கிழமை எட்டாம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். காலை 10.30 மணிக்கு சுவாமி பச்சை நிற கடசல் சப்பரத்தில், பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார். பின்னர் மேலக்கோவிலில் இருந்து குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் வெள்ளிக்குதி��ை வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின் மேலக்கோவில் சேர்கிறார்.\n29ஆம் தேதி வியாழக்கிழமை 10ஆம் திருநாள் காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். 11-ம் திருநாள் இரவு 7 மணிக்கு சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.\n12 நாள் திருவிழா நிறைவு\n31ஆம் தேதி சனிக்கிழமை 12ஆம் திருநாள் மாலை 4.30 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்ந்து, அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதிஉலா வந்து கோவிலை சேர்கிறார்கள். ஆவணித்திருவிழாவை முன்னிட்டு தினசரி கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி மும்மூர்த்திகளாய் அருள்பாலித்த திருச்செந்தூர் சுப்ரமணியர்\nதமிழக முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் காலமானார்\nநீர் நிலைகளை அசுத்தம் செய்தால் சாபம் கிடைக்கும் தெரியுமா - வைகாசி விசாகம் புராண கதை\nஞானமும் கல்வியும் தரும் வைகாசி விசாகம்- முருகனை வழிபட துன்பங்கள் நீங்கும்\nவைகாசி விசாகம் திருவிழா.. திருச்செந்தூர் உட்பட முருகன் திருத்தலங்களில் குவிந்த பக்தர்கள்\nமாசித்திருவிழா 2019: திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேற்றம் - 19ல் தேரோட்டம்\nதிருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த சுப்ரமணியர் - அரோகாரா முழக்கமிட்ட பக்தர்கள்\nகந்த சஷ்டி: திருச்செந்தூரில் மாமரமே வளராது காரணம் தெரியுமா\nகந்த சஷ்டி 2018: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் காண குவிந்த பக்தர்கள் - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nதிருச்செந்தூர் முருகனை மச்சான் சாமி என்றழைக்கும் மீனவர்கள் ஏன் தெரியுமா\nசிக்கலில் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் சிங்கார வேலர் - முகத்தில் துளிர்க்கும் வியர்வை\nகந்த சஷ்டி - திருச்செந்தூரில் நாழிக்கிணறு போல எத்தனை தீர்த்தம் இருக்கு தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiruchendur lord murugan car festival திருச்செந்தூர் முருகன் தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-will-be-the-next-chief-secretary-of-tamilnadu-353434.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T18:42:49Z", "digest": "sha1:DTJTN2N5NNLTG7FQHCFPLXVOXFRV5JFY", "length": 17654, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அரசின் அடுத்த தலைமை செயலாளர் யார்?.. பரிசீலனையில் இந்த 5 பேர்.. ஆனால் வாய்ப்பு இவருக்குதான்? | Who will be the next Chief secretary of Tamilnadu? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக அரசின் அடுத்த தலைமை செயலாளர் யார்.. பரிசீலனையில் இந்த 5 பேர்.. ஆனால் வாய்ப்பு இவருக்குதான்\nGirija Vaithiyanathan: அரசு ஊழியர்களுக்கு கிரிஜா வைத்தியநாதன் அதிரடி\nசென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nதமிழக அரசின் 45-ஆவது தலைமை செயலாளராக இருப்பவர் கிரிஜா வைத்தியநாதன். இவர் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி பொறுப்பேற்றார். இவர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்றவர்களில் ஒருவராக இருந்தார்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய முடிவுகளை எடுப்பதில் இவர் உறுதுணையாக இருந்தவர். இவரது உறவினர் எஸ்வி சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய போது கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாத்தவரே கிரிஜா வைத்தியநாதன்தான் என்ற சர்ச்சை எழுந்தது.\nகவலைக்கிடமான நிலையில் மேட்டூர், முல்லைப் பெரியாறு நீர்மட்டம்.. மழை வந்து காக்குமா\nபல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அனைத்து திட்டங்களையும் எந்தவித சுணக்கமும் இல்லாமல் அவற்றை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு நல்கியவர். இந்த நிலையில் இவரது பதவிக்காலம் வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.\nகிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அதை அவர் ஏற்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அடுத்த தமிழக தலைமை செயலாளரை நியமிப்பதில் தமிழக அரசு தீவிரமாகியுள்ளது.\nபுதிய தலைமைச் செயலாளர் பதவிக்கான ரேசில் மொத்தம் 5 அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் நிதித்துறை செயலாளராக இருக்கும் சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, ராஜீவ் ரஞ்சன், வணிகவரித் துறை செயலாளர் சோமநாதன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.\nஇந்த ஐவரில் அதிக அனுபவம் உள்ளவருக்கு புதிய தலைமை செயலாளர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் 9 ஆண்டுகளாக நிதித் துறை செயலாளராக உள்ள சண்முகத்துக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் ச���ர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nதிராவிடம் என்ற சொல் எதற்கு தெரியுமா.. எச்.ராஜா அதிரடி விளக்கம்\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்.. என்னடா இது சோதனை\nதவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ் ஆப் சொல்ல முடியாது.. ஹைகோர்ட்\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா.. ஜலகண்டேஸ்வரர் கோவில் லிங்கத்தை கடத்தியதாக போலீஸில் புகார்\nபரிமளாவுடன் பழகக் கூடாது.. சித்தி போட்ட தடை.. தூக்கில் தொங்கிய இளைஞர்\nஆழ்மனதில் இருக்கும் காளகேயா.. அடிக்கடி வெளியே வா.. நிம்மதி தா\nநேற்றுதான் சென்னையில் மிக அரிதான அதீத மழை பொழிவு.. புள்ளி விவரத்தோடு விளக்கும் வெதர்மேன்\nபரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே\nதலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிரான வழக்கு ஹைகோர்ட் விசாரிக்குமா\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதிமுக பொதுக்குழு... சீனியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளா மா.செ.க்களுக்கு தலைமை கழக பதவியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu chief secretary girija vaidyanathan தமிழகம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/barcelona-terror-attack-several-terrorists-shot-dead-293072.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T18:25:16Z", "digest": "sha1:WXSXUNKHIWCGN66OA33AQRX2G2GNNDJ3", "length": 14958, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்பெயினில் காரை மோதவிட்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு- 2வது தாக்குதல் முறியடிப்பு!! | Barcelona terror attack: Several terrorists shot dead - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுக���றார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்பெயினில் காரை மோதவிட்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு- 2வது தாக்குதல் முறியடிப்பு\nபார்சிலோனா: ஸ்பெயினின் பார்சிலோனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதவிட்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் மற்றொரு தாக்குதலை நடத்த முயன்ற தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.\nபார்சிலோனா ராம்ப்லாஸ் சுற்றுலா பகுதியில் சாலையை கடந்து சென்ற பாதசாரிகள் கூட்டத்தில் மர்ம நபர்கள் ஓட்டி வந்த வேன் திடீரென பாய்ந்தது. வேனை ஓட்டி வந்த தீவிரவாதி தப்பி ஓடினார். இச்சம்பவத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇச்சம்பவத்தைத் தொடர்ந்து காம்ப்ரில்ஸ் என்ற இடத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். அவர்கள் மீது போலீசார் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இருதரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.\nஇதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இம்மோதலில் 6 பொதுமக்களும் ஒரு போலீசாரும் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்த திட்டமிட்ட 2-வது தாக்கு���ல் முயற்சி முறியடிக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகலப்பட மருந்தால் பகீர்.. உடல் முழுவதும் ரோமம்.. 17 குழந்தைகளுக்கு வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் பாதிப்பு\nகளைகட்டியது காளை விரட்டும் திருவிழா... ஸ்பெயினில் உற்சாக வெள்ளம்\nசெக்கச் சிவந்த வானம்.. அட இங்க பாருங்க ஸ்பெயினே செவந்து போயிருச்சு\nஸ்டீபன் ஹாக்கிங் குரலை விண்வெளிக்கு அனுப்பும் விஞ்ஞானிகள்.. கருந்துளை நோக்கி செல்லும் ஒளி\nஸ்பெயினில் பெண்கள் வேலை நிறுத்தம்.. முடங்கிய 300 ரயில்கள்\nஸ்பெயினின் வருங்கால அரசி இந்த சிறுமிதான்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த மன்னர்\nஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத் தீவு\nஇனி யாரும் தப்ப முடியாது.. ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்க ரோபோட்.. அசத்திய ஸ்பெயின்\nஸ்பெயினில் இருந்து விடுதலை பெற்றதாக கேட்டலோனியா நாடாளுமன்றம் அதிரடி பிரகடனம்\nகேட்டலோனியா தனி நாடு எனப் பிரகடனம்; அமல்படுத்துவது நிறுத்திவைப்பு\nஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடு- கேட்டலோனியா நடத்திய பொதுவாக்கெடுப்பில் 90% பேர் ஆதரவு\nஸ்பெயின் மத்திய அரசின் பாரபட்சம்- தனிநாடாக பிரிய அக்.1ல் வாக்கெடுப்பு நடத்தும் கேட்டலோனியா மாகாணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nspain terror attack barcelona ஸ்பெயின் தீவிரவாதிகள் தாக்குதல் பார்சிலோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/h-raja-slams-thirumavalan-and-communist-parties-358733.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T18:22:45Z", "digest": "sha1:6ABCGQ67SHXDE4TKCDVCD7YIU2AASZQN", "length": 18785, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்கள் அலைகிறார்கள் என்கிறார் திருமா.. அவரிடம் நல்ல கருத்தை எதிர்பார்க்க முடியுமா.. எச். ராஜா | H Raja slams Thirumavalan and Communist Parties - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்கள் அலைகிறார்கள் என்கிறார் திருமா.. அவரிடம் நல்ல கருத்தை எதிர்பார்க்க முடியுமா.. எச். ராஜா\nH Raja on Rajini | ரஜினி பற்றி ஒரு செய்தி ..திருமாவுக்கு ஒரு கண்டனம் : எச். ராஜா- வீடியோ\nமதுரை: தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சமுதாய ஆண்களும் ஆண்மை இல்லாதவர்கள், எல்லா பெண்களும் அலைகிறார்கள் என சரக்கு மிடுக்காக பேசிய திருமாவளவனிடம் நாகரீகமான நல்ல கருத்தை எதிர்பார்க்க முடியுமா என்று எச். ராஜா கேட்டுள்ளார்.\nவைகை கரை அருகில் வைகை பெருவிழா 2019 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:\n\"இப்பவெல்லாம் கோயில்களில் எரிக்கப்பட்ட காகிதத்தைதான் தீருநீறாக தர்றாங்க. அதுக்கு பதில் பசு சாணத்தில் தயாரிக்கும் திருநீரையே எல்லா கோயில்களிலும் பயன்படுத்த வேண்டும்.\nமுத்தலாக் சொல்லி முஸ்லீம் பெண்களின் வாழ்வுரிமையை பறிப்பதை மோடி அரசு தடுத்து உள்ளது. இது போன்ற நல்ல செய்திகளை ஊடகங்கள் பரப்ப வேண்டும். தவறான செய்தியை பரப்ப கூடாது. அதே போல, இதை ஆதரித்த கட்சிகள் எல்லாம் பெண் உரிமை பேணுகிற கட்சிகள்தான். இதை எதிர்த்த கட்சிகள் எல்லாம் பெண் அடிமை தனத்தை போற்றுகின்ற கட்சிகள்.\nரஜினி பாஜகவில் சேருவேன் என அவர் சொன்னாரா, அமித்ஷா சொன்னாரா, இப்படி பலமாதிரி வதந்திகள் வருகிறது. ஆனால் கருத்து வரவில்லை. பாஜகவில் சேர்வேன் என்று அவர் சொல்லாதபோது அதைப்பற்றி பேசுவது எனக்கும் மரியாதை இல்லை. அவருக்கும் மரியாதை இல்லை.\nஎன்ஐஏ குறித்த குற்றச்சாட்டு சொல்வது பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள் மட்டுமே என்ஐஏ பலப்படுத்துவதை எதிர்க்கின்றனர். இலங்கையில் குண்டு வைத்து 360 பேரை கொன்றவர்கள் மிருகம் இல்லையா இது போன்ற மிருகங்களை பயங்கரவாதிகளை தீவிரவாதிகளை சிறையில் அடைக்கவே இந்தச்சட்டம் பலப்படுத்தப்படுகிறது. அவர்களை தூக்கில் போட வேண்டும்.\nஆனால் இந்த நாட்டில் யாகூப் மேனனை தூக்கில் இட முடிவெடுத்தால் வெட்கமில்லாமல் எதிர்க்கிறார்கள். பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள், நாட்டிற்கு எதிரான தீய சக்திகள் மட்டுமே என்ஐஏ சட்டத்தை பலப்படுத்துவதை எதிர்க்கின்றனர். என்ஐஏவை எதிர்ப்பவர்கள் தேச பக்தியுள்ள, நாட்டிற்கு ஆதரவானவர்கள் அல்ல.\nதமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சமுதாய ஆண்களும் ஆண்மை இல்லாதவர்கள், எல்லா பெண்களும் அலைகிறார்கள் என சரக்கு மிடுக்காக பேசிய திருமாவளவனிடம் நாகரீகமான நல்ல கருத்தை எதிர்பார்க்க முடியுமா கம்யூனிஸ்ட்கள் கிட்ட தான் நல்ல கருத்தை எதிர்பார்க்க முடியுமா கம்யூனிஸ்ட்கள் கிட்ட தான் நல்ல கருத்தை எதிர்பார்க்க முடியுமா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்.. தேசதுரோகிகள்.. தீவிரவாதத்தை வளர்ப்பதற்காக தீவிரவாதிகளின் மூலமாக அமைதியை குலைப்பதற்கான தீயசக்திகள்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபல உண்மைகளை வெளியே கொண்டு வந்த கீழடி நாகரீகம்.. வரலாற்றை மாற்றி எழுத வைக்கும் 3 முக்கிய தகவல்கள்\nமானாமதுரையில் பழிக்கு பழித்தீர்க்க கொலை முயற்சி.. தற்காப்புகாக துப்பாக்கிச் சூடு நடத்திய காவலாளி\nஉரிய சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி பலி.. மதுரையில் கணவர் புகார்\nதனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர்\n நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்\nதிமுகவை நெருங்கும் ஜான் பாண்டியன்.. மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகை இல்லை என்றால் என்ன.. தன்னம்பிக்கை இருக்கிறதே.. அசத்தும் மதுரை இளைஞர்\nமதுரை பிட்டுத்திருவிழா கோலாகலம்: பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்\nபணமிருந்தும் பவுசு காட்டாத பி.டி.ஆர்.வாரிசு..\nபுதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர்.. தாத்தாவின் சிலைகளுக்கு இந்த கதியா.. பேரன் வேதனை\nபொறுப்பான ஆட்களை தேடி மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின்.. பெரியப்பாவின் ஊரில் கலகல..\nவடிவேலு மாதிரியே பேசுறாரே மு.க.ஸ்டாலின்.. கலாய்க்கும் செல்லூர் ராஜு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nh raja thirumavalavan rajnikanth எச் ராஜா திருமாவளவன் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-20T18:59:12Z", "digest": "sha1:ZRDZYF6CITRKZV4LYJDEO2K5NCZMHVIU", "length": 8983, "nlines": 231, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வானிலை", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 2-3 தினங்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுதுச்சேரி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு...\nதமிழகம், புதுவையில் இரு நாட்களுக்கு கனமழை பெய்யும்\nமீனவர்கள் இரு நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழகம், புதுவையில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசெப்டம்பரில் 868 மில்லிமீட்டர் மழை: மொத்த அளவு 3422 மில்லி மீட்டர்: மும்பையின்...\nதிருமணம் செய்துவைக்கப்பட்ட களிமண் தவளைகளுக்கு விவாகரத்து: அதிக மழை என்பதால் மத்தியப் பிரதேசத்தில்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவையில் மிதமான மழை வாய்ப்பு: சென்னை வானிலை...\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு...\nவெப்பச் சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு...\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது 130...\nஉச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்: ராமர்...\n��திமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமயங்கி விழுந்த முதியவர்; தூக்கிச்சென்று உதவிய மாவட்ட...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\n5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு; ‘தும்பியின் வாலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/70110-g-v-prakash-s-next-first-look.html", "date_download": "2019-09-20T19:08:57Z", "digest": "sha1:NBL56N4EVYMLKCXYAHMO2BVM3MPRL67Q", "length": 9788, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கிரிக்கெட் வீரர் வெளியிடும் ஜீவியின் பஸ்ட்ர் லுக்! | G.V. Prakash's next first look!", "raw_content": "\nமேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கம்\nஅதிமுக அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்\nஉலக குத்துச்சண்டை போட்டி: பைனலுக்கு முன்னேறிய இந்திய வீரர் அமித் பாங்கல் சாதனை\nகள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழப்பு\nதோனி, ரோகித்தால் தான் கோலி கேப்டன்ஷிப்பில்....கோலியை மீண்டும்...மீண்டும் சீண்டும் காம்பீர்...\nகிரிக்கெட் வீரர் வெளியிடும் ஜீவியின் பஸ்ட்ர் லுக்\nஇசையமைப்பாளர், நடிகர் என தனக்கான எல்லா பரிமாணங்களிலும் கலக்கி வரும் ஜிவி. சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.\nஆக்சிஸ் பிலிம் பேக்டர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை சதீஸ் என்பவர் இயக்கவுள்ளார். இந்த தகவலை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.\nஇந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகவுள்ளதாகவும், இந்த பர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட உள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுருகன் இட்லி கடையின் உரிமம் ரத்து\nதல அஜித்தின் 60வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது\nரங்கீலா நாயகியின் அடுத்த ஆட்டம்.. காங்கிரஸிலிருந்து தாவினார் மடோத்கர்\n1. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n4. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படு��் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\n5. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n6. கோவிந்தா என்ற சொல் அபசகுனமா\n7. கவினுக்காக சாண்டியிடம் முறையிடும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தின் ட்ரைலர் உள்ளே\nதனது டெக்னிக்கல் திறமையை கொண்டு குற்றவாளிகளை துப்பறியும் ஜிவிபிரகாஷ்\nஜி.வி.பிரகாஷின் அதிரடி ‘ஐங்கரன்' ட்ரைலர் உள்ளே\nசூர்யா 38ல், ஜி.வி. பிரகாஷின் இசைக்குழு\n1. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n4. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\n5. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n6. கோவிந்தா என்ற சொல் அபசகுனமா\n7. கவினுக்காக சாண்டியிடம் முறையிடும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nஅதிமுக அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்\nஉலக குத்துச்சண்டை போட்டி: பைனலுக்கு முன்னேறி இந்திய வீரர் அமித் பாங்கல் சாதனை\nதோனி, ரோகித்தால் தான் கோலி கேப்டன்ஷிப்பில்....கோலியை மீண்டும்...மீண்டும் சீண்டும் காம்பீர்...\nகேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ .12 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/20752--2", "date_download": "2019-09-20T19:06:19Z", "digest": "sha1:PHY65QBX4IZGYM3UWDSEQ7PEBOR4XOLX", "length": 9928, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 June 2012 - விகடன் வரவேற்பறை | good blogs and music review", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nவலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்\nபெட்ரோல் விலை ஏறினாதான் பொழப்பு\nமாட்டு வண்டி கட்டிக்கிட்டு மெளனப் படம் பார்க்கப் போவோம் \nஇனிதான் என் கணக்கு ஆரம்பம் \nஜெர்மனி சென்ற வரப்பூர் சிலைகள் \nசிலிர்க்க வைக்கும் கீழ் பழநி \nஎன் விகடன் - சென்னை\nஎன் ஊர்: ஓவியர் பத்மவாசன்\n'ஜட்ஜையே ஹவுஸ் அரெஸ்டில் வெச்சுட்டீங்க\nஅட, இதுவும் ஒரு கலைதான்\nஎன் விகடன் - கோவை\nஎன் ஊர்: பாடலாசிரியர் குகை மா.புகழேந்தி\nசினிமா விழாவில் கல்விக்குப் பரிசு\nகாலத்தை வென்ற இறவாப் பனை\n''இ��ையும் மூடிட்டா எங்கேப் போறது\nஎன் விகடன் - மதுரை\nஎன் ஊர் - பொதும்பு எருது கட்டு \nபெட்ரோல் போட பங்கு பங்கு... மக்கள் எல்லாம் லொங்கு லொங்கு \nமதுரை - அட்டைப் படம்\nவலையோசை - மண் மணம்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎன் விகடன் - புதுச்சேரி -அட்டைப்படம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-09-20T18:56:13Z", "digest": "sha1:AF6UQN35BBI2V5SSOB6MA5RBJTMT2RWG", "length": 12584, "nlines": 95, "source_domain": "athavannews.com", "title": "எழுக தமிழுக்காக வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி | Athavan News", "raw_content": "\nவெற்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்\nஅநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – மைத்திரி சாடல்\nவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தளபதியிடம் வலியுறுத்தல்\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nஎழுக தமிழுக்காக வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி\nஎழுக தமிழுக்காக வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி\nஎழுக தமிழ் மக்கள் எழுச்சி போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டும் முகமாக விழிப்புணர்வு பேரணி ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.\nவவுனியா நகரை அண்டிய பகுதிகளில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியினரால் இந்த பேரணி இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.\nஇந்நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்தும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலை்பபாடு தொடர்பாகவும் அதனை சர்வதேசத்துக்கு எடுத்தியம்பும் வகையிலும் எழுக தமிழ் பேரணி ஒன்றை நடத்த தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்த பேரணி எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள நி��ையில் எழுக தமிழ் எழுச்சிக்காக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையை தமிழ் மக்கள் பேரவை கடந்த 23ஆம் திகதி ஆரம்பித்தது.\nஇந்த ஆதரவு திரட்டும் நடவடிக்கை வடக்கு கிழக்கின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெற்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nபிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சா\nஅநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – மைத்திரி சாடல்\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அநாவசியமான விடையங்களை பேசியவர்கள் அவசியமான விடயத்தை தன்னிடம் மறைத்துவிட\nவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தளபதியிடம் வலியுறுத்தல்\nஇராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இ\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nபிரெக்ஸிற்றுக்கான புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பொது\nபோலி நகைகளை அடகு வைத்து மோசடி – வங்கி ஊழியர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்\nதனியார் வங்கி ஒன்றின் சங்கானை கிளையில் போலி நகைகளை அடகு வைத்து 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபாய் பணத்தை\nஇராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்\nஇராணுவத் தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு இன்று(வெள்ளிக்கிழமை) விஐயம் செய்திருந்\nகோட்டா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார் ரிஷாட்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியினர் உங்களை சந்தி\nகற்றல் வள நிலையம் ரிஷாட்டினால் திறந்து வைப்பு\nவவுனியா மாங்குளம் அல்காமியா உயர்தர பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் வள நிலையம் இன்றை��� தினம்(வெள்ள\nஇராணுவத் தளபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nவெற்றிநடை போடுகிறது ‘காப்பான்’ – ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சி\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பேச்சுக்கள் தொடர்கின்றன\nபோலி நகைகளை அடகு வைத்து மோசடி – வங்கி ஊழியர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்\nஇராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்\nகோட்டா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார் ரிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/11/20/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-09-20T18:09:13Z", "digest": "sha1:QVIC67BZ2EJL5P2E23QE3XEYAR4Q42KU", "length": 17867, "nlines": 127, "source_domain": "peoplesfront.in", "title": "கஜா புயலால் புரட்டிப் போடப்பட்ட வாழ்வை மீட்டெடுப்போம்! களப்பணியாற்ற செயல்வீரர்கள் வருக ! நிவாரணப்பொருட்களை விரைந்து அனுப்புக ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nகஜா புயலால் புரட்டிப் போடப்பட்ட வாழ்வை மீட்டெடுப்போம் களப்பணியாற்ற செயல்வீரர்கள் வருக \nகஜா புயல் கரையைக் கடந்து ஐந்து நாட்கள் ஆன பின்பும் அதுவிட்டுச் சென்ற அதிர்ச்சியில் இருந்து காவிரிப் படுகையில் உள்ள மரம், செடி, கொடி, விலங்குகள் தொடங்கி மாந்தர்கள் வரை எதுவும், எவரும் மீளவில்லை. சில மணித்துளிகளில் இத்தனை நாசம் செய்துவிட்டுப் போனப் புயல் ஏற்படுத்திய சேதமும் துயரமும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பார்வைக்கும் இன்னும் போய் சேரவில்லை. உழவு, கலை, இலக்கியம், அரசியல், நாகரிகம், தொன்மம் என தமிழர் வரலாற்றிலும் வாழ்விலும் இருந்து பிரித்தெடுக்க முடியாத காவிரி நிலப்பரப்பு சின்னாபின்னமாகி கிடக்கிறது. குடிசைகள் அதிகம் உள்ள மாவட்டம் நாகை. புயலின் கோரத்தில் கூடிலிழந்த பறவைகளாய் உறவுகள் உள்ளனர். விழுந்து கிடக்கும் ஒவ்வொரு தென்னை மரமும் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வெளிநாடுகளில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் உழைப்பாளியின் பல்லாண்டுகால உழைப்பின் சேமிப்பு.\nபெருமூலதனம் இன்னும் பாயாத விவசாய நிலப்பரப்பு, கிராமப்புறம், குடிசைப் பகுதி மக்கள் ஆகிய காரணங்கள் அரசின் மெத்தனத்திற்கு போதுமானது. தானே, வர்தா, சென்னைப் பெருவெள்ளம் என பேரிடர்களின் போது கையேந்திய மாநில அரசுக்கு மத்திய அரசு சில்லறை காசுகளை வீசியதை நாம் அறிவோம். அக்கறையற்ற மாநில அரசு ஒருபுறம். மாநில அரசு மடிப்பிச்சைக் கேட்டால்கூட கிள்ளிக் கொடுக்கும் தில்லி எஜமானர்கள் மறுபுறம். களத்தில் மின்கம்பத்தை நட்டு மின்பகிர்வை சீர்செய்வோர், வழித்தடத்தை சீரமைப்போர், இன்னபிற துயர்துடைப்பு பணியாற்றுவோர் என அல்லும்பகலும் பாடுபடும் அரசு மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுடன் கைகோர்ப்பதும் அலட்சியம் காட்டும் தமிழக ஆட்சியாளர்களுக்கு புரியும்படி களத்தின் தேவைகளை இடித்துரைப்பதும் தில்லி சுல்தான்களிடம் உரிய இழப்பீட்டு நிதி கோரிப் போராடுவதும் என பல்வேறு உத்திகளில் வினையாற்ற வேண்டியுள்ளது.\nகஜா புயல் விட்டுச் சென்ற துயரத்தைப் பன்மடங்காக்கிக் கொண்டிருக்கிறது கனமழை. புயலிலும் மழையிலும் சிக்குண்டுள்ள காவிரிப் படுகையைக் காக்கும் கடமையில் தமிழ்நாட்டுத் தமிழரும் உலகத் தமிழரும் உடனடியாக ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.\n16 /11 அன்று முதல் 5 நாளாக தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் 16 தோழர்கள் திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். திருத்துறைப்பூண்டி நாகபட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலை யில் இருந்து மேல கொற்க்கை கீழ கொற்க்கை கிராமத்திற்கு செல்லும் பாதையில் சுமார் 5 கிலோமீட்டர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர்.\nஅன்னை தெரசா பள்ளியை மையமாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் தோழர்களுடன் கைகோர்த்து துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட செயல்வீரர்கள் தேவை. மேலும் நிவாரண பொருட்களை விரைந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇப்பணிக்கு துணைசெய்யும் வகையில் உடனடி தேவையாக இருப்பவை. ஊக்கமும் உணர்வும் உழைப்புத் திறனும் கொண்ட செயல்வீரர்கள் வேண்டும். மக்களுக���கு கொண்டு சேர்க்க வேண்டிய இன்றியமையாப் பொருட்கள் பின்வருமாறு\nஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான அளவு பாக்கெட்களில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட இன்றியமையா மளிகைப் பொருட்கள்\nஇப்பொருட்களை சென்னையில் இருந்து சேகரித்து அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளோம்.\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி அலுவலகம்,\nமுதல் தளம், 6, 70 வது அடி சாலை, சுப்புத் தோட்டம்,\nகண்ணம்மாப்பேட்டை, தி.நகர்., சென்னை 600 017\n3/428, ஓ.எம்.ஆர்., கழிப்பட்டூர், சென்னை 603 103.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து மதுரையில் அறங்கக்கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nஆசிரியர் – அரசு ஊழியர் போராட்டம் வெல்லட்டும்\nமதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமெட்ராஸ் உயர்திநீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி அவர்களின் பணி இடமாற்றம் – வெளிப்படைதன்மையற்ற உச்ச நீதிமன்ற கொலிஜிய நடைமுறையை தமிழ் நாடு பெண்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nகாஷ்மீர் 370 நீக்கம் – அம்பேத்கர் இருந்திருந்தால் வரவேற்றிருப்பாரா \nகாசுமீர் உடைப்பு – 370 நீக்கம் – படைக்குவிப்பு – பின்னணியும் விளைவுகளும் – கருத்தரங்கம்\n உள்துறை அமைச்சர் அமித் ஷாவா\nபொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பு II – ஏகபோக வங்கிகளும் ஏகபோக முதலாளிகளும்\nதேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968806/tactical-injury-of-bridge_online-game.html", "date_download": "2019-09-20T18:13:21Z", "digest": "sha1:DU6HPM5S43GNFZWDCPC6GHE6QZ3WGK4X", "length": 10495, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தந்திரோபாய பாலம் குறைமதிப்பிற்கு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரம���ன செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு தந்திரோபாய பாலம் குறைமதிப்பிற்கு\nவிளையாட்டு விளையாட தந்திரோபாய பாலம் குறைமதிப்பிற்கு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தந்திரோபாய பாலம் குறைமதிப்பிற்கு\nஅவரது பலம் மற்றும் சுமை தாங்கும் கட்டமைப்புகள் வாக்களிக்க பாலம் ஆய்வு. டைனமைட் வைக்கும் மற்றும் எதிரி காத்திருக்க... . விளையாட்டு விளையாட தந்திரோபாய பாலம் குறைமதிப்பிற்கு ஆன்லைன்.\nவிளையாட்டு தந்திரோபாய பாலம் குறைமதிப்பிற்கு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தந்திரோபாய பாலம் குறைமதிப்பிற்கு சேர்க்கப்பட்டது: 28.10.2011\nவிளையாட்டு அளவு: 2.46 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.34 அவுட் 5 (129 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தந்திரோபாய பாலம் குறைமதிப்பிற்கு போன்ற விளையாட்டுகள்\nவிளையாட்டு தந்திரோபாய பாலம் குறைமதிப்பிற்கு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தந்திரோபாய பாலம் குறைமதிப்பிற்கு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தந்திரோபாய பாலம் குறைமதிப்பிற்கு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தந்திரோபாய பாலம் குறைமதிப்பிற்கு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தந்திரோபாய பாலம் குறைமதிப்பிற்கு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:48:35Z", "digest": "sha1:ZQTYMDNIDJ4ADDOE4PS3TFYPGC7HRDFR", "length": 7610, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "உலகின் |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nஇந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முடியும்\n19 -12 -10 அன்று நடைபெற்ற அகில பாரத காங்கிμஸ் மாநாட்டில் இயற்றிய தீர்மானத்தில் சிறுபான்மை பயங்கμவாதத்தையும், பெரும்ப���ன்மை பயங்கμவாதத்தையும் முறியடிக்க வேண்டும்; ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள். இது சாத்தான் வேதம் ......[Read More…]\nApril,11,11, —\t—\tஅவதூறாகவும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப், இந்து மதத்தையும், இந்துக்களையும், இழிவுபடுத்துவதற்காக, உலகின், சிறந்த, தேசபக்திக்காகவே, பற்றி, பாரத நாட்டிலே, பாரம்பரியமான, பேசியுள்ளது, வரும், வாழ்ந்து, விஷயமாகும், வேதனையான\nஉலகின் மிக பெரிய டெலஸ்கோப்\nசிலி நாட்டின் அடகாமா பாலை வனத்தின் மலை உச்சியில் உலகின் மிக பெரிய டெலஸ்கோப் அமைய உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3060 மீட்டர் உயரத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் இந்த ......[Read More…]\nOctober,27,10, —\t—\t3060 மீட்டர், அடகாமா பாலை வன, உயரத்தில், உலகின், உலகின் மிக பெரிய டெலஸ்கோப், செலவில், டெலஸ்கோப், மிக பெரிய, ரூ 5 ஆயிரம் கோடி\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nசிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தர� ...\nஇந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி அறி� ...\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அட� ...\nதேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 மணியுடன் � ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nஇந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்� ...\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் � ...\nஸ்ரீமன் நாராயணன் நாராயணன் ஹரி ஹரி\nசாதாரண மக்கள் அரசின்னுடைய நம்பக தன்மை ...\nஉலகின் மிக பெரிய டெலஸ்கோப்\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_319.html", "date_download": "2019-09-20T18:12:14Z", "digest": "sha1:I42L5OHE3IFVQBGJPIKORLEXASLB2YEM", "length": 17376, "nlines": 88, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிறவி ஊனத்துடன் யாசகம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகடந்த சில நாட்களுக்கு முன் அம்பாறைக்கு வேலைப்பளு காரணமாக எனது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தேன். அஷர் தொழுகைக்காக மோட்டார் சைக்கிளை சாய்ந்தமருது பள்ளிவாயலுக்குள் நிறுத்தினேன் ஓரமாக. ஒரு நிழலில் இரு சகோதரிகள் ஒரு சாப்பாட்டு பார்சலை சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் யாசகத்துக்கு வந்துள்ளவர்கள் என்பதை உணர்ந்தேன்\nஒரு சகோதரி ஒரு தள்ளு நாட்காலியில் இருந்து கொண்டு சாப்பிட முடியாமல் அவதிப்படுவதையும் பார்த்துவிட்டு பள்ளிவாயல் உள்ளே சென்று தொழுதேன் தொழுகையின் போது இந்த இரு சகோதரியின் நிலமை கண்ணுக்குள் வந்து சென்றது. தொழுகையை முடித்து கொண்டு அந்த இரு சகோதரிகளையும் சந்தித்ததேன் அவர்களை பற்றி விசாரித்தேன் எனக்கு ஆச்சரியமும் ,அதிர்ச்சியும்\nகவலையும் தந்தது இந்த விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் இந்த சகோதரிக்கு ஓர் நிரந்தர தீர்வை நாம் எல்லோருமாக சேர்ந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தூய என்னத்துடன் இதை பதிவிடுகிறேன்\nகீழ் உள்ள புகைப்படத்தில் இருக்கும் சகோதரியின் பெயர் : பாத்திமா ரஜீமா\nஇடம்: 198, மைய்யவாடி வீதி அட்டாளைச்சேனை 06\nஇந்த சகோதரி பிறந்தது தொடக்கம் இன்று வரை ஊனமுற்று,அங்கவீனமாக வாழ்ந்து கொண்டு வருகிறாள்… இந்த சகோதரியின் தகப்பனார் சுனாமி காலப்பகுதியில் மரணம் அடைந்துள்ளார் தாய் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் சகோதர,சகோதரிகளாக ஏழு பேர் வாழ்ந்து வருகின்றார்கள்.\nஇவர்கள் எந்த வருமானமும் அற்ற நிலையில் வாழ்வதால் சுகயீனம் அடைந்த நிலையில் வாழும் பாத்திமா ரஜீமா வை நாற்காலியில் தள்ளிக்கொண்டு அவரின் சகோதரி அஸ்மியா (வயது 31) யாசகம் எடுத்து வாழ்ந்து வருகின்றார்கள்.\nஇதில் இன்னும் கவலையான விடயம் என்னவென்றால் யாசகம் பெறுவற்காக இந்த சகோதரியை அட்டாளைச்சேனையில் இருந்து கல்முனை பகுதிக்கு ஏற்றி வந்து செல்ல முச்சக்கரவண்டி கூலிக்காக எடுத்து செல்கின்றார்கள் அதற்கான போக்குவரத்து கூலி 1200/= நாளாந்தம் கொடுக்கின்றார்கள்\nஇவர்கள் 2000-2500/= வசூல் செய்கின்றார்கள் அதில் முச்சக்கர வண்டிக்கான கூலி 1200 கெடுத்துவிட்டால் மிகுதியாக சிறு தொகை 1000-1500 வரையே அவர்கள் வீட்டுக்கு கொண்டு சென்று செலவு செய்வதாக தெரிவிக்கின்றார்கள்.\nஇவர்களின் நிலை தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புக்ள்,அரசியல்வாதிகள்,தொண்டு நிறுவனங்கள் எந்த கவனமும் உதவியும் செய்யாத நிலையில்தான் நான் எனது சகோதரி ரஜீமாவை (வயது29) நாட்கலியில் வைத்து தள்ளிக்கொண்டு வசூல் செய்வதாக ரஜீமாவின் சகோதரி அஸ்மியா (வயது 31) சாய்ந்தமருது பள்ளிவாயல் முன்றலில் மனம் குமுற கண்ணீருடன் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாள்…\nஇதில் மேலும் கவலையான விடயம் என்னவென்றால் இந்த புகைப்படத்தில் உள்ள சகோதரி ரஜீமா அங்கவீனப்பட்டு இருப்பதால் அந்த சகோதரியின் உடல் நிலை மோசமாக இருந்தது நாட்களியில் நேராக கூட இருக்க முடியவில்லை வளைந்து கொண்டு இருப்பற்கு அவதிப்படுவதை அவதானிக்க முடிந்தது நான் பேசிய அனைந்து விடயத்தையும் சகோதரி ரஜீமா செவிமடுத்தால் ஆனால் பதில் பேச முடியாது தனது சகோதரியுடன் மாத்திரமே பேசுகின்றார்கள் நான் ரஜீமாவின் சகோதரி அஸ்மியாவிடம் இந்த விடயங்களை கேட்டு எழுதிக்கொண்டதன் பின் சகோதரி ரஜீமாவின் கண்களில் இருந்து வந்த கண்ணீர் எனது கண்களங்கையும் கலங்க வைத்து விட்டது…\nஆகையால் இவர்களின் இந்த நிலையை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எமது சமூகத்தில் அதித தனவந்தர்கள் உள்ளார்கள் சிவில் அமைப்புக்கள் உள்ளது அது போன்று அம்பாறை மாவட்டத்தில் பல அரசியல்வாதிகள் உள்ளார்கள் அவர்களின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்ல வேண்டும் இந்த குடும்பம் தொடர்பில் ஒரு நிரந்த தீர்வை நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும் இந்த பதிவை பார்க்கும் ஒவ்வொருவரும் இந்த குடும்ப அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எம் அனைவரினதும் கடமையாகும்\nஅந்த வகையில் அந்த குடும்பத்துக்கும் பாத்திமா ரஜீமாவுக்கும் நாம் என்ன உதவியை செய்ய வேண்டும் ரஜீமா,ரஜீமாவின் சகோதரி அஸ்மியா எதிர்பார்ப்பது என்ன\nபுகைப்படத்தில் இருக்கும் ரஜீமாவை வீதிக்கு அழைத்து வருவதை நிறுத்துவதானால் நாங்கள் என்ன செய்ய வேண்டுமென ரஜீமாவின் சகோதரி அஸ்மியாவிடம் வினவியபோது\nஎங்களுக்கும் யாசகம் கேட்டு கடைகளுக்கு செல்லவும் வீடுகளுக்கு செல்லவும் மன சங்கடங்களாக உள்ளது எங்களது குடும்ப வருமை நிலைக்காகவே ரஜீமாவை தள்ளிக்கொண்டு செல்கிறோம்\nநீங்க���் யாராவது ஆகக் குறைந்தது மாதம் 20000/= பணம் எங்களுக்கு தந்து உதவினால் ரஜீமாவின் செலவினங்களை நாங்கள் பார்த்து கொள்வோம் நாங்கள் கூலி தொழில் செய்தாவது எங்களது குடும்ப செலவை பார்த்துகொள்வோம்யென ரஜீமாவின் சகோதரி தெரிவித்தார்.\nஇந்த குடும்பத்தில் அவலநிலை கருதி ஒரு நான்கு தனவந்தர்கள் இனைந்து மாதம் 5000/= ரூபாய் பணத்தை கொடுத்து மாதம் 20000= வருமானத்தை கொடுத்து இந்த ரஜீமாவையும்,அஸ்மியாவையும் பாதுகாக்க முடியும் அல்லவா\nஅல்லது ஒரு தனவந்தர் இந்த குடும்பந்தை பாதுகாக்க முடியும் அல்லவா\nஅம்பாறை மாவட்ட ஒரு அரசியல்வாதியாவது இவர்களின் நிலை தொடர்பில் கவனம் செலுத்துவார்களா\nஇந்த மகத்தான பனிக்கு உதவ விரும்புபவர்கள்\nஅல்லாஹ்வின் அடியார்களிலிருந்து ஓர் அடியார் அவனிடம் கொண்டு வரப்படுவார். அவருக்கு அல்லாஹ் செல்வத்தை அல்லாஹ் வழங்கியிருந்தான். அதனால் அவரிடம், “உலகத்தில் நீ என்ன அமல் செய்தாய்” என்று அல்லாஹ் கேட்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, “அல்லாஹ்விடத்தில் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க மாட்டார்கள்” என்ற (4:42) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nஅம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெடிபொர���ள் ச...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/05/blog-post_22.html", "date_download": "2019-09-20T18:19:49Z", "digest": "sha1:C6HM3WDHZM4FKTOK2BVOX2MZNK4QTCDS", "length": 27233, "nlines": 197, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ஆயிரங்கண் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சமூகம் , செல்போன் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் � ஆயிரங்கண்\nநெடுநேரமாய் யாரிடமிருந்தும் அழைப்பு வரவில்லையென்பது உறைத்தது. அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். திரை இருண்டிருந்தது. தானாக அணைந்திருக்க வேண்டும். சக்தி கொடுக்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான். காத்திருந்த ஐந்தாறு குறுஞ்செய்திகள் சத்தமிட்டுக்கொண்டே ஒன்றன்பின் ஒன்றாக வந்து விழுந்தன. அவைகளைப் பார்க்குமுன்னர் நண்பனின் அழைப்பு இடைமறித்தது. ஏற்றுக்கொண்டு காதில் வைத்தேன். “எத்தனை தடவை போன் செஞ்சேன். சுவிட்ச் ஆப் பண்ணிட்டியா” கத்தினான்.\n“என்ன ஸாரி. இதே வழக்கமாப் போச்சு. உனக்கெல்லாம் ஒரு செல்போன்..” எரிச்சலடைந்தான். “சென்னைக்கு வந்தேன். காவேரி லாட்ஜ் அட்ரஸ் வேண்டியிருந்துச்சு. அதுக்குத்தான் உனக்கு போன் செஞ்சேன். எடுக்கல. அப்புறம் சங்கருக்கு போன் செஞ்சு தெரிஞ்சுக்கிட்டேன்” என்றான்.\nஅவன் வைக்கவும் அலுவலக மேலாளரிடம் போன். “சாயங்காலத்திலிருந்து போன் செய்றேன். சுவிட்ச் ஆப் சுவிட்ச் ஆப்னு வருது” என்றார்.\n“இன்னிக்கு ஒரு பார்ட்டிக்கிட்ட அம்பது லட்சம் டெபாசிட் வாங்கியாச்சு. அதை உடனே உங்கக் கிட்ட ஆசையா சொல்லணும்னு பாத்தா...” என்று சந்தோஷம் வடிந்த மனநிலையிலிருந்தார்.\nஒருவழியாய் அவரைப் பாராட்டியும் தேற்றியும் போனை வைத்தேன். திரும்பவும் ஒலித்தது. வேறு மாநிலத்திலிருக்கிற அண்ணன்.\n“என்னடா போனை சுவிட்ச் ஆப் செஞ்சுட்ட”\n“ஒண்ணுமில்லை. பேசி ஒரு வாரத்துக்கும் மேல ஆச்சேன்னு போன் பண்ணேன். அப்புறம் எப்படியிருக்கே\nகொஞ்ச நேரம் பேசிவிட்டு அலைபேசியை வைத்தேன். அதுபாட்டுக்கு இருந்தாலும், யார் யாரெல்லாமோ என்னைப் பார்த்துக்கொண்டு இருப்பதாய்த் தெரிந்தது.\nTags: இலக்கியம் , சமூகம் , செல்போன் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள்\nஒரு அளவுகள் சுருக்கிய பரிமாணத்தில்\nஅப்படியே இறக்கி வைத்தேன் அலைபேசிக்குள்\nபிறகு அதைப் பொருத்திக் கொண்டேன் வெளியிலிருந்தபடி..\nபேசிப் பேசி கேட்டுக் கேட்டு\nஎன்ற இனிமையில் நீந்தத் தொடங்கிய நேரம்\nஉச்சி முடியைப் பற்றி மீண்டும்\nவெறியோடு அடைக்கின்றன அலைபேசிப் பெட்டிக்குள்..\nஇப்போது வெறுப்பாய் ஓங்கி எழும் குரல்\nஉங்கள் பதிவுக்கு வேணுவின் கவிதை... அற்புதமாய் இருந்தது... உங்கள் பதிவின் நீட்சியாய் இருந்தது...\nஆயிரம் கண்ணுடையாள்... உளன்... இலன்...\n வேணுவின் கவிதை அதை விடவும் அருமை\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர�� ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் ப���த்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=1131", "date_download": "2019-09-20T19:04:56Z", "digest": "sha1:ZNEAY67JNFLIHIYWX44KAL3FW3HDVEU5", "length": 15174, "nlines": 101, "source_domain": "www.peoplesrights.in", "title": "தீபாவளிக்கு தரமற்ற, அளவுக் குறைந்த துணி வாங்க முயற்சி: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nதீபாவளிக்கு தரமற்ற, அளவுக் குறைந்த துணி வாங்க முயற்சி: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\nOctober 31, 2018 மக்கள் உரிமைகள் ஊடக அறிக்கைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (31.10.2018) விடுத்துள்ள அறிக்கை:\nபுதுச்சேரி அரசு தீபாவளிக்கு இலவச துணிக் கொள்முதல் செய்வதில் தரமற்ற, அளவுக் குறைந்த துணிகளை வழங்க முயற்சிப்பது குறித்து துணைநிலை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’’ சார்பில் வலியுறுத்துகிறோம்.\nபுதுச்சேரி அரசு தீபாவளிக்கு ஆதிதிராவிடர், மாற்றுத்திறனாளிகள், பின்தங்கிய மக்களுக்கு சேலை, கைலி, சட்டை வழங்குவது வழக்கம். ஆனால், தற்போதைய அரசுப் பதவி ஏற்றதில் இருந்து இலவச துணி வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு இலவச துணி வாங்குவதில் ஊழல் செய்ய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் முயன்றதால் இலவச துணி வழங்கப்படவில்லை.\nஇந்த ஆண்டு இ-டெண்டரில் குறிப்பிட்ட கம்பெனிகள் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக புதிய நிபந்தனைகள் விதித்துள்ளனர். அதேபோல், குறிப்பிட்ட கம்பெனிகள் மட்டுமே இ-டெண்டரில் கலந்துக் கொண்டன. கம்பெனியின் தகுதி, துணி நூற்பு, நெய்தல் மற்றும் சோதனைக்கூடம், சாயப்பட்டறை ஆகிய அனைத்தையும் ஒரே கம்பெனி செய்தால் விலைக் குறைந்த தரமான துணிக் கிடைக்கும் என்ற காரணம் காட்டி டெண்டரில் போட்டியைக் குறைத்து அதிக விலைக்கு டெண்டர் விட்டுள்ளனர்.\nஅதாவது தமிழ்நாடு கோஆப்டெக்ஸ், சட்டிஸ்கர் மாநிலத்தில் துணி வாங்கிய விலையைவிட பல மடங்கு அதிக விலைக்கு அதே நிறுவனங்கள் டெண்டர் போட்டுள்ளனர். அனைத்து வசதிகள் கொண்ட கம்பெனி என்று டெண்டரில் தேர்வு செய்த கம்பெனி கொடுத்த மாதிரிகளின் தரத்தை ஆய்வு செய்ததில் கைலி, சட்டை தரம் குறைந்தது எனத் தேர்வாகவில்லை. புடவை மட்டுமே தேர்வாகி உள்ளது.\nஇதுவரை கைலி, சட்டை புதுச்சேரியின் தட்பவெப்ப நிலைக்குக் காட்டன் துணிகளே வழங்கப்பட்டன. தற்போது பாலியஸ்டர் துணி வழங்க முடிவெடுத்து காட்டன் துணியைவிட அதிக விலைக்கு வாங்க முயற்சிக்கின்றனர்.\nதற்போது வாங்கப்படும் துணியும் அளவுக் குறைத்து வாங்கப்படுகிறது. ஜாக்கெட் 80 செ.மீ. அகலம், லுங்கி 1.18 மீட்டர் இருக்க வேண்டும். ஆனால், அகலத்தின் அளவைக் குறிப்பிடாமல் டெண்டர் கோரியுள்ளனர். லுங்கியின் அளவை 1.12 மீட்டராக குறைத்துள்ளனர். சேலை, சட்டை, லுங்கியில் மொத்தம் 20 சதவீத அளவைக் குறைத்துள்ளனர். ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக விற்பனை ஆகாமல் உள்ள துணிகளை வாங்குவதற்காக அதற்கேற்ப டெண்டர் நிபந்தனைகளை உருவாகி உள்ளனர்.\nஎனவே, தீபாவளிக்கு இலவசமாக வழங்க மேற்கண்டவாறு ஊழல், முறைகேடு செய்யும் நோக்கில் தரமற்ற, அளவுக் குறைந்த துணி வாங்க முயற்சிப்பது குறித்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.\nபாரதியார் பல்கலைக்கூடத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது: மக்கள் ���ரிமைக் கூட்டமைப்பு எதிர்ப்பு\nஒதியஞ்சாலை காவல்நிலைய மரணம்: போலீசாரின் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு – வரவேற்கிறோம்\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nபேராசிரியர் அ.மார்க்ஸ் இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு\nதுறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\nசிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\nnizamuddiin Syedali on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nmurugan on பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/115863", "date_download": "2019-09-20T18:24:14Z", "digest": "sha1:6BW4OGQ454BJXCMUALVHBP6NJQSUSN5V", "length": 6045, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu Promo - 23-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களி��் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nபரந்தனில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருட்கள்\nவட கொரிய அதிபர் கிம் தமிழ் வம்சாவளியில் வந்தவர்..ஆய்வாளர்களின் அதிர வைக்கும் ஆதாரங்கள்\nயாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு - மனைவி, நண்பர்கள் மீது சந்தேகம்..\nஎச்சரிக்கை: 3 பாகை செல்சியசால் அதிகரிக்கின்றது பூமியின் வெப்பம்\nஹீரோவுக்கு உள்ளாடை மாட்டிவிடும் வெயில்பட நடிகை.. அரைநிர்வாணமாகவும் நடிக்க தயாரான பிரியங்கா நாயர்...\nகுடும்பத்துடன் சேர்ந்து மருமகளை கொடுமைப்படுத்தும் முன்னாள் நீதிபதி... வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஇவங்க கூட நடிக்குறது ரொம்ப கஷ்டம்.. பிகில் மேடையில் விஜய் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள்\nபல்லை காட்டிக்கொண்டிருந்தது என் தப்பு.. லாஸ்லியா சொன்ன ஒரு வார்த்தை கவின்-சாண்டி இடையே ஏற்பட்ட பெரிய பிளவு\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\nகாப்பான் படத்தை வைச்சு செய்த நெட்டிசன்கள்.. இணையத்தை கலக்கி வரும் காணொளி..\nஇந்த வார பிக்பாஸில் இவர் தான் வெளியேறுவாரா ரசிகர்கள் கருத்துக்கணிப்பு கிடைத்த அதிர்ச்சி\nஇவங்க கூட நடிக்குறது ரொம்ப கஷ்டம்.. பிகில் மேடையில் விஜய் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள்\nஉண்மையிலேயே நண்பன் என்றால்.. லொஸ்லியாவின் உச்சக்கட்ட வாக்குவாதம் பதிலளிக்க முடியாமல் தவிக்கும் சாண்டி\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\nஇந்த விசயத்தில் அஜித், சூர்யா தான் விஜய், ரஜினியின் பின்னணி உண்மையை போட்டுடைத்த உயர் அதிகாரி - வைரலாகும் வீடியோ\nபல்லை காட்டிக்கொண்டிருந்தது என் தப்பு.. லாஸ்லியா சொன்ன ஒரு வார்த்தை கவின்-சாண்டி இடையே ஏற்பட்ட பெரிய பிளவு\nதளபதி விஜய் சொன்ன குட்டி கதை.. பிகில் இசை வெளியீட்டு விழாவில் கொண்டாடிய ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/this-2-ingredient-face-mask-will-help-you-get-soft-and-supple-skin-1961132", "date_download": "2019-09-20T18:55:14Z", "digest": "sha1:JRQXQGGBWNIKEQXKJNH55DQLMTYE4RBU", "length": 6291, "nlines": 61, "source_domain": "food.ndtv.com", "title": "This Two-Ingredient Face Mask Will Help You Get Soft And Supple Skin | மென்மையான சருமத்திற்கான ஃபேஸ் மாஸ்க்! - NDTV Food Tamil", "raw_content": "\nமென்மையான சருமத்திற்கான ஃபேஸ் மாஸ்க்\nமென்மையான சருமத்திற்கான ஃபேஸ் மாஸ்க்\nகுளிர்காலத்தில் சருமம் வறண்டு தோல் உறிந்து வரும். இதற்காக நீங்கள் எந்த க்ரீம்களையும் பயன்படுத்த வேண்டாம்\nகுளிர்காலத்தில் சருமம் வறண்டு தோல் உறிந்து வரும். இதற்காக நீங்கள் எந்த க்ரீம்களையும் பயன்படுத்த வேண்டாம். வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே முகத்தை பொலிவாக வைத்திருக்க முடியும். வாழைப்பழம் மற்றும் பால் இரண்டுமே சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டது. இவை இரண்டையும் வைத்து எப்படி ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பது என்று பார்ப்போம்.\nபால் – ஒரு தேக்கரண்டி\nஒரு பௌலில் வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி போட்டு நன்கு மசித்து கொள்ளவும்.\nஅத்துடன் ஒரு மேஜைக்கரண்டி பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nகெட்டியாக கலந்து பின், முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும்.\n15-20 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.\nபின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும்.\nகுறிப்பு: முகத்திற்கு இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரம் இரண்டு முறை போடலாம். முகத்தை கழுவிய பின் மாய்சுரைசரை தடவலாம். இதனால் முகம் பளபளப்பாக இருக்கும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபுரதச்சத்து நிறைந்த க்ளூட்டன் ப்ரீ கோக்கனட் மாவு\n இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்\n பப்பாளி ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்\nகோடை காலத்தில் தேங்காய் பாலை ஏன் குடிக்க வேண்டும்...\nகடல் உணவுகளின் மஜாவுக்குத் தயாரா..\nஉடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஹெல்தி ஜூஸ்\nஇரத்த சர்க்கரையை குறைக்க வெண்டைக்காய் சாப்பிடலாம்\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும் ஓட்ஸ் ரெசிபி\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மொருமொரு ஸ்நாக்ஸ்\nஉப்புமாவை இன்னும் சுவையாக செய்வோமா\nமாரடைப்பிற்கு பின் ஏற்படும் தசை பலவீனத்தை தடுக்கும் வைட்டமின் ஈ\nரெய்தாவை எப்படி கிரீமியாக செய்வது\nமூன்றே பொருட்களை கொண்டு சுவையான சோயா சங்க் எப்படி தயார���ப்பதென்று பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-20T18:30:19Z", "digest": "sha1:FNYXWYDGU25E43D22GRIU2ITY4YK42B3", "length": 6458, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மகாராட்டிரத்திலுள்ள மாநகரங்கள்‎ (1 பகு, 12 பக்.)\n► மும்பை‎ (1 பகு, 42 பக்.)\n\"மகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 35 பக்கங்களில் பின்வரும் 35 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2015, 18:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/karu-palaniappan-comments-about-bjp-and-admk-060239.html", "date_download": "2019-09-20T18:42:25Z", "digest": "sha1:7TFCKETQDH657ZDOLBSLMJEFPTEP2VCC", "length": 18039, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'இவங்க எல்லாம் சௌகிதார்களிடம் பயிற்சி பெற்றவங்க'... அதிமுக, பாஜகவை செமையா கலாய்த்த பிரபல இயக்குனர்! | Karu.Palaniappan comments about BJP and admk - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\n4 hrs ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n5 hrs ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n6 hrs ago வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டா��ர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'இவங்க எல்லாம் சௌகிதார்களிடம் பயிற்சி பெற்றவங்க'... அதிமுக, பாஜகவை செமையா கலாய்த்த பிரபல இயக்குனர்\nGurkha Movie Press Meet: அதிமுக, பாஜகவை செமையா கலாய்த்த கரு.பழனியப்பன்- வீடியோ\nசென்னை: அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை கிண்டல் செய்யும் வகையில் பேசியுள்ளார் இயக்குனர் கரு.பழனியப்பன்.\nசாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ள படம் கூர்கா. இதில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.\nகூர்கா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் சித்தார்த், இயக்குன் கரு.பழனியப்பன், எஸ்.பி.பி.சரண் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.\nவிழாவில் பேசிய கரு.பழனியப்பன், அதிமுகவினர், பாஜகவிடம் இருந்து பயிற்சி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.\nஇதுகுறித்து அவர் பேசியதாவது, \" ராஜராஜன் காலம் முடிந்துவிட்டது. இருண்ட காலம் களப்பிரர் காலமா, ராஜராஜன் காலமா என்பதை வரலாற்று ஆசிரியர்கள் தீர்மானித்துவிட்டுப் போகிறார்கள். வாழும் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், தஞ்சாவூரில் மீத்தேன் என்ற ஒன்றை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதை திரும்பிப் பாருங்கள், ராஜராஜனை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.\nநம் நிலத்தை யார் பறித்தார்கள் என்பது முக்கியமில்லை. நம் கண் முன்னால் ஒருத்தன் பறித்துக் கொண்டே இருக்கிறான். அவனை கவனிக்காமல் ராஜராஜன் பற்றிப் பேசுவது முக்கியமில்லை. சித்தார்த் மற்றும் மயில்சாமி இருவரும் சமூகக் கருத்துகளை பேசிக்கொண்டே இருப்பதில் மகிழ்ச்சி. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதை செய்யாதவர்கள், ஏன் இதனை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பார்கள்.\nவரலாற்றில் 30 கோடி பேர் வாழ்ந்த இந்தியாவில் சுதந்திரத்துக்குப் போராடியவர்கள் 3 லட்சம் பேர் தான். அப்புறம் அதனை 30 கோடி பேர் அனுபவித்தார்கள். ஆகவே, கொஞ்சம் பேர் கத்திக் கொண்டிருப்பார்கள். அப்படி நாம் கத்திக் கொண்டே இருப்பது அவசியம்.\nகடந்த 5 ஆண்டுகளாக சௌகிதார்கள் நம்மை மகிழ்வித்துக் கொண்டே இருந்தார்கள். அதே போல் இந்த 'கூர்கா'வும் நம்மை மகிழ்விப்பார். இன்னுமொரு 5 ஆண்டுகள் சவுக்கிதார்கள் நம்மை மகிழ்விக்கப் போகிறார்கள்.\nஇன்று காலை அனைத்து நாளிதழ்களிலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தது தான் தலைப்புச் செய்தி. அதற்கு கீழேயே தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க அவசர ஆலோசனைக் கூட்டம் என்ற செய்தி இருந்தது. அந்தச் செய்தியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொள்கிறார் என்பதும் இருந்தது. இவர்கள் எல்லாம் சௌகிதார்களிடம் பயிற்சி பெற்றவர்கள்\" எனக் கூறி கிண்டலடித்தார்.\nவிஜய் சேதுபதியின் பேச்சை கேட்ட அமீர்கான்.. பாலிவுட்டில் களமிறங்கும் யோகிபாபு.. அசர வைக்கும் பின்னணி\nபாலிவுட்டிற்கு போகும் யோகிபாபு... அமீர் கான் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ் காட்டுகிறார்\nயோகி பாபு உடன் காட்டுக்குள் ஜாலி ட்ரிப் அடிக்கும் கருணாகரன் கூடவே சுனைனா\n\\\"பிக் பாஸில்\\\" யோகி பாபு, அஞ்சலி.. செம காமெடி ட்விட்ஸ்ட்டா இருக்கே\nபிக்பாஸ்... ரோடு சைட் ரோமியோக்களாக வலம் வரும் யோகி பாபு கூடவே ராமரும்\nமுதலில் ரஜினி.. இப்போ நித்யானந்தா.. முரட்டு சிங்கிளால் பிரச்சினையில் சிக்கிய யோகி பாபு \nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான் - பிரேம்ஜி\nயோகம் உள்ள யோகி பாபு.... அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்\nபப்பி படத்தில்.. கப்பித்தனமான வசனங்கள்.. காட்சிகள்.. சிவசேனா செம டென்ஷன்\nகுழலூதும் கண்ணனாக யோகி பாபு குத்தாட்டம்... காவி ஆவி நடுவுல தேவி\nதல, தளபதி ரசிகர்களுக்கே விபூதி அடிக்கப் பார்த்த யோகிபாபு\nஇது புதுவகை லவ்வு.. ரோல்மாடல் ஆகும் \\\"யோகி - தாரா\\\".. கோடம்பாக்கத்தின் தாறுமாறான சென்டிமெண்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய்யின் பிகிலுக்கு வழிவிட்டு ஒதுங்கிய விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் - அக்டோபர் 4ல் ரிலீஸ்\nநீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nஒத்த செருப்பு சைஸ் 7 : த��ி ஒருவனாக கலக்கும் பார்த்திபன்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nBigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nபிகில் படத்தின் முக்கியமான ரகசியம் ஒன்று ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகி இருக்கிறது.\nBigg Boss Season 4 : இவர் தான் பிக் பாஸ் 4 தொகுப்பாளர்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/18202058/Separate-court-set-up-in-Tamil-Nadu-to-investigate.vpf", "date_download": "2019-09-20T19:02:41Z", "digest": "sha1:7YJNA7TMBCNELSA7XTDDHKVOC2J7ZFXT", "length": 13462, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Separate court set up in Tamil Nadu to investigate sexual harrassment cases - Chief Minister Palanisamy || தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் - முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் - முதலமைச்சர் பழனிசாமி + \"||\" + Separate court set up in Tamil Nadu to investigate sexual harrassment cases - Chief Minister Palanisamy\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் - முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.\nசேலம் எடப்பாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி திறந்து வைத்தார். புதிய நீதிமன்றம் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் சி.வி.சண்முகம், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.\nதிறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-\n“ நீதியரசர்களும், ஆசிரியர்களும் இறைவனுக்கு சமமானவர்கள். சேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் அதிக வழக்குகள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது எடப்பாடியில் புதிய நீதிமன்றம் திறக்கப்பட்டதன் மூலம் விரைவில் நீதி கிடைக்க வழிவகை ஏற்படும்.\nநீதித்துறையை கணிணிமயமாக்குவதற்கு தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கி இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு ��ொழியாக அறிவிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.\nதமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் என்று தெரிவித்தார்.\n1. மக்கள் என்னை அடையாளம் காண்பார்கள்- ஸ்டாலின்\nஒரு கிராமத்திற்கு தான் தனியாக சென்றாலும் அங்குள்ள மக்கள் தன்னை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n2. சேலத்தில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் பெண் பிணம் - கொலையா\nசேலத்தில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் பெண் பிணமாக கிடந்தார். இவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி - 3 பேர் கைது\nசேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. சேலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்\nசேலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.\n5. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 82 அடியை எட்டியது\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் சிக்கினார் பரபரப்பு தகவல்\n2. அம்பத்தூரில் 8-வது மாடியில் இருந்து விழுந்த பெண் என்ஜினீயர் பலி வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பரிதாபம்\n3. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும்: 14 மாவட்டங்களில் இன்று க���மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n4. அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் தமிழக அரசு உத்தரவு\n5. இந்தி மொழி பற்றிய அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தமிழகத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த தி.மு.க. போராட்டம் திடீர் வாபஸ் கவர்னரை சந்தித்து பேசியபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170758", "date_download": "2019-09-20T19:02:39Z", "digest": "sha1:GGIB74ATSPT4S5I7ZOVPN2RIEPHLYMCZ", "length": 5749, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "Mahathir to visit Japan from Aug 6 to 9 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious article1,000 பில்லியன் டாலர் மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனம்\nNext articleவிஜயசிங்கத்தின் ‘வந்தவள் யார் அவள்’ மேடை நாடகம்\nபிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nநாங்கள் ஜாகிரை அனுப்பக் கோரினோம், மகாதீரின் மறுப்புக்கு பதில் கூறிய இந்தியா\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஉப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’\n“தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்\nஅஸ்ட்ரோவின் ‘உங்கள் திரை ஆன் டிமாண்ட்’ நிகழ்ச்சிகள்\nநியூயார்க் நகர காவல் துறையுடன், மலேசிய காவல் துறை ஒத்துழைப்பை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளது\n‘யுனிஃபை ஏர்’ கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவையை டிஎம் 79 ரிங்கிட்டுக்கு வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/march-24/", "date_download": "2019-09-20T19:07:18Z", "digest": "sha1:E47CJ5MBYQZX4MIKJMZIOGXGD6M5RYWP", "length": 4562, "nlines": 27, "source_domain": "www.tamilbible.org", "title": "மார்ச் 24 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nஅவரை அண்டிக்கொள்கிற யாவரும் பாக்கியவான்கள் (சங்.2:12).\nஜனங்கள் கொந்தளித்து எழும்பினாலும், சமாதானத்தின் தேவனை அசைக்க முடியாது. புயலுக்குப்பின் அமைதியுண்டு. கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே ஒருவனுக்குப் பலம். யுத்தம் சர்வவல்ல தேவனுடையது.\nஇரண்டாம் சங்கீதம் முழுவதிலும் இரைச்சலையும், சத்தத்தையும் காண்கிறோம். ஆனால் இரைச்சல் யாவும் ஓய்ந்த பி��்பு, உண்மையுள்ளவர்களுக்கு ஆவியானவரின் மெல்லிய சத்தம் தொடர்ந்து நம்பிக்கையைக் கொடுக்கிறது. அவர்களது விசுவாசம் இவ்வுலகத்தைக் காட்டிலும் மேலானது. ஜனங்கள் கொந்தளித்தாலும், அவரை நம்பும் மக்கள் சந்தோஷமாயிருப்பார்கள். ஜனங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும் இதைத்தான் சங்கீதக்காரன் கேட்கிறான். தனிப்பட்ட மனிதனைவிட கும்பல் சீக்கிரம உணர்ச்சி வசப்படும்.\nஎத்தனையோ தரம் மோசே கும்பலின் கோபத்திற்கு ஆளாகி உள்ளான். அந்தக் கூட்டத்தினர் எகிப்திலிருந்து விடுதலையடைந்ததையும், செங்கடலினைக் கடந்ததையும், பசி, தாகம் தீர்க்கப்பட்டதையும் விரைவில் மறந்துவிட்டனர். காரணமின்றி தங்கள் தலைவனுக்கு விரோதமாக எழும்பினர், முறுமுறுத்தனர்.\nதனிப்பட்ட வாழ்விலும், தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட வேளையிலும் தேவனுடைய பிள்ளைகள் தங்களுக்கு விரோதமாக எழும்பும் கொடிய மக்களுக்கு பயப்படுவதேயில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் முழு நம்பிக்கையையும் சர்வ வல்லவரில் வைத்துள்ளனர். இந்த இரகசியத்தைக் கற்றுக்கொண்ட தாவீது 27ம் சங்கீதத்தில் இதைக் குறித்துப் பாடியுள்ளார். ஆம், தேவனுடைய பிள்ளைகள் நம்பிக்கையுடன் இருப்பார்கள். பூமியின் இராஜா க்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி கர்த்தருக்கு விரோதமாகவும், அவரால் அபிஷேகம் பண்ணப்பட்ட மக்களுக்கு விரோதமாக எழும்பி வந்தாலும் பயப்படவேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-09-20T18:35:30Z", "digest": "sha1:XSIUDWPYSZM2GBL7A753JKH5FAQJBKOK", "length": 17765, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "ரிஷாத் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் த.தே.கூ. நடுநிலைமை வகிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nரிஷாத் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் த.தே.கூ. நடுநிலைமை வகிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளரும் முன்னாள் பாராளுமன்றம் மற்றும் மாகாணசபை உறுப��பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவு எவ்வாறு இருக்கவேண்டும் எனக் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்\nஇஸ்லாமிய அடிப்படை வாத தாக்குதலுக்குப் பின்னரான சூழ்நிலையில் அமைச்சர் றிசாட் பதியுதீன் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் முஜீபுர் ரஹ்மான் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவர்கள் மீது விசாரணை நடத்தப்படவேண்டும்.\nஇதுவரையில் வாக்குமூலம் பெறப்படவில்லை என்றால் அரசாங்கம் எங்குப் போகின்றது. இஸ்லாமிய அடிப்படை வாதிகளுடன் தொடர்புடையவர்களை அழைத்துச் சென்றார் என்றால் ஏன் விசாரணைக்குப்படுத்த முடியாது.\nதமிழ் மக்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளிலே அவர் ஈடுபட்டிருக்கின்றார். அவருடைய பணம் செல்வாக்கினைப் பயன்படுத்தி தமிழ் மக்களைத் துன்புறுத்துகின்ற வகையிலே அவருடைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இதேபோன்று குறுகிய அரசியல் நலன்களுக்காக அவருடைய கட்சி வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்து வருகின்றது. இந்தச் சூழ்நிலையின் பின்னணியிலே அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது சிங்களப் பௌத்த அமைப்புக்களும் அதேபோன்று கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்தப் பின்னணியில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருகின்றார்கள். ஆனால் இதனை மத ரீதியாக இன ரீதியாகச் சிறுபான்மையினர் ஒருவருக்கான நடவடிக்கையா இல்லையா என்பதை யோசிக்கவேண்டியுள்ளது.\nகுறிப்பாக குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை விசாரணைக்கு அழைக்கமுடியும் என்றால் இதேபோன்று விடுதலைப்புலிகள் மீது போர் நடைபெற்றபோது பல பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கை அரச படைகள் விசாரணை செய்யமுடியும் என்றால் ஏன் குறித்த சம்பவங்களில் தொடர்புடைய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை இந்த அரசாங்கம் மீது ஆழமான சந்தேகம் உள்ளது. குற்றஞ்சாட்டப்படுபவர்கள் நிரபராதியாக இருக்கமுடியும். ஆனால் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் குற்றவாளிகளா நிரபராதியா என்று முடிவெடுக்கவேண்டும்.\nஇஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் தொடர்பு இல்லை என்றால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பதவி நிலைகளில் உள்ளவர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்து விசாரணைக்குப் பின்னர் நிரபராதி என்றால் தமது பதவிகளை மீளவும் பெற்றுக்கொள்ளமுடியும். இவர்கள் இதனைத் தாமாகவே செய்யவேண்டும்.\nஇதேவேளை அமைச்சர் ரிசாட்பதியுதீன் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை வருகின்றபோது அரசாங்கத்திற்கு முண்டுகொடுப்பதைப் போன்று அமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை வருகின்றது என்று நினைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எக்காலம் கொண்டும் அந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கக்கூடாது.\nஆதரவாக வாக்களிப்பதா இல்லையா என்பது பற்றிப் பரிசீலிக்கவேண்டும். ஆனால் அமைச்சர் ரிசாட்பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கூட்டமைப்பு ஆதரிப்பதன் மூலம் தமிழ் முஸ்லிம் உறவுகள் முறியக்கூடிய அல்லது பின் தள்ளக்கூடிய சூழ்நிலைகளை ஆராயவேண்டும். ஆகவே இத்தகைய பிரச்சினைகளில் நடுநிலையாக நிற்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து எக்காரணம் கொண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்குத் துணைபோக முடியாது என்றார்.\nஇலங்கை Comments Off on ரிஷாத் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் த.தே.கூ. நடுநிலைமை வகிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம் Print this News\nதஜிகிஸ்தான் சிறையில் பயங்கரம் ; பலியானவர்களில் பலர் ஐ.எஸ் கைதிகள் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்\nஇலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில்மேலும் படிக்க…\nஅநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – ஜனாதிபதி\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அநாவசியமான விடையங்களை பேசியவர்கள் அவசியமான விடயத்தை தன்னிடம் மறைத்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஈஸ்டர்மேலும் படிக்க…\nஇராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்\nஅரசியல் மட்டுமன்றி மனித நேயத்தையும் மீள கட்டியெழுப்ப வேண்டும் – சுரேன்\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபொது­ஜன பெர­முன – சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nஜனாதிபதி, பிரதமர் அரசியலமைப்புடன் விளையாட ஒருபோதும் இடமளியோம் – விமல்\nஐ.தே.க.விலிருந்து வெளியேறினால் சஜித்தை ஆதரிக்கத் தயார் – சுதந்திரக் கட்சி\nதினேஷ் – ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்\nசஜித்தின் வடக்கு விஜயம் இரத்து\nமாபெரும் பேரணிகளை நடாத்த மஹிந்த அணி தீர்மானம்\nகூட்டமைப்பிடம் ஆதரவு கோரும் அரசியல் தலைவர்கள் தீர்வுகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் – சி.வி.கே\nவெற்றி பெறும் தறு­வாயில் சுதந்­திர கட்­சி­யு­ட­னான பேச்சு: பஷில்\nகுறுகிய காலத்திற்காவது தாய் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் – ஜனாதிபதி\nஇன்று திருமண பந்தத்தில் இணைய இருந்த ஜோடிக்கு நேற்றிரவு நடந்த சோகம்\nதாமரை கோபுர ஒப்பந்தத்தில் மோசடி: ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மஹிந்த அணி\nஇந்தியாவிலிருந்து 146 அகதிகள் தாயகம் திரும்புவதற்கு விருப்பம்\nதேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரிப்போம் – கூட்டமைப்பு\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 15 அல்லது 23 – மஹிந்த தேசப்பரிய\nதமிழர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடாதீர்கள் – முன்னாள் முதலமைச்சர்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nJett Market இன் மாதாந்த மலிவு விற்பனை (08 SEP 2019)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nதுயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505228/amp?utm=stickyrelated", "date_download": "2019-09-20T18:21:58Z", "digest": "sha1:2H5OWDSZ2JITVETEZ3O3Q6TN3FSV3CTA", "length": 8273, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "At midnight, the boy who was trying to steal from the upstairs jump house was caught | நள்ளிரவில் மாடி விட்டு மாடி தாவி வீடுகளில் திருட முயன்ற சிறுவன் பிடிபட்டான் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநள்ளிரவில் மாடி விட்டு மாடி தாவி வீடுகளில் திருட முயன்ற சிறுவன் பிடிபட்டான்\nசென்னை: தேனாம்பேட்டை ஜெகன்நாதன் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(20). இவர், நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டை திறந்து வைத்து தூங்கி உள்ளார். நள்ளிரவில் வாலிபர் ஒருவர் மாடி வழியாக சதீஷ்குமார் வீட்டிற்குள் புகுந்துள்ளார். சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் எழுந்து லைட் போட்ட போது, அந்த வாலிபர் தப்பி வெளியே ஓடினார். அனைவரும் திருடன் திருடன் என கத்தினர். அப்போது அந்த வாலிபர் அருகில் உள்ள சந்திரசேகர் என்பவரின் மாடி வீட்டிற்குள் நுழைந்தார். உடனே சந்திரசேகர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். போலீசார் விசாரணையில் தேனாம்பேட்டை கிரியப்பா தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\nநெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது\nநெல்லை, த���த்துக்குடியில் அரசு வேலை ஆசைகாட்டி ரூ.45 லட்சம் மோசடி செய்த மதுரை வாலிபர் கைது\nகோவை அருகே பீடா கடையில் கஞ்சா விற்பனை செய்து வந்த கணவன்-மனைவி கைது\nசைதாப்பேட்டையில் வழக்கறிஞர் வீட்டில் இருந்து 150 சவரன் நகை கொள்ளை\nநட்சத்திர ஓட்டல், மாணவர்களை குறிவைத்து கோகைன் விற்பனை,..உகாண்டா நாட்டு மாணவி, நைஜீரிய வாலிபர் கைது\nகூட்டுறவு சங்க மோசடி வழக்கில் 22 ஆண்டாக தேடப்பட்டவர் விமான நிலையத்தில் கைது\nஆந்திராவிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தவர் கைது: ரூ. 7 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்\nதிண்டுக்கல்லில் கல்லூரி உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ. 54 லட்சம் மதிப்புள்ள 1433 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிண்டுக்கலில் தனியார் கல்லூரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை\n× RELATED செல்போன் திருடிய சிறுவன் சிக்கினான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3316:-2-&catid=16:2011-03-03-20-10-49&Itemid=34", "date_download": "2019-09-20T19:00:43Z", "digest": "sha1:FTOB6C5MO652RKDTKMB6QHLCKHTAZCT7", "length": 127751, "nlines": 238, "source_domain": "www.geotamil.com", "title": "நேர்காணல் பகுதி 2 : தேவகாந்தன்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nநேர்காணல் பகுதி 2 : தேவகாந்தன்\nMonday, 09 May 2016 00:50\t- வ.ந.கிரிதரன் ('பதிவுகள்' இணைய இதழுக்காக) -\tநேர்காணல்\nபதிவுகள்: இலங்கைத்தமிழ் இலக்கியத்தை பலவகை எழுத்துகள் பாதித்துள்ளன. தமிழகத்தின் வெகுசனப் படைப்புகள் , மணிக்கொடிப்படைப்புகள், மார்க்சிய இலக்கியம், மேனாட்டு இலக்கியம் எனப்பல்வகை எழுத்துகள் பாதித்தன. இலங்கையைப்பொறுத்தவரையில் மார்க்சியவாதிகள் இரு கூடாரங்களில் (சீன சார்பு மற்றும் ருஷ்ய சார்பு) ஒதுங்கிக்கொண்டு இலக்கியம் படைத்தார்கள். மார்க்சிய இலக்கியத்தின் தாக்கத்தினால் இலங்கைத்தமிழ் இலக்கியம் முற்போக்கிலக்கியம் என்னும் தத்துவம் சார்ந்த, போராட்டக்குணம் மிக்க இலக்கியமாக ஒரு காலத்தில் கோலோச்சியது. அதே சமயம் எஸ்.பொ.வின் நற்போக்கிலக்கியம், மு.தளையசிங்கத்தின் யதார்த்தவாதம், தமிழ்த்தேசியத்தை மையப்படுத்திய இலக்கியம் எனப்பிற பிரிவுகளும் தோன்றின. இவை பற்றிய உங்களது கருத்துகளை அறிய ஆவலாகவுள்ளோம். இவை தவிர வேறு தாக்கங்களும் இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப��பொறுத்தவரையிலுள்ளதாகக் கருதுகின்றீர்களா\nதேவகாந்தன்: சோவியத் நூல்கள் மட்டுமில்லை. வங்கம், மராத்தி முலிய மொழிகளின் எழுத்துக்களும் இலங்கை எழுத்துக்களைப் பாதித்தன. இது அதிகமாகவும் முற்போக்குத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவே இருந்தது. இவ்வகையான மொழியாக்கங்களால் விளைவுகள் ஏற்பட்டுக்கொண்டு இருந்தபொழுது, ஆங்கிலத்திலிருந்தும் பல நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பாகின. அ.ந.கந்தசாமி போன்றோர் இலங்கையிலேயே இது குறித்து பல்வேறு முயற்சிகளையும் செய்தனர். அது முற்போக்குக்கு வெளியே இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கும் கருதுகோளை உருவாக்கியது. தமிழ்நாட்டில் எவ்வாறு மார்க்சிய எழுத்துக்கு அப்பால் ஒரு இலக்கியம் உருவாக இவ்வகையான மொழிபெயர்ப்புக்கள் வழிவகுத்தனவோ, அதுபோலவே இலங்கையிலும் உருவாகிற்று. ‘அலை’ இலக்கிய வட்டம் அப்படியானது. ‘மெய்யுள்’ மற்றும் ‘நற்போக்கு’ போன்றனவும் அப்படியானவையே. ‘மெய்யுள் மேற்கத்திய புதிய கருத்தியல்களின் பாதிப்பினைக் கொண்டிருந்தவேளையில், நற்போக்கு இலக்கியம் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு முற்போக்கு இலக்கியத்துக்கான எதிர்நிலைகளிலிருந்து, தனிநபர்களின் நடத்தையிலிருந்த நேர்மையீனங்களை எதிர்ப்பதிலிருந்து பிறந்திருந்தது. அதேவேளை அய்ம்பதுகளில் ‘சுதந்திரன்’ பத்திரிகையை மய்யமாகக் கொண்டு தமிழ்த் தேசியம் சார்ந்தும் எழுத்துக்கள் பிறந்ததையும் சொல்லவேண்டும். இது தமிழ்நாட்டில் வளர்ந்துகொண்டிருந்த திராவிட இலக்கியத்தின் பாதிப்பிலிருந்தும், தன் சொந்த அரசியல் நிலையிலிருந்தும் தோன்றுதல் கூடிற்று.\nதமிழகத்திலே ஒரு காலகட்டத்தில் அந்த முற்போக்கு வீச்சு உதிர்ந்தாலும், ஒரு இலக்கிய வகையினமாக தொடர்ந்தும் இருந்துவருவதற்குச் சாத்தியமான சூழ்நிலைமை அங்கே இருந்தது. அப்போது அங்கே பரவலாக வளர்ந்துவந்த திராவிட எழுத்துக்கள் அதற்கான ஒரு தேவையை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. ஆனால் இலங்கையோ அக் காலகட்டம் தாண்டியும் முற்போக்கு இலக்கியக் கொள்கையை இழுத்துக்கொண்டு திரிந்தது. அதைக்கூட இன்னும் அதற்கிருந்த சமூகரீதியான தேவையின் அடிப்படையில் ஒப்புக்கொள்ள முடியும். திராவிட எழுத்துக்களுக்கு தமிழிலக்கியம் பார்பனீயமயப்படுவதை தடுப்பதற்கான தேவை இருந்ததுபோல், பண்டிதத் தனமான எழுத்துக்களுக்கு மாற்றான இலக்கியத்தை முன்வைக்கிற தேவை இலங்கை முற்போக்கு இலக்கியத்திற்கும் இருந்தது. அது தமிழ்த் தேசியத்தின் தீவிரமான வழியில் அப்போதைய ஈழத்திலக்கியம் திசைமாறிப்போவதைத் தடுக்கவேண்டியும் இருந்தது. ஆனால், விமர்சனரீதியிலான அதன் தலையீடு இலக்கியத்தின் தரத்தைத் தவிர்க்க முடியாதபடி பாதித்தது. ஈழத் தமிழிலக்கியம் என்பதை உருவாக்குவதைத் தவிர பெரிய சாதனையெதையும் முற்போக்கு இலக்கியம் செய்யவில்லையென்பது உண்மையே.\nஎஸ்.பொன்னுத்துரையின் ‘தீ’ நாவல் அதுவரை ஈழத் தமிழிலக்கியத்தில் இல்லாதவாறான கருப்பொருளை முன்வைத்துக்கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து ‘சடங்கு’ நாவலும் அதையே செய்தது. இலங்கையைப் பொறுத்தவரை வித்தியாசமான கருப்பொருளை முன்வைத்த நாவல்களாக அவற்றைக் கூறமுடியுமேயாயினும், அவற்றுக்கு உந்துவிசையாக அக்காலத்தில் தோன்றி தமிழ்மொழி பெயர்ப்பில் வந்துகொண்டிருந்த மராட்டிய எழுத்தாளர் வி.ஸ.காண்டேகரினதும், மற்றும் கே.ஏ.அப்பாஸினதும் நூல்களும், தமிழில் வந்த சிதம்பர ரகுநாதனின் சில சிறுகதைகளும் முன்னோடிகளாக இருந்தன என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக் கூடாது. தமிழக எழுத்துக்களின், இந்திய எழுத்துக்களின் பாதிப்பின் விளைச்சலாக இதை நாம் கொள்ளலாம்.\nமற்றும்படி மணிக்கொடிக் காலம், சரஸ்வதி காலம், எழுத்துக் காலம் போன்றனவற்றின் பாதிப்பில் இலங்கையில் எழுத்துக்கள் பிறந்தனவாகச் சொல்ல முடியாது. இரண்டொரு தனிநபர்களிடத்தில் பாதிப்பு ஏற்பட்டதே தவிர, அலையாக பெருவீச்சுப் பெற்று அவற்றின் தாக்கம் இருக்கவில்லை. வானம்பாடிகள் காலத்து புதுக்கவிதைத் தாக்கம் எவ்வாறு ஈழத்துக் கவிதையைப் பாதிக்கவில்லையோ, அதுபோலவே மணிக்கொடி, சரஸ்வதி, எழுத்து காலங்களும் எதுவித பாதிப்பையும் செய்யவில்லை.\nஇதற்கான ஒரு காரணம், அத்தனைக்கு வலுவானதாக ஆரம்பத்தில் பண்டித பரம்பரையும் அல்லது கல்வி வட்டமும், பின்னால் முற்போக்கு இலக்கிமும் அவற்றிற்குப் பெருந்தடையாக இருந்தன. ஒரு ஊடாட்டம் இருந்ததெனில் அது மிக நுண்மையாக செவ்விலக்கியம் சார்ந்ததாகவே இருந்ததாய் நான் சொல்வேன்.\nபேராசிரியர்கள் க.கைலாசபதி மற்றும் கா.சிவத்தம்பி போன்றவர்களின் செல்வாக்கினால் தமிழ்நாட்டு விமர்சன அரங்கிலேயே மார்க்சீயத்தி���் வலுத்த தாக்கம் ஏற்பட்டது. விந்தனும், டி.செல்வராஜும் இந்த விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட வேளை, அகிலனும், நா.பார்த்தசாரதியும், கல்கியும் மிகவும் காட்டமாகத் தாக்கப்படவும் செய்தார்கள். படைப்புரீதியான எந்த உந்துதலையுமோ தாக்கத்தையுமோ ஈழ இலக்கிய உலகு தமிழ்நாட்டுக்கு வழங்கியிராவிட்டாலும், விமர்சனரீதியில் அது ஓரளவு தன்னளவுக்கு மேலான பங்களிப்பைச் செய்தே இருக்கிறது.\nபதிவுகள்: கலையைப்பற்றிய இரு பிரதானமான கருதுகோள்களுள்ளன. ஒரு சாரார் கலை கலை கலைக்காக என்று கருதுவர். மறு சாரார் கலை மக்களுக்காக என்று வாதிடுவர். இது பற்றிய உங்களது நிலைப்பாடென்ன கலை கலைக்காக அல்லது கலை மக்களுக்காக என்று கருதுகின்றீர்களா கலை கலைக்காக அல்லது கலை மக்களுக்காக என்று கருதுகின்றீர்களா அல்லது ஓர் இலக்கியப்படைப்பானது கலைத்துவம் மிக்கதாக இருக்கும் அதே சமயம் மக்களுக்கானதாகவும் , சமுதாயப் பிரக்ஞை கொண்டதாகவும் விளங்கவேண்டுமென்று கருதுகின்றீர்களா\nதேவகாந்தன்: தமிழிலும் மிகவும் பழையதாய்ப் போன இலக்கிய விவகாரமிது. மிக எளிமைப்படுத்திப் பார்க்கிறபோது பொதுப்புத்திக்கு ஏற்றவிதமாக இது சமூகத்தைவிட்டு கலை விலகியிருக்கலாம் என்ற அர்த்தம் படும். என்னளவில் இது அது மட்டுமில்லை. இதனை வரலாற்றுரீதியாக நோக்கினால் பிரான்ஸிய தத்துவார்த்தப் புலத்திலிருந்து ஒரு கருத்தியலாக இதை முன்னெடுத்தவர் கோடியர் என்பதை அறியலாம். அவருக்கு முன்பாகவும் எட்கார் அலன் போ போன்றவர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே இவ்விஷயம் இலக்கிய உலகில் எடுத்துப் பேசப்பட்டிருக்கிறது. சேர் வால்டர் ஸ்காட் போன்றவர்களின் மலினமான எழுத்துக்களுக்கு எதிரான சுலோகமாக இதைச் சொல்லமுடியும். சோவியத்தில் சோஷலிச யதார்த்த வாதம் தலையெடுத்ததோடு அதை எதிர்கொள்ளும் அலையாகவும் இது வீசியது. அவை இரண்டினுள்ளும் வெடித்தெழுந்த முரண் இந்தக் கருத்தியலை மேற்கிலிருந்து கீழைத் தேயம்வரை இழுத்து வந்தது.\nஇலக்கியம் ஆரம்ப காலங்களில் முக்கியமான இரண்டு கூறுகளுள் வகைப்படுத்தப்பட்டது. ஒன்று, இன்ப இலக்கியம். மற்றது பயன் இலக்கியம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பேசப்பட்ட ‘கலை கலைக்காகவே’ என்ற கோட்பாடு ஏறக்குறைய முதல் இலக்கிய வகையைச் சார்ந்தது. அதுபோல ‘கலை மக்களுக்காக’ என்ற ப��ட்பாடு இரண்டாம் வகையினைச் சார்ந்தது. கலையை கலைக்காக யார் செய்ய விரும்புகிறார்களோ, அவர்கள் அவ்வாறே செய்யவேண்டியதுதான். கலை சமூகத்திற்காக என்பவர்களும் அதுபோலச் செய்யவேண்டியதே. அவை இலக்கியமாக காலத்தில் எஞ்சுகின்றனவா என்பதே முக்கியமானது.\nசாதாரண கல்வியாளர்களுக்கும் விளங்கும்படியும், சுவை செறிந்தும் படைப்பு இருக்கவேண்டும் என்று பதிப்பகங்களின் உற்பத்தித் தாகத்தினால் உருவான நோக்கங்களுக்காய் நீர்த்துப்போன நடையில் எழுத்துக்கள் தோன்றி, அவை மிகவும் மலினப்பட்டபோது, கலைக்கான ஒரு வரையறை அன்று செய்யப்பட்டது. இன்றைக்கு வெகுஜன எழுத்து என்று சொல்லப்படுகிற எழுத்தாளர்களின் ஆக்கங்களை தீவிர வாசக உலகம் இலக்கியமாகக் கொள்வதேயில்லை. அதுபோல் அன்றைய வாசகனது தேர்வாக அது இருந்தது.\nஎன்னைப் பொறுத்தவரை, சமூக மனிதனால் தோற்றுவிக்கப்படும் எந்த எழுத்தும் சமூகத்துக்கு விரோதமாகச் செல்வதில்லை என்பதாகவே நான் பார்க்கிறேன். அது கருத்துநிலைகளை வற்புறுத்தாதபோதும் கலைத்தன்மை கொண்டிருந்தால் சிறந்த படைப்பாக நின்று நிலைக்க முடியும். பரந்துபட்ட சோழ மண்டலத்தின் பொதுஜனங்களுக்காக கம்பராமாயணம் எழுதப்படவில்லை. அது யாருக்காக என்ற கேள்வி கம்பனிடத்தில் தனியாக இருந்திருக்க முடியாது. அது கல்வியாளர்களுக்கு ஆனதாய்த்தான் இருந்தது. அதாவது நிலமான்ய சமூகத்தின் கல்வியறிவு பெற்ற உயர் வகுப்பினர்தான் அதை வாசிக்கவும் சுகிக்கவும் கூடியதாக இருந்தது. ஆங்கிலர் வருகையோடு தோன்றிய கல்விப் பரம்பல் பொதுசனத்துக்கான எழுத்துக்களை உருவாக்க உந்தியது. இலக்கியம் அந்தப் பொதுஜனத்திலும் சிறந்த வாசகர்களை கருத்திலெடுப்பது. இலக்கியம் சமூகத்தைப் பிரதிபலிப்பதெனினும் அது பொதுஜனங்களுக்காக அல்ல, சிறந்த வாசகர்களையே கருத்திலெடுக்கிறது.\nபதிவுகள்: \"கலையை கலைக்காக யார் செய்ய விரும்புகிறார்களோ, அவர்கள் அவ்வாறே செய்யவேண்டியதுதான். கலை சமூகத்திற்காக என்பவர்களும் அதுபோலச் செய்யவேண்டியதே. அவை இலக்கியமாக காலத்தில் எஞ்சுகின்றனவா என்பதே முக்கியமானது\" என்று கூறுகின்றீர்கள். அதாவது கலை கலைக்காக என்ற அடிப்படையில் படைக்கப்படும் படைப்புகளும், கலை மக்களுக்காக என்னும் அடிப்படையில் படைக்கப்படும் படைப்புகளும் இலக்கியமாக நிற்கின்றனவா என்பதுதான் முக்கியமென்று கூறுவதுபோல் தெரிகிறதே\nதேவகாந்தன்: நான் கம்பனைப்பற்றிச் சொன்னதுதான் இதற்கான பதில். சமூகத்திற்கு நல்ல விஷயங்களை எடுத்துக்கூற விருப்பமிருப்பவர்களுக்கு தமிழில் இன்னொரு வடிவமிருக்கிறது. கட்டுரை என்று அதற்குப் பெயர். மார்க்சீயத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பினாலோ, மக்கள் ஒற்றுமையாகவும் சுத்தமாகவும் இருக்கவேண்டியதன் அவசியத்தை விளக்க நேர்ந்தாலோ மிக இலகுவாக கட்டுரை நடையில் அவற்றை விளக்கிவிடலாம். இல்லை, நான் அவற்றை கவிதையில்தான் சொல்வேன், சிறுகதை நாவல் வடிவில்தான் சொல்வேன் என போராட வரக்கூடாது. எழுதக்கூடாதென விதியேதும் இல்லை. எழுதி இலக்கியமாகாவிட்டால் சண்டைக்கு வரக்கூடாது என்பது முக்கியம். சிற்றிதழ்களின் மகத்தான பங்களிப்பில்லாவிட்டால் இன்றைய நவீன தமிழிலக்கியம் இன்றைய நிலையினை அடைய இன்னும் அரை நூற்றாண்டு அதிகமாகச் சென்றிருக்கும் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. இதை நான் நம்புகிறேன். அந்தவகையில் பார்க்கிறபோது சிறுபத்திரிகை எதுவும் மக்களுக்காக அதாவது வெகுஜனத்திற்காக ஆரம்பிக்கப்படவில்லை என்ற உண்மையை நாம் இங்கே நினைத்துப்பார்க்க வேண்டும்.\nபதிவுகள்: நாடுகளுக்கு நாடுகள் மக்களின் வாழ்க்கைத்தரமும் வேறுபடுகின்றது. உதாரணத்துக்கு இந்தியாவைக்கவனத்திலெடுத்தால்... 600 மில்லியன் மக்களுக்கு மேல் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள். பாமர மக்கள். இவர்களில் பலருக்கு வாசிக்கவே தெரியாது. தெரிந்தவர்களும் வாசிப்பின் அடித்தட்டில் நிற்பவர்கள். எனவே இவ்விதமானதொரு சூழலில் வாசிப்பின் மேற்தட்டில் இருப்பவர்களை மையப்படுத்தி படைக்கப்படும் இலக்கியப்படைப்புகளுக்கான தேவையை விட, வறிய மக்களுக்காக அவர்களைச்சென்றடையும் வகையில் மக்கள் இலக்கியம் அவர்களுக்குப் புரியும் மொழியில் படைக்கப்பட வேண்டுமென்று நீங்கள் கருதவில்லையா\nதேவகாந்தன்: இதற்கும் நான் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். இதிலே கூடுதலாக ஒரு விஷயத்தைச் சொல்லலாம் என நினைக்கின்றேன். வெகுஜன எழுத்தென்று ஒரு வகை இப்போது உண்டு. புதிதாகத் தோன்றவில்லை. எப்போதும் இருந்ததுதான். மாத நாவல்களும், பொக்கற் நாவல்களும் இந்த வகையான எழுத்தினை இந்த மக்களைநோக்கி எடுத்துச் செல்பவைதான். இவை நல்ல எழுத்துக்கள�� இல்லை, அவர்களுக்கான நல்ல எழுத்து இதுவல்ல என்றால், இந்த எழுத்தின் மூலமே அவற்றைக் கொடுக்க ஏன் ஆரம்பத்தில் பி.எஸ்.ஆர். வகையறாக்களும், பின்னால் ராஜேஸ்குமார் வகையறாக்களும் கேட்கப்படவில்லை இலங்கையிலும் இதுபோல பொதுமக்களின் வாசக தளத்துக்காக வீரகேசரி வெளியீடாகவும், மித்திரன் தொடர்கதையாகவும் சிலர் எழுதியிருக்கிறார்கள். இது அவர்களினைக் கேட்க வேண்டிய கேள்வி. இன்றைக்கு மேற்கிலே ஒரு நூல் சிறுகதைத் தொகுப்பா, நினைவுக் குறிப்பா என்பதை பதிப்பகமே தீர்மானிக்கிறது. ஒரு அறுபத்து நான்கு பக்க கதைப் புத்தகம் சிறுகதையா, குறுநாவலா, நெடுங்கதையா, நாவலா என அதுவே தீர்மானிக்கிறது. விமர்சகனின் வேலையை அது செய்கிறது என்று ஒருவகையில் சொல்லலாம்.\nமேலும், அந்த பதிப்பகமே இன்றைக்கு வேறு ஒரு இலக்கிய வகையினத்தை உருவாக்கியிருக்கிறது. அதன்படி ஜேம்ஸ் ஹட்லி சேஸ்ஸினதும், அகதா கிறிஸ்ரியினதும், இயன் பிளெமிங்கினதும் நூல்கள் சில இலக்கியமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒருவகையில் இந்த வெகுஜன வாசகர்களிடையே இருந்துதான் தீவிர வாசகர்கள் தோன்றுகிறார்கள் என்ற வகையில் இந்த எழுத்தை முன்னோடி எழுத்தாக ஒப்புக்கொள்ளலாம். அதன் தேவையை நான் உணர்கிறேன். ஆனால் தரத்தை அல்ல.\nபதிவுகள்: இன்று இணையத்தின் வளர்ச்சியால் உலகம் மிகவும் சுருங்கி விட்டது. ஒரு காலத்தில் மேனாட்டு இலக்கியக் கோட்பாடுகளைப் பெரும்பாலும் நூல்கள் மூலமே அறிந்துகொண்டோம். இன்றோ இணையம் மூலம் பல் வகைகளில் அறிந்துகொள்ள முடிகிறது. இன்று நவீன இலக்கியம் என்று கருதுபவை அனைத்தினதும் தோற்றுவாய் எந்நாடுகளென்று கருதுகின்றீர்கள் மேனாடுகள் என்று பலர் கருதுவர். இந்த விடயத்தில் உங்கள் நிலைப்பாடென்ன மேனாடுகள் என்று பலர் கருதுவர். இந்த விடயத்தில் உங்கள் நிலைப்பாடென்ன முக்கியமான இலக்கியக்கோட்பாடுகளாகத் தாங்கள் கருதுபவை எவை முக்கியமான இலக்கியக்கோட்பாடுகளாகத் தாங்கள் கருதுபவை எவை\nதேவகாந்தன்: எந்த நவீன இலக்கிய வகைமையும், நாவலும் சிறுகதையும் புதுக்கவிதையும் கூடத்தான், தமிழுக்கு மேனாட்டிலிருந்து வந்தவைதான். தமிழில் சிறிய கதை இருந்தது. ஆனால் சிறுகதை இருக்கவில்லை. பெரிய கதை இருந்தது. நாவல் இருக்கவில்லை. செய்யுள், கவிதைகள் இருந்தனவே தவிர புதுக்கவிதை இருக்கவில்லை. விமர��சனம்கூட அவ்வாறே. வடமொழியில் திறனாய்வு சார்ந்த சில நூல்கள் ஆக்கப்பட்டிருப்பினும், மேலைநாட்டிலிருந்தே இன்று திறனாய்வு எனப்படும் துறை கீழ்திசைக்கு வந்துசேர்ந்தது. கலை கலைக்காகவே என்ற கருதுகோளும் அங்கிருந்தே வந்தது. இருத்தலியல், அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவம் ஆதியனவும் அய்ரோப்பிய இறக்கம்தான். ஆரம்ப காலத்தில் கலை கலைக்காகவே என்ற கருதுகோளின் பாதிப்பு தமிழிலும் இருந்ததென்பது உண்மை.\nசமூக இயக்கத்தில் தனிமனிதன் தவிர்க்கமுடியாத தன்னிலை. அப்போது தனிமனித அவலங்களும் தனிமனித உணர்வுகளும் இலக்கியத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வாறான எழுத்து வகைமைகளை முதலாளித்துவ எழுத்து என மிகச் சுலபமாக முற்போக்கு இலக்கியம் ஒதுக்கியதுண்டு. உலகப் பெரும் போர்களின் பின் மனிதம் அழிந்த கதையை தனிமனித மனநிலைகளினூடாகவே பதிவேற்ற இலக்கியம் முயன்றது. அதுவே சாத்தியமாகவும் இருந்தது.\nஅக் கருத்துநிலையை மிகப் பெரும் போர்களைச் சந்தித்து மனிதம் சிதைவடையாத தமிழ்ப் பரப்பும் சில காலத்தின் பின் உள்வாங்கியது. அப்போது அங்கே முரண் தெரிந்தது. எதிர்ப்பு கிளம்பியது. இன்று சீரான ஒரு திசையில் நவீன யதார்த்தவாதமாக, பின் அமைப்பியலின் கூறுகளை உள்வாங்கியதாக தமிழக இலக்கியம் சென்றுகொண்டிருக்கிறதென நான் நினைக்கிறேன். தாராளப் பொருண்மைவாதம் தலையெடுத்து நாடுகளினது மட்டுமல்ல, கண்டங்களதும் துருவங்களதும் இடைவெளிகளே சுருங்கிவிட்டிருக்கிற சமகால நிலைமையில், உலக இலக்கியப் போக்கினை தமிழிலக்கியம் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாது நிகழவே செய்யும். அதேநேரத்தில் தன் நிலத்துக்கான, வாழ்முறைக்கான தனித்தன்மைகளையும் அது உதாசீனப்படுத்திவிடாது இருக்கவேண்டும் என்பது முக்கியமானதாகும்.\nபதிவுகள்: உங்களைக்கவர்ந்த அல்லது உங்களைப்பாதித்த அக்காலத்து ஈழத்து இலக்கியவாதிகள் யாருமுளரா அவ்வாறிருப்பின் அவர்களைப்பற்றிய உங்களது எண்ணங்களைச்சிறிது பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா\nதேவகாந்தன்: இதற்கான பதிலை என் வாசிப்பு சார்ந்த, அக்காலத்திய வாசிப்பின் சாத்தியங்கள் சார்ந்த தளத்திலிருந்து அணுகலாம் என நினைக்கிறேன். யாழ் நூலகத்தைப் பயன்படுத்துவதற்கான வயதாக அப்போதைய என் வயது இருக்கவில்லை. நான் பன��னிரண்டு அல்லது பதின்மூன்றாம் வயதில் வாசிக்க ஆரம்பித்தது அம்புலிமாமாவும், கல்கியும், ஆனந்தவிகடனும், கலைமகளுமாகவே இருந்தது. அதேவேளை நிறைய துப்பறியும், மர்ம நாவல்களையும் வாசித்தேன். அவையே அப்போது மலிவான விலையில் இறக்குமதியாகிக் கொண்டிருந்த நூல்களும். அந்த எழுத்து வகையே என் தேர்வாக இருக்கவில்லையாயினும், அவையே அப்போது மற்றவர்களிடமிருந்து கிடைக்கக்கூடியனவாக இருந்தன. எங்கள் குடும்பங்களின் மூத்த வாசகர்களிடமிருந்து இலகுவில் இவை கிடைத்தன. இதனால் அவர்களின் தேர்வையே நாம் வாசித்தோம். என்னைப் பொறுத்தவரை, இதிலிருந்து அடுத்த கட்டத்துக்குச் சென்றது சாவகச்சேரி பட்டின சபை நூலகத்தை நான் பயன்படுத்தும் வசதி வந்தபோதுதான். அப்போதும் தமிழக நூல்களே அங்கு பெருவாரியாகக் கிடைத்தன. ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், நா.பார்த்தசாரதி, கல்கி, அகிலன், கு.ப.ரா., கு.அழகிரிசாமியென பலரையும் நான் அங்குதான் வாசித்தேன். ஈழத்து இலக்கியமென்ற பிரக்ஞை வாசிப்புத் தளத்தில் ஏற்பட்ட காலம் முற்போக்கு இலக்கியத்தின் வீச்சுக் காரணமாக ஏற்பட்டபோது அது அறுபத்தைந்தின் நடுப்பகுதியைச் சமீபித்திருந்தது. என் ஞாபகத்திற்கெட்டியவரை நான் வாசித்த முதல் இலங்கைத் தமிழ் நூல் இலங்கையர்கோனின் ‘வெள்ளிப் பாதரச’மாக இருந்தது. தொடர்கதையாக வெளிவந்த இளங்கீரனின் எழுத்துக்கள்பற்றி அறிந்திருந்தபோதும், வாராவாரம் தொடர்ந்து ஒரு நாவலைப் படிப்பது அப்போது வசதியாக இருக்கவில்லை. கே.டானியலும், டொமினிக் ஜீவாவும், நீர்வை பொன்னையனும், எஸ்.பொன்னுத்துரையும் எனக்கு நூல்களாகவே அறிமுகமானார்கள்.\nஇன்னுமொன்றையும் இங்கே குறிப்பிடலாம். இலங்கையர்கோன், சி.வைத்திலிங்கம் போன்றோர் கலைமகளாலும் எனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்தனர். சி.வைத்திலிங்கத்தை நான் கலைமகள் சஞ்சிகை மூலமாகவே அறிந்தேன். பழனியப்பா பிரதேர்ஸ் அக்காலத்தில் இலங்கை எழுத்தாளர்களுக்கு குறிப்பிடத் தகுந்த ஆதரவு அளித்ததாக நான் நினைக்கிறேன். பல்வேறு சிறுகதைத் தொகுப்புகளிலும் இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளும் அடங்கியிருந்தன.\nஅனைவரையுமே நான் வாசித்திருந்தாலும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், எஸ்.பொன்னுத்துரை, கே.டானியல் என ஒரு வரிசை என் தேர்வில் உண்டு. இந்த வரிசையிலும் சி.வைத்திலிங்கத்தையே மற்றவர்களைவிட எனக்கு அணுக்கமானவராக நான் கருதுகிறேன். தமிழ்நாட்டில் கு.பா.ராஜகோபாலன்போல சி.வைத்திலிங்கம் ஈழத்தில். எனினும் தன் புதுமையான நடையாலும், சொற் பிரயோகத்தாலும் அதிகமாக என்னை வசீகரித்தவர் எஸ்.பொன்னுத்துரைதான். பதின்ம வயதினனாக இருந்தபடியால் அந்த எழுத்து அந்த வசீகரத்தை எனக்குத் தந்ததா என்றொரு கேள்வியும் அவ்வப்போது என்னுள் தோன்றுவதுண்டு. ஆனாலும் அப்போது அந்த வசீகரம் இருந்ததென்பது நிஜம். ஆக, தமிழக எழுத்துக்களினதும், ஈழ எழுத்துக்களினதும் சம பாதிப்பில் என் ஆரம்ப கால வாசிப்பு இருந்ததெனில், அந்த வாசிப்பின் பாதிப்பிலிருந்து ஒரு இளம் எழுத்தாளன் இலேசுவில் தவறிவிட முடியாதுதான். ஆனாலும் இந்த வகையான பாதிப்புகளை மீறி வழியும் நெறியுமற்று தான்தோன்றித்தனமாக என் எழுத்துக்கள் எழுந்ததாகவே நான் நினைக்கிறேன். இதனுடைய அர்த்தம் கருதுகோள்களைத் தெரிந்துகொண்டு நான் வரவில்லை என்பதே.\nஅப்போது இளம் சமுதாயத்தில் நிலவிவந்த ஒரு விகடமான வார்த்தைத் தொகுப்பை நீங்கள் பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். ‘கண்டது கற்க பண்டிதனாவான்: கண்டது தின்ன வண்டியனாவான்’ என்பது அது. அக்காலத்தில் கண்டதும் கற்றவனாகவே நான் இருந்தேன். எனக்கான தேர்வும், எனக்கான வாசிப்பு முறையும் வர நான் மேலும் சில காலம் காத்திருக்கவே நேர்ந்தது.\nபதிவுகள்: ஈழதமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டபின்னர் அண்மையில் நீங்கள் இலங்கை சென்று வந்திருக்கின்றீர்கள். அங்கு நீங்கள் கலை, இலக்கியவாதிகள் பலரைச்சந்தித்திருக்கின்றீர்கள். பல கலை, இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கின்றீர்கள். உங்களது அனுபவத்தின் அடிப்படையில் யுத்தத்தின் பின்னரான ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய உங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா மேலும் கவிதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரை போன்ற இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் ஈழத்துத்தமிழ் இலக்கியத்தின் யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களை , அவ்விதமிருப்பின் , சிறிது பகிர்ந்துகொள்ள முடியுமா\nதேவகாந்தன்: போராட்டம் வளரத் தொடங்கிய காலத்தில் மிக வீச்சுப் பெற்று வளர்ந்த இலக்கிய வடிவம் அங்கே கவிதைதான். சேரன், சண்முகம் சிவலிங்கம், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோர் புதுக்கவிதையின் வீச்சுக்களுடன் பேச வந்த காலம் அது. சுதந்திரத்திற்கான, உரிமைக்கான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட எந்த நாட்டிலும் வீச்சுப்பெற்று வளர்ந்த இலக்கிய வடிவம் முதலில் கவிதையாகவே இருந்திருக்கிறது. அவ்வாறே இலங்கைத் தமிழ்ப் பரப்பிலும் ஆயிற்று.\nஅதுபோல் உரைநடை வடிவங்களும் புதிய உத்தியும், புதிய நடையும், புதிய மொழியும் கொண்டு வளர்வதும் இயல்பாகவே அங்கே நடந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அது பெரும் துர்ப்பாக்கியம். இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுகதையோ, நாவலோ போராட்டத்தின் முன்புகூட வல்லபம் பெற்ற வடிவங்களாயில்லை. எடுத்துக்கொண்ட பேசுபொருளால் எஸ்.பொன்னுத்துரையின் ‘தீ’யும், புதிய கள விவரணத்தால் பாலமனோகரனின் ‘நிலக்கிளி’ மற்றும் தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’யும் அப்போது மிகவும் பேசப்பட்டன. இவற்றுக்கு முன்னதாக, இவ்வாறான இஸங்கள் மற்றும் இலக்கியக் கருதுகோள்களின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்னால், மங்களநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இருதயம்’ அசலான இலக்கியமாக வெகுகாலத்துக்கு முன்பே 1914இல் உருவாகியிருந்தது. எடுத்துக்கொண்ட கதாம்சத்துக்கேற்ற களனும், பாத்திரங்களும், உரையாடலும், நடையும் கொண்ட சிறப்பான நாவல் அது. ஏறக்குறைய இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை அதற்கிணையாக ஈழத்தில் புனைவுசார் நூலெதுவும் உருவாகவில்லையென்று துணிந்து சொல்லலாம்.\nஆனால் அதன் பின்னரான ஈழத்து இலக்கியமோ, குறிப்பாக நாவல் வகையினம், போராட்ட காலத்தில் வளரவேண்டிய அளவுக்கும் வளராமலே இருந்தது. சிறுகதைக்கும் ஏறக்குறைய அந்த நிலைமைதான். பல்வேறு எழுத்தாளர்கள் எழுதினார்கள். பத்திரிகைகளும் தம் தேவை காரணமாக அவற்றை வாராவாரம் பிரசுரித்து வந்தன. ஆனால் சிறுகதையாகத் தேறாமல் பலவும் போயின. பரவலாக ஆன அளவிற்கு அவை வலிமையானவையாக ஆகவில்லை. இதைக் கேட்டால் சிலர் வல்வழக்காடவும் வரக்கூடும். ஆனால் உண்மையைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை.\nஇப்போது கவிதை ஆட்கொண்டிருந்த இடத்தை இலங்கைத் தமிழ்ப் பரப்பில் உரைநடை பிடித்துக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. கவிதை தன் முக்கியத்துவத்தை இலங்கையைப் பொறுத்து இழந்திருக்கிறது எனத் தோன்றகிறது. தமிழ்ப் பரப்பு அளாவிய முடிவாகவும் இதை நான் சொல்வேன். கவிதையின் வீச்சுக்கான காலமாக இதை என்னால் பார்க்க முடியவில்லை. உலக நிலையை வைத்துப் பார்த்தும் அதைப் புரிந்துகொள்ள முடியும். இலங்கை மக்கள் இவ் யுத்த காலத்தில் அனுபவித்த துன்ப, துயரங்களுக்கு விரிந்த களப் பரப்பும், விவரணமும் தேவையாக இருக்கிறது. அதை நாவலே முதன்மையாக அளிக்க முடியும். சிறுகதைகூட ஓரளவுதான் இதைச் செய்யக்கூடும். இந்த மாற்றத்தின் நியாயம் இதுவெனில், இது தேவையான அளவுக்கும் வளராததற்கு நிறைய வேறு காரணங்கள் இருக்கின்றன.\nமிகச் சிறிய வாசகப் பரப்பைக் கொண்டது ஈழத் தமிழிலக்கியம். இலக்கிய வெளிப்பாட்டுக்கான ஆர்வமோ, அர்ப்பணிப்போ மிகச் சிறியதாகக் கொண்டிருக்கும் ஒரு படைப்புலகமும் இருக்கிறது. ஒரு பெரும் யுத்தத்தின் மீட்சிக்குப் பின்னால் இவற்றையெல்லாம் சரியான அளவுகளில் எதிர்பார்த்துவிடக் கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பதிப்புலகம் பின்தங்கியிருக்கிற ஒரு தேசத்தில் பெரிதாக எழுத்தக்கறையும் உருவாகிவிடாது. யுத்தத்திலிருந்தான சுதாரிப்பிற்கே அங்கு வெகுகாலம் எடுக்கக்கூடும். ஆனாலும் அதற்கான முதற் தேவையாக பதிப்புக் களம் இருக்கிறது. ஒரு எழுத்தின் பூரணம் அது எழுதப்படுவதோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. அது தன் வாசகப் பரப்பைச் சென்றடைவது அதைவிட முக்கியமானது.\nஈழத் தமிழிலக்கியம் என்றும் பின்தங்கியிருப்பதற்கு இந்த பதிப்புத்துறையையே நான் முதன்மைக் காரணமாகக் கொள்வேன். இலங்கை சந்தித்திருக்கும் யுத்தம் இலக்கியத்துக்கான கச்சாப் பொருளாக வெகுகாலத்திற்கு நிற்கக்கூடியது. முதலில் அதற்கொரு உறுதியான பதிப்புலகம் வேண்டும்.\nபதிவுகள்: ஈழத்தமிழ் இலக்கியத்தின் இன்றைய பின்னடைவுக்கு அங்கு வளமானதொரு பதிப்புத்துறையொன்று இல்லாமையே என்று கூறுகின்றீர்கள். ஆனால் செங்கை ஆழியானின் கமலம் பதிப்பகம், மல்லிகைப்பந்தல், வரதரின் பதிப்பகம் போன்றவை முன்னர் நூல்களை வெளியிட்டு வந்துள்ளன. அவற்றின் இன்றைய நிலை என்ன பூபாலசிங்கம் பதிப்பகமும் நூல்களை வெளியிட்டு வருகின்றார்களா பூபாலசிங்கம் பதிப்பகமும் நூல்களை வெளியிட்டு வருகின்றார்களா ஜீவநதி சஞ்சிகையினரும் நூல்களை வெளியிட்டு வருவதாக அறிகின்றோம். இவ்விதமாகப் பதிப்புத்துறையினர் ஓரளவுக்கு இயங்கி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இருந்தும் எழுத்த���ளர்களின் படைப்புகளை இவ்வகையான பதிப்பகங்கள் போதிய அளவில் மக்களிடத்தே எடுத்துச்செல்லவில்லை என்று கருதுகின்றீர்களா ஜீவநதி சஞ்சிகையினரும் நூல்களை வெளியிட்டு வருவதாக அறிகின்றோம். இவ்விதமாகப் பதிப்புத்துறையினர் ஓரளவுக்கு இயங்கி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இருந்தும் எழுத்தாளர்களின் படைப்புகளை இவ்வகையான பதிப்பகங்கள் போதிய அளவில் மக்களிடத்தே எடுத்துச்செல்லவில்லை என்று கருதுகின்றீர்களா அதனால்தான் ஈழத்தமிழ் இலக்கியத்தின் இன்றைய பின்னடைவுக்கு அங்குள்ள பதிப்புத்துறையின் செய்ற்பாடுகள் போதவில்லையென்று கூறினீர்களா\nதேவகாந்தன்: ஆசிரியரே நூலைப் பதிப்பிக்கவேண்டிய நிலைமையும், அவர் ஒரு பதிப்பகத்தின் பெயரைப் போட்டு நூலை வெளிக்கொண்டுவருவதும் பதிப்புலகம் அங்கே விரிந்துள்ளதாக அர்த்தமாகாது. செங்கை ஆழியானின் கமலம் பதிப்பகம் பெரும்பாலும் அவரது நூல்களையே வெளியிட்டது. வரதர் வெளியீடு பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டிருப்பினும் இப்போது இயக்கத்தில் இல்லை. பூபாலசிங்கம் பதிப்பகம் ஆண்டுக்கு ஒருநூலை வெளியிடுகிறது. ஜீவநதி ஒருநூலையோ இரண்டு நூல்களையோ இதுவரை வெளியிட்டிருக்கிறது. மல்லிகைப் பந்தல் ஜீவாவின் முதுமையினால் தொடர்ந்தும் மல்லிகை இதழைப் போலவே இயக்கத்தில் இல்லை. இவையெல்லாம் பதிப்புத் துறையின் வளர்ச்சியின் அடையாளங்களாக முடியுமா\nநூல் தேர்வு, அதன் செம்மையாக்கம், மெய்ப்பு பார்த்தல் ஆகிய யாவற்றையும் தனித்தனித் துறைகளாய்க் கொண்டு நூலை அச்சாக்கி வெளியிடும் பதிப்பகங்கள் அங்கே இல்லை. இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் வெளியீட்டுப் பிரிவிலும் இவ்வாறு இல்லை. ஆயினும் இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களமும், குமரன் புத்தக இல்லமும் ஓரளவு தரமான நூல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றிலும் பெரும்பாலும் ஆய்வு சார்ந்த கட்டுரைகளே நூலாக்கப்படுகின்றன. குமரன் புத்தக இல்லம் சார்பில் இப்போது புனைவகம் என்ற புதிய பகுதி பழைய புனைவு நூல்களின் மறுவாக்கத்தைச் செய்து வருகிறது. மருதா பதிப்பகம் வன்னி மண்ணில் இப்போதுதான் காலூன்றியிருக்கிறது. கொடகே பதிப்பகம் சில தமிழ் நூல்களை வெளியிட்டிருக்கிறது. இவையெல்லாம் கவனிப்பாகிற முயற்சிகள் என்பதில் அய்யமில்லை. ��னால் போதுமானவையல்ல.\nபதிவுகள்: பதிப்புத்துறையைப்பற்றிக் கூறினீர்கள். தற்போது அங்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூல்கள் பல வெளிவருவதை அவதானிக்க முடிகின்றது. சஞ்சிகைகள் பலவும் வெளிவருகின்றன. இருந்தும் எழுத்தாளர்கள் இன்னும் தம் படைப்புகளை வெளியிடுவதில் சிரமங்களை எதிர்நோக்கித்தானிருக்கின்றார்கள். அரசின் பதிப்புத்துறைக்கான ஆதரவு ஏதுமின்றி அங்கு பதிப்புத்துறை வளர்வதற்கான சாத்தியங்களுண்டா இலங்கையிலுள்ள நூலகங்கள் ஏதாவது பதிப்பகங்களிடமிருந்து நூல்களை வாங்கும் திட்டங்கள் ஏதாவது நடைமுறையிலுள்ளதா இலங்கையிலுள்ள நூலகங்கள் ஏதாவது பதிப்பகங்களிடமிருந்து நூல்களை வாங்கும் திட்டங்கள் ஏதாவது நடைமுறையிலுள்ளதா மேலும் தமிழகத்திலுள்ளதைப்போல் புத்தகக் கண்காட்சிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடாத்திப் புத்தகங்களை விற்பதற்கான சாத்தியங்களுள்ளனவா\nதேவகாந்தன்: இவைபற்றி 2015 ஜனவரி சென்னை புத்தகத் திருவிழாவில் சந்தித்த புலம்பெயர் படைப்பாளிகளில் சிலர், குறிப்பாக நான், நடேசன், சாஸ்திரி, ஸர்மிளா செய்யித் போன்றோர் கருணாகரனின் முயற்சியில் ஓரிடத்தில் ஒன்றுகூடி கலந்தாலோசித்தோம். இதுபற்றி சில முன்னெடுப்புக்களைச் செய்ய கருத்துரீதியான சில ஒத்த முடிவுகளும் எடுக்கப்பட்டன. அவற்றை மேலும் சிந்தித்து காரிய சாத்தியமான முயற்சிகளைச் செய்ய 2016 ஜனவரி சென்னை புத்தகத் திருவிழாவில் நாம் மறுபடி சந்திப்பதாக இருந்தது. துர்ப்பாக்கியமென்னவெனில் இவ்வாண்டு சென்னை புத்தகத் திருவிழா சென்னையின் வெள்ளப் பெருக்கு காரணமாய் நடக்காது போய்விட்டது. நமது சந்திப்பும் திட்டமிட்டபடி நடக்கவில்லை. இலங்கை நூலகங்களுக்கும், கல்லூரி நூலகங்களுக்கும் தேவையான நூல்கள் விற்பனையாளர்களாலும் நூலைப் பதிப்பிக்கும் அவ்வவ் நூல்களின் ஆசிரியர்களாலும் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. நூலகங்களில் நூல்களை வாங்குவதுபற்றிய அரச திட்டமேதும் இதுவரை இல்லையென்றே தெரிகிறது. அந்தவகையில் தனிமனித முயற்சிகளால்தான் சில நூல்கள் வெளிவருவதையும், விற்பனையையும் இப்போதைக்குச் செய்யமுடியுமென்று நினைக்கிறேன்.\nஇது தவிர மக்களின் வாங்கும் திறனும் சிறப்பானதாக இல்லை. இறக்குமதியாகும் நூல்களின் விலை அதிகமாக இருக்கிறது. ஏறக்குறைய இந்திய விலையின் மூன்றே முக்கால் மடங்கு இலங்கை விலையில் நூல்களை வாங்குவது சிலபேராலும், சில நிறுவனங்களாலும் மட்டுமே சாத்தியமாகக் கூடியது. இறக்குமதியாகும் நூல்களின் விலைக்குச் சமமாக இலங்கையிலேயே அச்சாக்கக்கூடிய சூழ்நிலை அங்கே இப்பொழுது உருவாகிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பில் விலையைக் கட்டுப்படுத்த முடிந்தால் நூல் விற்பனையை நிச்சயமாக அதிகரிக்க முடியுமென்று நினைக்கிறேன்.\nஇலங்கைப் பதிப்புத் துறை சார்பில் ஆண்டுதோறும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு அரங்கில் நூல் கண்காட்சி நடக்கிறது. புதிதாக கொழும்பு தமிழ்ச் சங்கம் சார்பில் நூல் கண்காட்சிகளை நடத்த இப்போது ஆரம்பித்திருக்கிறார்கள். இவை போதிய பலனைத் தராவிட்டாலும் கணிசமான அளவில் தத்தமக்கான அளவிலும் வழியிலும் சில சாதகமான விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும்.\nபதிவுகள்: உங்களது அவதானிப்பின்படி குறிப்பிடத் தகுந்த படைப்புகள் ஏதேனும் அங்கே தோன்றிருக்கின்றனவா\nதேவகாந்தன்: பரவலான இலக்கிய ஆக்கங்கள் தோன்றிக்கொண்டிருக்கும் மண்ணாக கிழக்கிலங்கையைச் சொல்ல முடியும். மலையகமும் தன் பழைய நிலைமையில் இப்போது இல்லை. கதை, கவிதை ஆதிய துறைகளிலும் ஆய்வுகளிலும் அவர்கள் வேகமாக முன்னேறி வருகிறார்கள். தம்மை ஒரு தேசிய இனமாக உணர்ந்து அவர்கள் தம் பூர்வீகம் தேடும் முயற்சியில் ஆய்வாகவும், புனைவாகவும் பல்வேறு ஆக்கங்களையும் வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இது ஒரு நல்ல அடையாளம்.\nமலையகம்போலவே நேரடியாக யுத்தத்தில் பாதிக்கப்படாத யாழ்ப்பாணத்திலும் பரவலாக இவ்வாறான முயற்சிகள் இருந்திருக்கவேண்டும். ஆனால் இப்போதுதான் நீடு துயில் கலைந்து அவர்கள் விழித்துக்கொண்டிருப்பதாகப் படுகிறது. இப்போது பல்கலைக் கழக மாணவர்களின் பல்வேறு இலக்கிய முயற்சிகள் கவனிப்பேற்படுத்துகின்றன. குறிப்பிடத் தகுந்த கவிஞர்கள் கிழக்கில் உருவானதுபோல் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்கள் வடக்கில் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது மலையகத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். புதிதாக மேற்கென்ற ஒரு பகுப்பையும் இப்போது வகுக்கவேண்டியுள்ளது. கிழக்கு, வடக்கு, மேற்கு, மத்தி எதுவானாலும் சரி, இதுவரை நடந்துவந்த பாதையில் பயணிப்பதன் மூலம் சீரிய இலக்கியத்தைப் படைத்துவிட முடி��ாதென்று நிச்சயமாக நான் கருதுகிறேன். கலகமும், அர்ப்பணிப்பும், தேடலும் கொண்ட ஒரு இளந்தலைமுறைக்காக ஈழத் தமிழிலக்கியம் காத்திருக்கிறது. அது விரைவில் நிறைவேற வேண்டுமென்பதே என் விருப்பம். நம்பிக்கையும் அது குறித்து எனக்கு நிறைய உண்டு.\nஆனாலும் பொது வாழ்வு இன்னும் தன் அழிமானத்திலிருந்து முற்றாக மீண்டுவிடவில்லை என்பதையும் நான் கண்டேன். சிறப்பான வழித் தடங்கள், வெளிநாட்டிலிருக்கும் தமிழர்களின் யாழ்ப்பாண செல்லுகைகள் இலங்கையில் சீரான நிலைமை தோன்றிவிட்டிருப்பதன் அர்த்தமல்ல. அதற்கு இன்னும் எவ்வளவோ காலங்கள் செல்லக்கூடும். ஆனாலும் கடந்த தசாப்தங்களில் இருந்த நிலைமையைவிட இப்போதுள்ள நிலைமையை பலவழிகளிலும் சிறப்பானதாக நான் சொல்வேன். படைப்பு முயற்சிகளுக்கு சீரான நிலைமையொன்று ஏற்பட்டு ஈழத்தில் படைப்பு வேகம் கொள்ளும் காலத்தில்தான் முக்கியமான தமிழ் நூல்கள் தோன்ற வாய்ப்புண்டாகும்.\nபதிவுகள்: அண்மையில் ‘இந்த வனத்துக்குள்’ என்ற ஈழத்து நாவலொன்றுக்கு விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். மேலும் தாட்சாயணியின் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’, யோ.கர்ணனின் ‘கொலம்பஸின் வரைபடம்’ ஆகிய நூல்களுக்கும் நீங்கள் விமர்சனம் எழுதியிருக்கின்றீர்கள்.\nதேவகாந்தன்: 'இந்த வனத்துக்குள்' அண்மையில் நான் வாசித்த நல்ல நாவல். அதுபோல் களநிலைமைகளுக்கேற்ற உரையும், மொழியும்கொண்டு அங்கே எழுத்துக்கள் உருவாகவேண்டும். நான் முன்பு குறிப்பிட்ட செம்மையாக்கம் என்ற பகுதி சரியாகக் கவனிக்கப்பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக அந்த நாவல் உருவாகியிருக்குமென்று நம்புகிறேன்.\nமேலும், உதயனின் ‘லோமியா’ நாவலும் குறிப்பிடக்கூடிய நாவலாக அமைந்திருக்க வேண்டியது. அது எடுத்துக்கொண்ட களம் அற்புதமானது. கதைசொல்லல் முறை சிறப்பாக இல்லாவிட்டாலும் அது ஈழத் தமிழிலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்த நாவலாய் நின்றிருக்கும். ஆனால் சினிமாத் தனமாக அது நடுப்பகுதிக்கு மேலே கீழிறங்கிவிட்டது.\nதாட்சாயணியின் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’, யோ.கர்ணனின் ‘கொலம்பஸின் வரைபடம்’ ஆகியவற்றுக்கும் விமர்சனம் எழுதியிருக்கின்றேன். அவை மிகச் சிறந்த படைப்புகள் எனச் சொல்ல முடியாவிட்டாலும் அவை முக்��ியமான படைப்புக்களே. மேலும் அவை தமிழ்நாட்டில் பதிப்பாகியவை. அதனால் கனடாவிலிருந்து சிரமமின்றி அவற்றைப் பெறக்கூடியதாயிருந்தது. அவ்வாறு சிரமமின்றி பெறக்கூடிய இடத்தில் பதிப்பானாலும் அவைபற்றிய தகவல் இங்கே (கனடாவுக்கு) தாமதமாகவே கிடைக்கிறது. தகவலே தெரியாமல் அவை மறைந்துவிடக்கூடாது என்பதற்கான முயற்சியில் அவை பற்றிய நூல் விமர்சனங்களை எழுதினேன். அவ்வாறு கிடைக்காமல் அநாமதேயமானவை எத்தனை இருக்குமோ கிடைத்தவற்றுள் அவை முக்கியமான நூல்களே.\nபதிவுகள்: புலம்பெயர் தமிழ் இலக்கிய உலகிலும் பல புதிய படைப்புகள் நூலுருப்பெற்றுள்ளன. அவை பற்றிய உங்களது கருத்துகளை அறிய ஆவலாயிருக்கின்றோம்.\nதேவகாந்தன்: புலம்பெயர் படைப்புகள் என ஒரு வகையினம் தோன்றி சுமார் கால்நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. அது பொதுமைப்பட தமிழிலக்கியமாகவும், குறிப்பாக ஈழத் தமிழிலக்கியத்தின் ஒரு பகுதியாகவுமே இருக்க முடியுமென அப்போது பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றவர்களால் உரைக்கப்பட்டது. அதில் எனக்கு பூரண உடன்பாடு. புலம்பெயர் இலக்கியம், ஈழத்து இலக்கியம், தமிழக இலக்கியம், அயலக இலக்கியம் என்ற வகைமைகளை மீறி ஒரு படைப்பு தமிழ்ப் படைப்பாக உருவாகவும், கணிக்கப்பெறவும் வேண்டும். அப்போதே கலைத்துவம் முக்கியத்துவம் பெற்ற ஒரு படைப்பாக இருக்கமுடியும். இந்த வகையினங்களெல்லாம் ஒரு வசதிக்கானவைதான்.\nபல்வேறு நூல்களும், புதுக்கவிதையாக சிறுகதையாக நாவலாக, புலம்பெயர் சூழலில் இப்போது நிறையவே வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஒரு வகையில் இது நல்ல அடையாளமே. எனினும் தமிழிலக்கியப் பொதுப் பரப்பில் இவற்றின் இருப்பு எவ்வாறிருக்கிறது என்பது முக்கியமான கேள்வியாகும்.\nசில படைப்புகள் தம்மைத்தாமே முன்னிறுத்திக் கொள்கின்றன. சில அந்தமாதிரி முன்னெடுப்புக்களை கவனிப்பதேயில்லை.\nஒரு படைப்பு தன்னைத்தானே ஏதோவொரு பொழுதில் மேலெழுந்து வந்து நிலைநிறுத்திக்கொள்ளும் தகமையுடையதாய் இருக்கிறது. ஆயினும் சிலசில சந்தர்ப்பங்களில் இந்த விதியை மீறியும் சில படைப்புக்கள் காணாமல் போய்விடுகின்றன. உதாரணமாக ஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’யைச் சொல்லலாம். அதை வாங்கி ஆறு மாதங்களுக்குப் பின்னாலேதான் வாசிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அப்போது எனது புதிய நாவலான ‘கந்தில் பாவை’யைச் செப்பனிடும் வேலையில் தீவிரமாக நான் ஈடுபட்டிருந்ததினால் அதுபற்றி உடனடியாக எழுத முடியவில்லை. அண்மைக் காலத்தில் வெளிவந்த நூல்களில் குறிப்பிடத் தகுந்த நூல் அது. அது இலங்கைப் பிரச்னையைப் பேசாததில் அந்த நிலைமை அதற்கு ஏற்பட்டதா என்பது யோசிக்கப்பட வேண்டியது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அது இலங்கையைப்போன்ற பல நாடுகளின் நிலைமையை, பொது அகதித்தனத்தை மௌனமாகப் பேசியதாக இருக்கிறது. அதுபற்றி எழுத குறிப்புகள் எடுத்துவைத்திருக்கிறேன். விரைவில் அதை எழுதவே யோசித்திருக்கிறேன்.\nமற்றும்படி தீவிரவாசிப்புக்கான நூல்கள் குறைவாகவே இருக்கின்றன. சிறந்த படைப்பாளிகள் இல்லையென்பது இதன் அர்த்தமல்ல. அர்ப்பணிப்பு, தேடல், முயற்சி போன்றனவற்றின் இன்மைகளால் இது. இலங்கையில் வசதிகள் இல்லாததால் இலக்கியவாக்கம் குறைந்துள்ளதெனில், புலம்பெயர்ந்த நாடுகளில் அந்த வசதிகள் அதிகமாக இருப்பதால் அது குறைவாக இருக்கிறதென்றே நான் கருதுகிறேன். [தொடரும் ]\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nகாலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு\nமாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியீடாக 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஐந்தாவது ஆண்டு விழா\nந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும்\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nதெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019)\nபதிவுகளில் அன்று: Barack Obama: எல்லாம் ‘அவர்கள்’ செயல்\nகானல் காட்டில் கவிதையும் கவிகளும்\nபெண் கொலை – ஆணாதிக்கத்தின் உச்சம்\nசுயம்புவாக எழுந்த பெண்ணியமும் அதற்கான பின்புலமும்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன���' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்த���ளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள��' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோ���். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/milk+touches?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-20T18:51:09Z", "digest": "sha1:YGIVYWYPFRV7YKWJTPR2XON6V6TZEO7B", "length": 8659, "nlines": 225, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | milk touches", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nபாகிஸ்தானில் பெட்ரோல், டீசலைக் காட்டிலும் அதிகரித்த பால் விலை: மக்கள் அதிர்ச்சி\nபால் விலை உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம்...\nஆவின் பாலை தொடர்ந்து தனியார் பால் விலையும் லிட்டருக்கு ரூ.4 உயர்வு\nபுதுவையிலும் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nலிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் அதிகரிப்பு; ஆவின் பால் விலை உயர்வு யாருக்கு...\nஆவின் பால் விலை உயர்வு எதிரொலி: கள்ளக்குறிச்சியில் டீ, காபி விலை அதிகரிப்பு\nபால் விலையை உயர்த்தாமல், மது விலையை உயர்த்தினால் வருமானம் கூடும்: கி.வீரமணி\nபால் விலை உயர்வு; மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறார்கள்: ஸ்டாலின் விமர்சனம்\n- விலை உயர்வை குறைக்க வலியுறுத்தல்\nஆவின் பால் விலை உயர்வு ஏன்- முதல்வர் பழனிசாமி விளக்கம்\nஆவின் பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: அரசியல் கட்சி...\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது 130...\nஉச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்: ராமர்...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமயங்கி விழுந்த முதியவர்; தூக்கிச்சென்று உதவிய மாவட்ட...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\n5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு; ‘த���ம்பியின் வாலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/24/1508850445", "date_download": "2019-09-20T18:45:19Z", "digest": "sha1:OTYA7XVEBSALW3J6X45R3XPIYDX3DGG5", "length": 7275, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சீமான், அமீர் விடுதலை!", "raw_content": "\nவெள்ளி, 20 செப் 2019\nகடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து இன்று (அக்டோபர் 24) அவர்களை விடுவித்திருக்கிறது ராமநாதபுரம் மாவட்ட க் கூடுதல் நீதிமன்றம்.\nஇலங்கையில் உள்நாட்டுப்போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் 2008 அக்டோபர் 18ஆம் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழ்த் திரையுலகம் சார்பில் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஇதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் அமீர் ஆகியோர் இலங்கைத் தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இந்திய அரசை விமர்சித்தும் பேசியிருந்தனர்.\nஇதையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்த கியூ பிரிவு போலீசார் அதே ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.\nவிசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே சீமான் மற்றும் அமீர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ‘தனிமனிதக் கருத்துச் சுதந்திரத்தில் தலையிட முடியாது’ எனக் கூறிய கூடுதல் நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், சீமான், அமீர் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவிப்பதாகத் தீர்ப்பளித்தார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானும் அமீரும், “இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக எங்கள் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து எங்களை விடுவித்து நீதியரசர் வழங்கியுள்ள தீர்ப்பானது வரலாற்றுச் சிறப்புமிக்கது. எங்களை விடுவித்த நீதியரசர் தனது தீர்ப்பில் ‘மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராகப் போராடும் உங்களது குரலைத் தடுக்க நினைக்கவில்லை. நீங்கள் பேசியதாக கூறப்படும் ��ாளிலோ, அதன் பின்னரோ உங்கள் பேச்சால் எந்த அசாதாரண நிகழ்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களுக்காகத் தொடர்ந்து இதுபோன்று குரல் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் நாட்டின் இறையாண்மைக்கோ பாதுகாப்புக்கோ உங்கள் பேச்சு குந்தகம் ஏற்படும் வகையில் இருந்துவிடக் கூடாது' எனக் கூறியுள்ளார். இது எங்களைப் போன்றவர்களை இன்னும் ஆக்கபூர்வமாக இயங்க வைக்கும்’’ என நீதிமன்றத் தீர்ப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nகடந்த திமுக ஆட்சியின்போது அக்டோபர் 24ஆம் தேதி இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றக் கோரித் தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது. இதில் அப்போதைய முதல்வர் கருணாநிதி சென்னையில் கலந்துகொண்டார். மனிதச் சங்கிலியில் கலந்துகொள்ள வந்த முதல்வரை வழியில் இயக்குனர் சீமான் சந்தித்துப் பேசினார். அப்போது சீமானுடன் சிரித்துப் பேசிவிட்டுச் சென்றார் முதல்வர் கருணாநிதி. அன்று இரவுதான் சீமான் மேற்கண்ட வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய், 24 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2019/05/blog-post_19.html", "date_download": "2019-09-20T18:54:45Z", "digest": "sha1:XIBEIKGH7ZLP3J2GKY3APHWADZEH75MJ", "length": 57286, "nlines": 552, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: காரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nஞாயிறு, 19 மே, 2019\nகாரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்.\n1201.சாத்து ( வணிகர்) - வியாபார நிமித்தம் இடம் பெயர்ந்து செல்லும் குழுவினர். எனவே சாத்தப்பன் என்ற பெயர் இங்கே உண்டு. சாத்தையனார் என்பதும் ஐயனார் பெயர். ஊனையூர் கோவிலில் உள்ள சாமிக்கு முத்துவெள்ளைச் சாத்தையனார் என்று பெயர்.\n1202. செலவு நடை - நடைமுறைச் செலவுகள்/ தினசரிச் செலவுகள் / ஒரு வருடச்செலவு / செலவானவைகளைக் குறிப்பெடுத்தல்.\n1203. மேலாள், அடுத்தாள், சமையலாள், எடுபிடிப் பையன்கள் - சைகோன், மலாயா, சிங்கப்பூர் போன்ற ஊர்களில் வட்டிக்கடைக் கிட்டங்கியில் வேலை செய்தோர். மேலாள் மேனேஜர் போன்ற பதவி, அடுத்தாள் அதற்கு அடுத்த உத்யோகமான கணக்குவழக்குப் பார்ப்பவர் , சமையலாள் இவர்களுக்கு சமையல் செய்து கொடுப்பவர், எடுபிடிப்பையன்கள் இவர்கள் வட்டிப் பணம் வசூல் செய்யப் பணிக்கப்பட்டவ��்கள். கிட்டங்கியிலேயே வசிப்பார்கள். காலையில் பெட்டியடியை சுத்தம் செய்வதும் இறைவன் திருவுருவங்களைத் துடைத்து பூமாலை பாமாலைகளால் ( திருப்புகழ்) தொழுது, தினப்படி நடைமுறைச் செலவுகளை அடுத்தாளிடம் ஒப்புவித்து பின் கிஸ்தி ( தினப்படி வட்டி ) வசூலுக்குச் செல்வார்கள்.\n1204. செட்டிமக்க, நாட்டுக்கோட்டை நகரத்தார் - எல்லாவிதமான ஜாதியைச் சேர்ந்த மக்களும் கொடுக்கல் வாங்கல் லேவாதேவியில் ஈடுபட்டிருந்தாலும் மைடான், மலேயாவில் இவர்கள் செட்டி மக்களெனவே அழைக்கப்பட்டார்கள். நாட்டுக்கோட்டை நகரத்தார் என்போர் காரைக்குடி ஈறான 96 ஊர்களில் கோட்டை போன்ற வீடுகளைக் கட்டி வசித்தவர்கள். அவர்களும் கொண்டுவிக்க நாடுவிட்டு நாடு சென்று இங்கே கிட்டங்கி அமைத்து லேவாதேவி செய்தார்கள்.\n1205. யாபாரிக - வியாபாரிகள்.\n1206. லேவாதேவி - பணத்தைக் கொடுத்து வட்டி வசூலித்தல்.\n1207. பொட்டியடி, கைமேசை - கைமேசை கணக்குவழக்குப் பார்க்க உதவுவது. பொட்டியடி என்பது இம்மாதிரி ஒரு நிறுவனத்துக்கு மட்டும் உரியது. பல பொட்டியடிகள்/ இரண்டு மூன்று பொட்டியடிகள் அடுத்தடுத்து இருப்பது கிட்டங்கி.\n1208. கிட்டங்கி - இதுபோன்று பல பெட்டியடிகள் அடங்கியது கிட்டங்கி.\n1209. காசுக்கடை - காசைக் கொடுத்து வட்டி வசூலிக்கும் கடை.\n1210. கொண்டுவிக்கிறது - பணத்தைக் கொண்டுபோய் வட்டிக்கு விட்டு சம்பாரித்தல்.\n1211. உங்காம திங்காம - தன் தேவைகளைச் சுருக்கிக் கொண்டு சம்பாதித்தல்.\n1212. அலமாசி - அலமாரி, பீரோ.\n1213. பொட்டகம் - பெட்டகம். முக்கியமான தஸ்தாவேஜுகள், ஈடாகப் பிடித்த பத்திரங்கள், தங்கம், வெள்ளி போன்றவைகளை வைக்கப் பயன்படுவது.\n1214. மானி - சக மனிதரை, சக வியாபாரியை, சொன்ன சொல் மாறாதவரை, தூரத்து உறவில் அண்ணன் முறையுள்ளவரை,மதிப்பிற்குரிய மனிதரைக் குறிப்பது.\n1215. அம்மன் சல்லிக்காசு, அம்மன் சங்கை - இன்றும் புதுக்கோட்டைப் பக்கத்தில் புழக்கத்தில் உள்ளது அம்மன் சல்லிக்காசு. இது திருப்பூட்டும் மாமப் பட்டில் முடியப் பயன்படுவது. பொதுவாக பெட்டியடியில் வைத்திருப்பார்கள். அன்றைய நடைமுறையில் இக்காசினாலேயே பணப் பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன.\n1216. கூட்டுப்புள்ளி, லெவிதம் - வட்டிக் கணக்கு எழுதும் முறைகள். மாதம் நாள் வாரியாக வட்டியைக் கூட்டிக் கணக்குப் போடுவது கூட்டுப் புள்ளி. மொத்த தொகை, கணக்கு வழக்கு கொடுக்கல் வாங்கல் லெவிதம் எனப்படும்.\n1217. ஐந்தொகை, பேரேடு, வட்டிச்சிட்டை - பேரெடு மொத்தமாக வரவு செலவுகளைக் குறித்து வைப்பது. ஐந்தொகை இவற்றைப் பிரித்து எழுதி வைப்பது. ஒவ்வொரு பொருளுக்கும் ஆண்டுச் செலவு என்ன என்பது தெளிவாவதால் அநாவசியச் செலவு என்பது தவிர்க்கப்படும். வட்டிச் சிட்டை - வட்டிக்குக் கொடுத்தது பற்றிய பில். (என்ன நகை அல்லது பொருள், எவ்வளவு வட்டி, எந்தக் காலத்திலிருந்து எந்தக் காலம் வரை , அசலும் வட்டியும் எவ்வளவு சேர்ந்துள்ளது என்பது போன்றவை அடங்கியது )\n1218. சைகோன் - ரங்கூன், பர்மா, இதை அக்காலத்தில் சைகோன் என்று அழைத்திருக்கிறார்கள்.\n1219. ஸ்டூடி பேக்கர், மோரிஸ் மைனர், செவர்லெட் - அப்போது உபயோகப்படுத்திய கார் வகைகள். 1930, 40 களில் இக்கார்களே ஆட்சி செய்தன.\n1220. பவர் ஏசண்ட் - ஒரு பெட்டியடிக்கு உரியவர் அங்கே வந்து தன் கணக்கு வழக்கு வியாபாரத்தைப் பார்க்க இயலாதபோது இன்னொருவருக்குத் தன் பவரைக் கொடுத்து வைப்பார்கள். அவர் பவர் ஏஜண்ட் என அழைக்கப்படுவார். அவர் இந்த நிறுவனம்/ பொட்டியடி சார்பில் வட்டிக் கணக்குகளைப் பார்க்கவும், பணம், உண்டி அனுப்பவும், இந்தப் பொட்டியடிக்குச் சொந்தமான சொத்துக்களை விற்கவும் வாங்கவும் கையெழுத்திடவும் அனுமதிக்கவும் பவர் பெற்றவர்.\nடிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.\n5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.\n6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES\n7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )\n9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING\n11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )\n13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI\n14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1\n15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.\n16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3\n17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.\n18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5\n19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.\n22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9\n23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.\n24. கார��க்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.\n25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.\n26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.\n27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14\n28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.\n29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . \n30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.\n31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.\n32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.\n33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.\n34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.\n36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.\n37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்.\n38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்.\n39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.\n41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.\n42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.\n43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..\n44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.\n45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.\n46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)\n47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )\n48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.\n49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்.\n51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-\n52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும்ரெங்காவும்.\n53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.\n54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.\n55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..\n57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.\n58. ஏடும் எழ���த்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.\n59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.\n60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.\n61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.\n62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.\n63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.\n64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.\n65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.\n66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.\n67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்\n69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.\n70. மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.\n71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்காலஎழுத்துக்களும்.\n72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி \n73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.\n74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.\n75. காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.\n76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.\n77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.\n78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும்கிருஷ்ணனும்.\n79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும்சரஸ்வதியும்.\n80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும்அகத்திணையின் அகம் :-\n81. மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.\n82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.\n83. காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச்சடங்குகளும்.\n84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்.\n85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-\n86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும்.\n87. இந்த சீர் போதுமா \n88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும்\n89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்.\n90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) .\n91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.\n93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.\n94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.\n95. தலைச்சீலையில் முடிவதும், தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடிகைவேலைப்பாடு.\n96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.\n97. இன்னும் சில மரச்சிற்பங்கள்.\n98. காரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளும்.\n99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .\n100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடிவீடுகள்.\n101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்பவேலைப்பாடுகளும்.\n103. காரைக்குடியில் துபாய் நகர விடுதி.\n104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.\n105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.\n106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.\n107. காரைக்குடிச் சொல்வழக்கு - ஒவகாரமும் ஒவத்திரியமும்.\n108. பொங்க பானை - பால் பொங்கிருச்சா - அவள் விகடனில்\n109. பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-அவள் விகடனில்.\n110. காரைக்குடிச் சொல்வழக்கு :- குடி ஊதுதலும் கொட்டிக் கொடுத்தலும்.\n111. காரைக்குடிச் சொல்வழக்கு :- சிவபதவியும், சிவப்பு மாத்தும்.\n112. காரைக்குடிச் சொல்வழக்கு :- அப்புராணியும் உக்கிராணமும்.\n113. காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.\n114. காரைக்குடிச் சொல்வழக்கு :- மாப்பிள்ளை அறிதலும் பொண்ணெடுக்கிக்காட்டுதலும்.\n115. காரைக்குடிச் சொல்வழக்கு:- ஒளட்டுதலும் ஒமட்டுதலும்.\n116. காரைக்குடிச் சொல்வழக்கு. சம்போவும் கவுடும்.\n117. காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.\n118.காரைக்குடிச் சொல்வழக்கு. லண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.\n119.காரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்.\n120. காரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.\n121. காரைக்குடி, கானாடுகாத்தான் வீடுகள்.\nடிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.\n1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம்\n2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....\n3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை\n4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.\n5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.\n6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்\n7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்\n9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.\n10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..\n11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.\n (நகரத்தார் திருமணம் நம்தோழியில் )\n14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்.\n15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை\n16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்\n17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:26\nலேபிள்கள்: காரைக்குடி , செட்டிநாட்டுச் சொல்வழக்கு , CHETTINAD , KARAIKUDI\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n20 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 6:23\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படு��தில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nவாசகசாலை கவிதை இரவு - 200.\nமுகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம...\nஷோலிங்கனில் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் கௌசியுடன் ஒரு சந்திப்பு.\nபிரபல வலைப்பதிவர், எழுத்தாளர், மூன்று நூல்களின் ஆசிரியை, ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர், யேர்மனி தமிழ்க் கல்விச்சேவை இருபத்தியைந்...\nரியாத் தமிழ்ச்சங்கப் போட்டியில் சூலாட்டுக்குட்டிக்கு ஊக்கப்பரிசு.\nமகிழ்வுடன் பகிர்கிறேன். மூன்றாவது முறையாக ரியாத் தமிழ்ச் சங்கத்தால் தொடர்ந்து என் கவிதைகளும் சிறுகதையும் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nபுரட்டாசி & ஓணம் கோலங்கள்.\nபுரட்டாசி & ஓணம் கோலங்கள்.\nசிறந்ததை அளித்த அதிபத்தர். தினமலர் சிறுவர்மலர் - 32.\nசிறந்ததை அளித்த அதிபத்தர். மனிதர்கள் பொதுவா தனக்கு எந்த விதத்திலும் தேவைப்படாது என்று கருதும் பொருளையே பிறருக்கு எந்தத் தயக்கமுமில்லா...\nஇருப்பதை ஈந்ததனால் ஐஸ்வர்யம் பெற்றவள். தினமலர் சிற...\nகாரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.\nஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nதிருக்கடையூரில் அம்மா அப்பாவின் விஜயரத சாந்தி - 2....\nதிருக்கடையூரில் அப்பா அம்மாவின் விஜயரத சாந்தி - 1 ...\nதாய்வீடு – ஒரு பார்வை.\nசில மொக்கைக் குறிப்புகள் :- 13\nசெய்.. செய்யாதே - ஒரு பார்வை.\nவல்லாரை சரஸ்வதியும் வெற்றிலை வேந்தனும்.\nஇரணிக்கோயில் ஆக்ரோஷச் சிம்மங்களும் சிம்ம யாளியும்....\nகாரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்....\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nகௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, ...\nகவிதாயினியின் பார்வையில் என் இரு கவிதைகள���.\nசங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோமதிஅம்மன் திருக்கோயி...\nபரதன் என்னும் பத்தரை மாற்றுத் தங்கம். தினமலர் சிறு...\nஅட்சய திரிதியை சிறப்புக் கோலங்கள்.\nகோடை விளையாட்டு பாப்பா. அதைக் கூடி விளையாடு பாப்பா...\nசாட்டர்டே போஸ்ட். பத்மகிருஷ் விருதுகளால் பெருமைப்ப...\nஆபுத்திரனும் அமுத சுரபியும். தினமலர் சிறுவர்மலர் -...\nசில மொக்கைக் குறிப்புகள் :- 12\nசில மொக்கைக் குறிப்புகள் :- 11\nசில மொக்கைக் குறிப்புகள் :- 10\nசில மொக்கைக் குறிப்புகள் :- 9\nகோரமங்களா ஃபோரம் மாலும் மல்லேஸ்வரம் மந்திரி மாலும்...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறைய��யல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/08/22-26.html", "date_download": "2019-09-20T18:51:54Z", "digest": "sha1:CZCCG6XXONCL6UHQG2EQULVDNYQMEDMO", "length": 13848, "nlines": 163, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\n22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.\n22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.\n1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.\n2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்\n\" இதெல்லாம் எங்க உறுப்படப்போது\n3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.\n4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்\n5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.\n6) தினமும் shave செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.\n7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.\n8. உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்\n9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.\n10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.\n11) வேலைக்காக எழுதும் ��ேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.\n12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.\n13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .\n14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.\n15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.\n# எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது. இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.\nவேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.\n30 பண்டிகைகள் 30 வித நிவேதனங்கள்.(30 PRASADHAMS ) குமுதம் பக்தி ஸ்பெஷலில் தனி இணைப்பு.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nரம்ஜான் நோன்புக் காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்து...\nசேரன் மகள் தாமினி காதல் விவகாரம்\n22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.\nஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா\nஎன்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன்...\nநாளை நண்பர்கள் தினம்: கோலாகல கொண்டாட்டம்\nBlock செய்யப்பட்ட தளங்களை Open செய்வது எப்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/14/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2019-09-20T18:23:20Z", "digest": "sha1:M4UAZFFEAUG62BDGCMSJRY3C2MY2RRPZ", "length": 8489, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "எஸ்.சி / எஸ்.டீ வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பு! – மக்கள் முன்னணி", "raw_content": "\nஎஸ்.சி / எஸ்.டீ வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பு\nஎஸ்.சி / எஸ்.டீ வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கண்டன பொதுக்கூட்டம் – சாதி ஒழிப்பு முன்னணி, சேலம் மாவட்டம்\nஅரசபயங்கரவாதத்தைக் கண்டித்து ஆக 1 சென்னையில் தலைமைச் செயலகம் முற்றுகை\n தூத்துக்குடி படுகொலை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்\nசோசலிசத் தொழிற்சங்க மையம் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈ��த் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகாவி பயங்கரமும் தண்டனையில்லாப் பண்பாடும்…\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nசென்னை சென்ட்ரல் ரயில் மறியல் தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர்கள் கைது\nஜாக்டோ-ஜியோ போராட்டம் – தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறைக்கு யார் காரணம்\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமெட்ராஸ் உயர்திநீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி அவர்களின் பணி இடமாற்றம் – வெளிப்படைதன்மையற்ற உச்ச நீதிமன்ற கொலிஜிய நடைமுறையை தமிழ் நாடு பெண்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nகாஷ்மீர் 370 நீக்கம் – அம்பேத்கர் இருந்திருந்தால் வரவேற்றிருப்பாரா \nகாசுமீர் உடைப்பு – 370 நீக்கம் – படைக்குவிப்பு – பின்னணியும் விளைவுகளும் – கருத்தரங்கம்\n உள்துறை அமைச்சர் அமித் ஷாவா\nபொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பு II – ஏகபோக வங்கிகளும் ஏகபோக முதலாளிகளும்\nதேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:18:57Z", "digest": "sha1:Q3AQY7PTMMCVYPXYHVLD5QKCC367ZMDH", "length": 9058, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சிறிலங்கா அதிபரின் எதிர்ப்பை மீறி இன்று தெரிவுக்குழு விசாரணை\nசிறிலங்கா அதிபரின் எதிர்ப்பை மீறி இன்று தெரிவுக்குழு விசாரணை\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் எச்சரிக்கைக்கு மத்தியில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது.\nஇந்த தெரிவுக்குழு முன்பாக தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் வெளியிடப்படுவதாக குற்றம்சாட்டியிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தெரிவுக்குழுவுக்கு முன்பாக, பாதுகாப்பு அதிகாரிகளை முன்னிலையாக கூடாது என உத்தரவிட்டிருப்பதாக கூறியிருந்தார்.\nஅத்துடன், தெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்துமாறு சபாநாயகருக்கும் அவர் அறிவித்திருந்தார்.\nஅந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்த சபாநாயகர், தெரிவுக்குழுவை நாடாளுமன்றமே அமைத்தது என்றும் நாடாளுமன்றமே அதனை நிறுத்த வேண்டுமே தவிர, அதனை நிறுத்தும் அதிகாரம் தனக்கு கிடையாது என்றும் பதிலளித்திருந்தார்.\nஅதேவேளை கடந்தவாரம் அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தெரிவுக்குழுவின் விசாரணையை நிறுத்த வேண்டும் என்றும் இல்லையேல் அமைச்சரவைக் கூட்டம் உள்ளிட்டவற்றை தான் புறக்கணிப்பேன் எனவும் எச்சரித்திருந்தார்.\nஆனாலும்,நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை இன்று நடைபெறும் என்று அதன் தலைவசர் ஆனந்த குமாரசிறி கூறியிருந்தார்.\nஇதனடிப்படையில் இன்றைய அமர்வில், முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும், காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.\nNext articleஅமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ இம்மாத இறுதியில் சிறிலங்கா வருகிறார்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி\nபுதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nதனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை\nஏழை, பணக்காரர் வேறுபாடு இன்றி அனைவருக்கும் கல்வியை வழங்கு அவசியம்\nகோட்டாவின் கட்டுப்பணத்தை செலுத்த சாகர காரியவசம் தேர்��ல் ஆணையகத்திற்கு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி\nபுதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nதனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28209", "date_download": "2019-09-20T18:55:19Z", "digest": "sha1:WMFXBOR52JWDY3HP53SPG3JHXECFC5K3", "length": 9504, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Padmini Oar Indiya Kadhal Kathai - பத்மினி ஓர் இந்தியக் காதல் கதை » Buy tamil book Padmini Oar Indiya Kadhal Kathai online", "raw_content": "\nபத்மினி ஓர் இந்தியக் காதல் கதை - Padmini Oar Indiya Kadhal Kathai\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பேராசிரியர் சிவ. முருகேசன்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nஇதயப் புகழ் வாய்ந்தவள் நொடி நேர அரை வட்டம்\nவிஜயநகர பேர்ரசரைக் கொன்று ஆட்சியை கைப்பற்றுகிறான் சலுவா. அக்குடும்பக் கொலையில் தப்பிய குழந்தை வளர்ந்து இளைஞனாகி சென்னப்பாவாக சலுவாவிடமே உதவியாளனாக சேருகிறது. பேரழகி பத்மினி மீது மோகம் கொண்டிருக்கிறான் சலுவா. பத்மினிக்கோ சென்னைப்பாவின் மீது காதல். விவரம் தெரியவா ஆத்திரமடைகிறான் சலுவா சென்னப்பா – பத்மினி காதல் ஜோடி த்ப்பி ஓடுகையில் பிரிந்து. மீண்டும் இணைகிறது.\n(சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்ட இடம் வழங்கியது இந்த சென்னப்பதான் )\nஇந்த முக்கோணக் காதல் கதையே நாவல். தோட்டக்காடு ராமகிருஷ்ண் பிள்ளை என்ற தமிழரால் எழுதப்பட்ட முதல் ஆங்கில சரித்திர நாவல் 1903 இல் லண்டனில் வெளியிடப்பட்ட்து. விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட நாவலின் தமிழ் வடிவமே இது.\nஇந்த நூல் பத்மினி ஓர் இந்தியக் காதல் கதை, பேராசிரியர் சிவ. முருகேசன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பேராசிரியர் சிவ. முருகேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழ்நாட்டில் சதி என்னும் தற்பலி வழக்கம் - Tamilnaatil Sathi Ennum Tharpali Vazhakkam\nமற்ற நாவல் வகை புத்���கங்கள் :\nநங்கை மடவன்னம் அல்லது மந்திஜால மகா விசித்திரம் (வந்துவிட்டார் திகம்பர சாமியார்) - Nangai Madavannam Allathu Manthijala Maha Visithiram (Vanthuvittar \nஅதற்கொரு நேரமுண்டு - Atharkendru Neramundu\nஉள்ளத்திற்கு ஐந்தாவது கோப்பை சூப் - Ullathukku Oru Koppai Soup - 5\nகனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஹிந்துமதம் ஓர் அறிமுகத் தெளிவு - Hindumadham Oor Arimuga Thelivu\nஎனது பயணங்களும் மீள்நினைவுகளும் முதல் தொகுதி - Enadu Payanangalum Meelninaivugalum\nபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் - Piramalai Kallar Vaazhvum Varalaarum\nநான் நாத்திகன் - ஏன்\nஇலக்கியச் சொல்லகராதி சுன்னாகம் அ. குமாரசுவாமிப்பிள்ளையால் தொகுக்கப்பட்டது\nநம்ம சாப்பாட்டுப் புராணம் உடல் நலம் தேடும் போஜனபிரியர்களுக்கு மட்டும் - Namma Saapaatu Puraanam Udal Nalam Thedum Pojanapiriyargalukku Mattum\nதொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kaattum Vazhkkai\nஜென் கதைகள் உன்னையறிய உனக்கொரு திறவுகோல்\nஎலீ வீஸல் உரையாடல்கள் - Eli Vesal Uraiyaadalkal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=11&cpage=1", "date_download": "2019-09-20T18:09:17Z", "digest": "sha1:Y3WYXANUZD4RA4YSOB7U57ZPVBPT7LY2", "length": 60766, "nlines": 141, "source_domain": "www.peoplesrights.in", "title": "தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது… – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nதென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nSeptember 7, 2007 மக்கள் உரிமைகள் அறிக்கைகள் 3\nஉண்மை அறியும் குழு அறிக்கை:\nதொகுப்பு: பேராசிரியர் அ. மார்க்ஸ்\nதென்காசியில் சமீபகாலமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்கள், கொலைகள் சார்பாக ஆய்வு செய்ய மனித உரிமை இயக்கங்கள் பலவும் இணைந்த உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. புதுவை கோ.சுகுமாரன் தவிர இளம் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த் (சென்னை), சீனி சுல்தான் (சென்னை), மனோகரன் (சென்னை), தமயந்தி (சேலம்), செங்கொடி (சென்னை), பொற்கொடி (மதுரை) ஆகியோர் தவிர, கோவை வெடிகுண்டு வழக்கில் வாதிட அரசுத் தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் அப்துர் ரஹ்மான் அகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.\nசென்ற செப்டம்பர் 7-ஆம் தேதியன்று தென்காசி சென்றிருந்த இக்குழு இருதரப்பிலும் பலரையும் சந்தித்துப் பேசியது. கொலையுண்ட நாகூர் மீரானின் மனைவி பிர்தவ்ஸ் (18), பஷீரின் மனைவி மும்தாஜ் (19), கொலையுண்ட குமார் பாண்டியன், செந்தில் முதலானோரின் சகோதரர்கள் சீனிவாசன், மகாதேவன் ஆகியோரையும் நேரில் சந்தித்துப் பேசினோம். தென்காசி நகர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களையும் சந்தித்தோம். முன்னதாக வழக்கறிஞர் தமயந்தியும் அவரது உதவியாளர்களும் சேலம் சிறையில் நீதிமன்றக் காவல் உள்ளவர்களைச் சந்தித்துத் தகவல்களை சேகரித்திருந்தனர்.\nதென்காசி முழுவதும் போலீஸ் கெடுபிடி இருந்ததை எங்களால் பார்க்க முடிந்தது. கூடியவரை ஒவ்வொரு தெருவிலும் இரு காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. காவல்துறை ஒரளவு முன்எச்சரிக்கையுடன் இருப்பது தெரிந்தது.\n1982-ல் நடைபெற்ற மதமாற்றத்தின் மூலம் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த மீனாட்சிபுரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் தென்காசி. அன்று முதல் இந்துத்துவ சக்திகளின் கவனம் பெற்ற ஊராகவும் இது உள்ளது. இந்த அறிக்கையை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட எல்.கே.அத்வானி திருநெல்வேலிக்கு வருகை புரிந்துள்ளார்.\nபொதிகை மலை அடிவாரத்தில் குற்றால அருவிக்குச் சில கல் தொலைவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இவ்வூரில் நெடுங்காலமாக இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். மக்கள் தொகையில் சுமார் 40 சதம் பேர் முஸ்லீம்கள். இங்குள்ள 13 ஜும்மா மசூதிகளில் ஒவ்வொன்றிலும் சுமார் 3,000 பேர் என கொண்டாலும் தென்காசியிலுள்ள மொத்த முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் 40,000 இருக்கலாம். பெரும்பாலும் சிறு, நடுத்தர வியாபாரிகளாக உள்ளனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிருவரே பெரு வணிகர்களாகவும், சிறு தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.\n1967-ல் நடைபெற்ற மொகரம் ஊர்வலம் ஒன்றின்போது முதன்முதலில் சிறு கலவரம் ஒன்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதிலிருந்து தென்காசியில் அந்த ஊர்வலம் நடப்பதில்லை.1974-ல் நகர் நடுவில் கடைத்தெருவில் கோயிலருகில் உள்ள பொதுத் திடல் ஒன்றில் திடீரென ஒரு பிள்ளையார் சிலை நிறுவப்பட்டுள்ளது. சில நாட்களில் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த கீற்றுப் பந்தல் ஒன்று கொளுத்தப்பட்டிருக்கிறது. சிலையை வைத்தவர்களே அதைக் கொளுத்தியதாகவும் ஒரு தரப்பினர் கூறினர். இந்தச் சந்தர்ப்பத்��ிலும் கலவரம் மூண்டுள்ளது. பின்னர் சிலை அகற்றப்பட்டுள்ளது. தற்போது கொலையுண்ட இந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவருக்கு இச்சம்பவம் ஒன்றில் தொடர்பு இருந்துள்ளது. ஊர்வலத்தில் வந்தவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டைத் தாக்க முயன்றதாகவும், தமது தந்தை அதைத் தடுக்க முனைந்தபோது கலவரம் மூண்டதாகவும் சொர்ணத் தேவரின் பிள்ளைகள் குறிப்பிட்டனர். அனால் அவரே ஊர்வலத்தைத் தடுத்து கலவரம் புரிந்ததாக மற்றவர்கள் கூறினர்.\nஇதுதவிர கடைத்தெருவில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிராக அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்று தொடர்பாகவும் பிரச்சினை ஒன்று இருந்து வந்துள்ளது. காசி விசுவநாதர் ஆலயத்திலிருந்து சுமார் 200 அடிகள் தள்ளி அமைந்துள்ள இந்த “பஜார் பள்ளி”க்கும் ஆலயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடைகளுக்கு மத்தியில் உள்ளடங்கிய கூரையும், ஒடும் வேய்ந்த அந்தச் சிறு கட்டடம் சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கடைத்தெருவில் வணிகம் புரியும் முஸ்லீம்கள் மற்றும் அருகிலுள்ள ஊர்களிருந்து பொருட்கள் வாங்க வருவோர் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை செய்வதற்கான ஒரு முக்கியப் புள்ளியாக உள்ளது. மினாராக்கள், அலங்காரங்கள் ஏதுவுமின்றி சிறிய அளவில் இப்பள்ளியைச் சீர்திருத்த சில அண்டுகள் முன்பு முஸ்லீம்கள் முனைந்துள்ள போது இந்து முன்னணி சார்பில் குமார் பாண்டியன் அதை எதிர்த்துள்ளார். கூரையை மாற்றி கான்க்ரீட் தளம் அமைக்க மட்டுமே முனைந்த முஸ்லீம்கள் மாவட்ட அட்சியர் நிரஞ்சன் மார்டினிடம் அதற்கான அனுமதியைப் பெற்றிருந்த போதிலும் இந்து முன்னணியின் ஆட்சேபனையால் இன்றுவரை அப்பணி நடைபெறவில்லை.\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் (1992) இந்தியாவெங்கிலும் முஸ்லீம்கள் டிசம்பர் 6-ஐ துக்க தினமாக நினைவு கூர்வதை நாம் அறிவோம். இங்கும் அந்த வழக்கம் இருந்துள்ளது. சென்ற ஆண்டில் இதுதொடர்பாக முஸ்லீம்கள் தட்டிகள் வைத்தபோது அப்போதிருந்த காவல்துறை அய்வாளர் சக்ரவர்த்தி அதை நீக்குமாறும் தட்டிகளுக்கு ஏதும் அபத்து வந்தால் தான் பொறுப்பில்லை எனவும் கூறியுள்ளார். அடுத்தநாள் தட்டிகள் எரிக்கப்பட்டுள்ளன. தவிரவும் குமார் பாண்டியனும் இந்து முன்னணியினரும் டிசம்பர் 6 அன்று எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர். முஸ்லீம்களுக்கும் இனிப்புகள் கொடுக்கப்பட்டு ஆத்திரம் மூட்டப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் சென்ற டிசம்பர் 17, 2006-ல் குமார் பாண்டியன் கொல்லப்- படுகிறார். இதுதொடர்பாக அனீபா, முருகேசன் (எ) அப்துல்லா, சுலைமான் என்கிற சிறுவன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். அரசு துரித நடவடிக்கைகள் எடுத்தபோதும் கலவரமும் இருந்தது. ஒரளவு அமைதி திரும்பிய நிலையில் திருநெல்வேலி மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கான் மீது கொலைவெறித் தாக்குதல் ஒன்று மார்ச் 2-ம் தேதி (2007) நடைபெற்றது. கடும் தாக்குதலின் போதும் அவர் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். செந்தில், சுரேந்திரன், கபிலன் என மூவர் கைது செய்யப்பட்டனர். இருதரப்பிலும் கைது செய்யப்பட்டவர்களில் சிறுவர் சுலைமான் தவிர மற்றவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் போடப்பட்டு பின் நீதிமன்றத்தில் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பிணையில் வந்தனர்.\nஅனீபா, அப்துல்லா இருவரும் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினமும் மும்முறை கையெழுத்திட வேண்டும். கபிலன், சுரேந்திரன், செந்தில் மூவரும் அருகிலுள்ள உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பின் விளைவுகளைத் தடுக்க தொலைத் தூரங்களில் தங்கிக் கையெழுத்திடச் சொல்வதே வழக்கம். ஆனால் இங்கோ ஒரே ஊரில் அருகருகே கையெழுத்திடச் செய்ததோடன்றி இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்து நிபந்தனையை மாற்றிக்கொள்ள ஆணை பெற்றும் தென்காசி குற்றவியல் நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவில்லை.\nகையெழுத்திட வரும் இருதரப்பினரும் பாதுகாப்பு கருதி ஆயுதங்களுடன் வருவது என்கிற நிலையில் செந்தில் முதலானோருக்கு நிபந்தனை ஜாமீன் ரத்தாகிறது. சென்ற அகஸ்டு 13 அன்று கையெழுத்திட வந்த முஸ்லீம்களைச் சோதனை செய்து, வீடியோ படம் எடுத்து இனி துணை ஆட்கள் வரக் கூடாது , ஆயுதங்கள் எதுவும் கொண்டு வரக் கூடாது எனக் காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். அடுத்த நாள் அவர்கள் கையெழுத்திட வரும்போது வேண்டுமென்றே அவர்கள் தாமதிக்கப்பட்டு, பின் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாக பரவலாக முஸ்லீம்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அனீபாவும் மற்றவர்களும் திரும்பி வரும்போது அம்பாசிடர் கார் ஒன்றில் வந்த குமார் பாண்டியனின் சகோதரர்கள் நாட்டு வெடிகுண்டு உட்பட பயங்கர அயுதங்களால் தாக்கியுள்ளனர். அனீபா தரப்பினரும் திருப்பித் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திலும், சிகிச்சைக்குக் கொண்டு செல்லும்போதும், மருத்துவமனையில் மொத்தம் அறு பேர்கள் உயிரிழந்துள்ளனர்.\nகொலையுண்டவர்களில் சேகர், சுரேஷ், செந்தில் அகிய மூவரும் குமார் பாண்டியனின் சகோதரர்கள். ஆக ஒரே குடும்பத்தில் நால்வர் கொல்லப்- பட்டுள்ளது பரிதாபமானது. கொல்லப்பட்ட இதரர்கள்: பஷீர், அசன் கனி, நாகூர் மீரான்.\nஉடனடியாக காவல்துறையினர் விரைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இம்முறை கலவரம் ஏதும் நடக்கவில்லை. இதற்கு முன் நடைபெற்ற கலவரங்கள் அனைத்திலும் முஸ்லீம்கள் தரப்பில் கடும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. அவர்களது கடைகளும் சூறையாடப்பட்டுள்ளன. கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜயகுமார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளையும், வெளியிட்ட அறிக்கையையும் நடுநிலையாளர்கள் பாராட்டுகின்றனர். “தாக்க வந்தவர்களே தாக்கப்பட்டார்கள்” எனவும், இது குமார் பாண்டியன் குடும்பத்திற்கும் அனீபாவிற்குமுள்ள தனிப்பட்ட தகராறு, மதப் பிரச்சினை அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.\nஆம். இந்து முஸ்லீம் என்கிற பிரச்சினை நீண்ட நாட்களாக குமைந்து கொண்டிருந்த போதும், அதற்குப் பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்த போதும் குமார் பாண்டியன் கொலைக்கும் இவைகளுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. குமார் பாண்டியனும் அவரைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனீபாவும் மிக நெருங்கிய நண்பர்களாகவும், ஒன்றாக கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். ஏ.டி.ஜி.பி. சொன்னது போல, எதோ தனிப்பட்ட பகையே இதற்குக் காரணம் என்பதை எங்களால் அனுமானிக்க முடிந்தது. இருந்தபோதிலும் இது ஏதோ பள்ளிவாசல் தொடர்பான தகராறு என்பது போலப் பிற காவல்துறை அதிகாரிகளால் சொல்லப்பட்டதும், ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டதும் தவறானது. இந்து முன்னணியின் நோக்கத்திற்கே இது பயன்படக் கூடியது.\nஅதேபோல முன் குறிப்பிட்ட காவல் துறை ஆய்வாளர் இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இரு தரப்பைச் சேர்ந்தவர்களுமே இதைக் குறிப்பிட்டனர். குமார் பாண்டியன் கொலையை ஒட்டி உடனடியாக அவர் மாற்றப்- பட்டுள்ளார். எனவே காவல்துறைக்கே அவரது செயற்பாடுகளில் பிரச்சினை இருந்தது விளங்குகிறது. கையெழுத்திட வரும்போதுள்ள ஆபத்தான சூழலைப் பற்றி முஸ்லீம் தரப்பில் எழுத்து மூலமாகவே புகார் அளிக்கப்பட்டும் தற்போதுள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததும், நிபந்தனையை மாற்றுவதற்கு இன்னும் தீவிர முயற்சிகள் எடுக்காததும் ஆறு பேர் கொலையுண்டதற்கு காரணமாக இருந்துள்ளது. நடவடிக்கை எடுக்காததோடு புகார் கொடுத்தவர்களையே அதிகாரிகள் திட்டியுள்ளனர். கொலை நடந்த நாளன்று காவல் நிலையத்தில் அனீபாவும் மற்றவர்களும் வேண்டுமென்றே காக்க வைத்து அனுப்பப்பட்டதாக முஸ்லீம்கள் தரப்பில் பரவலாக கருதப்படுகிறது. காவல்துறை இந்த ஐயத்தைப் போக்க உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எங்கள் குழு கருதுகிறது.\nதற்போதுள்ள துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஓர் இளைஞர். பொதுவாக இளம் அதிகாரிகள் ஊழலற்றவர்களாகவும், நடுநிலையாளர்- களாகவும் இருப்பது வழக்கம். நாங்கள் அவருடன் பேசியபோது எங்களுக்கும் அந்த நம்பிக்கை ஏற்பட்டது. எனினும் தேவையில்லாமல் அப்பாவி முஸ்லீம்கள் பலர் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதும், குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்படுவதும் நிகழ்கிறது. நாங்கள் சென்றிருந்த அன்று கூட ஊனமுற்ற ஒருவர் அவ்வாறு கொண்டு செல்லப்பட்டிருந்தார். ஆறு பேர் கொலை வழக்கில் முஸ்லீம்கள் மீது மட்டும் சதி செய்ததாக (120பி) குற்றம்சாட்டப்பட்டுள்ளதே இது எப்படி என எங்கள் குழுவிலிருந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் வினவியபோது, “இதுவே இறுதி அல்ல, விசாரணையின் போது மற்றவர்கள் மீதும் புதிய பிரிவுகள் தேவை எனில் சேர்க்கப்படலாம்” என்றார் துணைக் கண்காணிப்பாளர்.\nஇந்த பதில் எங்களுக்குத் திருப்திகரமாகவோ, ஏற்கக் கூடியதாகவோ இல்லை. அப்பாவிகள் வழக்கில் சிக்க வைக்கப்படுவது பற்றிக் கேட்டபோது, “இது சாதாரணப் பிரச்சினையல்ல. இதெல்லாம் தவிர்க்க இயலாது. நீதிமன்றம் இருக்கிறது தானே. அதில் தங்கள் குற்றமின்மையை நிறுவி அவர்கள் வெளியே வந்து கொள்ளட்டும்” என அவர் கூறியதையும் எங்களால் ஏற்க இயலவில��லை.\nஒன்பதரை ஆண்டுக்காலம் சிறையிலிருந்த அப்துல் நாசர் மதானி இன்று குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த ஒன்பதாண்டு காலம் அவரும் அவரது குடும்பமும் சந்தித்த துயர்களை யார் ஈடுகட்ட இயலும்\n“பயங்கரவாதம்‘ எனச் சொல்லி குடிமக்களின் வாழ்வுரிமைகளைப் பறிப்பதை எப்படி அனுமதிப்பது அதிகாரிகள் மத்தியக் குடிமக்களின் சட்ட உரிமைகள் குறித்த உணர்வூட்டப்படுதல் அவசியம்.\nமுஸ்லீம்களுக்கெதிரான இப்படியான ஒரு அணுகு முறை ஒரு காலத்தில் கோட்டைமேட்டில் கடைப்பிடிக்கப்பட்டதன் விளைவை அடுத்த சில ஆண்டுகளில் கோவையில் சந்திக்கவில்லையா தென்காசியும் கோவை அக வேண்டுமா தென்காசியும் கோவை அக வேண்டுமா அரசும் காவல்துறையும் மிகவும் கவனம் எடுத்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.\nசிறப்புக் காவல்படையை தென்காசியில் நிறுத்துவதற்கு ஒரு முயற்சி இருந்ததாகவும் சிலர் கூறினர். இது தேவையில்லை. அத்துமீறல்களுக்கே இது வழிவகுக்கும். சிறப்புப் படை இல்லாமலேயே அங்கு அமைதியை நிலைநாட்ட இயலும்.\nஇரு தரப்பிலும் தவறுகள் இருந்த போதிலும், இதை ஒரு மதப் பிரச்சினையாக மாற்ற முயல்வதும், மதவெறியைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசுவதும் இந்து முன்னணித் தரப்பிலிருந்துதான். முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில் தற்காப்பு நிலையிலேயே உள்ளனர். முஸ்லீம் அமைப்புகள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுவதில்லை.\nமதவெறியைத் தூண்டும் பேச்சுக்கள் தடை செய்யப்படுவதோடு இருதரப்பு சார்ந்த மத ஊர்வலங்களும் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசும் காவல்துறையும் தவிர அரசியல் கட்சிகளும் கவனம் எடுத்து மக்கள் பிளவுறுதலைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும். முஸ்லீம்களின் பஜார் பள்ளி வாசல் திருத்தப்படுதல் என்பது மிகவும் நியாயமான ஒரு கோரிக்கை. அரசும் அரசியல் கட்சிகளும் முயற்சித்து இரு தரப்பினரையும் கூட்டிப் பேசி பள்ளிக் கட்டிடத்தை கான்கிரீட்டாக மாற்ற அனுமதி அளிக்க வேண்டும். வெட்டுக் காயங்களுடன் சிறையில் இருப்போருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதற்கு ஆவன செய்ய வேண்டும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக தென்காசி சரக காவல் நிலையங்களிலும், ரெவின்யூ அலுவலகங்களிலும் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கினர் எல்லா மட்டங்களிலும் முஸ்லீம்களாக அமை��ல் வேண்டும். முஸ்லீம்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும். மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து இதை வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nசென்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து நின்ற பாஜக இத்தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றதாகத் தெரிகிறது. நாகர்கோயிலுக்கு அடுத்தபடியாக தென்காசியை இந்துத்துவக் கோட்டையாக மாற்றும் நோக்கில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சிகளை நாம் அனுமதிக்கக் கூடாது. இன்று கொலையுண்டுள்ள இரு தரப்பினரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் – இளைஞர்கள். இவர்களில் சிலரின் மனைவியர் 20 வயதுக்கும் குறைந்தவர்கள். சிலர் கர்ப்பிணிகள்.\nதென்காசி இன்னொரு கோவை ஆகக் கூடாது.\nசென்னையில் போலி மோதல் எதிர்ப்புக் கருத்தரங்கம்\nபழ.நெடுமாறன் மீது போலிசார் அத்துமீறல் – கண்டனம்\nஎன்னமோ இஸ்லாமியர் மட்டுமே அங்கு அமைதியை விரும்புவது போலவும் இந்து முன்னணி அதை சீர்க்குலைப்பதை போலவும் ஒருதலைப்பட்சமாக எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் மிரட்டப்பட்டீர்களா அல்லது கவனிக்கப்பட்டீர்களா உம்மைப் போன்றோர் அதிகாரிகளாக இருப்பதுதான் கலவரங்களுக்கெல்லாம் முக்கிய காரணம். படுகொலை செய்தவர்களை இன்னமும் காவல்துறை கைதுசெய்யவில்லை. வன்முறையில் இறங்குபவன் எவனாக இருந்தாலும் (இந்துவோ இஸ்லாமியனோ) தண்டிக்கப்படவேண்டும். அதுக்குறித்து நீங்கள் ஒன்றையும் எழுதவில்லை. மாற்றாக இஸ்லாமியர்கள் அப்பாவிகள் அமைதியை விரும்புவர்கள் என்று முழுப் பூசணிக்காயை உங்கள் வாய்க்குள் மறைக்கிறீர்கள் இந்தக் கருத்தை நீங்கள் வெளியிட மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.\nநடந்த உண்மைகள் அனைத்தும் இந்த கட்டுரையில் மறைக்கபட்டுள்ளது….தென்காசியில் பல இந்து பெண்களின் வாழ்கையை முஸ்லிம்கள் சீரழித்து உள்ளனர்….முஸ்லிம் பெண்களை குறி வைத்து ஹிந்துக்கள் செயல்படுவதில்லை….ஆனால் ஹிந்து பெண்களை குறி வைத்து முஸ்லிம்கள் செயல்படுவதும்…அதற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்த்தால் முஸ்லிம் இயக்க பிரமுகர்களை அழைத்து வந்து பிரச்சினை செய்வதும் தென்காசி பகுதியில் நடந்து வரும் உண்மை…தென்காசி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் வாழும் ஹிந்துக்களுக்கு தான் அந்த வலி தெரியும்…கட்டுரை எழுதும் உன்னை போன்ற மூடர்களுக்���ு உண்மை ஒருபோதும் விளங்காது…\nதென்காசியில் நடந்த படுகொலைகள் பற்றி ஒரு தரப்புச் செய்திகள் மட்டுமே வெளி வந்துள்ளன. இந்த படுகொலைகளை `இரு குடும்பங்களுக்கு இடையேயான மோதல்’ என்று ஏ.டி.ஜி.பி விஜயகுமார், டி.ஐ.ஜி கண்ணப்பன், எஸ்.பி ஷ்ரீதர் உள்ளிட்ட காவல்துறையினர் அடிக்கடி கூறி வருகின்றனர். இதனை மீடியாக்களும் பெரிதுபடுத்தி வெளியிடுகின்றன. ஆனால் உண்மை இதற்கு நேர்மாறாக உள்ளது. ஹிந்து எழுச்சிக்கு பாடுபட்டு வந்ததால்தான் தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் 17-12-2006 அன்று இரவு 10 மணிக்கு வெட்டிக் கொல்லப்பட்டார். ஹிந்து மக்கள் பிரதிநிதியின் இந்த உயிர் தியாகம் ஏதோ ஒரு புதிய சம்பவம் அல்ல.\n1925ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலின் தொடர்ச்சியே இந்த சம்பவம். அது பற்றிய விபரங்கள் இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.1. 1925ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் தெப்பக் குளத்தைச் சுற்றியுள்ள வண்டிப் பேட்டை என்ற இடத்தை பட்டா போட்டு கொடுக்குமாறு முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தனர். கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்க்க வழக்கறிஞர் வெங்கட்ரமணன்(தென்காசி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர்) என்பவரின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். பிரிட்டிஷ் கலெக்டர் இடத்தை நேரில் பார்வையிட வந்தபோது, முஸ்லிம்கள் இரவோடு இரவாக அங்குக் குடியேறி சமையல் செய்து கொண்டிருந்தனர். கலெக்டரிடம் `நாங்கள் இங்கு நீண்ட காலமாக குடியிருந்து வருகிறோம்’ எனப் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டனர். ஆனால் வெங்கட்ரமணனின் தந்தை அவர்கள் `நேற்று தான் இங்கு குடியேறினார்கள். அனைவரது வீட்டு சமையல் பாத்திரங்களைப் பாருங்கள். அனைத்தும் புதிதாக உள்ளன. பல ஆண்டுகளாக சமைத்த பாத்திரங்கள் என்றால் கரி பிடித்திருக்கும். இங்கு உங்களை ஏமாற்றுவதற்காக ஒட்டுமொத்தமாகத் திட்டமிட்டுக் குடியேறியுள்ளனர்’ என்றார். உண்மையை உணர்ந்த கலெக்டர் அவர்களுக்கு பட்டா வழங்க மறுத்து விட்டார்.\n1952ஆம் ஆண்டு அருள்மிகு காசி விஸ்வநாதர் அனுப்பு மண்டபம் வழியாக மொகரம் சப்பரம் செல்வதற்கு ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுப்பு மண்டபம் வழியாக மொகரம் சப்பரம் செல்வதை கடுமையாக எத��ர்த்த கொழும்பு சங்கரன் பிள்ளை முஸ்லிம்களின் கொலை வெறிக்குப் பயந்து ஊரை விட்டே ஓடிவிட்டார்.\nவாய்க்கால் பாலம் அருகிலுள்ள கொடிமரம் பகுதியில் முஸ்லிம்கள் மிலாது நபி கொண்டாடி வந்தனர்.1972ஆம் ஆண்டு காசி விஸ்வநாதர் அனுப்பு மண்டபம் முன்பு திருக்கார்த்திகை அன்று சுவாமி எழுந்தருளும் இடத்தை “ஹமீதியா திடல்” என்று பெயர் சூட்டி மிலாது நபி விழா நடத்தினார்கள். ஹிந்துப் பெரியவர்கள் இதனை முறியடிக்கும் விதமாக அந்த இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.இந்த விநாயகர் சிலைக்கு மேலே போடப்பட்டிருந்த பந்தலுக்கு முஸ்லிம்கள் தீ வைத்தனர். அப்போது பெரிய அளவில் கலவரம் வெடித்தது. ஹிந்துக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.ஹிந்துக்கள் விநாயகர் சிலை வைத்ததற்கு போட்டியாக முஸ்லிம்கள் வாய்க்கால் பாலம் கொடிமரம் அமைந்துள்ள பகுதியில் ஒரு மௌல்வி அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறி திடீர் கொட்டகை போட்டு பள்ளிவாசல் கட்ட முயற்சித்தனர். தென்காசி நகராட்சிக்கு செந்தமான இந்த இடத்தில்தான் குடிநீர் தொட்டி கட்ட பெருந் தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடந்தது. ஹிந்துக்கள் விநாயகர் சிலையை அகற்றினால் நாங்கள் பள்ளிவாசல் கட்டமாட்டோம் என்றார்கள். அதிகாரிகளும் ஒத்துக் கொண்டார்கள். விநாயகர் சிலையை அகற்றுவதற்காக முஸ்லிம்கள் நடத்திய நாடகத்திற்கு வெற்றி கிடைத்தது. விநாயகர் சிலையை அரசு அகற்றியது. ஆனால் இப்போதும் அந்த இடத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்படவில்லை. அந்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலம் என்று கூறி அந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்ட முயற்சித்து வருகின்றனர்.\n1980ல் தென்காசிக்கு அருகில் மீனாட்சிபுரத்தில் முஸ்லிம்கள் நடத்திய மதமாற்றம் நாட்டையே உலுக்கியது.\n1982-ல் இந்து முன்னணி கூட்டம் இராம.கோபாலன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல ஹிந்துக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து பல ஆண்டுகள் அலைக்கழித்தனர்.\nசுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையின்போது ஹிந்துக்களைக் கிண்டல் செய்வது போன்ற நிகழ்ச்சியை முஸ்லிம்கள் நடத்தி வந்தனர். 1986ஆம் ஆண்டு மொகரம் சப்பரம் தெற்கு மாசி வீதி வழியாக வந்தபோது தியாகி ராமநாத அய்யர் மீதும���, அப்போதைய தென்காசி எம்.எல்.ஏ வெங்கட்ரமணன் மீதும் முஸ்லிம்கள் செருப்பு, கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். முஸ்லிம்களின் இந்த அட்டூழியத்தை துணிவுடன் எதிர்த்து போராடியவர் குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவர். ஹிந்துக்களைக் கிண்டல் செய்வதற்காக முஸ்லிம்கள் நடத்திய மொகரம் ஊர்வலம் அன்றோடு நின்று போனது. அதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில்தான் குமார் பாண்டியனும் அவரது சகோகதரர்களும் கொல்லப்பட்டனர் என்ற சந்தேகம் தென்காசி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.\n1987ஆம் ஆண்டில் பக்ரீத் பண்டிகை அன்று மாலை 6 மணி அளவில் தெற்கு மாசி வீதியில் இந்து முன்னணி தலைவர் பாரதி சுப்ரமணியம் கத்தியால் குத்தப்பட்டார். அவரை குத்தியவர்கள் இன்று மிகப்பெரிய தொழிலதிபர்களாக உள்ளனர். அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.\nதிருக்கார்த்திகை தீபத்திற்கு சுவாமி எழுந்தருளும் இடத்தில் பள்ளிவாசல் கட்ட முஸ்லிம்கள் முயற்சித்து வருகின்றனர்.27-12-1990-ல் தென்காசி நகராட்சியில் பள்ளிவாசல் கட்டுவதை பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்த்தபோதும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ஹிந்துக்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டு பல ஆண்டுகள் நடந்தது.\n14-12-2001 அன்று ஆர்.எஸ்.எஸ் கூட்டம் முடிந்து திரும்பியவர்களை வழிமறித்து குங்குமம் வைக்கக் கூடாது என்று கூறி முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினார்கள்.\nசுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி அம்மன் கோயிலில் தவசு திருவிழா நடைபெற்றது. அப்போது பலூன் விற்றுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் ஹிந்துப் பெண்களை ஆபாசமாகக் கிண்டல் செய்ய, கலவரம் மூண்டது.தென்காசியின் உண்மை வரலாறு இப்படி இருக்க இந்த பயங்கரப் படுகொலைகளை இரு குடும்பங்களுக்கிடையேயான மோதல் என்று அப்பட்டமாக கதை அளந்து வருகின்றனர். போலீசார் உண்மையை மறைத்து முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால் ஹிந்துக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nபேராசிரியர் அ.மார்க்ஸ் இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு\nதுறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\nசிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\nnizamuddiin Syedali on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nmurugan on பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/101542-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2.html", "date_download": "2019-09-20T18:28:21Z", "digest": "sha1:JOBJWGBFCMPJCAMCVECDIDDNAJ7VKVM2", "length": 17238, "nlines": 264, "source_domain": "dhinasari.com", "title": "குப்பையில் வீசிய பழத் தோலிலிருந்து பாத்திரம் துலக்கும் பவுடா்; அசத்தும் அம்மா உணவகம்...! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n குப்பையில் வீசிய பழத் தோலிலிருந்து பாத்திரம் துலக்கும் பவுடா்; அசத்தும் அம்மா உணவகம்…\nகுப்பையில் வீசிய பழத் தோலிலிருந்து பாத்திரம் துலக்கும் பவுடா்; அசத்தும் அம்மா உணவகம்…\nகுப்பையில் வீசிய பழதோலிலிருந்து பாத்திரம் துலக்கும் பவுடா்; அசத்தும் அம்மா உணவகம்...\nதமிழகத்தின் தலைநகரில் இயங்கிவரும் அம்மா உணவகங்களில் பாத்திரம் துலக்க புதியதாக ஒரு பெளடர் ஒன்றை பயன்படுத்தி அசத்தி வருகிறார்கள்.\nசென்னையில் உள்ள பழச்சாறு கடைகளில் நாளொன்றுக்கு சுமார் 200 கிலோ பழத்தோல்கள் குப்பைக்கு அனுப்பபட்டு வருகின்றன.\nஇப்படி குப்பைக்கு அனுப்பபடும் பழத்தோல்களை நன்கு காய வைத்து பெளடராக்கினால் அருமையான பாத்திரம் துலக்கும் பெளடர் தயாரிக்கலாம் என்கிறார்கள் அம்மா கேண்டீன்களை பொறுப்பேற்று நடத்தும் சென்னை நகராட்சி அலுவலர்கள்.\nஇதன்படி பழச்சாறு கடைகளில் சாறு பிழிந்தபின் வீணாகும் ஆரஞ்சு, மொசாம்பி மற்றும் எலுமிச்சம் பழத்தோல்களை வாங்கிச் சென்று அவற்றை 10 நாட்களுக்கு நன்கு காய வைத்து ஈரத்தன்மை அகன்றதும் அவற்றை மெஷின்களில் அரைத்துப் பொடியாக்கி கடந்த ஒரு மாதகாலமாக அம்மா கேண்டீன்களில் பாத்திரம் துலக்கப் பயன்படுத்தி வருகிறார்கள்.\nமுதலில் சில கேண்டீன்களில் மட்டும் இந்த பழத்தோல் பவுடா் நடமுறைப்படுத்தப்பட்டது.\nஇந்த வழக்கம் இப்போது படிப்படியாக உயர்ந்து அனைத்து அம்மா உணவகங்களிலும் பரவி வருகிறது.\nபொதுவாக சிட்ரஸ் அமிலம் நிறைந்தவையாகக் கருதப்படும் ஆரஞ்சு, மொசாம்பி மற்றும் எலுமிச்சம் பழங்கள் டிஷ்வாஷ் பார்கள் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nதனியார் தொழிற்சாலைகளில் வேதிப்பொருட்கள் கூட்டில் தயாரிக்கப்படும் பிற டிஷ்வாஷர்களை விட இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பழத்தோல் டிஷ்வாஷர் பெளடர் பாத்திரங்களில் இருக்கும் கடினமான கறைகளைக் கூட நீக்கக் கூடியதாக இருப்பதால் அவற்றின் பயன்பாடு திருப்தி அளிப்பதாக அம்மா கேண்டீன்களை நடத்தி வரும் மகளிர் தன்னார்வத் தொண்டு நிறுவனப் பெண்கள் கூறி வருகின்றனர்.\nஇதில் அதிருப்தியான ஒரே விஷயம், பழத்தோல்கள் தினமும் சீராக ஒரே அளவில் கிடைப்பதில்லை என்பதே\n200 கிலோ பழத்தோல்களை காய வைத்து எடுத்தால் சுமார் 10 கிலோ எடையாகி விடும்.\nஇதற்கேற்ப அரைக்கும் போது கிடைக்கும் பொடியின் அளவும் குறையும். அதிலும் மழைக்காலம் என்றால் பழத்தோல்கள் கிடைப்பதும், அவற்றைக் காய வைத்து எடுப்பதும் சிக்கலாகி விடும்.\nசில சமயங்களில் வெறும் 60 கிலோ பழத்தோல்கள் மட்டுமே கூட கிடைக்கக் கூடும்.\nஅம்மாதிரியான நேரங்களில் அம்மா கேண்டீன்களில் மீண்டும் பழையபடி செயற்கை பாத்திரம் துலக்கும் பொடிகளும், திரவங்களும் பயன்பாட்டுக்கு வந்து விடுகின்றன.\nஇதனால் மீண்டும் அவற்றுக்காக செலவிடும் தொகை அதிகரிக்கும். அதே பழத்தோல் டிஷ்வாஷர்களைப் பயன்படுத்தும் போது செயற்கை பாத்திரம் துலக்கும் பெளடர் மற்றும் லிக்விட்களுக்கு செலவிடும் தொகையை மிச்சமாக்கலாம் என்கிறார்கள் அம்மா கேண்டீன் பெண்கள்.\nஇப்படிச் சில அதிருப்திகள் இருந்த போதிலும் அம்மா கேண்டீன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பழத்தோல் டிஷ்வாஷ் பெளடர்கள் ஆரோக்யம் மற்றும் சிக்கன கோணத்தில் பார்க்கையில் வரவேற்கத்தக்க முன்னெடுப்புகளே என்பதில் ஐயமில்லை.\nஇதை வீட்டில் தினமும் பழங்கள் வாங்கி உண்ணக்கூடிய பழக்கமுடைய இல்லத்தரசிகளும் கூட முயன்று பார்க்கலாமே\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஎலிக் கறியில் (விருந்து) மருந்து; விண்ணைத் தொட்ட விற்பனை…\nஅடுத்த செய்திஉங்கள் உடல் எந்த வகை\nகாஷ்மீரில் திடீர் திருப்பம்; வீட்டு காவலில் உள்ள 5 முக்கிய தலைவர்கள் விரைவில் விடுதலை.\nஅரவேக்காடு அரசியல்வாதிகளால் இன்னும் எத்தனை உயிர்கள் போகப் போகின்றன\nநடிகர் விஜய் துணிச்சலான கருத்துக்கு; தங்கதமிழ்செல்வன் பாராட்டு.\nதலையணை பறித்தால் கிரீடம் தேடி வரும்; நாற்காலி பறித்தால் சிம்மாசனம் ஓடி வரும்…\nஇந்திய ராணுவ உயர் அதிகாரிகள் பெயர்களில் டிவிட்டர் கணக்குகள்\nகாஷ்மீரில் திடீர் திருப்பம்; வீட்டு காவலில் உள்ள 5 முக்கிய தலைவர்கள் விரைவில் விடுதலை.\n21-09-2019-சனி.மாளய பக்ஷம் ஸப்தம்யாம் 20/09/2019 3:31 PM\nசாய் பிரியங்கா ருத் பதிவிட்டுள்ள புதிய புகைப்படங்கள்\nஅரவேக்காடு அரசியல்வாதிகளால் இன்னும் எத்தனை உயிர்கள் போகப் போகின்றன\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue18/144-news/articles/manikkam", "date_download": "2019-09-20T19:01:01Z", "digest": "sha1:PSEH7UWUZJETIVURJZECO2BURWEB6Z3W", "length": 7887, "nlines": 144, "source_domain": "ndpfront.com", "title": "மாணிக்கம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசுன்னாக மின்சாரக் கழிவில் குளித்திடவோ.., நிலம்..\nவாருங்கள்.., வாருங்கள்..,\t Hits: 1631\nமீரியபெந்த மண்முகடு சரிந்தோடி Hits: 1501\nஎழுந���து வாருங்கள், அனைவரும் இணைந்து வாருங்கள்.\t Hits: 1506\nமக்களின் வாழ்வை மக்களே தேடுவோம்..\nநாம் என்ற வாழ்வில், நான் என்ற மாற்றம்\t Hits: 1417\nதலித்து - விளிம்பென பேரைச் சூட்ட, யாருங்க நீங்க..\nகாசு, பணம், நிலம், சாதி, குலம், மதம்..\nஆர்ப்பரிக்கும் மக்கள் போர் வெடிக்கட்டும்..\nமுன்னைநாள் தமிழ்நாட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமியின் கூற்று..\nமனிதரைக் கொல்லும் வெற்றிவாகையில் தேசிய இனங்களின் அவமானம்..\nபல்கோடி மாந்தர் தேடு தேடெனத் தேடியும்\t Hits: 1478\nகொலை செய்யும் கத்தி தூக்கிய மனநோயாளியை அறுத்துக் கொல்லு என..\nஆணிவேர் பிடுங்கும் லோட்டிப் பெருமிதமேன்..\nஅணுக் கதிரைவிட அரசியலில் கழிவுகளே மிக ஆபத்தானவை..\nமீண்டும் அதே தமிழீழம் வேண்டுமென..\nமுஸ்லிம் தேசியம், தமிழ்த் தேசியத்தோடு ஒருபோதும் இணைந்துபோக முடியாதாம்\nநம் நாட்டு அரசியலில் மாற்றாக மரண தண்டனை..\nசிற்றினப் புலுனிகளுக்கு என்னதான் நடக்கிறது..\nவேசம் கலைஞ்சு போச்சு கோத்தண்ணை..\nஅழும் குழந்தைச் சின்னமடி நீ எமக்கு..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nசர்வதேசக் குற்றவாளிகளை நீதிபதிகளாக்கிய தமிழினத் தந்திரிகள்..\nதேன்குழல் காமயோக ஜிலேபிச்சாமி லண்டனில் (பகுதி 3)\t Hits: 1854\nஉங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமோ.. -ஜிலேபி சாமியார் லண்டனில் (பகுதி 2\t Hits: 1571\n‘சமூகச் சீரழிவு’ சாமிகளுக்கு மக்களைக் கூட்டிக் கொடுக்கும் ‘தமிழ் ஊடகங்கள்’\t Hits: 1692\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nசர்வதேசத்திடம் முறையிடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/sushmitha-sen/", "date_download": "2019-09-20T18:12:28Z", "digest": "sha1:PMRQPGJR4B6OGI45NRZZOSMNKPB2JUWZ", "length": 4613, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sushmitha Sen Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n44 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் ரட்சகன் நடிகை.\nதமிழில் ரட்சகன், முதல்வன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை சுஸ்மிதா சென். பாலிவுட் நடிகையான சுஷ்மிதா இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய காதலர்...\n43 வயதிலும் ஜிம்னாஸ்டிக்கில் அட்டகாசமாக அசத்தும் சுஷ்மிதா.\nதமிழில் ரட்சக���், முதல்வன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை சுஸ்மிதா சென். பாலிவுட் நடிகையான சுஷ்மிதா இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய காதலர்...\nபிக் பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வென்றாரா கவின்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில்...\nதர்ஷனை ஷெரினிடம் விட்டுவிட்டு நீ போய்விடு பிச்சைக்காரி. தர்ஷன் காதலிக்கு மோசமாக கமன்ட் செய்த...\n14 வயது சிறுமையை கொடுமைபடுத்திய விவகாரம்.\nஇறுதியாக காமெடி நடிகர் சதீசுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.\nஇறுதி நாளில் ஒட்டிங்கில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றம். முக்கிய வாரத்தில் வெளியேற போகும்...\nஒத்த செருப்பு – விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/suresh-kamatchi", "date_download": "2019-09-20T18:47:25Z", "digest": "sha1:YLXEEG77YX4P7GCD27RO4CYDB5JQZQE4", "length": 10929, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Suresh Kamatchi: Latest Suresh Kamatchi News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nசிம்புவுக்கு பதில் புளூசட்டை மாறன்.. டக்கென ஷூட்டிங்கை ஆரம்பித்த தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி\nசென்னை: புளூ சட்டை மாறன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. யூடியூப்பில் சினிமா விமர்சனம் செய்பவர் புளூ சட்டை மாறன். ப...\nமாநாடு தயாரிப்பாளரை தூக்கச் சொன்ன சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்\nசென்னை: மாநாடு படத்தை கைவிடவில்லை சிம்புவை மட்டும் தான் நீக்கியுள்ளோம் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத...\nசிம்பு மீண்டும் வம்பு... கைவிடப்படும் மாநாடு - காரணம் சொல்லும் சுரேஷ் காமாட்சி\nசென்னை: காலமும் நேரமும் கடந்து கொண்டே போவதால் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும...\nசிம்புவின் மாநாடு கைவிடப்பட்டதா.... தயாரிப்பாளர் விளக்கம்\nசென்னை: சிம்புவின் மாநாடு படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுத்துள்ளார். வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தி...\nமுதலில் உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு உதவுங்கள்: கமலை விமர்���ித்த தயாரிப்பாளர்\nசென்னை: உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு நல்லது செய்யுங்கள் என்று சுரேஷ் காமாட்சி கமலை விமர்சித்துள்ளார். மங்களேஷ்வரன் இயக்கியுள்ள மரகதக்காடு திர...\nரூ 3.40 கோடி கையாடல்... விஷால் ராஜினாமா செய்ய வேண்டும்\nசென்னை: தயாரிப்பாளர் சங்கத்தின் ரூ 3.40 கோடி பணம் கையாடப்பட்ட விவகாரத்துக்கு பொறுப்பேற்று நடிகர் விஷால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ச...\nசினிமா பிரபலங்கள் எல்லாம் அன்புச் செழியன் பக்கம் திரும்புகிறார்களே.. என்னதான் நடக்கிறது\nசென்னை: சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலையில் குற்றச்சாட்டப்பட்டு இருக்கும் அன்புச் செழியனுக்கு ஆதரவாக சில சினிமா பிரபலங்கள் பேசி இருக்கின்...\nதமிழ் ராக்கர்ஸை பிடிக்கவே முடியாது... ஏன் தெரியுமா\nசென்னை: தமிழ் ராக்கர்ஸை உங்களால் பிடிக்கவே முடியாது. அதைவிட்டுவிட்டு திருட்டு விசிடியை ஒழிக்க ஒரிஜினல் சிடி மார்க்கெட்டைத் திறந்துவிடுங்க என்று ...\nஏன் விஜய் படத்துக்கு மட்டும் இத்தனை தொல்லை\nமெர்சலாக வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால் அதிகார வர்க்கத்தின் ஆக்டோபஸ் கரங்களால் குதறப்பட்டு வெளியாகவிருக்கிறது. மத்தியில் விலங்குகள் நல வாரி...\n144 தயாரிப்பாளர்களின் காப்பீடு கணக்குகள் அழிப்பு... தயாரிப்பாளர் சங்கம் மீது சுரேஷ் காமாட்சி வழக்கு\nசென்னை: கலைப்புலி தாணு உள்ளிட்ட 144 முன்னணி தயாரிப்பாளர்களின் காப்பீட்டு கணக்குகளை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் அழித்துள்ளது. இது ...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/01/tn-pmk-wants-govt-to-reduce-number-of-wine-shops.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T18:19:36Z", "digest": "sha1:F7FQEXQ7DSY6AK4WBPURGI27YQK6JW5X", "length": 22514, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாமகவின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் 'படபட' பதில்! | PMK wants govt to reduce number of wine shops - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி ப��ன்கள் புரோ கபடி 2019\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாமகவின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் படபட பதில்\nசென்னை: சட்டசபையில் பாமக உறுப்பினர் ஜி.கே. மணி எழுப்பிய கேள்விகள், குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் குறுக்கிட்டு அதிவேகத்தில் பதில்களைத் தந்தனர்.\nசட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று பாமக எம்எல்ஏ ஜிகே.மணி பேசுகையில்,\nதமிழ் புத்தாண்டு தினத்தை தை மாதம் முதல் நாளுக்கு மாற்றியது என்பது உலக வரலாற்றில் நிலைத்து நிற்கும். அதே போல சென்னையில் செம்மொழி தமிழ் மையம் அமைப்பதும் வரவேற்கத்தக்கது. இது போன்ற நல்ல அம்சங்களை பாராட்டும் அதே நேரத்தில் குறைகளையும் சுட்டிக் காட்ட வேண்டியது எங்கள் கடமை.\nதமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை கொண்டு வருவதை தாமதப்படுத்தக்கூடாது. தனியார் கல்லூரிகளில் ���ூடுதல் நன்கொடை வசூலிக்கப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் முறைகேடுகள் தொடர்ந்து நடக்கின்றன. எல்.கே.ஜியில் சேர்க்கக் கூட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஅதே போல வேளாண்மை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் அதற்கான சான்றிதழ் பல இடங்களில் வழங்கப்படவில்லை என்றார்.\nஅப்போது இடைமறித்த விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், இதுபற்றி அரசுக்கு ஆதாரத்துடன் தெரிவித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், எங்களுக்கு இதுகுறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றார்.\nஅடுத்து நிதியமைச்சர் அன்பழகன் எழுந்து, அரசுக்கே தெரியாத விஷயங்களை குற்றச்சாட்டாக சொல்லக்கூடாது. அரசு நிர்வாகத்தில் எந்த குறையும் இல்லை என்றார்.\nஇதையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன் தலையிட்டு, உறுப்பினர் ஜி.கே.மணி ஆதாரம் இல்லாததை பேச வேண்டாம் என்றார்.\nஇதைத் தொடர்ந்து பேசிய ஜி.கே.மணி: நான் ஆதாரத்துடன்தான் பேசுகிறேன். அவற்றைத் தரவும் தயாராக உள்ளேன். வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஊழல்கள் நடக்கின்றன என்றார்.\nஅப்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி, ஊழல் செய்தவர்கள் பட்டியலை வெளியிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nதொடந்ர்து பேசிய ஜி.கே.மணி, 2002ம் ஆண்டிலேயே விவசாயக் கடன்களை விவசாயிகளுக்கு கொடுத்ததாக கூறி கூட்டுறவு வங்கி செயலாளர்களே அந்தப் பணத்தை எடுத்துள்ளனர் என்றார்.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, அது நடந்தது இந்த ஆட்சியில் அல்ல என்றார்.\nஇதையடுத்து அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் எழுந்து, எந்த ஆட்சியில் தவறு இருந்தாலும் உறுப்பினர்கள் சுட்டிக் காட்டலாம் என்றார்.\nஜி.கே.மணி பேசுகையில், மருத்துவமனைகளில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களின் பணி இடங்கள் கடந்த பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன என்றார்.\nஇதற்கு நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 3,000 மருத்துவர்களும், 3,400 செவிலியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 31ம் தேதி கூட 591 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஎல்லா காலி இடங்களையும் ஒரே நேரத்தில் நிரப்ப இயலாது. இந்த அரசு பெரும்பாலான காலி இடங்களை நிரப்பியுள்ளது என்றார்.\nதொடர்ந்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நமது நாட்டில் மருத்துவர்களுக்கு எவ்வளவு தட்டுப்பாடு உள்ளது என்பது மத்தியில் சுகாதார துறை அமைச்சராக இருக்கும் அன்புமணிக்கு தெரியும். தமிழக அரசின் நடவடிக்கைகளை அவரே பாராட்டியுள்ளார். மருத்துவத்துறை செயல்பாட்டில் நம் மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது என்றார்.\nபின்னர் பேசிய ஜி.கே. மணி, சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது என்றாலும் கூட குறைந்த விலை சிமெண்ட்டை துறைமுகத்தில் இருந்து பெரிய முதலாளிகள்தான் இறக்குமதி செய்ய முடியும் என்றார்.\nஇதற்கு பதிலளித்த பொன்முடி,- ஏழைகளுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் வழங்க அரசு 3 விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்.\nஜி.கே.மணி பேசுகையில், உள்ளாட்சித் துறையின் செயல்பாடு குறித்து ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.\nஇதற்கு பதில் தந்த அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இது பற்றிய அறிக்கை வழங்கப்படும் என்றார்.\nஜி.கே.மணி கூறுகையில், 6 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டம் என்று பிரிக்க வேண்டும். பாமகவினர் மீது தேவை இல்லாமல் வழக்குகள் தொடரப்படுகின்றன. அதைத் நிறுத்த வேண்டும். மதுவை ஒழிக்க படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.\nகருணாநிதி முதல்வராக உள்ள இந்த காலக் கட்டத்திலேயே ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க வேண்டும். இது கசப்பு இல்லாத இனிப்பும் புளிப்பும் கலந்த ஆளுநர் உரை. அந்த புளிப்பை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரளாவில் காங். ஆதரவுடன் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றிய அதிமுக\nஅரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nசுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு வலைவீச்சு.. தனிப்படை அமைப்பு\nசுபஸ்ரீ மரணம்.. பேனர் வைத்த அதிமுக ஜெயகோபாலுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி\nசுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது எப்.ஐ.ஆர்.. போலீஸ் நடவடிக்கை\nநாட்டில் மயில்களை விட காக்க���கள்தான் அதிகம்.. அப்போ காக்கையை தேசிய பறவையாக்கலாமா\nஅந்த 15 பேர் போதாதா அடுத்தது புகழேந்தியா அழகிரி சொன்னதுதானே நடக்குது.. திமுகவில் திகில் குரல்\nமெரினாவை அதிர வைத்த நாதஸ்வர முழக்கம்.. ஜெ.சமாதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணம்\nமுதல்வரின் பாச வலையில் பூங்குன்றன்.. இ.பி.எஸ்.க்கு வரவேற்பு கவிதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅதிமுக ஜெயலலிதா jayalalitha சட்டசபை pmk questions ministers mani பொதுச் செயலாளர் திடீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/goats-chickens-sales-to-pay-for-the-education-fee-352591.html", "date_download": "2019-09-20T18:26:14Z", "digest": "sha1:HFSSL2K6NES3ZYBTXJ4PFIR4ZSTT4ZW3", "length": 18965, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடுகளுடன் சந்தையில் குவிந்த கிராமத்தினர்... கல்வி கட்டணத்திற்காக விற்பனை | Goats, Chickens Sales to pay for the education Fee - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள��� குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடுகளுடன் சந்தையில் குவிந்த கிராமத்தினர்... கல்வி கட்டணத்திற்காக விற்பனை\nதிண்டுக்கல்: தங்களது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் கட்டுவதற்காக கால்நடைகளை விற்க சந்தையில் ஏராளமானோர் குவிந்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் ஆட்டு சந்தையில் கோவில் திருவிழாக்கள் மற்றும் ரம்ஜானை முன்னிட்டு ஒன்றரை கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. மாவட்டத்திலேயே இந்த சந்தையில் தான் அதிக அளவில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் சந்தை கூடும். ஆடு, கோழி விற்பனை மும்முரமாக நடைபெறுவது வழக்கம்.\nஒரே மாநிலத்தில் இருந்து இத்தனை அமைச்சர்களா.. மத்திய அமைச்சரவையில் அதிகாரம் செலுத்தும் உ.பி\nஅய்யலூர் மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள வடமதுரை, கடவூர், எரியோடு, காணப்பாடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடு, கோழிகளை விற்பனை செய்ய சந்தைக்கு கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் சந்தையில் முகாமிட்டு ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.\nசந்தை நடைபெறும் நாளில், அய்யலூர் நகரம் திருவிழா கோலத்தில் காட்சி அளிக்கும். சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதும். காலை 5 மணிக்கு விற்பனை தொடங்கி மாலை வரை நடைபெறும். இந்தநிலையில், பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் தங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்துவதற்காக ஆடுகளை விற்க ஏராளமானோர் குவிந்தனர். ஆனால் வாங்குவதற்கு குறைவான ஆட்களே இருந்தனர்.\nஅதே நேரம், ரம்ஜான் பண்டிகை மற்றும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு கால்நடைகள் ஏராளமாக கொண்டு வரப்பட்டாலும், வழக்கத்தைவிட ஆடுகளின் விலை கூடுதலாக இருந்தது. 2,000 முதல் 3,000 வரை விற்கும் ஆடுகள் 5,000 ரூபாய்க்கு மேல் விலையேறியுள்ளதாக வியாபாரிகள் கூறினர்.\nவழக்கமாக 50,000 ஆடுகள் கொண்டுவரப்படும் இந்த சந்தையில் இந்த வாரம் 1 லட்சத்திற்கு மேல், ஆடுகள��� விற்பனைக்கு வந்ததால் சந்தை களைகட்டியது. ஆனால், 4 முதல் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை கூடுதலாக இருந்ததால் ஒன்றரை கோடி ரூபாய் வரை மட்டுமே விற்பனை நடைபெற்றது.\nஇதனால், வரும் நாட்களில் தென் மாவட்டங்களில் ஆட்டிறைச்சியின் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களின பிள்ளைகளுக்கு, கல்வி கட்டணம் கட்டுவதற்காக, ஆடு, கோழிகளை விற்பனை செய்வதற்காக வந்துள்ளதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரத்தம் சொட்ட சொட்ட நின்ற ரபீக்.. கையில் ஊசியுடன் வந்த முனியாண்டி.. பீதியை கிளப்பும் வீடியோ\nதிண்டுக்கல்லில் தனியார் பஸ் மோதி இருவர் பலி.. பேருந்துக்கு தீ வைத்து போராட்டம்.. பரபரப்பு\nயாரை குறி வைத்து இந்த ரெய்டு.. சித்தனாதன் குழுமத்தால் சிக்கலில் திமுக.. சோதனை மேல் சோதனை\n56 கிலோ தங்கம்.. ரூ. 95 கோடி பணம்.. ஒரே ஒரு டைரியால் சிக்கிய பழனி சித்தனாதன் & கந்த விலாஸ்\nபழனி சித்தநாதன் சன்ஸ், ஸ்ரீகந்த விலாஸ் குரூப் ரூ.93 கோடி வரி ஏய்ப்பு.. 56 கிலோ தங்கம் பறிமுதல்\nதிண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு... மீண்டும் தொழில் பொலிவு பெறுமா\nஇது என்னடா.. பழனி பஞ்சாமிர்தத்துக்கு வந்த சோதனை.. சித்தநாதன், கந்தவிலாஸ் கடைகளில் 2-வது நாளாக ரெய்டு\nபழனி சித்தனாதன் பஞ்சாமிர்த கடைக்கு சீல்.. 9 மணி நேர சோதனைக்கு பிறகு வருமான வரி அதிகாரிகள் நடவடிக்கை\nஒரு பயணியை.. சுற்றி சூழ்ந்து.. சரமாரியாக தாக்கிய அரசு டிரைவர், கண்டக்டர்கள்.. திண்டுக்கல்லில் ஷாக்\nயார் மீதும் நம்பிக்கை இல்லை.. அதான் ஃபாரீன் போனாலும் பொறுப்பை ஒப்படைக்கவில்லை- தினகரன் சாடல்\nரூம் போட்டு ஜாலி.. கல்யாணம் செய்வதாக ஏமாற்றி.. 17 வயது சிறுமியை பஸ் ஸ்டேண்டில் தவிக்க விட்ட இளைஞர்\n4 வயது குழந்தையை சீரழித்து கொன்று.. சடலம் மீது கல்லை வைத்த கொடூரன்.. ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்\nஇளைஞருடன் உறவு.. டிக்டாக் வீடியோவில் கொஞ்சல்.. அதான் மனைவியை கொன்னுட்டேன்.. பகீர் வாக்குமூலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarket ramzan சந்தை கல்வி கட்டணம் ரம்ஜான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dosomethingnew.in/community-certificate-apply-tnega-tamil/", "date_download": "2019-09-20T18:10:53Z", "digest": "sha1:CCXLG7QCFQTNA4CHY62EPZKKLQJPZTUA", "length": 16988, "nlines": 153, "source_domain": "www.dosomethingnew.in", "title": "சாதி சான்றிதழ் பிறப்பிட சான்றிதழ் மொபைலில் விண்ணப்பிக்க - Tnega", "raw_content": "\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nHome Latest news சாதி சான்றிதழ் பிறப்பிட சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் வருமான சான்றிதழ் மொபைலில் இருந்து விண்ணப்பிப்பது எப்படி\nசாதி சான்றிதழ் பிறப்பிட சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் வருமான சான்றிதழ் மொபைலில் இருந்து விண்ணப்பிப்பது எப்படி\nஒரு காலத்தில் அரசு அலுவலகங்களில் ஒரு சான்றிதழ் விண்ணப்பித்து அதை வாங்குவதற்கு எவ்வளவு அலைய வேண்டியிருக்கும் என்று அலைந்தவர்களுக்குத்தான் தெரியும்.\nஆனால் தற்போது UMANG APP -ஐ பயன்படுத்தி நமது மொபைலில் இருந்தே சாதி சான்றிதழ், பிறப்பிட மற்றும் இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை வந்து விட்டது. அதை பற்றித் தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.\nஇந்த UAMANG APP – ஐ பதிவிறக்கம் செய்து அதில் எப்படி REGISTER செய்வது என்று இந்த வீடியோ வில் உள்ளது. அதை பார்த்து UMANG APP INSTALL செய்து உங்களுக்கான அக்கவுண்ட் உருவாக்கி கொண்டு இந்த பக்கத்திற்கு வாருங்கள்.\nஇந்த பக்கத்தில் மாநிலம் என்பதை கிளிக் செய்து தமிழ்நாடு என்பதை தேர்ந்தெடுங்கள்.அதில் வருமானம் (REVENUE DEPARTMENT) என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅடுத்து இந்த பக்கத்தில் சுய விவரங்கள் என்பதை தேர்ந்தெடுங்கள். அடுத்து உங்களின் ஆதார் எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்யுங்கள்.\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண்\nநீங்கள் முன்பே CAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் REGISTER செய்திருந்தால் உங்களின் விவரங்கள் அனைத்தும் வந்துவிடும். ஒருவேளை நீங்கள் CAN NUMBER REGISTER செய்ய வில்லை என்றால் இந்த பக்கம் வரும்.\nஇதில் இந்த புதிய பயனர் என்பதை கிளிக் செய்யுங்கள்.அடுத்து ஓ டி பி பெறுக என்பதை கிளிக் செய்யவும். உங்கள் மொபைலிற்கு வரும் OTP எண்ணை இந்த இடத்தில் டைப் செய்து சமர்ப்பி என்பதை தேர்ந்தெடுங்கள்.\nஅடுத்து சுயவிவரங்கள் பதிவு என்ற ஒரு பக்கம் வரும். உங்களின் ஒரு சில விவரங்கள் தானாகவே வந்திருக்கும். மீதி விவரங்களையும் டைப் செய்து அடுத்தது என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅடுத்து வரும் முகவரி விவரங்கள் என்ற பக்கத்தில் உங்களின் ஆதாரில் உள்ள முகவரியை டைப் செய்துகொள்ளுங்கள். தற்காலிக முகவரியும் நிரந்தர முகவரியும் ஒன்றாக இருந்தால் டிக் செய்து விடுங்கள்.அடுத்த பக்கத்தில் மேலும் ஏதாவது ஒரு அடையாள சான்றை கிளிக் செய்து அதற்கான எண்ணையும் டைப் செய்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும்.\nஇப்பொழுது உங்களின் CAN NUMBER -குடிமக்கள் கணக்கு எண் வந்து விடும். இதை மறக்காமல் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு தேவையான சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை\nஇப்பொழுது இந்த பக்கத்திற்கு வந்து சான்றிதழுக்கு விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து இந்த பக்கம் வரும். இதில் உங்களின் விவரங்கள் வரும். அதற்கு கீழே சான்றிதழுக்கு விண்ணப்பிக்க என்பதை தேர்ந்தெடுங்கள்.\nஒருவேளை நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள வேறு நபர்களுக்கு சான்றிதழ்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் புதிய விண்ணப்பதாரரை சேர்க்க என்பதை கிளிக் செய்து அவரின் ஆதார் விவரங்களை கொடுத்து அவருக்கு CAN NUMBER உருவாக்கி சான்றிதழ்கள் விண்ணப்பிக்கலாம்.\nசான்றிதழுக்கு விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ததும் இந்த பக்கம் வரும். இதில் நீங்கள் எந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள். எடுத்துக்காட்டுக்கு சாதி சான்றிதழ் விண்ணப்பிக்கலாம்.\nஅடுத்து வரும் பக்கத்தில் உங்கள் தாய் தந்தையாரின் வகுப்பு மற்றும் சாதியை தேர்ந்தெடுங்கள். தந்தையின் விவரங்களை அல்லது தாயின் விவரங்களை பயன்படுத்தலாமா என்பதை தேர்ந்தெடுங்கள்.\nநீங்கள் எந்த வகுப்பு, எந்த சாதி விண்ணப்பிக்க வேண்டுமோ அதை டைப் செய்யுங்கள்.(ஒருவேளை தாய் அல்லது தந்தையின் சாதி அந்த பட்டியலில் இல்லை என்றால் நேரில் சென்று விண்ணப்பிப்பது நல்லது)\nஅடுத்து அதில் கேட்கப்படும் ஆவணங்களை உங்கள் மொபைலில் ஸ்கேன் செய்து வைத்து பதிவேற்றம் செய்யுங்கள். ஒவ்வொரு ஆவணங்களும் 150kb க்குள், JPG,JPEG பார்மட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.அடுத்து பணம் செலுத்துங்கள் என்பதை கிளிக் செய்யுங்கள்.\nநீங்கள் பணம் செலுத்திய பிறகு விண்ணப்பித்த சான்றிதழ் உங்கள் தகவல்களுடன் ஒத்துள்ளாதா என அதிகாரிகளின் சரிபார்பிற்காக சில நாட்கள் ஆகும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணிற்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா அல்லது மறுக்கப்பட்டுள்ளதா என்ற தகவல் வரும். உங்களுக்கு சான்றிதழ் உறுதியாகிவிட���டால் நீங்கள் இந்த சான்றிதழ் பதிவிறக்கம் என்பதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்த பதிவு உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.\nPrevious articleCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nNext articleஆதார் பாஸ்வேர்டு எப்படி கண்டுபிடிப்பது / ஆதார் TOTP எப்படி உருவாக்குவது / https://www.uidai.gov.in/\n#Mutual Fund Withdrawal Online நாமே ஆன்லைனில் அப்ளை பண்ணலாம்\nPf account photo upload உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் புகைப்படம் பதிவேற்றும் முறை\nதமிழ்நாடு அரசு வேலைக்கு தகுதி இல்லை என்று அறிவிக்கப்பட்ட பட்ட படிப்புகளின் பட்டியல்\nTnpsc question answer in Tamil டிஎன்பிஎஸ்சி தேர்வு வினா விடைகளின் தொகுப்பு -17\nTnpsc question answer in Tamil டிஎன்பிஎஸ்சி தேர்வு வினா விடைகளின் தொகுப்பு -16\n#Mutual Fund Withdrawal Online நாமே ஆன்லைனில் அப்ளை பண்ணலாம்\nPF BALANCE CHECKING TAMIL /வருங்கால வைப்புநிதி எவ்வளவு சேர்ந்துள்ளது\nமூலிகைகளின் அரசி எது தெரியுமா பிருந்தை என்றால் என்னவென்று தெரியுமா பிருந்தை என்றால் என்னவென்று தெரியுமா ஓராயிரம் நோய்களை குணப்படுத்தும் ஒரே அருமருந்து\nகன்னி ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019\nமேஷம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் யாரை திருமணம் செய்ய கூடாது – எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா – MM சந்திரசேகரனின் ஜோதிட கட்டுரை\nகன்னி லக்னமும் வருமானமும் – எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா – MM சந்திரசேகரனின் ஜோதிட கட்டுரை 6\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்15\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)14\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபுதிய வாக்காளர் பட்டியல் 2018 -ல் உங்கள் பெயர் உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள்\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்15\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)14\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/22002--2", "date_download": "2019-09-20T18:12:00Z", "digest": "sha1:I2V23OT332T5JCTZXPL2IWDXXEK6BHTF", "length": 24604, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 August 2012 - ஈமு 'ஓட்டம்' ஆரம்பம்... |", "raw_content": "\nகாய்கறிப் பந்தலாக மாறிய மீன் குளம்\n50 சென்ட்... 45 நாள்... 42 ஆயிரம்...\nவாழையின் முடிக்கொத்துக்கு, வேட்டு வைத்த இஞ்சி \nவிவசாயிகளுக்கு ஓஹோ... நுகர்வோருக்கு ��ஹா..\n'ஈமு... ஆண்டுக்கு 3 ஆயிரம்தான் கிடைக்கும்\nமானாவாரியி்ல் ஒரு டன்... இறவையி்ல் ஒன்றரை டன் ...\nஇடைத்தரகர் இம்சை போயாச்சு... இணையற்ற லாபம் வந்தாச்சு...\nகொட்டகையில் கவனம்... கொட்டும் லாபம்\nஇனிக்குது இடைப்பருவ பலா...கலக்குது கல்கட்டாத புடலை\nநீங்கள் கேட்டவை - வெணிலா சாகுபடியில் லாபம் கிடைக்குமா \nபதுங்கிய நிறுவனம்... பலியான விவசாயி..ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்\n'பல நாள் திருடன், ஒரு நாள் அகப்படுவான்’ என்கிற சொலவடை, மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகியிருக்கிறது. ஆம்... 'ஒரு லட்சம் கொடுத்தால்... மாதம் 10 ஆயிரம் ரூபாய்...\n15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்’ என கவர்ச்சியாக விளம்பர வலை விரித்து, 'முதலீடு' எனும் பெயரில் விவசாயிகளிடமிருந்து லட்சங்களில்... கோடிகளில் பணத்தைக் கறந்த 'கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ எனும் நிறுவனம், தற்போது, தங்களை ஏமாற்றிவிட்டதாக புகார் மனுக்களுடன் மாவட்ட ஆட்சியர்களை முற்றுகையிட்டபடி இருக்கின்றனர் விவசாயிகள்\nபத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு... 'தேக்கு மரம் வளர்த்தால் லட்சங்களில் லாபம்...' என்றபடி பொதுமக்களிடமிருந்து முதலீடாக ஆயிரங்கள், லட்சங்கள் என்று பணத்தைக் கைப்பற்றின புற்றீசல்களாகக் கிளம்பிய பல நிறுவனங்கள். ஒரு கட்டத்தில், அதில் பல நிறுவனங்களும் சத்தமில்லாமல் ஓட்டமெடுக்க... பாதிக்கப்பட்டவர்கள், இன்று வரை நிவாரணம் கிடைக்காமல் அலைந்து கொண்டே இருக்கிறார்கள்.\nஇப்படி, தங்கத்தில் முதலீடு... காந்தப் படுக்கை என்று பல ரூபங்களிலும் மோசடிப் பேர்வழிகள் கடைவிரிப்பதும்... கடைசியில் ஓட்டமெடுப்பதும் இங்கே தொடர்கதையாகவே இருக்கிறது. அதனால்தான், ஈமு ரூபத்தில் பலரும் கடைவிரித்ததுமே... 'ஈமு எந்த அளவுக்கு லாபம் தரக்கூடிய விஷயம்.. இதற்கு எதிர்காலம் எந்த அளவுக்கு இருக்கிறது' என்பது குறித்தெல்லாம் நிபுணர்கள் மற்றும் அனுபவ விவசாயிகளின் கருத்துக்களைத் தொகுத்து 'பசுமை விகடன்' இதழில் வெளியிட்டு வருகிறோம். 'விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்' என்று கால்நடைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பேட்டியையும் சமீபத்தில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டோம்\nஇந்நிலையில்தான்... 'ஒப்பந்தத்தில் சொன்னபடி வளர்ப்புக்கூலி, தீவனம் எதையும் தராமல், நிறுவனம் எங்களை ஏமாற்றி விட்டது’ என்றபடி ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் இயங்கிவரும் 'கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் மீது... கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் அளித்துள்ளனர்.\nஇந்தக் கொடுமை பற்றி பேசிய பல்லடம் அருகேயுள்ள கே. அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம், ''ஈமு கோழி கம்பெனிக்காரங்க... 'ரெண்டு லட்ச ரூபா கட்டுனா போதும். ஷெட் போட்டு,\n20 கோழிகளையும் கொடுத்து, அதுகளுக்கான தீனியையும் கொடுத்துடுவோம். வளர்ப்புக் கூலியா மாசத்துக்கு 7 ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்போம். அதுமட்டுமில்லாம, வருஷத்துக்கு ஒரு தடவை போனஸ், ஒப்பந்தக் காலமான ரெண்டு வருஷம் முடிஞ்சதும் முதலீடு செஞ்ச பணத்தையும் திருப்பிக் கொடுப்போம்’னு விளம்பரம் பண்றாங்க.\n'2 லட்சத்தை வட்டிக்குக் கொடுத்தாலும், அதிகபட்சமா மாசம் 4 ஆயிரம்தான் கிடைக்கும். அதைவிட அதிகமா கிடைக்கறதோட போனஸும் கிடைக்குதே’னு ஆசைப்பட்டுதான் முதலீடு செஞ்சேன். என் பேர்ல 4 லட்ச ரூபா, மனைவி பேர்ல 4 லட்ச ரூபாய்னு மொத்தம் 8 லட்ச ரூபாய் கட்டினேன்.\nஆறு மாசம் வரைக்கும் தீவனம், வளர்ப்புக்கூலி இதையெல்லாம் பிரச்னையில்லாம கொடுத்தாங்க. அப்பறம் நிறுத்திட்டாங்க. உசுருள்ள ஜீவன்களை பட்டினி போட மனசில்லாம... வெளியில காசு கொடுத்து தீவனம் வாங்கிப் போட்டுக்கிட்டிருக்கேன். 'கோழி நம்ம கையில இருக்குதுல்ல. எப்படியும் பணம் கிடைச்சுடும்’னு நம்பிக்கையில இருந்தேன். ஆனா, கம்பெனிக்காரங்களோ இதைக் கண்டுக்குற மாதிரியே தெரியல. ஆரம்பத்துல, போன் பண்ணா, எடுத்து ஏதாவது பதில் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இப்ப போனை எடுக்கறதே இல்ல. அப்பறம் போய்ப் பாத்தப்பதான் ஆபீஸே திறக்கறதில்லைனு தெரிஞ்சுச்சு. கம்பெனியில எங்களுக்குக் கொடுத்த செக்கும் ரிட்டனாயிடுச்சு.\nஅப்பதான் ஏமாந்து போனதே உரைச்சுச்சு. இப்படி ஏமாந்து போன 435 பேரும் திருப்பூர் கலெக்டர்கிட்ட புகார் கொடுத்திருக்கோம். நடவடிக்கை எடுக்குறதா சொல்லியிருக்கார். முதலமைச்சருக்கும் புகார் அனுப்பியிருக்கோம்'' என்று கவலை பொங்கச் சொன்னார்.\n''ஒன்றரை வருஷ ஒப்பந்தத்துல 4 லட்ச ரூபாய் கட்டியிருக்கேன். பணம் கட்டின அடுத்த நாளே... என் தோட்டத்துக்கு வந்து ஷெட் போட்டு கொடுத்தாங்க. ஆனா, நாலு மாசமாச்சு... இன்னிவரைக்கும் கோழிகளைக் கொடுக்கவேயில்லை.\nநல்ல வருமானம் கிடைக்கும்னு ஆசைப்பட்டு, பொண்டாட்டி கழுத்துல இருந்த தாலி, தண்டையை வித்துதான் பணம் கட்டினேன். கடைசியில ஏமாந்து போய், 'அம்போ’னு நிக்கிறேன். பணம் திரும்பக் கிடைக்கலேனா, குடும்பத்துல பிரச்னை வந்துடுமோனு பயமா இருக்கு'' என்று கண் கலங்குகிறார், சாமிக்கவுண்டன்பாளையம் வெங்கிடுசாமி.\n''சிறுகச்சிறுக சேர்த்து வெச்ச 2 லட்ச ரூபாயை அந்தக் கம்பெனியில கட்டினோம். 20 கோழிங்க கொடுத்தாங்க, அம்புட்டுதான். இப்ப நாலு மாசமா கூலியும் கொடுக்கல, தீனியும் அனுப்பல. தீனி கிடைக்காம கோழிங்க ஒண்ணுக்கொண்ணு கொத்திக்கிட்டுக் கிடந்துச்சுக. விசனப்பட்டுப் போய் கம்பெனிக்கு போன் பண்ணி கேட்டார் என் வீட்டுக்காரர்.\nஅப்ப, 'பணம் கொடுக்க முடியாது... புடுங்கறத புடுங்கிக்கோ’னு கம்பெனி ஓனரோட பொண்டாட்டி காயத்ரி, திமிரா பதில் சொன்னாங்க. 'கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க’னு இவர் கேட்டிருக்காரு. 'புளியும், சாம்பலும் கொண்டு வாய்யா... நல்லா விளக்கி சொல்றேன்’னு கிண்டலா பதில் சொல்லி இருக்கா அந்த காயத்ரி.\nஇதைக் கேட்டவரு... 'அய்யோ ஈமுக்கோழி கம்பெனியில போட்ட பணம் போச்சே'னு மாருல கைவெச்சு உக்கார்ந்துட்டாரு. புலம்பிக்கிட்டே இருந்தவர், மாரடைப்பு வந்து செத்தே போயிட்டாரு'' என்றபடி கணவர் வையாபுரியின் புகைப்படத்தைக் கையில் வைத்தபடி கண்கலங்குகிறார், அய்யம்பாளையம், கண்ணம்மாள்.\nமொத்தமாகக் கேட்டால் என்ன செய்றது\n''கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள 'கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் பணம் கட்டியவர்கள் அத்தனைப் பேருக்கும் மொத்தமாக பட்டை நாமம் சாத்தியிருக்கிறது'' என்று குற்றம்சாட்டுகிறார்கள் முதலீடு செய்தவர்கள்.\nநிறுவனத்தின் சார்பாக ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட்டுள்ள கார்த்திக் சங்கர் என்பவரை அலைபேசியில் தொடர்பு கொண்டோம்.\n''நான் யாரையும் ஏமாத்த மாட்டேன். டெபாசிட் செய்தவர்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் வந்து முதலீட்டுத் தொகையைக் கேட்டால் எப்படி கொடுக்க முடியும் இன்னும் இரண்டு நாட்களில் எல்லோருக்கும் பணத்தை செட்டில் செய்து விடுவேன்'' என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.\nஇந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களின் முன்பு உண்ணாவிரதம் இருப்பது; நிறுவனம் கொடுத்து, வங்கியால் திருப்பி அனுப்பப்பட்ட 500 காசோலைகளை ஆதாரமாக வைத்து, தனித்தனியாக வழக்குகள் தொடுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.\n'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா... கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா’ என்கிற பட்டுக்கோட்டையாரின் வரிகள்தான் எண்ணத்தில் நிழலாடுகின்றன.\n'ஒப்பந்த முறை ஈமு வளர்ப்பைத் தடை செய்யவேண்டும்’ என்பதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருபவர் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பவானி நதிநீர்ப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர், வழக்கறிஞர் சுப. தளபதி. ஈமு விவகாரம் பற்றி நம்மிடம் பேசியவர், ''சூதாட்டத்தை\nவிடத் தீங்கானது இந்த ஒப்பந்தப் பண்ணையம். புதிய முதலீட்டாளர்களிடம் வாங்கும் பணத்தை, பழைய முதலீட்டாளர்களுக்குக் கொடுப்பது மூலமாக ஒரு நம்பகத் தன்மையை ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலம் அதிகளவு முதலீட்டாளர்களை ஈர்ப்பார்கள்.\nஒரு கட்டத்தில் மொத்தமாக சுருட்டிக் கொண்டு ஓடி விடுவார்கள். தங்கக் காசு, டூவீலர், வீட்டு மனை என பத்திரிகைகளிலும், டி.வி-க்களிலும் நடிகர், நடிகைகளை வைத்து இவர்கள் செய்யும் விளம்பரங்களைப் பார்த்து பலரும் ஏமாந்து விடுகிறார்கள்.\nஅடுத்தபடியாக... நாட்டுக்கோழி, வெள்ளாடு, கறவை மாடு, கன்றுக்குட்டி, கொப்பரை, அகர்மரம் வளர்ப்பு... என பலவற்றிலும் இந்த ஒப்பந்தப் பண்ணைய முறையைப் புகுத்தி, பணம் சுருட்டும் வேலை ஆரம்பமாகிஉள்ளது. தமிழகம் முழுவதும் இதுபோல சுமார் 2 ஆயிரத்து 500 நிறுவனங்கள் பட்டிதொட்டியெல்லாம் கிளை பரப்பி இருக்கின்றன. இதில், பெரும்பாலான நிறுவனங்கள் 'பிரைவேட் லிமிடெட்’ கம்பெனிகளாகவேதான் பதிவு செய்துள்ளன. ஆனால், அதற்கான எந்த விதிகளையும் பின்பற்றுவதில்லை. இதைக் கண்காணிக்க வேண்டிய அரசுத்துறைகள் மௌனம் சாதிக்கின்றன.\nமாவட்ட நிர்வாகம் மனது வைத்தால், ஒரேநாளில் இத்தகைய 'சூதாட்ட' கம்பெனிகளைத் தடை செய்ய முடியும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக மாவட்ட ஆட்சியர் தொடங்கி, முதல்வர் வரை பல மனுக்கள் கொடுத்தாகி விட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒப்பந்தப் பண்ணை நிறுவனங்களைத் தடை செய்யும்வரை, சட்ட ரீதியான ��னது போராட்டம் ஓயாது'' என்று சொன்னார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshanews.blogspot.com/2017/05/blog-post_39.html", "date_download": "2019-09-20T18:05:08Z", "digest": "sha1:Q6MSWZBRUK6VBSN7NAIAKFKRKSIUIFFN", "length": 4700, "nlines": 48, "source_domain": "akshanews.blogspot.com", "title": "சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ். நாகதம்பிரான் ஆலயத்தின் வரலாறு! ஓர் பார்வை | ஈழநிலா.கொம்", "raw_content": "\nHome » Breaking News » Eelanila » சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ். நாகதம்பிரான் ஆலயத்தின் வரலாறு\nசரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ். நாகதம்பிரான் ஆலயத்தின் வரலாறு\nயாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் சரித்திரப் பிரசித்தி பெற்ற நாகர் கோவில் என அழைக்கப்படும் பூர்வீக நாக தம்பிரான் ஆலயம் அமைந்துள்ளது.\nஇந்த ஆலயத்திற்கு நாகர் இனத்தவர் வாழந்ததன் காரணமாகவே நாகர் கோவில் எனும் பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.\nஅத்துடன் நாகர் இனத்தவர் நாகர் வணக்கத்தை உடையவர்களாகவும், தமது தலைவனை ‘தம்பிரான்’ என அழைக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தமையே பின்னாளில் இவ்வாலயத்திற்கு நாக தம்பிரான் ஆலயம் என பெயர் வர காரணமானதாக கூறப்படுகிறது.\nஇதேவேளை இந்த ஆலயத்திற்கான வழிபாடு தோன்றிய காலம் ஆதார பூர்வமாக கூறப்படாத போதிலும் மக்களினால் பேசப்படும் கர்ண பரம்பரைக் கதைகள் மூலம் இப்பகுதியில் நாகர் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆலயம் தொடர்பான மேலதிக வரலாற்றை கீழே உள்ள காணொளியில் காணலாம்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1465&catid=27&task=info", "date_download": "2019-09-20T19:21:30Z", "digest": "sha1:W2PIBJQXD6WD5EN3LRVNB2URMKS4BYHX", "length": 7739, "nlines": 104, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு பிரயாணம் செய்தல் Free guide lecture service\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nசேர் மார்கஸ் பிரனாந்து வீதி,\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2692092\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-10-01 15:51:07\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://genericcialisonline.site/novinhas/kamakathaikal-aunty-koothi-nakkum/", "date_download": "2019-09-20T19:34:53Z", "digest": "sha1:7YDOZA7ADVJWXAKF6IW5OKIIJEKQKJMT", "length": 23692, "nlines": 172, "source_domain": "genericcialisonline.site", "title": "இனி இவள் | Tamil Sex Stories | genericcialisonline.site", "raw_content": "\nTamil Kamakathaikal Aunty Koothi Nakkum – மீண்டும் அவளை நான் பார்ப்பேன் என்று நிச்சயமாக எதிர் பார்க்கவில்லை. அவளைப்பார்த்ததும்.. என் கண்கள் மீது சந்தேகம் கொண்டு மீண்டும் மீண்டும் அவளை\nபார்த்து.. அது அவள்தான் என்பதை நிச்சயம் செய்தபோது.. என் இதயம் ஒரு முறை\nஎன் நண்பனின் முன்னால் காதலி. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு.. அவனை\n என ரூமில் என்னை சினிமாவுக்கு\nஅனுப்பிவிட்டு.. பல நாள்.. இவளைப் போட்டு புரட்டி புரட்டி\n அந்த அனுபவங்களை எல்லாம் என்னிடம் மறைக்காமல் சொல்லி..\nஎன் நெஞ்சில் எரிதணலை ஊற்றுவான்..\nஅப்பறம் ஒரு நாள்.. இருவரும் சண்டை போட்டு பிரிந்து போய்விட்டார்கள்.\nஇவளுக்கு திருமணமாகி விட்டது என்பது மட்டும் எனக்கு தெரியும்..\nஎன் நண்பனும் இப்போது அவன் சொந்த ஊருக்கு போய் கல்யாணம் செய்து கொண்டு\nஎப்போதாவது.. சரக்கடித்து விட்டு என் நினைவு வந்தால் எனக்கு போன் செய்து\nபழங்கதை பேசி.. ‘என் ஊருக்கு வாடா ஒரு நாள்.. என் பொண்டாட்டி உன்ன பாக்கனும்னு\nஅவன் திருமணத்துக்கு போயிருந்தேன். அவன் மனைவி அழகாகத்தான் இருந்தாள்.\nமனதார அவனை வாழ்த்திவிட்டு வந்தேன்..\nஇந்த நிலையில்.. இதோ.. அவனது முன்னால் காதலி.. எனக்கு பக்கத்தில்… ஆனால்\nஅவள் இன்னும் என்னை பார்க்கவில்லை. மார்பில் ஒரு கருப்பு கைப்பையை அணைத்து\nஅதற்கு பால் கொடுத்தபடி.. பக்கத்தில் இருந்த.. அவளை விட சின்ன பெண்ணாக\nதெரிந்த.. இன்னொரு கருங்குயிலுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.\nசெல்வியை பார்த்த எனக்கு மனசு நிலைகொள்ளவில்லை..\nநான்கு வருடம் முன்.. லீனாக இருந்த அவள் இப்போது அதைவிட கொஞ்சம்தான் சதை\nபோட்டிருந்தாள். எப்போதாவது புடவை கட்டும் அவள் இப்போது நிரந்தமாக புடவைதான்\nகட்டுவாள் போலிருக்கிறது. அவ்வளவு நேர்த்தியாக இருந்தது அவளது புடவைக்கட்டு..\nஆனால் அவள் அழகில் பெரியதாக எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை. கொஞ்சம்\nபூசினாற் போண்ற உடம்பில்… மார்பு மட்டும் கொஞ்சம் பருமன் கூடியிருக்கும்\n இப்போது நான் சொன்ன இந்த சம்பவம் நிகழ்ந்து\nகொண்டிருப்பது.. தமிழகத்தின் பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரின்.. ஒரு\nஇன்று.. நான் வேலைக்கு என கம்பெனிக்கு போன பின்னர்தான் தெரிந்தது. பீஸ்\nகாண்ட்ராக்ட் காரனிடம் பீஸ் வந்ததும் போன் பண்ணச் சொல்லிவிட்டு.. சோர்வுடன்\nபஸ் ஸ்டாப் போய் நின்றபோதுதான்.. அவளைப் பார்த்தேன்..\nஅவள்தான் என்பது ஊர்ஜிதமாகி விட்டது. அவளுடன் பேசலாம் என எண்ணி.. நான் அவள்\nபக்கம் நகர்ந்தபோது.. அவளும் என்னை பார்த்துவிட்டாள்.\nஎன்னை போல் அவள் குழம்பாமல்…உடனே அடையாளம் கண்டு கொண்டு சட்டென முகம் மலரச்\n‘ஹலோ.. நிரு.. அண்ணா.. எப்படி இருக்கீங்க..’ அவள் குரல் அத்தனை மகிழ்ச்சியாக\nஎன்னை கேட்கும் என்று நான் எதிர் பார்த்திருக்கவில்லை.\nஇத்தனை நாட்கள் கழித்தும்…என்னை உடனே அடையாளம் கண்டுகொண்டு.. உற்சாகம் பொங்க\nஅவள் கேட்க… அவளது மகிழ்ச்சி என்னையும் தொற்றியது..\n நான் நல்லாருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..\n’ அவள் என்னை நெருங்கி வர…பஸ்க்காக காத்திருக்கும்\nமற்றவர்களில் சிலர் எங்களை பார்த்தனர்.\nசட்டென எனக்குள் ஒரு கூச்ச உணர்வு உண்டாகி.. என்னை சற்று தள்ளி நின்று பேச\n‘அப்பறம்.. எங்க இருக்கீங்க.. இப்ப..’ நான் அவளை கேட்டேன்.\nநான் என் ரூம் இருக்கும் இடம் சொன்னேன்.\n‘ உங்க பிரெண்டு எப்படி இருக்காரு..’ சற்றே குரலை தழைத்துக் கேட்டாள்.\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்\n’ அவள் கண்களில் அத்தனை கேள்விக்கணைகள்.\n‘இப்ப அவன் இங்க இல்ல…’\n’ என்றதும் சட்டென அவள் முகம் வாடியது.\nமலர்ந்த அவளது முகம் பொலிவிழந்து விட்டது. அவள் முகத்தில் கவலை மேகம்\n‘ஆமா.. செல்வி.. நீங்க எப்படி இங்க..’ அவள் கழுத்தில் தாலியை தேடினேன்.\nகயிறு எதுவும் தெண்படவில்லை. ஒரு செயின் மட்டும் தெரிந்தது.\nஅவளின் மார்பகம் விம்மித் தணிய.. ஆழமாக ஒரு பெருமூச்சு விட்டாள்.\n‘மறுபடி இங்கதான்.. என் சித்தி வீட்ல இருக்கேன். ஆறு மாசமாச்சு நான் வந்து..\n கம்பெனிக்கு வந்த பின்னால நோ வொர்க்\n’ நான் ஆவலாக கேட்டேன்.\n‘ பக்கத்துலதான் நான் செய்யற கம்பெனியும்.. எனக்கும் நோ வொர்க தான்..\nஅவள் முகம் மீண்டும் பளிச்சிட்டது.\nஅதேநேரம் ஒரு டவுன் பஸ் வந்து நிற்க.. செல்விரின் பக்கத்தில் இருந்த பெண்..\n‘வாடி போலாம்.. பஸ் வந்துருச்சு..’ என செல்வியை அழைத்தாள்.\n‘இருடி.. அடுத்த பஸ்ல போலாம்..’ என்றாள்.\nஎன்னை லேசாக முறைத்தாள் அந்தப் பெண்..\nபஸ் நகர்ந்து போனதும் பஸ் ஸ்டாப்பில் கூட்டம் குறைந்தது.\n‘ஆமா.. பேரு புவனா.. ஒண்ணாதான் வேலை செய்றோம்.. வேலை இல்லாததால இவ வீட்டுக்கு\n’ என நான் கேட்க..\n‘ ஊருக்குள்ளதான்..’ என எரிச்சலுடன் சொன்னாள் புவனா.\nஅவளுக்கு இப்போது என்மேல் ஏன் இவ்வளவு காண்டு என்று தெரியவில்லை. செல்வி\nபோகாமல் என்னுடன் பேசிக்கொண்டிருப்பதுதான் காரணம் என்று தோண்றியது.\nமேலும் செய்திகள் தமிழ் சினிமா செக்ஸ் கதை – பகுதி 3\nபுவனா கருப்பாக இருந்தாலும் செமக்கட்டையாக இருந்தாள். விண்ணென விடைத்த\nமார்பும்.. நச் சென கிறங்கடிக்கும் உடம்புமாக… பார்த்தவுடன் அவள் மேல் ஒரு\nஆனால் அதற்குள்.. செல்வி என்னிடம் கேட்டாள்.\n‘ரொம்ப நாளாச்சு.. அவன பாத்து.. எப்பயாச்சும் போன் பண்ணி பேசுவான்.’\n’ என நான் அவளை கேட்டேன்.\nபுவனா இன்னும் என்னை முறைத்தபடிதான் இருந்தாள்.\n‘இப்படி நான் உங்கள பாப்பேனு நெனைக்கவே இல்ல.. உங்களுக்கு எத்தனை கொழந்தைக..\n‘பின்ன என்னங்க.. அவனவன் இன்னும் கல்யாணமாகத கட்டை பிரம்மச்சாரிய இருக்கப்ப..\nஎத்தனை கொழந்தைகனு கேட்டா… கோபம் வராதா..\n’ எனச் சிரித்தாள் ‘ஏன் இன்னும் பண்ல..\n‘யாரும் வெத்தல தட்டோட வரலிங்க.’ என் பேச்சுக்கு.. இவ்வளவு நேரத்தில் என்னை\nமுறைத்துக் கொண்டிருந்த புவனாவும் சிரித்து விட்டாள்.\nநான் புவனாவை பார்த்தவாறு சொன்னேன்.\nபுவனா ‘இதுவரை பாத்த பொண்ணுக்கு உங்கள புடிக்கல போலருக்கு..\n‘ அப்படி இல்ல.. எனக்குத்தான் மனசுக்கு புடிக்கல..\n’ எனக் கேட்டாள் புவனா.\n‘லட்சம் பேருக்கு புடிச்ச பொண்ணு ஆகாது.. நம்ம ஒத்த ஆளுக்கு புடிச்ச பொண்ணா\n‘ரொம்..’ என நான் ஆரம்பிக்கும் முன்.. புவனா சொன்னாள்.\n‘ஏன்டி.. ரொம்ப நல்லவருடி.. இவர கட்டிட்டா நீ.. லைப் லாங்.. சூப்பரா இருப்ப..\n நான் என்ன இவர மாதிரி ஆள் இல்லாம.. வெறிச்சு வெறிச்சு\n‘ஓ.. ஆல்ரெடி ஆள் இருக்கா உங்களுக்கு. ’ என நான் கேட்க.\n‘ ஆமா..’ என சிரித்தாள் செல்வி.\nஇடது கையின் இரண்டு விரலைக் காட்டினாள் புவனா.\n‘ரெண்டு பேரு..’ என்றாள் சிரித்தபடி.\n‘ அட்டன் டைம்ல மட்டும்தான் ரெண்டு பேர்..\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/tennis/french-open-roger-federer-sweeps-to-victory-on-roland-garros-return-after-4-years-2043641", "date_download": "2019-09-20T18:34:32Z", "digest": "sha1:5DM5VQRNU7S6UAO27Q6R555B3I6PZL76", "length": 7710, "nlines": 131, "source_domain": "sports.ndtv.com", "title": "French Open: Roger Federer Sweeps To Victory On Roland Garros Return, பிரென்ச் ஓபனில் வெற்றிகரமான 'கம் - பேக்' கொடுத்த பெடரர் – NDTV Sports", "raw_content": "\nபிரென்ச் ஓபனில் வெற்றிகரமான 'கம் - பேக்' கொடுத்த பெடரர்\nபிரென்ச் ஓபனில் வெற்றிகரமான 'கம் - பேக்' கொடுத்த பெடரர்\nமற்றொரு போட்டியில் 20 வயதான ஸ்டிபனோஸ் சிட்சிப்பாஸ், 6-2, 6-2, 7-6 (7-4) என செட் கணக்கில் மாக்ஸிமில்லியனை வீழ்த்தினார்.\nநான்கு ஆண்டுகள் பெடரர் பிரென்ச் ஒபனில் விளையாடவில்லை © AFP\nசுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் பிரென்ச் ஓபனுக்கு வெற்றிகரமான கம்-பேக் கொடுத்துள்ளார் டென்னிஸ் உலகின் ஜாம்பவன் ரோஜர் பெடரர். அவர் 6-2, 6-4, 6-4 என நேர் செட்களில் இத்தாலியின் லோரன்சோ சொனிகோவை வீழ்த்தினார்.\n2009 பிரென்ச் ஓபன் சாம்பியனான பெடரர், இரண்டாவது சுற்றில் ஜெர்மனியின் ஆஸ்கர் ஒத்தியை சந்திக்கிறார்.\nமற்றொரு போட்டியில் 20 வயதான ஸ்டிபனோஸ் சிட்சிப்பாஸ், 6-2, 6-2, 7-6 (7-4) என செட் கணக்கில் மாக்ஸிமில்லியனை வீழ்த்தினார்.\n‘முதல் போட்டி கடினமாக இருந்தது. முதல் இரண்டு செட்களில் விளையாடியது போல் தான் டை பிரேக்கரில் நான் விளையாடினேன்' என சிட்சிப்பாஸ் தெரிவித்தார். அவர் பிரென்ச் ஓபனில் முதல் முறையாக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் அல்லது பொலியாவின் ஹூகோ டெலியனை சிட்சிப்பாஸ் சந்திப்பார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமுதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார் பெடரர்\n6-2, 6-4, 6-4 என செட் கணக்கில் இத்தாலியின் லொரொசோவை வீழ்த்தினார்\nமூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் ஆஸ்கரை சந்திக்கிறார்\nTennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்\nஅமெரிக்க ஓப்பன் காலிறுதியில் தோற்று வெளியேறினார் பெடரர்\n\"ஃபெடருடனான போட்டிக்கு பின் கிராண்ட்ஸ்லாம்களில் வெல்லும் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது\" - சுமித் நகால்\n\"US ஓபனில் சிறந்த துவக்கம்\", பெடரருடன் மோதிய சுமித் நாகலுக்கு குவியும் பாராட்டுகள்\nமுதல் போட்டி, முதல் செட், பெடரருக்கு எதிராக வெற்றியை பதிவு செய்த 'சுமித் நாகல்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-170-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-09-20T19:00:41Z", "digest": "sha1:4K45WA7LP4PQZPRWF2MRZBP5MYYBIM63", "length": 3129, "nlines": 109, "source_domain": "thennakam.com", "title": "ஏர் இந்தியாவ��ல் – 170 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-09-2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஏர் இந்தியாவில் – 170 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-09-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\n« அண்ணா பல்கலைக்கழகத்தில் – 02 பணியிடங்கள் – கடைசி நாள் – 16-09-2019\nBECILயில் – 3000 பணியிடங்கள் – கடைசி நாள் – 16-09-2019 »\nசென்னையில் Field Engineer பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/27235139/A-single-elephant-strolling-along-the-middle-road.vpf", "date_download": "2019-09-20T18:59:54Z", "digest": "sha1:VHGQDOIQ7FBKN3QBDRPWY7RHQ6DHZ55N", "length": 13836, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "A single elephant strolling along the middle road at Burgur || பர்கூரில் நடுரோட்டில் உலா வந்த ஒற்றை யானை வாகன ஓட்டிகளை துரத்தியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபர்கூரில் நடுரோட்டில் உலா வந்த ஒற்றை யானை வாகன ஓட்டிகளை துரத்தியது + \"||\" + A single elephant strolling along the middle road at Burgur\nபர்கூரில் நடுரோட்டில் உலா வந்த ஒற்றை யானை வாகன ஓட்டிகளை துரத்தியது\nபர்கூரில் நடுரோட்டில் உலா வந்த ஒற்றை யானை வாகன ஓட்டிகளை துரத்தியது.\nஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டுப்பன்றி, கரடி, குரங்கு உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது போதிய மழை பெய்யாததால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி–கொடிகள் காய்ந்து கருகின. மேலும் வனக்குட்டைகளும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறுகின்றன. குறிப்பாக யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதில் ஒற்றை ஆண் யானை மட்டும் அடிக்கடி கிராமப்பகுதிக்குள் புகுந்து வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தொடர்ந்து நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.\nஇந்தநிலையில் அந்த ஆண் யானை நேற்று காலை 8 மணி அளவில் பர்கூரில் உள்ள சாலையோரத்தில் உலா வந்தது. மேலும் சாலையோரங்களில் வளர்ந்து காணப்படும் மரக்கிளைகளை முறித்து தின்றது.\nஅப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், யானை ஒன்று நடுரோட்டில் நிற்பதை கண்டத��ம் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் தங்களுடைய வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்திக்கொண்டனர். பின்னர் அவர்கள், அந்த யானையை தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர். இதில் 2 சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் யானையை கடந்து செல்ல முயன்றனர். அப்போது ஆவேசமடைந்த அந்த ஆண் யானை, வாகன ஓட்டிகளை துரத்தியது.\nஇதனால் அவர்கள் 2 சக்கர வாகனங்களை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பர்கூர் வனத்துறையினர் அங்கு சென்று, சாலையோரத்தில் நின்ற ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர்.\n1. தாளவாடி அருகே யானை துரத்தியதில் குழிக்குள் தவறி விழுந்து விவசாயி படுகாயம்\nதாளவாடி அருகே யானை துரத்தியதில் குழிக்குள் தவறி விழுந்து விவசாயி படுகாயம் அடைந்தார்.\n2. பவானிசாகர் அருகே வாலிபரை விரட்டிச்சென்று மிதித்து கொன்ற யானை\nபவானிசாகர் அருகே வாலிபர் ஒருவரை யானை விரட்டி சென்று மிதித்து கொன்றது.\n3. தும்பிக்கை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட யானை : உலகை உலுக்கும் புகைப்படம் வைரலாகிறது\nதென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவை சேர்ந்த புகைப்பட கலைஞரான ஜஸ்டின் சுல்லிவான் (வயது 28) ஆவணப்படம் ஒன்றை எடுப்பதற்காக அங்கு வனப்பகுதிக்கு சென்றார்.\n4. அந்தியூர் அருகே பரிதாபம்; மாடு மேய்க்க சென்ற தொழிலாளியை யானை மிதித்து கொன்றது\nஅந்தியூர் அருகே மாடு மேய்க்க சென்ற தொழிலாளியை யானை மிதித்து கொன்றது.\n5. தாளவாடி அருகே, யானை மிதித்து வன ஊழியர் பலி\nதாளவாடி அருகே யானை மிதித்து வன ஊழியர் பலியானார்.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக 80 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி; தனியார் நிறுவன பெண் அதிகாரி கைது\n2. புதுவை அருகே போலீசார் அதிரடி: வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்; போதை பொருட்களுடன் வெளிநாட்டு தம்பதி கைது\n3. மானாமதுரையில் பட்டப்பகலில் பரபரப்பு: வங்கியில் புகுந்து 2 பேரை வெட்டிய கும்பலை துப்பாக்கியால் சுட்ட காவலாளி; தோட்டா பாய்ந்து ஒருவர் காயம்\n4. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதல்; 9 பேர் கைது\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/220080?ref=view-thiraimix", "date_download": "2019-09-20T19:53:26Z", "digest": "sha1:IOAYO7QBKQDOUHTWUVYCNJPBWUWF7QX7", "length": 13343, "nlines": 117, "source_domain": "www.manithan.com", "title": "முகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..? - Manithan", "raw_content": "\n தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்\nஇத்தாலிக்கு செல்ல முயற்சித்த இலங்கை யுவதிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானிய இளவரசருடன் குளியலறையில் வைத்து அது நடந்தது.... இரவு விடுதியில்: பெண்ணின் பகீர் வாக்குமூலம்\nஹீரோவுக்கு உள்ளாடை மாட்டிவிடும் வெயில்பட நடிகை.. அரைநிர்வாணமாகவும் நடிக்க தயாரான பிரியங்கா நாயர்...\nகுடும்பத்துடன் சேர்ந்து மருமகளை கொடுமைப்படுத்தும் முன்னாள் நீதிபதி... வைரலாகும் வீடியோ\nஎச்சரிக்கை: 3 பாகை செல்சியசால் அதிகரிக்கின்றது பூமியின் வெப்பம்\nதேவாலயத்திற்குள் 3 மாணவிகளுக்கு வன்கொடுமை.. ஒரு சிறுமி எடுத்த தைரியமான முடிவு: பாதிரியார் சிக்கினார்\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nவட கொரிய அதிபர் கிம் தமிழ் வம்சாவளியில் வந்தவர்..ஆய்வாளர்களின் அதிர வைக்கும் ஆதாரங்கள்\nஇலங்கை லொஸ்லியாவின் பித்தலாட்டம் குறும்படத்தில் அம்பலம்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\nநடிகை சமந்தா பண்ணைவீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது இவர் தானாம்..\n கடுமையா��� விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி\nமுகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..\nஅமெரிக்காவை சேர்ந்த பிரட்டி (22) என்ற இளம்பெண் தன்னுடைய தாய் தந்தையருடன் இணைந்து தமிழ் கலாச்சாரத்தை பற்றி ஆராய்ச்சி செய்து வந்த நிலையில், இது தொடர்பான ஆய்விற்காக சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளனர். அங்கு ஒரு வீட்டில் தங்கியிருந்த படி இவர்கள் தமிழ் கலாச்சாரம் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.\nஅப்போது பிரட்டி அவரது முகநூல் பக்கத்தில் தமிழ் கலாச்சாரம் பற்றி கூறுங்கள் என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு திட்டக்குடி அருகே உள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அகரம்சீகூர் என்ற கிராமத்தில் உள்ள சூரிய பிரகாஷ் (25) என்ற இளைஞர் ஒருவர் தமிழ் கலாச்சாரம் குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார்.\nபிறகு, அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் அது காதலாக மாறி இருவரும் செல்போன் எண்ணை பரிமாறி பேசி வந்தனர். இருவரும் அவர்களது பெற்றோரின் சம்மதத்தை பெற்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவே நேற்று திட்டக்குடியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.\nஇருவரும் மோதிரம் மற்றும் மாலை மாற்றி கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சூரிய பிரகாஷின் உறவினர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து பிரட்டி, \"தமிழர்களின் கலாச்சாரம், உணவு, உடை, அன்போடு பழகும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனவே, தான் நான் தமிழ் கலாச்சாரப்படி சேலை கட்டி வருகிறேன். இங்கு ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.\nஅப்போது எனக்கு சூரிய பிரகாஷுடன் அறிமுகம் ஏற்பட்டது. நட்பாக தொடங்கி பின்னர் இது காதலாக மாறியுள்ளது. இருவரது மனமும் ஒத்துப் போனதால் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். தமிழ் கலாச்சாரம் படிதான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன்படியே எங்களுக்கு திருமணம் நடைபெறும். அமெரிக்காவில் இருந்து இத்திருமணத்திற்கு எங்களது உறவினர்கள் வர இருக்கின்றனர்\" என தெரிவித்துள்ளார்\nபிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nஇலங்கை லொஸ்லியாவின் பித்தலாட்டம் குறும்படத்தில் அம்பலம்\nகனடா தேசத்தை திரும்பிப் பார்க்கவுள்ள உலகத் தமிழர்கள்\nமலேசியாவில் வெளிநாட்டினர் பலர் கைது\nநிசங்க சேனாதிபதியுடன் இலஞ்சத்துறை முன்னாள் ஆணையாளர் உரையாடினாரா\nசிறுநீரக நோயினால் 6000 பேர் உயிரிழப்பு\nஜனாதிபதியாக வர முயற்சிக்கும் 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/intelligence-alerts-that-terrorists-have-infiltrated-tamil-nadu-2089161?ndtv_related", "date_download": "2019-09-20T18:53:13Z", "digest": "sha1:AEN23AF3AA7QWOOHFVGEUJUQ6O4NGRJB", "length": 8595, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Intelligence Alerts That Terrorists Have Infiltrated Tamil Nadu | தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை!", "raw_content": "\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nதமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்நிலையில், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.\nஇதைத்தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nவிமான நிலையம், ரயில் நிலையங்கள், மற்றும் பேருந்து நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஇஸ்ரோ தலைவர் சிவன் அப்துல் கலாம் விருதினை பெற்றார்\nசுடுகாட்டிற்கு பாலத்தில் கொண்டு செல்ல அனுமதி மறுப்பு : தலித்தின் உடலை கயிறு கட்டி இறக்கிய கொடூரம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\n''இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்துதான் பார்க்க வேண்டும்'' - ஸ்டாலின்\n''ரசாயன ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படை இருக்க வேண்டும்'' - ராஜ்நாத் சிங்\nமுஸ்கான், ரித்திக் கொலை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்\nHindi Row: ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ.. - மத்திய அரசுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை\nகோவையில் 56 வயது பெண்மணியின் வயிற்றிலிருந்து 7 கிலோ கட்டி நீக்கப்பட்டது\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\n''இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்துதான் பார்க்க வேண்டும்'' - ஸ்டாலின்\n''ரசாயன ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படை இருக்க வேண்டும்'' - ராஜ்நாத் சிங்\n பாஜக-சிவசேனா போட்டியிடும் தொகுதிகள் ஓரிரு நாட்களில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/china/70149-alibaba-founder-jack-ma-retired.html", "date_download": "2019-09-20T19:11:43Z", "digest": "sha1:CLLI2SIGSHVRZRMMFMTSIT6XS3HDQBQ7", "length": 12756, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "அலிபாபா நிறுவனர் ஐாக் மா ஓய்வு | Alibaba founder Jack Ma retired", "raw_content": "\nமேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கம்\nஅதிமுக அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்\nஉலக குத்துச்சண்டை போட்டி: பைனலுக்கு முன்னேறிய இந்திய வீரர் அமித் பாங்கல் சாதனை\nகள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழப்பு\nத���னி, ரோகித்தால் தான் கோலி கேப்டன்ஷிப்பில்....கோலியை மீண்டும்...மீண்டும் சீண்டும் காம்பீர்...\nஅலிபாபா நிறுவனர் ஐாக் மா ஓய்வு\nஇணைய தள வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் ஐாக் மா தன் பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார்.\nஐாக் மா 1999 - ல் இணைய தள வர்த்தக நிறுனமான அலிபாபா – வை ஓர் சிறிய ஓர் அறைகொண்ட தொகுப்பு வீட்டில் இருந்தவாறு தோற்றுவித்தார். இன்று அந்த நிறுவனம் தொடங்கி 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அபரிதமான வளர்ச்சியை இந்த நிறுவனம் அடைந்துள்ளது. சீனாவின் குறிப்பிடத்குந்த வர்த்தக நிறுவனமாகவும், பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் மூதலீடுகளையும் அலிபாபா செய்துள்ளது. அலிபாபா முதலீடு செய்யாத பெறு இணையதளங்களே உலகில் கிடையாது எனக்கூறலாம். அந்த அளவிற்கு இணைய தள வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்குமாறு அலிபாபாவை ஜாக் மா உயர்த்தினார் என்றால் அது மிகையல்ல.\nதற்போது 55 வயதாகும் ஜாக் மா கடந்த ஆண்டு தன் பதவி ஓய்வு குறித்து பேசும் போது, அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருப்பதாகக் கூறியிருந்தார். அதன்படி, செவ்வாய்கிழமையான நேற்று அவர் பதவி ஓய்வு பெற்றார். 38.4 பில்லியன் சொத்து மதிப்புள்ள இவரே சீனாவின் மிகப்பெரிய பணக்காரராவார். அவர் தான் சம்பாதித்து வைத்துள்ள சொத்துகளை மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கும், கல்வி வளர்ச்சிக்கும் செலவிடப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.\nஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ஜாக் மாவை மகிழ்விக்கவும், நன்றி கூறும் விதமாகவும், சீனாவின் ஹாங்ஷௌ ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் நேற்று அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பல பிரபலமான வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், பல்வேறு துறைகளின் நட்சத்திரங்களும் பங்குபெற்று அவர் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.\nஅலிபாபாவின் புதிய தலைவராக அதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் டானியல் சாங் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ரூபாய் 460 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. மேலும் இத்தகைய அந்த நிறுவனத்தின் அபிரிமித வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் ஐாக் மா - வின் கடின உழைப்பும், திறனுமே என்பதுக் குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவெள்ளை அறி���்கையே வெள்ளை மனசுடன் தான் கேட்கப்பட்டது: டிடிவி.தினகரன்\nதிருச்சி: வெகுவிமர்சையாக நடைபெற்ற உத்தமர்கோயில் கும்பாபிஷேகம்\nஅருண் விஜய்யின் 30 வது படம் குறித்த தகவல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர்: பிக் பாஸில் இன்று\n1. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n4. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\n5. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n6. கோவிந்தா என்ற சொல் அபசகுனமா\n7. கவினுக்காக சாண்டியிடம் முறையிடும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோல்விகளை தள்ளிவிட்டு வெற்றியின் சிகரம் தொட்ட தொழிலதிபர்\nட்ரம்ப்புக்கு பதிலடி; அமெரிக்காவுக்கு 10 லட்சம் வேலைகளை நிறுத்தியது சீன நிறுவனம்\nஅலிபாபா செயல் அதிகாரியாக தொடர்வார் ஜாக் மா\n'அட்டர் பிளாப்' - சீன பிரம்மாண்ட படத்திற்கு ஏற்பட்ட நிலை\n1. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n4. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\n5. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n6. கோவிந்தா என்ற சொல் அபசகுனமா\n7. கவினுக்காக சாண்டியிடம் முறையிடும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nஅதிமுக அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்\nஉலக குத்துச்சண்டை போட்டி: பைனலுக்கு முன்னேறி இந்திய வீரர் அமித் பாங்கல் சாதனை\nதோனி, ரோகித்தால் தான் கோலி கேப்டன்ஷிப்பில்....கோலியை மீண்டும்...மீண்டும் சீண்டும் காம்பீர்...\nகேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ .12 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshanews.blogspot.com/2016/06/blog-post_797.html", "date_download": "2019-09-20T18:59:51Z", "digest": "sha1:6KIT6B526XV7GJ25WFN53JJTHKJRFFST", "length": 3611, "nlines": 45, "source_domain": "akshanews.blogspot.com", "title": "சொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா? | ஈழநிலா.கொம்", "raw_content": "\nHome » video » சொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\nஈழத்து கலைஞர் பாஸ்கி மன்மதன் 'செல்பி அக்கம்-பக்கம்' என்ற பெயரில் பல்வேறு கருத்துகளை பதிவு செய்துவருகிறார்.\nவெளிநாட்டில் இருந்துகொண்டு சொந்த நாட்டிற்கு சுற்றுலா செல்லும் சிலர், தங்களை அவர்கள் உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக வீணாக செய்யும் சில வேலைகளை பற்றி 'பளார்' என முகத்தில் அறைந்தார் போல் கூறியுள்ளார்.\nஉங்களுக்காக வீடியோ இதோ.. பார்த்துவிட்டு உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இப்படி நடப்பார்களா என்பதை கமெண்டில் பகிரவும்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshanews.blogspot.com/2017/06/20000.html", "date_download": "2019-09-20T18:29:59Z", "digest": "sha1:KQF6UKGYK3JH4RJYPAQ4HVZYJ5E4NHRL", "length": 20627, "nlines": 86, "source_domain": "akshanews.blogspot.com", "title": "20,000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிப் போன தமிழனின் வரலாறு..! | ஈழநிலா.கொம்", "raw_content": "\nHome » Flash News » 20,000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிப் போன தமிழனின் வரலாறு..\n20,000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிப் போன தமிழனின் வரலாறு..\nதமிழ் மொழியை பேச மறந்துவரும் தமிழர்களே. எத்தனை பேருக்கு தமிழின் பெருமைகள் முழுமையாக தெரியும் “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடியினர்” தான் தமிழர்கள்.\nஆனால் இன்று தமிழில் பேச வெட்கப்படுவதும் அவன்தான். இதற்கு காரணம் எம் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளாததுதான்.\nமுதலில் நாம் நம் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உங்களை 20,000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லப்போகின்றேன்.\nஎன்னுடன் சேர்ந்து பயணிக்க சில நிமிடங்களை ஒதுக்குங்கள். அப்போதுதான் சில உண்மைகள் உங்களுக்கு புரியும்...\n\"குமரிக்கண்டம்“ இங்குதான் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள���.\nஇங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்துள்ளனர். ஆனால் இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றது குமரிக்கண்டம்.\nகுமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாக கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கூறப்படும் மிகப் பெரிய நிலப்பரப்பாகும்.\nகண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் கூறப்பட்டுள்ளது.\nதேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் வாழ்ந்துள்ளார். இங்கு மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றியுள்ளதாக எழுதியுள்ளனர்.\nஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் அழிவிற்கு உட்பட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து.\nகடந்த1960ஆம் ஆண்டு இந்து மாகடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆய்வில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதை கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றார்கள்.\n1960 - 1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாகடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது.\nஅரபிக் கடலுக்கு தெற்கில், இலட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப்பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாக குறிப்பிடுகின்றது.\nஅகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழி மதத்தினரின் புத்தகத்தில் குமரி 152 மைல்கள் தெற்காக விரிந்திருந்தது என்றும் அதில் 16,008 வீதிகள் இருந்ததென்றும் கூறப்பட்டுள்ளது.\nஇடைச்சங்கத்தின் தலைநகரம் கபாடபுரமிருந்ததற்கான ஆதாரங்கள் ராமாயணத்தில் தென்படுகின்றன. வால்மீகி தமிழ் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார் எனவும், ராமாயணத்தில் சங்கத்தலைநகரம் கபாடபுரமெனவும் கூறப்படுகின்றது.\nராமாயணத்தின் காலம் கி.மு.4500-4000 என தெரிகிறது. இடைச்சங்கத்தின் காலம் கி.மு.5300-1600 என தெரிகிறது. திருவிளையாடல் புராணத்தின்படி அனந்தகுண பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் ஆட்சியில் ராமன், ராவணன் மீது படையெடுப்பு நடத்தினான்.\nசின்னமனூர் செப்பேடுகளிலும் தசமுகன் சார்பாக சந்து செய்து என்று பெயர் தெரியாத பாண்டிய மன்னனை குறிப்பிட்டுள்ளனர். தற்போதுள்ள இயற்பியல் பூகோள வரைபடங்களில் கி.மு.30,000 குமரிக்கண்டமிருந்த இடத்தில் பெருமளவு கடலின் ஆழம் 200 அடி வரை இருக்கிறது.\nசில இடங்களில் 2000அடி வரை இருக்கிறது. இப்பகுதிகள் தற்போது குறைவான ஆழம் கொண்டுள்ளதால் இங்கு குமரிக்கண்டம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.\nமேலும் கந்தபுராணம் படி குடிலை, சிவை, உமை, தரணி, சுமனை, சிங்கை மற்றும் ‘குமரி என்று ஏழு ஆறுகள் ஓடியதாகவும் கூறப்படுகின்றது.\nசித்தர்கள் சில பேர் குமரியில் வாழ்ந்ததாக சைவவாதிகள் கருதும் வண்ணம் சில சான்றுகளும் உள்ளன. முன்று சங்கம் வைத்து தமிழை வளர்த்து வந்தனர் எம் முதாதையர்கள். இந்த 3 சங்கமும் இருந்த கண்டம்தான் குமரிகண்டம்.\nசங்க கால தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாக கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர்கள்.\nதமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார் கூறியுள்ளார். இத்தகைய சிறப்பு கொண்ட கண்டம்.\nதமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு, கலை மற்றும் இலக்கியம் போன்றன இன்றும் இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்ற காரணமான கண்டமாக விளங்கியுள்ளது குமரிக்கண்டம்.\nதமிழர்கள் வானியலை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன.\nதமிழ் இலக்கியங்கள் மூலமாகவே ஆரிய புராணங்களும் பல அரிய செய்திகளை கடன்பெற்று கதைகளாக உலகிற்கு வழங்கின.\nதொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, நாலடியார், திருக்குறள் இது போன்ற அரும்பெரும் பொக்கிஷங்கள் தோற்றம் பெற்றகாலம்.\nகுமரிகண்டம் இலக்கியத்தில் மட்டும் அல்ல, சிற்பம் செதுக்கல்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்தன. பார்க்கும் திசைகளில் எல்லாம் சிற்பங்கள் கட்டடங்கள் என குவிக்கப்பட்டிருந்தன.\nஇந்த அளவு சிறப்பான நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள கோவில்களை இன்று பார்த்தாலும் தொழில்நுட்பம் தோற்றுவிடும் என்பது உறுதி.\nஅது மட்டும் அல்ல இவ்வாறான கட்டடங்களை அமைக்க 200 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும் என்பது உண்மையே...\nஇதற்கு எடுத்துக் காட்டாக தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை கூறலாம்.\nஇதனை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும். தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு சிறப்பு அம்சங்கள் பல உண்டு.\nஇரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப்பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை இராஜ இராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே.\nஅது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழி பாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் இராஜ இராஜன். எதிரியும் மயங்கும் உன்னத கலை அம்சத்தை கொண்டுள்ளது.\nஅது மட்டும் இல்லை. இந்த தொழில்நுட்ப உலகில் நாம் எல்லாம் உடனடி தீர்வை நாடி இரசாயண மருந்துக்களை பயன்படுத்தி பின்னர் பின் விளைவுகளையும் சந்திக்க நேரிடுகின்றது.\nஆனால் அன்று தமிழன் மருத்துவங்களை பயன்படுத்திய விதம் வேறு... எப்படி கண்டு பிடித்தான் மூலிகைகளை வைத்து தொற்றுநோய் கூட நொடியில் மறைக்க செய்யும் மருந்துகளை..\nஇவற்றுக்கு எல்லாம் இன்று கூட விஞ்ஞானம் விடை தேடுகின்றது... எந்த ஒரு தொழில்நுட்ப உதவியும் இன்றி எப்படி அதை தமிழன் கண்டு பிடித்தான்.\nஇன்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமை கொள்ள வேண்டும். நாம் தமிழனாக பிறந்து விட்டோம் என்று.\nபலவற்றில் புரட்சியை ஏற்படுத்தியவன்தான் தமிழன். தமிழன் தன் அதீத பகுத்தறிவின் ஊடாக தான் வாழ்ந்த நிலங்களை கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ,பாலை, என ஐந்து திணைகளாகவும், தமிழ் இலக்கியங்களை அகம் , புறம் எனவும் தமிழரின் கலைகளை இயல், இசை, நாடகம் என்றும் எழுத்துக்களை கூட உயிர், மெய், உயிர் மெய் எனவும் வகுத்தான்.\nமொழி அறிவியலை தமிழன் இத்தகைய அளவு கையாண்டதை போல யாரும் கையாலவில்லை என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.\nதமிழன் எப்படி முதலில் தோன்றினானோ அது போலவே தமிழ் மொழியும்தான் முதலில் தோன்றி இருக்க வேண்டும். உலகின் ஆதிமொழி தமிழ்தான் என்பது பலரின் கருத்து.\nஇத்தனை சிறப்புகளையும் கொண்ட \"குமரிக்கண்டம்“ இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றது.\nஆனால் ஒவ்வொரு தமிழனும் தொடர்பு இல்லாதவன் போல சிதைந்து கிடக்கின்றான்.\nஏன் வரலாற்றை தெரிந்து கொள்ள வில்லை. இனியாவது தலை நிமிர்ந்து நில் தமிழனென்று சொல். யாருக்கும் இல்லாத தனிப் பெருமை தமிழனுக்கு உண்டு. இதை காக்க வேண்டிய கட்டாயம் தனி மனிதனுக்கு உண்டு.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/06/17/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-09-20T18:10:28Z", "digest": "sha1:IH3OPZDFGFLTFKLM2B5HZEASUKAY7MQ6", "length": 63351, "nlines": 125, "source_domain": "peoplesfront.in", "title": "இராஜராஜசோழனும் சாதி அமைப்பும் சில விவாதப் புள்ளிகள்.. – மக்கள் முன்னணி", "raw_content": "\nஇராஜராஜசோழனும் சாதி அமைப்பும் சில விவாதப் புள்ளிகள்..\nஇராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல, அது இருண்ட காலம் என இயக்குநரும் தோழருமான பா.இரஞ்சித் சொன்னது பல்வேறு அரசியல் முகாம்களில் இருந்து பெரும்விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மீண்டுமொரு முறை இராஜராஜ சோழன் கல்லறையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். பறையர்களிடம் நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும் அதனால் தன்னைப் பொருத்தவரை அதுவொரு இருண்ட காலம் என்றும் அதனால் இராஜராஜ சோழன் தன் சாதியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மடங்களிடம் இருந்து நிலங்களை எடுத்து நிலமற்றவர்களுக்கு கொடுக்க முடியுமா என்றும் அவர் பேசியுள்ளார். அவரது உரையின் தெறிப்புகளில் இருந்து ஆக்கத்தின் பொருட்டு சில முக்கியப் புள்ளிகள் குறித்த விவாதமே பின்வரும் கட்டுரை. சாதி ஒழிப்பு என்ற நோக்கு நிலையில் இருந்து சாதியமைப்பு பற்றிய சில வரலாற்றுப் புரிதல்கள் மற்றும் சமகால கோரிக்கைகள் குறித்துமான தோழமையான உரையாடல் இது. இவையன்றி இராஜராஜ சோழன் குறித்து விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை. ஏனெனில், நாம் வரலாற்றை மன்னர்களின் வரலாறாகப் பார்ப்பதில்லை. தனிநபர்களின் சூழ்ச��சி, திட்டமிட்ட சதி, சாகசங்கள், வீரதீரங்களாக வரலாற்றைப் பார்ப்பதில்லை. வர்க்கங்களுக்கு இடையிலானப் போராட்டமாகப் பார்க்கிறோம். இதில் தனி மனிதர்களுக்கு அளவானப் பாத்திரம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. பொதுவில் மன்னர் கால பெருமிதங்கள் புதுமக் கால அரசியலின் புரட்சிகர உள்ளடக்கத்திற்கு ஊறு செய்வது என்பதே நமது நிலைப்பாடு. மன்னர் காலப் பெருமிதங்கள், மன்னர் கால சிந்தனை முறை, மன்னர் கால முடிவெடுக்கும் முறை, மன்னர் காலப் பண்பாடு இவையாவும் தேசிய அரச கருத்தாக்கத்திற்கு எதிரானது என்பதே நம் உறுதியான கருத்து.\nஇராஜராஜ சோழன் பறையர்களிடம் இருந்து நிலத்தைப் பறித்தாரா\nஇன்றைக்கு இருப்பது போல் பிறப்பின் அடிப்படையிலான சாதியமைப்பு அன்றைக்கும் இருந்ததா எத்தனை காலமாக இன்றைக்கு இருக்கும் பிறப்பின் அடிப்பையிலான சாதிமுறை இருந்து வந்துள்ளது எத்தனை காலமாக இன்றைக்கு இருக்கும் பிறப்பின் அடிப்பையிலான சாதிமுறை இருந்து வந்துள்ளது\n”மிக முக்கியமானது சோழர் காலத்தில் இருவகைப்பட்ட ஊர்கள் இருந்துள்ளன. ஒன்று பிரம்மதேய ஊர்கள் மற்றொன்று வெள்ளான் ஊர்கள்” என்று தஞ்சைப் பகுதியில் இருந்து பெறப்பட்ட கல்வெட்டுகளையும் கங்கை கொண்ட சோழபுரத்து கல்வெட்டுகளையும் கொண்டு ஆய்வு மேற்கொண்ட நொபொரு கராஷிமா சொல்கிறார். வெள்ளான் ஊர்களில் இன்றைக்கு இருப்பது போன்று நிலம் தனியுடைமையாக கிடையாது. ஊர் சொத்தாகவே இருந்து வந்துள்ளது. இதன் பொருள் முற்றாக நிலவுடைமையே இல்லை என்பதல்ல. பெரும்போக்காக வெள்ளான் ஊர்களில் கூட்டுடைமையே இருந்துவந்துள்ளது. பிரம்மதேயங்களில் நிலம் தனியுடைமையாக இருந்தளவுக்கு வெள்ளான் ஊர்களில் தனியுடைமை கிடையாது. நிலம் தனியுடைமையாகும் போக்கும் நில விற்பனைகளும் பிற்சோழர் காலப்பகுதியிலேயே அதிகரிக்கிருப்பதை காண முடிகிறது. அதாவது மூன்றாம் இராஜராஜன் மற்றும் மூன்றாம் இராஜேந்திரன் காலத்தின் கல்வெட்டுகள், கிபி 1231 – 1249 காலப்பகுதியைச் சேர்ந்தவற்றைக் கொண்டு பின்வரும் ஆய்வுமுடிவுகளை நொபொரு முன்வைக்கிறார். அக்கல்வெட்டுகள் நிலம் தனியுடைமையாக இருப்பதையும் அவை கோயில்களுக்கோ அல்லது தனி நபருக்கோ விற்கப்படுவதையும் காட்டுகிறது. ”குடிநீக்கிய தானங்கள்” என்பது ஓரிடத்தில் உழுது பயிர்செய்து பண்படுத்தப்பட��ட நிலங்களை விலைக்கு வாங்கியோ அல்லது பறித்தோ தானமாக கொடுப்பதாகும். அந்நிலத்தை அதுவரைப் பயன்படுத்தி வந்த குடிகளை அதிலிருந்து நீக்குதல் என்று பொருள். நொபொரு கராஷிமா குறிப்பிடுமொரு கல்வெட்டில் குடிநீங்கிய நிலங்கள் விலைக்கு வாங்கப் பெற்றதாக வருகிறது. நிலம் தனியுடைமையாக இல்லை, நிலம் கூட்டுடைமையாக இருந்தது என்பதும் ஒரு ஊரில் உள்ள எல்லா சாதிகளுக்கும் பொதுவான நிலமாகவே அது இருந்து வந்துள்ளது என்பதும் கருதிப் பார்க்க வேண்டியவை. எனவே, பறையர் சாதியைச் சேர்ந்த தனி நபர் மற்றும் தனிக் குடும்பத்திற்கு அல்லது சாதிக் குழுவுக்கு சொந்தமான நிலங்கள் இருந்திருந்து அவை பறிக்கப்பட்டோ அல்லது விலைக்கு வாங்கப்பட்டோ குடிநீக்கம் செய்யப்பட்டதென சொல்வதற்கு இதில் இடமில்லை. பறையர்களையும் உள்ளடக்கியப்பல்வேறு சாதியைச் சேர்ந்த ஊராருக்கு சொந்தமான நிலங்கள் குடிநீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடும். இதற்குமேல் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் பறையர் சாதியினரிடம் இருந்து நிலங்கள் பறிக்கபட்டதற்கான குறிப்பான இலக்கியச் சான்றோ அல்லது கல்வெட்டுச் சான்றோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றே வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லக் காண்கிறோம்.\n என்ற கேள்வியும் விவாதத்திற்கு உரியது. இராஜராஜ சோழர் காலத்தில் தேவரடியார் முறை இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால், பிற்சோழர் காலத்தில் நிலவுடைமை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டமைக்கு மூன்று காரணங்களை எடுத்து வைக்கிறார் நொபொரு. ஒன்று சோழனுடையது பேரரசு என்பதால் பிறநாடுகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்கள் சோழநாட்டின் மையப்பகுதி மக்களிடம் பகிர்ந்தளிப்பட்டமை, நீர் பாசன முறையில் ஏற்பட்ட பெருக்கம், அரசு நிர்வாக முறை நிறுவப்பட்டதால் நிலம் வாங்கும் விற்கும் நிர்வாக முறைகள் என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். உபரியின் பெருக்கம் காரணமாகவும் பேரரசுவிரிவாக்கம் காரணமாகவும் பாசனவசதி வளர்த்தெடுக்கப்பட்டது, கலை, இலக்கிய வளர்ச்சி, கட்டிடக் கலை, நில அளவை முறைகள், நிர்வாக முறைகள் வளர்ச்சிப் பெற்றன.\nஉண்மையில் கடல் கடந்து படை நடத்திய மன்னன் இராஜராஜ சோழன். அக்காலப்பகுதியில் கப்பல் போக்குவரத்து, கடல்சார் அறிவு வளர்ச்சி மேம்பட்டிருக்கும். தங்கம்,வெள்ளி, வெண்கலச் சிலைகள் வடிவமைப்பு ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. எனவே,அக்காலகட்டத்தை இருண்ட காலம் என்று சொல்வது இந்த வளர்ச்சிகளை, மக்களின் உழைப்பாலும் தொழில்நுட்பத் திறனாலும் அறிவாற்றாலும் ஏற்பட்ட வளர்ச்சிகளை மறுப்பதாகிவிடும். எல்லா மன்னரும் உபரியை அனுபவிக்கும் ஆளும் வர்க்கத்தின் தலைவன் என்ற வகையில் ஆளப்படும் வர்க்கங்கள் சுரண்டலுக்கும், வரிச்சுமைக்கும் ஆளாகியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ராஜராஜ சோழன் காலமும் இதற்கு விதிவிலக்கல்ல.\nஅதே நேரத்தில், சங்கக் காலத்தையோ, சோழர் காலத்தையோ பொற்காலம் என்று சொல்வது கடந்த காலம் பற்றிய மயக்கத்தை மக்களிடம் ஏற்படுத்திவிடுகின்றன. கடந்த காலம் ஒருபோதும் பொற்காலம் ஆகிவிட முடியாது. மேலும், பொற்காலம் என்றொன்றிருப்பின் அக்காலத்தை மனிதன் எப்படியேனும் தக்க வைத்துவிடுவான். அதைவிட்டுவிட்டு அடுத்தொரு அமைப்பு முறைக்கு அவன் நகர்வது நடக்காது. அப்படியென்றால் இருண்ட காலம் என்று சொல்லலாமா பொதுவாக ஒரு நேர்மையான குமுக அறிவியில் மாணவர் எந்தவொரு காலப்பகுதியையும் இருண்ட காலம் என்று சொல்ல மாட்டார். இதுவரை களப்பிரர் காலத்தை இருண்ட காலமென சில வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி வரக் காண்கிறோம். ஆனால், அதை மறுத்து சமணத்தின் சிறப்புகளை மூடி மறைப்பதற்கு பிற்காலத்தவர்களால் புனையப்பட்ட கருத்து அதுவென்று சொல்வாரும் உளர். எனவே, அந்த காலத்திற்கு உரிய வளர்ச்சியையும் அதற்கான காரணங்களையும் எடைபோடுவதே வரலாற்று ஆய்வின் பணியாக இருக்க முடியும். அவரவர் தத்தமது விருப்புவெறுப்பு நிலையில் இருந்து அரசியல் நோக்கத்திற்காக வரலாற்றில் ஒரு காலப்பகுதியை இருண்ட காலம் என்று சொல்லி வருவது ஏற்கத்தக்கதோ ஊக்குவிக்கத்தக்கதோ அல்ல.\nஇன்றைய சேரிகளும் அன்றைய சேரிகளும் ஒன்றா\nசேரிகள் சோழர் காலத்திலும் இருந்தன. பறைச் சேரி, கம்மாளச் சேரி, ஈழச் சேரி, தீண்டாச் சேரி என்று கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. ஊர்தோறும் தீண்டாச் சேரிகள் இல்லை. ஒரே கல்வெட்டில் தீண்டாச் சேரி என்றும் பறைச் சேரி என்றும் வருவதிலிருந்து இரண்டும் வெவ்வேறு என்று மதிப்பிட முடிகிறது. இன்றைக்கு சேரிகள் என்பது தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களின் குடியிருப்புப் பகுதி. ஆனால், அன்றைக்கு சேரிகளுக்கு இ���ே பொருள் இல்லை. இரண்டு ஊர்களில் மட்டும் பறையர்களுக்கும் ஊர்ப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்குமென தனித்தனி சுடுகாடு இருந்ததாக கல்வெட்டில் வருகிறது. ஆனால், பெரும்பகுதியான ஊர்களில் இரு சுடுகாடுகள் இல்லை. இன்னும் சில ஊர்களில் சுடுகாடே இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக நொபொரு சொல்கிறார். அப்படியெனில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அக்கம்பக்கத்து ஊரிலுள்ள சுடுகாட்டைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்றே மதிப்பிட முடிகிறது. சாதிகளும் சரி சேரிகளும் சரி இன்றிருப்பது போல் அன்றில்லை என்பதே உண்மை. இன்றிருக்கும் சாதியமைப்பின் கூறுகள் சிற்சில அன்று காணப்பட்டுள்ளன.\nசாதியின் வரலாற்றை இந்திய அளவில் பொதுமைப்படுத்துவதா\nஇந்திய அளவில் சாதியின் வரலாற்றைப் பொதுமைப்படுத்துவது நடந்து வருகிறது. இந்திய அளவில் வாழக்கூடிய பல்வேறு மொழி பேசும் மக்களூக்கும் பொதுவான வரலாறு என்றொன்றில்லை. சாதிய வரலாறும் அப்படித்தான். இன்றைய இந்தியக் குடியரசில் இந்திய அரசமைப்பின் வழியாகத்தான் அப்படியான ஒரு வரலாறு முன்னேறிய பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் என்ற வரையறைக்குள்ளாக உருப்பெற்று வருகிறது. காலத்தால் பின்னோக்கிச் செல்லசெல்ல ஒவ்வொரு மக்கள் கூட்டமும் தமக்கே உரித்தான வெவ்வேறு வரலாற்றைக் கொண்டுள்ளன. எனவே, சாதியின் வரலாற்றைத் தேடிச் செல்லும்போது தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் தமக்கான தனித்த வரலாற்றைத் தேடிப்போக வேண்டியுள்ளது. தமிழ்நாட்டிலும்கூட பொதுவான சாதிய வரலாறு என்று ஆய்வு செய்துவிட முடியாது. தஞ்சைப் பகுதியில் சோழர் காலத்தில் வாழ்ந்த பறையரும் திருநெல்வேலியில் உள்ள பறையரும் வெவ்வேறு நிலைமைகளுக்கு உள்ளாகவே இருந்துள்ளனர். சோழப் பேரரசின் நிர்வாக முறைக்குள் வாழ்ந்த பறையருக்கு தனித்த வரலாறும் திருநெல்வேலிப் பறையருக்கு வேறொரு வரலாறும் உண்டு. இப்படியான குறிப்பை ஓர் ஆங்கிலேய அதிகாரி குறிப்பிட்டுள்ளார் என்று ஆய்வாளர் அலோயசிஸ் ஒரு வகுப்பில் எடுத்துக் காட்டினார். எனவே, சாதி வட்டாரத் தன்மையது என்பதை மறந்துவிடலாகாது. வரலாறென்னும் இருட்டறையில் சென்று அதன் வேர்களைக் கண்டறிய முயல்வது எதற்காக அதிலிருந்து பெருமைப் பேசுவதற்கோ அல்லது காலங்காலமாக தாம் வஞ்சிக்கப்பட்டு வருகிறோ���் என்று கழிவிரக்க உணர்ச்சிக் கொள்வதற்கோ அல்ல. வரலாற்றின் வேர்களைத் தேடிப்போவது அதன் வளர்ச்சி விதிகளைக் கண்டறிந்து சம காலத்தில் வளர்ச்சியின் வேகத்தை கூட்டுவதற்கு வினையாற்றுவதற்கே.\nதலித் அரசியலின் எதிரி யார்\nசாதி ஒழிப்பு இயக்கம் வெகுநீண்ட காலமாக நடந்துவருகிறது. இன்றைக்கு அந்தக் களத்தில் செயல்படுபவர்கள் சாதி ஒழிப்பு இயக்கத்தின் நீண்டநெடிய வரலாற்றில் இடையில் வந்தவர்கள்தாம். இந்திய தேசிய காங்கிரசு, திராவிட அரசியல், இடதுசாரி அரசியல் ஆகிய மூன்று பெரும் நீரோட்டங்களும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இச்சமூகத்தில் இருப்பதை அங்கீகரித்தன. அந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்க தத்தமது மெய்யியல் அடிப்படையில் தத்தமது வர்க்க நலனுக்கு உட்பட்டு பாடுபட்டன. ஆயினும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்றும் நீடித்துக்கொண்டிருப்பதால் மேற்படி மூன்று நீரோட்டங்களும் அந்த கடமையை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இந்த இடத்தில்தான், சாதிகள் தனித்தனியாக தமது நலன்களை முன்னிட்டு அமைப்புக் கண்டன,போராடத் தளைப்பட்டன. எனவே, மேற்படி மூன்று பெரும் நீரோட்டங்களும் சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவதில் செய்யத்தவறியதுமட்டும் தலித் அரசியலின் எழுச்சிக்கு வழிவகுக்க வில்லை, சாதிய ஏற்றத் தாழ்வுகளைக் களைய இந்நீரோட்டங்கள் செய்த ஆக்கப்பூர்வமானப் பங்களிப்புகளும் சேர்த்தே தலித் அரசியலுக்கான சமூக வெளியை ஏற்படுத்தின.\nதமிழ்நாட்டைப் பொருத்தவரை முதன்மை அரசியல் போக்காக திராவிட அரசியலே இருக்கிறது. அதுவே, அரசியல் அதிகாரத்தைப் பிடித்துள்ளது. திராவிட அரசியல் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் அரசியலாக கருக்கொண்டது. அதில் இருந்த இடைவெளிகள் பார்ப்பனரல்லாதோரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை அமைப்பாய் திரளச் செய்து தமக்கானபங்கைக் கோரச் செய்தது. திராவிட அரசியலின் இடைவெளி தலித் அரசியலுக்கும் வழிவகுத்தது. தலித் அரசியல் சாதி இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்தியது. அண்மைகால தலித் அரசியல் எழுச்சிக்கும்கூட சற்றொப்ப முப்பது ஆண்டுகால அகவை ஆகிவிட்டது. தலித் அரசியல் எழுச்சியின் இன்னொரு முனையாக தலித் அல்லாதோர்களை தலித் மக்களுக்கு எதிராக அணிதிரட்டும் பிற்ப���க்கு அரசியல் நடவடிக்கைகளைக் கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழகம் கண்டு வருகிறது.\nஇந்தப் பின்னணியில், ’நீங்கள், நாங்கள்’ என்பதாக தலித் அரசியல் களத்தில் இருந்து எழும் கலகக் குரல்கள் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் என்ன என்று கருதிப் பார்க்க வேண்டும். இதில் நாங்கள் என்பது தலித் மக்கள் என்று பொருள் கொண்டாலும் அத்தகைய குரல் பல நேரங்களில் பட்டியல் சாதியில் உள்ள எல்லோரையும் பிரதிநித்துவப் படுத்துவதாக அமைவதில்லை. பா.ரஞ்ச்த்தின் அண்மைய பேச்சில்கூட ’நாங்கள் பிறப்பிலேயே கலைஞர்கள், பறையடிப்பவர்கள்’ என்றே பேசினார். அறிந்தோ அறியாமலோ பட்டியல் சாதியில் உள்ள பறையர் என்ற வட்டத்திற்குள் கால்களை ஊன்றிக் கொண்டு இத்தகைய உரையாடல் நடந்துவிடுகிறது. ஆயினும் ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் உள்ளடக்கியே ஒருவர் பேசியாக வேண்டும் என்று எவரும் கோர முடியாது. பறையர்கள் மீதான அரசியல், பொருளியல், பண்பாட்டு ஒடுக்குமுறைகளுக்கு குரல் எழுப்புவது சனநாயக வளர்ச்சிக்கு உதவக் கூடியதென்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nதலித் மக்களின் வலியைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் என் மொழி எப்படி இருக்க வேண்டும் என்று ’நீ சொல்லாதே’ என்றும்கூட இதற்கு விளக்கமளிக்கப்படுகிறது. வலி புரிந்துக் கொள்ளப்பட வேண்டும், வலி நீக்கப்பட வேண்டும் என்பதே இந்த உரையாடலின் நோக்கமாக இருக்க முடியும். இதற்கு துணை செய்யக்கூடிய மொழி கைகொள்ளப்படுகிறதா என்பதும் கருதிப் பார்க்க வேண்டியது.\n’நீங்கள், நாங்கள்’ என்று தலித் மக்களையும் இன்ன பிற எல்லோரையும் நேருக்கு நேராய் எதிர் நிறுத்துவது மக்களின் வலியை உணர்த்துமா ஏனைய சாதியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒருபடித்தான அளவில் பிறப்பின் காரணத்தால் சாதி வெறியர்களாகவே இருக்கிறார்களா ஏனைய சாதியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒருபடித்தான அளவில் பிறப்பின் காரணத்தால் சாதி வெறியர்களாகவே இருக்கிறார்களா எல்லா நேரங்களிலும் எல்லாவிடங்களிலும் சாதியுணர்ச்சி மேலோங்கித்தான் இருக்கிறார்களா எல்லா நேரங்களிலும் எல்லாவிடங்களிலும் சாதியுணர்ச்சி மேலோங்கித்தான் இருக்கிறார்களா சாதியுணர்ச்சியோ சமூகநீதி உணர்ச்சியோ பிறப்பில் இருந்து வருவதா சாதியுணர்ச்சியோ சமூகநீதி உணர்ச்சியோ பிறப்பில் இருந்து வருவதாவாழ்நிலையில் இருந்து வருவதா ஓர் எளிய எடுத்துக்காட்டாக உயர்சாதியினரை சமூக அடித்தளமாக கொண்டிருக்கும், சமூக நீதியைக் கோட்பாட்டளவில் எதிர்க்கக் கூடியதுமான பா.ச.க. வோடு மாபெரும் தலித் தலைவர்களான அத்வாலேவும் ராம் விலாஸ் பாஸ்வானும் இரண்டாவது முறையாகவும் கூட்டு வைத்துள்ளனரேஜிக்னேஷ் மேவானி சமூகநீதிக்காக நிற்பவராஜிக்னேஷ் மேவானி சமூகநீதிக்காக நிற்பவரா ராம் விலாஸ் பாஸ்வான் சமூக நீதிக்காக நிற்பவரா ராம் விலாஸ் பாஸ்வான் சமூக நீதிக்காக நிற்பவரா அப்படியெனில் பிறப்பிலேயே பட்டியல் சாதியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சமூக நீதி உணர்ச்சி வந்துவிடுமா அப்படியெனில் பிறப்பிலேயே பட்டியல் சாதியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சமூக நீதி உணர்ச்சி வந்துவிடுமா அவரவரின் வாழ்நிலையும் வர்க்க சார்பும் சேர்ந்தே அவர் சமூக நீதியின் பக்கம் நிற்கிறாரா அவரவரின் வாழ்நிலையும் வர்க்க சார்பும் சேர்ந்தே அவர் சமூக நீதியின் பக்கம் நிற்கிறாரா இல்லை சாதி ஆதிக்கத்தை எதிர்க்காமல் காலங் கடத்துகிறாரா இல்லை சாதி ஆதிக்கத்தை எதிர்க்காமல் காலங் கடத்துகிறாரா\nபிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தோரும் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து அமைப்புசாரா தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர், நிலமற்றக் கூலிகளாக கிராமத்தில் இருந்த தலித் மக்களும் நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். சாதியைக் கடந்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கானப் பொதுவான நலன்கள் உண்டு. நடுவண் அரசின் மாநில உரிமைப் பறிப்புகள், அது கொண்டுவரும் பேரழிவுத் திட்டங்கள் எனப் பொதுவான கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டிய தேவை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உண்டு தலித் மக்களுக்கும் உண்டு. இவை இட்டுக்கட்டி சொல்லப்படுவதல்ல, மக்கள் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் எதிர்கொண்டு வரும் இடர்பாடுகள் ஆகும்.\nஅதுமட்டுமின்றி, திராவிட அரசியல், தமிழ்த்தேசிய அரசியல், இடதுசாரி அரசியல் உள்ளிட்ட பல்வேறு சனநாயக நீரோட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதுவும் ஆயிரக்கணக்கான புதிய இளைஞர்கள் மக்கள் மீதானப் பொதுவானப் பிரச்சனைகளுக்கு சாதிப் பிரிவினைகளும் சாதிய ஏற்றத் தாழ்வுகளும் தடையாய் இருப்பதை உணர்ந்து சாதி ஆதிக்கத்தைக் கைவிடவும் சாதி வெறியர்களைத் தனிமைப்படுத்தவும் அணியமாய் இருக்கின்ற��ர். அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு, தர்மபுரியில் நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணாநகர் கிராமங்கள் எரிக்கப்பட்ட காலந்தொடங்கி சனநாயக அரசியல் வெளியில் பா.ம.க. முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதாகும். சாதி எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்தி முன்செல்ல சாதி ஆதிக்கத்திற்கு எதிரானோர் சாதி ஆதிக்கத்தை உயர்த்திப் பிடிப்போர் என்று வகைப் பிரிப்பது பொருத்தமாக இருக்குமே ஒழிய பறையர் பறையரல்லாதோர் என்று பிரிப்பது பொருத்தமாக இருக்காது. இந்த உள்ளடக்கத்தை சாதி ஒழிப்பில் அக்கறையுடையோர் அதற்குரிய வடிவத்தோடு வெளிப்படுத்த வேண்டியுள்ளது. வலியும் முக்கியம் வலியை வெளிப்படுத்தும் மொழியும் முக்கியம். பொருத்தமான மொழி இல்லாவிட்டால் வலியை யாருக்கு கொண்டு சேர்க்க எண்ணுகிறோமோ அவர்களுக்கு கொண்டு செல்ல முடியாதுபோய்விடும். மார்க்சிய மொழியில் சொல்வதாயின் உள்ளடக்கத்திற்கு பொருத்தமான வடிவம் தேவை. பொருத்தமான மொழியைக் கையாள்வதற்கு தடையாய் இருப்பதென்ன சாதியமைப்பைத் தேங்கிக் கிடக்கும் குட்டையாக காண்பதும்,சாதிய சமூக அமைப்பில் ஏற்பட்டிருக்கும் வர்க்க மாற்றங்களைக் காணத் தவறுவதுமாகும். வர்க்கக் கண்ணோட்டத்தை நீக்கிவிட்டால், அது சாதிகளுக்கிடையிலான சண்டையாகவும் மக்களெல்லாரையும் சாதி வெறியர்களாகவும் கருதச் செய்துவிடும் ஆபத்துள்ளது.\nபா.ரஞ்சித் பேசியவற்றில் அதிகம் விவாதிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டியது நிலப் பகிர்வு பற்றி பேசியதாகும். சைவ மடங்களில் இருந்து நிலங்களைப் பறித்து நிலமற்றவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் பேசியுள்ளார். இந்தக் கோரிக்கையை காலந்தோறும் எழுப்பி வருபவர்கள் இடதுசாரிகளே. திராவிட அரசியலும் அம்பேத்கரின் கருத்துகளும்கூட பண்பாட்டுத் தளத்திலான மாற்றங்கள், கருத்தியல் மாற்றங்கள்,மனநிலையில் மாற்றம் என்பதற்கே அதிகம் அழுத்தம் கொடுத்தன. பொருளாக்க கருவிகளைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உடைமையாக்க வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தி இருந்தபோதும் அவருக்குப்பின் அதில் அக்கறை செலுத்தியவர் கெய்க்வாட் மட்டுமே. தலித் அரசியல் களத்திலும் அரசியல் அதிகாரம் மற்றும் பண்பாட்டுத் தளத்திலான சமத்துவத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அண்மைக் காலத்தில், ஜிக்னேஷ் மேவாணி நிலவுரிமைப் பற்றிய முழக்கத்தை முன்னுக்கு கொண்டுவந்துள்ளார்.\nநிலங்களைப் பகிர்ந்தளித்துவிட்டால் சாதி உதிர்ந்துவிடும், சாதி மேல்கட்டுமானம் என்று இடதுசாரி முகாமில் இருந்த கருத்து சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு இன்றைக்கு இடதுசாரிகள், சாதி ஒரு மேல்கட்டுமானப் பிரச்சனை இல்லை என்பதை அறிந்தேற்றதோடு சாதி ஒழிப்பில் கருத்தியல், பண்பாட்டு இயக்கத்திற்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது என்பதையும் பெரியார், அம்பேத்கர் இயக்கங்களில் இருந்து அறிந்தேற்றுள்ளனர். அதே நேரத்தில், பொருளாதாரத் தளத்திலான மாற்றங்களின் வழியாகவே கருத்தியல், பண்பாட்டுத் தளத்தில் முழுவெற்றி ஈட்ட முடியும் என்று வரையறுக்கின்றனர். அவ்வகையில் , திருப்பனந்தாள் மட்டுமின்றி காவிரிப் படுகை எங்கும் உள்ள சைவ மடங்களில் குவிந்துகிடக்கும் நிலங்களை நிலமற்றோருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை தமது கட்சித் திட்டத்தின் பகுதியாகவே கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ளனர்.\nதிராவிட இயக்கத்தைப் பொருத்தவரை சமூக நீதி என்பதை அரசு, கல்வித் துறைகளில் இட ஒதுக்கீடு என்றளவில்மட்டுமே கவனம் செலுத்தியது. இதனால் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு துறைகள் மற்றும் கல்வியில் பிரதிநிதித்துவம் கிடைத்தது. ஆயினும் இது பட்டியல் சாதி மக்களில் அரை விடுக்காட்டினருக்கு மேலானவர்களின் வர்க்க நிலையில் மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. ஒருசிறு விழுக்காட்டினரின் வர்க்க நிலையில் மட்டுமே மாற்றம் நிகழ்ந்துள்ளது. நிலப்பகிர்வும் நடக்கவில்லை, மூலதன உடைமையிலும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் மாற்றம் நிகழ்த்தப்பட வில்லை. மேற்படி பொருளியல் நிலைமைகளில் மாற்றம் ஏற்படாமல் சாதி ஒழிப்பு இயக்கத்தில் பாய்ச்சலை ஏற்படுத்திவிட முடியாது என்பதில் நடைமுறைச் சிக்கல் மட்டுமல்ல மெய்யியல் போதாமையையும் திராவிட இயக்கம் கொண்டிருக்கிறது. இதனால், திராவிட இயக்கம் சைவத்துடன் சமரசத்துக்கு சென்றது, சைவ மடங்களில் இருக்கும் நிலங்களைக் கைப்பற்றி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது. எம்.ஜி.ஆர். 1980 ஐ ஒட்டியைக் காலப்பகுதியியில் மிகக் கறாரான நில உச்சவரம்பு சட்டம் ஒன்றை இயற்றிய போதும் நடுவண் அரசு ��தற்கு தடையாய் நின்று நிலவுடைமையைப் பாதுகாத்துவிட்டது. இடதுசாரி இயக்கம் சாதி குறித்த தமது கண்ணோட்டத்தை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தி தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டதுபோல் திராவிட இயக்கம் சாதி குறித்த தமது கருத்துநிலையை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறது.\nதலித் அரசியலைப் பொருத்தவரை திராவிட அரசியலின் தொடர்ச்சியாக அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து. சாதியை ஒரு மனநிலைப் பிரச்சனையாகவே பரிசீலிக்கும் போக்கு இன்றளவும் ஓங்கி நிற்கிறது. பஞ்சமி நில மீட்புக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் எழுந்த இயக்கமும் துப்பாக்கிச் சூட்டு அடக்குமுறையால் நசுக்கப்பட்டது. பஞ்சமி நில மீட்புக் குறித்து சிவகாமி ஐ.ஏ.எஸ். அவர்கள் கவனம் செலுத்தி வந்தாராகிலும் அதற்கான மக்கள் இயக்கமாக அது வளர்த்தெடுக்கப்பட வில்லை. இந்தப் பின்புலத்தில் பா.ரஞ்சித் தலித் அரசியல் களத்தில் இருந்து நிலப் பகிர்வுப் பற்றி இப்போது எழுப்பியுள்ள குரல் இராஜராஜ சோழனையும் தாண்டி அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவைமட்டுமின்றி, தமிழ்த்தேசியத்தின் சாறம் என்பது சாதி ஒழிப்பு, நிலவுடைமை ஒழிப்பு என்ற வகையில் நிலப் பகிர்வு கோரிக்கை தமிழ்த்தேசியத்தில் இருந்தும் பிரிக்க முடியாத ஒன்றாகும்.\nதொகுப்பாக, சாதி ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இன்றைக்கு இருக்கும் தன்மையில் இல்லை. கடந்த எண்ணூறிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளால் நிலமானிய முறையின் வளர்ச்சிப் போக்கில் நிலவுடைமை பொருளாக்க முறைக்கு குமுகம் மாறிச் செல்லும் வளர்ச்சிப் பாதையில் இன்றிருக்கும் சாதி அமைப்பு உருப்பெற்றுள்ளது. இதில் இந்த நிகழ்ச்சிப் போக்கைத் தீவிரப்படுத்தியதில் சோழர்களுக்கு முந்தைய காலத்தைவிட சோழர் காலத்திற்கும் சோழர் காலத்தைவிட விஜயநகரப் பேரரசுக் காலத்திற்கும் விஜயநகர பேரரசு காலத்தைவிட ஆங்கிலேயப் பேரரசுக் காலத்திற்கும் பங்குண்டு. இன்றைக்கு இந்தியப் பேரரசு காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம். எனவே, சாதியமைப்பின் மாற்றங்களில் சோழர்,பாண்டியர், நாய்க்கர், ஆங்கிலேயர் மற்றும் இன்றைய இந்தியா எனப் பல்வேறு அரசுகள் பங்காற்றியுள்ளன. எனவே, அரசு, அரசியல் அதிகாரம், ஆளும்வர்க்கம், சொத்துடைமை, பண்பாடு, கருத்தியல் என சாதியமைப்பின் வளர்ச்சியை ஊடுருவிப் பார்க்க வேண்டியுள்ளது.\nசாதி ஆதிக்கத்தையும் நிலத்தின் மீதான அதிகாரத்தையும் அதன் வரலாற்று வளர்ச்சிப் பாதையில் பிரிக்க முடியாதது போல் சாதி ஒழிப்பையும் நிலப்பகிர்வையும் பிரிக்க முடியாது. அதே நேரத்தில் சாதி ஒழிப்புக்குத் தேவையானப் பொருளியல் மாற்றங்களில் நிலப்பகிர்வு மட்டும் போதுமானதல்ல என்பதும் குறிப்பிட வேண்டிய உண்மையாகும்.\nமற்றபடி, கல்லறைக்குள் இருக்கும் இராஜராஜ சோழ மன்னன் மீதான விமர்சனத்திற்கு எல்லாம் கண்டனங்கள் எழுவது பொருத்தமற்றது. சொல்லப்பட்ட கருத்தில் இருக்கும் வரலாற்றுத் தரவுப் பிழைகளைத் தோழமையோடு சுட்டிக் காட்டுவதே சனநாயக இயக்கத்தின் கருத்துச் சுதந்திர வெளியைப் பாதுகாத்து இவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கு துணைசெய்யும். இந்துத்துவ சக்திகளின் சட்டைப் பைக்குள் தமிழக அரசு இருப்பதால், காவல்துறையே முன் வந்து பா.ரஞ்சித் மீது ஒரு வழக்குப் பதிந்துள்ளது. எது எப்படியோ, பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையே திராவிட, தமிழ்த்தேசிய, இடதுசாரி, தலித்திய ஆற்றல்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் தமிழ்நாட்டில் இவ்வாற்றல்களை ஒருபுள்ளியில் ஒன்றுபடுத்தும் வேலையை எச்.ராஜாக்கள் செய்துவிடுகிறார்கள் என்பது ஆறுதலான விசயம்.\nதோழர் சமீர் அமீன் அவர்களுக்கு செவ்வணக்கம்\nமுகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை\nமோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்��ிற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n14 வது நிதி ஆணையப் பரிந்துரை ஏற்பும் தமிழகத்தின் வருவாய் இழப்பும்..\nசிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nகாவேரிப்படுகையை அழிக்க வரும் வேதாந்த நிறுவனத்துக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்ற செம்பனார்கோவில் BDO மறுப்பு.\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமெட்ராஸ் உயர்திநீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி அவர்களின் பணி இடமாற்றம் – வெளிப்படைதன்மையற்ற உச்ச நீதிமன்ற கொலிஜிய நடைமுறையை தமிழ் நாடு பெண்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nகாஷ்மீர் 370 நீக்கம் – அம்பேத்கர் இருந்திருந்தால் வரவேற்றிருப்பாரா \nகாசுமீர் உடைப்பு – 370 நீக்கம் – படைக்குவிப்பு – பின்னணியும் விளைவுகளும் – கருத்தரங்கம்\n உள்துறை அமைச்சர் அமித் ஷாவா\nபொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பு II – ஏகபோக வங்கிகளும் ஏகபோக முதலாளிகளும்\nதேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthirmayam.com/main/crossword-7/", "date_download": "2019-09-20T19:03:04Z", "digest": "sha1:Y4X7IQQS6FJI7MOE43WKDCZGKZIVRVJO", "length": 6738, "nlines": 72, "source_domain": "puthirmayam.com", "title": "குறுக்கெழுத்து – 7 » My Blog", "raw_content": "\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ ���ிசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.\n5. இயல்புக்கு மாறுபட்ட மதியால் வெல்லுவதைத் தொடர்ந்து நீக்கு (6)\n6. ஆழமாகக் கற்கக் குடிப்பதற்கு முன் செய்ய வேண்டியது\n7. திறவுகோல் திரும்பப் பாதி உலகம் பெரியது (4)\n9. புதுக் கம்பம் நடுவில் தெரியும் சோகம் (4)\n10. இராமனாதபுர மன்னர் துதி குழப்பத்தில் ஸ்வரமிழந்தாலும் பரிசே\n12. இவர் இருப்பது 2-இல் மட்டுமா, எல்லாவிடத்திலுமா\n13. குப்புசாமி நாத்திகராக இடைவிட்டுத் திரும்பி நுழை (2)\n14. ஆகாயத்தில் இனிப்புப் பலகாரம் சேர வேண்டுகோள் (6)\n1. பருப்பா, திருப்பி உள்ளே அரை (2)\n2. கால மாற்றத்தால் ஆகாயம் கோவிலானது (4)\n3. குத்துவது நடுவில் இல்லாமல் கலங்கிப் பகிர்ந்து (4)\n4. இரவில் வந்தால் மட்டும் நிறைவேறுமா\n8. பழம் தரும் பாதி சாறு குடித்துக் கலக்கு (6)\n11. உற்சவம் வரும்போது ஆட்டம் போட்டு விழாதிரு (4)\n12. கண்ணுடன் முக்கால் கிணறு திரும்பிய புகார்காரி (4)\n15. பட்டாடை விளிம்புகளில் பெருங்கூட்டம் (2)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n2 Responses to “குறுக்கெழுத்து – 7”\nஇருபத்து நான்கு மணி நேரத்துக்குள் 13 பேர் விடையளித்து விட்டார்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி. 6 – குறுக்காக மட்டும் கொஞ்சம் குழப்பி விட்டது என்று நினைக்கிறேன். வைத்தியநாதன் மட்டும் தான் சரியான விடை அனுப்பியிருக்கிறார். மற்ற எல்லாரும் அது தவிர மற்ற எல்லாக் குறிப்புகளுக்கும் சரியான விடையளித்திருக்கிறார்கள். இதுவரை விடையளித்தவர்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/07/blog-post_70.html", "date_download": "2019-09-20T18:24:10Z", "digest": "sha1:MIC3SC3KSSANWGJPZQW7XRN5RI7Y4LGD", "length": 6258, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "என்னை போகவேண்டாம் என சொல்லி கண்ணீர் விட்ட ஓர் இதயம் நசீர் எம்.பி - ஹசனலி - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஎன்னை போகவேண்டாம் என சொல்லி கண்ணீர் விட்ட ஓர் இதயம் நசீர் எம்.பி - ஹசனலி\nமுஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து என்னை போகவேண்டாம் என்று சொல்லி கண்ணீர் மல்க சொன்ன முதல் மனிதர் நசீர் எம்பி, அதனை என்வாழ்நாளில் மறக்க ��ுடியாது என முன்னாள் அமைச்சர் ஹசனலி உரையாற்றினார்.\nஊடகவியலாளர் சரீபடீன் எழுதிய நுால் வெளியீட்டு நேற்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றது அதில் கௌவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றி போதே இதனை அவர் தெரிவித்தார்.\nதேர்தல் முறை மாற்றம் குறித்தும் அவர் பேசினார், அத்தோடு ஊடகவியலாளர்கள் ஆற்ற வேண்டிய சேவைகள் குறித்தும் பேசினார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nஅம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெடிபொருள் ச...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/19185-mammootty-reveals-he-wanted-to-direct-rajinikanth.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-20T18:02:09Z", "digest": "sha1:3ACIPJE3TWIW5GQGTOBPUO3GVTQR7TDX", "length": 8221, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மம்முட்டி ஆசை, ரஜினி மவுனம் | Mammootty reveals he wanted to direct Rajinikanth", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்க��ம் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nமம்முட்டி ஆசை, ரஜினி மவுனம்\nநடிகர் ரஜினிகாந்தை கதாநாயகனாக வைத்து திரைப்படம் ஒன்றை இயக்க விரும்பியதாக மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி தெரிவித்துள்ளார்.‌\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள நடிகர் மம்முட்டி இணைந்து நடித்த திரைப்படமான ’தளபதி’ இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படமாக இருக்கிறது. இந்நிலையில் ரஜினியை இயக்குவதுதான் தன்னுடைய வாழ்நாள் கனவு என மம்முட்டி கூறியுள்ளார். 1997 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பூதக்கண்ணாடி என்ற திரைப்படத்தை தமிழில் ரஜினிகாந்தை வைத்து இயக்க விரும்பியதாக மம்முட்டி கூறியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் ரஜினியிடம் இதுகுறித்து பேசியபோதும் அவர் எதுவும் தெரிவிக்காததால் தொடர்ந்து அவரிடம் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் மம்முட்டி கூறியுள்ளார்.\nஸ்டூடியோக்களில்தான் அதிகமாக வாழ்ந்தேன்: கமல்ஹாசன்\n பிரபல பாடகர் சர்ச்சைப் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடிபட்டு சொல்றேன், குடிக்காதீங்க: ரஜினி அட்வைஸ்\nரஜினி வீட்டின் முன்பு தீக்குளிப்போம்: ரசிகர்கள் ஆவேசம்\nகாலில் விழக்கூடாது: ரஜினி கண்டிஷன்\nரஜினியுடன் புகைப்படம் எடுக்க ஐடி வேணுமாம்\nரஜினி மாறப் போகும் ஹாஜி மஸ்தான் இவர்தான்\nபாகுபலியைப் பற்றி தவறாகப் பேசினேனா\nவினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்\nRelated Tags : Direction Rajinikanth Mammootty நடிகர் ரஜினிகாந்த் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டிdirection , mammootty , rajinikanth , நடிகர் ரஜினிகாந்த் , மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி\nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\n5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டூடியோக்களில்தான் அதிகமாக வாழ்ந்தேன்: கமல்ஹாசன்\n பிரபல பாடகர் சர்ச்சைப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/business/03/196460", "date_download": "2019-09-20T18:55:15Z", "digest": "sha1:YXCPXREVBDOWKSWXCJZSHRZ3WWNLOMDA", "length": 7336, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் முகேஷ் அம்பானியின் நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் முகேஷ் அம்பானியின் நிறுவனம்\nஇந்தியாவில் அமேசான் ஒன்லைனுக்கு போட்டியாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் ஜியோ இணைந்து புதிய சேவையை துவங்க இருக்கின்றன.\nபிரபல ஒன்லைன் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றுக்கு போட்டியாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவில் சொந்தமாக ஒன்லைன் வலைதளம் ஒன்றை துவங்க உள்ளது.\nமுகேஷ் அம்பானி தனது ஜியோ டெலிகாம் சேவை, மொபைல் சாதனங்கள் மற்றும் ரீடெயில் வர்த்தக நெட்வொர்க் உள்ளிட்டவற்றை ஒன்றிணைத்து, உலகின் முன்னணி ஒன்லைன் வலைதளங்களை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளார்.\nஇதன்மூலம் குஜராத்தில் இருக்கும் சுமார் 12 லட்சம் சிறு வணிகர்களை ஊக்குவிக்க இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ சேவையை இதுவரை சுமார் 28 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nரிலையன்ஸ் ரீடெயில் முணையங்கள் இந்தியா முழுக்க சுமார் 6,500 நகரங்களில் 10,000 விற்பனை மையங்களாக இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் வர்த்தக��் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/asuran-movie-second-look-pic-goes-viral/56584/", "date_download": "2019-09-20T18:56:11Z", "digest": "sha1:CEOXXCEL6VENGH6JMEJ7PY7YJW52GBEP", "length": 11546, "nlines": 117, "source_domain": "www.cinereporters.com", "title": "லைக் குவிக்கும் அசுரன் பட செகண்ட் லுக் புகைப்படங்கள்... - Cinereporters Tamil", "raw_content": "\nலைக் குவிக்கும் அசுரன் பட செகண்ட் லுக் புகைப்படங்கள்…\nலைக் குவிக்கும் அசுரன் பட செகண்ட் லுக் புகைப்படங்கள்…\nAsuran moive second look pic goes viral – வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் செகண்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nவெக்கை என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் அசுரன். நாவலில் இருந்தது போலவே இப்படத்தில் தனுஷ் அப்பா-மகன் என இரு வேடத்தில் நடித்து வந்தார். ஆனால், கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மகன் தனுஷின் வேடத்தை வெற்றிமாறன் தூக்கிவிட்டார்.\nஆனால், ஒரே தனுஷ் இப்படத்தில் வாலிப வயது, அப்பா என 3 வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறாராம். எனவே, எப்படி பார்த்தாலும் இப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்களை இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nRelated Topics:Actor dhanushAsuran movieAsuran second lookVetrimaaranஅசுரன் செகன்ட் லுக்அசுரன் திரைப்படம்அசுரன் போஸ்டர்நடிகர் தனுஷ்\n நீ பெரிய ஆளா வருணும்யா… ஓபிஎஸ் மகனை வாழ்த்திய துரைமுருகன்\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ காவல் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஎன் வழியில எவன் வாந்தாலும் செத்தான் – ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ டிரெய்லர் வீடியோ\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் – பக்கா மாஸ் அறிவிப்பு\nதனுஷின் முக்கிய வேடத்தை தூக்கிய வெற்றிமாறன் – அசுரன் அப்டேட்\nஇரு மகன்களுடன் தனுஷ் – வைரலாகும் புகைப்படம்\nநான் சரியான மனிதன் கிடையாது – நடிகர் தனுஷ் அறிக்கை\nதனுஷ் படத்தில் வில்லனாகும் சசிக்குமார் நண்பன்…\nபேசுரவன் பேசிகிட்டு தான் இருப்பான்: கேட்டும் கேளாமல் நகரும் சாய் பல்லவி\n���ினிமா செய்திகள்25 mins ago\nதாய்லாந்தில் முகாமிட்டுள்ள பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட் இதோ ….\nசினிமா செய்திகள்39 mins ago\nதன் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் சேர்த்து வைத்து மோசம் செய்த நயன்தாரா…\nதாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…\nஉலக செய்திகள்1 hour ago\nகுடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..\n திருமண கோலத்தில் காமெடி நடிகர் சதீஷ்: வைரல் புகைப்படம்\nஸ்டேட் விட்டு ஸ்டேட் வேலிடிட்டி… ஜெகன் வெளியிட்ட புது அறிவிப்பு\nகாமெடியன் கம் ஹீரோ இப்போது தயாரிப்பாளரா\nசினிமா செய்திகள்12 hours ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு \nமனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…\nஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை.. அதனை வீடியோ எடுத்து அவலம்…\nதெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா.. 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…\nகடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nசினிமா செய்திகள்12 hours ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்���ின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/515152-train-tickets-for-pongal-festival-booking-for-the-first-10-days.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-20T19:07:34Z", "digest": "sha1:55K5NQZNXI2URMXO3GKFT4SXJUBPDDKS", "length": 13931, "nlines": 251, "source_domain": "www.hindutamil.in", "title": "பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட்: நாளை முதல் முன்பதிவு | Train tickets for Pongal Festival: Booking for the first 10 days", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nபொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட்: நாளை முதல் முன்பதிவு\nவரும் 2020-ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்கள் ரயில் டிக்கெட்டுகளை நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.\nஅடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வெளியூர் செல்பவர்கள் ரயில் டிக்கெட்டுகளை நாளை முதல் முன்பதிவு செய்யலாம். பண்டிகை நாட்களுக்கு முன் கூட்டியே முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nதீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ஏற்கெனவே முடிந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது. ஜன.10-ம் தேதி முதல் பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக ஜனவரி 19-ம் தேதி வரை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன,\nதினமும் காலை 8 மணிமுதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையை தங்கள் குடும்பத்தினர்களுடன் கொண்டாட சொந்த ஊருக்குச் செல்பவர்கள் நாளை முதல் முன்பதிவு செய்து கொள்ளவும்.\nதேதிகள் வாரியாக எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தேதிக்கு முன்பதிவு என்பது குறித்த விவரம்:\nஜனவரி 10-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 12-ம் தேதி\nஜனவரி 11-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 13-ம் தேதி\nஜனவரி 12-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 14-ம் தேதி\nஜனவரி 13-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 15-ம் தேதி\nஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 16-ம் தேதி\nபொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் ஊர் திரும்புவோர்களுக்கு முன்பதிவு செய்வதற்கான தேதி:\nஜனவரி 19-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 21-ம் தேதி\nஜனவரி 20-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 22-ம் தேதி\nகூட்ட நெரி��லைத் தவிர்க்க, சுகமான சுமையில்லாத பயணத்திற்குத் தேதி வாரியாக வெளியான விவரத்தின்படி முன்பதிவு செய்து பிரச்சினையின்றி வெளியூர் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாடவும்.\nTrain ticketsPongal FestivalBooking startNext 10 daysபொங்கல் பண்டிகைரயில் டிக்கெட்முன்பதிவு10 நாட்கள் நடக்கிறது\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது 130...\nஉச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்: ராமர்...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமயங்கி விழுந்த முதியவர்; தூக்கிச்சென்று உதவிய மாவட்ட...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\n5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு; ‘தும்பியின் வாலில்...\nபோகிப் பண்டிகைக்கு ஊருக்குச் செல்ல இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்\nசில நிமிடங்களிலேயே முடிந்த பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு; பயணிகள் ஏமாற்றம்\nமுன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றும் வசதி: சேலம் கோட்டத்தில்...\nபிரதமர் மோடியின் வருகைக்குப் பின் ருத்ரா குகைக்கு மவுசு அதிகரிப்பு: தியானம் செய்ய...\nதமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: முழு விபரம்\nகோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை: எந்த நடவடிக்கையும் இல்லை உயர்...\nஇந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்து பார்க்க வேண்டும்: கீழடி ஆய்வறிக்கை குறித்து ஸ்டாலின்\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு:...\nதமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: முழு விபரம்\nஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: 1500 சிசி டீசல் வாகனங்கள், 1200 சிசி பெட்ரோல்...\nகோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை: எந்த நடவடிக்கையும் இல்லை உயர்...\nரிஷப் பந்த் மீது தேவையற்ற அழுத்தம் சுமத்தப்படுகிறது: அஜித் அகார்கர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-12-16-01-12-29/09/1670-2009-12-16-01-16-18", "date_download": "2019-09-20T18:30:56Z", "digest": "sha1:LL7GVCL7O27X7YHCS4WEET4PSBEUBZOA", "length": 33250, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "அரச பயங்கரவாதம், அறிவு பயங்கரவாதம், அமைதியின் பயங்கரவாதம்", "raw_content": "\nபுது தில்லியைக் குறிவைக்க வேண்டும் தமிழகம்\nஉலகத்தின் இரத்த வேட்கை - தீவிரவாதத்தி��் பெயரால்\nதிராவிட மாயையிலிருந்து தமிழ்த் தேசியத்தை மீட்கவேண்டும்\nவிடுதலை வேள்விக்கு ஆகுதியாய் ஆன கடலூர் அஞ்சலையம்மாள்\nஉலகிற்கு ஒரு நீதி ஈழத்திற்கு அநீதியா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\nசுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய சமூக தாக்கம்\nதேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nவெளியிடப்பட்டது: 16 டிசம்பர் 2009\nஅரச பயங்கரவாதம், அறிவு பயங்கரவாதம், அமைதியின் பயங்கரவாதம்\nஇறுதி யுத்தத்தில் இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையின் கொடூரத்தை அவ்வப்போது சிறுசிறு அடையாள போராட்டங்கள் மட்டும் நடத்தியும் மௌனமாகவும் கடந்து வந்துவிட்ட தமிழ் பேசும் இந்தியர்களின் ஈழத் தமிழர்களின் மீதான ரத்த பாசத்தையும் நாடகங்களையும் சண்டைக் காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தோம். ஈழ உறவுகளின் துயரனைத்தும் என் தலைமுறையின் மீதான மொத்த பழியாக என் மேல் சுமத்தப்பட்டு கழுவேற்றப்பட்டவளாக உணர்கிறேன்.\nஎங்கள் வாக்குரிமைக்கு உள்ள மதிப்பே தெரியாத நாங்கள் எப்படி இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியும். அல்லது எங்கள் வாக்கினைப் பெற்ற ஒருவரால் எப்படித் தடுத்து நிறுத்த முடியும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. தமிழக அரசியல் தலைவர்களால், தமிழினத் தலைவர்களால் ஏதும் முடியாத போது சாமானிய தமிழர்களால் என்ன செய்திருக்க முடியும் என்ற பதிலைக் கூறிக்கொண்டு நம்முடைய குற்றவுணர்வி லிருந்து தப்பிக்க முயற்சித்தோம். ஈழ மக்கள் தஸ்மிழகம் தங்களைக் காப்பாற்றும் என்றும் தங்களுக்குப் பேராபத்து ஏற்படும் நிலைமை உருவானால் தமிழகமே கொதித்தெழுந்து இலங்கையைப் பணியவைக்கும் என்றும் நம்பினார்கள். தமிழகத் தலை��ர்கள் தங்களை கைவிட மாட்டார்கள் என ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஈழத் தமிழர்கள் தொடர்ந்து தமிழகத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டார்கள்.\nதமிழகத்தில் மாணவர்கள், வழக்குரைஞர்கள், மனிதவுரிமை இயக்கங்கள், எழுத்தாளர்கள், பெண்கள் இயக்கங்கள் மற்றும் பல்வேறு சிறு குழுக்கள் இணைந்தும் தனித்தும் போரை நிறுத்த குரல் எழுப்பிக்கொண்டுதான் இருந்தனர். இவைகள் மத்திய மாநில அரசுகளை நிர்பந்திக்கும் அளவுக்கு பலம் பெற்றிருக்கவில்லை. ஆனால் இச்சிறு போராட்டங்களைக்கூட தமிழக அரசு அனுமதிக்கத் தயாராகயில்லை. முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை நிறுத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை உளவுத்துறையாலும் காவல் துறையாலும் பழிவாங்கியும் வழக்குரைஞர் களின் மண்டையைப் பிளந்தும் தமிழின உணர்வைப் புலப்படுத்திக் கொண்டது. ஈழ மக்களின் போராட்டம் வெடிகுண்டுகளால் அடக்கப்பட்டது என்றால் தமிழகத்தில் சிறு சிறு மக்கள் எழுச்சியும் ஜனநாயக முறையிலான போராட்டங்களும் லத்தி முனையில் ஒடுக்கப்பட்டன.\nஇந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி ஈழத் தமிழர்களை கொன்றொழிக்க துணை போனது உலகறிந்த செய்தி. இதை இலங்கை அரசும் வெளிப்படையாக அறிவித்தது. நிருபர் நிதின் கோகுலே தன் நூலில் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். மதிமுக தலைவர் வைகோ அவரது நூலிலும் இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறார். இந்திய பாது காப்புத்துறை இணை அமைச்சரும் பத்திரிக்கை யாளர் கூட்டத்தில் ஒப்புக்கொள்கிறார். ஆனால் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கொண்டும் ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்துவது, ஈழத் தமிழர் எழுச்சிக் கூட்டங்கள் நடத்துவதென பா.ம.க., ம.தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் சேர்ந்து நடத்திய அரசியல் நாடகங்களின் அவலத்தை புரிந்து கொள்ளும் திறனற்ற நிலையில் தமிழக மக்கள் இல்லை.\nஈழத் தமிழர்களை கொல்ல இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்துதவும் ஒரு மத்திய அரசில் இருந்துகொண்டே எப்படி ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்காகப் போராட முடியும். இந்த சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணி இலங்கைத் தமிழர்களை பாது காக்கும் என்று தமிழுணர்வாளர்கள் நம்பியது இன்றைய அரசியல் சதித்���ிட்டங்களை அறிந்து கொள்ள முடியாததின் வெளிப்பாடுதான். இந்த கொள்கை முரண்பட்ட கூட்டணியினர் சேர்ந்து இந்திய அரசு மூலம் ராஜபட்சேவை பணிய வைத்துவிடுவார்கள் என எதிர்பார்த்த ஈழ ஆதரவாளர்கள், ஈழ மக்களின் நம்பிக்கை யை மண்ணோடு மண்ணாக்கியது அரசியல் தந்திரம் என்பதா, அரசியல் சூழ்ச்சி என்பதா இந்த துரோகத்தைத் தாங்க முடியாமல்தான் முத்துக்குமரன் தமிழக அரசியல்வாதிகளின் முகங்களை அம்பலப்படுத்தி மாண்டான். இதையும் தமிழக அரசியல்வாதிகள் தங் களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.\nமற்ற குழுக்களின் ஈழ ஆதரவுப் போராட்டங்களை தமிழகத்தில் ஒடுக்கிக் கொண்டே திமுகவும் அதன் கட்சிக்காரர்களும் நடத்திய போராட்டங்களும் சிந்திய கண்ணீரும் தொடரும் ஒப்பாரிக் கவிதைகளும் கடிதங் களும் ஓநாய், ஆட்டுக்குட்டி நாடகத்தின் முற்பகுதி காட்சிகள். முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்தது இடைவேளை காட்சி. இலங்கையில் முப்பதாயிரம் தமிழர்கள் ஓரே நாளில் கொல்லப்பட்ட அன்று தமிழக முதல்வர் டெல்லிக்குப் போய் மத்திய மந்திரி பதவிகளுக்கு பேரம் பேசியது உச்சபட்ச காட்சி. இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை அடித்து நொறுக்கி கொண்டிருக்க பத்து தமிழக எம்.பிகள் குழு இலங்கை சென்று ராஜபட்சே அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கி விருந்துண்டது இயேசு யுதாஸின் இறுதி விருந்து காட்சியை மிஞ்சியவை. உலக வங்கி, பன்னாட்டு நிதி அமைப்புகள் ராஜபட்சே அரசின் போர்க் குற்றங்களுக்காக நிதியுதவி கொடுக்க மறுக்கும் போது, நம் தமிழக எம்.பிகளின் நற்சான்றிதழ் போர் குற்றவாளியென அறிவிக்கபட வேண்டிய ராஜபட்சேவுக்கு கருணை மனுவாக ஐ.நா. சபையில் சாட்சியமளிக்கப் போகிறது. இந்தியா ஐநூறு, ஐநூறு கோடியாக வழங்கிக் கொண்டிருக்கப் போகிறது. இலங்கையில் தமிழக அரசியல்வாதிகளின் முதலீடுகளும் பெருகத்தான் போகிறது. உலக நாடுகளின் முன் தமிழக அரசியல்வாதிகள் பொய்சாட்சியுரைத்து தங்கள் அரசியல் பேரங்களை லாபகரமாக முடித்துக் கொண்டார்கள்.\nஅறிவுஜீவிகள் ஈழத் தமிழர்களுக்காக கவிதைகளில், தலையங்கங்களில் ரத்தக் கண்ணீர் வடிப்பதும், பொத்தாம் பொதுவாக இந்திய அரசை கண்டிப்பதும் அரசியல்வாதி களைக் கண்டித்து ரத்தம் கொதிப்பதும் பிறகு தங்கள் நூலை வெளியிடவும், கூட்டங்களுக்கு தலைமையேற்கவும், அரசு நூலகங்களுக்கு புத்தக அனுமதி பெறவும் விளம்பரங்கள் பிடிக்கவும் விருதுகளுக்காகவும் பகையாளி களை பழி தீர்க்கவும் அரசியல்வாதிகளுடன் உறவாடுவது அவமானக் காட்சிகள். மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், திரைப்படக்காரர்கள், இலக்கிய மேடைகளையும் இலக்கிய கூட்டங்களையும் அலங்கரிப்பதின் அளவைப் பொறுத்து பல எழுத்தாளர்களின் நட்சத்திர அந்தஸ்த்து கணக்கிடப்படுகிறது. எழுத்தாள தொண்டர் படையும் அதற்கு தகுந்தாற்போல் இருக்கும். இவர்கள் உலகின் எந்த மூலையில் நடக்கும் அரச பயங்கரவாதத்தையும் எதிர்ப்பார்கள். ஆனால் அரசியல், இலக்கிய விழாக்களுக்குச் சென்று மன்னர் துதிபாடி பரிசில் பெறுவதும் இந்திய அரசியல்வாதிகளுக்கு இலக்கிய மேடையில் புனிதர் பட்டம் வழங்குவதும் கேடுகெட்ட தந்திரக்காட்சிகள்.\nஅறிவுஜீவிகளின் இன்னொரு குழு புலி பாசிசத்தை எதிர்ப்பவர்கள். மரண தண் டனையை எதிர்ப்பவர்கள், இன ஒடுக்கு முறையை எதிப்பவர்கள் என அடையாளம் காட்டிக்கொண்டவர்கள். இலங்கையில் கடைசித் தமிழ் குழந்தையும் மடிந்தால் கூட பரவாயில்லை புலிகளை அழிக்கும் வரை சிங்கள அரசு இலங்கையில் குண்டு வீச்சை நிறுத்தக்கூடாது என எதிர்பார்த்தவர்கள். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரச பாசிஸ்டுகளைவிட விடுதலை புலிகள் ஆபத்தானவர்களென நிறுவ பல முறைமுக நேர்முக காட்சிகளை அரங்கேற்றியவர்கள். இதில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் வருடம் ஒருமுறை தமிழகம் வந்து கோயில் கொடைக்கு நிதி அளிப்பது மாதிரி இலக்கிய கூட்டங்களை நடத்தி பரிவட்டம் கட்டிக்கொள்வதும் மீந்த பணத்தில் பத்திரிக்கை நண்பர்களுக்கு செலவு செய்து தமிழ்ப் பத்திரிகைகளில் நேர்காணல்களைப் போடவைத்து ஜனநாயகத்தையும் முதலாளித் துவத்தையும் பன்னாட்டு சந்தை விரிவாக்கத்தையும் புலி பாசிசத்தையும் கேள்வி கேட்டுவிட்டு செல்வார்கள். ராஜபட்சே கொண்டு வந்த மயான அமைதிக்காக காத்திருந்தவர்கள்.\nபோர் ஒரு கொண்டாட்ட காட்சியாக ஊடகங்களுக்கு தீனியான அவலத்தின் சாட்சியாக இன்று 3 லட்சம் தமிழர்கள் வன்னியில் திறந்த வெளி சிறைக்குள் ஒரு வேளை உணவுக்குக் கையேந்தி கிடக்கிறார்கள். ஊடக முதலாளிகள் தொழில் அதிபர்களாக வும் அரசை அமைப்பவர்களாகவும் அரசை மாற்றுபவர்களாகவும் இருப்பதால் இந்திய ஊடகங்கள் தங்கள் கண்ணெதிரே நடந்த தமிழினப் படுகொலையை கண்டிக்கவில்லை. மனிதவுரிமை மீறல்களை உலகின் கண்களி லிருந்து மறைத்தன. பல ஊடகங்கள் பல சமயங்களில் சிறு செய்தியைக்கூட கசிய விடாமல் பார்த்துக்கொண்டன. இலங்கை அரசு எத்தனை ஊடகவியலாளர்களை கொன்றாலும் பரவாயில்லை அக்கொலை குறித்து ஒரு கட்டுரை போட்டுவிட்டு தமது பணியைத் தொடர்ந்தன. இலங்கையில் தங்கள் முதலீட்டுக் கணக்கை ஆரம்பிக்க தமிழர்களை கொன்று முடிக்கும் நாளுக்காக காத்திருந்தன. ‘எண்ட் த கேம்’ என மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே இலங்கைப் போர் வரலாற்றை ஆங்கில ஊடகங்கள் தொகுத்து அளித்தன. தமிழர்களின் தேசியஇனப் போராட்டத்தை விளையாட்டு என கொச்சைப்படுத்திய ஊடக பயங்கரவாதம் ஜனநாயக நாடு என அழைத்துக்கொள்ளும் இந்தியாவில் தான் சாத்தியம்.\nஇந்த நூற்றாண்டில் நம் கண்ணெதிரே கூப்பிடும் தூரத்தில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் தமிழர்களின் உயிரை குடித்தது இந்திய, இலங்கை, தமிழக அரச பயங்கரவாதம். ஈழத் தமிழினப் படுகொலையைப் பார்த்து கொண்டிருந்த நாம் அனைவரும் குற்றவாளி களாக வரலாற்று முன் நிற்கிறோம்.\nஇந்தியத் தமிழர்கள் முதலில் இங்கு நடக்கும் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட முன்வரட்டும். இலங்கை ராணுவத் தால் கொல்லப்பட்ட 400க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு இந்திய, இலங்கை அரசை நிர்பந்தித்து நீதி தேடி தரட்டும். இலங்கை ராணுவத்தின் அத்து மீறலைத் தடுத்து நிறுத்தட்டும். பழங்குடிகள், தலித்துகள், மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரங்களை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து மீட்டெடுத்துத்தர என்ன திட்டங்களை இவர்கள் வைத்திருக் கிறார்கள். தீண்டாமை தலைவிரித்தாடும் தமிழகத்தை சீரமைக்க என்ன செய்யப் போகிறார்கள். இவற்றில் எதையுமே செய்ய முடியாத தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டத்துக்கு என்னவகைப் பங்களிப்பைத் தரமுடியும். இவர்களின் ஆதிக்க அரசியலுக்கு ஈழத்தமிழர்களை பலி வாங்கியது போதும். இறுதி வேண்டுகோள். ஈழத் தமிழர்களே மீண்டும் இந்தியத் தமிழர்களை நம்பாதீர்கள். நம்பி இழந்தது போதும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை ��ட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000031167/dora-the-explorer-3-jigsaw-puzzle_online-game.html", "date_download": "2019-09-20T18:20:50Z", "digest": "sha1:ZU4J3K2VPE36AAGOSXZNEBXCQ7L46J3O", "length": 11534, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை\nவிளையாட்டு விளையாட டோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை\nஎங்கள் மகிழ்ச்சியான சிறு பெண் Dasha மீண்டும் அடுத்த அற்புதமான பயணம் செல்ல முடிவு. சரி, ஒரு சில நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் உட்கார முடியவில்லை இது வெறும் cheeful பெண், அதை மனதில் என்று அனைத்து அறிவு ஆசை, புதிய எப்படி புரிந்து தான் நீங்கள் அங்கு நம் கதாநாயகி இப்போது செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்று, தெரியவில்லை நீங்கள் அங்கு நம் கதாநாயகி இப்போது செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்று, தெரியவில்லை பின்னர், மாறாக Dasha எங்களுக்கு ஒரு மணி நேரம் எடுக்கும் என்று ஒரு பக்கம் சேகரிக்க வேண்டும் பின்னர், மாறாக Dasha எங்களுக்கு ஒரு மணி நேரம் எடுக்கும் என்று ஒரு பக்கம் சேகரிக்க வேண்டும் . விளையாட்டு விளையாட டோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை ஆன்லைன்.\nவிளையாட்டு டோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை சேர்க்கப்பட்டது: 01.09.2014\nவிளையாட்டு அளவு: 0.21 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.95 அவுட் 5 (41 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை போன்ற விளையாட்டுகள்\nஒரு மோட்டார் சைக்கிள் சாகச Dasha\nகொழுப்பு டோரா. சாப்பிட சாப்பிட-சாப்பிட\nடோரா எக்ஸ்ப்ளோரர் பல் பராமரிப்பு\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nவிளையாட்டு டோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை பதித்துள்ளது:\nடோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு மோட்டார் சைக்கிள் சாகச Dasha\nகொழுப்பு டோரா. சாப்பிட சாப்பிட-சாப்பிட\nடோரா எக்ஸ்ப்ளோரர் பல் பராமரிப்பு\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.html", "date_download": "2019-09-20T18:59:57Z", "digest": "sha1:7G24KMSO3TW55J5XXJJGSXA247JOCTGI", "length": 10282, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தாய்", "raw_content": "\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் கொந்தளிப்பு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப்பு\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் திருட்டு\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு கடற்படை வீரர் பலி\nஉயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் பாராட்டுக்கள்\nதுபாய் (16 பிப் 2019): ஐக்கிய அரபு அமீரகத்தில் திடீ���் உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்ட தாயை, 9 வயது சிறுமி காப்பாற்றிய சம்பவத்தை அடுத்து சிறுமி பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.\nவேறொருவருடன் உல்லாசம் - வெளிநாட்டில் உள்ள கணவனிடம் காட்டிக் கொடுத்த மகளை கொன்ற தாய்\nசேலம் (28 ஜன 2019): வேறொரு ஆணுடன் உல்லாசம் அனுபவித்ததை பார்த்த மகள் அதை தந்தையிடம் காட்டிக் கொடுத்ததால் தாயே மகளை கொலை செய்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிர்ச்சி - எந்த தாய்க்கும் இப்படி ஒரு மனம் வருமா\nசென்னை (29 டிச 2018): சென்னையில் பூந்தமல்லியில் பெற்ற தாயே தன் மகனை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதாயை கொலை செய்தது ஏன் - மகள் பகீர் வாக்குமூலம்\nசென்னை (25 டிச 2018): திருவள்ளூர் அருகே காதலுக்கு இடையூராக இருந்த தாயை மகளே படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதாம்பரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு - பெற்ற தாயை வெட்டிக் கொன்ற மகன்\nசென்னை (19 டிச 2018): சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெற்ற தாயையே மகன் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 1 / 5\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவ…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப…\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங்…\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இது…\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்…\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ…\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?8471-Best-Melodies-of-2010&s=0a086e1635b1966ead242c9508881c1d", "date_download": "2019-09-20T18:02:10Z", "digest": "sha1:RGGJVH374YQJKHTJSX3TYGOP56C4HEQG", "length": 16722, "nlines": 487, "source_domain": "www.mayyam.com", "title": "Best Melodies of 2010", "raw_content": "\nஉன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்\nஉன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்\nநீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ\nஉன் அன்பில் கண்ணீர் துளியாவேன்\nநீ இல்லையென்றால் என்னாவேன் ஓ\nநீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்\nகண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்\nநான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்\nமுன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்\nஎன் உலகம் தனிமை காடு\nநீ வந்தாய் பூக்கள் நூறு\nஉனை தொடரும் பறவைகள் நூறு\nஉன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்\nஉன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்\nஉன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்\nஎன் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்\nஉன் காதல் ஒன்றை தவிர\nஎன் கையில் ஒன்றும் இல்லை\nஅதில் தாண்டி ஒன்றும் இல்லை\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை\nஅவள் அப்படி ஒன்றும் கலரில்லை\nஆனால் அது ஒரு குறையில்லை\nஅவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை\nஅவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை\nஅவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை\nஅவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை\nநான் பொம்மை போலே பிறக்கவில்லை\nஅவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை\nஅவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை\nஅவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை\nஅவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை\nஅந்த அக்கரைப்போல வேறு இல்லை\nஅவள் வாசம் ரோஜா வாசமில்லை\nஅவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை\nஅவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை\nஅவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை\nதேடாமல் தேடி கிடைத்தது இங்கே\nஇங்கே ஒரு இன்பம் வந்து நிறைய\nஎப்போது என் உண்மை நிலை அறிய\nதாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே\nஇல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள\nநீ துணை வர வேண்டும்\nநீண்ட வழி என் பயணம்\nஅங்கே அங்கே வந்து வந்து கலக்கும்\nஎந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்\nஎன் நெஞ்சமோ உன் போல அள்ள\nமாறிவிடும் மன நிலை தான்\nதென்றல் என் மீது படர்ந்தது\nமோகம் முன்னேறி வருகுது முன்னே\nகடலின���ல் மீனாக இருந்தவள் நான்\nஉனக்கென கரை தாண்டி வந்தவள் தான்\nநூலில் ஆடும் மழையாகி போனேன்\nதொலை தூரத்தில் வெளிச்சம் நீ\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nமேலும் மேலும் உருகி உருகி\nஓஹோ உனை எண்ணி ஏங்கும்\nஓடும் நீரில் ஓர் அலைதான் நான்\nஉள்ளே உள்ள ஈரம் நீதான்\nவரம் கிடைத்தும் தவர விட்டேன்\nகாற்றிலே ஆடும் காகிதம் நான்\nநீதான் என்னை கடிதம் ஆக்கினாய்\nஅன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்\nஅன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஅன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஅன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு\nபுலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்\nஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ\nபூவாயா காணல் நீர் போலே தோன்றி\nஅனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்\nஎனக்கது தலையணை நனைத்திடும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:06:44Z", "digest": "sha1:JHXAHQ4QUJKF5OWFA3KUNCC4P5DRNCQX", "length": 5365, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச அரசியல் – GTN", "raw_content": "\nTag - சர்வதேச அரசியல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் சர்வதேச அரசியல்\n‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படத்தில்...\nயாழ்.இந்துக்கல்லூரி அதிபர் விளக்கமறியலில் September 20, 2019\nயாழில் இராணுவ தளபதி September 20, 2019\nஇராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு September 20, 2019\nவிபத்தில் இளைஞன் பலி September 20, 2019\nஜனாதிபதி தேர்தல் – சாகர காரியவசம் கோத்தாபயவின் கட்டுப்பணத்தை செலுத்தினார்… September 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்க��ை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://laysalaysa.com/aramm-songs-thoranam-aayiram-video-song-nayanthara-ghibran-gopi-nainar/", "date_download": "2019-09-20T18:09:39Z", "digest": "sha1:EWTFR7RNV63SYHZQ2OPL7JIIQDEL2L4A", "length": 2582, "nlines": 66, "source_domain": "laysalaysa.com", "title": "Aramm Songs | Thoranam Aayiram Video Song | Nayanthara | Ghibran | Gopi Nainar – LaysaLaysa", "raw_content": "\nசரவணன் இருக்க பயமேன் – எம்புட்டு இருக்குது ஆசை தமிழ் பாடல்வரிகள் | இமான்\nவேலைக்காரன் – இறைவா தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nவேலைக்காரன் – கருத்தவன்லாம் கலீஜாம் தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nமருது – கருவக்காடு கருவாயா தமிழ் பாடல்வரிகள் | விஷால்\nரெமோ – தமிழ்செல்வி தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nசரவணன் இருக்க பயமேன் – எம்புட்டு இருக்குது ஆசை தமிழ் பாடல்வரிகள் | இமான்\nவேலைக்காரன் – இறைவா தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nவேலைக்காரன் – கருத்தவன்லாம் கலீஜாம் தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nமருது – கருவக்காடு கருவாயா தமிழ் பாடல்வரிகள் | விஷால்\nரெமோ – தமிழ்செல்வி தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2015/06/30/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-09-20T18:42:09Z", "digest": "sha1:AWEDQYFSB4SI5A54HMGY4DMXMHCVDBIQ", "length": 23231, "nlines": 165, "source_domain": "lakshmanaperumal.com", "title": "பொருளாதாரத்தில் திருப்பம் தரவல்ல திட்டம் – முத்ரா வங்கி | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nபொருளாதாரத்தில் திருப்பம் தரவல்ல திட்டம் – முத்ரா வங்கி\nபிரதமரின் பெயரில் பல திட்டங்களை தற்போதைய மத்திய அரசு அறிவித்து வருகிறது. அவற்றில் குறுந்தொழில் நிறுவனங்களின் வணிகம் மிகச் சிறப்பாக நடந்தால்தான் இந்தியப் பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்த இயலும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கொண்டு வரப்படுகின்ற திட்டமே முத்ரா வங்கி திட்டமாகும். இந்தத் திட்டம் உறுதியாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய திருப்பத்தைத் தரும் என பொருளாதார வல்லுனர்கள் பலரும் கருத்துரைத்துள்ளார்கள்.\nமுத்ரா வங்கி திட்டத்தைப் புரிந்து கொள்ளும் முன்பாக இந்தியாவின் மொத்த உள���நாட்டு உற்பத்தியில்(GDP) (Small , Micro Enterprise or Unincorporate) நிறுவனங்களே 50% க்குப் பங்களிப்பு செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு 12 to 14% மும், விவசாயம் மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தலா 18% மும் உள்ளது.\n12 % to 14% இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் 40% அளவிற்குக் கடனுதவி பெறுகின்றன. ஆனால் மற்ற நிறுவனங்களோ குறைந்த அளவிற்கே கடனுதவியை வங்கியின் மூலம் பெறுகின்றன. பெரும்பாலும் வட்டி மூலமே தமது வணிகத்தை மேற்கொள்ள நடவைக்கைகளை எடுத்து வருகின்றன.\nமுத்ரா வங்கி திட்டம் ஏன் கொண்டுவரப்படுகிறது\n1. கடன் நிதியுதவியை வங்கியின் மூலம் குறுந்தொழில் செய்பவர்களுக்கு வழங்குதல். அவர்களை முறையாகப் பதிவு செய்ய வைத்தல்.\n2. தொழில் வளர்ச்சி பெருகுவதன் மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கல்.\n3. நிதி அமைச்சகத்தின் தகவலின் படி 5.77 கோடி(57.7 million) சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. Economic Access 2014 ன் கணக்கின் படி, குறுந் தொழில் செய்பவர்களின் Gross Fixed Asset11.5 இலட்சம் கோடி ஆகும். கார்ப்பரேட் நிறுவனங்களை விட இவை மிகவும் திறம் வாய்ந்தவை. (Efficient one)\nRBI யின் கணக்கின் படி, மைக்ரோ தொழில் செய்யும் நிறுவனங்கள், அவர்களின் Gross Fixed Asset ல் 55% (6.26 Laksh Crore) அதிக பங்கீட்டைத் தருவதாகவும், இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெறும் 36% தான் பங்கீடு தருகிறது எனவும் தெரிவிக்கிறது. இதுவரையிலும் வெறும் 4% அளவிற்கே வங்கிக் கடனாக மைக்ரோ தொழில் செய்பவர்கள் பெற்றுள்ளார்கள். அதாவது 11.5 Laksh Crore ல் வெறும் 46,000 கோடிதான் கடனாகப் பெற்றுள்ளார்கள். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் 50 லட்சம் கோடியைக் கடனாக FDI , FII and வங்கிகள் மூலமாக 1991 லிருந்து 2011 வரைக்குள்ளான காலத்தில் பெற்றுள்ளார்கள். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் கடந்த இருபது ஆண்டுகளில் (1991-2011) 29 மில்லியன் வேலை வாய்ப்புகளே பெருகியுள்ளது. அதாவது ஆண்டுக்குத் தோராயமாக ஒரு லட்சம் மக்களுக்கே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. Economic Access 2014 ன் கணக்கின்படி, சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் (பெரும்பாலும் பதிவு செய்யப்படாத இந்த நிறுவனங்கள்) மூலம் 128 மில்லியன் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதில் கட்டுமானப்பணியில் வேலை வாய்ப்பு பெற்றவர்களைக் கணக்கில்கொள்ளவில்லை என்றும் ��ெரிவிக்கிறது.\nஇந்தியாவின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவது கார்ப்பரேட்டுகள் மட்டுமல்ல.. கார்ப்பரேட் அல்லாத கம்பெனிகள் என்பதைப் புரிந்துகொண்ட மத்திய அரசு செயல்படுத்த முன் வந்துள்ள திட்டமே முத்ரா வங்கி திட்டமாகும்.\nகார்ப்பரேட் அல்லாத இந்த நிறுவனங்களின் பங்களிப்பு உற்பத்தித் துறையிலும் சேவைத் துறையிலும் அளப்பரியது. குறிப்பாக சேவைத் துறையில். கட்டுமானம், வணிகம், போக்குவரத்து, லாட்ஜ், உணவகங்கள், மளிகைக்கடைகள், ரியல் எஸ்டேட், சொந்தமாகத் தாமாகவே செய்துவரும் எலெக்ட்ரிசியன், ப்ளம்பர், மெக்கானிக், வக்கீல், ஆடிட்டர்கள் என சொந்தத் தொழில் செய்துவருபவர்களின் பங்களிப்பு 70 க்கும் அதிகமாக சேவைத் துறையில் உள்ளது.\nநடைமுறை வாழ்க்கையில் சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களைப் பாருங்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் காலையில் 100 ரூபாயைக் கடனாக வாங்கி மாலையில் 110ரூபாய் கொடுப்பவர்கள் உண்டு. இது உதாரணம் மட்டுமே. 10000 ரூபாய் கடன் வாங்குபவரை எடுத்துப்பார்த்தால் அவரின் வருட வட்டி விகிதம் குறைந்த பட்சம் 20 % to 30% க்கும் அதிகமாக இருக்கும். நம்மூரில் கந்து வட்டி முறையில் அரசிற்கும் பலனில்லாமல், சொந்தத் தொழில் செய்பவர்களும் முன்னேற முடியாமல் கறுப்புப் பணம் சம்பாதிப்பவர்களின் கைகளில் பணம் சென்று சேர்கிறது. கந்து வட்டி, சீட்டு உடன்படிக்கை, பத்திர ஒப்பந்தம் போட்டு கடன் கொடுத்தல் என பல வழிகளில் கடன் பெறுவோர் அதிகமிருப்பதை அன்றாடம் நாம் காண இயலும்.\nஇவர்களைக் கணக்கில்கொண்டே முத்ரா வங்கியின் மூலம் அவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 5.77 கோடி சிறு தொழில் செய்பவர்கள் பலன் பெறுவார்கள்.\nவங்கயில் இதன் ஆரம்ப முதலீடாக 20,000 கோடியையும், கடன் உத்தரவாதத்திற்கு 3000 கோடியும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் பெறுபவர்களை மூன்று வகையாகப் பிரித்துள்ளார்கள்.\nசிசு : முதன் முதலாக தொழில் செய்யும் சிறு தொழில் செய்பவர்களுக்குக் கடனாக ரூபாய் 50,000 வழங்கப்படும்.\nகிஷோர்: இந்த நிலையை அடைந்தவர்களுக்கு Rs 50,000 to Rs 5,00,000 வரையிலும் கடன் வழங்கப்படும்.\nதருண்: இந்நிலையை அடைந்தவர்களுக்கு Rs 5,00,000 to Rs 10,00,000 வரை கடனுதவி கிடைக்கும்.\nமுத்ரா வங்கி இந்தப் பணம் கொ���ுத்தல், திரும்பப் பெறல், எப்படி பெறுவது என்பதற்கான சட்ட திட்டங்களை வகுத்து அதன் அடிப்படையில் செயல்படும் எனவும், இன்னும் ஒரு வருடத்திற்குள்ளாக இவற்றை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் சிபியின் துணையோடு செயல்படும் என்றும், பின்னர் தனி வங்கியாக செயல்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.\nகுறுந் தொழில் செய்பவர்களில் 62% த்தினர் SC, ST and OBC வகையைச் சேர்ந்தவர்கள் என்றும் அரசே தெரிவித்துள்ளது. இவர்கள் பலன் பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டமே முத்ரா வங்கி திட்டமாகும். “Funding the unfunded companies “ என்பதை அருண் ஜெட்லி பட்ஜெட் உரையில் குறிப்பிடுகிறார். அதில் சிறு குறுந் தொழில் நிறுவனங்களுக்கு முறையாக பதிவு செய்ய வைத்தல் மற்றும் வங்கி மூலமாகக் கடன் உதவி செய்வதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளையும், அதிகளவிற்கு உள் நாட்டு உற்பத்தியையும் பெருக்க இயலும் என்று அறிவித்தார்.\nமுத்ரா வங்கியின் முதலீட்டை இன்னும் மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும். இதை முதலில் வெற்றிகரமாக அமல்படுத்தினாலே இந்தியா தமது பொருளாதாரத்தில் மிகப் பெரிய திருப்பத்துடன் கூடிய பெரிய வளர்ச்சியைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. அதை நிச்சயமாக மோடி செய்வார் என்றே தோன்றுகிறது. 2016 ஏப்ரலுக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த பட்ஜெட்டில் இதன் முழு வடிவம் பற்றிய தெளிவும் நமக்குக் கிடைக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« மே ஜூலை »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயண��் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← தமிழ்நாடு அங்காடி, தொழிலகம் & உணவகங்களுக்கான சட்டம் தேவையா\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942608/amp?ref=entity&keyword=lake%20districts", "date_download": "2019-09-20T18:02:17Z", "digest": "sha1:CVLIAAAYD7XMTRNZZGMALIQPNM3WVYPW", "length": 11419, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "250ல் இருந்து 150 ஏக்கராக சுருங்கிய கச்சூர் நாட்டேரி ஏரி: ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n250ல் இருந்து 150 ஏக்கராக சுருங்கிய கச்சூர் நாட்டேரி ஏரி: ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்\nஊத்துக்கோட்டை, ஜூன் 25: ஊத்துக்கோட்டை அருகே 250 ஏக்கரில் இருந்து 150 ஏக்கராக சுருங்கிய கச்சூர் நாட்டேரி ஏரி ஆக்கிரமிப்பை அகற்றவும், தூர்வாரி கரைகளை பலப்படுத்தி மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே கச்சூர் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாட்டேரி எரி உள்ளது. இந்த ஏரிநீரை இப்பகுதி மக்கள் குடிநீருக்காகவும், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும் பயன்படுத்தி வந்தனர்.\nஇந்த ஏரியில் தண்ணீர் தேக்கி வைத்தால் சுற்றுப்புற கிராமங்களான பெரிஞ்சேரி, போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 700 ஏக்கர் நிலம் பயனடையும்.\nதற்போது இந்த ஏரி நீரின்றி வறண்டு புதர்கள் மண்டி செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மேலும் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை சிலர் 100 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது 150 ஏக்கர் மட்டுமே உள்ளது. மேலும், மழை காலம் வருவதற்குள் இந்த ஏரியை தூர் வாரி கரைகளை பலப்படுத்தவும், மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது : கச்சூர், பெரிஞ்சேரி கிராமங்களை ஒட்டியுள்ள நாட்டேரி ஏரி 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு சுற்றுப்புற பகுதிகளிலிருக்கும் மலைப்பகுதிகளிலிருந்து மழை காலங்களில் வரும் மழை நீர் இந்த ஏரியில் தேக்கி வைத்து கச்சூர், பெரிஞ்சேரி,\nபோந்தவாக்கம், மாம்பாக்கம், பேரிட்டிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 700 ஏக்கர் நிலங்களுக்கு இந்த ஏரி தண்ணீர் கிடைக்கும். இதனால் 3 போகம் பயிர் செய்வோம். தற்போது தனி நபர்கள் சிலர் ஏரியை ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளார்க��். இதனால் 250 ஏக்கர் கொண்ட ஏரி தற்போது, 150 ஏக்கருக்கும் குறைவாக ஏரியின் பரப்பளவு குறைந்து போனது. நீரின்றி வறண்டு காணப்படுவதால் ஏரி சமூக விரோதிகளிடம் சிக்கி வீட்டுமனைகளாகும் அபாயம் உள்ளது. எனவே, நாட்டேரி ஏரியை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமாவட்டம் முழுவதும் 2 நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nகோவில்பதாகை ஏரியை ஆக்கிரமித்த கட்டிடங்களை அகற்றி 16 கோடி நிலம் மீட்பு\nஊத்துக்கோட்டை பேரூராட்சியில் புதர்மண்டி கிடக்கும் கால்வாய்: நீரோட்டம் தடைபடும் அபாயம்\nஆட்டோவில் சென்ற பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி\nராகுல் காந்தியை விமர்சித்த அமைச்சரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nஊத்துக்கோட்டை அருகே ஓடையில் அழுகிய முதியவர் சடலம்\nகாசிமேடு அருகே நடுக்கடலில் காரைக்கால் மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு\nசென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு அடையாள அட்டையில்லாத நபர்களுக்கு அனுமதி மறுப்பு\nகும்மிடிப்பூண்டி அருகே தனியார் பள்ளி மாடியிலிருந்து விழுந்து பிளம்பர் பலி\nஎஸ்.சி. மற்றும் எஸ்.டி. வன்கொடுமை தடுப்புக் குழு கூட்டம்\n× RELATED கால்நடை மருத்துவமனை திறக்க வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-09-20T18:48:09Z", "digest": "sha1:OXNDPJ34STHX3TGNV3VGDLEQ4EFXL5UZ", "length": 4810, "nlines": 84, "source_domain": "seithupaarungal.com", "title": "பாப் பாடகர் ஷகிரா – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: பாப் பாடகர் ஷகிரா r\nஇசை கலைஞர்கள், உலகம், சினிமா\n100 மில்லியன் ஃபேஸ்புக் லைக் பெற்று ஷகிரா சாதனை\nஜூலை 19, 2014 ஜூலை 19, 2014 த டைம்ஸ் தமிழ்\nசர்வதேச அளவில் எந்த பிரபலமும் பெறாத சாதனையை பெற்றிருக்கிறார் பாப் பாடகர் ஷகிரா. ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் ஷகிராவின் பக்கத்துக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் 57 % பேர் பெண்கள். சமீபத்தில் நடைபெற்ற உலக கால்பந்து போட்டிகளில் நல்லெண்ண தூதராக ஷகிரா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஸ்புக், இசை கலைஞர்கள், உலக கால்பந்து போட்டிகள், சினிமா, பாப் பாடகர் ஷகிராபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/jun/26/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-3-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3179117.html", "date_download": "2019-09-20T18:18:22Z", "digest": "sha1:SJEOHQWWACLCDXFFNG3UYKARZ3EQL2BU", "length": 7738, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "ஜூலை 3 இல் கோவில்பட்டி அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஜூலை 3 இல் கோவில்பட்டி அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு\nBy DIN | Published on : 26th June 2019 06:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூலை 3ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து கல்லூரி முதல்வர் தீபா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை ஜூலை 3ஆம் தேதி நடைபெறுகிறது. முதுகலை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர், மாணவிகள் சேர்ந்து பயிலுவதற்கான விண்ணப்பங்கள் கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் ஜூலை 1ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n20வ��ு சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Sindh+Province.?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-20T18:05:45Z", "digest": "sha1:JLTMZAYD3SAT7RPZS32F6KZAEM5KUTZY", "length": 8998, "nlines": 225, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Sindh Province.", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 20 2019\nசீனா ஓபன் பாட்மிண்டன்: ‘த்ரில்’ போட்டியில் உலக சாம்பியன் பி.வி.சிந்து தோற்று வெளியேற்றம்\nபாகிஸ்தானில் பெட்ரோல், டீசலைக் காட்டிலும் அதிகரித்த பால் விலை: மக்கள் அதிர்ச்சி\nபாகிஸ்தானில் மனித உரிமை மீறல்: ஐ.நா. கூட்டத்துக்கு வெளியே சிந்து மக்கள் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் உலக சாம்பியன் பட்டம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: பி.வி. சிந்து தங்கம் வென்று வரலாற்று சாதனை\nசிந்து 3-வது முறையாக பைனல்: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி நிச்சயம் தங்கம்...\nஇந்தோனேஷிய பாட்மிண்டன்: வெள்ளியோடு விடைபெற்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து\n2-ம் இடத்தில் இருக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தோனேசியா ஓபன் இறுதியில் பி.வி.சிந்து\nஇனி இறுதிப் போட்டிகளில் என் தோல்வி பற்றி பேச மாட்டீர்களே\nவரலாறு படைத்தார் பி.வி.சிந்து: உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய பெண்...\nஈரான், ஈராக் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 500-க்கும் மேற்பட்டோர் காயம்\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது 130...\nஉச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்: ராமர்...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\n���த்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமயங்கி விழுந்த முதியவர்; தூக்கிச்சென்று உதவிய மாவட்ட...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\n5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு; ‘தும்பியின் வாலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=35%3A%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D&id=2956%3A%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=56", "date_download": "2019-09-20T19:20:37Z", "digest": "sha1:EE4R6CQEKWMJF6ZLJY2L47RBKPPCP42V", "length": 9435, "nlines": 87, "source_domain": "nidur.info", "title": "நபிமொழி திரட்டிய நன்மக்கள்", "raw_content": "\nஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000 க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள்.\nஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள்.\nஇவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களையே சாரும்.\n(1) 1000 ஹதீஸ்களுக்கு மேல் அறிவித்தவர்கள் ஏழு பேர்\nவ.எ நபித் தோழர்களில் அறிவிப்பாளர்கள் அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை இறந்த ஆண்டு\n01 அபூ ஹுரைரா (ரலி) 5374 ஹதீஸ்கள் 57 ஹிஜ்ரி\n02 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) 2630 73\n03 அனஸ் இப்னு மாலிக் (ரலி) 2286 93\n04 ஆயி்ஷா ஸித்தீக்கா (ரலி) 2210 57\n05 அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) 1660 68\n06 ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) 1540 74\n07 அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) 1170 74\n2) 1000 ஹதீஸ்களுக்கும் குறைவாக அறிவித்தவர்கள்\n08 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலி) 848 ஹதீஸ்கள் 32\n09 அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல்ஆஸ் (ரலி) 700 43\n10 உமர் இப்னுல் கத்தாப் (ரலி) 537 21\n11 அலீ இப்னு அபீதாலிப் (ரலி, 536 40\n12 அபூதர்ருல் கிஃபாரி (ரலி) 281 32\n13 இப்னு அபீ வக்காஸ் (ரலி) 270 55\n14 முஆது இப்னு ஜபல் (ரலி) 200 18\n15 அபூதர்தாஃ (ரலி) 179 32\n16 உத்மான் இப்னு அஃப்ஃபான் (ரலி) 147 35\n17 அபூபக்கர் (ரலி) 142 13\n(3.) தாபியீன்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்\n18 ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்) 094\n19 நாஃபிஃ மௌலா இப்னு உமர்(ரஹ்) 117\n20 முஹம்மது இப்னு ஸீரீன்(ரஹ்) 110\n21 இப்னு ஷிஹாபுஸ் ஸூஹ்ரி (ரஹ்) 123\n22 ஸயீது இப்னு ஜூபைர் (ரஹ்) 095\n23 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) 80-150\n(4) தாபிஉத் தாபியீன்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்\n24 இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) 93-179\n25 இமாம் ஷாபியீ (ரஹ்) 150-204\n26 இமாம் ஸூஃப்யானுத்தவ்ரீ (ரஹ்) 161\n27 இமாம் ஸூஃப்யானுப்னு உயைனா (ரஹ்) 198\n28 இமாம் அல்லைத் இப்னு ஸஃது (ரஹ்) 94-175\nபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்\n29 அன்னை ஆயிஷா ( ரலி) 2210 ஹதீஸ்கள்\n30 அன்னை உம்மு ஸலமா (ரலி) 387\n31 அன்னை உம்மு ஹபீபா (ரலி) 65\n32 அன்னை ஹஃப்ஸா (ரலி) 60\n33 அன்னை மைமூனா (ரலி) 46\n34 அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) 11\n35 அன்னை ஸஃபிய்யா (ரலி) 10\n36 அன்னை ஸவ்தா (ரலி) 05\n37 அஸ்மா பின்த் யஸீத் (ரலி) 81 ஹதீஸ்கள்\n38 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) 58\n39 ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) 46\n40 உம்மு ஹானி (ரலி) 46\n41 உம்மு ஃபள்லு (ரலி) 30\n42 அர்ருபை பின்த் முஅவ்வத் (ரலி) 21\n43 கவ்லா பின்த் ஹகீம் (ரலி) 15\n44 உம்மு சலைம் (ரலி) 14\n45 புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி) 11\n46 ஸைனப் பின்த் அபீ ஸலமா (ரலி) 07\n47 உம்முல் அஃலா அல்- அன்சாரிய்யா (ரலி) 06\nபின்வருபவர்கள் அறிவித்த நபிமொழிகள் எத்தனை என்பதற்குத் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.\n48 உம்முல் ஹகம் பின்த் அபீ சுஃப்யான் (ரலி)\n49 அஷ்ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் (ரலி)\n50 உம்மு குல்தூம் பின்த் அபீபக்ர் (ரலி)\n51 உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் (ரலி)\n52 ஹிந்த் பினத் உக்பா இன்னு ரபீஆ (ரலி)\n53 உமைமா பினத் ரக்கீகா (ரலி)\n54 ஃபாத்திமா பின்த் ஹு ஸைன் (ரஹ்)\nஇன்னும் ஏராளமானோர் நபிமொழிகளை அறிவித்துள்ளனர்.\nபின் வரும் நபிமணியின் எச்சரிக்கையின் விளைவால் எழுந்த அச்சத்தினால் பலர் ஹதீஸ்களை தொகுப்ப தையும் அறிவிப்பதையும் தவிர்த்தனர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு\nஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\n‘என்னைபற்றி நான் கூறியதாக யார் பொய்யுரைக் கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.(அவன் போய் சேரும் இடம் நரகமாகும்).\nஇமாம் தேர்வு செய்த ஹதீஸ்கள்\nவ.எ இமாம்கள் ஹதீஸ் நூல்கள் வாழ்ந்த ஆணடு திரட்டியவை தேர்ந்தவை)\n01 முஹம்மது இஸ்மாயீல் புகாரி (ரஹ்) ஸஹீஹூல் புகாரி 194 ஹிஜ்ரி 2,56,600 7,563\n02 முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் (ரஹ்) ஸஹீஹ் முஸ்லிம் 204 2,61,300 7,563\n04 அபூஈஸா முஹம்மது இப்னுஈஸா திர்மிதீ (ரஹ்) ஜாமிவுத்திர்மிதீ 200 27,93,956\n05 அபூஅப்துர்ரஹ்மான் அந்நஸாயீ (ரஹ்) ஸூனனுந் நஸாயீ 215 30,35,761\n06 முஹம்மது இப்னு யாசி இப்னு மாஜா (ரஹ்) இப்னு மாஜா 209 27,34,341\n07 ஸிஹாஹ் ஸித்தாவின் மொத்த ஹதீஸ்கள் 34,458\n08 அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) முஸ்னது அஹ்மது 164 24,11,000 27,999\nஅதிகமான ஹதிஸ்கள் இடம் பெற்ற ஹதீஸ் நூல் என்ற பெருமையைப் பெறுவது முஸ்னது அஹ்மது என்ற நூல் தான்.\nஇவர்களை அடுத்து இமாம்கள் தஹாவீ, தாரகுத்னீ, தப்ரானி, பைஹகி , ஹாக்கிம், இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா, இப்னு அவானா, இப்னு ஜக்கன் ஆகியோரும் ஹதீஸ்களைத் திரட்டுவதில் பெரும் பாடுபட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037650/jigsaw-two-meerkats_online-game.html", "date_download": "2019-09-20T18:43:00Z", "digest": "sha1:UPKHB765KQNIXMOL4N7XVLZU6S6PFQX5", "length": 11365, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats\nவிளையாட்டு விளையாட புதிர்கள்: இரண்டு meerkats ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் புதிர்கள்: இரண்டு meerkats\nஒரு மெய்நிகர் புதிரை உருவாக்க, நீங்கள் மட்டும் ஒரு கணினி சுட்டி வேண்டும். இது இரண்டு அணில்கள் முழு படத்தை பெற ஒவ்வொரு மற்ற துண்டுகள் நன்றாக இணைக்கும். தேவைப்பட்டால், ஒரு சில விநாடிகள் அதன் மூலம் விளையாட்டு வழிவகுத்து, முழு படத்தை காட்ட இது பொத்தானை \"படம்\", பயன்படுத்த. மேலும், அவர்களின் சாதனைகள் விளைவாக, நீங்கள் சேவை பொத்தானை அழுத்துவதன் மூலம் ஒரு சமூக வலையமைப்பு செல்ல முடியும். . விளையாட்டு விளையாட புதிர்கள்: இரண்டு meerkats ஆன்லைன்.\nவிளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats சேர்க்கப்பட்டது: 25.08.2015\nவிளையாட்டு அளவு: 0.34 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats போன்ற விளையாட்டுகள்\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nWinx ஸ்ட���ல்லா உடை: வட்ட புதிர்\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx மாயா: சுழற்று புதிர்\nWinx Clud புதிர் அமை\nமிக்கி மவுஸ் ஜிக்சா விளையாட்டு\nFixies - புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹலோ கிட்டி ஜிக்சா 49 துண்டுகள் புதிர்\nபென் 10 புதிரை 4\nவிளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx மாயா: சுழற்று புதிர்\nWinx Clud புதிர் அமை\nமிக்கி மவுஸ் ஜிக்சா விளையாட்டு\nFixies - புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹலோ கிட்டி ஜிக்சா 49 துண்டுகள் புதிர்\nபென் 10 புதிரை 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/08/blog-post_91.html", "date_download": "2019-09-20T18:10:41Z", "digest": "sha1:4LHHFTFVBM4VU27LZ6HT3MC7JFQUEAII", "length": 7689, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் ஊடகவியலாளர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் - அதன் பிறகே சிறந்தவர்கள் உருவாகுவர் - பஹத் ஏ.மஜீத் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் - அதன் பிறகே சிறந்தவர்கள் உருவாகுவர் - பஹத் ஏ.மஜீத்\nஊடகவியலாளர்களையும் இணைய ஊடகங்களையும் தரக்குறைவாக எண்ணுவதாலேயே சிறந்தவர்கள் இத்துறைக்குள் வர பின்வாங்குகின்றனர், நல்ல திறமையுள்ள வல்லவர்கள் உருவாக வேண்டுமாயின் இத்துறையை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என ஊடக கல்லுாரி நிறைவேற்றுப்பணிப்பாளர் பஹத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றி அவர், இன்று ஊடகங்களும், ஊடகவிலயாளர்களும் மலிந்து காணப்படும் காலம் ஆனால் நல்ல திறமையுள்ளவர்கள், வல்லவர்கள் இத்துறையில் குறைவு இத்துறையை மலினமாக்கும் விமர்சகர்களாலேதான் துறைக்குள் புதியவர்கள��� வருதில்லை.\nமுஸ்லிம் ஊடகங்கள் உருவாக வேண்டும் என்று பேசும் நாம் அதற்காக என்ன செய்திருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும், இது நவீன காலம் இந்த காலத்தில் வானொலி, தொலைக்காட்சி தேவையில்லை எல்லாமே டிஜிடலாக இணையத்திற்குள் வந்துவிட்டது, அதற்காக நம்மவர்கள் பலர் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்துவது எமது கடமை அதனைச்செய்தாலே போதும் முஸ்லிம் ஊடகம் வளரும் என்றார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nஅம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெடிபொருள் ச...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/02/blog-post_898.html", "date_download": "2019-09-20T18:20:26Z", "digest": "sha1:C4BBH3PIEH4EVFQ3S77MDKTTCOQ3MUBT", "length": 9159, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாகிஸ்தான் எப்போதும் தக்கலாம் - தயாராக இருப்போம் : இந்தியா - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபாகிஸ்தான் எப்போதும் தக்கலாம் - தய��ராக இருப்போம் : இந்தியா\nஎல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய விமானப்படை அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ள நிலையில் பாகிஸ்தான் எந்த நேரத்திலும் பதிலடிகொடுக்கலாம் என்பதால், இந்திய விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்றுஅதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களைகுண்டுகள் வீசி தரைமட்டமாக்கி உள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகம்மதுஇயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசர்ஜிகல் ஸ்டிரைக் போன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பானஅமைச்சரவை குழுவுடன், பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்திய விமானப்படை நடத்தியதாக்குதலுக்குப் பிறகு எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துஇந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.\nஇதற்கிடையே, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடிகொடுக்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் விமானப்படை எந்த நேரத்தில் வேண்டுமானாலும்எல்லைப்பகுதியில் நுழையலாம் என்பதால், பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவம்உஷார்படுத்தப்பட்டுள்ளது.\nகுறிப்பாக சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அனைத்து வான் பாதுகாப்புஅமைப்புகளும் தயார் நிலையில் இருக்கும்படி விமானப்படை தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியவிமானப்படை விமானங்கள் அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nஅம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெடிபொருள் ச...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/february-13/", "date_download": "2019-09-20T19:10:14Z", "digest": "sha1:K2CPTHF3XNI3TN6W4OMEOGVG6TI6T6LF", "length": 5020, "nlines": 28, "source_domain": "www.tamilbible.org", "title": "பெப்ரவரி 13 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nஇந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய். தேவன் உன்னோடே இருக்கிறார். (1.சாமு.10:7)\nதேவன் சர்வ வல்லமையுள்ளவர், அன்புள்ளவர். ஆகவேஅவருடைய வழிநடத்துதலுக்கென ஒரு குறிப்பிட்ட முறையோ, திட்டமோ கிடையாது. அவர் நீதியும்,ஒழுங்கும் நிறைந்த தேவன். அவர் தம்முடைய பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட முறைப்படிவழிநடத்தாமல் பல வழிகளில், பல முறைகளில் நடத்துகிறார்.\nதனிப்பட்ட விசுவாசிக்கும் தேவனுடைய வழிநடத்துதல்பரிசுத்தாவியால் நேரடியாகக் கொடுக்கப்படுகிறது. தேவனால் எத்தியோப்பிய மந்திரியிடம்பிலிப்பு வழிநடத்தப்பட்டது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். ஆவியானவர் நீ போய்அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புவுடனே சொன்னார் (அப்.8:29).பிறரைக்கொண்டும் தேவன் தம் பிள்ளைகளை வழிநடத்தக்கூடியவர் என்பதற்கு சவுலை சாமுவேல்வழிநடத்தினது சிறந்த எடுத்துக் ��ாட்டு எனலாம்.\nஅவரது வழிநடத்துதல் திட்டவட்டமானது. சாமுவேல்சவுலை வழிநடத்தினபோது,… ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்.அவர்கள் உன்னைப் பார்த்து… சொல்லுவார்கள் (1.சாமு.10:2) எனக் குறிப்பாகக் கூறினார்.\nஇதைத் தவிர பொதுவான வழிநடத்துதலும் உண்டு.தொடர்ந்தும் சாமுவேல் சவுலிடம், இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது சமயத்திற்குஎற்றபடி நீ செய். தேவன் உன்னோடே இருக்கிறார் (1.சாமு.10:7) எனக் கூறியுள்ளதைப்பாருங்கள் சவுலை, சாமுவேலின் கையில் உள்ள ஓர் இயந்திரமாகப் பயன்படுத்த தேவன்விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டத்திலும் தேவனே நேரடியாக நம்மை வழிநடத்தவிரும்புகிறார். நம்மை நடத்துவது அவர்தான் என்றாலும் தீர்மானித்துச்செயல்பட வேண்டிய பெரியபொறுப்பை நமக்குத் தேவன் அளித்துள்ளார். ஆகவே சமயத்திற்கு எற்றபடி நீ செய்.\nநாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்துநடக்கிறோம். உணர்ச்சியால் அல்ல. விசுவாசத்தால் நடக்கவேண்டும். அவரது சித்தத்தின்படிஅவரது வேளையில் நடத்த நம்மை அவர் கரங்களில் ஒப்புவிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/july-19/", "date_download": "2019-09-20T19:10:34Z", "digest": "sha1:TWAOXNCNDAJHU7BHYLJNRPNHVBPOB65U", "length": 5125, "nlines": 26, "source_domain": "www.tamilbible.org", "title": "யூலை 19 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nதன் இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது (புல.3:27).\nஒருவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காகவும், உண்மையோடும் செய்து முடிக்கவேண்டும். மற்றவர்களுடைய அபிப்பிராயங்களைப்பற்றி கவலைப்படாமல் நம் கடமையில் தவறாமல் தவறுகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் நன்றியோடு ஏற்றுக்கொண்டு திருத்தமாய்ச் செய்யவேண்டும். இப்படிப்பட்ட வேலைக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிட்டும். இந்த அனுபவத்திற்குள் சென்று பழக வேண்டுமென்பதற்காகவே நாம் இளமையில் நுகத்தைச் சுமக்க வேண்டியுள்ளது. இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமந்து பழகினால்த்தான் முதுமையில் எளிதாக சுமக்க இயலும். அது தேவனுக்குப் பிரியமானதாகவும், அயலானுக்கு உதவியாகவும் இருக்கும்.\nகர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (1.சாமு.16:7). நாம் கண்ணுக்கு அழகாயும் நல்ல உயரமாயும், நற்பழக்கவழக்கங்களை உடையவர்களாயும் இருப்பதையே உயர்வாகக் கருதுகிறோம். ஆனால் அது தேவன் ��ேசிக்கும் உள்ளத்திற்கு ஈடு இணையாகாது. தாவீதின் ஏழு சகோதரரும் தேவனுடைய தேர்வில் தோற்றுப்போயினர். கடைசியாக தாவீது வந்தபோது கர்த்தர் சாமுவேலிடம் இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார் (1.சாமு.16:12).\nவாலிபர் சிலர் இளம் வயதில் தங்கள் பொறுப்பை உணர்ந்து அதன்படி நடந்துகொள்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர், தங்களைப்போன்ற வாலிபர் நல்ல நிலையில் இருப்பதைக் குறித்துப் பொறாமைப்படுகின்றனர். தங்களுக்கென தேவன் என்ன சித்தம் கொண்டுள்ளார் என்பதை அவர்கள் அறியாமல் என்ன திட்டமிடலாம் எந்தக் கல்லூரிக்குச் செல்வது எந்தத் துறையில் சேர்ந்து படிப்பது எந்த வேலையில் சேர்வது என்றெல்லாம் சிந்திக்கின்றனர். இவைகளை விட்டுவிட்டு இப்பொழுது தங்கள் கைக்கு நேரிடும் காரியத்தை முழுமனதோடும், உண்மையோடும் செய்யவேண்டும். அவரைச் சார்ந்திருப்போர், தங்கள் கடமையில் தவறாமலிருக்கவேண்டும். அப்பொழுது உன்னைச் சூழ்ந்துள்ள இருள் நீங்கி ஒளி வீசும். உண்மையாக ஊழியம் செய்தால் உயர்வடையலாம். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பின் களிப்புடன் வாழலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-20T18:42:15Z", "digest": "sha1:MIHM5BKN4DELVM37YZLK4RNSTFTXKZOO", "length": 7625, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெய்வம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்\nதெய்வம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கிருபானந்த வாரியார்,ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nமுருகனின் அருள் திருவிளையாடல்கள் ஆறினை அக்காலத்தின் முறைமையில் நடைபெற்றதைப்போல் கிருபானந்த வாரியார் தம் சொற்பொழிவில் மக்களுக்கு அறிவிப்பதைப்போன்று தொடங்குகிறது. தனித்தனி பிரச்சனைகளும் அதனை முருகன் தன் திருவிளையாடலில் ஆட்கொள்ளுதலுமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.\n1. \"மருதமலை மாமணியே...\" மதுரை சோமு, 06:29\n2. \"நாடறியும் மலை நான் அறிவேன் சுவாமிமலை...\" பித்துக்குளி முருகதாஸ் 04:13\n3. \"திருச்செந்தூரில் போர் புரிந்து...\" ராதா, ஜெயலட்சுமி 04:46\n4. \"திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன்.....\" டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் 04:40\n5. \"குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்\" பெங்களூர் ரமணியம்மாள் 02:26\n6. \"வருவாண்டி தருவாண்டி மலையாண்டி\" சூலமங்கலம் சகோதரிகள் 04:27\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்\nசௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2017, 08:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-09-20T19:11:13Z", "digest": "sha1:OOOKGO6TLB3ASWUNEJXO7IOMK2FG54BD", "length": 4672, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கோமாளி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nரஜினியை கிண்டலடித்த கோமாளி ட்ரைலர். தயாரிப்பாளருக்கு போன் செய்த கமல்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி, சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி ரஷி ரஷி கண்ணா நடிப்பில்...\nகமல், விக்ரமிற்கு பின் 9 கெட்டப்பில் நடிக்கப் போகும் முன்னணி நடிகர்.\nபெரும்பாலும் நடிகர்கள் ஒரே படத்தில் பல்வேறு கெட்டப்பில் நடித்தால் அது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்து விடுகிறது. அந்த காலத்தில் சிவாஜி அவருக்குப் பின்னர் கமல், அதற்குப் பின்னர் விக்ரம்...\nபிக் பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வென்றாரா கவின்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில்...\nதர்ஷனை ஷெரினிடம் விட்டுவிட்டு நீ போய்விடு பிச்சைக்காரி. தர்ஷன் காதலிக்கு மோசமாக கமன்ட் செய்த...\n14 வயது சிறுமையை கொடுமைபடுத்திய விவகாரம்.\nஇறுதியாக காமெடி நடிகர் சதீசுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.\nஇறுதி நாளில் ஒட்டிங்கில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றம். முக்கிய வாரத்தில் வெளியேற போகும்...\nஒத்த செருப்பு – விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:48:16Z", "digest": "sha1:Z7E2PQWBXU6HT7ZAAEWHMZ5LE3OAJVKP", "length": 58890, "nlines": 1233, "source_domain": "womanissues.wordpress.com", "title": "நீட் | பெண்களின் நிலை", "raw_content": "\nதெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்\nதெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்\nதமிழகம் பெண்மையைப் போற்றுகிறதா, இல்லையா: தமிழகத்தில் பெண்மை பலவழிகளில் சீரழிக்கப் பட்டு வருகின்றது. திராவிடத்துவ கோணத்தில் பார்க்கும் போது, 1960களிலிலிருந்து, ஆட்சியாளர்களுள் பெரும்பாலோர், பலதார திருமணம், மணமுறிவு, சேர்ந்து வாழ்தல் போன்ற நிலைகளில் இருந்து வந்துள்ளதால், அதைப் பற்றி அலசுவதே தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது. மேலும் உள்ள, மற்றா விவகாரங்களை அலவும் முடியாத நிலை உள்ளது. பெண்ணியப் போராளிகள், சமூகப் போராளிகள், சாமானியர்கள் போன்றோர் எல்லாம், தீடீரென்று தோன்றி, சில குறிப்பிட்ட விசயங்களுக்கு ஆர்பாட்டம் செய்து மறைந்து விடுகின்றனர். தற்கொலை என்றால் கூட, ஏதோ ஒருவிதத்தில் பாரபட்சத்துடன் தான் அணுகி செய்தியாக்குகின்றனர் அல்லது மறந்து விடுகின்றனர். அனிதா தற்கொலை என்பதற்கு எல்லோரும் குதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதே நேரத்தில் நடந்துள்ள மற்ற தற்கொலைகள் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். சென்னையைச் சேர்ந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு, பலருக்கு இரையாக்கப்பட்ட செய்தி, ஏதோ சாதாரணமாக பாவிக்கப் பட்டு, அமைதியாக கவனிக்கின்றனர் அல்லது மறைக்க முயல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக 01-09-2017 அன்று தற்கொலை செய்து கொண்ட அனிதா பிரச்சினை விவாதத்தில் உள்ளது[1]. பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் என்பதால், அதில் பொதுவாக மத்திய-மாநில அரசுகளைக் குற்றஞ்சாட்டி பேச்சுகள்இருக்கின்றன[2]. பிரச்சினை படிப்பை விட்டு, அரசியலாக்கப்பட்டு, சித்தாந்த குழப்பங்களில் சேர்த்துள்ளனர்[3]. அதே நேரத்தில், மற்ற தற்கொலைகளை கண்டுகொள்ளவில்லை.\nமருத்துவப் படிப்பு, பொது நுழைவு தேர்வு, ஊழல் அற்ற தீர்வுகள்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், தனியார் மயமாக்கப் பட்டப் பிறகு, மருத்துவம், பொறியியல் படிப்புகள் லட்சங்களுக்கு விற்கப்படுகின்றன என்பது தெரிந்த விசய���ாக இருக்கிறது. மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ மனைகள் எல்லாமே வியாபார ரீதியில் நடத்தப் பட்டு வருவதால், அரசியல்வாதிகள், அவர்களது பினாமிகள், மற்றவர் தங்களது கருப்புப் பணத்தைக் கொட்டி, வெள்ளையாக்கும் தளமாக மாற்றிக் கொண்டு விட்டனர். அதனால், பணக்காரர்களைப் பொறுத்த வரையில், சீட் வாங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல மதிப்பெண் இருந்தாலும், கட்டணம் கட்ட வழியில்லை என்று சேராத மாணவ-மாணவியரும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்நிலையில் மத்தியதர-ஏழைமாணவ-மாணவியருக்கு, இது கனவாகவே மாறிவிட்டது. மருத்துவப் படிப்பிற்கு நுழைவு தேர்வு வைப்பது அல்லது 10+2 மதிப்பெண் வைத்து, தேர்வு செய்வது என்ற நிலை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. அந்நிலையில், நீட் வந்தபோது, தங்களது வியாபாரம் பாதிப்பதால், பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். மருத்துவ கண்காட்சி என்று நடத்தும் போது, அவர்கள் எப்படி மாணவ-மாணவியருக்கு வலைவீசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அந்நிலையில் தான், தங்கள் சீட்டுகளை விற்கமுடியாதே என்று சம்பந்தப் பட்டவர்கள், நீட் வருவதை எதிர்க்கின்றனர், பிரச்சினையைஉக் குழப்புகின்றனர். இனி அதே நேரத்தில், எவ்வாறு ஒரு மாணவி சீரழிக்கப்பட்டாள் என்பதை பார்ப்போம். அதில் ஒரு மருத்துவரும் உள்ளார் என்பது, கேவலம்.\nகாணாமல் போன மாணவி, சீரழிந்து திரும்பி வந்த பரிதாபம்: சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 14 / 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தாய், சென்னை மாநகராட்சியில் துப்புரவு வேலை செய்கிறார் என்கிறது மாலைமலர். வங்கியில் துப்புரவு பணியாளராக உள்ளார், என்கிறது தினகரன். இதெல்லாம் ஊடகங்களுக்கே கைவந்த கலை. இவர்களுக்கு 2 மகள்கள். ராணியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்த நிலையில், கடந்த ஒரு மாதம் முன்பு (ஆகஸ்ட் 2017) அந்த மாணவி, வீட்டில் இருந்து திடீரென மாயமானார்[4]. அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். மாணவியை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மாணவியை தேடி வந்தனர்[5]. இந்த நிலையில், மாயமான மாணவி ஓரிரு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். குடும்பத்துக்கு தெரிந்த நபர் ஒருவர் / சித்ராவின் சகோதரர் குமார் மீட்டு, சிறுமியை கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்து ராணியிடம் ஒப்படைத்துள்ளார். சுரேஷ், சிறுமியை பலாத்காரம் ெசய்துள்ளார். மேலும் அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று சுரேஷ் தனது நண்பர்களுடன் நெருக்கமாக இருக்க வைத்துள்ளார்[6]. அதேபோல், ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயபிரகாசம் என்பவரும், சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் இந்த சம்பவத்துக்கு மருத்துவ உதவியாளர் பாண்டியன் உதவியாக இருந்ததாகவும் சிறுமி கூறினார்[7].\nமருத்துவ பரிசோதனையில் மாணவி சீரழிக்கப்பட்டது தெரிய வந்தது: மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. வயிறு வலியால் துடி துடித்தார். தாய், அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்றார்[8]. மருத்துவ பரிசோதனையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. தாய் அதிர்ந்து போனார்[9]. விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பையூர் எம்.ஜி.ஆர். நகரில் மாணவியின் தாய்க்கு உறவினரான சித்ரா என்கிற பெண் வசித்து வருகிறார். மாயமான போது, ஆரணியில் உள்ள உறவினர் சித்ராவுக்கு மாணவி போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர், வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஆரணி வா… ஜவுளிக்கடையில் வேலை வாங்கி தருகிறேன். என் வீட்டிலேயே தங்கி வேலை செய் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்தார். இதை நம்பி, மாணவியும் ஆரணிக்கு சென்றார். மாணவியை, சித்ரா தனது வீட்டில் தங்க வைத்தார். சித்ராவிற்கும், ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படும் உடல்களை, வாடகைக்கு தனியார் வாகனம் மூலம் கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்கும் வேலை செய்யும் சுரேஷூக்கும் தொடர்புள்ளது. சித்ரா, சுரேஷ் உதவியுடன், மாணவியை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளினார். மாணவியை வெளியே தப்பித்து செல்ல விடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர்.\n[4] மாலைமலர், சென்னை மாணவி கற்பழிப்பு: ஆரணி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் – உதவியாளர் கைது, பதிவு: செப்டம்பர் 09, 2017 10:24.\n[6] ஜெய-டிவி-செய்திகள், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக்கூறி ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெயபிரகாஷ் உள்���ிட்ட 2 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர், Sep 9 2017 8:54PM\n[8] தமிழ்.முரசு, ஆரணியில் மயக்க ஊசி போட்டு சிறுமி பலாத்காரம் அரசு டாக்டர் கைது: மருத்துவ உதவியாளர் சிக்கினார், 09090-2017. 3.54.29 PM.\nகுறிச்சொற்கள்:அனிதா, ஆரணி, கற்பழிப்பு, குழந்தை கடத்தல், குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, கோயம்பேடு, சிறார், சிறுவர்-சிறுமியர் பாலியல், நீட், நீட் தேர்வு, படிப்பு, பாலியல் கொடுமை, பாலியல் பலாத்காரம், மருத்துவம், வன்புணர்வு பாலியல்\n18 வயது நிரம்பாத பெண், அனிதா, உடலுறவு, உடல் விற்றல், உல்லாசமாக இருப்பது, காமக் கொடூரன், குறி வைப்பது, குழந்தை கடத்தல், குழந்தை கற்பழிப்பு, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், கூடா உறவு, சிறார் கற்பழிப்பு, சிறுமி கற்பழிப்பு, சிறுமியிடம் சில்மிஷம், செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-குற்றங்கள், நீட், நீட் தேர்வு, பகுக்கப்படாதது, மருத்துவம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு ��ுன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/15011702/For-children-under-5-years-of-ageGive-healthy-foodsCollector.vpf", "date_download": "2019-09-20T18:53:06Z", "digest": "sha1:LU27GODQ5XTTA4TWMCDMEMKN3CSLVGLQ", "length": 11541, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "For children under 5 years of age Give healthy foods Collector Shilpa Talk || 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும்கலெக்டர் ஷில்பா பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும்கலெக்டர் ஷில்பா பேச்சு + \"||\" + For children under 5 years of age Give healthy foods Collector Shilpa Talk\n5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும்கலெக்டர் ஷில்பா பேச்சு\n5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எடை, உயரங்களை சரிபார்த்து அதற்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 03:15 AM\n5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எடை, உயரங்களை சரிபார்த்து அதற்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.\nஎடை, உயரம் சரிபாக்கும் பணி\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தில் அங்கன்வாடி மைய பணியாளர்களால் அந்த பகுதியில் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எடை, உயரம் அளவிட்டு சாரிபார்க்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.\nவருங்காலத்தை நிர்வாகிக்க கூடிய இன்றைய குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் ஆரோக்கியம் நிறைந்த சமூகத்தினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரத்த சோகையை தடுப்பதற்கு சத்தான உணவு வழங்க ���ிட்டமிடப்பட்டு உள்ளது.\nமுதற்கட்டமாக எடை, உயரம் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அருகில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று குழந்தைகளின் உடை, உயரம் ஆகியவற்றை உறுதி செய்து சத்தான உணவு வழங்க வேண்டும்.\nஅங்கன்வாடி பணியாளர்கள், தங்கள் பகுதியில் 5 வயது உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எடை பார்க்க வேண்டும். குழந்தைகள், கார்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த வேண்டும்.\nநிகழ்ச்சியில் நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, தாசில்தார் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக 80 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி; தனியார் நிறுவன பெண் அதிகாரி கைது\n2. புதுவை அருகே போலீசார் அதிரடி: வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்; போதை பொருட்களுடன் வெளிநாட்டு தம்பதி கைது\n3. மானாமதுரையில் பட்டப்பகலில் பரபரப்பு: வங்கியில் புகுந்து 2 பேரை வெட்டிய கும்பலை துப்பாக்கியால் சுட்ட காவலாளி; தோட்டா பாய்ந்து ஒருவர் காயம்\n4. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதல்; 9 பேர் கைது\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/03/24132344/Womens-Unmistakable-Secrets.vpf", "date_download": "2019-09-20T19:10:03Z", "digest": "sha1:BWXXRBLLL7KKSBXLNLK7JYHQZQ3O6FT7", "length": 21487, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women's Unmistakable Secrets...... || பெண்கள் சொல்லக்கூடாத ரகசியங்கள்...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை ப��ங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனிதர்களைவிட அவர்கள் பேசும் வார்த்தைகள் வலிமையானதாக இருக்கின்றன. அதனால் பேசிய மனிதர்களை மன்னித்தாலும், அவர்கள் பேசிய வார்த்தைகளை மன்னி்க்க முடியாமல் பலரும் தவிக்கிறார்கள்.\nமனிதர்களைவிட அவர்கள் பேசும் வார்த்தைகள் வலிமையானதாக இருக்கின்றன. அதனால் பேசிய மனிதர்களை மன்னித்தாலும், அவர்கள் பேசிய வார்த்தைகளை மன்னி்க்க முடியாமல் பலரும் தவிக்கிறார்கள். இப்படி காயப்படுத்தும் வார்த்தைகள் தம்பதிகளிடையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவே அவர்கள் பிரிந்துபோகவும் காரணமாக அமைந்துவிடுகிறது.\nகருத்துவேறுபாடுகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. கருத்துவேறுபாடுகளின் தொடக்கம், விவாதம். அந்த விவாதத்தின் மூலம் கருத்துவேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளிவிழுந்துவிட்டால் அது சாதாரண விஷயமாகிவிடும். அந்த விவாதம், வாக்குவாதமாகிவிட்டால் சாதாரண விஷயங்கள்கூட பிரச்சினையாகிவிடும். தற்போது அதிகரித்து வரும் மணமுறிவுகளுக்கு கணவன்-மனைவி இடையே ஏற்படும் வாக்குவாதங்களே காரணமாக அமைகின்றன.\nபொதுவாக தம்பதிகளிடையே ஏற்படும் வாக்குவாதங்கள், இரு வரையும் வேண்டாத வார்த்தைகளை பேசவைத்துவிடுகின்றன. அத்தகைய கடுமையான வார்த்தைகள் தங்களுக்கு எந்த பலனையும் கொடுத்துவிடாது என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் ஆத்திரத்துடன் அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்திவிடு கிறார்கள். ஆத்திரம் அறிவை மழுங்கடித்து, அசிங்கமான வார்த்தைகளைக்கூட உதிர்க்கச் செய்துவிடுகின்றன.\n‘நாம் வேறு.. அவர் வேறு அல்ல அப்படியிருக்க நாம் ஏன் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி ஒருவரை ஒருவர் காயப்படுத்தவேண்டும் அப்படியிருக்க நாம் ஏன் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி ஒருவரை ஒருவர் காயப்படுத்தவேண்டும்’ என்று கணவரும்- மனைவியும் நினைத்துவிட்டால் அவர் களுக்குள் எழும் விவாதம், வாக்குவாதத்தை நோக்கி செல்லாது. சில தம்பதிகளில் யாராவது ஒருவர் கடுமையான வார்த்தையை பிரயோகித்துவிடும்போது, இன்னொருவர் அதை கேட்டு அதிர்ச்சியடைந்துவிடுகிறார். தானும் அதுபோன்ற வார்த்தைகளை பேசவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார். கடைசியில் பிரச்சினை முற்றிப்போக அந்த வார்த்தைகள்தான் காரணமாக இருக்கும். ‘பேசியவரை நான் மன்னித்துவிட்டேன். ஆனால் அவர் பேச���ய வார்த்தையை என்னால் மன்னிக்க முடியவில்லை’ என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதனால் வார்த்தைகளை நிதானித்து, கவனமாக பேசுங்கள். சில வார்த்தைகள் குண்டுகளைவிட மோசமானது என்பதை நினைவில் வைத்திருங்கள்.\nகணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, நண்பர்கள் என்ற பெயரில் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் மூன்றாம் நபர்களிடம் விவாதிப்பது இன்று அதிகரித்து வருகிறது. அந்த மூன்றாம் நபர்கள் அனுபவஸ்தர்களாகவோ, பக்குவமானவர்களாகவோ இருப்பதில்லை. ஆலோசனை கேட்பவரின் குடும்ப நிலை என்ன என்பதையும் புரிந்துகொள்வதில்லை. பிரச்சினையின் ஆழத்தை புரிந்துகொள்ளாமலும், தெள்ளத்தெளிவாக தெரிந்துகொள்ளாமலும் ‘ஆலோசனை’ சொல்லும் மூன்றாம் நபர்களால் இன்று பெரும்பாலான தம்பதிகளிடையே புயல் வீசுகிறது.\nகுடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றும்போது சிறிது காலம் சும்மா இருந்தாலே அந்த பிரச்சினை ஆறிப்போய், சாதாரணமாகிவிடும். ஆனால் சாதாரண விஷயங்களைக்கூட நண்பர்களிடம் கொண்டுபோய், ஆலோசனை கேட்டு விபரீதமாக்கிவிடுகிறவர்கள் ஏராளம்.\nகணவன்- மனைவி இடையே நண்பர்கள் தலையிட்டு விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அந்த விஷயங்களில் நண்பர்கள் ஒருபோதும் தலையிடக்கூடாது. அத்தகைய விஷயங்களை கணவன்- மனைவி இருவரும் மட்டுமே விவாதிக்கவேண்டும். அவர்களால் மட்டும்தான் அதற்கு தீர்வு காணமுடியும். இல்லாவிட்டால், அதற்குரிய நிபுணர்களிடம் ஆலோசனையை பெறவேண்டும்.\nகணவன்- மனைவி இருவருக்குமான ரகசியங்கள் என்று சில உண்டு. அந்த ரகசியங்கள் நண்பர்களிடம் விவாதிக்கக்கூடியவை அல்ல. அத்தகைய ரகசியத்தில் ஒன்றை, கணவர் தனது நண்பரிடம் கூறி அது மனைவியின் காதுகளுக்கு வந்தால், அதை அவள் தனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாக நினைத்துவிடுகிறாள். கணவருக்கு தன்னைவிட அந்த நண்பன் உயர்ந்தவனாகிவிட்டான் என்ற எண்ணம் உருவாகிவிடும். பின்பு அவள் கணவரை பற்றி, தனது தோழிகளிடம் சில ரகசியங்களை சொல்வாள். இப்படி இரு வரும் நடந்துகொள்ளும்போது, குடும்ப அந்தரங்கங்கள் எல்லாம் வீதிக்கு வந்து சந்தி சிரிக்கத்தொடங்கிவிடும். இதனால் கணவன்-மனைவி இருவருமே அவமானத்தை எதிர்கொள்ளவேண்டியதிருக்கும்.\nஇப்படி கணவனும், மனைவியும் அடுத்தவர்களிடம் விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா\n- படுக்கை அறை பிரச்சினைகள்.\n- கணவன் அல்லது மனைவியின் பழைய உறவுத் தொடர்புகள்.\n- இரு குடும்பத்தாரின் பிரச்சினைக்குரிய பழைய விஷயங்கள்.\n- மற்றவர்களிடம் ஏமாந்த சம்பவங்கள்.\n- பிரச்சினைக்குரிய சில நோய்த்தன்மைகள்.\n- மற்றவர்களால் அவமரியாதை செய்யப்பட்ட விஷயங்கள்.\nஇப்படி வௌிப்படுத்தக்கூடாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளை எக்காரணத்தைக்கொண்டும் கணவனும்- மனைவியும் மூன்றாம் நபர்களிடம் சொல்லக்கூடாது. ஒருவேளை அவர்கள் ஆத்திரத்தில் சொல்லிவிட்டாலும் மூன்றாம் நபர்கள், அவர்கள் குடும்ப நலன்கருதி அதில் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது. ஏன்என்றால் கணவன்-மனைவி இடையே அது பிரச்சினையை உருவாக்கும்போது அந்த மூன்றாம் நபர் அதற்கு சாட்சியாகவேண்டியதிருக்கும். கணவனும், மனைவியும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த மூன்றாம் நபர் குற்றவாளியாகிவிடக்கூடும்.\nமுந்தைய காலங்களில் பெண்கள் வீட்டுக்குள்ளே புலம்பி, அடைபட்டு கிடந்தார்கள். இன்று அப்படி இல்லை. வெளியே பெண்கள் செல்கிறார்கள். வேலைக்கும் செல்கிறார்கள். செல்லும் இடங்களில் எல்லாம் பலரை சந்திக்கிறார்கள். அதில் சிலரிடம் தன்னை மறந்து, தங்கள் குடும்ப பிரச்சினைகளை சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். அது குடும்ப பிரிவுக்கு மட்டுமல்ல, பல்வேறு புதுப்புது பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.\nஇந்த விஷயத்தில் அறிவியலும் சதி செய்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். முன்பெல்லாம் தெரிந்த ஒரு சிலரிடம் மட்டும் புலம்பியவர்கள், இப்போது சமூக வலைத்தளங்களிலும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். செல்போன்களிலும் நேரங்காலம் தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது மூன்றாவது நபருக்கு தெரியாமல் இருப்பதுதான் பாதுகாப்பு. மூன்றாம் நபருக்கு தெரியும்போது எப்படி வேண்டுமானாலும் அது உருமாறலாம். மூன்றாவது நபரால் குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்துக்கொண்டவர்கள் ஏராளம். தற்கொலை செய்துகொண்டவர்களும் அதிகம். அதனால் குற்றச்சாட்டுகளை குறைக்கவேண்டும். விவாதிக்கக்கூடாத விஷயங்களை விவாதிக்காமலே தவிர்க்கவேண்டும். அப்படியே விவாதம் உருவானாலும் அது வாக்குவாதமாக மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மற்ற அ���ைத்து உறவுகளைவிடவும் கணவன்- மனைவி இடையேயான உறவு பலமானது என்பதை நிரூபிக்கவேண்டும்.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. தினம் ஒரு தகவல் : அறுவை சிகிச்சையின் போது...\n2. அலகாபாத் வங்கி உடனான இணைப்புக்கு இந்தியன் வங்கி இயக்குனர்கள் குழு ஒப்புதல்\n3. தமிழக தொழில் வளர்ச்சியில் தலைவர்களின் தொலைநோக்கு பார்வை...\n4. தினம் ஒரு தகவல் : இயற்கையின் வரம் தென்னை\n5. அது இந்தி நாள் என்றால், எது தமிழ் நாள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/sep/13/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82150-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3233377.html", "date_download": "2019-09-20T18:03:37Z", "digest": "sha1:VI5LELURJ7X2JTNPARAD22LCOZTWGIAH", "length": 8659, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nமோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு\nBy DIN | Published on : 13th September 2019 09:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகந்தர்வகோட்டை அருகே நகை அடகுக்கடை உரிமையாளரின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து, ரூ.1.5 லட்சம் ரொக்கம், 12 கிராம் தங்கத்தை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nகந்தர்வகோட்டை அருகிலுள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (46). வேலாடிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி வரும் இவர், புதன்கிழமை கந்தர்வகோட்டை வங்கியிருந்து ரூ.1.5 லட்சம் ரொக்கம், 12 கிராம் தங்கத்தை எடுத்து, தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துக் கொண்டு கடைக்கு வந்தார். வண்டியை நிறுத்திவிட்டு அருகில் சென்று சிறிது நேரம் கழித்து வந்த போது, மோட்டார் சைக்கிளில் பெட்டி திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பெட்டியிலிருந்த ரொக்கம், நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து கடைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை சரிபார்த்த போது, இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வருவதும், ஒருவர் பெட்டியை உடைத்து திருடியதும், மற்றொருவர் காத்திருந்ததும் தெரிய வந்தது.\nஇதைத் தொடர்ந்து விடியோ ஆதாரங்களுடன் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3436:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822", "date_download": "2019-09-20T19:17:54Z", "digest": "sha1:2BDIMWYL3FF5JBRWGN5GWKYD2NPXXNFO", "length": 30346, "nlines": 148, "source_domain": "nidur.info", "title": "மாமியார் மெச்சும் மருமகளாக!", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் மாமியார் மெச்சும் மருமகளாக\no அம்மாவிடம் மகன் பாசமாய் இருப்பது இயல்ப��\no சிக்கலில் மிக நுட்பமான பகுதி\no வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்\no மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசுங்கள்\no மாமியாருக்கு மதிப்பு கொடுங்கள்\no புகுந்த வீட்டிலும் இயல்பாக இருங்கள்\no மாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற காரணங்கள் பல\no வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்\no மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்துங்கள்\no குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள்\no பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். அதை வீட்டுக்கு வரும் மருமகள் மறக்க வேண்டாம்.\nஉங்க கணவர் அம்மா பிள்ளையா.. \nசிராஜுக்கும் ஷர்மிலாவுக்கும் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. தேனிலவுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது வேறு எங்குமல்ல. தென்னிந்தியாவின் காஷ்மீரான ஊட்டியேதன்.\nகல்யாணம் முடிந்து இரண்டு வாரம் அம்மாவை தனியே விட்டு விட்டு ஹனிமூன் போனபோது தான் சிராஜுக்கு அம்மாவை மிஸ் பண்ணும் உணர்வு வந்திருக்கிறது கூடவே இருந்தபோது ஒன்றும் தோன்றவில்லை. எங்கோ தூரத்தில் அம்மாவை விட்டு விட்டு மனைவியின் அருகில் அமர்ந்து செய்த படகுச் சவாரி சிராஜுக்கு ரசிக்கவில்லை.\n\"ஏங்க சோகமா இருக்கீங்க, என்னாச்சு\n\"இல்லே ஷர்மி..., மனசு சரியில்லை. அம்மா பாவம் அங்கே தனியா இருந்து என்ன பண்றாங்களோ\nசிராஜின் பதில் ஷர்மிலாவுக்கு எரிச்சலைக் கிளப்பியது. \"ஹனிமூன் நேரத்துல கூட அம்மா நெனப்பு தானா\" என ஷர்மிலாவின் மனம் புகைந்தது.\nஅந்த சின்ன நெருப்புப் பொறி தான். எப்படா ஹனிமூன் முடியும் என காத்திருந்தது போல கணவன் பதறி அடித்து வீட்டுக்கு ஓடியதும். வந்ததும் வராததுமாய் அம்மா, அம்மா என உருகியதும் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிளட் பிரஷரை ஏற்றி விட்டது. அது மாமியார் மீதான வெறுப்பாய் முளைக்கத் துவங்கியது.\nஎல்லாவற்றையும் விட்டு விட்டு கணவனே கதியென வந்து நிற்கிறேன். அவருக்கு அம்மாவின் தோளில் தொங்கணுமா என அனிதாவுக்குள் எழுந்த குரல்கள் தினம் தோறும் கொஞ்சம் கொஞ்சமாய் வளர, அவளுடைய நிம்மதியே போய் விட்டது.\nஅதன்பின் எது செய்தாலுமே தான் நிராகரிக்கப் படுவதாகவும், மாமியார் தான் மரியாதைக்குரியவராய் இருப்பது போலவும் அவளுக்குள் காட்சிகள் விரிந்தன. அத�� கணவன் மனைவியிடையே விவாதம், ஊடல், சண்டை என வளர்ச்சியடைந்தது.\n\"உன்னைக் கட்டிகிட்டதோட என் நிம்மதியே போச்சு. எனக்கு அம்மா தான் முக்கியம். உன்னால அதை சகிச்சுக்க முடியாட்டா டைவர்ஸ் பண்ணிக்கலாம்\" என சேகர் சொன்ன வார்த்தை தான் அவளை ஒட்டு மொத்தமாக உலுக்கி விட்டது. அலுவலகத்திலும் அவளுடைய கவனம் ஒட்டு மொத்தமாய்ப் போய்விட்டது.\nஷர்மிலா, தனது கவலைகளையெல்லாம் சாம்பமூர்த்தியிடம் கொட்டினாள். அவருக்குப் புரிந்து போய்விட்டது. தனது அனுபவத்தின் மூலைகளிலிருந்து அனிதாவின் பிரச்சினைகளுக்கான விடைகளை எடுக்க ஆரம்பித்தார்.\nஷர்மிலாவின் கதை இன்றைய பெரும்பாலான பெண்களுடைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்பது தான் உண்மை.\n இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க\" என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் எக்கச்சக்கம் என்கின்றனர் ''மேரிடல் கவுன்சிலிங்'' வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு வித மன அழுத்தத்தைக் கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது. எனவே மாமியார் மருமகள் பிரச்சினை ஏதோ இந்தியப் பிரச்சினை என்று நினைக்கவேண்டாம். மாமியார்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் சர்வதேசப் பிரச்சினை இது\nஅவரது ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கள் கணவன்மார் அம்மாப் பிள்ளையாக இருக்கிறார்கள் என குறைபட்டுக் கொண்டனர். அதே சமயம், மூன்றில் இரண்டு பங்கு மாமியார்களோ, தங்கள் பையன் தங்களை தனிமைப்படுத்துகிறான், பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என வருந்துகின்றனர். எனவே இது ஒரு விதத்தில் அக்கரைப் பச்சை அனுபவம் தான். ஒவ்வொருவரும் அடுத்தவர் பார்வையில் பார்க்க ஆரம்பிக்கும் போது பல விஷயங்கள் எளிதில் புலனாகும். சிக்கல்கள் தீரத் துவங்கும்.\nதன் பிள்ளை தன்னைக் கவனிக்கவில்லையோ என அம்மா கவலைப்பட ஆரம்பிக்கும் முதல் புள்ளி பல சிக்கல்களின் ஆரம்பம். அந்த சிந்தனையே வராமல் தடுத்தால் சிக்கலே இல்லை என்கிறார் ஒரு ஆலோசகர்.\nஅம்மாவிடம் மகன் பாசமாய் இருப்பது இயல்பே\nஅம்மாவிடம் பையன் பாசமாய் இருப்பது இயல்பு. அப்படி இல்லாமல் இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். சரியாக வளர்க்கப்படாத மகன் சரியான பாதையில் செல்லாமல் இருக்க வாய்ப்பு அதிகம். எனவே அம்மாவின் மீது பாசமான பையன் என்பது ஒரு குறையல்ல. அது நல்ல விஷயம் எனும் எண்ணம் தான் முதலில் பெண்களுக்கு வரவேண்டும்.\n யாருக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்\" என ஆண்குழந்தைகளோட அம்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள். என் கணவன் அவரோட மனைவிக்கும், என் பிள்ளை அவனோட அம்மாவுக்கும் என்பார்கள். அதாவது எல்லா பெண்களுக்கும் தன் கணவன் தன்மீது அன்பு செலுத்த வேண்டும், அதே போல தனது மகனும் தன் மீது அன்பாய் இருக்க வேண்டும் எனும் ஆழமான ஆசை உண்டு. கணவனைப் பொறுத்தவரை தனது மனைவியை அவன் முழுமையாக ஏற்று அன்பு செய்ய வேண்டும். அது தனது அம்மாவை நிராகரித்துத் தான் நடக்க வேண்டும் என்பதில்லை.\nசிக்கலில் மிக நுட்பமான பகுதி\nஇந்த சிக்கலில் மிக நுட்பமான பகுதியைச் சொல்கிறேன். உங்க கணவன் அவரோட அம்மா கிட்டே ரொம்ப நெருங்கக் கூடாதா ஒரு சின்ன வழி, நீங்க அவரோட அம்மா கிட்டே அதிகமா நெருங்கறது தான். குழம்ப வேண்டாம். தனது தாயைப் பார்த்துக் கொள்ள தன் மனைவி இருக்கிறாள் எனும் நிம்மதி கணவனுக்கு மிகப்பெரிய நிம்மதியாம். அது கணவன் தன் மனைவியிடம் அதிகம் நெருங்கும் காரணியாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதே நிலை தான் மறு பக்கமும். தனது அம்மாவை தன் புருஷன் நன்றாகக் கவனிக்கிறார் என்றால் அந்த நிம்மதி மனைவிக்கு மிகப்பெரிய சுகம்.\nவயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்\nவயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்க்கு அந்த ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மகனுடைய கடமையும் கூட. ஆனால் அது மனைவியின் உரிமைகளை மீறியதாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே இங்கே பிரச்சினை. திருமணம் ஆன புதிதிலேயே புதுமணப் பெண் நினைத்தால் இத்தகைய பிரச்சினைகள் பிற்காலத்தில் பூதாகரமாக வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.\nமுதலாவதாக மாமியாரைப் பற்றி கணவனிடம் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். தொன்னூற்று ஒன்பது விழுக்காடும் அதைக் கணவன் நம்பப் போவதில்லை. அப்படியே நம்பினாலும் அது அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா என்றால் இல்லை . எல்லோருமாகச் சேர்ந்து அன்பாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமானது. சண்டையிட்டு ஒருவர் வெல்வதல்ல.\nமாமியாரைப் பற்றி நல்லதா நாலு வா���்த்தை உங்க கணவன் கிட்டே பேசுங்கள்\nயோசித்துப் பாருங்களேன். எப்போ கடைசியா உங்க மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசியிருப்பீங்க. முக்கால் வாசி பேரோட வாழ்நாள்லயே அப்படி ஒரு விஷயம் நடந்திருக்காது. மாமியாரைப் பற்றி நல்ல விஷயங்களை கணவனிடம் சொல்ல ஆரம்பியுங்கள். இயல்பானதைப் பேசினா போதும். \"உங்க அம்மா கையால ரசம் சாப்பிட்டா மனசு நிறைஞ்சு போயிடுதுன்னு சொல்லுங்களேன்\". சொல்றது போலித்தனமா இருக்கக் கூடாதுங்கறது முக்கியம்.\nஉங்க மாமியார் உங்களை விட வயசில பெரியவங்க. அவங்க ஒரு கால் நூற்றாண்டு காலம் கஷ்டப்பட்டு தன்னோட மகனை வளர்த்திருக்காங்க. அவங்க வாழ்க்கையில விலை மதிக்க முடியாத சொத்தான மகனை உங்க கிட்டே தந்திருக்காங்க. அதை மதிங்க. யாருக்கு அதிகம் உரிமைங்கறதெல்லாம் தேவையற்ற விவாதம். எந்தக் கண் தனக்குத் தேவைன்னு தலை கிட்டே போனா என்ன முடிவு கிடைக்கும் எனவே அவங்களோட வயசுக்கு மரியாதை கொடுங்க. பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். மறக்க வேண்டாம்.\nஉங்க மாமியாரோட ரொம்ப நேரம் செலவிடுங்க. உங்க அம்மாகூட இருக்கும்போ எப்படி இயல்பா உற்சாகமா பேசுவீங்க அதே உற்சாகம் பிளஸ் அன்போட மாமியார் கிட்டே பேசிப் பாருங்க. வயசானவங்களுக்கு முக்கியமான தேவை, பேசறதுக்கும் கேட்கறதுக்கும் ஒரு நல்ல துணை தான். அந்த துணையா நீங்க இருங்களேன் \nஉங்க பிள்ளைகளுக்கு உங்க தாத்தா பாட்டி செல்லம் கொடுக்கிறாங்களா ஜங்க் ஃபுட் குடுக்கிறாங்களா, டி வி போட்டு குடுக்கிறாங்களா ஜங்க் ஃபுட் குடுக்கிறாங்களா, டி வி போட்டு குடுக்கிறாங்களா டென்ஷன் ஆகாதீங்க. தாத்தா பாட்டிக்குன்னு சில விருப்பங்கள் உரிமைகள் உண்டு. நீங்க அந்த பருவம் வரும்போ புரிஞ்சுப்பீங்க. அதனால அந்த சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் உலக மகா பிரச்சினைகள் போல எடுத்து பேசாதீங்க. அவர்களோட சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கு மதிப்பு கொடுங்க.\nபுகுந்த வீட்டிலும் இயல்பாக இருங்கள்\nஉங்க வீட்ல இருக்கும்போ எப்படி இயல்பா கலகலப்பா இருப்பீங்களோ அப்படியே புகுந்த வீட்லயும் இருக்க முயற்சி பண்ணுங்க. அது ரொம்பவே பயனளிக்கும். அவர்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. இப்போது இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கப் போகிறீர்கள், ஒரு வகையில் இது ஒட்டுச் செடி போன்ற அனுபவம். எனவே நன்றாக ஒட்டிச் சேர டைம் வேணும். அவசரப் படக் கூடாது. ஒட்டலையே என வெட்டிவிட்டால் சர்வமும் நாச மயம் \nஅம்மாக்களைப் பொறுத்தவரை மகன் ஆனந்தமாக இருக்கவேண்டும் எனும் எண்ணமே பிரதானமாய் இருக்கும். ஒருவேளை மனைவி அவனை நன்றாகக் கவனிக்கவில்லையோ எனும் கவலை ஒரு புறம் இருக்கலாம். அல்லது அதிகமாய்க் கவனித்து நம்மை விட்டுப் பிரித்து விடுவாளோ எனும் பயம் இன்னொரு புறம் இருக்கலாம். இது மாமியார் மருமகள் இடையேயான ஆழமான உரையாடல்களுக்குப் பின்பு தான் இயல்பு நிலையை அடையும்.\nமாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற காரணங்கள் பல\nமாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற பல காரணங்களை உளவியலார்கள் சொல்கின்றனர். தனது கணவன் தன்னை சரியான அளவுக்குக் கவனிக்காத ஏக்கம். சின்ன வயதிலேயே தான் இல்லாமல் மகனால் எதுவும் செய்ய முடியாது என உருவாக்கும் பிம்பம். தனது மகனிடமோ, மகளிடமோ உருவாக்கும் குற்ற உணர்வு. இப்படி பல காரணங்களை அவர்கள் அடுக்குகின்றனர். சில மருமகள்கள் தன்னை விட மாமனாரிடம் அன்பாய் இருப்பது கூட மாமியாருக்கு எரிச்சலைக் கிளப்புமாம்.\nமாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்துங்கள்\nசரி, ஒரு சின்ன கேள்வி. உங்களில் எத்தனை பேர் உங்கள் மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள் தலையைச் சொறிய வேண்டாம். பதில் எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்புறம் என்னங்க தலையைச் சொறிய வேண்டாம். பதில் எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்புறம் என்னங்க கணவன் அம்மா பிள்ளையா இருக்கிறதுல என்ன ஆச்சரியம் இருக்கப் போவுது \nமகிழ்சியான குடும்ப வாழ்க்கை மாமியாருடன் இணக்கமாகவும், அன்பாகவும் இருக்க உதவும். தனது தாயுடன் நல்ல அன்பாகவும் நட்பாகவும் இருக்கும் பெண்களில் 78 சதவீதம் பேர் மாமியாருடன் இணக்கமாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே போல குடும்ப வாழ்க்கையில் ஆனந்தமாய் இருப்பவர்களில் 57.9 % பேர் தங்கள் மாமியார் ரொம்ப நல்லவங்க எனும் சர்டிபிகேட் தருகிறார்கள். அவர்கள் சொல்லும் சிம்பிள் அட்வைஸ், மாமியார் சொல்ற விஷயத்தை அம்மா சொன்னா என்ன ரியாக்ஷன் தருவீங்களோ, அதை மட்டும் தாங்க என்பது தான்\nகுறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக��கத்தை மூட்டை கட்டி வையுங்கள்\nஅடுத்தவர்களுடைய குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள். அது நல்ல ஆரோக்கியமான பழக்கம் அல்ல. \"அவர்களுடைய பழக்கம் அவர்களுக்கு\" என எடுத்துக் கொள்ளும் இளகிய மனம் இருக்கட்டும். \"என் பையனுக்கு என் சாப்பாடு ரொம்பப் புடிக்கும்\" ன்னு மாமியார் சொன்னா, \"ஆமா.. என் சாப்பாடு மட்டும் புடிக்காதா\" ன்னு எதிர் கொடி புடிக்காதீங்க. அடிக்கடி போன் பண்ணினா, எப்பவும் அம்மா கூட பேசறது தான் வேலையான்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்காதீங்க. அம்மா கிட்டே சிரிச்சுப் பேசினா \"உங்க ஆளுங்க கிட்டே பேசும்போ மட்டும் எப்படித் தான் இந்த சிரிப்பு வருதோ\" ன்னு நக்கல் அடிக்காதீங்க.\nசுருக்கமா சொல்லணும்ன்னா ஈகோவைக் கழற்றி வைத்து விட்டு ஆனந்தமான வாழ்க்கை வாழவேண்டுமென முடிவெடுத்து களமிறங்குங்கள். பிரச்சினைகளெல்லாம் பறந்தோடிப் போய்விடும் என்பது மட்டும் நிஜம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/arcade-game.html/page181/", "date_download": "2019-09-20T18:26:39Z", "digest": "sha1:TP3UT3CLZBXGUSA5OXJV2QSFVP2CTPTN", "length": 4808, "nlines": 66, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆர்கேட் விளையாட்டு ஆன்லைன்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபல்புகள்: 1 விளையாட்டு தொகுப்பு\nஹெல் இருந்து டாக்சி: மேஹெம்\nநான்கு அற்புதம். சீக்கிரம் அழிக்க\nசாராவை சமையல் வகுப்பு: திருமண கேக்\nMonstrlend - ஜூனியர் எதிராக சிரேஷ்ட\nகொழுப்பு ஸ்லைஸ் 2 fattening\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/08/blog-post.html", "date_download": "2019-09-20T18:20:44Z", "digest": "sha1:C6RKKQTGPT2PETOMUWDMCBMN5S4JQPZT", "length": 10301, "nlines": 118, "source_domain": "www.madhumathi.com", "title": "தமிழ்நாடு இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்திற்கு அன்போடு அழைக்கிறோம் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சினிமா , திரைப்பட பாடலாசிரியர் சங்கம் , திரையுலகம் » தமிழ்நாடு இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்திற்கு அன்போடு அழைக்கிறோம்\nதமிழ்நாடு இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்திற்கு அன்போடு அழைக்கிறோம்\nவளரும் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட திரையுலகத்தின் தாய் சங்கமான திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தை போல வளரும் பாடலாசிரியர்களால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர் சங்கம் இன்று ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாட இருக்கிறது. இந்த விழாவிற்கு முகநூல் தோழர்களையும் அன்போடு அழைக்கிறோம்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சினிமா, திரைப்பட பாடலாசிரியர் சங்கம், திரையுலகம்\nவிழா சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nஆண்டுவிழா வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந��து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nஇந்த வார பாக்யா இதழில் எனது மினி பேட்டி..\nவணக்கம் தோழமைகளே..நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் எழுதும் பதிவு இது.பலர் என்னை மறந்திருக்கக்கூடும்.உங்க ள் திருமணம் காதல் திருமணமாச்சே அ...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nடி.என்.பி.எஸ்.சி - வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி\n வணக்கம் தோழர்களே..பெயர்ச்சொல் வகையறிவது எப்படி என்று பாகம் 12 ல் பார்த்த...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/02/blog-post_30.html", "date_download": "2019-09-20T18:34:22Z", "digest": "sha1:4QVQZWFBH7E76K3TSUG4TDSQWJAGH3OR", "length": 4463, "nlines": 45, "source_domain": "akshanews.blogspot.com", "title": "காங்கிரஸ் வேட்பாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் | ஈழநிலா.கொம்", "raw_content": "\nகாங்கிரஸ் வேட்பாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்\nஉள்@ராட்சி மன்றத் தேர்த லில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வர் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகரவெட்டி பிரதேசசபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் இராஜ கிராம த்தைச் சேர்ந்த கந்தப்பு கிரிதரன் என்பரே நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு 10 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார்.\nஅவர் வீட்டில் இருந்த வேளை யில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வெளியில் அழைத்து கொட்டன்களால் தாக்கிய தாகவும் இதில் தலையில் படுகாயங்களுக்கு ள்ளான அவர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேற்படி வேட்பாளரின் மோட்டார் சைக் கிள் கடந்த 2ஆம் திகதி இரவு வீட்டுக்கு முன் னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அதன் இலக்கத்தகடு இனந்தெரியாத நபர்களால் உடைத்து எடுத்துச் செல்லப்பட்டதாக நெல்லிய டிப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயி���ம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/jharkhand/", "date_download": "2019-09-20T18:59:22Z", "digest": "sha1:IDZZM6LVICZSSATWWQQVHSGD7ARJZAJC", "length": 24234, "nlines": 165, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஜார்கண்ட் Tourism, Travel Guide & Tourist Places in ஜார்கண்ட்-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» ஜார்கண்ட்\nஜார்கண்ட் சுற்றுலா – காடுகள், அருவிகள் மற்றும் மலைகள்\nஜார்கண்ட் மாநிலம் 2000 ஆண்டு நவம்பர் 15ம் தேதி பீஹார் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஒரு புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது. வெகு காலமாக பீஹார் மாநிலத்தின் அங்கமாக இருந்து வந்த ஜார்க்கண்ட் பகுதிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டி இங்குள்ள பழங்குடி மக்கள் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தீவிரமாக போராடி வந்தனர்.\nஜார்கண்ட் மாநிலம் அதன் வடக்கே பீஹார் மாநிலத்தையும், மேற்கே சட்டிஸ்கர் மாநிலத்தையும், தெற்கே ஒடிஷா மாநிலத்தையும், கிழக்கே மேற்கு வங்காள மாநிலத்தையும் தனது எல்லைகளாக கொண்டிருக்கிறது.\nராஞ்சி நகரம் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகராக விளங்குகிறது. அது தவிர ஜாம்ஷெட்பூர் இம்மாநிலத்தின் மிகப்பெரிய தொழில் நகரமாகவும் வணிகக்கேந்திரமாகவும் திகழ்கிறது.\nஜார்கண்ட் மாநிலத்தின் இதர முக்கியமான நகரங்களாக தன்பாத், பொக்காரோ மற்றும் ஹஸாரிபாக் போன்ற நகரங்கள் அமைந்திருக்கின்றன. ‘காடுகளின் பூமி’ என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் இந்த ஜார்கண்ட் மாநிலம் தன்னுள்ளே மனிக்கரங்கள் தீண்டாத இயற்கை வளத்தை வாய்க்கப்பெற்றிருக்கிறது.\nபசுமை மாறாக்காடுகள், அலையலையாய் மடிந்து கிடக்கும் மலைகள், பாறைப்பாங்கான பீடபூமி பிரதேசங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற பல்வேறு எழில் அம்சங்களுக்கு இந்த மாநிலம் புகழ் பெற்றுள்ளது.\nஜார்கண்ட் – புவியியல் அமைப்பும் பருவநிலையும்\nஜார்கண்ட் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் சோட்டா நாக்புர் பீடபூமிப்பகுதியில் அமைந்திருக்கின்றன. தாமோதர், கர்காய், கோயல் மற்றும் சுபநரேகா போன்ற ஆறுகள் இந்த பூமியின் நீர்த்தேவையை பூர்த்தி செய்கின்றன.\nஜார்கண்ட் மாநிலத்தின் பெரும் நிலப்பகுதி காடுகள���ல் சூழப்பட்டிருப்பதால் புலிகள் மற்றும் யானைகள் போன்ற விலங்குகள் இங்கு அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன.\nசில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனித நடமாட்டமேயில்லாத அடர்த்தியான சால் மர காட்டுப்பகுதிகள் இந்த பூமியில் பரவலாக அமைந்திருந்தன. இங்கு புதைந்து கிடக்கும் கனிம வளத்தின் இருப்பு கண்டறியப்பட்டபிறகே இம்மாநிலம் ஒரு தொழில் பிரதேசமாகவும், வாழ்விடங்களாகவும் வளரத்துவங்கியது.\nகனிம சுரங்கங்கள், ரயில்வே பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் என்று ஒரு புறமும், கல்வி, தொழில் நுட்பக்கல்லூரிகள் என்று மறுபுறமும் இந்த மாநிலத்தின் முக்கிய நகரங்கள் தற்போது மிக வேக வளர்ச்சியடைந்து வருகின்றன. நவீன வாழ்க்கை வசதிகள் மற்றும் நாகரிக வழக்கங்களை கொண்டதாக இந்த நகரங்கள் மாற்றமடைந்து வருகின்றன.\nகோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவற்றை அடக்கிய மூன்று முக்கிய பருவங்களை ஜார்கண்ட் மாநிலம் பெற்றிருக்கிறது. கோடைக்காலம் இங்கு கடும் வெப்பம் மற்றும் வறட்சியுடன் காணப்படும் என்பதால் அக்காலத்தில் ஜார்கண்ட் பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்க்க வேண்டியுள்ளது.\nசெப்டம்பர் மாதம் சுற்றுலாப்பயணத்துக்கு ஏற்ற இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது. மழைக்காலம் முடிந்து மிதமான குளுமையான சூழல் அச்சமயம் நிலவுகிறது.\nஜார்கண்ட் மாநிலத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சங்கள்\nஜார்கண்ட் மாநிலம் விதவிதமான சுவாரசிய அம்சங்களை சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கிறது. இங்குள்ள மக்கள், இயற்கை அழகு மற்றும் மொழி ஆகிய அனைத்துமே தனித்தன்மையான இயல்புடன் புதிதாக விஜயம் செய்யும் அன்னியர்களை வசீகரித்து ஈர்க்கின்றன.\nஇம்மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் பல்வேறு சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. ராஞ்சி மலை, சூரியக்கோயில் ஆகியவற்றோடு இன்னும் இதர அம்சங்களையும் இந்நகரம் கொண்டுள்ளது. ஜாம்ஷெட்பூர், தன்பாத், பலாமு மற்றும் பொக்காரோ போன்றவை ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மற்ற முக்கியமான சுற்றுலா நகரங்களாகும்.\nபெட்லா தேசியப்பூங்கா, தல்மா காட்டுயிர் சரணாலயம் போன்றவை இம்மாநிலத்தில் உள்ள முக்கியமான தேசிய இயற்கை பூங்காக்களாகும். இவற்றில் அபரிமிதமான காட்டுயிர் வளம் மற்றும் தாவரச்செழிப்பு போன்றவை நிரம்பியுள்ளன.\nசெழிப்பான இய���்கை வளம் மற்றும் காட்டுயிர் அம்சங்கள்\nபல்வேறு வகையான உயிரினங்கள் மற்றும் தாவர வகைகளை ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளும், தேசியப்பூங்காக்களும், வனவிலங்கு சரணாலயங்களும் பெற்றிருக்கின்றன. குறிப்பாக லடேஹர் மாவட்டத்திலுள்ள பெட்லா தேசியப்பூங்கா ஏராளமான காட்டுயிர் அம்சங்கள் வசிக்கும் வனப்பகுதியாக புகழ் பெற்றுள்ளது.\n‘புராஜெக்ட் டைகர்’ எனும் திட்டத்தின் கீழ் இங்குள்ள பலாமு புலிகள் சரணாலயம் உருவாக்கப்பட்டு வனத்துறையின் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இதில் புலிகள் மட்டுமல்லாமல் ஏனைய காட்டுயிர் அம்சங்களும் தாவர வகைகளும் நிரம்பியுள்ளன.\nஇது தவிர, ஹஸாரிபாக் காட்டுயிர் சரணாலயமும் பலாமு புலிகள் சரணாலயத்திற்கு இணையான இயற்கை வளம் மற்றும் காட்டுயிர் வளத்தை கொண்டுள்ளது.\nபொக்காரோ ஸ்டீல் சிட்டி நகர்ப்பகுதியில் ஜவஹர்லால் நேரு பயாலஜிகல் பார்க் எனும் மற்றொரு விலங்கியல் பூங்காவும் அமைந்திருக்கிறது. இந்த பூங்கா 200 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது.\nபல்வேறு விலங்கினங்கள் மற்றும் பறவைகள் இந்த பூங்காவில் வசிக்கின்றன. அது மட்டுமல்லாமல் இந்த வளகத்தில் உள்ள செயற்கை ஏரியில் படகுச்சவாரி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\nமற்றும் ஒரு விலங்கியல் பூங்கா பிர்சா முண்டா ஜைவிக் உத்யன் என்ற பெயரில் ராஞ்சியிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இங்குபலவிதமான பாலூட்டி விலங்குகளை பயணிகள் பார்க்கலாம்.\nகலாச்சார வண்ணக்கலவை, திருவிழா மற்றும் உணவுச்சுவை\nபழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் என்பதால் இம்மாநிலத்தின் எல்லா அம்சங்களிலும் இயற்கையோடு ஒன்றிய பாரம்பரியம் வேரூன்றி காணப்படுகிறது. ஒவ்வொரு வீட்டு முகப்பிலும் புனிதமான மரங்கள் நடப்பட்டிருப்பதை இந்த மாநிலத்தில் பார்க்க முடியும்.\nசடங்குபூர்வமான நிகழ்ச்சியாக இந்த மரங்கள் கொண்டுவரப்பட்டு வீட்டு வாசலில் நடப்படுகின்றன. இது போன்ற மரங்களை தெய்வமாகவே கருது வழிபடுவது இம்மக்களின் ஆதி இயற்கை உறவை பிரதிபலிக்கிறது.\nபௌஷ் மேலா அல்லது துசு திருவிழா எனும் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மகர சங்கராந்தி திருநாளின்போது விமரிசையாக இம்மாநிலத்தில் கொண்டாடப்படுகிற்து.\nநாட்டுப்புற தெய்வங்களின் சிலைகளை அச்சமயம் ஊர்வலமாக எடுத்துச்சென்று மக்கள் பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். இது ஒரு நாட்டுப்புற அறுவடைத்திருவிழாவாகும்.\nதுசு என்பது எந்த ஒரு தெய்வத்தையும் குறிப்பதல்ல என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும். இது உண்மையில் பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு சிறு குழந்தையை குறிக்கிறது.\nஅறுவடை முடியும்போது இந்த துசு திருவிழா கொண்டாடப்படுகிறது. கோலாகாலமாக கொண்டாடப்படும் இந்த திருவிழா நிகழ்ச்சிகளில் பழங்குடி மக்கள் மட்டுமல்லாது அனைத்து பிரிவினரும் மகிழ்ச்சியோடு கலந்துகொள்கின்றனர்.\nசோட்டா நாக்பூர் பீடபூமிப்பகுதியில் கரம் திருவிழா எனும் திருவிழாவும் உள்ளூர் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒராவோன் இனத்தார் மத்தியில் இந்த கரம் திருவிழா முக்கியமான சமூக நிகழ்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது.\nஇந்தப்பகுதியின் முக்கியமான கொண்டாட்ட நிகழ்ச்சியாக விளங்குவதால் இந்த கரம் திருவிழா வெகு விமரிசையாக ஒராவோன் பிரதேசத்தில் நடத்தப்படுகிறது.\nதற்போது நவநாகரிக அம்சங்களும் இந்த திருவிழாவில் சேர்ந்து கொண்டதால் சோட்டாநாக்பூர் துவங்கி நாட்டின் பலபகுதிகளிலும் இந்த திருவிழா பிரசித்தமடைந்துள்ளது.\nஜார்கண்ட் மாநிலத்தின் உணவு முறைகள் யாவுமே பாரம்பரிய அம்சங்களுடன் இம்மாநிலத்துக்கே உரிய தனித்தன்மையான தயாரிப்பு முறைகளுடன் அமைந்துள்ளன.\nபொதுவாக இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் எளிதில் செரிக்கக்கூடியதாகவும் வயிற்றுக்கு சிரமத்தை அளிக்காத குணத்தை கொண்டவையாகவும் உள்ளன. இதிலிருந்தே இந்த மாநிலத்தில் வசிக்கும் ஆதிகுடி மக்களின் உணவுப்பாரம்பரியத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.\nலிட்டி மற்றும் சொக்கா எனும் உணவுகள் ஜார்க்கெண்ட் பகுதியில் முக்கியமானவையாக விளங்குகின்றன. காரமான சிக்கன் குழம்பு போன்றவற்றுக்கும் ஜார்கண்ட் மாநிலச்சமையல் புகழ் பெற்றுள்ளது. முகலாய பாணி உணவுத்தயாரிப்பு முறைகளும் இந்த மாநிலத்தின் சமையல் முறைகளில் கலந்துள்ளதை காண முடிகிறது.\nஉள்ளூர் மதுபான வகையாக இங்கு அரிசியில் தயாரிக்கப்படும் ஹண்டியா எனப்படும் ஒரு வகை மது இங்குள்ள மக்களால் அருந்தப்படுகிறது. குறிப்பாக சதான் இனத்தை சேர்ந்த பழங்குடி மக்களிடையே இந்த ஹண்டியா ஒரு முக்கியமான பானமாக அருந்தப்படுகிறது.\nதிருமணம் உள்ளிட்ட சடங்கு நிகழ்ச்சிகளின்போது ஆண்கள், பெண்கள் ஆகிய இரு தரப்பினருமே இந்த கள் வகையை அருந்தி மகிழ்கின்றனர். அது தவிர, இம்மாநிலத்தில் மஹு எனப்படும் மற்றொரு உள்நாட்டு மதுபானமும் மஹுவா மர பழங்கள் மற்றும் பூக்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.\nஅனைத்தையும் பார்க்க ஜார்கண்ட் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க ஜார்கண்ட் சேரும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/fire-accident-in-koyambedu-omni-bus-stand-358302.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T18:52:44Z", "digest": "sha1:JTWB74GGQMR7S2NSOGUGGLD5IDUWX63B", "length": 16746, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தக, தகவென கொழுந்து விட்டு எரிந்த தீ.. 2 பஸ்கள் நாசம்.. கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் பதற்றம் | Fire accident in Koyambedu omni bus stand - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nAranmanai Kili Serial: அழகான புடவை.. பொட்டு.. ஆனாலும் என்னவோ மிஸ்ஸிங்\nபரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே\nதலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிரான வழக்கு ஹைகோர்ட் விசாரிக்குமா\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nபுரட்டாசி சனி பெருமாள் தரிசனம்: நோய்களை விரட்டும் துளசி தீர்த்தம்\nMovies அரசியலை தொட்டுவிட்டார்.. விஜய் பேச்சை பார்த்து வியந்த கஸ்தூரி.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க\nAutomobiles போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்\nLifestyle இந்தியர்கள் அதிகம் அவஸ்தைப்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் எவை தெரியுமா\nTechnology இஸ்ரோ: விக்ரம் லேண்டரின் ஆயுள் முடிந்தது ஆனாலும் சந்திரயான் 2 ஆராய்ச்சி தொடரும்\nSports கோலியை காலி பண்ணுவீங்கன்னு நினைச்சோம்.. இப்படி பண்ணிட்டீங்களே.. எதிர்பார்த்து ஏமாந்து போன சிலர்\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் ��டங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதக, தகவென கொழுந்து விட்டு எரிந்த தீ.. 2 பஸ்கள் நாசம்.. கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் பதற்றம்\nசென்னை: கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 பஸ்களில் தீ பிடித்து மளமளவென எரிந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nதக, தகவென கொழுந்து விட்டு எரியும் தீ.. 2 பஸ்கள் நாசம்.. கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் பதற்றம் #Chennai #Fire pic.twitter.com/wdYY87of9u\nசென்னை கோயம்பேட்டில், மிகப்பெரிய ஆம்னி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 ஆம்னி பஸ்களில், இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ள பயணிகள் பீதியடைந்து அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர்.\nதீ மளமளவென பரவி 3வது பஸ்சையும் நெருங்கிய நிலையில், தகவல் அறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீ பரவாமல் பார்த்துக் கொண்டனர். இருப்பினும் 2 ஆம்னி பஸ்களும் முழுவதும் எரிந்துவிட்டன.\nநல்லவேளையாக பயணிகள் யாருக்கும் தீக்காயம் உள்ளிட்ட எந்த அசம்பாவிதமும் சம்பவிக்கவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. தீ பிற பகுதிகளுக்கும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.\nஇன்று சனிக்கிழமை. வீக் என்ட் என்பதால், வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் அதிகமாக இருந்தது. இந்த நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து அங்கு பெரும் கூட்ட நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.\nமுதல்கட்டமாக 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்ற நிலையில், மேலும் பல பகுதிகளில் இருந்தும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் கோயம்பேடுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே\nதலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிரான வழக்கு ஹைகோர்ட் விசாரிக்குமா\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதிமுக பொதுக்குழு... சீனியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளா மா.செ.க்களுக்கு தலைமை கழக பதவியா\nதேர்வு முறையில் புதிய விதிமுறை.. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nஏங்க.. கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாமா எனக்கு மயிரிழை அளவு கூட பயம் இல்லை.. கமல்ஹாசன் அதிரடி வீடியோ\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nபெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... சரமாரி வெட்டு.. மூளையை எடுத்து தட்டில் வைத்த கொடூரம்\nஆபாசமாக திட்டுகிறார்கள்.. அசிங்கமான படம் போடுகிறார்கள்.. பேராசிரியை சுந்தரவள்ளி குமுறல்.. புகார்\nசென்னையில் கிரிக்கெட் விளையாடிய போது விபரீதம்.. பந்து தாக்கி கடற்படை வீரர் சாவு\nவேலையில் சேர்ந்து ஒரு நாள் கூட ஆகலை.. 8வது மாடியிலிருந்து விழுந்து.. இளம் பெண்ணின் பரிதாப முடிவு\nமருத்துவ மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு தீவிரம்.. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து ஷாக் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai koyambedu fire bus சென்னை கோயம்பேடு தீ விபத்து பஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-09-20T18:04:22Z", "digest": "sha1:UTLH55RRTS2BD5HYMVYJ3VGDNH3RDS5A", "length": 64152, "nlines": 1266, "source_domain": "womanissues.wordpress.com", "title": "இறுதி | பெண்களின் நிலை", "raw_content": "\nசெக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண்டே\nசெக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண்டே\n“எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சாரத்திற்குப் பிறகு செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவது, விவாதிப்பது: சம்மதத்துடன் செக்ஸ், இணக்கத்துடன் செக்ஸ், ஒப்புதலுடன் செக்ஸ், மனம் விரும்பி செக்ஸ் என்றேல்லாம் நாடெல்லாம் வெலிப்படையாக பேசி விவாதங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. முன்பு, “எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சாரப் போர்வையில் எப்படி ஜாக்கிரதையான, பாதுகாப்பான, “எய்ட்ஸ்” வராமல் செக்ஸ் வைத்துக் கொள்ள என்னென்ன செய்யவேண்டும் என்று அதிகமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டது. கோடிகள் செலவழிக்கப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்கள் என்று பல பொது இடங்களில் “எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சார பண்டிதர்கள் வந்து கொடுத்து, விவரித்து செயல்மு��ை விளக்கங்களையும் செய்து காண்பித்தார்கள். இப்பொழுதும் அதே முறையிலான போக்கைக் காணும் போது, ஏதோ அதிகமாக செயல்படுகிறாற்களா என்பது போலத் தெரிகிறது.\nநேரிய, ஒழுக்கமான, சரியான ஆலோசனைகள், விளக்கங்கள் கொடுக்கப்படாமல், எதிர்மறையான விளக்கங்கள் கொடுத்து, செய்யக்கூடாததை, எப்படி செய்ய வேண்டும் என்று ஊக்குவிப்பது:\nமனைவியைத் தவிர மற்ற பெண்களுடன், விபச்சாரிகளுடன் உடலுறவுக் கொள்ளக்கூடாது,\nஅவ்வாறு செய்வது பெண்களுக்கு இழக்கப்படும் அநீதி, அதர்மம் ஆகும்.\nதாம்பத்திய உறவை புனிதமாகக் கருத வேண்டும்,\nமனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது,\nநீ மற்ற பெண்களுடன் அவ்வாறான செயலில் ஈடுமட்டால், மற்றவர்களும், உன் பெண்களுடன் அவ்வாறான செயல்களில் ஈடுபடலாம்.\nஎன்பது போன்ற நேரிய, ஒழுக்கமான, சரியான ஆலோசனைகள், விளக்கங்கள் கொடுக்கப்படாமல், எதிர்மறையான விளக்கங்கள் கொடுத்து, செய்யக் கூடாததை, எப்படி செய்யவேண்டும் என்பதை தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ளும் வகையில் அசிங்கமான கூத்து நடந்தேறியது. அதேபோல இப்பொழுதும் நடந்து வருவது நோக்கத்தக்கது.\nகற்பழிப்பில் சிறுவர்களைச் சிக்க வைப்பது எப்படி: தில்லி கற்பழிப்பிற்கு பிறகு, சிறுவம் கற்பழித்தால் அது குற்றமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அதில் அகப்பட்ட ஒருவன் 18 வயதிற்கும் கீழாக இருந்தான். அப்பொழுது ஒரு ஆணை அக்குற்றத்தில் சிக்கவைக்க வேண்டுமானால், செக்ஸ் வைத்துக் கொள்ள உகந்த வயது என்ன என்ற விவாதம் வந்தது, உடனே சிறுவர்களையும் சட்டத்தின் பிடியில் சிக்கவேண்டுனமானால், வயது வரம்பைக் குறைத்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் 16-18 என்று பரிந்துரைக்க ஆரம்பித்தார்கள்.\nசெக்ஸ் வயது 16ஆ அல்லது 18ஆ: ஜே. எஸ். வர்மா அறிக்கையில் வயது 16 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஷிண்டே 18 என்று கூறியிருந்தார். அதன்படியே 16 வயது என்று பேசப்பட்டாலும், வரப்போகின்ற சட்டத்தில் 18 என்றுதான் உள்ளது. ஆனால் சுஷில்குமார் ஷிண்டே வயது 16 என்று வாதிட்டார்[1]. இக்கருத்தை போலீஸ்துறை சீரமைப்புப் பற்றிய மாநாட்டில் தெரிவித்தார்[2]. உடனே அதற்கு அவரது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீத் என்பவரே எதிர்ப்புத் தெரிவித்தார்[3]. அப்பொழுது, செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் – சொல்வது ஷிண்டே என்று கூறியது மட்டுமல்லாது அதற்கான ஆதாரம் 1860ல் உண்டாக்கிய இந்திய குற்றவியல் சட்டத்திலேயே இருப்பயதாக எடுத்துக் காட்டினார்[4].\nஅனைத்துக் கட்சி கூட்டத்தின் விவாதம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி இதற்கிடையே, பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது 18 வயதிலிருந்து 16 வயதாக குறைப்பதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. அரசுத் தரப்பிலோ மசோதாவை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் முரண்பாடுகளும், முட்டல் மோதல்களும் ஏற்பட்டன.\nமுல்லாயம் சிங் யாதவ் எதிர்ப்பு: சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவிக்கையில், வயதைக் குறைப்பதால் ஆபாசமும், அவமானங்களும்தான் அதிகரிக்கும். குற்றச் செயல்கள் பலமடங்கு அதிகரிக்கும். இதை தவறாக பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். மேலும் ஆண்களுக்கு எதிராக சட்டத்தைத் தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தபப்ட்டது. அதில் சில திருத்தங்களுக்கு மத்திய அரசு உடன்பட்டது[5].\nகம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு: இணக்கத்துடன் கூடிய செக்ஸ் உறவு வயதை, 18லிருந்து, 16 ஆக குறைக்கும், புதிய சட்ட திருத்தத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[6]. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு நிறைவு நாள் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்திற்கு பிறகு, கட்சியின் பொது செயலர் சுதாகர் ரெட்டி, நிருபர்களிடம் கூறியதாவது: “இணக்கத்துடன் கூடிய உடலுறவுக்கான வயதை, 18லிருந்து, 16 ஆக குறைத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதனால், ஏற்படும் பிற விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். இதனால், குழந்தை திருமணம் போன்ற விரும்பத் தகாத விபரீதங்கள் ஏற்படும், “ இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார். இதில் வேடிக்கை என்னவென்றால், கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரைக்கும் சித்தாந்ந்த ரீதியில் அவர்கள் இப்படி சொல்வதே போலித்தனமாகும். ஏனெனில் அவர்களுக்கு கற்பைப் பற்றிய அவசியமே இல்லை.\nசத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் பிரதமருக்கு எழுதிய கடிதம்: இதற்கிடையே, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங், இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மத்திய அரசின் இந்த முடிவு, மேற்கத்திய கலாசாரத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் சிறுமியர் இதனால் பாதிக்கப்படுவர். அத்துடன், கற்பழிப்பு மற்றும் தேவையற்ற கர்ப்பங்கள், கருக்கலைப்புகள் ஆகியவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தவறான பாலியல் குற்றங்களைத் தடுக்க, பள்ளிகளில் செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்துவது தான் சிறந்தது”, இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்[7].\nசில உதாரணங்கள்: நான் பல இடுகைகளை இப்பிரச்சினைப் பற்றி கீழ்கண்ட இடுககளில் அலசியுள்ளேன்:\nசினிமாவின் ஆபாசத்தால் தூண்டுதலால் பள்ளிப் பெண்களே காமத்தில் சீரழியும் போக்கு உண்டாகியுள்ளது[8].\nபள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை கற்பழிப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது[9].\nசகமாணவன் மாணவியை ஆபாசவீடியோ எடுக்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது[10].\nஉயிருக்கு உயிரான தோழியை கற்பழித்த தோழர்கள்[11].\nசிறுமிகளிடம் ஆபாசப்படம் காட்டி சில்மிஷம்[12].\nநான்கு வயது பெண்ணையும் கற்பழிக்கும் கயவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்[13].\nசிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த் கிழவருக்கே தண்டனை கொடுத்துள்ளபோது, சிறுவனுக்கு ஏன் தண்டனை கொடுக்க முடியாது[14].\nஇந்தியக்கற்பழிப்பில் வாடிகன் அக்கறைக் கொள்வதும் ஏமாற்றுவேலையாக இருக்கிறது[15]. ஏனெனில், போப்பே இவ்விஷயத்தில் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கும் போழுது, நமக்கு அறிவுரை கூற அவருக்கு, அந்த கூட்டத்தாருக்கு அருகதையில்லை.\nஎன்ன செய்ய வேண்டும்: இதையெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. வயது வந்துவிட்டதால் அவர்கள் சட்டப்படி என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று பெற்றோரோ சமூதாயமோ ஊக்குவிக்க முடியாது. கடந்த 60-100 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தத்தால், சமூகத்தில் ஏற்பட்டுள்ள சீரழவுகளை பாரபட்சமின்று ஆராய்ந்து, அதனால் விளைந்துள்ள தீமைகளை களைய வேண்டியுள்ளது.\nதாலியறுப்பு விழா கொண்டாடி பெண்மையை உயர்த்த முடியாது.\nஆபாசத் தமிழில் பாட்டெழுதி கற்ப்பைக் காப்பாற்ற முடியாது.\nகுஷ்பு ப��ன்றோர் அறிவுரை கொடுத்து தமிழ் பெண்கள் மேன்மை அடைய முடியாது.\nஆகவே நற்பண்புகளை, ஒழுக்கத்தை, நன்னடத்தையை, பெற்றோர்களை மதிக்கும் குணத்தை, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் முறையை போதிக்க வேண்டும். இதுதான் மாற்று மருந்தே ஒழிய வெற்று விவாதங்களும், ஊடகப் பிரச்சாரங்களும் வீண்தான். பொழுது போக்க உபயோகமாக இருக்கும்.\nகுறிச்சொற்கள்:அச்சம், இணக்கத்துடன் செக்ஸ், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், எய்ட்ஸ், ஐங்குணங்கள், ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கட்டுப்பாடு, கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், களவு, காமம், குற்றம், குழந்தை, குஷ்பு, சட்டம், சமூகச் சீரழிவுகள், சம்மதத்துடன் செக்ஸ், தடுப்பு, தமிழகம் படும் பாடு, தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், தாய், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நடிகைகளின் கற்பு, நாணம், நியாயம், நீதி, பயிர்ப்பு, பாரம்பரியம், பாலுறவு, பிரச்சாரம், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெரியாரிய நிர்வாணம், பெற்றோர், மனம் விரும்பி செக்ஸ், மாணவிகள்\nஇணக்கத்துடன் செக்ஸ், இறுதி, உடலின்பம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கலவி, காமப் உணர்ச்சி, கொக்கோகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், புணர்ச்சி, மனம் விரும்பி உடலுறவு, மனம் விரும்பி செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/26023629/Report-embezzled-Rs-37-lakh--Vishu-condemns-to-Bhagyaraj.vpf", "date_download": "2019-09-20T18:57:31Z", "digest": "sha1:XMACZMNBFES74GE5QSAVIVTJ3ZXKSO3K", "length": 9927, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Report embezzled Rs 37 lakh : Vishu condemns to Bhagyaraj || ரூ.37 லட்சம் கையாடல் புகார்: பாக்யராஜுக்கு விசு கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரூ.37 லட்சம் கையாடல் புகார்: பாக்யராஜுக்கு விசு கண்டனம்\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர் விசு மீது மோசடி புகார் அளித்து இருக்கிறார்.\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளை என்ற அமைப்பை ஆரம்பித்து ரூ.37 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது என்றும், முன்னாள் தலைவரும் திரைப்பட இயக்குனருமான விசு, முன்னாள் செயலாளர் பிறைசூடன், அறங்காவலர் மதுமிதா ஆகியோர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.\nஇதற்கு பதில் அளித்து இயக்குனர் விசு கூறியிருப்பதாவது:–\n‘‘எனக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறேன். இயக்குனர் பாக்யராஜ் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்குச் சென்று என் மீது பண மோசடி புகார் அளித்து இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. அறக்கட்டளையில் எந்த மோசடியும் நடக்கவில்லை. பணம் கையாடல் செய���யப்படவும் இல்லை.\nஅந்த பணம் வங்கியில் பத்திரமாக இருக்கிறது. அதில் வரும் வட்டியில் நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. பாக்யராஜ் என்மீது போலீசில் புகார் அளித்ததன் மூலம் மனிதாபிமானம் செத்துப்போய் விட்டதாக நினைக்கிறேன். ஆண்டவன் கருணையால் உடல்நலம் தேறி திரும்பி வருவேன். அப்போது இந்த மோசடி புகாரை எதிர்த்து நிற்பேன்.\nநான் நாணயத்தோடு பிறந்தவன். நிறைய பேருக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன். நேர்மையாக வருமான வரி கட்டுகிறேன். சங்க அறக்கட்டளையில் இருந்து ஒரு பைசா கூட எடுத்தது இல்லை.’’\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. அரை நிர்வாணமாக ‘வெயில்’ பிரியங்கா\n2. டிசம்பரில் நயன்தாரா திருமணம் இயக்குனர் விக்னேஷ் சிவனை மணக்கிறார்\n3. ”நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே”-- நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் நன்றி\n4. அதிக விலை போன நயன்தாரா படம்\n5. விஜய்யின் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/sep/13/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3233074.html", "date_download": "2019-09-20T18:02:39Z", "digest": "sha1:6W35IWC56N4FKAXF7YHEJAL74KSHOTPQ", "length": 7208, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளத்தில் விழுந்த தொழிலாளி மரணம்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nபள்ளத்தில் விழுந்த தொழிலாளி மரணம்\nBy DIN | Published on : 13th September 2019 06:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிக்கணங்கோடு அருகே பள்ளத்தில் விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் இறந்தார்.\nதிக்கணங்கோடு அருகேயுள்ள தெங்கன்குழி பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பன் (57). கட்டடத் தொழிலாளி. இவர், ஓணம் பண்டிகையையொட்டி தன் மகளைப் பார்க்க ராஜாக்கமங்கலம் சென்றுவிட்டு, புதன்கிழமை மாலை தெங்கன்குழி வந்தார். அங்கிருந்து தனது வீட்டுக்குச் செல்லும்போது, தடுமாறி பள்ளத்தில் விழுந்ததாராம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். ராயப்பனின் மனைவி ரத்னபாய் அளித்த புகாரின்பேரில், தக்கலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/06/blog-post_560.html", "date_download": "2019-09-20T18:07:34Z", "digest": "sha1:ZQVKO3MTZNXWE6DAF5FXBKH6ACOETOPX", "length": 5966, "nlines": 39, "source_domain": "www.onlinejaffna.com", "title": "“புத்தர் சிலைகளை உடைத்து விட்டு என்னிடம் வாருங்கள்” - சஹ்ரானின் உத்தரவு | onlinejaffna.com", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nHome » » “புத்தர் சிலைகளை உடைத்து விட்டு என்னிடம் வாருங்கள்” - சஹ்ரானின் உத்தரவு\n“புத்தர் சிலைகளை உடைத்து விட்டு என்னிடம் வாருங்கள்” - சஹ்ரானின் உத்தரவு\nசஹ்ரானின் உத்தரவுக்கு அமையவே மாவனெல்லையில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் இந்த விடயத்தை சி.ஐ.டி. நேற்று தெரிவித்துள்ளது.\nமாவனெல்லை நகரை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டு விளக்மறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.\nஇந்த வழக்கு விசாரணை நேற்று மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது இந்தச் சிலை உடைப்பு விவகாரத்தை பூரணமாக நெறிப்படுத்தியுள்ள ஸஹ்ரான் அதனை முன்னெடுத்த சந்தேக நபர்களுக்கு ‘நீங்கள் போய் சிலைகளை உடைத்துவிட்டு என்னிடம் வாருங்கள்’ என கூறியுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.\nஇதனைவிட இந்தச் சிலை உடைப்பு விவகாரத்தில் சந்தேகநபர்கள் சிலர் சில நாட்களில் கைதான நிலையில் அவர்களைப் பிணையில் விடுவித்துக் கொள்ள சட்டத்தரணிகளுக்கு வழங்குமாறு கூறி ஸஹ்ரான் 20 இலட்சம் ரூபா பணத்தை இப்ராஹீம் மெளலவி எனும் சந்தேகநபருக்கு கொடுத்துள்ளமை தொடர்பிலும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக “புத்தர் சிலைகளை உடைத்து விட்டு என்னிடம் வாருங்கள்” - சஹ்ரானின் உத்தரவு\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/28-dan-books-t/thozargal/114-the-companions-13-thabit-bin-qais.html", "date_download": "2019-09-20T18:10:04Z", "digest": "sha1:C74YWKU44IQHBRNCQHPDL3332LHA4DLJ", "length": 63496, "nlines": 180, "source_domain": "darulislamfamily.com", "title": "தோழர்கள் - 13 தாபித் பின் கைஸ் (ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ)", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்தோழர்கள்தோழர்கள் - 13 தாபித் பின் கைஸ் (ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ)\nஅன்று ஒரு முடிவுடன் எழுந்து நின்றார் அவர். அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் திருவிழாவை வேடிக்கை காணத் தயாராவதுபோல்\nபவுடர், சென்ட் அல்ல - இறந்த உடலைப் பாதுகாக்கும் நறுமணப் பொருட்கள். அவற்றைப் பரபரவென்று தனது உடலில் பூசிக் கொண்டார். பிறகு தனது உடலைப் போர்த்திக் கொண்டார். இதுவும் சால்வையோ, அங்கவஸ்திரமோ அல்ல - இறந்த உடலை அடக்கம் செய்யப் போர்த்தும் உடை; கஃபன் உடை\nஎதிரே போர்களம் ரணகளமாகிக் கிடந்தது. வாள்கள் உரசும் ஒலி, அது கிளப்பும் தீப்பொறி; பாயும் ஈட்டிகள், அம்புகள், இறந்து விழும் படைவீரர்கள்; துண்டாடப்பட்ட அங்கங்கள், உருண்டு விழும் தலைகள்; களமெங்கும் பரவிக் கிடந்த இரத்தம், போர்வீரர்களின் பேரிரைச்சல். படுஆக்ரோஷமுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது யுத்தம்.\nஅந்தக் கூட்டத்திற்குள் எதிரிப் படைகளை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து மூழ்கினார் அவர். ஒரே நோக்கம். வெற்றி ஒன்று எதிரிகளைக் கொன்றொழித்து போரில் வெற்றி ஒன்று எதிரிகளைக் கொன்றொழித்து போரில் வெற்றி அல்லது வீர மரணம்\nமரணத்தை நோக்கி மரண அரிதாரம் பூசிக் கொண்டு ஓடிய அவர், தாபித் இப்னு கைஸ் அல் அன்ஸாரீ.\nயத்ரிபில் வாழ்ந்த இரு பெரும் கோத்திரங்களின் பெயர் நினைவிருக்கிறதா அஞ்ச வேண்டாம், தேர்வு நடத்தப் போவதில்லை, நினைவுகளைக் கிளறிக் கொள்ளும் கேள்வி மட்டுமே. அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்கள்தாம் அந்த இருபெரும் கோத்திரங்கள். அதில் கஸ்ரஜ் கோத்திரத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவர், யத்ரிப் நகரில் உள்ள உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர்தாம் தாபித் இப்னு கைஸ். நுண்ணறிவாளர். பிரமாதமான உள்ளுணர்வு இருந்தது அவருக்கு. எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருந்தது. நாவன்மை அஞ்ச வேண்டாம், தேர்வு நடத்தப் போவதில்லை, நினைவுகளைக் கிளறிக் கொள்ளும் கேள்வி மட்டுமே. அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்கள்தாம் அந்த இருபெரும் கோத்திரங்கள். அதில் கஸ்ரஜ் கோத்திரத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவர், யத்ரிப் நகரில் உள்ள உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர்தாம் தாபித் இப்னு கைஸ். நுண்ணறிவாளர். பிரமாதமான உள்ளுணர்வு இருந்தது அவருக்கு. எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருந்தது. நாவன்மை அவருக்கு அசாத்திய நாவன்மை. அதனுடன் கம்பீரக் குரல் வேறு. அவர் பேச ஆரம்பித்த��ல் கூட்டம் அப்படியே வசப்பட்டு விடும். அத்தகையதொரு திறமை அவருக்கு இயற்கையாய் வாய்க்கப் பெற்றிருந்தது.\nஆனால் அவரையே மக்காவிலிருந்து வந்த ஒருவர் வென்றார். வெறும் வாய்ப்பேச்சினால் அல்ல. அவர் கொண்டு வந்த செய்தி அப்படி. வேறு யார் முஸ்அப் இப்னு உமைர்தாம். அவர் வந்து யத்ரிப் நகர மக்களுக்கு குர்ஆன் போதிக்க ஆரம்பித்தாரே அதில் தனது இதயத்தை உடனே பறிகொடுத்தவர்களில் தாபித்தும் ஒருவர். முஸ்அப் (ரலி) வாயிலிருந்து வெளிவந்த குர்ஆன் வசனங்களை முதன்முறையாகக் கேட்ட மாத்திரத்திலேயே தாபித்தின் இதயம் அதற்கு அடிமையாகிவிட்டது. அந்த வசனங்களின் சந்தம், மனதையும் மூளையையும் ஒருங்கே பிசைந்தெடுக்கும் அதன் ஆழ்ந்த அர்த்தம், பொதிந்து கிடந்த அறிவுரைகள், திக்கற்ற மனிதனுக்கான வழிகாட்டுதல்கள், \"தாகத்தில் தவிக்கும் நாவும் தொண்டையும் குளிர் நீரை ஹா... ஹா... வென்று அள்ளிப் பருகுவது போல்\" பருக ஆரம்பித்தார் அவர். வறண்ட நிலம் நீரை ஏக்கத்துடன் ஈர்த்துக் கொள்வதைப்போல் அவரது இதயம் குர்ஆன் வசனங்களை உள்ளிழுத்துக் கொள்ள ஆரம்பித்தது.\nஅகலத் திறந்து கொண்ட அவரது மனதில் இஸ்லாம் ஆலமர வித்தாக வேரூன்றியது நேற்றுவரை வெறும் தாபித் ஆக இருந்த அவர் \"தோழர்\" ஆனார்.\nநபித்துவத்தின் 14ஆவது ஆண்டு. ரபீஉல் அவ்வல் 23ஆம் நாள் (23.09.622). இஸ்லாமிய வரலாற்றின் புதியதொரு அத்தியாயத்தின் முதல் நாள் அது. யத்ரிபில் இருந்த முஸ்லிம்கள் காத்துக் கிடந்தனர், ஏதோ பிரிந்த குழந்தையைத் திரும்ப அடைவதைப்போல. நகரம் விழாக்கோலத்தில் இருந்தது. எதற்கு\nசற்றேறக்குறைய ஒரு மாதத்திற்கு முன் பிரயாணம் ஒன்று துவங்கியிருந்தது. உலக வரலாற்றைப் புரட்டிப்போடும் பிரயாணம். ஹிஜ்ரத் எனும் அந்தப் பெரும்புலப்பெயர்வு, ஸஃபர் மாதம் 27இல் (12.09.622) தொடங்கியது. அன்றுதான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு மக்காவிலிருந்து யத்ரிப் நோக்கிக் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் இருவரையும் எதிர்பார்த்துதான், யத்ரிப் மக்கள் ஊருக்கு வெளியே சென்று, பாலை மணல்மேல் விழிவைத்துக் காத்திருந்தார்கள்.\nநபி, தம் தோழருடன் யத்ரிபில் அடியெடுத்து வைக்க, யத்ரிப் மதீனாவானது.\nஆரவாரம், வரவேற்புப் பாட்டு, கோலாகலம்\nவரவேற்பில் பங்கு கொண்டது குதிரை வீரர்களின�� படை ஒன்று. அதில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தவர் இருந்தார். தாபித்.\nகுதிரை வீரர்களின் குழுவினர் நபியவர்களை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வரவேற்றனர். முன்னால் வந்து நின்றார் தாபித். அந்தக் குழுவினருக்கு அவர்தான் பேச்சாளர், பிரதிநிதி. அல்லாஹ்வைப் புகழ்ந்தார், நபியவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பிறகு கூறினார்:\n நாங்கள் சத்தியப் பிரமாணம் அளிக்கிறோம். எங்களையும் எங்கள் குடும்பத்தவரையும் குழந்தைகளையும் எப்படிக் காப்போமா அப்படி உங்களைக் காக்க உறுதிமொழி ஏற்கிறோம். இதற்காக எங்களுக்குக் கிடைக்கப்போகும் பிரதிபலன் என்ன\nஅகாபாவில் நிகழ்வுற்ற இரண்டாவது உடன்படிக்கையின்போது மதீனா நகரத்து மக்கள் நபியவர்களுக்கு அளித்த அதே உறுதிமொழி. இப்பொழுது மதீனாவில் அகாபாவில் பங்கு பெறாத இவர்கள் நபியவர்களிடம் நேரடியாகக் கூறினார்கள்.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அன்று அகபாவில் அளித்த அதே பதிலைக் கூறினார்கள்: \"அல்ஜன்னாஹ் - சொர்க்கம்\nஅந்த வார்த்தை, \"அல்ஜன்னாஹ்\" என்ற அந்த ஒற்றைச்சொல் - கண்கள் மலர்ந்தன, உள்ளங்கள் குளிர்ந்தன, முகத்தில் பேரொளி பிரகாசித்தது \"நாங்கள் திருப்தியுற்றோம் அல்லாஹ்வின் தூதரே \"நாங்கள் திருப்தியுற்றோம் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் திருப்தியுற்றோம்\nகண்ணுக்குப் புலப்படாத ஒன்று, யாரும் பார்த்திராத ஒன்று, அதுவரை அவர்கள் அறிந்திராத ஒன்று, அதுதான், அதுமட்டும்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது.\nஅரசில் பங்கோ, அமைச்சர் பதவியோ இத்தியாதிகளோ அல்ல\n என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள், உயிர் துறக்க வேண்டுமா இந்தாருங்கள் என்று வரிசை கட்டி நின்றார்கள்; செய்தார்கள். அல்லாஹ்வின் திருநபி சொன்னதெல்லாம் செய்தார்கள். அவர் அதிருப்தியுற்றதையெல்லாம் தூக்கி எறிந்தார்கள். தூய உள்ளங்களின் சோலையொன்று உருவானது அங்கு.\nதாபித் ரலியல்லாஹு அன்ஹுவின் தனித்திறம் நாவன்மை என்று பார்த்தோமல்லவா அந்தத் திறமையை, சாகசத்தை இஸ்லாத்திற்குச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள் நபியவர்கள். இறைவனின் திருநபி என்ற வகையில் அவர்களிடம் அமைந்திருந்த அசாத்தியப் பல திறன்களில் ஒன்று \"இவன் இது செய்வான்\" என்று அறிந்த அதை, சரியான வகையில் முறையில் பயன்படுத்திக் கொள்வது.\nஅன்றிலிருந்து தாபித் இப்���ு கைஸ் நபியவர்களின் பேச்சாளர் ஆகிப்போனார். மற்றொரு தோழர் இருந்தார், ஹஸ்ஸான் இப்னு தாபித். சிறப்பான கவிஞர். அவர் நபியவைக் கவிஞராகிப் போனார்.\nஇன்றும் நடைமுறையில் அரசியல் கட்சிகள் நட்சத்திரப் பேச்சாளர்கள்() என்பதாகச் சிலரை வைத்துக் கொள்கின்றன. அவர்களுக்குக் கட்சியின் ஊதுகுழல், பிரச்சாரப் பீரங்கி என்று என்னென்னவோ அடைமொழிகள், பட்டங்கள்) என்பதாகச் சிலரை வைத்துக் கொள்கின்றன. அவர்களுக்குக் கட்சியின் ஊதுகுழல், பிரச்சாரப் பீரங்கி என்று என்னென்னவோ அடைமொழிகள், பட்டங்கள் போஸ்டரில் விளம்பரங்களில் மின்னுவதைப் பார்க்கலாம். ஆனால் என்ன பிரச்சனையென்றால், கட்சிகள் நியமித்துள்ள அத்தகையவர்களுக்கு மாற்றுக் கட்சியைத் தூற்றுவதே தொழிலாகவும் ஆபாசமும் நாராசரமுமாக மேடையில் பேசுவதே வாடிக்கையாகவும் ஆகிப்போக - கேட்கும் காதுகளில் இரத்தம் சொட்டாத குறை.\nஇவர் தோழர். வார்த்தைகள் இறையச்சத்தில் மூழ்கி எழுந்துவர வைரமாய்த்தான் மின்னினார், பார்ப்போம்\nஇறைபக்தியில் மிகைத்தவராய் உருவாகிக் கொண்டிருந்தார் தாபித். இறையச்சம் அவர் மனதில் மாபெரும் சக்தியுடன் புதைந்து கிடந்தது. அதனால் அல்லாஹ்வைக் கோபமூட்டும், அதிருப்தியூட்டும் எத்தகைய சிறு செயலாக இருந்தாலும் பெரும் விழிப்புடன் தவிர்த்துக் கொள்வதில் தவித்துக் கிடந்தார் அவர்\nதாபித் இப்னு கைஸ் அளவற்ற வேதனையுடனும் துயருடனும் பயந்துபோயும் பயங்கரமானதொரு நிலையில் உள்ளதைக் கண்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். மிகவும் வியப்படைந்தவர்கள், \"என்னாயிற்று அபூ முஹம்மது\n\"நான் என்னுடைய மறுமை வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டேனோ என அஞ்சுகிறேன்\" என்று பயத்துடன் பதில் வந்தது.\n\"நாம் ஆற்றிய காரியங்களுக்கு புகழப்படவேண்டும் என்று விரும்புவதை, எல்லாம் வல்ல அல்லாஹ் தடுத்திருக்கிறான். நான் புகழப்படவேண்டும் எனும் விருப்பம் உடையவனாய் என்னை உணர்கிறேன். மேலும் அவன் வீண் தற்பெருமையைத் தடை செய்துள்ளான். எனக்குப் பகட்டில் விருப்பம் இருப்பதைக் காண்கிறேன்\" என்றார் தாபித்.\nதாபித்திடம் தருக்கோ, அற்பத் தன்மைகளோ இல்லை என்பதை நபியவர்கள் எடுத்துக் கூறினார்கள். தாபித்திற்கு ஆரம்பத்தில் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. இறுதியில் நபியவர்கள் கேட்டார்கள்,\n\"தாபித் நான��ரு உறுதி சொல்கிறேன். அது உமக்கு மகிழ்வளிக்குமா நீர் நலமே வாழ்வீர், அனைவராலும் போற்றப்படுவீர், வீர மரணம் எய்துவீர், சுவர்க்கம் புகுவீர்\"\n புனிதரின் வாயிலிருந்து தெறித்து விழுந்த சொற்களில் தாபித்தின் முகமெங்கும் மகிழ்ச்சி பரவி ஒளி வீசியது\nயாருக்கும் மரணம் என்பது இனிய விஷயமல்ல. என்னதான் உலகில் பற்றற்று இருந்தாலும் அது மனிதனுக்கு வேதனையைக் கொண்டுவரும் நிகழ்வு. அதுவும் அந்த மரணத்தைப் போர்க்களத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்றால், உடல் ரணகளமாகும் என்பது உறுதி. ஆனால் அத்தகைய மரண நிகழ்வை தீர்க்கதரிசனமாக அறியவந்தால் குதூகலம் அடைகிறார்கள் அவர்கள். சந்தேகத்திற்கிடமின்றி உறுதியான செய்தியாக வரும்போது பேரானந்தம் அடைகிறார்கள். அத்தகைய மரணத்திற்காக வாழ்வை நேசித்துக் கிடந்தார்கள் அவர்கள்.\nதெளிவடைந்தார் தாபித், ரலியல்லாஹு அன்ஹு\nபனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த குழுவொன்று நபியவர்களைச் சந்திக்க மதீனா வந்தது. அவர்களுடன் முஹம்மது நபி பேசிக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்குமாறு நபியவர்களிடம் பனூ தமீமினர் வேண்டிக் கொண்டனர். அப்பொழுது அபூபக்ரும் உமரும் அங்கிருந்தார்கள். அக்ரஃ பின் ஹாபிஸ் என்பவரைச் சுட்டிக் காட்டினார் அபூபக்ரு. உமரோ, கஅகாஉ இப்னு மஃபத் என்பவரைக் கைகாட்டினார். அது இருவரிடையிலும் இருந்த இணக்கத்தைக் குறைக்கும் விவாதமாக உருவாக ஆரம்பித்தது.\n\"நீங்கள் வேண்டுமென்றே எனது பரிந்துரையை மாற்ற நினைக்கிறீர்களா\" உமரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார் அபூபக்ரு.\n\"உங்களை மறுத்துப் பேசும் உள்நோக்கமெல்லாம் எனக்கில்லை\" என்றார் உமர்.\nமேன்மக்களுள் இருவர் தடுமாறிக் கீழே விழவிருந்ததாக வரலாறு அந்நிகழ்வைக் குறிக்கிறது.\nநபியவர்கள் முன்னிலையிலேயே இருவரின் குரல்களும் உயர ஆரம்பித்துவிட்டன. தனக்கு உவப்பான இரு அடியார்களின் பிணக்கை அறுத்தெறிவதுபோல் ஒரு வசனத்தை அருளி எச்சரித்தான் இறைவன். அது குர்ஆனில் அல்-ஹுஜுராத் எனும் 49ஆவது அத்தியாயத்தின் இரண்டாவது வசனமாகப் பதிவாகியுள்ளது.\n நீங்கள் நபியின் குரலொலிக்குக் கூடுதலாக உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப்போல், அவரெதிரில் இரைந்து போசாதீர்கள், நீங்கள் இதை உணர்ந்து கொள்ளாவிடின் உங்கள் நற்செயல்களின் நன்மைகள் அழிந்து போகும்\"\nசெவியுற்றார்களே இருவரும், அவ்வளவுதான். அதன் பிறகு முஹம்மது நபியிடம் பேசும் போதெல்லாம் உமரின் குரல் மிக மிகத் தாழ்மையுடன் அமிழ்ந்து போய், அவர் சொல்வதை மறுமுறை சொல்லச் சொல்லி விளங்கிக்கொள்ள வேண்டியதாகிப் போனது நபியவர்களுக்கு.\nஇந்த இறைவசனத்தால், தான் தாக்கப்பட்டதாக நினைத்து மருகிய மூன்றாமவரும் உண்டு.\nஇது நிகழ்வுற்ற சில நாட்களுக்குப்பின் தாபித்திடம் திடீரென ஒரு மாறுதல் நிகழ்வுற்றது. யாரிடமும் கலக்காமல் தனித்திருக்க ஆரம்பித்தார். தனது உயிரைவிட அதிகமாய்ப் பாசம் வைத்திருந்த நபியவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டார். வீட்டில் அடைந்து கொண்டு வெளியில் வருவதே இல்லை. தொழுகைக்கு பாங்கு சொல்கிறார்களா, சென்று தொழுதுவிட்டு விரைந்து வந்து வீட்டில் அடைந்து கொண்டார். சில நாட்கள் கழிந்தன. தாபித் தென்படாததைக் கவனித்துவிட்ட நபியவர்கள், \"எங்கே தாபித் யாராவது சென்று விசாரித்து வாருங்களேன்\" என்றதும் அன்ஸாரித் தோழர் ஒருவர் விரைந்தார்.\nசென்று பார்த்தால், மிகவும் சோர்ந்து போய், குனிந்த தலையுடன் இருண்டு கிடந்தார் தாபித். வந்திருந்த அன்ஸாரித் தோழருக்குக் குழப்பம். ஒருவேளை உடல்நலம் சரியில்லையோ\n தங்களுக்கு என்ன ஆயிற்று அபூ முஹம்மது\n\"படுமோசமான செய்தி\" என்று பதில் வந்தது.\nகளைப்பாய் அந்த அன்ஸாரித் தோழரை நிமிர்ந்து பார்த்தவர், \"உங்களுக்கே தெரியும், எனக்கு இயல்பிலேயே உரத்த குரலென்று. நபியவர்களுடன் நானிருக்கும்போது அவர்களது உரையாடலை எனது குரல் அமிழ்த்தி விடுகிறது. இப்படியிருக்க, நீங்களும் கேட்டீர்களில்லையா அல்லாஹ் என்ன வசனத்தை இறக்கியிருக்கிறான் என்று போச்சு, எல்லாம் போச்சு. எத்தனை தடவை அல்லாஹ்வின் தூதருடைய குரலைவிட என் குரல் உயர்த்திப் பேசியிருக்கிறேன் போச்சு, எல்லாம் போச்சு. எத்தனை தடவை அல்லாஹ்வின் தூதருடைய குரலைவிட என் குரல் உயர்த்திப் பேசியிருக்கிறேன் என்னுடைய நற்காரியங்களெல்லாம் வீணாகிப்போய், அழிந்தேன். நரக நெருப்பிற்குரிய மக்களில் ஒருவனாகி விட்டேன் நான்\"\nஒற்றை வசனத்தின் அச்சுறுத்தலில் இடிந்து நொறுங்கிப் போனார்கள் அந்த மேன்மக்கள். எச்சரிக்கை செய்யும் எத்தனை வசனங்களையும�� எத்தனை முறை ஓதினாலும் பாறையில் வழிந்தோடும் எண்ணெயைப் போலல்லவா நமது மனங்கள் சலனமற்றுக் கிடக்கின்றன\nவிரைந்து திரும்பினார் அந்த அன்ஸாரித் தோழர். முஹம்மது நபியைச் சந்தித்து, தாபித்தைத் தான் கண்ட கோலத்தையும் அவர் சொன்னதையும் தெரிவித்தார். அதைக் கேட்டு அன்பும் அக்கறையுமாய்த் தம் தோழருக்கு மெய்ச்செய்தி ஒன்று பதிலாக அனுப்பினார்கள் முஹம்மது நபி (ஸல்).\n\"நீங்கள் மீண்டும் அவரிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள், 'நீர் நரகவாசியல்ல. ஆனால் சொர்க்கவாசிகளுள் ஒருவர்' என்று\"\nஅந்தச் செய்தி வந்தடைந்து தாபித்தை. அதற்குப் பின்தான் அவருக்கு உற்சாகமான இயல்பு நிலை திரும்பியது.\nபத்ரு யுத்தத்தைத் தவிர, நபியவர்களுடன் அனைத்துப் போர்களிலும் தாபித் இடம் பெற்றிருந்தார். பிரமாதமான வீரர். அன்றைய போர்களில் யுத்தம் ஆரம்பிப்பதற்குமுன் இரு தரப்பிலிருந்தும் சிலர் களத்தில் இறங்கி மற்போர் புரிவர். மற்போர் என்றால் விளையாட்டல்ல; வெற்றி, அல்லது மரணம். மிகவும் கடுமையான மற்போர்களிலெல்லாம் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் தாபித். அப்பொழுதெல்லாம் அவர் காத்திருந்த வீரமரணம் வாய்க்கவில்லை.\nஅது சிறப்பான ஒரு தருணத்திற்காகக் காத்திருந்தது.\nமக்கா வெற்றியை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) வரலாற்றில் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அதன்பின் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா திரும்பியிருந்தார்கள். முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரம் அரேபிய தீபகற்பத்தில் பரந்து விரியத் தொடங்கி இருந்தது. மக்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருந்த ஸகாத் வரியையும் முஸ்லிமல்லாதவர்கள் அளிக்க வேண்டிய 'கரஜ்' எனும் காப்பு வரியையும் திரட்டுவதற்குத் தன் தோழர்களை நியமித்துப் பல திசைகளுக்கும் அனுப்பி வைத்தார்கள் நபியவர்கள்.\nகிளம்பிச் சென்றார்கள் அவர்கள். அந்தந்த கோத்திரத்தினரும் அவர்களை வரவேற்று, தாங்கள் இறைவனுக்குச் செலுத்த வேண்டிய வரியை மனமுவந்து அளித்துப் பெருமிதமாகத்தான் நடந்து கொண்டார்கள் - பனூ தமீம் கோத்திரத்தின் ஒரு பிரிவினரைத் தவிர.\nபனூ தமீம் கோத்திரத்தினர் இருந்த பகுதிக்கு உயைனா இப்னு ஹிஸ்ன் அல்-ஃபஸாரீ ரலியல்லாஹு அன்ஹுதான் வரி திரட்ட அனுப்பப்பட்டிருந்த அதிகாரி. அவர் அங்கிருந்த அக்கம்பக்கத்துப் பகுதிகளில் பணியில் ஈடு���ட்டிருக்கும்போது, பனூ தமீமின் கிளைக் கோத்திரமான பனூ அல்-அன்பாரைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து குதித்தார்கள். அம்புகள், வாள்கள் என்று போருக்கான ஆயத்தத்துடன் முன்னேறி, உயைனாவை நெருக்கித்தள்ளி அப்பகுதியிலிருந்து விரட்டி விட்டனர்.\nவரியாவது மண்ணாவது, அதெல்லாம் எதுவும் தரமுடியாது, என்ற போக்கிரித்தனம். அப்பட்டமான எதிர்ப்பு.\nவிரைந்து மதீனா திரும்பிய உயைனா, முஹம்மது நபியிடம் செய்தியைத் தெரிவிக்க, நபியவர்கள் மிக உடனே ஐம்பது வீரர்கள் கொண்ட படையை உயைனா தலைமையில் அனுப்பி வைத்தார்கள்.\nஉயைனா தலைமையில் கிளம்பி வந்த படை, பகலில் பதுங்கியும் இரவில் முன்னேறியும் பனூ அல்-அன்பார் கோத்திரத்தினர்மீது திடீர்த்தாக்குதல் நடத்தியது. சுதாரிக்க விடவில்லை அவர்களை. கிடுகிடுவென்று தாக்குதல் நிகழ்த்தி, ஆண்கள், பெண்கள், பாலகர்கள் என்று 62 பேரைக் கைப்பற்றினர். அவர்களது செல்வமும் கைப்பற்றப்பட்டது. மதீனா கொண்டுவரப்பட்ட போர்க்கைதிகள் ரம்லா பின்த் அல்-ஹாரிதின் இல்லத்தில் தங்கவைக்கப் பட்டனர்.\nபனூ தமீம் கோத்திரத்தினருள் ஒரு பகுதியினர் நீண்ட நாட்களுக்கு முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். நபியவர்களுடன் இணைந்து மக்கா, ஹுனைன் போர்களிலும் கலந்து கொண்டவர்கள் அவர்கள். ஆனால் மற்றொரு பகுதியினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இந்த பனூ தமீம் முஸ்லிம்களுக்கு, பனூ அல்-அன்பாரைச் சேர்ந்த தங்களுடைய உறவினர்கள் செய்த துர்ச்செயலும் அதன் பின்விளைவும் தெரியவந்தன. உடனே தங்கள் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெரும்புள்ளிகள் அடங்கிய குழுவொன்றை மதீனாவிற்கு அனுப்பி வைத்தனர்.\nஅந்தக் குழு மதீனா வந்து, மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குள் சென்று, \"பனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் வந்திருக்கிறோம். கைப்பற்றப்பட்ட எங்கள் மக்கள் சம்பந்தமாய்ப் பேசவேண்டும். எங்கே முஹம்மது நபி வந்து பேசச் சொல்லுங்கள்\" என்று பகட்டாரவாரம் செய்ய, நபியவர்களுக்குச் செய்தி எட்டியது. வெளியே வந்த அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, லுஹர் நேரம் நேரம் வந்தது. நபியவர்கள் கிளம்பி மக்களுக்குத் தொழவைத்து முடித்தார்கள். ஸுஃப்பாவில் வந்து அமர்ந்தார்கள். அதன் பிறகே அந்தக் குழுவினர் அவர்களிடம் விரிவாய்ப் பேச முடிந்தது.\nதங்���ளது கோத்திரத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம் படைகளுடன் இணைந்து நட்புறவுடன் போரிட்டதையும், அரபிகள் மத்தியில் தங்களது கோத்திரத்திற்கு உள்ள மரியாதையையும் பெருமதிப்பையும் எடுத்துக் கூறி, \"எங்களது பேச்சாளரும் கவிஞரும் அவர்களது பேச்சுத் திறன், கவி வல்லமை கொண்டு உங்களது பேச்சாளர் மற்றும் கவிஞருடன் போட்டியிட வந்துள்ளனர். அனுமதி தாருங்கள்\".\nபேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, அதில் தங்களது சுயபெருமை, கீர்த்தி உரைத்தல் இதெல்லாம் அரபியரின் கலாச்சாரத்தில் ஒரு மேட்டிமையாகக் கருதப்பட்ட கால கட்டம்.\nஒரு புன்னகையுடன் அதற்கு நபியவர்கள் அனுமதி அளிக்க, வந்திருந்த குழுவினர் சார்பாய் அவர்களது தலைசிறந்த பேச்சாளர் உத்தரித் இப்னு ஹாஜிப் எழுந்து நின்றார். \"எங்கள் அந்தஸ்தென்ன, பெருமையென்ன, கீர்த்தியென்ன\" என்று அவர்களது குலத்தின் அருமை பெருமை பேசும் ஒரே பளபளா பேச்சு. பனூ தமீம் குலத்து மேன்மை, சாதனைகள் எல்லாம் சிறப்பான சொல்லாடலில் பட்டியலிடப்பட்டன. புரியும்படி சுருக்கமாய்ச் சொல்வதென்றால் உறுப்பினரோ, அமைச்சரோ, சட்டசபையில் தன் தலைவரைப் பற்றியும் அரசைப் பற்றியும் அடுக்கடுக்காய் எடுத்துவிடுவாரே அதைப்போல.\nபனூ தமீம் குழு புளகாங்கிதத்துடன் பார்க்க, பெருமையுடன் தனது பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்தார் உத்தரித்.\n எழுந்து நின்று அவர்களுக்கு பதிலளியுங்கள்\" என்றார்கள் முஹம்மது நபி.\n\"புகழனைத்தும் அல்லாஹ்விற்கே. அனைத்து வானங்களும் பூமியும் அவன் படைத்தவை ஆகும். அவை அனைத்திலும் அவன் நாடியதே நடக்கும். அவனுடைய அரியாசனம் அவனது அறிவின் விரிவாக்கம். அவனுடைய கருணையின்றி எதுவுமே நிலைத்திருப்பதில்லை\"\n\"அவன் தன்னுடைய அதிகாரத்தைக் கொண்டு எங்களைத் தலைவர்களாக ஆக்கினான். அவனுடைய படைப்பில் மிகச் சிறந்தவரை தன்னுடைய தூதராகத் தேர்ந்தெடுத்தான். அவர் பெருமதிப்பிற்குரிய பரம்பரையைச் சேர்ந்தவர். மிகவும் நம்பகமானவர். வார்த்தைகளில் உண்மையானவர். செயல்களில் சிறப்பானவர். அவன் அவருக்கு ஒரு வேதத்தை அருளினான், தன்னுடைய படைப்பினங்களுக்கு அவரைத் தலைவராக்கினான். அனைத்துப் படைப்பினங்களுள்ளும் அவர் அவனுடைய நல்லாசிக்கு உள்ளானவர்\"\n\"அந்தப் படைத்தவன்மேல் நம்பிக்கைக் கொள்ளும்படி அவர் அழைப்பு விட���த்தார். அவருடைய மக்களிலிருந்து மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து இங்குக் குடியேறி வந்தார்களே, அவர்களும் பெருமதிப்புடைய அவருடைய உறவினர்களில் சிலரும் நற்காரியங்கள் புரிவதில் சிறப்பானவர்களும் அவர்மேல் நம்பிக்கைக் கொண்டார்கள். அதன் பிறகு, நாங்கள் அன்ஸார்கள் (உதவியாளர்கள்) அவருடைய அழைப்பிற்குச் செவிமடுத்தோம். ஆகவே நாங்கள் இறைவனின் உதவியாளர்கள். அவனுடைய தூதரின் அமைச்சர்கள்\"\nசுருங்கக் கூறின், \"எல்லாம் இருக்கட்டும். எதுவுமே சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும்முன் ஒன்றுமேயில்லை\" என்று அப்படியே எதிரணியின் வாயை அடைத்துவிடும் பேச்சு. அவ்வளவுதான்.\nஅடுத்து அல் ஸப்ரகான் இப்னு பத்ரு எனும் தமீம்குலக் கவிஞன் எழுந்து கவிதை பாடினான்.\nதாபித் இப்னு கைஸை எப்படிச் சிறப்புப் பேச்சாளராகத் தேர்ந்து வைத்திருந்தார்களோ அதேபோல் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) எனும் தோழரைக் கவிஞராகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள் முஹம்மது நபி. அல் ஸப்ரகான் அமர்ந்ததும் ஹஸ்ஸான் எழுந்து, தன் கவித் திறவுகோலைக் கொண்டு மெதுவாகத் திறக்கத் தொடங்கி, சபையினரின் உள்ளங்களை இறுதியில் கட்டிப் போட்டார்.\nபனூ தமீம் குழுவினருள் அமர்ந்திருந்த அல் அக்ரஃ பின் ஹாபிஸ் என்பவர் எழுந்து, \"நான் சத்தியமிட்டுச் சொல்கிறேன் இந்த முஹம்மது வெற்றியுறப் போகிறார். அவருடைய பேச்சாளர் நாவன்மை மிகைத்தவராய் உள்ளார். அவருடைய கவிஞர், நம் கவியை விஞ்சியிருக்கிறார். சந்தேகமேயில்லாமல் முஸ்லிம்களின் குரல் நம்மைவிட ஓங்கியிருக்கிறது இந்த முஹம்மது வெற்றியுறப் போகிறார். அவருடைய பேச்சாளர் நாவன்மை மிகைத்தவராய் உள்ளார். அவருடைய கவிஞர், நம் கவியை விஞ்சியிருக்கிறார். சந்தேகமேயில்லாமல் முஸ்லிம்களின் குரல் நம்மைவிட ஓங்கியிருக்கிறது\nதோற்றுப்போன அணிக்குப் பரிசு வழங்கப் பட்டது. பிணையக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் வந்திருந்த தமீம் குலத்தவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.\nமீண்டும் முஸைலமா. அப்பாத் பின் பிஷ்ரு (ரலி) வரலாற்றில் நாம் சந்தித்த யமாமா போர்க் களம். தாபித் பின் கைஸும் அன்ஸார்கள் படைப்பிரிவின் ஒரு தலைவர். அபூ ஹுதைஃபாவினால் விடுவிக்கப்பெற்ற சலீம் எனும் தோழர் முஹாஜிரீன் படைப் பிரிவின் தலைவர். காலித் ப���ன் வலீத் அனைத்துப் படைப்பிரிவுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த தலைமைத் தளபதி. அந்தப் போர் எத்தகைய கடினமான சூழ்நிலையை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியிருந்தது, எத்தகைய வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதையும் அப்பாதின் வரலாற்றில் பார்த்தோம்.\nஎதிரிகளின் கை சற்று ஓங்கியிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் நிலைமை மோசமடைந்து எதிரிப்படைகள் தாக்கி முன்னேறிக் கொண்டே தலைமைத் தளபதி காலித் பின் வலீதின் முகாம்வரை வந்து, அவரது கூடாரத்தைக் கிழித்து, அவருடைய மனைவி உம்மு தமீமைக் கொன்று விடும் நிலைகூட ஏற்பட்டுவிட்டது.\nபுதிதாய் இஸ்லாத்தில் நுழைந்திருந்த பாலைநில பதுவூ அரபிகளும் தோழர்களுடன் இணைந்து போர் புரிந்து கொண்டிருந்தனர். பதுவூ அரபியரின் ஒற்றுமையற்ற பக்குவமற்ற போக்கு, முஸைலமாவின் படைவீரர்களின் கைஓங்க உதவி புரிந்துவிட்டது. இவ்விதம் நிகழ்வுற்றப் போரில் பல தலைசிறந்த தோழர்கள் வீரமரணம் தழுவினர்.\nமுஸ்லிம்கள் வலுவிழந்து விட்டதாகத் தோன்றியது தாபித்திற்கு. முஸ்லிம் படைப் பிரிவுகள் ஒருவரை ஒருவர் குறைகூறுவதும் ஒருவர் மற்றவர்மேல் குற்றம் சுமத்துவதும் கண்டு, அவரால் பொறுக்க இயலவில்லை.\nஎழுந்து நின்று அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் இறந்த உடலின் மீது பூசும் நறுமணப் பொருட்கள். அவற்றைப் பரபரவென்று தனது உடலில் பூசிக் கொண்டவர் பிறகு தனது உடலை போர்த்திக் கொண்டார். இறந்த உடலை அடக்கம் செய்யப் போர்த்தும் கஃபன் உடை\nஅனைவரையும் நோக்கி கணீரென்ற தனது உரத்தக் குரலில் முழங்க ஆரம்பித்தார்.\n நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து போரிட்டிருக்கிறோம். ஆனால் இப்படியெல்லாம் இல்லை. வெட்கக்கேடு உங்களது ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லாத போர்முறை உங்களது எதிரிக்குத் துணிச்சலையும் உற்சாகத்தையும்தான் அளித்திருக்கிறது. வெட்கக்கேடு உங்களது ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லாத போர்முறை உங்களது எதிரிக்குத் துணிச்சலையும் உற்சாகத்தையும்தான் அளித்திருக்கிறது. வெட்கக்கேடு அவர்களுடைய தாக்குதலுக்கு அடிபணிந்து கிடக்கிறீர்கள்\n\"எதிரிகளிடமிருந்து தீயபழக்கத்தைக் கற்றுக் கொள்ளாதீர்கள்; அது மோசமானது. உங்கள் தோழர்களுக்கு ஒரு கெட்ட உதாரணமாக நீங்கள் ஆகிவிடாதீர்கள்\"\nபின்னர் வானத்தை நோக்கி இறைஞ்சினார், \"யா அல்லாஹ் பொய்யனை நபியென்று நம்பிக்கிடக்கும் இந்த எதிரிகளுக்கும் எனக்கும் சம்பந்தமற்றவனாக உன் எதிரில் நிற்கின்றேன். இந்த முஸ்லிம்களின் தவறுகளை விட்டு விலகி விட்டவனாக உன்னிடம் வருகிறேன்\"\nஅவ்வளவு தான். மரணத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்.\nமறுபுறமோ அப்பாத் பின் பிஷ்ருவின் உணர்ச்சிகரமான அழைப்பைக் கேட்டு அன்ஸாரிகள் குழுமிக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இணைந்தார் தாபித்.\nஎதிரே ரணகளமாகிக் கிடந்த போர்களம். வாள்கள் உரசும் ஒலி, அது கிளப்பும் தீப்பொறி; பாயும் ஈட்டிகள், அம்புகள், இறந்து விழும் படைவீரர்கள்; துண்டாடப்பட்ட அங்கங்கள், உருண்டு விழும் தலைகள்; களமெங்கும் பரவிக் கிடந்த இரத்தம், வீரர்களின் போர் முழக்கம். படு ஆக்ரோஷமுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது யுத்தம்.\nஅந்தக் கூட்டத்திற்குள் எதிரிப் படைகளை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து மூழ்கினார் தாபித்.\nஅவருடன் அப்பொழுது இணைந்திருந்த மற்ற தோழர்கள், அல் பர்ரா இப்னு மாலிக், உமர் கத்தாபின் சகோதரர் ஸைத் இப்னு கத்தாப், அபூ ஹுதைஃபாவினால் விடுவிக்கப்பெற்ற சலீம் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர். அவர்களுடன் சிங்கம்போல் களத்தில் புகுந்து சரமாரியாக எதிரிகளைத் தாக்க ஆரம்பித்தார் தாபித். அவருடைய மூர்க்கமான தாக்குதலும் அதில் எதிரிகள் சாய்ந்து விழும் வேகமும் கண்ட முஸ்லிம் படைகளுக்குத் தீப்பற்றியது. துணிச்சலையும் வீரத்தையும் அவர்களுக்கு அது அள்ளிக் கொட்டியது. படு மூர்க்கமுடன் எதிரிகள்மீது பாய ஆரம்பித்தனர் முஸ்லிம்கள். அப்பொழுதுதான் எதிரிப் படைகளுக்கு அச்சம் சூழ ஆரம்பித்தது. போர் திசை திரும்பியது. ஆக்ரோஷமாய் எதிரிகளை “மரணத் தோட்டத்திற்குள்” விரட்டிச் சென்றது முஸ்லிம்கள் படை.\nநாலாபுறமும் சுழன்று சுழன்று போரிட்டுக் கொண்டிருந்தார் தாபித். ஆயுதங்கள் சுழன்று கொண்டிருந்தன. எதிரிகளைத் தாக்கி முஸ்லிம் படைகள் முழுவெறியுடன் முன்னேறிக் கொண்டிருந்தன. கொளுத்தும் வெயிலில் களத்தில் நெருப்பு பறந்து கொண்டிருந்தது. தாபித்தின் உடலெங்கும் சகட்டுமேனிக்கு விழுப்புண்கள். பெருக்கெடுத்தோடும் குருதி, வழிந்தோடும் வியர்வையுடன் வெற்றிக்கு வித்திட்டுவிட்டு வீரமரணம் எய்தினார் தாபித் இப்னு கைஸ்.\nநபியவர்களின் தீர்க்கதரிசனம் அன்று யமாமாவி��் முழுதாய் நிறைவேறியது. மரணம் பெருமிதம் கொண்டது பின்னே அதை அரவணைக்க, உடையுடுத்தி ஒப்பனையிட்டு ஓடியவராயிற்றே அவர்\nசத்தியமார்க்கம்.காம்-ல் 27 ஜூலை 2010 அன்று வெளியான கட்டுரை\nஉதவிய நூல்கள்: Read More\n<<தோழர்கள் - 12>> <<தோழர்கள் - 14>>\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999971046/encroachment-of-newcomers_online-game.html", "date_download": "2019-09-20T19:02:47Z", "digest": "sha1:5PXQGLRGN4SKJRC2VV7NYCZTPUVYMEOK", "length": 10062, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அன்னிய படையெடுப்பு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட அன்னிய படையெடுப்பு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அன்னிய படையெடுப்பு\nதரையில் அரசாங்கத்திற்கு எந்த செலவில் வெளிநாட்டினர் நிறுத்த பாதுகாப்பு பொறிமுறைகள் செயல்படுத்த முடிந்தது. . விளையாட்டு விளையாட அன்னிய படையெடுப்பு ஆன்லைன்.\nவிளையாட்டு அன்னிய படையெடுப்பு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அன்னிய படையெடுப்பு சேர்க்கப்பட்டது: 26.03.2012\nவிளையாட்டு அளவு: 0.12 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அன்னிய படையெடுப்பு போன்ற விளையாட்டுகள்\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமனிதன் - ஒரு மண்டை ஓடு\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\nவிளையாட்டு அன்னிய படையெடுப்பு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அன்னிய படையெடுப்பு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அன்னிய படையெடுப்பு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அன்னிய படையெடுப்பு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அன்னிய படையெடுப்பு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமனிதன் - ஒரு மண்டை ஓடு\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/tag/Plan.html", "date_download": "2019-09-20T18:38:45Z", "digest": "sha1:2KTF6MBTBSY5WAR4HJOETKTB3YJFNKRS", "length": 5522, "nlines": 101, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Plan", "raw_content": "\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் கொந்தளிப்பு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப்பு\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் திருட்டு\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nநடு வானில் வெடித்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர்\nஜெய்ப்பூர் (13 ஜுன் 2019): துபாயிலிருந்து ராஜஸ்தான் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் நடு வானில் வெடித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nஅமெரிக்காவில் ஆற்றில் விழுந்த விமானம்\nவாஷிங்டன் (04 மே 2019): அமெரிக்காவில் விமானம் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.\n149 பயணிகளுடன் புறப்பட்ட 6 வது நிமிடத்தில் விபத்துக்குள்ளான விமானம்\nநைரோபி (10 மார்ச் 2019): 149 பயணிகளுடன் சென்ற எத்தியோப்பியன் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவிமானி தூங்கியதால் தரையிறங்காமல் சென்ற விமானம்\nசிட்னி (27 நவ 2018): ஆஸ்திரேலியாவின் அருகே தரையிறங்க வேண்டிய விமானம் விமானி தூங்கியதால் எல்லை தாண்டி சென்றது.\n188 பயணிகளுடன் நடு வானில் வெடித்துச் சிதறிய விமானம்\nஜகார்த்தா (29 அக் 2018): இந்தோனேஷியாவில் நடுவானில் பயணிகள் விமானம் வெடித்துச் சிதறியதில் 188 பயணிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப் படுகிறது.\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-09-20T18:29:34Z", "digest": "sha1:GOREL3IV3MGKGU24UIUCRD3V3VKRUCLW", "length": 7536, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வாட்டிகன்", "raw_content": "\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் கொந்தளிப்பு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப்பு\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் திருட்டு\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nகுழந்தைகளின் ஆபாச படங்கள் காரணமாக முன்னாள் தூதருக்கு சிறை\nவாட்டிகன் (24 ஜூன் 2018): குழந்தைகளின் ஆபாசப்படங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக, வாட்டிகனின் முன்னாள் தூதருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கட…\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப…\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - க…\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல…\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்…\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்…\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?paged=3", "date_download": "2019-09-20T18:36:57Z", "digest": "sha1:XIITVCLBMWM7SNTS2ZA2GXN2OYTAJ44M", "length": 16521, "nlines": 110, "source_domain": "www.peoplesrights.in", "title": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி. – Page 3 – Organization fighting for Human Rights since 1989.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\n14 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்\nOctober 1, 2018 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.10.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி […]\nதட்டாஞ்சாவடி செந்தில் முட்டிப் போட வைத்த விவகாரம்: ராஜீவ் ரஞ்சன் மீது நடவடிக்கை எடுக்க காவலர்கள் மீதான புகார் ஆணையம் உத்தரவு\nSeptember 7, 2018 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ. ஜெகன்நாதன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கப் பொதுச்செயலாளர் ஜி.பி. தெய்வீகன் ஆகியோர் இன்று (07.09.2018) செகா கலைக் கூடத்தில் செய்தியாளர்களிடம் […]\nபுதுச்சேரி அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் அளித்து வெளியே அனுப்பியது குறித்து விசாரணை நடத்த வேண்டும்\nJuly 20, 2018 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.07.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி முத்தரையர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த 13 மாணவர்களுக்கு கல்வித்துறை இயக்குநரின் வாய்மொழி உத்தரவால் மாற்றுச் சான்றிதழ் அளித்து […]\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை – மு.சிவகுருநாதன்\nJuly 10, 2018 மக்கள் உரிமைகள் 0\nமுதலாளித்துவ அச்சு மற்றும் காட்சியூடகங்கள் அனைத்தும் ஆளும் கட்சி, இந்த்துத்துவம், கார்ப்பரேட் ஆகியவற்றுக்குக் காவடி தூக்குவது நெடுங்காலமாகத் தொடர்வது. Paid news பெருமை இவர்களுக்கு உண்டு. நவீன தொழில்நுட்ப விளைச்சலான முகநூல், வாட்ஸ் அப் […]\nவளர்ச்சி மற்றும் சூழலியல் குறித்த புரிதலின் திசைவழி – மு.சிவகுருநாதன்\nJuly 1, 2018 மக்கள் உரிமைகள் 0\nஒரு முன்குறிப்பு: (11 ஆம��� வகுப்பு புதிய பொருளியல் பாடநூல் குறித்த பதிவு. இன்று உலகப் பொருளாதாரமே WTO (World Trade Organization) கைகளில். இதற்கு அடிப்படையாக அமைந்தது ஆர்தர் டங்கல் என்பவர் உருவாக்கிய […]\nமொழிப் பாடநூல்களின் அரசியல் (இரண்டாம் பகுதி) – மு.சிவகுருநாதன்\nJune 25, 2018 மக்கள் உரிமைகள் 0\n(முந்தைய பதிவின் தொடர்ச்சி.) 11 ஆம் வகுப்பு தமிழ் “கற்றது தமிழ் பெற்றது புகழ்” பகுதி நன்று. இருப்பினும் தமிழைப் பாடமாக எடுத்துப் படித்த / படிக்காத பலர் எழுத்தாளாராக இருப்பதைச் சுட்டுவது அவசியம். […]\nமொழிப் பாடநூல்களின் அரசியல் – மு.சிவகுருநாதன்\nJune 21, 2018 மக்கள் உரிமைகள் 0\n(தமிழகப் பள்ளிக் கல்வியின் புதிய தமிழ்ப் பாடநூல்கள் குறித்த பார்வை.) ஒரு முன் குறிப்பு: இந்தக் கல்வியாண்டில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் 6, 9, 11 தமிழ் மற்றும் 11 சிறப்புத்தமிழ் ஆகிய பாடநூல்கள் பற்றிய […]\nதமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி – மலரஞ்சலி\nMay 31, 2018 மக்கள் உரிமைகள் 0\nதமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி கடந்த 4.5.2018 அன்று மரணமடைந்தார். இந்நிலையில், மக்கள்உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (31.05.2018), காலை 10 மணியளவில், சுதேசி பஞ்சாலை அருகில் அன்னாருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு […]\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்\nMay 30, 2018 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (30.05.2018) விடுத்துள்ள அறிக்கை: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற்று அவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென ‘மக்கள் […]\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) கண்டன அறிக்கை\nMay 25, 2018 மக்கள் உரிமைகள் 0\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு தேசிய மனித உரிமை அமைக்களின் கூட்டமைப்பு (NCHRO) கண்டன அறிக்கை தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த […]\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nபேராசிரியர் அ.மார்க்ஸ் இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு\nதுறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\nசிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\nnizamuddiin Syedali on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nmurugan on பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504529/amp?ref=entity&keyword=Awadhi%20Temple", "date_download": "2019-09-20T18:01:47Z", "digest": "sha1:SLPFLFRHGGC3UP7PFG3NQ4GMSNXRWVRQ", "length": 7401, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Rajini's brother in Chidambaram temple | சிதம்பரம் கோயிலில் ரஜினி அண்ணன் சிறப்பு யாகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்பு��்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிதம்பரம் கோயிலில் ரஜினி அண்ணன் சிறப்பு யாகம்\nசிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த யாகத்தில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கலந்து கொண்டார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவ், அவரது உறவினர் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர், சத்யநாராயணராவ் கூறுகையில், ரஜினி கட்சி தொடங்குவதும், முதல்வராக வருவதும் தெய்வத்தின் செயல். ரஜினி அரசியலுக்கு வரட்டும் நல்லது செய்யட்டும் என்றார்.\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல்\nஇன்னும் 10 நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 வரை அதிகரிக்க வாய்ப்பு\nவிநாயகபுரம் பஸ் நிலையத்தில் மழைநீர் தேக்கம்; மக்கள் அவதி\nதிருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே வெள்ளியூர் தடுப்பணை உடைப்பு\nடெல்டாவில் மழை நீடிப்பு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: மின்சாரம் தாக்கி பெண் பலி\nகந்தர்வகோட்டையில் சிவன் கோயில் அருகே சுற்று சுவரின்றி கிணறு: மக்கள் அச்சம்\nதாவரவியல் பூங்காவில் ‘கொய் மலர்’ அலங்கார வளைவு சுற்றுலா பயணிகள் கண்டுவியப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் பையில் கிடந்த பெண் குழந்தை மீட்பு\nஅரசின் அனுமதியின்றி ���ெயல்பட்டு வந்த சொகுசு விடுதிக்கு அதிகாரிகள் ‘சீல்’: வால்பாறையில் பரபரப்பு\nதிருமங்கலம் பகுதியில் மழை தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி\n× RELATED காதலில் விழுந்த ரஜினி ஹீரோயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/03-vijay-joins-with-super-good-again.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-20T19:15:42Z", "digest": "sha1:UOL6X4HYDPYHHGC7Q5OY5IELLAW5UPKL", "length": 14529, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் விஜய்- 'சூப்பர் குட்'! | Vijay joins with Super Good again! - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\n5 hrs ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n6 hrs ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n6 hrs ago வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் விஜய்- 'சூப்பர் குட்'\nஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் கை கோர்க்கிறார் விஜய்.\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடித்துக் கொண்டிருந்த விஜய்யைக் கூப்பிட்டு பூவே உனக்காக படத்தில் சீரியஸான கேரக்டரில் நடிக்க வைத்து பெரிய பிரேக் கொடுத்தவர் ஆர்.பி.செளத்ரி. அந்தப் படத்திற்குப் பிறகுதான் விஜய்க்கு ஸ்டார் வேல்யூவே ஏற்பட்டது.\nஇந்த நிலையில் மீண்டும் ஆர்.பி.செளத்ரியின் நிறுவனத்துடன் இணைகிறார் விஜய். இப்படத்துக்கு ஆண்டவன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐ.வி.சசியின் முன்னாள் உதவியாளரான ராமகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.\nஇதற்கிடையே, தற்போது குருவியில் பிசியாக உள்ளார் விஜய். படப்பிடிப்பு முடிய இன்னும் ஒரே ஒரு வாரம்தான் தேவைப்படுகிறதாம். மார்ச் 7ம் தேதி படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தெரிகிறது.\nகுருவி நின்றாக வந்திருப்பதாக விஜய் தரப்பு கூறுகிறது. விஜய்க்கும் அதில் பரம சந்தோஷமாம். படம் குறித்த விவரங்களை விஜய் தரப்பு படு கமுக்கமாக வைத்திருக்கிறது.\nமே தினத்தன்று குருவி தியேட்டர்களுக்கு வருகிறதாம். படத்தின் ஆடியோவை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.\nமுடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nஇரண்டெழுத்து இதிகாசம் விசு - கவிஞர் வைரபாரதி\nசினிமா வாய்ப்பு தேடும் இளைர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை\nஒரு மகா கலைஞனின் பெரும் துயரம்.. வேடிக்கை பார்க்கும் மாஸ் ஸ்டார்கள்.. கை கொடுப்பார்களா\nசினிமா கற்பனைதான்.. அதை ஃபாலோ பண்ணாதீங்க.. சீரியஸா எடுத்துக்காதீங்க.. மாணவிகள் மத்தியில் திரிஷா\nசினிமா வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் பயிற்சி வகுப்பு\nகனவுக் கன்னியாக இருந்து தமிழ்நாட்டு மருமகளான குஷ்பு.... எப்பவுமே வைரல்தான்\nகஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nதீவிர அரசியலில் கவனம்.... கல்யாணத்திற்கு அவசியம் இல்லை - குத்து ரம்யா\nநித்யானந்தா வீடியோவை பார்த்து நவீனுக்கு தலைவலியே வந்திருச்சாம்\nநண்பேன்டா வசனம் சினிமாவுக்கு மட்டும்தான் நிஜத்தில் அது உதவாது - இயக்குநர் அமீர்\nதெய்வமகள் வாணி போஜனை வாரி அணைத்துக்கொண்ட தெலுங்கு சினிமா - சீரியலுக்கு டாட்டா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய்யின் பிகிலுக்கு வழிவிட்டு ஒதுங்கிய விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் - அக்டோபர் 4ல் ரிலீஸ்\nஎன்னாச்சு சேரனுக்கு.. பர்ஸ்ட் நடக்கமுடியல.. இப்போ.. வைரலாகும் போட்டோவால் பதற்றத்தில் ரசிகர்கள்\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nBigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nபிகில் படத்தின் முக்கியமான ரகசியம் ஒன்று ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகி இருக்கிறது.\nBigg Boss Season 4 : இவர் தான் பிக் பாஸ் 4 தொகுப்பாளர்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netizens-welcomes-actor-vijay-s-new-nickname-thalapathi-287055.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T18:27:40Z", "digest": "sha1:3BXWSOLIRPIXNNVZPKDW3B6BPOVBEZRM", "length": 15403, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ்நாட்டில் இப்போது இரண்டு தளபதி...!! | Netizens welcomes actor Vijay's new nickname Thalapathi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநவகிரகங்களும் நோய்களும்: எந்த கிரகம் பாதிக்கப்பட்டால் எந்த ராசிக்கு என்ன நோய் வரும் தெரியுமா\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஇஸ்ரேலில் அரசியல் குழப்பம்- எப்படியாவது ஆட்சி அமைக்க நெதன்யாகு பெரும் போராட்டம்- வாய்ப்பு குறைவு\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nLifestyle இஷ்ட தெய்வ அருளை தன்வசம் வைத்திருக்கும் ராசி எது தெரியுமா\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nMovies \"யாரை எங்க உட்கார வைக்கணுமோ, அங்க வைக்கணும்\".. எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nFinance இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nAutomobiles திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாட்டில் இப்போது இரண்டு தளபதி...\nசென்னை: நடிகர் விஜயி���் 61வது படத்தில் இளைய தளபதி என்ற தனது பெயரை தளபதி என்று மாற்றியுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.\nவிஜயின் 61வது படத்தின் பெயர் நேற்று வெளியிடப்பட்டது. மெர்சல் என்ற அந்தப் படத்தில் தளபதியாக அறிமுகமாகிறார் விஜய். இதுவரை இளைய தளபதி என்ற பெயருடன் இருந்த அவர் தற்போது தளபதி என தனது பட்டத்தை மாற்றியுள்ளார்.\nஏற்கனவே திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தளபதி என அழைக்கப்பட்டு வரும் நிலையில் விஜய், தளபதி என தனது பெயரை மாற்றியுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...\nதளபதியாக மாறிய இளையதளபதி.. பட்டத்தை மாற்றினார் விஜய்\nதமிழ்நாட்டில் இப்போது இரண்டு தளபதி என கூறுகிறார் இந்த நெட்டிசன்..\nவிஜய் இனி இளைய தளபதி கிடையாது.. என்கிறது இந்த மீம்..\nமெர்\"ரினா + நெடுவா\"சல்\" = #மெர்சல்\n\"மெர்\"ரினா + நெடுவா\"சல்\" = மெர்சல் என்கிறது இந்த மீம்\nதளபதியாக மாறிய இளையதளபதி.. பட்டத்தை மாற்றினார் விஜய்\nஹலோ ஸ்டாலின் இங்கே பாருங்க... என்கிறார் இந்த நெட்டிசன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் actor vijay செய்திகள்\nவிஜய் ரசிகர்களால் வியப்படைந்த தமிழகமும், பெங்களூரும்.. தடபுடல் பிறந்த நாள் #விலையில்லாவிருந்தகம்\nவிஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து.. பிகிலுக்கு பெஸ்ட் விஷஸ்.. அசத்தும் அழகிரி\nஉயிரே தளபதி.. உலகமே தளபதி.. ஒரே கடவுள் விஜய்.. டிவிட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகாஸ்\nபின்னி மில்... அப்றம் ஈவிபி கார்டன்.. அவ்வளவுதான்.. அத்தோட முடிச்சுக்கறாராம்\nரஜினிகாந்த், விஜய் அரசியலுக்கு வரலாமா\nநிறைய ஆகஷன்... வயிறு வெடிக்க வைக்கும் காமெடி... தளபதி செம ஹேப்பி மச்சி...\nவிஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு பாதிப்பு 'ஒன்இந்தியாதமிழ்' போல் முடிவில் ஆச்சரியம்\nவிஜய் அரசியல் பேச்சால், தமிழக அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு\nஎன்னாது நடிகர்களுக்கு அரசியல் தெரியாதா.. அப்ப எம்ஜிஆர், ஜெயலலிதா யாரு\nநாட்டை பார்க்கதான் நாங்க இருக்கோமே.. நடிகர்கள் வந்து என்ன பண்ணப் போறீங்க\nஅடுத்த எம்ஜிஆர் ஆகிறாரா விஜய்\n\"நான் விரும்பும் தலைவர் விஜய்\".. வைரலாகும் குட்டி ரசிகனின் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor vijay memes netizens thalapathi நடிகர் விஜய் மீம்ஸ் நெட்டிசன்ஸ் தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-20T18:30:00Z", "digest": "sha1:O7LN44YT53GAN3AGPIIAZKAYFEPQOKCO", "length": 12121, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிகே சிவகுமார்: Latest டிகே சிவகுமார் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடக காங்கிரசின் பெரும் தலைவர் டி.கே.சிவகுமார் திகார் சிறையில் அடைப்பு.. பண மோசடி வழக்கில் அதிரடி\nடெல்லி: பண மோசடி வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான...\nடிகே சிவகுமார் கைதுக்கு எதிராக போராட்டம்; மோடி- அமித்ஷாவுக்கு ஒக்கலிகா சங்கம் எச்சரிக்கை\nபெங்களூரு: காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பெங்களூருவில்...\nதெறிக்கவிடும் டி.கே.சிவகுமார்.. அமலாக்கத்துறை பிடியில் இருந்தபடி, வெளியான வீடியோ\nடெல்லி: அமலாக்கத்துறையின் பிடியில் இருந்தபடியே, சுவரில் சாய்ந்து இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரக்க...\nபாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையா\nமைசூரு: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ டிகே சிவக்குமார் பாஜகவுக்கு செல்ல மறுத்ததால்தான் அவர் கைது...\nடிகே சிவகுமாருக்கு செம தில்லுதான்.. கைதான அடுத்த நிமிடமே பாஜகவை எப்படி தெறிக்கவிட்டிருக்காரு பாருங்க\nபெங்களூர்: பண மோசடி வழக்கில், கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார்...\nஎனக்கு சந்தோஷம் இல்ல.. கடவுளை வேண்டிக்கிறேன்.. என்ன எடியூரப்பா இப்படி சொல்லிட்டாரு.. பாஜக ஷாக்\nபெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதில் தனக்கு...\nடிகே சிவகுமார் கைதை கண்டித்து காங். பந்த்.. 10 பேருந்துகளுக்கு தீவைப்பு.. கர்நாடகத்தில் மக்கள் அவதி\nபெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டிகே சிவகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ்...\nடிகே சிவகுமார் கைது.. கர்நாடகா பந்த்துக்கு காங்கிரஸ் அழைப்பு .. பெங்களூர்-மைசூர் ரோடு ஸ்தம்பிப்பு\nபெங்களூர்: டி.கே.சிவகுமார், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை கண்���ித்து, கர்நாடகாவில் காங்கிரஸ்...\nப.சிதம்பரத்தை தொடர்ந்து டிகே சிவகுமார் அமலாக்கத்துறை முன்னிலையில் ஆஜர்.. கைது செய்ய வாய்ப்பு\nடெல்லி: கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவகுமார், பணமோசடி வழக்கு தொடர்பாக...\nடிகே சிவகுமார் ஆதரவாளர்கள் ஹேப்பி.. டெல்லியிலிருந்து கர்நாடகா வருகிறது குட்நியூஸ்\nடெல்லி: ஒருவழியாக, டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் காத்திருந்த அந்த நாள் வரப் போவதாக தெரிகிறது. விரைவிலேயே, கர்நாடக...\nகுமாரசாமி ஆட்சிக்கு எதிராக வாக்களித்தால் என்னவாகும் தெரியுமா.. டி.கே.சிவகுமார் வார்னிங்\nபெங்களூர்: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை திரும்ப அழைத்துவரும் முயற்சிக்காக, கடந்த வாரம் மும்பைக்குச் சென்றவர்...\nஹோட்டலுக்குள் விடவில்லை, கைது செய்தனர், பிளேன் ஏற்றி பெங்களூர் அனுப்பினர்\nமும்பை: அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த சென்ற கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமாரை, கைது செய்த மும்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/vijay-mallaya/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-09-20T18:31:18Z", "digest": "sha1:D7QIEEFC6PBVY5OUSIQREH2BJKPWJXB3", "length": 16398, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Vijay Mallaya: Latest Vijay Mallaya News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையா.. இப்போ பொருளாதார குற்றவாளி.. காங்கிரஸ் எங்கே போனீங்க..\nடெல்லி: விஜய் மல்லையாவை பிரதமர் மோடி காப்பாற்றுகிறார் என்ற புகார் கூறி வந்த காங்கிரஸ் கட்சி இப்போது எங்கே போனது...\nஅறியப்பட்ட பெரிய மனிதர்களும் வங்கி கொள்ளையர்கள்- வீடியோ\nபொதுத்துறை வங்கிகளை சூறையாடிய 'கொள்ளையர்கள்' கைதுதான் திரும்பிய திசையெங்கும் செய்தியாக அடிபடுகிறது. விஜய்...\nதப்பியோடிய மல்லையா.. பாஜக கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை.. ஸ்டாலின் விளாசல்\nடெல்லி: விஜய் மல்லையா மற்றும் அருண் ஜேட்லி சந்திப்பின் மூலம் பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது...\nஅத்தனை பெரிய மனுசனுகளும் 'வங்கி கொள்ளையர்களாக' வலம் வந்தால் நாடு தாங்குமா\nசென்னை: பொதுத்துறை வங்கிகளை சூறையாடிய 'கொள்ளையர்கள்' கைதுதான் திரும்பிய திசையெங்கும் செய்தியாக அடிபடுகிறது....\nமல்லையா.. லலித் மோடி.. நீரவ் மோடி.. எப்படி நாட்டை ���ிட்டு சென்றார்கள்.. அதிர வைக்கும் உண்மை\nசென்னை: விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி எல்லோரும் எப்படி நாட்டைவிட்டு சென்றார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டு...\nசாராய வியாபாரி விஜய் மல்லையா 400 கோடியை வெளிநாட்டில் பதுக்கியது எப்படி தெரியுமா\nலண்டன்: பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி விட்டு ஏமாற்றிய விஜய் மல்லையா, கடனைத்...\nரூ9,000 கோடி வங்கி கடன்களை கட்டாமல் தப்பி ஓடிய விஜய் மல்லையா இங்கிலாந்தில் அதிரடி கைது\nலண்டன்: இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ9,000 கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை...\n\"நான் கால்பந்து போல் ஆகிவிட்டேன்\" இரண்டு அணிகளும் உதைக்கின்றன.. சொல்வது விஜய் மல்லையா \nலண்டன்: தான் கால்பந்து போன்றவன் என்றும், கடுமையான போட்டி கொண்ட இரண்டு அணிகள் சுற்றி சுற்றி பந்தை உதைப்பதை போல்...\nநான் கடனாளி அல்ல... அப்பாவி - சொல்வது விஜய் மல்லையா\nலண்டன்: வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிவிட்டு தப்பிச்சென்றதாக தன்மீது குற்றஞ்சாட்டப்படுவது முறையல்ல என்றும், இந்த...\nவிஜய் மல்லையாவின் ரூ.1,620 கோடி சொத்துக்கள் பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை\nமும்பை: விஜய் மல்லையாவின் ரூ.1,620 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து நடவடிக்கை...\nசென்னை: தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் கட்டிய...\nலண்டனில் இந்திய தூதர் நிகழ்ச்சியில் தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையா கலந்து கொண்டதால் சர்ச்சை\nலண்டன்: இந்தியாவில் வங்கிகளிடம் கடன் பெற்று திருப்பித் தராமல் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடிய தலைமறைவு குற்றவாளி...\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது- மத்திய அரசு\nராஜ்கோட்: இந்திய வங்கிகளில் ரூ9,000 கோடி கடனை பெற்றுவிட்டு திருப்பி கட்டாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய...\nவிஜய் மல்லையாவை எம்.பி. பதவியில் இருந்து உடனே நீக்க ராஜ்யசபா ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை\nடெல்லி: வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிய...\nவிஜய் மல்லையா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை\nடெல்லி: வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனைப் பெற்றுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய்...\nபுதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் தலைமறைவு விஜய் மல்லையா \nலண்டன்: இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பாக்கி வைத்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா , கரீபியன் பீரிமியர் லீக்...\nகடனை திருப்பிச் செலுத்தாத விவகாரம்: அமலாக்கத்துறை முன்பு இன்றும் விஜய்மல்லையா ஆஜராகவில்லை\nமும்பை: ஐடிபிஐ வங்கியில் ரூ.900 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா மும்பை...\nவிஜய் மல்லையா மார்ச் 2-ல் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்... உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் தகவல்\nடெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2-ந் தேதியே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி...\nவிஜய் மல்லையா உள்ளிட்ட 612 இந்தியர்கள் வெளிநாடுகளில் குவித்துள்ள கறுப்புப் பணம்..\nடெல்லி: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பதுக்கி வைத்துள்ள...\nமல்லையா மதுபான நிறுவனத்தின் 53% பங்கை ரூ11,166 கோடிக்கு வாங்கியது டியாகோ\nமும்பை: தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 53.4% பங்குகளை உலகின்...\nபெட்ரோல் பில் கட்ட ரூ.2000 கோடி கடன் கேட்கும் கிங்பிஷர்\nடெல்லி: மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய பெட்ரோல் பில்லைக் கட்ட ரூ.2000 கடன் கேட்கிறது விஜய் மல்லையாவுக்குச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-20T18:31:16Z", "digest": "sha1:QYCSPIEHCRWT4DPPZQMSSTOJNPUIZURE", "length": 95602, "nlines": 1289, "source_domain": "womanissues.wordpress.com", "title": "குழந்தை தத்தெடுப்பு | பெண்களின் நிலை", "raw_content": "\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன தொழில் தர்மம் திசை மாறி குரூர குற்றங்களாவது [3]\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன தொழில் தர்மம் திசை மாறி குரூர குற்றங்களாவது [3]\nமுட்டை வியாபார தொடர்பு குழந்தை விற்கும் வியாபாரமாக மாறியது: முட்டை விற்பனையில் உண்டான தொடர்பு, நாளடைவில் இத்தகைய பெரிய வியாபாரமாக மாறியது[1]. குழந்தை இல்லை என்று வரும் தம்��தியர் இலக்காயினர். லட்சங்களை செலவழித்து குழந்தை பெற்றுக் கொள்வதை விட, ஆயிரங்களில் குழந்தையையே வாங்கி விடலாம் என்ற குறுக்கு வழியைக் காட்டுகின்றனர். ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம் [Hindu Adoption and Maintenance Act] கீழ் தான், இத்தனை மோசடிகள், குற்றங்கள் நடந்துள்ளன[2]. குழந்தை தத்தெடுப்பவர் நேராக குழந்தையை பெறலாம் என்றிருந்தாலும், திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள், விதவைகள் முதலியோரும் தத்தெடுக்கலாம் என்பதால், இடைத் தரகர்கள் மூலம், குழந்தைகள் விற்கப்படுகின்றன[3]. அரசு அதிகாரிகள் ஊழலில் திளைத்துள்ளதால், காசு கிடைத்தால், அதையும் செய்ய தயாராக இருக்கின்றனர். அதனால் தான், 30 ஆண்டுகளாக, அமோகமாக, இவ்வியாபாரம் நடந்துள்ளது. இதற்கு இந்து சட்டம் உபயோகப் படுத்துவது நோக்கத் தக்கது. ஏனெனில், வாங்கியவர்களில் கிருத்துவர், முகமதியர் உள்ளனர். இதில் ஈடுபட்டுள்ளதிலும், முகமதிய பெண்கள் உள்ளனர்.\nசமூகநல ஆர்வலர்கள் எடுத்துக் காட்டுவது (2010 முதல் 2015 வரை): முன்னர் இதே போன்ற குழந்தை விற்பனை விவகாரத்தில், கோமல் கன்டோரா என்ற சிறுவர் உரிமைகள் இயக்கத்தின் இயக்குனர், “இரண்டு முதல் நான்கு வயது வரையில் உள்ள குழந்தைகள் தாம் இவர்களின் குறியாக இருக்கின்றன. இதெல்லாம் குழந்தை கடத்தலா அல்லது இவ்வாறு குழந்தைகளைக் கடத்தி நிதி பெறுகிறார்களா என்று தெரியவில்லை. இத்தலைய மீறல்கள் இருக்கும் வரையில் அரசின் கண்காணிப்பு, சோதனைகள் முதலியவை இருக்க வேண்டும்”, என்று கருத்துத் தெரிவித்தார்[4]. அப்பொழுது, ஏற்கெனவே சிக்கிய ஒரு ஆள் மறுபடியும் அதே வேலையில் ஈடுபடுகிறான். இதே ரஸ்ஸல் ராஜ் ஜூலை.2015ல் மனைவி, மாமியார்களுடன் கைது செய்யப்படுகிறார், மாமனார் தப்பித்துக் கொண்டார் போலும். பிரபுதாஸ் விசயத்தில், ஏ. நாராயணன் கூறியுள்ளதாவது[5], “சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப் படும் இல்லங்களினின்று சிறுமிகளை காப்பாற்றிய பிறகு எல்லா விதிமுறைகளையும் போலீஸார் மீறுகின்றனர். குழந்தை கர்ப்பமாக இருந்தது இரண்டு மாதங்கள் வரையும் கண்டுகொள்ளாமல் விடுப்பது ஆச்சரியமாக உள்ளது. சிறுமிகள் மீட்டவுடன் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், போலீஸார் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைகின்றனர். இது சிறார் நீதி சட்டத்திற்கு [Juvenile Justice Act] புறம்பானது.” டி.ஜிபிக்கு ���ொடுத்துள்ள மனுவில் 9ல், 8 குழந்தைகள் அவ்வாறு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். முதலில் குழந்தைநல கமிட்டியின் முன்பு உரிய விசாரணைக்குட்படுத்திய பிறகு, அவர்களை எவ்வாறு காப்பாற்றலாம் போன்றவற்றை செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் Juvenile Justice Act, 2000 and Tamil Nadu Juvenile Justice Rules, 2001 சட்டங்களின் கீழ் செய்யவேண்டியவை[6]. இவையெல்லம் 2010-2015களில் நடந்தவை என்றால், 2019லும், அதேநிலை உள்ளதை கவனிக்கலாம்.\nஉசிலம்பட்டி விவகாரமும், மிஷனரிகளும்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.\nயாரும், எந்த சித்தாந்தவாதியும் கவலைப் படாமல் இருப்பது, திகைப்படையச் செய்கிறது: ஈவேரா பிறந்த மண்ணில் குழந்தைகள் திருட்டு, வியாபாரம் எல்லாம் நடந்துள்ளதே எப்படி எல்லாம் பெரியார் செயலா என்று எந்த பகுத்தறிவுவாதியும் கண்டுகொள்ளவில்லை. ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறிய அமுதவள்ளி விசித்திரத்தின் முழு வடிவம் தான். இங்கு “ஆண்டவன்” என்றால் யார் என்று தெரியவில்லை. இன்று தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல்வாதிகளா வேறொருவரா என்றெல்லாம் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. ஈரோட்டில், இந்த ரோட்டில், ஈவேரா மண்ணில், பெரியார் பூமியில் இப்படி நடக்கலாமா, அவரது கொம்பு என்னவாயிற்று, ஓடிவிட்டதா என்றெல்லாம் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. ஈரோட்டில், இந்த ரோட்டில், ஈவேரா மண்ணில், பெரியார் பூமியில் இப்படி நடக்கலாமா, அவரது கொம்பு என்னவாயிற்று, ஓடிவிட்டதா பள்ளிப்பாளையம், பரமத்தி வேலூர், திருச்ச்செங்கோடு, ராசிபுரம், சேலம் எல்லாம் அருகில் தானே உள்ளது. ஈவேராவுக்கு, அண்ணாவுக்கு எல்லாம் குழந்தை இல்லை என்பதால், பெரியார் ஆசியுடன், அம்மணி இச்சேவையில் இறங்கினார் போலும்\nகுழந்தை விற்பனைக்காக, வழக்கறிஞர் மூலம் போலி ஆவணம் தயாரித்ததாக வாக்குமூலத்தில் ஒப்புதலும் உள்ளது. வழக்கறிஞர், குழந்தை விற்பனைக்காக, அப்படியென்ன போலி ஆவணம் தயாரிக்க்க முடியும் இப்படியெல்லாம் வியாபாரம் உள்ளதா வேறு விவகாரங்கள், பலரின் சம்பந்தங்கள், தொடர்புகள் முதலியவை இருப்பதால், சிபி-சிஐடி பிரிவுக்கு வழக்கு மற்றப்பட்டுள்ளது தத்தெடுப்பு போர்வையில் அரசு அதிகாரிகள் பலநிலைகளில் ஒத்துழைத்து நடந்துள்ள குழந்தை விற்பனை வியாபாரம். ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம் [Hindu Adoption and Maintenance Act] கீழ் தான், இத்தனை மோசடிகள், குற்றங்கள் நடந்துள்ளன.இனி என்னாகும் என்று பார்ப்போம். சில நாட்களில் செய்திகள் அடங்கி விடும், மக்கள் மறந்து விடுவர், மற்றவர்களும் தங்களது வேலையை, தொழிலை ஆரம்பித்து விடுவரோ\nகுறிச்சொற்கள்:அமுதவள்ளி, ஈரோடு, குழந்தை கடத்தல், குழந்தை தத்தெடுப்பு, குழந்தை திருட்டு, குழந்தை விற்பனை, சேலம், தத்தெடுப்பு, பரமத்தி வேலூர், பள்ளிப்பாளையம், பெரியாரிசம், பெரியாரியம், பெரியாரிஸம், பெரியார், ரவிச்சந்திரன், ராசிபுரம், ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\nகுற்றம், குழந்தை கடத்தல், குழந்தை தத்தெடுப்பு, குழந்தை விற்பனை, தாம்பத்தியம், தாய், தாய்மை, தாராபுரம், பச்சிளம் குழந்தை, பிடிடோபைல், பிடோபைல், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், மோசடி, ரவிச்சந்திரன், ராசிபுரம், ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன தொழில் தர்மம் திசை மாறி குரூர குற்றங்களாவது [2]\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன தொழில் தர்மம் திசை மாறி குரூர குற்றங்களாவது [2]\nடெஸ்ட் டியூப் பேபி – குழந்தை வியாபாரம் தொடர்பு உள்ளதா: இன்று இந்தியாவில் 100 தம்பதிகளில் 15 தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்பது தற்போதைய நிலை. அது பெரிய சதவீதம். இந்தியாவில் இவ்வளவு ஜனத்தொகை இருந்தாலும்கூட 15 சதவீதத்தினருக்கு குழந்தை இல்லை என்பது சீரியசான விஷயம்[1]. இதில் 11 சதவீதம் பேருக்கு சாதாரண மாத்திரை, மருந்து சிகிச்சையில் சரியாகிவிடும். மீதியுள்ள 4 சதவீதத்தினருக்குத்தான் உயர் சிகிச்சை தேவைப்படும். உயர் சிகிச்சை என்றால் டெஸ்ட் டியூப் பேபி மற்ற சிகிச்சைகளுக்கு போகவேண்டி இருக்கும். தற்போதுள்ள காலக்கட்டத்தில் மத்திய தரவர்க்கத்தினர் இதுபோன்ற சிகிச்சைக்கு எளிதாக செல்கின்றனர். காரணம் பேங்க் லோன், சிகிச்சைக்கு பணம் மாத தவணையில் கட்டிவிடலாம் என்பதால் சிகிச்சைக்கு செல்கின்றனர்[2]. இவ்வாறான போர்வையில், குழந்தை வியாபாரம் நடக்கிறதா, என்று கவனிக்க வேண்டும். வாடகைத் தாய் போன்ற எல்லைகளை மீறிய வியாபாரம் பெருகி விட்ட வில்லை, இத்தகைய குழந்தை விற்பனை, அமோகமான லாபத்தைக் கொடுப்பதால், டெஸ்ட் டியூப் பேபி ஆராய்ச்சி கூடங்களும், இம்முறையை கையாள்கிறார்களா என்று கவனிக்க வேண்டும்.\nதி,இந்துவில் டாக்டர் காமராஜ் கொடுக்கும் விளக்கம்: “செலவுதான் முக்கிய காரணம், சாதாரண தம்பதிகள் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்யணும் என்றால் கஷ்டம்தான். அதிலும் வெற்றிகரமாக சிகிச்சைமுடியுமா என்றால் அது குறைவுதான். அது வெளிநாட்டிலும் உண்டு. அதனால் ஒரு லட்சம், 2 லட்சம் செலவு செய்து சிகிச்சை பலனளிக்காவிட்டால் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். மீண்டும் சிகிச்சைக்கு வர விரும்ப மாட்டார்கள். அதற்கு பதில் ஏதாவது குழந்தை எதுவும் கிடைக்குமா என்றால் அது குறைவுதான். அது வெளிநாட்டிலும் உண்டு. அதனால் ஒரு லட்சம், 2 லட்சம் செலவு செய்து சிகிச்சை பலனளிக்காவிட்டால் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். மீண்டும் சிகிச்சைக்கு வர விரும்ப மாட்டார்கள். அதற்கு பதில் ஏதாவது குழந்தை எதுவும் கிடைக்குமா என தேட ஆரம்பித்து விடுவார்கள்.இரண்டாவது காரணம் ஆண் குழந்தைகள் மீதுள்ள மோகம், எனக்கு 2 பெண் குழந்தை உள்ளது ஆண் குழந்தை இல்லை என கேட்டு சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்தியாவில் அப்படி செய்ய தடை உள்ளது என்று திருப்பி அனுப்பி விடுகிறோம். அவர்களும் இதுபோன்று முறைகேடான வழியில் குழந்தைகளை வாங்குகிறார்கள்”.\nவக்கீல் மூலம் போலி ஆவணம் தயாரிப்பு[3]: குழந்தைகள் விற்பனை விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சேலத்தை சேர்ந்த வெல்டர் அருள்சாமி அளித்துள்ள வாக்குமூலத்தில், இதுவரை அமுதவள்ளி உள்ளிட்டோருடன் சேர்ந்து கூட்டாக 13 குழந்தைகளை விற்றுள்ளதாகவும், க���ந்த 20ம் தேதி கூட, கொல்லிமலையில் இருந்து வாங்கிய ஒரு குழந்தையை பெங்களூருவில் விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை விற்பனைக்காக, வழக்கறிஞர் மூலம் போலி ஆவணம் தயாரித்ததாகவும் அருள்சாமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்[4]. வக்கில்கள் தமிழகத்தில் இந்நிலையில் இருப்பது திகைக்க வைக்கிறது. சட்டத்திற்குப் புறம்பாக நிகழும் இச்செயல்களுக்கு, அவர்கள் துணை போனது / போவது பல கேள்விகளை எழுப்புகின்றன.\nஐபிசி சட்டப் பிரிவுகள் – சிறார்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு: குழந்தை கடத்தல், ஏமாற்றுதல் [Sections 370 (2) (4)] மற்றும் 420 – மோசடி செய்து சொத்தை கொடுக்க முயற்சித்தல், 471 – போலி ஆவணங்களைத் தயாரித்தல்-உபயோகப்படுத்துதல், 109 – குற்றத்திற்குத் துணி போனது என்று பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[5]. சிறார்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[6]. இதற்குள், இதில் வேறு விவகாரங்கள் மற்றும் பலரின் சம்பந்தங்கள், தொடர்புகள் முதலியவை இருப்பதால், சிபி-சிஐடி பிரிவுக்கு வழக்கு மற்றப்பட்டுள்ளது[7]. டிஜிபியின் ஆணையின் படி, இதற்காக பெண் போலீஸார் உட்பட தனிப்பட அமைக்கப் பட்டுள்ளது[8]. இப்படி, ஏதோ சாதாரண குற்றங்களை செய்தது போலத் தான் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. பெற்றோர்களிடமிருந்து, குழந்தைகளைப் பிறிப்பது, பறிப்பது, விற்பது முதலியன, அத்தகையக் குற்றங்களா அல்லது சமூதாய குரூர தீவிரவாதச் செயல்களா என்று கவனிக்க வேண்டும். பகுத்தறிவுவாதிகள், பெரியாரிஸ்டுகள், மனித உரிமை, குழந்தை உரிமைவாதிகள் என்றெல்லாம் கூப்பாடு போடுகிறவர்களும், இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.\nமாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் எல்லாமே சரியாக நடக்கின்றன என்கிறார்: இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், திங்கள்கிழமை (ஏப்ரல் 29) செய்தியாளர்களிடம் கூறியது[9]: “குழந்தைகள் விற்பனை வழக்கை பொருத்தவரை மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்களே முழு சம்மதத்துடன்தான் குழந்தைகளை பிறருக்கு கொடுத்துள்ளனர். என்றாலும், அவை சட்டப்பூர்வமாக இல்லாதது குற்றம்தான். ஆதரவற்ற குழந்தைகள் இல்ல���்களில் இருந்து ஏதாவது குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களும் ரொம்பவே ஸ்டிரிக்டாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறி செயல்பட்டு வந்த நாலைந்து இல்லங்கள், சமூக பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, மூடப்பட்டு விட்டன. அதனால் ஆதரவற்ற இல்லங்கள் மூலமாக குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, எல்லா குழந்தைகளுமே தனியார் இடத்தில் இருந்துதான் விற்கப்பட்டு உள்ளன. பெண் குழந்தைகளோ, ஆண் குழந்தைகளோ அவற்றை வளர்க்க முடியாத பெற்றோர்கள் தமிழக அரசின் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கலாம். குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புவோர் நேரடியாக அரசை அணுகலாம். இதற்கென தத்து மையங்கள் உள்ளன. முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் வசதி வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை எல்லாம் ஆராய்ந்து குழந்தைகள் சட்டப்பூர்வமாக தத்து கொடுக்கப்படும். வெளிநாட்டு தம்பதிகளும்கூட இங்கே வந்து குழந்தைகளை தத்தெடுக்கலாம்,”. இவ்வாறு ஆட்சியர் ஆசியா மரியம் கூறினார்[10].\n30 வருடங்களாக, ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறிய அமுதவள்ளி: இங்கு “ஆண்டவன்” என்றால் யார் என்று தெரியவில்லை. இன்று தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல்வாதிகளா அல்லது ஆண்டவனாகிய ஏசுகிருஸ்துவா, ஜேஹோவாவா, வேறொருவரா “தொட்டில் திட்டம்” பெயரில் முன்னர், இதே போன்ற குழந்தை கடத்தல் வியாபாரம் எல்லாம் 2015ல் நடந்தது. உசிலம்பட்டி பகுதியில் நடந்த அந்த குற்றத்தில் கைதானவர் நிலை என்ன என்று தெரியவில்லை. அதில் சில குழந்தைகள் மோசே மினிஸ்ட்ரியில் விற்கப் பட்டது, ஜேகப் கைதானதும் தெரிந்த விசயமே. ஆனால், பிறகு வழக்கு எனவாயிற்று என்று தெரியவில்லை. ஈவேரா மண், அதற்கு ஈவேரா தான் தெய்வம் என்றால், பெரியார் மண்ணில், இத்தகைய குற்றங்கள் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அவரது தடி உபயோகம் செய்தது போல, அதனால் தான்னரசு ஊழியர்கள் இதில் அவரது ஆசியுடன் ஈடுபட்டார்கள் போலும். ஆக, 30 வருடமாக ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார்\n[1] தி.இந்து, குழந்தைகள் கடத்தலும் குழந்தையின்மை காரணங்களும்: டாக்டர் காமராஜ் பேட்டி, Published: 22:20 IST; Updated : 26 Apr 2019 22:20 IST.\n[3] தினகரன், விஸ்வரூபம் எடுக்கும் குழந்தைகள் விற்பனை விவகாரம் கொல்லிமலையில் 50 குழந்தைகள் மாயம்: பகீர் தகவல்கள், 2019-04-29@ 04:02:07\n[9] நக்கீரன், நாமக்கல்லில் எல்லாமே ஸ்டிரிக்ட்தான் சொல்கிறார் கலெக்டர் ஆசியா மரியம் சொல்கிறார் கலெக்டர் ஆசியா மரியம்\nகுறிச்சொற்கள்:அமுதவள்ளி, குழந்தை கடத்தல், குழந்தை தத்தெடுப்பு, குழந்தை திருட்டு, செவிலி, டெஸ்ட் டியூப் பேபி, தொழில், பரமத்தி வேலூர், பள்ளிப்பாளையம், மருத்துவம், ராசிபுரம், வியாபாரம்\nஅனாதை காப்பகம், அமுதவள்ளி, உடுமலைப்பேட்டை, குழந்தை கடத்தல், குழந்தை தத்தெடுப்பு, குழந்தை விற்பனை, கைது, டெஸ்ட் டியூப் பேபி, திராவிடசேய், பரமத்தி வேலூர், பரிசோதனை, புரோகர், பெண்ணின்பம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், ரவிச்சந்திரன், ராசிபுரம், வக்கீல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன\nதமிழகத்தில் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன: தமிழகத்தில் குழந்தை திருட்டு, கடத்தல், தத்தெடுப்பு போன்ற விவகாரங்கள் புதியவை அல்ல. தொட்டில் திட்டம் செயல்படுத்தியதிலேயே, அத்தகையவை நிகழ்ந்துள்ளன. கிருத்துவ மிஷினரிகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனாதை இல்லங்களில் குழந்தைகளை வைத்து பற்பல விதங்களில் வியாபாரம் செய்து வருவது, கிருத்துவர்களுக்கு கைவந்த கலை. முகமதியர்களும் செய்து வருகின்றனர். ஆனால், மதரஸாக்களில் அவை அமுக்கப் படுகின்றன. அனாதை குழந்தைகள் வளர்ந்ததும், அவை, அடிமைகள் போலத்தான் நடத்தப் படுகிறார்கள். பிடோபைல்களாக வரும் அயல்நாட்டினருக்கு, விருந்தாக்கப் படுகின்றனர். “செக்ஸ் டூரிஸம்” போன்ற நிலைகளிலும் உபயோகப் படுத்தப் படுகின்றனர். எம்.என்.சி கம்பெனிகள் வந்த பிறகு, அக்கம்பெனிகளின் டைரக்டர்கள், இஞ்சினியர்கள், கன்செல்டென்டுகள் என்று வரும் நபர்களைத் திருப்தி படுத்தவும், இளம் பெண்கள் தேவைப் படுகின்றனர். பிறகு, தத்தெடுப்புப் போர்வையில், குழந்தைகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. வெளிநாடுகளில் அவை வளர்க்கப் படும் போது, அவர்களது தேவைக்களுக்கு ஏற்றப்படி வளர்க்கப் படுகிறார்கள்.\n1989லிருந்து குழந்தை விற்பனை செய்த செவிலி: 30 வருடங்களாக பிறந்த குழந்தையை விற்பனை செய்து வருவதாக பெண் செவிலியர் ஒருவர் அமுதவள்ளி (50) பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக சம்பந்தபட்ட அந்த செவிலியரை கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர். அமுதவள்ளி பள்ளிப்பாளையம், பரமத்தி வேலூர், திருச்ச்செங்கோடு, ராசிபுரம், சேலம் போன்ற அரசு மருத்துவமனைகளில் வேலை செய்துள்ளாள். செவிலியிரின் ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வைரலானதை தொடரந்து, சுகாரதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், அந்தப் பெண் கூறுவது குறித்து புகார் அளிக்க சுகாதார மற்றும் கிராமப்புற நலத்துறை துறையின் இயக்குனருக்கு உத்தரவிட்டார்.\nஆடியோவில் வெளியான விவரங்கள்: இதுகுறித்து வெளியாகியுள்ள அந்த ஆடியோவில்[1],\nகுழந்தை இல்லாத ஒருவர் அந்த செவிலியரிடம் பேசுகிறார். செவிலியராக பணியாற்றிய தான், 10 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாகவும், 30 வருடமாக ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்[2].\nபிறந்த பெண் குழந்தைகள் ரூ.2.75 லட்சத்திற்கு விற்பனை செய்வதாகவும், குழந்தைகள் நிறமாகவும், அழகாகவும் இருக்கும்பட்சத்தில் ரூ.3 லட்சம் வரை விற்பனை செய்வதாக கூறுகிறார்[3].\nகருப்பாக்க இருந்தால் 3, அமுல் பேபி கணக்கில் அழகாக இருந்தால் 4 அதுக்கு மேல்…….[4]\nஇதேபோல், புதிதாக பிறந்த ஆண்குந்தைகளுக்கு 3 லட்சத்திற்கு விற்பனை செய்வதாகவும், அழகாக இருந்தால், 3.75 முதல் 4 லட்சம் வரை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.\nமேலும், அந்த பெண் ரூ.70 ஆயிரத்தில் பிறப்புச் சான்றிதழ் தயார் செய்து தருவதாகவும் கூறுகிறார்.\nதாராளமாக வெளிநாட்டிற்கும் எடுத்துச் செல்லலாம்.\nஇதற்கு பின்னணியில் பெரும் கும்பல் உள்ளதாக போலீசார் சந்தேகப்பட்டு வருகின்றனர்.\nஆடியோவில் பேசும் அந்த பெண் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். இவர் மருத்துவமனை ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டு புதிதாக பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்��ுள்ளது. விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், அதன் பிறகு வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக ஈரோடு தனியார் மருத்துவமனையை சேர்ந்த செவிலியர் பர்வினிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[5]. குழந்தைகளை விற்று வந்த ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் அமுதா தகவலை அடுத்து பர்வினிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[6].\nபுரோக்கர் பர்வீன், ஹசீனா, நிஷா, அருள்சாமி என்று புரோக்கர் பட்டியல் நீள்கிறது: கொல்லிமலையை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரிடம் இருந்து 2 பெண் குழந்தைகளை வாங்கி, அந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1½ லட்சம், ரூ.2 லட்சம் கொடுத்ததும், அந்த குழந்தைகளை ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது[7]. சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த உறவினர் ஒருவரிடம் இருந்து குழந்தையை வாங்கி, ஓமலூரில் பதிவு செய்து மேட்டூரை சேர்ந்த ஒருவரிடம் விற்றுள்ளார். இதையடுத்து அமுதவள்ளி, ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்[8]. இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஈரோட்டை சேர்ந்த புரோக்கர் பர்வீன், ஹசீனா, நிஷா, லீலா, செல்வி அருள்சாமி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். முகமதிய பெண்கள் இதில் ஏன் ஈடுபட வேண்டும் அல்லது ஈடுபடுத்தப் படவேண்டும் என்பது திகைப்படைய செய்கிறது.\nநாமக்கலில் குழந்தை விற்பனை மோசடி: குழந்தைகள் விற்பனை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கொல்லிமலையில் 50 குழந்தைகள் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்களிடம் குழந்தைகளை வாங்கி தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரிகிறது. ஏழைகளாக இருந்தாலும், குழந்தைகளை வ���ற்கும் அளவில் இருக்க மாட்டார்கள் என்பது உண்மை. ஆகவே, அதற்கும் மேலாக, ஆசைக் கட்டித் தான் இந்த வியாபாரம் நடந்துள்ளது என்றாகிறது. வெளிநாட்டு தத்தெடுப்பு எனும்போது, லட்சக்கணக்கில் காசு கிடைக்கிறது. ஆனால், குழந்தையை அடியோடு மறந்து விட வேண்டியது தான். முதல், ஒன்று-இரண்டு ஆண்டுகளுக்கு புகைப்படம் காட்டுவார்கள், பரிசுகள் அனுப்பி வைப்பார்கள். பிறகு ஆள்-அட்ரெஸ் தெரியாமல் மறைந்து விடுவர்.\n[1] என்டிடிவி.தமிழ், ‘30 வருடங்களாக பிறந்த குழந்தையை விற்று வருகிறேன்’.. செவிலியரின் அதிர்ச்சி ஆடியோ\n[5] தினகரன், குழந்தை விற்பனை தொடர்பாக ஈரோடு செவிலியரிடம் விசாரணை, 2019-04-26@ 07:51:40\n[7] தினத்தந்தி, குழந்தைகளை லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்ற நர்சு ‘வாட்ஸ்–அப் ஆடியோ’ வெளியானதால் சிக்கினார், பதிவு: ஏப்ரல் 26, 2019 04:15 AM\nகுறிச்சொற்கள்:அமுதவள்ளி, அமுதவள்ளி பள்ளிப்பாளையம், ஈரோடு, கடத்தல், குழந்தை கடத்தல், குழந்தை தத்தெடுப்பு, குழந்தை திருட்டு, குழந்தை விற்பனை, கொல்லிமலை, செவிலி, சேலம், தத்தெடுப்பு, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், பரமத்தி வேலூர், பள்ளிப்பாளையம், பிறப்புச் சான்றிதழ், பெரியாரியம், பெரியாரிஸம், பெரியார், ரவிச்சந்திரன், ராசிபுரம்\nஅமுதவள்ளி, குழந்தை தத்தெடுப்பு, குழந்தை விற்பனை, கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், பள்ளிப்பாளையம், பிறப்புச் சான்றிதழ், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், ரவிச்சந்திரன், ராசிபுரம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/13/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-3233334.html", "date_download": "2019-09-20T18:03:45Z", "digest": "sha1:7JEMGVCWIREKOBXPK2W6KAJCNQIXSD2E", "length": 22459, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "கோஷ்டிப் பூசலின் பிடியில் ராமநாதபுரம் மாவட்டக் காங்கிரஸ்!- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகோஷ்டிப் பூசலின் பிடியில் ராமநாதபுரம் மாவட்டக் காங்கிரஸ்\nBy DIN | Published on : 13th September 2019 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக காங்கிரஸில் ஏற்கெனவே பல கோஷ்டிகளாக நிர்வாகிகள் செயல்பட்டுவரும் நிலையில், தற்போது செயல் தலைவர்களின் ஆதரவாளர்கள் என புதுக்கோஷ்டி உருவாகியுள்ளதாக மாவட்டத் தலைவர்கள் புகார் கூறுகின்றனர்.\nதமிழக காங்கிரஸ் தலைவராக எஸ். திருநாவுக்கரசர் இருந்தபோது தனது ஆதரவாளர்களை மாவட்டத் தலைவர்களாக நியமித்தார். அவருக்குப் பிறகு கே.எஸ்.அழகிரி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதுடன், சட்டப்பேரவை உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் ��ள்ளிட்ட 4 பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த செயல் தலைவர்களுக்கு தலா 13 மாவட்டங்கள் என பிரித்து கண்காணிக்கும் பணி தரப்பட்டுள்ளது. மத்திய தலைமையிலிருந்து வரும் உத்தரவுக்கு ஏற்ப விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை செயல் தலைவர்கள் கண்காணித்து வருகின்றனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் தெய்வேந்திரன். இவர் முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசரின் ஆதரவாளர். இங்கு ஏற்கெனவே ப. சிதம்பரம் ஆதரவாளர் உள்ளிட்ட பல கோஷ்டிகளாக கட்சியினர் உள்ள நிலையில், முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினரான மலேசியா பாண்டியனுக்கு ஆதரவாகவும் சிலர் செயல்படுகின்றனர். கட்சி சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்குக் கூட இந்த காங்கிரஸ் கோஷ்டிகள் ஒன்று சேர்வதில்லை.\nகடந்த ஆகஸ்ட் மாதம் ராஜீவ்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் தற்போதைய மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், நிகழ்ச்சியில் பட்டிமன்றம் நடத்த மாநில செயல் தலைவரும், மாவட்டக் கண்காணிப்பாளருமான மயூரா ஜெயகுமார் கூறியுள்ளார்.\nஅதற்கு கால அவகாசம் இல்லை என மாவட்டத் தலைவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், நிகழ்ச்சிக்கு மயூரா ஜெயகுமார் வரவில்லை. ஆனாலும், கூட்டம் நடத்தப்பட்டது. இதனால் மாநில செயல் தலைவருக்கும், மாவட்டத் தலைமைக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.\nஇதற்கிடையே, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கைதானபோது, முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மலேசியா பாண்டியன் தலைமையில் ராமநாதபுரத்தில் திடீரென ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தற்போதைய கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் கலந்துகொள்ளவில்லை. அன்று மாலை மாவட்ட கட்சி சார்பில் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் பின்னணியிலும் செயல் தலைவர் இருப்பதாக திருநாவுக்கரசு ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nமயூரா ஜெயகுமார் கோஷ்டி: இந்தநிலையில், திருப்புல்லாணியில் தனிநபர் ஊருணியை தூர்வாரிய விழாவை மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை அழைத்து நடத்த சிலர் ஏற்பாடு செய்தனர். ஆனால், இதுகுறித்து மாவட்டத் தலைவர் தெய்வேந்திரனுக்கு தெரிவிக்கவில்லையாம். கடந்த 8 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி குறித்த விளம்பரங்களில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பெயரோ, படமோ இடம் பெறவில்லை. ஆனால், மயூரா ஜெயகுமார் உள்ளிட்டோர் படம், பெயர் பெற்றிந்தன. இதனால் மாவட்டத் தலைவர் தரப்பில் சத்தியமூர்த்தி பவனைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோதுதான், திருப்புல்லாணி நிகழ்ச்சியானது செயல் தலைவர் மயூரா ஜெயகுமாரை முன்னிலைப்படுத்தி நடத்தப்படுவது தெரியவந்துள்ளது.\nநிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் வந்த மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை, சிக்கல் எனும் இடத்தில் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து வரவேற்றார். அப்போது தனக்கு எதிராக போட்டி நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், அதற்கு மாநிலத் தலைவர் செல்வது சரியாகாது என்றும் ஆதங்கப்பட்டுள்ளார். இதனால், ராமநாதபுரம் நகர் வரை வந்த கே.எஸ்.அழகிரி, திருப்புல்லாணி பகுதி நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் மட்டும் சென்றுள்ளார்.\nஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் புகார்: நிகழ்ச்சியன்று ராமநாதபுரத்தில் மாவட்டத் தலைவரின்றி செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, கட்சியின் கோஷ்டி பூசல் குறித்த கேள்விகளுக்கு மழுப்பிவிட்டு கிளம்பினார். பிரச்னை அத்துடன் முடியவில்லை. ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பிரச்னை குறித்து மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கவனத்துக்கு கொண்டு சென்றதுடன், செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், அவரது ஆதரவாளர்கள் மீது புகாரும் கூறப்பட்டுள்ளது. மேலும், திருப்புல்லாணியில் மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு தெரிவிக்காமல் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும், அதற்கான விளம்பரத்தை வெளியிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் திருநாவுக்கரசு கோஷ்டியினர் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் கூறுகையில், செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் கண்காணிக்கும் ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் அவரால்தான் பிரச்னை ஏற்படுகிறது. இதுபோல ஒவ்வொரு செயல் தலைவரும் தனிக்கோஷ்டி உருவாக்கினால், கட்சி எப்படி வளரும் என்கின்றனர்.\nஇப்பிரச்னை குறித்து ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரனிடம் கேட்டபோது, கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்டத் தலைவராகியுள்ளேன். ஆனால், செயல்தலைவர் மயூரா ஜெயகுமாரின் செயல்பாடு கட்சி வளர்ச்சிக்கு நல்லதல்ல. அவர்மீதும், திருப்புல்லாணி நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீதும் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் புகார் மனு அளித்துள்ளோம் என்றார்.\nஇதுகுறித்து திருப்புல்லாணி பகுதியில் நிகழ்ச்சி நடத்தியவர்கள் தரப்பில் கூறியது:\nராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் வேறு கட்சியிலிருந்து வந்தவர். ஆகவே அவருக்கு காங்கிரஸ் பாரம்பரிய நடைமுறைகள் தெரியவில்லை. கட்சியினரை அரவணைத்துச் செல்ல மறுக்கிறார். ஆகவே கட்சியின் வேறு கிளை அமைப்பு சார்பில் முறைப்படி மாநிலத் தலைவரது அனுமதி பெற்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்தோம். இதில் தவறில்லை. மாநில செயல் தலைவர் கட்சி நலனுக்கே பாடுபடுகிறார். அவர் மீது குறை கூற முடியாது என்கின்றனர்.\nகட்சியின் மாநிலச் செயல் தலைவரும், ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளருமான மயூரா ஜெயகுமார் கூறுகையில், கட்சித் தலைமை கூறுவதை மாவட்ட தலைவர்களிடம் தெரிவித்து செயல்பட அறிவுறுத்துகிறேன். ஆனால், சிலர் அதைப்புரிந்து கொள்ளாமல் என்மீது கோபப்படுகின்றனர். ராஜீவ்காந்தி பஞ்சாயத்து சங்கம் நடத்திய நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவரே ஒப்புதல் அளித்துள்ளார். அவரது ஆலோசனைப்படியே விழாவில் கலந்துகொண்டேன். ஆகவே என்மீது புகார் கூறுவோர் மீது கட்சியே தன் கடமையைச் செய்யும். நெல்லையில் மாநிலத் தலைவர் பங்கேற்கும் கூட்டத்தில் அவரது கவனத்துக்கு வராமலேயே நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி போட்டி குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இது கட்சி நலனுக்கு எதிரானது என்றே கண்டித்தேன். இது தவறா என்றார்.\nகாங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி: கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதுகுளத்தூரில் கட்சியின் முன்னாள் தலைவர் சோ.பாலகிருஷ்ணனின் சிலை திறப்பு விழா நடந்தது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், காங்கிரஸ் இந்திய அளவில் வலிமை குன்றிவிட்டதாக குறிப்பிட்டார். ஆனால், அதற்கு மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அச்சம்பவத்திலேயே கட்சி நிர்வாகிகள் மீது அதிருப்தியில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள், தற்போது கட்சிக்குள்ளேயே நிர்��ாகிகள் கோஷ்டிகளாகச் செயல்பட்டுவருவது அதிருப்தியளிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jun/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3179633.html", "date_download": "2019-09-20T18:03:49Z", "digest": "sha1:SA6TAYJE4AFELO356SUQEFGKKUNPG5YQ", "length": 8442, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nசிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 26th June 2019 09:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலர் பி.முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.மணியம்மா, மாவட்டத் தலைவர் ஆர்.கே.தண்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து, கடும் வறட்சி நிலவுவதால் சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு 150 நாள்கள் வேலையும், தினசரி ரூ.229 சம்பளமும் வழங்க வேண்டும், மாவட்டம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கே.வேங்கையா, கந்தசாமி, பஞ்சவர்ணம், க.பாண்டி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/222749", "date_download": "2019-09-20T19:49:06Z", "digest": "sha1:PPMF3G4AOAZVWK5ZKJ5MC5OCVLN5Y6N7", "length": 14133, "nlines": 137, "source_domain": "www.manithan.com", "title": "உயிருக்கு உலை வைக்கும் மீன்கள்! ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் - Manithan", "raw_content": "\n தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்\nஇத்தாலிக்கு செல்ல முயற்சித்த இலங்கை யுவதிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானிய இளவரசருடன் குளியலறையில் வைத்து அது நடந்தது.... இரவு விடுதியில்: பெண்ணின் பகீர் வாக்குமூலம்\nஹீரோவுக்கு உள்ளாடை மாட்டிவிடும் வெயில்பட நடிகை.. அரைநிர்வாணமாகவும் நடிக்க தயாரான பிரியங்கா நாயர்...\nகுடும்பத்துடன் சேர்ந்து மருமகளை கொடுமைப்படுத்தும் முன்னாள் நீதிபதி... வைரலாகும் வீடியோ\nஎச்சரிக்கை: 3 பாகை செல்சியசால் அதிகரிக்கின்றது பூமியின் வெப்பம்\nதேவாலயத்திற்குள் 3 மாணவிகளுக்கு வன்கொடுமை.. ஒரு சிறுமி எடுத்த தைரியமான முடிவு: பாதிரியார் சிக்கினார்\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nவட கொரிய அதிபர் கிம் தமிழ் வம்சாவளியில் வந்தவர்..ஆய்வாளர்களின் அதிர வைக்கும் ஆதாரங்கள்\nஇலங்கை லொஸ்லியாவின் பித்தலாட்டம் குறும்படத்தில் அம்பலம்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\n கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி\nநடிகை சமந்தா பண்ணைவீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது இவர் தானாம்..\nஉயிருக்கு உலை வைக்கும் மீன்கள் ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\nமீன் பலருக்கும் மிகவும் பிடித்த அசைவ உணவு. ஆனால் மீன் சாப்பிடுவதில் கூட பல ஆபாயங்கள் உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கிறது.\nஏன் மீன் சாப்பிட்டால் மரணம் வரும் என்பதை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.\nகடல் மீனில் அதிக நச்சு தன்மை உள்ளது. நம் பூமியில் இயற்கையான மாற்றங்கள் நிகழ்வது இயல்புதான். ஆனால் இயற்கைக்கு எதிரான மாற்றங்கள் நடந்தால் அது ஒட்டு மொத்த உலகையே அழித்து விடும். இப்படிப்பட்ட செயல்கள் கடலில் நாம் செய்வதால் அதன் இயல்பு மாறி விஷ தன்மை அடையும்.\nகடலை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கடலில் அதிக பாதரச தன்மை கலந்துள்ளது என்பதே. எனவே கடல் மீன்களை கர்ப்பம் அடைந்த பெண்கள் உண்டால் அவர்களின் கருவில் உள்ள சிசுவை அதிகம் பாதிக்கும்.\nஏனென்றால் பாதரசம் மிகவும் விஷத்தன்மை உடையது. மேலும் குழந்தைகள் பாதரசம் கலந்த கடல் நீரில் உள்ள மீன்களை சாப்பிடுவதால் சிறு வயதிலேயே ஊட்டச்சத்து குறைபாடு, கண் சார்ந்த பிரச்சினை, மூளை கோளாறு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.\nகொண்ட இந்த மீன்களை உண்டால் உடலுக்கு பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடும். அதில் ஒன்றுதான் ஒவ்வாமை. கடல் மீன்களை சாப்பிடுவதால் புது புது வியாதிகள் உங்களை தேடி வரும். ஒவ்வாமை அதிகமாகி விட்டால் உடலிற்கு தீங்கு ஏற்படுத்தி, சுவாச பிரச்சினைகளை தரும். இதனால் சில சமையம் மரணம் கூட நிகழ வாய்ப்புள்ளது.\nஏற்படும் நோய்கள் நச்சு தன்மை கொண்ட கடல் மீன்களை சாப்பிடுவதால் இந்த நோய்கள் உங்களுக்கு வரக்கூடும்.\n3. இதயம் சார்ந்த நோய்கள்\nஎந்தெந்த மீன்களை சாப்பிட கூடாது\nபொதுவாகவே ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் நச்சு தன்மை இருக்க அதிக வாய்ப்புள்ளது.\nஏற்றுமதி செய்யப்பட்ட கெளுத்தி, இறால், விலாங்கு மீன், கடல் பாஸ் ஆகியவற்றில் பாதரச தன்மை அதிகம் காணப்படும்.\nஎனவே அவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் நடுக்கடலில் கிடைக்கும் மீன்களை உண்டால் விரைவிலேயே உடல் உபாதைகள் ஏற்படும்.\nகுறிப்பாக சுறா மீன், வாள் மீன், திமிங்கலம் போன்றவற்றில் அதிக விஷ பொருட்கள் கலந்திருக்கும்.\nஏனெனில், இப்போதெல்லாம் நடுக்கடலில்தான் வேதி குப்பைகளை கொட்டிவிடுகின்றனர்.\nஇதில் இருக்கும் நச்சுதான் மீன்களின் தன்மைகளை மாற்றிவிடுகிறது.\nபிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nஇலங்கை லொஸ்லியாவின் பித்தலாட்டம் குறும்படத்தில் அம்பலம்\nகனடா தேசத்தை திரும்பிப் பார்க்கவுள்ள உலகத் தமிழர்கள்\nமலேசியாவில் வெளிநாட்டினர் பலர் கைது\nநிசங்க சேனாதிபதியுடன் இலஞ்சத்துறை முன்னாள் ஆணையாளர் உரையாடினாரா\nசிறுநீரக நோயினால் 6000 பேர் உயிரிழப்பு\nஜனாதிபதியாக வர முயற்சிக்கும் 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/132560-medical-health-nizhalum-nijamum-tn-patients", "date_download": "2019-09-20T18:42:26Z", "digest": "sha1:3UKV4LRFSR4WT7UBO3AQI2A3XFMNORIV", "length": 12286, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 09 July 2017 - மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 26 - இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸூக்கும் இடையே நசுங்கும் நோயாளி! | Medical Health - Nizhalum nijamum - Pathetic state of TN Patients - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுக���: எடப்பாடி ‘அஸ்திரம்’ தினகரன் ‘திடுக்’\nG S T விழிபிதுங்கும் மிடில் கிளாஸ்\n‘‘நிலக்கரியைத் தின்னுட்டு, பெட்ரோலைக் குடிச்சிட்டு வாழ முடியுமா’’ - கொந்தளிக்கும் கதிராமங்கலம்\nஎல்லை மீறும் சீனா... என்ன நடக்கும் இனி\nஎடப்பாடியை வாரிசு ஆக்கிய எம்.ஜி.ஆர் விழா\nபெண்கள் தொடர்ந்து படிக்க இந்த இயந்திரங்கள் அவசியம்\nஓ.பி.எஸ் தோட்டத்தில் ராட்சதக் கிணறுகள்... வறட்சியின் பிடியில் கிராம மக்கள்\nபழைய இரும்புக் கடையில் ராக்கெட் லாஞ்சர்\nஜூலியானா... நெகட்டிவிட்டி ராட்சசனின் புதிய பலியாடு\n“100 கோடி ரூபாய் சொத்தை மிரட்டி வாங்கினார்\" - நில அபகரிப்புப் புகாரில் புதுச்சேரி துணை சபாநாயகர்\nசசிகலா ஜாதகம் - 55 - பூனைப் படையின் அட்ராசிட்டி\n - நிஜமும் நிழலும் - 26 - இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸூக்கும் இடையே நசுங்கும் நோயாளி\nஒரு வரி... ஒரு நெறி - 26 - ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’\nகடல் தொடாத நதி - 26 - சிவாஜி நடிக்க மறுத்த படம்\nஜூ.வி நூலகம்: ஆரோக்கியம்கூட கழிவறைக் காகிதம்தான்\n - நிஜமும் நிழலும் - 26 - இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸூக்கும் இடையே நசுங்கும் நோயாளி\n - நிஜமும் நிழலும் - 26 - இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸூக்கும் இடையே நசுங்கும் நோயாளி\n - நிஜமும் நிழலும் - 32 - கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்குவோம்\n - நிஜமும் நிழலும் - 31 - உப்பாகப் போகிறீர்களா... குப்பையாகப் போகிறீர்களா\n - நிஜமும் நிழலும் - 30 - டாக்டர்களைத் தாக்குவதுதான் தீர்வா\n - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன\n - நிஜமும் நிழலும் - 28 - காத்திருக்கிறது புற்றுநோய் சுனாமி\n - நிஜமும் நிழலும் - 27 - கருணை மரணம் என்பது விடுதலையா\n - நிஜமும் நிழலும் - 26 - இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸூக்கும் இடையே நசுங்கும் நோயாளி\n - நிஜமும் நிழலும் - 25 - பிரஷர் குக்கர் வாழ்வு\n - நிஜமும் நிழலும் - 24 - மருத்துவக் காப்பீடு\n - நிஜமும் நிழலும் - 23 - அழுத்தும் நோய்ச்சுமை\n - நிஜமும் நிழலும் - 22 - ரத்த வங்கிகள் வற்றக்கூடாது\n - நிஜமும் நிழலும் - 21 - குடி நோய்க்கு எது மருந்து\n - நிஜமும் நிழலும் - 20 - மாஸ்டர் ஹெல்த் செக்கப் தேவையா\n - நிஜமும் நிழலும் - 19 - தரமான வாழ்வு... நிம்மதியான மரணம்... இந்தியாவின் இடம் எது\n - நிஜமும் நிழலும் - 18 - தெய்வங்களை அடுக்கும் கிடங்கு\n - நிஜமும் நிழலும் - 17 - ரத்த சோகை எனும் சோகம்\n - நிஜமும் நிழலும் - 16 - மருத்துவ நல்லரசு\n - நிஜமும் நிழலும் - 15 - களவுபோகும் ஆதிவாசிகள் அறிவியல்\n - நிஜமும் நிழலும் - 14 - மருந்துக்குக் கட்டுப்படாத ஆபத்து\n - நிஜமும் நிழலும் - 13 - அணுகுண்டுகள் கொசுக்களை அழிக்காது\n - நிஜமும் நிழலும் - 12 - யார் போலி டாக்டர்\n - நிஜமும் நிழலும் - 11 - எங்கே போனார் குடும்ப டாக்டர்\n - நிஜமும் நிழலும் - 10 - விளக்கேந்திய மங்கைகள்\n - நிஜமும் நிழலும் - 9\n - நிஜமும் நிழலும் - 8\n - நிஜமும் நிழலும் - 7\n - நிஜமும் நிழலும் - 6\n - நிஜமும் நிழலும் - 5\n - நிஜமும் நிழலும் - 4\n - நிஜமும் நிழலும் - 3\n - நிஜமும் நிழலும் - 2\n - நிஜமும் நிழலும் - 1\n - நிஜமும் நிழலும் - 26 - இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸூக்கும் இடையே நசுங்கும் நோயாளி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமயக்கவியலில் முதுநிலை மருத்துவப் பட்டம். ‘மருத்துவம் என்பது மக்களுக்கானதாகவே இருக்க முடியும்’ என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். கூட்டுறவு முறை மருத்துவமனைகளை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்திருக்கும் முன்னோடி. 7 மருத்துவமனைகளை ஊத்துக்குளி, ஈரோடு, தஞ்சாவூர், புதுச்சேரி, பெங்களூரு போன்ற இடங்களில் நடத்தி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/18003-court-ban-protest-in-merina.html", "date_download": "2019-09-20T18:06:37Z", "digest": "sha1:A4MHLIYZEWTT47XWYDAYT67SJTWII3Q5", "length": 10631, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "மெரினாவில் போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை!", "raw_content": "\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் கொந்தளிப்பு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப்பு\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் திருட்டு\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nமெரினாவில் போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை\nசெப்டம்பர் 03, 2018\t668\nசென்னை (03 செப் 2018): சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nசென்னை மெரினாவில் இரண்டு வருடம் முன் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் உலகம் முழுக்க பெரிய அளவில் வைரலானது. இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தீர்ப்பும் கிடைத்தது.\nஇதன் எதிரொலியா�� மெரினாவில் தொடர்ச்சியாக போராட்டம் நடக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் தமிழக அரசு இது எதற்கும் அனுமதி அளிக்கவில்லை. மெரினாவில் போராட்டம் நடத்த கூடாது என்று அரசு தடை விதித்தது.\nஆனால் இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கின் முடிவில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.\nஇதற்கிடையே காவிரி பிரச்சனைக்காக போராட்டம் நடத்த அய்யாக்கண்ணு அனுமதி கோரி மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் போராட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.\nஆனால் இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\n« அதிமுக எம்.எல்.ஏவின் வருங்கால மனைவி வேறொருவருடன் மாயம் அழகிரி ஸ்டாலினை சந்திக்க திட்டமா அழகிரி ஸ்டாலினை சந்திக்க திட்டமா\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இதுதானா\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் ஹாசன் எச்சரிக்கை\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக் காவல்\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப…\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபிக்பாஸ் கவின் லாஸ்லியா காதல் குறித்து இயக்குநர் வசந்த பாலன் பரபர…\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nபாஜக தலைவர் கொடூர கொலை\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அத…\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்…\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூ��ி நிர்வாகம் பட்…\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE&si=4", "date_download": "2019-09-20T18:56:14Z", "digest": "sha1:Z57YRKIYIB3L7DB5ULWKWHKYO46EHPUA", "length": 11712, "nlines": 236, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அறிஞர் அண்ணா » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அறிஞர் அண்ணா\nபிற அரசியல்வாதிகளைப் போல் மக்களை விட்டு ஒதுங்கி நிற்காமல், மக்களோடு இணைந்து அவர்களை அணைத்துக்கொண்டு அரசியல் செய்தவர் அண்ணா, அதனால்தான் அவருக்குப் பல லட்சக்கணக்கான [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகதை நேரம் DVD, வில்லன்கள், Manivasagar Pathippagam, ஜென் தத்துவம், 1008 போற்றி, Bakkiyam rama, முத்துலட்சுமி ராகவன், பிருந்தாவனம், மாற்றுமுறை, Cities, ஒரு கனவி, relax please, அனுபூதி, S.A.P, நாகரத்தி\nஉங்களுக்கேற்ற சிறுதொழில்கள் 100 -\nஆளப்பிறந்தவர் நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - Aalappiranthavar Neengal\nமகாகவி காளிதாசன் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Mahakavi Kalidasan (Siruvar Sithira Kathaigal)\nஅங்க மச்ச வருவாய் யோகப் பலன்கள் -\nமயங்குகிறாள் ஒரு மாது - Mayankukiral Oru Maadhu\nநம்புங்கள் நல்லதே நடக்கும் - Nambungal Nalladhe Nadakkum\nசுஜாதாவின் குறுநாவல்கள் ஐந்தாம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Iantham Thokuthi)\nஞானத்தின் ரசவாதம் - Gnanathin Rasavatham\nசிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு - Sivagamiyin Sabadham Matrum Paarththiban Kanavu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8F.+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2019-09-20T18:57:25Z", "digest": "sha1:SAULJD7X5AYWJGS34VKJ5E2C3GHMSKOW", "length": 11094, "nlines": 236, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy எஸ்.எம்.ஏ. ராம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- எஸ்.எம்.ஏ. ராம்\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : எஸ்.எம்.ஏ. ராம்\nபதிப்பகம் : போதி வனம் (Bodhi Vanam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமு வரதராஜன், உலகால், பதினெண்கீழ், அரசியல் அமைப்பு சட்டம், subash, saravali, kalidasa, கி, அறிந்த கோவை, thottu vidum thooram, ராணி மங்க, திருமூல மந்திரம், தொல்லியல் ஆய்வுகள், கே.எஸ். இராதாகிருஷ்ணன், பொன்னியின் செல்வன் பாகங்கள்\nஆசை என்னும் வேதம் - Asai Enum Vedham\nஎன்றென்றும் அன்புடன் - Endrendrum Anbudan\nதமிழக கலைகளும் கல்வெட்டுகளும் -\nஇயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி - Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi\nவைத்திய மூலிகை அரும்பெயர் அகராதியும் தொகையகராதியும் -\nதன்வினை தன்னைச்சுடும் - Thanvinai Thannaisudum\nதமிழக பாசன வரலாறு -\nசே குவேராவும் சோசலிச பொருளாதாரமும் -\nமாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 2 -\nதொட்டுவிடும் தூரம் தான் வெற்றி -\nசினிமா கேமரா - வித்தைகளும் விநோதங்களும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%87?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-20T18:32:36Z", "digest": "sha1:A4MU7GQWYYRRPRFFPHKIO2RM4SLNV3PU", "length": 9267, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எக்ஸ் ரே", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\n16 வயது படத்தை பதிவிட்ட கோலி - சல்மானுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்\nவருமான வரி அதிகாரி போல் பேசி, நடிகையிடம் ரூ.3 லட்சம் மோசடி\nகார்ப்ரேட் வரியை குறைத்த நிர்மலா சீதாராமன் - பங்குசந்தை கிடுகிடு உயர்வு\nஉயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: விரைவில் குறையும் \nஇந்தியா கேட்டில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு லட்டு வழங்கிய பாஜக தொண்டர்கள்\nஉற்பத்தி மையத்தில் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nஓமன் கார் விபத்தில் ஐதராபாத் தம்ப��ி பலி: உயிருக்கு போராடும் குழந்தை\nதந்தையின் நண்பருக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் நெகிழ வைத்த இஸ்லாமிய சகோதரர்கள்\nஎண்ணெய் ஆலைகள் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\n''யுரேனியத்தை வாங்கலாம்; காட்டை வாங்க முடியுமா'' - விஜய் தேவரகொண்டா\nஆஷஸ் டெஸ்ட்: 6 விக்கெட் அள்ளினார் ஆர்ச்சர்\nமூன்று டக் அவுட், 8 முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பு - இது வார்னரின் சோதனை காலம் \nமனைவி மறைந்த சோகம் தாங்காமல் கோயில் கட்டி வழிபடும் கணவர்\n16 வயது படத்தை பதிவிட்ட கோலி - சல்மானுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்\nவருமான வரி அதிகாரி போல் பேசி, நடிகையிடம் ரூ.3 லட்சம் மோசடி\nகார்ப்ரேட் வரியை குறைத்த நிர்மலா சீதாராமன் - பங்குசந்தை கிடுகிடு உயர்வு\nஉயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: விரைவில் குறையும் \nஇந்தியா கேட்டில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு லட்டு வழங்கிய பாஜக தொண்டர்கள்\nஉற்பத்தி மையத்தில் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nஓமன் கார் விபத்தில் ஐதராபாத் தம்பதி பலி: உயிருக்கு போராடும் குழந்தை\nதந்தையின் நண்பருக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் நெகிழ வைத்த இஸ்லாமிய சகோதரர்கள்\nஎண்ணெய் ஆலைகள் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\n''யுரேனியத்தை வாங்கலாம்; காட்டை வாங்க முடியுமா'' - விஜய் தேவரகொண்டா\nஆஷஸ் டெஸ்ட்: 6 விக்கெட் அள்ளினார் ஆர்ச்சர்\nமூன்று டக் அவுட், 8 முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பு - இது வார்னரின் சோதனை காலம் \nமனைவி மறைந்த சோகம் தாங்காமல் கோயில் கட்டி வழிபடும் கணவர்\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/masjith.html", "date_download": "2019-09-20T18:48:34Z", "digest": "sha1:6DDTYAC63FPETKUPCSBO4B2MLPI3GKSP", "length": 9412, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஜும்மா பள்ளிவாயலில் சோதனை - எந்தவொரு வெடி பொருட்களும் சிக்கவில்லை", "raw_content": "\nஜும்மா பள்ளிவாயலில் சோதனை - எந்தவொரு வெடி பொருட்களும் சிக்கவில்லை\nமாத்தறை வெலிகம வெலிபிடிய ஆயிஷா ஜும்மா பள்ளிவாயலில் வெடிபொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் இரவு முதல் அங்கு இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காவலுக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நண்பகல் வேளை தங்களைப் பொலிஸ் குண்டு செயலிழப்பு பிரிவினர் பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தி மேற்கொண்ட தேடுதலில் எந்தவொரு வெடி பொருட்களும் சிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nகொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் - புத்தளத்தில் பலத்த பாதுகாப்பு\n- ஆர்.ரஸ்மின் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, புத்தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அத்தியட...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் \"வேரும் விழுதும்\" கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்க���் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும் விழுதும் 2018\" கலைமாலை...\nபோதை பொருள் கடத்தியதற்காக 21 பேருக்கு மரண தண்டனை - இது சவுதியில்\nவளைகுடா நாடுகளில் போதைப் பொருள், பலாத்காரம், கொலை மற்றும் கொள்ளை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: ஜும்மா பள்ளிவாயலில் சோதனை - எந்தவொரு வெடி பொருட்களும் சிக்கவில்லை\nஜும்மா பள்ளிவாயலில் சோதனை - எந்தவொரு வெடி பொருட்களும் சிக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/sri-lanka-premier-league-tier-b-cricket-14th-jan-roundup-tamil/", "date_download": "2019-09-20T19:11:44Z", "digest": "sha1:4ORNBEVYLGDZJPPSFTD7LU6TU4EZOMYB", "length": 17836, "nlines": 271, "source_domain": "www.thepapare.com", "title": "சகல துறைகளிலும் பிரகாசிக்கும் மதீஷ பெரேரா", "raw_content": "\nHome Tamil சகல துறைகளிலும் பிரகாசிக்கும் மதீஷ பெரேரா\nசகல துறைகளிலும் பிரகாசிக்கும் மதீஷ பெரேரா\nஇலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18ஆம் ஆண்டு உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவு தொடரின் போட்டிகள் யாவும் இன்று நிறைவுற்றன.\nகளுத்துறை நகர் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்\nமொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற களுத்துறை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய களுத்துறை நகர் அணி, ரத்னாயக ஆட்டமிழக்காது பெற்ற 133 ஓட்டங்கள் மற்றும் மதீஷ பெரேரா பெற்ற 122 ஆகிய ஓட்டங்களின் உதவியுடன் 379 ஓட்டங்களைப் பெற்றது.\nபதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய காலி கிரிக்கெட் கழகம் 274 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணி சார்பாக சானக விஜேசிங்ஹ சதம் கடந்தார்.\nசொஹான், பிரனீத்தின் சிறந்த பந்து வீச்சினால் விமானப்படை அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி\nதொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த களுத்துறை நகர் அணி 191 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்��ளை இழந்திருந்த வேளை ஆட்ட நேரம் முடிவடைய, போட்டி சமநிலை அடைந்தது\nகளுத்துறை நகர் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 379 (112.5) – ரத்னாயக 133*, மதீஷ பெரேரா 122, கயான் சிரிசோம 7/115, கிரிஷான் அபேசூரிய 2/70\nகாலி கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 274 (86) – சானக விஜேசிங்ஹ 106, லசித் பெர்னாண்டோ 55, மதீஷ பெரேரா 3/54, ரவீந்து திலகரத்ன 3/92\nகளுத்துறை நகர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 191/4 (45) – மதீஷ பெரேரா 86, நிலுஷன் நோனிஸ் 34*, எரங்க ரத்னாயக 36*, விராஜ் பெரேரா 2/25\nமுடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.\nபொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகலை இளையோர் விளையாட்டுக் கழகம்\nகுருநாகலை வெலகெதர மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.\nஇப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குருநாகல் இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பொலிஸ் அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றது.\nபதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய குருநாகலை இளையோர் அணி 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் நிமேஷ் விமுக்தி 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.\nதொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. அவ்வணி சார்பாக ஹசித டி சில்வா 99 ஓட்டங்களையும் தினுஷ பெர்னாண்டோ 97 ஓட்டங்களையும் பெற்றனர்.\nபங்களாதேஷுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு\nதொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுபெடுத்தாடிய குருநாகலை இளையோர் அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.\nபொலிஸ் விளையட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 270 (94.1) – தினுஷ பெர்னாண்டோ 61, தரிந்து தில்ஷான் 52, சமித் துஷாந்த 37, லக்மால் டி சில்வா 38, கேஷான் விஜேரத்ன 5/37, துஷித டி சொய்சா 2/49\nகுருநாகலை இளையோர் விளையாட்டுக் கழகம் (முதலாவது இ���்னிங்ஸ்) – 156 (52.2) – தனுஷ தர்மசிறி 67, ருவந்த ஏகநயக 25, நிமேஷ் விமுக்தி 5/60, தரிந்து சிறிவர்தன 3/32\nபொலிஸ் விளையட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 271/6d (62) – ஹசித டி சில்வா 99, தினுஷ பெர்னாண்டோ 97, மலித் குரே 1/10\nகுருநாகலை இளையோர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 230/6 (56) தமித் பெரேரா 84, தனுஷ்க தர்மசிறி 64, நிமேஷ் விமுக்தி 3/103\nமுடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.\nகடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்\nவெலிசறை கடற்படை விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (12) ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நீர்கொழும்பு அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை கடற்படை அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கடற்படை அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் குசல் எடுசூரிய ஆட்டமிழக்காது 121 ஓட்டங்களைப் பெற்றார்.\nபதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக பிரசன்ன ஜயமான்ன 77 ஓட்டங்களைப் பெற்றார்.\nதொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த கடற்படை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.\nகடற்படை விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 342 (111.4) – குசல் எடுசூரிய 121*, புத்திக்க ஹசரங்க 80, சுபுன் லீலரத்ன 27, உமேக சதுரங்க 4/145, ஷெஹான் வீரசிங்ஹ 2/57, ரொஷேன் பெர்னாண்டோ 3/68\nநீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 326 (128.2) – பிரசன்ன ஜயமான்ன 77, அகீல் இன்ஹாம் 66, லசித் க்ரூஸ்புள்ளே 52, இஷான் அபேசேகர 4/140, திலங்க ஒவார்ட் 3/91\nகடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 157/6 (50) – துஷான் ஹேமந்த 45, சுபுன் லீலரத்ன 42, உமேக சதுரங்க 4/58\nமுடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.\nபிரீமியர் லீக் தொடரில் 4 ஆவது வெற்றியை சுவீகரித்த சிலாபம் மேரியன்ஸ்\nலக்ஷான், கமிந்துவின் அபார ஆட்டத்தால் இலங்கைக்கு முதல் வெற்றி\nகட்புலனற்றோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி புதிய உலக சாதனை\nலக்ஷான், கமிந்துவின் அபார ஆட்டத��தால் இலங்கைக்கு முதல் வெற்றி\nThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 10\nபொதுநலவாய விளையாட்டில் இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள் பங்கேற்பு\nகொழும்பை சம்பியனாக்கிய ரினெளன் முன்னாள் வீரர் பசால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2019/02/blog-post_93.html", "date_download": "2019-09-20T18:21:57Z", "digest": "sha1:7OBCV6R5TAXP3RBCCWNNVTNGBQHFBJ3N", "length": 37743, "nlines": 105, "source_domain": "akshanews.blogspot.com", "title": "புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடுமையானது! ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா | ஈழநிலா.கொம்", "raw_content": "\nHome » Flash News » புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடுமையானது\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடுமையானது\nபுதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான சட்டமூலத்தில் நெகிழ்ச்சித் தன்மை இருப்பது போன்று காண்பிக்கப்பட்டாலும் கடுமையான பிரிவுகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவித்துள்ளார்.\nசெவ்வியி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nஅனுபவமும் பின்னணியும் இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பான பெரும்பாலான விமர்சனங்கள் மிக நியாயமாகவே அச் சட்டத்தின் உள்ளடக்கங்கள், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களோடு அதன் ஒவ்வாத் தன்மை மற்றும் அமுலாக்கலில் அதன் துஷ்பிரயோகம் ஆகியவற்றினை அமையப்படுத்தியிருந்தன.\nஎனினும், அத்தகைய கடுமையான சட்டம் தற்போது வரையில் நிரந்தரமாக நடைமுறையில் உள்ளது.\nஇந்தச்சட்டம் 1979 ஜுலை 19 ஆம் திகதி ஒரே நாளில் எந்த நோக்கத்திற்காக சட்டமாக கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கம் முடிவடைந்து விட்டது.\nஅதனை அரசாங்கமே அறிவித்து பத்து வருடங்களை நெருங்கவுள்ள நிலையில் 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து சர்வதேசத்தில் காணப்படுகின்ற பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்குள் இலங்கையும் இலக்காகலாம். அதற்கு முன்னேற்பாடாக நடவடிக்கை எடுக்கும் போர்வையில் தற்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.\nஅதற்கமைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான ஏற்பாடுகள் கொண்ட சட்டமூலம் 1972ஆம் ஆண்டின் குற்றவியல் நீதி ஆணைக்குழுக்கள் சட்டம், 1972ஆம் ஆண்டின் செலாவணி கட்டுப்பாட்டு (திருத்த) சட்டம் ���ற்றும் 1978 ஆம் ஆண்டின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டங்களில் காணப்பட்ட ஒத்த ஏற்பாடுகளின் முக்கிய சில அம்சங்களை உள்ளடக்கி வரையப்பட்டுள்ளது.\nஇந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசாங்கத்தினால் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஅதன் பின்னர் சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அரசியலமைப்பின் மேலாண்மையை பாதுகாக்கும் ஒரு பொறிமுறைக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இயைபாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த உயர் நீதிமன்றிற்கு அனுப்பப்பட்டு நீதித்துறையால் மீளாய்வு செய்யப்படுகின்றது.\nமுன்னேற்றங்கள் குற்ற ஒப்புதலின் ஏற்றுக்கொள்ளல் தன்மை மற்றும் தடுத்து வைத்தல் ஆணைகளுக்கு எதிரான மேன் முறையீடுகள் மீதான கட்டுப்பாடு முதலியவை இச்சட்டமூலத்தின் சட்ட ஏற்பாட்டுப் பல்லவிகளிலிருந்து மனித உரிமை, மொழிநடை மூலம் இலகுபடுத்தப்பட்டிருப்பதாகவும் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும் நாம் உணர வைக்கப்படுகிறோம்.\nஎனினும் ஒரு நீதவான் தவிர்ந்த வேறு அதிகாரிகளுக்கு குற்ற ஒப்புதல் வழங்கல் இல்லாதிருப்பது, கைதிகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் சென்று பார்ப்பதற்கான வாய்ப்பு உள்ளமை, நீதிவானினால் விடுக்கப்படும் தடுத்து வைத்தலுக்கான ஓர் இடைக்கால உத்தரவிற்கெதிராக மேன்முறையீடு செய்வதற்கான உரிமை ஆகியன இச்சட்டமூலத்தில் சிறந்த அம்சங்களாக கொள்ள முடியும்.\nஇலக்காவோர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாகின்றபோது ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் அல்லது ஆயுதப்படை உறுப்பினர் ஒருவரின் தற்றுணிபில் எந்தவொரு பிரஜையும் ஒரு 'பயங்கரவாதி” என்று கருதப்படமுடியும்.\nமேலும் அமைச்சரின் விருப்பப்படி, எந்தவொரு நிறுவனமும் “பயங்கரவாத” அமைப்பாக தடை செய்யப்பட முடியும், எழுதுதல், எதிர்ப்பு தெரிவித்தல், பொது இடங்களைச் சென்றடைதல், சக பிரஜைகளுடன் நட்பு கொள்ளல் மற்றும் நம்புதல் என்ற இவை அனைத்தும் ‘பயங்கரவாத செயல்களாக’ கருதப்படலாம்.\nவிசாரணைகள் சந்தேகத்தின் பேரில் ஒரு பிடியாணையின்றி கைத�� ஒன்றைச் செய்வதற்கும் வெறும் சந்தேகத்தின் பேரில் அமைவிடங்கள் “பயங்கரவாத” செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படையில் அவ்விடத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தேடுதல் செய்வதற்கும், எந்த பொலிஸ் அதிகாரிக்கும் அல்லது ஆயுதப்படை உறுப்பினருக்கும் அல்லது ஒரு கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் புதிய சட்டம் அனுமதி வழங்குகிறது.\nஇதனால் அதிகாரத் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்துவதற்கு இருக்கவேண்டிய பாதுகாப்பு தற்போதைய வடிவத்தில் “விருப்பத் தெரிவாக” காணப்படுகின்றது.\nஏனவே, கைதுசெய்யும் காலத்தில் அக்கைதுக்கான காரணத்தை அந்நபருக்கு அறிவிக்காதிருப்பதோ சந்தேக நபருக்கு புரியும் மொழியில் அதனை விளக்கிக்கூறாது விடுவதோ இச்சட்டத்தின்கீழ் சட்டவிரோதமானதல்ல.\nஒரு பெண் சந்தேக நபரை ஆண் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கைதுசெய்வதும் சட்டவிரோதமானதாக இருக்காது.\nவிருப்பப்படியாக தடுத்துவைத்தல், பயங்கரவாதத் தடைச் சட்டம், பாதுகாப்பு அமைச்சருக்கு தாம் இச் சட்டத்தின் 9ஆம் பிரிவின் கீழ் விபரிக்கப்படும் ஏதேனும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என்று சந்தேகிப்பதற்கான காரணம் இருக்கும் ஒரு நபரை தடுத்து வைக்குமாறு கட்டளையிடுவதற்கு வகை செய்கின்றது.\nஅத்தகைய தடுத்து வைப்பு தொடர்ந்தேர்ச்சியாக மூன்று மாதங்கள் வரையாகும் என்பதோடு, அதனை மொத்தம் 18 மாதங்கள் வரை புதுப்பிக்கவும் முடியும்.\nஆனால் புதிய எதிர்ப்புச் சட்டத்தில் சந்தேக நபர் ஒரு குற்றம் புரிந்துள்ளார் அல்லது சம்பந்தப்பட்டுள்ளார் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் திருப்தியுறுவாராயின், அவரால் தடுத்து வைத்தல் ஆணைகள் வழங்கமுடியும்.\nஅத்தகைய தடுத்து வைப்பு தொடர்ந்தேர்ச்சியாக 14நாட்கள்; வரையாகும் என்பதோடு, அதனை ஆறு மாதங்கள் வரை புதுப்பிக்கவும் முடியும்.\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 9ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த தடுப்புக் காவல் வழங்கும் அதிகாரம் பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டத்தின், (31ஆம் பிரிவின் கீழ்) பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சருக்கு இருந்த தடுத்துவைக்கும் அதிகாரங்கள் மாகாண ரீதியாக பிரதிப் பொ���ிஸ் மா அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, அவசரகால ஒழுங்கு விதிகள் நீக்கப்பட்டு விட்டதாக அரசினால் அறிவிக்கப்பட்டாலும் அவசரகால ஒழுங்கு விதியில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டிருந்த தடுத்து வைக்கும் அதிகாரமும் மாகாணரீதியாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nகுற்ற ஒப்புதல் வாக்குமூலம் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலிருந்து நமக்கு வழி வழியாக வந்து சேர்ந்த சான்றுகள் கட்டளைச் சட்டம் பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும் போது உத்தியோகத்தருக்கு வழங்கிய குற்ற ஒப்புதலுக்கு விசேட பாதுகாப்பு வழங்கியது.\nஅத்தகைய குற்ற ஒப்புதல்கள் ஒரு நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்டிருந்தால் ஒழிய, அவை சான்றுகளாக சேர்த்துக் கொள்ளப்படாது விட்டன.\nஆனால் இச்சட்டமூலம் அப்பாதுகாப்பை நீக்கி ஒரு குற்ற ஒப்புதல் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டுமெனில் அது உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு குறையாத பதவி வகிக்கும் ஓர் உத்தியோகத்தர் முன்னிலையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தது.\nமேலும் இச்சட்டமூல ஏற்பாட்டின் பிரகாரம் நீதவான் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்படவேண்டும்.\nஆனால் நீதவான் முன்னர் குற்றஒப்புதல் வாக்குமூலத்தினை பதிவுசெய்ய கைதியை அழைத்துப்போவது கைதியை கைது செய்து தடுத்து\nவைத்து விசாரணை செய்த பொலிஸாரேயாகும் என்பதுடன் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்ட பின்னர் மீண்டும் பொலிஸ் காவலுக்கே கைதி கொண்டு செல்லப்படுகின்றார்.\nசித்திரவதை பொலிஸாரின் சித்திரவதையினால் கண்ணுக்குப்புலனாகும் காயங்களின் அறிகுறிகளுக்காக ஒரு நபரை பார்வையிடுவதற்கும் சந்தேக நபரை சட்ட மருத்துவ அதிகாரி ஒருவரிடம் அனுப்பிவைப்பதற்கும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகின்றமையானது யதார்த்த நிலைமைகளை இச்சட்டம் மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது.\nவேறு வகையில் கூறுவதாயின், பாதிக்கப்பட்டவர் காயமடைந்துள்ளாரா என்பதை தீர்மானிப்பதற்கு சித்திரவதை புரிவோருக்கே இச்சட்டம் அதிகாரமளிக்கிறது.\nநீதிவானுக்கு அதிகாரம் இல்லை புதிய சட்டமூலத்தில் ஒரு தடுத்து வைத்தல் ஆணையைப்பற்றி கேள்வி எழுப்புவதற்கு நீதிவானுக்கு அதிகாரம் இல்லை என்பதோடு, சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்கு செயல்வலு வழங்க மாத்திரமே முடியும்.\nகைதியின் தன்மையை சுயாதீனமாக மதிப்பிட்டு, கைதிற்கான காரணம் அற்பமானது என்று நீதிவான் கருதினாலும் ஒரு நபரை தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்பதற்கான அதிகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை.\nமேலும், ஒரு நபர் சித்திரவதைப் படுத்தப்பட்டுள்ளார் என்று நீதிவான் கண்டால், அந்நபரை விடுதலை செய்வதற்கு நீதிவானுக்கு அதிகாரம் இல்லை என்பதோடு, சிகிச்சையின் பின்னர் அந்நபரை மீண்டும் விளக்கமறியலுக்கே அனுப்ப தலைப்பட்டுள்ளார்.\nஜனாதிபதிக்கான கட்டுப்பாடு நீக்கம் எமது அரசியலமைப்பில் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் அவசரகால நிலைகளுக்கான ஏற்பாடுகளை வழங்குவதோடு, அத்தகைய நிலைமைகளைக் கட்டுப்படுத்த ஜனாதிபதிக்கு பெருமளவு அதிகாரங்களையும் வழங்குகிறது.\nஎனினும், பிரகடனப்படுத்தப்பட்ட ஏதேனும் அவசரகால நிலை ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டியிருப்பதனால், ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தது.\nஅவ்வாறிருக்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி நாட்டு பிரஜைகளை அரச அடக்குமுறைக்கு உள்ளாக்குவதாக உள்ளது.\nமேலும் 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் நடைமுறையிலிருக்கும் போது, தேடுதல் பிடியாணையின்றி,கைது செய்தல், தடுத்து வைத்து விசாரணை செய்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய விடயங்களில் பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் பரந்தளவிலான அதிகாரங்களை இச்சட்டமூலம் வழங்குவதானது, ஜனநாயகப் பரப்பை சுருங்கவைத்துக் குறகலாக்கவே முனைகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.\nஅத்தியாவசிய சேவை எந்தவொரு அரசாங்கச் சேவையையும் ஓர் அத்தியாவசியச் சேவையாக அறிவிப்பதற்கான முழுமையான தற்துணிபும் ஜனாதிபதிக்கு உண்டு.\nஎனவே, எந்தவொரு விடயத்தினையும் ஜனாதிபதி அத்தியாவசியச் சேவையாகத் தீர்மானித்து அதனை வர்த்தமானியில் அறிவிப்பாராயின், அப்பணிப்புரைக்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் பிரஜைகள் ஓர் அத்தியாவசியச் சேவையைத் ‘தடுப்பதாக” அல்லது முக்கிய ‘உட்கட்டமைப்பில்’ தலையிடுவதாகக் கருதப்பட��டு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஒரு “பயங்கரவாத”க் குற்றத்தைப் புரிந்த குற்றவாளியாகவே கொள்ளப்படுவார்.\nமௌனமும் குற்றமே பயங்கரவாத தடைச் சட்டத்தின் 5ஆம் பிரிவின்படி பொலிஸாருக்கு தகவல் வழங்கத்தவறினால் அச் செயல் குற்றமாகக்கருதப்பட்டு ஆகக்கூடிய தண்டனையாக நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க முடியும்.\nஆனால் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தின் 31ஆம் பிரிவில் வெறுமனே “பயங்கரவாத” செயல்கள் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஓர் நபருக்கு அபயமளித்தலை அல்லது அவருடன் தொடர்பு கொண்டிருத்தலை குற்றமாகக் கொள்ளமுடியும்.\nஓர் ஆளின்மீது சந்தேகம் கொண்டதும் “பயங்கரவாத” சந்தேக நபர் ஒருவருடன் தொடர்பு கொண்டுள்ள எல்லா நபர்களும் சம்பந்தப்பட்ட நபரை சிறிது தள்ளி வைக்கவேண்டுமென்று அல்லது அதைவிட மோசமாக, அவரது “சந்தேகத்துக்குரிய” செயற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கவேண்டுமென்று கோருவதோடு, அதன்படி செயல்படத் தவறும் பிரஜைகளுக்கான தண்டனைகளையும் விதித்துரைக்கிறது.\nமரண தண்டனை இச் சட்டமூல ஏற்பாடுகளின் படி குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களல்ல என்பது ஆறுதலளிக்கும் விடயமாகும்.\nமரணதண்டனை விதிக்காமை அரசியல் எதிராளிகளை தியாகிகளாக்கி விடவேண்டியதில்லை என்ற ஒரு விருப்பத்தினால் தூண்டப்பட்டிருக்கலாம்.\nஅதற்கு மேலாக, நீதியின் வழமையான நியமம் மிகவும் பாரதூரமாக நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ள விசாரணைகளைத் தொடர்ந்து ஆட்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது சிந்திப்பதற்கு மிகவும் கொடூரமான அம்சமென உணரப்பட்டிருக்கலாம்.\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் வாசகம் 4(அ) மற்றும் (ஆ) ஆகியன ஓர் ஆளிற்கு மரணத்தை விளைவிக்கும் எந்தவோர் ஆளிற்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று ஏற்பாடு செய்கிறது.\nஎனினும் ஓர் ஆளிற்கு மரணத்தை விளைவிக்கும் எந்தவோர் ஆளிற்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என்று தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 296 ஏற்பாடு செய்கிறது.\nஎனவே, “அரசியலமைப்பின் உறுப்புரை 12(1)ஐ சட்டமூல ஏற்பாடு மீறுகின்றது” என உயர் நீதிமன்று தீர்மானிக்குமாயின் மரணதண்டனை உள்வாங்கப்படலாம்.\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தண்டனைச் சட்டக்கோவையி���் பிரிவு 296ஏற்பாடு உள்வாங்கப்பட்டுள்ளது.\nஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரை தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்த எந்த வழக்கிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 296 இன் கீழ் குற்றச் சாட்டுகள் சுமத்தப்படவில்லை.\nஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸார் முப்படையினருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகளில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் உள்வாங்கப்பட்ட தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 296 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.\nதண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 296 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்யும் பொழுது எதிரிகள் ஜுரிகள் சபையின் முன்னிலையில் வழக்கு விசாரணையை கோரமுடியும், நடராஜா ரவிராஜ் வழக்கில் சிங்கள ஜுரிகள் சபையின் முன்னிலையில் வழக்கு நடத்தப்பட்டு எதிரிகள் விடுதலையாகிய நிகழ்வினை உதாரணமாக கூறலாம்.\nஇந்நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டமானது, பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டமாக பெயர் மாறியுள்ளது. ஆங்கிலத்தில் பி.ரி.எ.யானது சி.ரி.எ.ஆக மாற்றப்பட்டுள்ளது.\nஎமது நாட்டின் வரலாற்றைப் பார்த்தால் பயங்கரவாத தடைச் சட்ட மூலம் எமது பிரஜைகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரத்தினை தற்போது\nமுன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.\n2) நாம் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், என்ற வடிவத்தில் நிரந்தரமான பயங்கர நிலையின் கீழ் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படுகின்றதா\nநிறைவேற்று அதிகாரிகளினால் மனம்போன போக்கில் பயங்கரவாதிகளாக அடையாளப் படுத்தப்படுகின்றோமா மோதல்கள் முடிவுற்று பத்து ஆண்டுகளாகின்ற நிலையில், இலங்கை பிரஜைகளின் சுதந்திரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கிக் கொள்வதையும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை விலக்கிக் கொள்வதையும் தவிர வேறு எதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அமையாது.\nநீதித்துறை மீளாய்வு செய்து பாராளுமன்றத்திற்கு பாரப்படுத்தியதும் சில திருத்தங்களுடன் சட்டமாக்கப்பட்டு எமது சட்டப் புத்தகங்களில�� நிரந்தரமாக இடம்பிடித்துவிடும்.\nஜனநாயகப் பரப்பை சுருங்கவைத்துக் குறுகலாக்கும் வல்லமைகொண்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக மனித உரிமை\nநிறுவனங்கள், ஜனநாயத்திற்காக குரல்கொடுக்கும் அரசியல் தலைமைகள், பொது அமைப்புக்கள் மௌனம் சாதிப்பது அவதானிக்கத்தக்கதும் ஆச்சரியமானதுமாகும்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2019/08/im-schlenk-stadtbibliothek.html", "date_download": "2019-09-20T18:42:06Z", "digest": "sha1:6N76EGMDZRJXJE6LZQFT6ZCS7QRONVF3", "length": 38950, "nlines": 435, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: குட்டீஸ்களும் வாசிக்கும் டூயிஸ்பர்க் சிட்டி லைப்ரரி. IM SCHLENK STADTBIBLIOTHEK.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 21 ஆகஸ்ட், 2019\nகுட்டீஸ்களும் வாசிக்கும் டூயிஸ்பர்க் சிட்டி லைப்ரரி. IM SCHLENK STADTBIBLIOTHEK.\nபுத்தகங்களைப் பராமரிப்பது குறித்து ஜெர்மானியர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். டூயிஸ்பர்க், இம்ஷ்லிங்க் சிட்டி லைப்ரரிக்கு மாலை ஐந்துமணிக்குச் சென்றபோது அங்கே இருந்த இரு பெண் லைப்ரரியன்களும் ரிடர்ன் வந்த புத்தகங்களை டிஷ்யூ மூலமாக சுத்தமாகத் துடைத்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். டூயிஸ்பர்க் இம்ஷ்லிங்கில் இருக்கும் சிட்டி லைப்ரரி மிக அழகானது. DUISBURG STADTBIBLIOTHEK. ( ஜெர்மனியில் டூயிஸ்பர்க் சிட்டி லைப்ரரி )\nவந்த தினத்தில் இருந்து பல்வேறு ஆச்சர்யங்களை அளித்துக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் இந்த லைப்ரரியும் புத்தகப் பராமரிப்பும் இங்கே வருகை தந்து வாசித்த குட்டீஸ்களும் பிரமிப்பூட்டியதால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சிறு வயதில் இருந்தே வாசிக்கும் பழக்கத்தை இளஞ்சிறார்களிடம் விதைக்கும் ஜெர்மானியர்களின் திறம் வியக்கத்தக்கது.\nவாசிப்பை ஊக்குவிக்க புக் கிளப், ஆசிரியர்கள் மூலம் புத்தகப் பரிந்துரைகள், புக் பைக் மூலம் மக்களிடம் புத்தகங்களை கொண்டு சேர்த்தல், குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்து வந்து வாசிக்கச் செய்தல் ஆகியவற்றோடு சர்வதேச குழந்தைகள் புத்தகக் கண்காட்சியும் நடைபெறுகிறது. சில வருடாந்திரத் திட்டங்களும் வாசிப்புக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. IKIBU -\nநவம்பர் 2019 இல் இது நடைபெறப் போகிறது.\nட்ராம், ட்ரெயின் ஆகியவற்றில் கூட புத்தகங்களுடன் பயணிக்கும் மக்களை நீங்கள் காண முடியும்.\nவருடத்துக்கு 15 யூரோ செலுத்துவதன் மூலம் இந்த நூலகத்தில் அங்கத்தினராகலாம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சென்று புத்தகங்களை மாற்றிக் கொள்ளலாம்.\nமிக அழகான இந்த லைப்ரரியை ஒரு சுற்றுச் சுற்றி வரலாம் வாங்க. அநேகமா எல்லா புக்கின் தலைப்பையும் படிக்க முடியும் . ஏன்னா ஓரளவு ஜெர்மனும் ஆங்கிலம் போல் இருப்பதால் ஆங்கிலத்தில்தான் இருக்கும். ஆனா புரியாது :) இங்கே ஆங்கிலப் புத்தகங்களே கிடையாது என்பதை அந்த ஜெர்மனி நூலகர் பெண்மணி சொன்னார்.\nலோக்கல் பத்ரிக்கைகள் ஸூகுண்ட் - ஃப்யூச்சரைப் பற்றிக் கூறுகிறது. ஸ்டேட் பனோரமா, ரெயினிஷ் போஸ்ட்.\nமருமகள் மொழி பயின்றாலும் இன்னும் சரளமாகப் பேச புத்தகங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். :)\nசமையல், பெண்கள், அழகுக் குறிப்புகள், வாழ்க்கை முறை.\nஹாரி பாட்டர் போன்ற டிவிடிக்களும் கூட அணிவகுக்கின்றன.\nமிக அழகாக வடிவமைக்கப்பட்ட குழந்தைகள் செக்‌ஷன்.\nபெரியவர்களும் கூட சௌகர்யமாக அமர்ந்து வாசிக்கலாம்.\nஇந்த குழந்தைகள் செக்‌ஷனில் அநேகம் காமிக்ஸ்தான்.\nகுழந்தைகளுக்கென குட்டி டேபிள் சேர்களும் புத்தகங்களும் பரப்பி வைக்கப்பட்டுள்ளன. பக்கமாக ரஜாய் போன்ற மெத்தைகளும் விளையாட்டுப் பொருட்களும் கூட.\nகுழந்தைகள் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கின்றனர் என்பதைத் தவிர எந்தப் பக்கத்தையும் மடக்குவதில்லை, கிழிப்பதில்லை, கிறுக்குவதில்லை. \nகுழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் ராக்குகளும் புத்தகங்களும்.\nஇதுதான் இண்டர்நேஷனல் குழந்தைகள் புத்தகக் கண்காட்சிக்கான அறிவிப்பு. ( 2017 ஆம் ஆண்டுக்கானது )\nஒவ்வொரு வருடமும் நவம்பரில் நடக்கிறது இந்த சர்வதேச குழந்தைகள் புத்தகக் கண்காட்சி.\nஆயிரக்கணக்கான நூல்களை அழகுற அடுக்கி வைத்திருக்கும் பாங்கு வியக்க வைத்தது.\nவிதம் விதமான புத்தக ராக்குகள்.\nஅம்மாவுடன் புத்தகம் வாசிக்க வந்த குழந்தை. காமிக்ஸ் புத்தகங்களை திருப்பித் திருப்பிப் பார்த்தது :)\nஅம்மாவுடன் புத்தகத் தேடலில் ஈடுபடும் சிறுவன்.\nபுத்தகங்களை எண்ட்ரி போடுமிடத்தில் குழந்தைகள் விரும்பும் பொம்மை லெகோ ( LEGO ) உருவங்கள்.\nஇன்னொரு கவுண்டரில் குட்டி பாண்ட், தவளை, பறவை முட்டை, தாவரம், கரடி பொம்மைகள்.\nஇருந்த நேரத்தில் உமன் என்ற மாகஸீனைப் புரட்டிப் பார்த்தேன். புரிந்தும் புரியாமலும் இருந்தது ஜெர்மன் மொழி. தொடர்ந்து படித்தால் கற்றுக் கொள்ளலாம் என்றும் தோன்றியது \nமருமகளுக்கு லைப்ரரி கார்ட் இருந்ததால் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. ( ஃபோட்டோ வழக்கம்போல் தடுத்துவிடுவார்களோ என்று அவசர கதிதான் :)\nஜெர்மனி வந்தால் இம்ஷ்லிங்கில் இருக்கும் இந்த நூலகத்துக்கும் ஒரு முறை போய் வாருங்கள். வாசிக்கும் பழக்கம் உள்ள குழந்தைகள் பண்பட்ட குடிமக்களாக இருப்பார்கள், அச்சமூகம், அத்தேசம் அனைத்திலும் விரைந்து முன்னேறும் என்பதில் ஐயம் சிறிதுமில்லை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:10\nமொழி தெரியாதவர்களுக்குக்கூட வாசிக்கும் ஆசை வந்துவிடும்போலுள்ளது.\n22 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:33\nஅழகான நூலகம். எத்தனை சிறப்பாக பராமரிக்கிறார்கள். நம் ஊரில் நூலகங்கள் இருந்தாலும், பராமரிப்பில் ரொம்பவே சுணக்கம். மக்களும் நூலகங்களில் ஒழுங்காக நடப்பதில்லை.\nசிறப்பான நூலகம் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.\n22 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:51\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 7:40\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவத�� மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nவாசகசாலை கவிதை இரவு - 200.\nமுகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம...\nஷோலிங்கனில் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் கௌசியுடன் ஒரு சந்திப்பு.\nபிரபல வலைப்பதிவர், எழுத்தாளர், மூன்று நூல்களின் ஆசிரியை, ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர், யேர்மனி தமிழ்க் கல்விச்சேவை இருபத்தியைந்...\nரியாத் தமிழ்ச்சங்கப் போட்டியில் சூலாட்டுக்குட்டிக்கு ஊக்கப்பரிசு.\nமகிழ்வுடன் பகிர்கிறேன். மூன்றாவது முறையாக ரியாத் தமிழ்ச் சங்கத்தால் தொடர்ந்து என் கவிதைகளும் சிறுகதையும் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nபுரட்டாசி & ஓணம் கோலங்கள்.\nபுரட்டாசி & ஓணம் கோலங்கள்.\nசிறந்ததை அளித்த அதிபத்தர். தினமலர் சிறுவர்மலர் - 32.\nசிறந்ததை அளித்த அதிபத்தர். மனிதர்கள் பொதுவா தனக்கு எந்த விதத்திலும் தேவைப்படாது என்று கருதும் பொருளையே பிறருக்கு எந்தத் தயக��கமுமில்லா...\nநோவோட்டல் மாஸ்ஸி பாலஸ்ஸோ. NOVOTEL MASSY PALAISEAU....\nநசிகேதன் கேட்ட கேள்விகள் . தினமலர் சிறுவர்மலர் - 3...\nபெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல். டாய்ரி. BEST WEST...\nரைண்டெர்ம் ( ரைன் டவர் & ரிவர்) .மை க்ளிக்ஸ். RHEI...\nவிநாயகர் சதுர்த்தி விசேஷ கோலங்கள். & பண்டிகை உணவுக...\nஹோட்டல் கண்ட்ரி க்ளப். HOTEL COUNTRY CLUB.\nகானல்நீர் காட்சிகளும் டார்ட்மெண்ட் நூலகத்தில் எனது...\nஹோட்டல் நோவோட்டல் ரோமா எஸ்ட். HOTEL NOVOTEL ROMA E...\nஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா - சினிமா விமர்சனம்.\nகுட்டீஸ்களும் வாசிக்கும் டூயிஸ்பர்க் சிட்டி லைப்ரர...\nயூரோப். க்ளிக்ஸ். உலகப் புகைப்பட தினம்.EUROPE.CLIC...\nஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY S...\nஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTEL...\nவரலெக்ஷ்மி விரதம் கிருஷ்ணர் ஜெயந்தி கோலங்கள்.\nகாரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்...\nடூயிஸ்பர்க் இரவுகளும் ஜெர்மனியின் செந்தேன்மலரும்\nஅட்லாண்டிஸ். குடியிருப்புகள், மை க்ளிக்ஸ். ATLANTI...\n7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.\nபிரம்ம ராட்சசனை மனிதனாக்கிய இசை. தினமலர் சிறுவர்மல...\nபறக்கும் கோட்டைகளை எரித்த பரமன். தினமலர் சிறுவர்மல...\nஇந்திரனின் துடுக்குத்தனம். தினமலர் சிறுவர்மலர் - 2...\nஹம் காமாட்சி கோவிலில் ஆதி சங்கரர் வரலாறு.\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில். ஜெர்மனி.\nதுர்வாசரைத் துரத்திய சக்கரம். தினமலர். சிறுவர்மலர்...\nகர்ணன் செய்யாத தானம். தினமலர் சிறுவர்மலர். 25.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -ப��ுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் ம���ோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/13/dont-eat-fast-food-cm-palanisamy-3233577.html", "date_download": "2019-09-20T18:02:22Z", "digest": "sha1:KTOPWPB33ZKWV3ARZ4EHB435EYNLXPDW", "length": 23495, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "don't eat fast food: CM Palanisamy- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nதுரித உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்\nBy DIN | Published on : 13th September 2019 03:52 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதுரித உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.\nசென்னை தீவுத் திடலில் மதராசப் பட்டினம் எனும் 3 நாள் உணவுத் திருவிழாவைத் தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.\nஅப்போது அவர் பேசுகையில், சென்னை மாநகரம் 400 ���ண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான நகரம் மட்டுமல்ல, இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாக விளங்கி வருகிறது என்பதும் பெருமைக்குரியதாகும். கிழக்கிந்திய கம்பெனி 1639- ஆம் ஆண்டு தமிழகத்தில் காலூன்றியபோது, அவர்களை முதலில் ஈர்த்த நகரம் மதராசப் பட்டினம்தான். அப்போது சென்னைப்பட்டினம் மற்றும் மதராசு பட்டினம் என்று இரண்டு கிராமங்கள் இருந்தன. இவை இரண்டும் இணைந்து உருவான நிலப்பரப்புதான் தற்போதைய சென்னை என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.\nஆங்கிலேயர்கள் மதராசப்பட்டினத்திற்கு வருவதற்கு முன்பே, மதராசபட்டினத்தில் தமிழர்கள் வளமுடனும், செல்வச் செழிப்புடனும் வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.\nஇத்தகைய பாரம்பரியச் சிறப்புமிக்க, மதராசபட்டினத்தினை நினைவுகூறும் வகையில், “மதராசபட்டினம் விருந்து” என்ற பெயரில் இன்றையதினம் விழாவினை ஏற்பாடு செய்தமைக்காக அமைச்சர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.\nமேலும் படிக்க: விதவிதமான உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க.. மதராஸப்பட்டினம் உணவுத் திருவிழா சென்னையில் துவக்கம்\nநோய்நொடியற்ற, உடல் வலிமையுள்ள, உழைக்கக்கூடிய மக்கள் சமுதாயம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம். இரசாயணப் பொருட்கள் கலப்படமில்லாத உணவு தானியங்கள் மற்றும் பொருள்களால் உற்பத்தி செய்யப்பட்ட தரமான, சுகாதாரமான உணவுதான் மனிதனின் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு அடிப்படைத் தேவையாக உள்ளது. நமது உடலில் சக்தி உருவாக, செல்கள் வளர்ச்சி பெற, உடலுறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்பட இயற்கை உணவுகள், பூண்டு, வெங்காயம், கீரைகள், முளைகட்டிய தானியங்கள், பழங்கள், ஆகியவற்றை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோயை உண்டாக்காத உணவும், அதேநேரத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவும் மிகவும் அவசியம் ஆகும்.\nமருந்து என வேண்டாவாம், யாக்கைக்கு அருந்தியது\nஅற்றது போற்றி உணின்- என்றார் திருவள்ளுவர்.\nமுன் உண்ட உணவு செரித்த பின்னர், அதனை ஆராய்ந்து, பிறகு தக்க அளவு உணவு உண்டால், உடம்பிற்கு மருந்து என, ஒன்று வேண்டியதில்லை, என்பது இதன் பொருள் ஆகும். உணவை மருந்துபோன்று குறைவாக, அளவாக உண்ண வேண்டும். அதிகம் உண்டால், எதிர்காலத்தில் மருந்தே உணவாகிவிடும் என்பதையும் நா���் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇளைய சமுதாயத்தினர்தான், நமது நாட்டின் எதிர்காலத் தூண்கள். தற்போது ஏராளமான இளைஞர்களும், குழந்தைகளும் பர்கர், பீசா போன்ற துரித உணவுகளுக்கு ஆட்பட்டு உள்ளனர் என்பதை நினைத்து வேதனையாக உள்ளது. எவ்வித புரதச் சத்துக்களோ, வைட்டமின்களோ, கனிமச் சத்துக்களோ இல்லாத, உணவுகளாக துரித உணவுகள் உள்ளன. அவற்றில் உப்பும், கொழுப்பும், சர்க்கரையும் அதிகம் உள்ளதால், அவற்றை உண்பவர்களுக்கு நினைவாற்றல் குறைவு, தலைவலி, உடல்சோர்வு, உடல் எடை அதிகரிப்பு உட்பட, பல்வேறு நோய்கள் வருகின்றன.\nஎனவே, துரித உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வணிக நோக்கத்தினை மட்டுமே மையமாகக் கொண்டு, மேலை நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள துரித உணவுகள், சுகாதாரமற்ற உணவுகள், செயற்கை குளிர்பானங்கள், அதிக எண்ணெய் உள்ள உணவுப்பொருள்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இளநீர், மோர், பழச்சாறு ஆகியவற்றை அருந்தினால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்கும். அதிக எண்ணெய் உள்ள உணவுப் பொருள்களும், தவிர்க்கப்பட வேண்டும்.\nமேலும் படிக்க: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வெல்லமும்... ஆரோக்கியமும்\n2000-க்கும் மேற்பட்ட வியாதிகள், தற்போது சுகாதாரமற்ற உணவினால்தான், பரவுகின்றன என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும், குறைவான எடையில் 20 மில்லியன் குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றும், உலகில், 39 சதவீதம் பேர் அதிக எடையுடன் இருப்பதாகவும், உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஎனவே, மக்களுக்குத் தரமான உணவினை அளிக்க வேண்டிய கடமை, அரசுக்கும், உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்வோருக்கும் உள்ளது. நுகர்வோர்களுக்கும் இதில் பெரும் பங்கு உள்ளது.\nமேலும் படிக்க: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை... தலையணை அல்ல\nஇவற்றைக் கருத்தில் கொண்டுதான், பொதுமக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் கலப்படமற்ற தரமான உணவு கிடைப்பதை, உறுதி செய்யவும், உணவு பாதுகாப்பு, மற்றும் தர நிர்ணய சட்டம், 2006 மற்றும் அது தொடர்பான சட்டங்களை செயல்படுத்தவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 69 கோடி ரூபாய் செலவில், உணவு பாதுகாப்புத் துறை என்ற புதிய துறையை, 2011-ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார்கள்.\nஉணவு வணிகர்கள் மட்டுமல்லாமல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மா��விகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் இதர அனைத்து பொதுமக்களுக்கும், உணவு பாதுகாப்பு குறித்து, தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக இத்துறை, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.\nமகாத்மா காந்திஜியின், 150-வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில், மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட, “சுவஸ்த் பாரத் யாத்ரா” எனும், மிதிவண்டி தொடர் பேரணி பிரச்சாரம், தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஆரோக்கியமான உணவு, பாதுகாப்பான உணவு, மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு குறித்த விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்த, இந்த சைக்கிள் பேரணி நடைபெற்றது.\nதமிழகத்தின், பல்வேறு மாவட்டங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட, இந்தச் சைக்கிள் பேரணியில், உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும், குறைந்த உப்பு, குறைந்த சர்க்கரை, குறைந்த கொழுப்பு” என்ற தாரக மந்திரத்தினை அடிப்படையாக கொண்டு, பொதுமக்களுக்கு, சரியான உணவைத் தேர்வு செய்வது எப்படி என்ற முழு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.\nமேற்கண்ட நிகழ்ச்சிகளில் குழந்தைகள், மாணவர்கள், தேசிய மாணவர் படை, அரசு அலுவலர்கள், சுய உதவி குழுக்கள், உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என, 97,250 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.\nஇந்த சைக்கிள் பேரணியை சிறப்பாக நடத்தியதற்கான விருதினை, மத்திய அரசிடமிருந்து அதிமுக அரசு பெற்றது. மேலும், சிறந்த நடமாடும் உணவு ஆய்வகமாக தமிழ்நாட்டின் ஆய்வகம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கும் விருது வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nமத்திய அரசின், உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையம், மற்றும் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா தேசிய நகர்புர வாழ்வாதார குழுமமும் இணைந்து, உணவுத் திருவிழாவை, பல்வேறு நகரங்களில் நடத்த அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தான் பாதுகாப்பான உணவு, சத்தான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவு, உணவு சார்ந்த தொற்று நோய்கள், தொற்றா நோய்கள், சத்து குறைபாடுகள், தடுப்பு முறைகள், ஆகியவை குறித்த விழிப்புணர்வை, மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த மதராச பட்டிணம் விருந்து விழா, 13.09.2019 முதல் 15.09.2019 வரை மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார குழுமமும், சென்னை பெருநகர மாநகராட்சி, சாலையோர வியாபாரிகள் சங்கங்கள், தொழில் துறை சங்கங்கள், நுகர்வோர் அமைப்பு, சிவில் சங்கங்கள், அரசுசாரா நிறுவனங்கள் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தும், இந்த உணவுத் திருவிழாவில், உணவு கடைகள், வினாடி வினா, கலந்தாய்வு, செய்முறை விளக்கம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇந்த உணவு விழாவில் பொதுமக்களும், வணிகர்களும், நுகர்வோர்களும் திரளாக கலந்து கொண்டு, ரசித்து, ருசித்து பயன்பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டு, உரையை நிறைவு செய்கிறேன் என்று பேசினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nchennai island ground cm ops tamilnadu CM palanisamy உணவுத் திருவிழா தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி சென்னை தீவுத்திடல்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/17031333/1256615/Thirumavalavans-request-to-sow-first-palm-seeds-across.vpf", "date_download": "2019-09-20T19:11:21Z", "digest": "sha1:DJSAIOESY24UMCWJFEMYBTFS3WWUTI5T", "length": 20565, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாடு முழுவதும் இன்று முதல் பனை விதைகளை விதைக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள் || Thirumavalavan's request to sow first palm seeds across the country", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாடு முழுவதும் இன்று முதல் பனை விதைகளை விதைக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்\nநாடு முழுவதும் இன்று முதல் பனை விதைகளை விதைக்க வேண்டும் என்று தனது பிறந்தநாள் விழாவில் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநாடு முழுவதும் இன்று முதல் பனை விதைகளை விதைக்க வேண்டும் என்று தனது பிறந்தநாள் விழாவில் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (சனிக்கிழமை) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அவரது பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாள் என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று கொண்டாடினர்.\nவிழாவில் ‘திருக்குறள் தடத்தில் திருமா’ என்ற தலைப்பில் கவிஞர் பழநிபாரதி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. நக்கீரன் ஆசிரியர் கோபால் தலைமையில் ‘ஊடகவியலாளர் பார்வையில் திருமா’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றது.\nஅதைத் தொடர்ந்து கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. நிறைவாக தொல்.திருமாவளவன் ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-\nஇந்த ஆண்டு தமிழர் எழுச்சிநாளை முன்னிட்டு 2 முக்கியமான செயல்திட்டங்களை முன்வைக்க கடமைப்பட்டு இருக்கிறேன். முதலாவது, ‘தேசிய கல்விக் கொள்கை’ என்னும் பெயரில் மக்கள் மீது மத்திய அரசு வலிந்து திணிக்கும் ‘சனாதனக் கல்விக் கொள்கையை’ எதிர்த்து பரப்புரை மேற்கொள்ள வேண்டும். ஆகஸ்டு 17-ந் தேதி (இன்று) முதல், பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந் தேதி வரை ஒரு மாத காலம் தமிழகம் முழுவதும் இந்த பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டுகிறேன்.\nகல்வி தொடர்பான அதிகாரம் பொதுப்பட்டியலில் உள்ளது என்றாலும் மத்திய அரசு, மாநில அரசுகளை ஒரு பொருட்டாகக் கருதாமல் எதேச்சதிகாரமாக கல்விக் கொள்கையை வரையறுத்து மாநிலங்களின் மீது திணிக்கிறது.\nதமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை மெல்ல மெல்லச் சிதைக்கும் நோக்கில் மும்மொழிக் கல்வியைத் திணிக்கிறது. இந்தியை திணிப்பதே அதன் அடிப்படை நோக்கம். ‘ஒரே தேசம் ஒரே கலாசாரம்’ என்கிற ஆட்சியாளர்களின் கனவை நனவாக்குவதற்கு ஏற்ற வகையில்தான் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.\nஅத்துடன், பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டு ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளை வெளியேற்றும் உள்நோக்கத்துடன் தான் 3-வது, 5-வது, 8-வது வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர��வைத் திணிக்க முயற்சிக்கின்றனர். 9-ம் வகுப்பில் இருந்து குலத்தொழிலையும் கற்க வேண்டும் என இந்த கல்விக் கொள்கை கூறுகிறது. எனவே தான், இந்த கல்விக் கொள்கையானது சனாதனக் கல்விக் கொள்கை என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும்; அதனை அனுமதிக்கக் கூடாது என மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.\nஇரண்டாவதாக, மீண்டும் பனைவிதைகள் ஊன்றும் வேலைத்திட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். ஆகஸ்டு 17-ந் தேதி(இன்று) முதல் தொடர்ந்து பனை விதைகளை நாடு முழுவதும் விதைக்க வேண்டும். இதற்கு காலக்கெடு ஏதுமில்லை. தொடர்ந்து இதனை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டுகிறேன். இந்த இரண்டு செயல் திட்டங்களையும் சிறப்புற நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nவிழாவில், வி.ஜி.பி. உலக தமிழ் சங்க நிறுவனத் தலைவர் வி.ஜி.சந்தோசம், தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி, பொருளாளர் முகமது யூசுப் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nThirumavalavan | vck | central government | திருமாவளவன் | விடுதலை சிறுத்தைகள் கட்சி | மத்திய அரசு | புதிய கல்வி கொள்கை\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nநடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் - திருச்சி சிவா\nதிருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்றவர் கைது\nமாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nகுமரி மாவட்டத்தில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பா���்டம்\nகுடிநீர் தட்டுப்பாடு- அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏழை மாணவர்களை வெளியேற்றும் முயற்சி- திருமாவளவன்\nநல்ல தலைவர்களை உருவாக்க ஆசிரியர்களால் தான் முடியும்- திருமாவளவன் பேச்சு\nபா.ஜனதாவின் 100 நாள் ஆட்சி வேதனையளிக்கிறது - திருமாவளவன்\nதமிழிசைக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் ஆளுநர் பதவி - திருமாவளவன்\nஅமைச்சர்களின் வெளிநாடு பயணம் சுற்றுலாவாக தெரிகிறது- திருமாவளவன் எம்.பி. பேட்டி\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/05/09174107/1240888/Seven-security-forces-34-militants-killed-in-N-Afghanistan.vpf", "date_download": "2019-09-20T19:09:50Z", "digest": "sha1:FWUYLT6SRTIQER5K32TB5BUFK3TX5FD7", "length": 14584, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தான் - பாதுகாப்பு படையினருடனான மோதலில் 34 பயங்கரவாதிகள் பலி || Seven security forces, 34 militants killed in N Afghanistan", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆப்கானிஸ்தான் - பாதுகாப்பு படையினருடனான மோதலில் 34 பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 34 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Militantskilled\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 34 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Militantskilled\nஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது. தீவிரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல���வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அச்சா மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 27 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.\nஇதேபோல், குஷ் டேபா மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் 7 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 11 பயங்கரவாதிகள் காயமடைந்தனர்..\nமேலும், இந்த சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 7 பேரும் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Militantskilled\nஆப்கானிஸ்தான் | தலிபான் பயங்கரவாதிகள்\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nபாகிஸ்தானில் தேடப்பட்டுவந்த பெண் சமூக ஆர்வலர் அமெரிக்காவில் தஞ்சம்\nபோலி செய்திகளை பரப்பி வந்த ஆயிரக்கணக்கான அக்கவுண்டை முடக்கியது டுவிட்டர்\nபாகிஸ்தானில் 9 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு\nஆப்கானிஸ்தான்: அமெரிக்கப்படையினர் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் பலி\nஉலான்பாதரில் தங்க புத்தர் சிலை: மோடி- மங்கோலிய அதிபர் திறந்து வைத்தனர்\nஆப்கானிஸ்தான் - அரசு அலுவலகம் மீது கார்குண்டு தாக்குதலில் 4 பேர் பலி\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்க��் கூடிய இடம் இதுதான்- விவேக்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/onnum-puriyala-song-lyrics/", "date_download": "2019-09-20T18:07:04Z", "digest": "sha1:ZFSHFSAB4RK2A4JA5ZLWKEF2CXE4KKFT", "length": 6743, "nlines": 193, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Onnum Puriyala Song Lyrics", "raw_content": "\nபாடகா் : டி. இமான்\nஇசையமைப்பாளா் : டி. இமான்\nஆண் : ஒன்னும் புாியல\nஆண் : உச்சந்தலையில உள்ள\nநரம்புல பத்து விரலுல தொட்ட\nஆண் : நெத்திப் பொட்டுத்\nநெஞ்சுக் குழி அடைக்குது மானே\nஆண் : மனம் புத்தித் தாவியே\nஆண் : ஒன்னும் புாியல\nஆண் : அலையிற பேயா\nதாக்குது வந்து என்ன தாக்குது\nபரவுர நோயா அவளது வாசம்\nஆண் : அவளது திரு மேனி\nஅடி வாங்க வழி காட்டுது\nஅவ என்ன பேசுவா அத\nஎங்க தூங்குவா அத கண்ணு தேடுது\nஆண் : ஒன்னும் புாியல\nஆண் : கதிா் அருவாளா\nஆண் : விழியில பல நூறு\nஅவ கிட்ட வந்ததும் தலை\nபோனதும் அட புத்தி மாறுது\nஆண் : ஒன்னும் புாியல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/book-depot-t/books/116-ziayarathul-quboor/765-ziarat-al-kuboor-02.html?tmpl=component&print=1", "date_download": "2019-09-20T18:20:32Z", "digest": "sha1:6QORTVZ44FUR4OT3G4FBI7GSX2VLQ6YN", "length": 14520, "nlines": 16, "source_domain": "darulislamfamily.com", "title": "இமாம் இப்னு தைமிய்யாவின் (ரஹி) விடைகள்", "raw_content": "\nஇமாம் இப்னு தைமிய்யாவின் (ரஹி) விடைகள்\nWritten by தாருல் இஸ்லாம் ஆசிரியர் குழு.\nஆண்டவனால் வெளியாக்கப்பட்ட வேதங்கள், அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் (திருத் தூதர்களின்) உண்மையான கருத்துக்கள் ஆகியவை என்ன கூறுகின்றனவெனின், இப் பூவுலகில் ஏக நாயகனான அவ்வாண்டவனுக்கே எல்லா வணக்கமும்\nநடைபெறல் வெண்டுமென்பதே யாம். அவனிடமே உதவியனைத்தும் தேடப்படல் வேண்டும்; அவன்மீதே பரிபூரண நம்பிக்கை வைத்தல் வேண்டும்; பிரயோஜனத்தைக் கொடுப்பதற்கும் கஷ்டங்களைப் போக்குவதற்கும் அவனையே வேண்டிக்கொள்ளல் வேண்டும் என்பனவுமேயாம். இதனையேதான் எம் ஆண்டவன் தன் திருமறையில் கூறுகின்றான்:–\n“இவ்வேதம் திராணியுள்ளவனம் மேலானவனுமான அல்லாஹ்வினின்றும் கொடுக்கப்பட்டதாய் இருக்கிறது. ஏ நபியே (நிச்சயமாகவே) உண்மையான வெதத்தை உமக்கு நாம்தாம் அளித்துள்ளோம். எனவே, மார்க்கம் அவனுக்குரியதென்பதை உணர்ந்து, பரிசுத்தமாய் அல்லாஹ்வுக்கு வணக்கம் புரிவீராக. பரிசுத்தமாய் வணங்குவதற்குரியவன் ஆண்டவனல்லவா (நிச்சயமாகவே) உண்மையான வெதத்தை உமக்கு நாம்தாம் அளித்துள்ளோம். எனவே, மார்க்கம் அவனுக்குரியதென்பதை உணர்ந்து, பரிசுத்தமாய் அல்லாஹ்வுக்கு வணக்கம் புரிவீராக. பரிசுத்தமாய் வணங்குவதற்குரியவன் ஆண்டவனல்லவா மேலும் அவனைத் தவிர்த்து மற்றவர்களை எஜமான்களாகக் கொள்ளுபவர்கள் (சொல்லுகின்றனர்:) அல்லாஹ்வின் சமீபமாய் எங்களைக் கொண்டு சேர்க்க ஒரு பொருட்டாய் இருக்கின்றதற்கல்லாமல் (வேறெதற்காகவும்) அவர்களை நாம் வணங்குவதில்லை. நிச்சயமாகவே அல்லாஹ் அவர்கள் விகற்பம் செய்துகொள்ளும் அவ் விஷயத்தில் தீர்ப்புச் செய்பவனாயிருக்கிறான்” (குர்ஆன், 39: 1,2,3).\n“மேலும் மஸ்ஜித்கள் (ஆலயங்கள்) அல்லாஹ்வின் வணக்கத்திற்கு உரியனவாகும். ஆதலால், அங்கு அல்லாஹ்வுடன் மற்றவரையும் அழைக்காதீர்கள்” (குர்ஆன், 72: 18).\n என்னுடைய அண்டவன் நன்மையைச் செய்யும்படியாக உத்தரவு செய்திருக்கிறான். எனவே, ஒவ்வொரு வணக்கத்திடத்தும் அவனையே முன்னோக்கி நிற்பீர்களாக. வணக்கம் புரியும்போது பரிசுத்தமானவர்களாய் அவனையே அழைப்பீர்களாக என்று சொல்லுக” (குர்ஆன், 7: 29).\n) அல்லாஹ் அல்லாதவர்காளன யார் உங்களின் கோரிக்கையைத் தீர்ப்பவர்கள் என்று எண்ணுகின்றீர்களோ (அவர்கள்) உங்கள் கஷ்டங்களை நிவர்த்தி செய்யவும் மாட்டார்கள்; அவற்றை மாற்றிவிடவும் மாட்டார்கள். இவர்கள் அழைக்கும்படியான அவர்களே ஆண்டவன் சமீபத்தை யடைந்தவர்கள் யார் என்று தேடுகின்றனர். மேலும் அவனது அருளை விரும்புகின்றனர்; அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். நிச்சயமாகவே உமது ரப்பின் வேதனை அஞ்சக்கூடியதாகவே இருக்கிறது” (குர்ஆன், 17: 56, 57).\nசலஃபெ சாலிஹீன்களான முன்னோர்கள் சிலர் கூறுகின்றனர்:– சில மனிதர்கள் மஸீஹ், உஜைர், மலாயிகத்துகள் முதலியவர்களை ஆண்டவனேபோல் எண்ணி அழைத்துக் கொண்டிருந்தனர்; இதனால்தான் எமதாண்டவன், ‘நீங்கள் அழைக்கும்படியான அன்னவர்களம் உங்களைப்போல் என்னடைய அடியார்களாகவே இருக்கின்றனர். உங்களைப்போல் அவர்களும் என்னுடைய அ���ுளை வேண்டியும் என்னடைய தண்டனைக்கு அஞ்சியும் வருகின்றனர். நீங்கள் எப்படி ஆண்டவனுக்கு அடுத்தவர்களாய் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களோ, அப்படியே அவர்களும் ஆண்டவனக்குச் சமீபமானவர்களாய் இருக்கு வேண்டுமென விரும்புகின்றனர்’ என்று கூறி, அவர்களின் தவறுதலான உள் எண்ணத்தைக் கண்டித்திருக்கிறான். ஆதலால் அன்பியா, மலாயிகத்து முதலியவர்களை விளித்தவர்களே இம்மாதிரியான முறையில் கண்டனம் செய்யப்படுகின்றனரென்றால், அன்பியாக்களின், இல்லை, மலக்குகளின் உச்சஸ்தானமான உயர்வை அடைய முடியாத அப்படிப்பட்டவர்களை அழைத்துத் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள நாடுவார்களாயின், இவர்கள் எந்தவிதமாய் அச்சமுறுத்தப்படுவார்கள் என்பதை நீங்களே சிறிது சிந்தனை செய்து பாருங்கள். இதற்காக அல்லாஹ் என்ன எச்சரிக்கை செய்கின்றான் என்பதையும் சிறிது கவனியுங்கள்:–\n“மாறு செய்த அம்மனிதர்க்ள என்னையல்லாமல் என்னுடைய அடியார்களை உதவியாளர்களாய் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். நிச்சயமாகவே நாம் மாறு செய்தவர்களுக்கு ஜஹன்னத்தை (நரகத்தை)த் தங்குமிடமாகத் தயார் செய்து வைத்திருக்கின்றோம்” (குர்ஆன் 18: 102).\n அல்லாஹ் அல்லாதவர்களான (ஏனையவரகளை உதவியாளர்களென்று) அவர்களை எண்ணி அழையுங்கள்; (ஆனால்) அன்னவர்கள் வானலோகங்களிலும் பூலோகத்திலும் ஓர் அணுப்பிரமாணமான அதிகாரத்தையும் பெற்றவர்களல்லர். மேலும் இவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தவிதமான கூட்டும் கிடையாது. மேலும் அதில் அன்னவர்களுக்கு உதவி செய்பவர் ஒருவரும் கிடையார். மேலும் அல்லாஹ் அனுமதித்த ஒரு சிலருக்கேயன்றி ஆண்டவனிடம் எந்த ஸிபாரிஷும் பிரயோஜனம் கொடுக்க மாட்டாது” (குர்ஆன் 34: 22, 23).\nஎனவே, இதுவரை மேலே காட்டிவந்த ஆண்டவனுடைய திவ்வியக் கட்டளைகளால் நாம் தெரிந்து கொள்ளவேண்டுவதென்ன என்பதை மாத்திரம் சிறிது தங்கள் புத்தியைக் கொண்டு ஆராய்ச்சி செய்து பாருங்கள். மனிதர்கள் தங்கள் அறியாத் தன்மையால் அல்லாஹ்வை விட்டு விட்டு மலக்குகளையோ, இல்லை, மனிதர்களையோ அழைத்துத் தங்களுடைய கோரிக்கைகளைக் கோருகின்றனர். ஆனால், இவர்கள் அழைக்கும்படியான அந்த மலக்குகளும் மனிதர்களும் வான லோகங்களிலாகட்டும், இல்லை, பூலோகத்திலாகட்டும் ஒரு சிறு அணுப் பிரமாணத்தின் மீதேனும் சுயமே ஆதிக்யம் செலுத்துபவர்களாய் இ���்லை. இன்னம் ஆண்டவனுடைய அதிகாரத்தில் இவர்களுக்கு எந்த விதமான கூட்டும் இணையும் கிடையா. ஆனால், மேலே சொல்லப்பட்ட இவைகளுக்கெல்லாம் அதிகாரியாகவும் எஜமானாகவும் சொந்தக்காரனாகவும் இருப்பவன் அந்த ஏகபராபரனான அல்லாஹுத்தஆலாவே ஆவான். அவன்தான் சகல வஸ்துக்களின் மீதும் பூரண ஆதிக்யமும் பரிபூரணத் திராணியும் உடையவனாய் இருக்கிறான். மேலும் இவ்வுலகின்கண் காணக்கிடக்கும் அரசர்களுக்கு அமைச்சர்களும் அடிமை வேலைக்காரர்களும் இருந்துவர வேண்டுவது அத்தியாவசியமாய் இருப்பதே போல், எமது ஆண்டவனான அந்த ஏக நாயகனுக்கு எந்த விதமான இணையும் துணையும் உதவியும் வேண்டுவது அவசியமன்று. இதுவே குர்ஆன் ஷரீபின் கூற்றுமாகும்.\nஇம்மாதிரியான தேவைகளினின்றும் விடுபட்டு அவன் மேலானவனாய் இருக்கிறான். இது மட்டுமா அவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டும் அவனது அனுமதியைப் பெற்றும் இருக்கும்படியான ஒரு சிலருக்கேயன்றி அவனிடம் வேறு யாருக்கும் எந்தவிதமான ஸிபாரிஷும் ஒரு சிறிதும் பிரயோஜனத்தைக் கொடுக்கமாட்டாது என்பது திண்ணம். ஆதலால், எம்மாதிரியான தேவையாயினும், ஆண்டவனிடமே கோரி, அவனிடமிருந்தே உண்மையில் பிரயோஜனத்தைப் பெறப் பிரயாசை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். ஆண்டவனல்லாத ஏனையவர்களிடம் நீங்கள் உங்குளுடைய கோரிக்கைகளைக் கேட்பது கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174645", "date_download": "2019-09-20T18:44:39Z", "digest": "sha1:4TPUAI4HOZNU7FWD5BXYYUWYWYAWK5V6", "length": 9172, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "சபரிமலை நடை திறப்பு – பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா சபரிமலை நடை திறப்பு – பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா\nசபரிமலை நடை திறப்பு – பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா\nசபரிமலை – அண்மையக் காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் சபரிமலை கோவிலின் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலை ஆலயத்தைச் சுற்றியுள்ள இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஏற்ப அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரளா அரசாங்கம் மும்முரமாக இயங்கி வரும் நிலையில் அந்தப் பகுதிகளில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.\nஅந்த வட்டாரங்களில் காவல் துறையினரும் பாதுகாப்புப் படையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையில், சபரிமலைக்கு சென்ற வாகனங்கள் மீது காவல் துறையினர் சோதனைகள் நடத்தினர்.\nகடந்த மாதம் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்திய போது தந்திரிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பக்தர்களின் போராட்டம் காரணமாக கடந்த முறை ஆலயம் திறக்கப்பட்டபோது, பெண்கள் ஆலயத்தின் உள்ளே நுழைய முடியவில்லை.\nஆனால், இந்த முறை பெண்கள் அனுமதிக்கப்பட தந்திரிகள் ஒத்துழைப்பார்களாக அல்லது கடந்த முறை எச்சரித்தது போன்று, ஆலயத்தை இழுத்துப் பூட்டி விட்டு செல்வார்களா என்ற கேள்விகளும் பிறந்துள்ளன.\nசபரிமலைக்கு செய்திகள் சேகரிக்கப்பட அனுப்பப்படும் பத்திரிக்கையாளர்கள் ஆண்களாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறும், பெண்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பத்திரிக்கை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் சபரிமலை தந்திரி அலுவலகத்தில் கைத்தொலைபேசி உரையாடல்களை முடக்கும் வண்ணம் (ஜாமர்) கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nஇதன் காரணமாக, பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தந்திரிகளுடன் தொடர்பு கொள்வதில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nNext articleஇலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ஆம் தேதி கூடுகிறது\nசபரிமலை: வன்முறைக்கு காரணம் வலது சாரி இயக்கங்கள்\nசபரிமலை: இலங்கையைச் சேர்ந்த பெண் கோயிலுக்குள் நுழைந்தார்\nசபரிமலை போராட்டம் : திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீச்சு\nநாங்கள் ஜாகிரை அனுப்பக் கோரினோம், மகாதீரின் மறுப்புக்கு பதில் கூறிய இந்தியா\nசந்திராயன் 2: மிஞ்சிய 6 நாட்களில், இழந்த தொடர்பை மீண்டும் பெறுமா இஸ்ரோ\nஜாகிர் நாயக் மீது புதிய ஆணைப்பத்திரத்தை வெளியிட்ட மும்பை நீதிமன்றம்\nஇஸ்ரோ: நாசா அனுப்பிய ‘ஹலோ’ செய்தியை விக்ரம் லேண்டர் பெறவில்லை\nஇந்தி திணிப்பு: திமுக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது\n“தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்\nஅஸ்ட்ரோவின் ‘உங்கள் திரை ஆன் டிமாண்ட்’ நிகழ்ச்சிகள்\nநியூயார்க் நகர காவல் துறையுடன், மலேசிய காவல் துறை ஒத்துழைப்பை உருவ���க்க ஆர்வம் கொண்டுள்ளது\n‘யுனிஃபை ஏர்’ கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவையை டிஎம் 79 ரிங்கிட்டுக்கு வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?paged=5", "date_download": "2019-09-20T18:42:29Z", "digest": "sha1:FH57L6BXKCTKPUKID3UBY5Z5BMANWRLO", "length": 17621, "nlines": 110, "source_domain": "www.peoplesrights.in", "title": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி. – Page 5 – Organization fighting for Human Rights since 1989.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nகண்ணகி முருகேசன் சாதி ஆணவக் கொலை வழக்கின் சாட்சிகளுக்கு மிரட்டல்: குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்\nSeptember 4, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமைக் காப்பாளர் இரா.பாபு ஆகியோர் இன்று (04.09.2017) கடலூரில் வெளியிட்ட அறிக்கை: கடலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவரும் கண்ணகி முருகேசன் கொலை வழக்கின் சாட்சிகளை மிரட்டுவதாக […]\nதலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\nAugust 24, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (24.08.2017) விடுத்துள்ள அறிக்கை: தலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு […]\nவேலழகன் கொலை வழக்கில் பொய்யாக பூபாலன் சேர்ப்பு: நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nAugust 6, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.08.2017) விடுத்துள்ள அறிக்கை: வேலழகன் கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டுள்ள கொத்தபுரிநத்தம் பூபாலனை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட […]\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சியினருடன் டில்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்\nJuly 28, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.07.2017) விடுத்துள்ள அறிக்கை: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சி, அமைப்புத் தலைவர்களுடன் டில்லி […]\nகதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போர��ட்டமும்: உண்மை அறியும் குழு அறிக்கை\nJuly 16, 2017 மக்கள் உரிமைகள் 0\nகும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குச் சற்று முன்னதாக, அங்கிருந்து வடக்கே சுமார் இரண்டு கல் தொலைவில் வற்றிக் காய்ந்து கிடக்கும் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கிராமம் கதிராமங்கலம். […]\nகல்லூரிகளில் தமிழ்ப் பாட வகுப்புகளைக் குறைத்து புதுவைப் பல்கலைக்கழகம் உத்தரவு: பழையே முறையே தொடர வலியுறுத்தல்\nJuly 4, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.07.2017) விடுத்துள்ள அறிக்கை: கல்லூரிகளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களின் வகுப்பைப் பாதியாக குறைத்து கொண்டு வந்துள்ள சி.பி.சி.எஸ். முறையை புதுவைப் பல்கலைக்கழகம் மாற்றிப் பழைய […]\nமுதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என். குருசாமி காலமானார் – வீரவணக்கம்\nJuly 1, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (1.7.2017) விடுத்துள்ள அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மத்திய அரசின் தாமிர பட்டய விருதுப் பெற்ற புதுச்சேரி சுதந்திரப் […]\nதொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வெண்டும்\nMay 18, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.05.2017) விடுத்துள்ள அறிக்கை: தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். […]\nதனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களை மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடிக்க கட்டாயப்படுத்துவது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\nMay 8, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2017) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகள் பேராசிரியர்களை மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபடுத்துவது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு […]\nநலிந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்\nApril 29, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.04.2017) விடுத்துள்ள அறிக்கை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான உத்தரவினை உடனே […]\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nபேராசிரியர் அ.மார்க்ஸ் இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு\nதுறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\nசிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\nnizamuddiin Syedali on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nmurugan on பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/53978-arumugasamy-commission-inquiry-will-be-revealed-for-jayalalitha-death.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-20T18:08:56Z", "digest": "sha1:X727ZVJLKNRUGP23GUMP5SJGCDO7D3ZE", "length": 11909, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெயலலிதாவுக்கு தரக்கூடாததை தந்தது டிடிவி கும்பல் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் | Arumugasamy commission inquiry will be revealed for Jayalalitha Death", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nஜெயலலிதாவுக்கு தரக்கூடாததை தந்தது டிடிவி கும்பல் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉடல்நலக்குறைவு காரணமாக, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. அதன்படி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.\nஇந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் “ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு சசிகலா துணையாக இருந்ததை வைத்துக் கொண்டு எல்லோரையும் மிரட்டியதை போல் தற்போதும் மிரட்டலாம் என டிடிவி தினகரன் நினைக்கிறார். இந்த ஆட்சியை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என ஸ்டாலினுடன் கூட்டணி சேர்ந்து முயற்சி செய்து வருகிறார்.சர்க்கரை நோயாளியாக இருந்த ஜெயலலிதாவிற்கு எதைக்கொடுக்ககூடாதோ அதை வேண்டுமென்றே கொடுத்து ஸ்லோ பாய்சன் கொடுப்பது போல அவரை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர் என கூறியுள்ளார்.\nஇத்னைதொடர்ந்து பேசிய சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் \"கட்சிக்காக உடல்நலத்தை கருத்தில் கொள்ளாமல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லாமல் இருந்து விட்டார். வெளிநாடு சென்றிருந்தால் தற்போது ஜெயலலிதா உயிருடன் இருந்திருப்பார்” என கூறியுள்ளார். மேலும் வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க முயற்சி செய்தோம்,யார் தடுத்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் ஆறுமுகசாமி விசாரணையில் தெரியவரும் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nயானை பலம் கொண்ட 'கஜா' புயல்.. மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை\nசோமாலியா கார் குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“யாரும் என்னை நீக்க முடியாது; அமமுக கட்சியே என்னுடையது” - புகழேந்தி\nஅமமுக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல் வெளியீடு - புறக்கணிக்கப்பட்ட புகழேந்தி\nபள்ளி விடுதியில் பா‌ம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\n107 வயதிலும் இளமையுடன் இருக்கும் ஆரோக்கிய மனிதர்\nகெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை \n‘எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்’- புகழேந்தி சர்ச்சைக்கு தினகரன் பதில்\nவேறு கட்சிக்கு போகிறாரா அமமுக புகழேந்தி\nஅனுமதிக்கப்படாத பாதையில் விநாயகர் ஊர்வலம் : பெண்கள் உள்ளிட்டோர் கைது\nஜெயலலிதா சொத்துக்களை ஏன் ஏழைகளுக்காக பயன்படுத்தக் கூடாது\nRelated Tags : திண்டுக்கல் சீனிவாசன் , நிலக்கோட்டை , திண்டுக்கல் , தி.மு.க , அ.தி.மு.க , தினகரன் , ஜெயலலிதா\nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\n5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ ��ஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயானை பலம் கொண்ட 'கஜா' புயல்.. மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை\nசோமாலியா கார் குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67727-icc-responds-to-world-cup-final-overthrow-controversy.html", "date_download": "2019-09-20T19:00:41Z", "digest": "sha1:7AG7UZJSHSFSHS54YVSYBHCMAFYPXPYS", "length": 12392, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி | ICC Responds To World Cup Final Overthrow Controversy", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nசர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சர்ச்சையான ஓவர் த்ரோ ரன்கள் குறித்து ஐசிசி தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்பாக சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஒன்று சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆன நிலையில், அதிக பவுண்டரிகள் என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. மற்றொன்று கடைசி ஓவரில் ஓவர் த்ரோ மூலம் 6 ரன்கள் கிடைத்தது.\nலாட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இந்த இறுதிப் போட்டியில் 242 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. பவுல்ட் வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தினை அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓட முயன்றார். பீல்டிங் செய்த குப்தில் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் வீசினார���. ஆனால், ஸ்டம்பை நோக்கி வந்த பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு, அங்கிருந்து பவுண்டரியை எல்லைக் கோட்டை சென்றடைந்தது. அதனால், ஓடி எடுத்த இரண்டு ரன்களுடன், ஓவர் த்ரோ மூலமாக 4 நான்கு ரன்கள் கூடுதலாக இங்கிலாந்து அணிக்கு கிடைத்தது.\nஓவர் த்ரோ மூலமாக கிடைத்த அந்த 4 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. அதாவது இங்கிலாந்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியது என்றே சொல்லலாம்.\nஅதனையடுத்து, ஓவர் த்ரோவில் 6 ரன்கள் வழங்கப்பட்டது தவறு என விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிரபல முன்னாள் கிரிக்கெட் நடுவர் சைமன் டபிள், அந்த ஓவர் த்ரோவிற்கு 5 ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதாவது, ஐசிசி விதிகளின்படி, பீல்டர் பந்தினை எறிவதற்கு முற்பாக பேட்ஸ்மேன்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து இருக்க வேண்டும். ஆனால், அன்று பேட்ஸ்மேன்கள் கடக்கவில்லை. அதனால், அந்த ஒரு ரன் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்பதே பலரது விமர்சனம். அந்த ஒருவர் இருந்திருந்தால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்பிருந்திருக்கும்.\nஇந்த விவகாரம் குறித்து ஐசிசி தொடர்ச்சியாக மவுனம் காத்து வந்தது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த ஓவர் த்ரோ ரன்கள் குறித்து ஐசிசி குறித்து ஐசிசி செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “விதிகளை களத்தின் சூழலுக்கு ஏற்ப நடுவர்கள் முடிவு எடுக்கிறார்கள். அதனால், அந்த முடிவுகள் குறித்து கருத்து சொல்ல முடியாது என்பதே எங்களில் கொள்கை முடிவு” என்றார். போர்ஸ் ஸ்போர்ட்ஸ்-க்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்\nஎன்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோலி நீங்கள் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் - அப்ரிதி\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\nசச்சினைவிட பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா - சர்ச்சையில் சிக்கிய ஐசிசி\nயார் இந்த பென் ஸ்டோக்ஸ் \nவாழ்நாள் முழுவதும் ஜாக் லீச்சிற்கு இலவச கண்ணாடி - உதவிய பென் ஸ்டோக்ஸ்\nடெஸ்ட் போட்டியில் இப்படியொரு ஃபினிஸிங்கா.. - மிரள வைத்த ஸ்டோக்ஸ்\n‘ஸ்டோக்ஸ் வாழ்வில் மறக்க முடியாத ஆட்டம்’: இங்கிலாந்து த்ரில் வெற்றி\nஇந்திய கிரிக்கெட் வீரர்களைத் தாக்க பயங்கரவாதிகள் சதி பாக். புகார், பாதுகாப்பு அதிகரிப்பு\nஉலகமே சச்சினை திரும்பி பார்த்த நாள் இன்று - ஐசிசி, பிசிசிஐ பாராட்டு\nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\n5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்\nஎன்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Irom+sharmila?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-20T18:22:34Z", "digest": "sha1:J2NYIVWHBSYGXDE6MHNM5QV7X6JLK6WF", "length": 8037, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Irom sharmila", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nசிரோமணி அகாலி தள தலைவர் மீது கலிபோர்னியாவில் தாக்குதல்\nதாய்மொழி வழக்காடு மொழியாக வேண்டும்: இரோம் ஷர்மிளா வலியுறுத்தல்\nசமூக போராளி இரோம் ஷர்மிளாவுக்கு கொடைக்கானலில் திருமணம்\nஇரோம் ஷர்மிளாவின் தி���ுமணத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு\nகொடைக்கானலில் நடைபெறும் இரோம் ஷர்மிளா திருமணம்\nதிவ்யபாரதிக்கு இரோம் ஷர்மிளா ஆதரவு\nகாதலனை விரைவில் கரம்பிடிக்கவுள்ள இரோம் ஷர்மிளா\nவெறும் 90 ஓட்டுதான்: அசராத இரும்பு பெண்மணி\nமணிப்பூரில் இரும்புப் பெண்மணி தோல்வி\nபாதுகாப்பை நிராகரிக்கும் இரோம் ஷர்மிளா...\nபுதிய கட்சி தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா\nஐரோம் ஷர்மிளாவை சந்திக்க விரும்பாத தாய்\n16 ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முடிக்கிறார் ஐரோம் ஷர்மிளா\n16 வருட உண்ணாவிரதத்தை கைவிடும் இரோம் ஷர்மிளா: தேர்தலில் போட்டியிட முடிவு\n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nசிரோமணி அகாலி தள தலைவர் மீது கலிபோர்னியாவில் தாக்குதல்\nதாய்மொழி வழக்காடு மொழியாக வேண்டும்: இரோம் ஷர்மிளா வலியுறுத்தல்\nசமூக போராளி இரோம் ஷர்மிளாவுக்கு கொடைக்கானலில் திருமணம்\nஇரோம் ஷர்மிளாவின் திருமணத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு\nகொடைக்கானலில் நடைபெறும் இரோம் ஷர்மிளா திருமணம்\nதிவ்யபாரதிக்கு இரோம் ஷர்மிளா ஆதரவு\nகாதலனை விரைவில் கரம்பிடிக்கவுள்ள இரோம் ஷர்மிளா\nவெறும் 90 ஓட்டுதான்: அசராத இரும்பு பெண்மணி\nமணிப்பூரில் இரும்புப் பெண்மணி தோல்வி\nபாதுகாப்பை நிராகரிக்கும் இரோம் ஷர்மிளா...\nபுதிய கட்சி தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா\nஐரோம் ஷர்மிளாவை சந்திக்க விரும்பாத தாய்\n16 ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முடிக்கிறார் ஐரோம் ஷர்மிளா\n16 வருட உண்ணாவிரதத்தை கைவிடும் இரோம் ஷர்மிளா: தேர்தலில் போட்டியிட முடிவு\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/02/04/vairamuthu/", "date_download": "2019-09-20T18:19:04Z", "digest": "sha1:VP4V4BDQKMUAAN4PPOTWECYL76V4NWEI", "length": 36207, "nlines": 599, "source_domain": "abedheen.com", "title": "சிற்றிதழ்கள் வாழ்க! – வைரமுத்து | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n04/02/2010 இல் 08:10\t(இஜட். ஜபருல்லா, வைரமுத்து)\n‘வைரமுத்துவும் ஜபருல்லாவும்’ என்று நண்பர் அப்துல் கையும் நன்றாக அலசியிருப்பத���ன் தொடர்ச்சியாக இதை இடுகிறேன். ‘Come on cheer up man. Let the world tell thousand things. Keep on and go on with your works. Don’t make us feel dull’ என்கிறார் கையும். நண்பர்களே, இவர்களுக்குள் இன்னொரு ஒற்றுமையுண்டு. ‘கேள்விகளால் வேள்விகள் செய்யும்’ வைரமுத்து, வேள்விகளால் கேள்விகள் செய்யும் ஜபருல்லா , இருவருமே சிற்றிதழ்களின் மேல் பெரும் மதிப்பு வைத்திருப்பவர்கள். ** சந்தா கட்டுவதில்லை\nகிரேக்க எழுத்தாளர் ‘பேக்ஸைட் டிஸண்ட்ரிமேனின்’ இலக்கிய கலாட்டா இடம்பெற்ற குமுதம் சிறப்பிதழிலிருந்து (21-10-2009) கொஞ்சம்:\nகுமுதம் : உங்கள் பார்வையில் இலக்கியம் என்பது என்ன சிற்றிதழ்களில் வரும் கட்டுரைகளும் கவிதைகளும்தான் இலக்கியம் என்ற பொதுவான கருத்து இருக்கிறது. வெகுஜன ஊடகங்களில் வெளிவருபவைக்கு இலக்கிய அந்தஸ்து கிடையாதா\nவைரமுத்து : இலக்கியம் என்பது உயிர். உயிருக்கு வரையறை உண்டா இதுதான் உயிர் என்று சொல்ல முடியுமா இதுதான் உயிர் என்று சொல்ல முடியுமா உயிர் என்பது உணரப்படுவது. இலக்கியம் உணரப்படுவது. கடவுள்,. இலக்கியம், உயிர் இவை மூன்றும் ஒரு ஜாதிச் சொல். இந்த மூன்றையும் பிரித்துப்பார்க்க முடியாது. உணரத்தான் முடியும். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் கடவுளைப் புரிந்து கொள்பவர்களை, கடவுளை உணர்ந்து கொண்டவர்கள் என்றே புரிந்து கொள்கிறேன். ஆகவே இலக்கியம் என்பது உணரத்தக்கது. ஆனால் என்னைப் பொறுத்தவரை நல்ல இலக்கியம் எது என்று கோடிட்டுச் சொல்ல முடியும். இது என் கருத்து. இது பொதுவான கருத்து என்றோ இலக்கியத்திற்கு வரையறை என்றோ யார் மீதும் கருத்தைத் திணிக்க மாட்டேன். நான் நினைப்பது ஒன்றுதான். ஒரு நல்ல இலக்கியம் என்பது எனக்குள் நேர்ந்திருந்த பழைய அனுபவத்தை புதுப்பித்துக் கொடுப்பது அல்லது எனக்கு நேரவே நேர்ந்திராத நேரவே முடியாத ஒரு அனுபவத்தை எனக்குள் அழைத்து வருவது. வெகுஜன ஊடகங்களில் வெளிவரும் படைப்புகளுக்கு இலக்கிய அந்தஸ்து கிடையாதா என்பது ஒரு முக்கிய கேள்வி. சிற்றிதழ்களை நாம் மதிக்க வேண்டும். போற்றவேண்டும். வணங்க வேண்டும். சிற்றிதழ் என்பது தலைக்காவிரி மாதிரி. அங்கிருந்துதான் வெகுஜன இலக்கியம் தொடங்குகிறது. தலைக்காவிரி தொடங்குகிற இடத்தில் ஒரு ஆடு தாண்டிக் குதித்துவிடும் என்பார்கள். இதுதான் பிரவாகம் எடுத்து, கரைகளை ஊடறுத்துக்கொண்டு அருவிகளாய், வெள்ளமாய் வயல் வெளிகளில் பாய்கிற ஒரு நதியாக வருகிறது. அதனால் தலைக்காவிரியில் எப்படி ஊற்று சிறிய அளவில் தொடங்கி பெரிய வெள்ளமாய் பாய்கிறதோ, அதேபோல்தான் வெகுஜன இலக்கியம்கூட சிற்றிலக்கியம் என்ற தலைக்காவிரியில்தான் தொடங்குகிறது. ஆனால் ஒரேயொரு விஷயம் , இன்றைக்கு நாங்கள் செய்துகொண்டிருக்கிற வெகுஜன இலக்கியம் என்பது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் சிற்றிதழ்களில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான். இன்றைக்கு சிற்றிதழ்களில் அறிமுகப்படுத்தப்படும் இலக்கியங்கள் இன்னும் முப்பது ஆண்டுகளில் வெகுஜன இலக்கியமாக மாறும். அதனால் சிற்றிதழ்கள் தொடங்கியவர்கள் வாழ்க. அதில் எழுதுகிறவர்கள் வாழ்க. இன்னும் சொல்லப்போனால் சிற்றிதழ்களைத் தொடங்கியவர்கள்தான் இன்று வெகுஜன ஊடகங்களுக்கு வந்திருக்கிறார்கள். அதனால் தொடக்கம் என்பது சிற்றிதழ். அதன் தொடர்ச்சி என்பது வெகுஜன ஊடகம்’\nகுறிப்பு : * பிஸாது அல்ல. (இவர்கள் மேலுள்ள பிரியத்தால்) மற்றவர்கள் கட்டிவிடுவார்கள் என்று அர்த்தம். இப்போதெல்லாம் இப்படித்தான் விளக்க வேண்டியிருக்கிறது.\nநன்றி : வைரமுத்து, குமுதம்\n‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ – காணொளி\nவைரமுத்து : நான் அறிந்தவைகளினூடாக – டி.சே தமிழன்\nரொம்பவும் சொதப்பலான பதிலாகத் தெரிகிறது. சிற்றிதழ்களை நிராகரிக்க முடியாத ஜாக்கிரதைத்தனத்துடன் சொல்லியிருக்கிறார் என்பது மாத்திரம் புரிகிறது.\n‘அண்ணாயிஸம்’ கூட புரிந்துவிடும் போலிருக்கு\nஇதையே கொஞ்சம் மாற்றிச் சொன்னால் : “3 Idiots” இந்திப் படத்தில் கிளாஸை விட்டு வெளியே போகுமாறு புரொபஸர் கூறும்போது ஆமிர் கான் பேசும் வசனம் போல் இருக்கிறது.\nசார், கண் மருத்துவத்துக்கான பில்லை உங்களுக்கு அனுப்பலாம் என்றிருந்தேன். தப்பித்து விட்டீர்கள். 🙂 நிறம் மாறியதற்கு நன்றி. 🙂\nகவிதை உறவு, மஞ்சரி,கண்ணியம்… இதுபோன்றவைகளை மட்டுமே இவர் சிற்றிதழ் என்று அர்த்தப்படுத்திச் சொல்கிறாரோ \nஇந்த தீம் நல்ல தீம்\nஅடுத்தது என்ன மூ.மேத்தா ஏன் வைரமுத்து அளவு பிரபலமாகவில்லை என்றா\nநா.காமராசன் கூட சினிமாவில் பிரபலமாகவில்லை ( என் முதல் கவிதையை பாராட்டியவர்\nவைரமுத்து ஏதேனும் சிற்றிதழைப் படித்துவிட்டு அதே தமிழில் எழுதிவிட்டார் என நினைக்கிறேன். யாருக்கும் புரியாமல் இருக்குமாறு பதில் சொல்ல சிற்றிதழ் தமிழ்தான் லாயக்கு என்ற அளவுக்கு அவர் சிற்றிதழைப் புரிந்துவைத்திருப்பது என்னை ஆச்சரியத்தில் அசத்துகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-20T19:09:59Z", "digest": "sha1:CO526UDXCPQKCP5LIIFG3N5DFIBPLLKP", "length": 71901, "nlines": 135, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சலன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 107\n(ஜயத்ரதவத பர்வம் – 23)\nபதிவின் சுருக்கம் : சோமதத்தன் மகன் சலனுக்கும், திரௌபதியின் மகன்கள் ஐவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; சலனைக் கொன்ற சகாதேவன் மகன் சுருதசேனன்; பீமனைத் தாக்கி மயக்கமடையச் செய்த ராட்சசன் அலம்புசன்; சேதிகள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோரைக் கொன்ற அலம்புசன்; பீமன் பயன்படுத்திய த்வஷ்டாஸ்த்திரம்; பீமனிடம் இருந்து தப்பி ஓடிய அலம்புசன்; மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவப் படை...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"சோமதத்தனின் சிறப்புமிக்க மகன் {சலன்}, பெரும் வில்லாளிகளான திரௌபதி மகன்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளாலும், மீண்டும் ஏழு கணைகளாலும் துளைத்தான். ஓ தல��வா, அந்தக் கடும் வீரனினால் மிகவும் பீடிக்கப்பட்ட அவர்கள், என்ன செய்வதென்று அறியாமல் சிறிது நேரம் மலைத்தனர். பிறகு எதிரிகளை நசுக்குபவனும், நகுலனின் மகனுமான சதானீகன், மனிதர்களில் காளையான அந்தச் சோமதத்தன் மகனை {சலனை} இரண்டு கணைகளால் துளைத்து, மகிழ்ச்சியால் உரக்க முழக்கமிட்டான். தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்த பிற சகோதரர்கள் ஒவ்வொருவரும் மூன்று {மும்மூன்று} நேரான கணைகளால் அந்தக் கோபக்கார சோமதத்தன் மகனை {சலனை} வேகமாகத் துளைத்தனர்.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சோமதத்தனின் சிறப்புமிக்க மகன் {சலன்}, அவர்கள் மீது ஐந்து கணைகளை ஏவி, அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு கணையால் மார்பில் துளைத்தான். பிறகு, இப்படி அந்த உயர் ஆன்ம வீரனின் {சலனின்} கணைகளால் துளைக்கப்பட்ட அந்தச் சகோதரர்கள் ஐவரும் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் {சலனைச்} சூழ்ந்து கொண்டு, தங்கள் கணைகளால் அவனை ஆழமாகத் துளைக்கத் தொடங்கினர்.\nசினத்தால் நிறைந்த அர்ஜுனனின் மகன் {சுருதகர்மன்}, கூரிய கணைகளால், சௌமதத்தியின் {சலனின்} நான்கு குதிரைகளையும் யமலோகம் அனுப்பினான். பீமசேனனின் மகன் {சுதசோமன்}, சிறப்புமிக்கச் சோமதத்த மகனின் {சலனின்} வில்லை அறுத்து உரக்க முழங்கியபடியே, தன் எதிரியைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தான். யுதிஷ்டிரனின் மகன் {பிரதிவிந்தியன்} சௌமதத்தியின் {சலனின்} கொடிமரத்தை அறுத்து, பூமியில் வீழ்த்திய அதே நேரத்தில், நகுலனின் மகன் {சதானீகன்}, எதிரியின் தேரோட்டியை அவனது {சலனது} இருக்கையில் இருந்து கீழே வீழ்த்தினான். பிறகு, சகாதேவன் மகன் {சுருதசேனன்}, தன் சகோதரர்களின் விளைவால் எதிரி களத்தை விட்டு நகரப்போவதை உறுதிசெய்து கொண்டு, க்ஷுரப்ரம் ஒன்றால் அந்தச் சிறப்புமிக்க வீரனின் {சலனின்} தலையை அறுத்தான். தங்கத்தாலான காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தலை, பூமியில் விழுந்து, யுக முடிவின் போது எழும் பிரகாசமான சூரியனைப் போல அந்தக் களத்தை அலங்கரித்தது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம சோமதத்தன் மகனுடைய {சலனின்} தலை இப்படித் தரையில் விழுந்ததைக் கண்ட உமது துருப்புகள் அச்சமடைந்து அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின.\nஅந்தப் போரில், சினத்தால் நிறைந்திருந்த ராட்சசன் அலம்புசன், (ராமனின் தம்பியான) லக்ஷ்மணனுடன் போரிட்ட ராவணனின் ம���னை (இந்திரஜித்தைப்) போல, வலிமைமிக்கப் பீமசேனனுடன் போரிட்டான். ராட்சசனும் {அலம்புசனும்}, மனித வீரனும் {பீமசேனனும்} போரில் ஈடுபடுவதைக் கண்ட அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியம் ஆகிய இரண்டையும் அடைந்தன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டிருந்த பீமன், கோபம் நிறைந்த ராட்சச இளவரசனான அந்த ரிஷ்யசிருங்கன் மகனை (அலம்புசனை) ஒன்பது கூரிய கணைகளால் துளைத்தான். இப்படிப் போரில் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன், உரத்த பயங்கர ஒலியை எழுப்பி, தன்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருடன் சேர்ந்து பீமனை எதிர்த்து விரைந்தான்.\nநேரான ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்த அவன் {அலம்புசன்}, அந்தப் போரில் பீமனை ஆதரித்த முப்பது தேர்களை வேகமாக அழித்தான். மேலும் பீமசேனனின் நானாறு {400} தேர்களை அழித்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, சிறகுகள் கொண்ட கணைகளால் பீமசேனனையும் துளைத்தான். அந்த ராட்சசனால் ஆழத்துளைக்கப்பட்டவனான வலிமைமிக்கப் பீமன், மயக்கமடைந்து கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான். பிறகு, தன் உணர்வுகள் மீண்ட அந்தக் காற்று தேவனின் மகன் {வாயுவின் மகனான பீமன்}, சினத்தால் நிறைந்தான். மிகக் கடியதையும் தாங்கவல்லதும், சிறப்பானதும், பயங்கரமானதுமான தன் வில்லை வளைத்த அவன் {பீமன்}, கூரிய கணங்களால் அலம்புசனின் உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் பீடித்தான். அதன்பேரில், கறுத்த பெரும் மைக்குவியலுக்கு ஒப்பான அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ மன்னா, மலர்ந்திருக்கும் கின்சுகத்தைப் {பலாச மரத்தைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.\nஅந்தப் போரில் பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் தாக்கப்படும்போது, சிறப்புமிக்கப் பாண்டவனால் {பீமனால்} தன் சகோதரன் (பகன்) கொல்லப்பட்டதை அந்த ராட்சசன் {அலம்புசன்} நினைவுகூர்ந்தான். பிறகு பயங்கர வடிவத்தை ஏற்ற அவன் {அலம்புசன்}, பீமனிடம், \"ஓ பார்த்தா {பீமா}, இந்தப் போரில் சிறிது நேரம் காத்திரு {நிற்பாயாக}. என் ஆற்றலை இன்று பார்ப்பாயாக. ஓ பார்த்தா {பீமா}, இந்தப் போரில் சிறிது நேரம் காத்திரு {நிற்பாயாக}. என் ஆற்றலை இன்று பார்ப்பாயாக. ஓ தீய புரிதல் {கெட்ட புத்தி} கொண்டவனே, ராட்சசர்களில் முதன்மையான வலிமைமிக்கப் பகன் என் சகோதரனாவான். அவன் உன்னால் கொல்லப்பட்டான் என்பது உண்மையே. ஆனால், அஃது என் கண்களுக்கு ��ப்பால் நடந்தது\" என்றான். பீமனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன அலம்புசன், கண்ணுக்குப் புலப்படாத நிலையை அடைந்து, அடர்த்தியான கணைமாரியால் பீமசேனனை மறைக்கத் தொடங்கினான். இப்படி ராட்சசன் {அலம்புசன்} மறைந்து போனதால், ஓ தீய புரிதல் {கெட்ட புத்தி} கொண்டவனே, ராட்சசர்களில் முதன்மையான வலிமைமிக்கப் பகன் என் சகோதரனாவான். அவன் உன்னால் கொல்லப்பட்டான் என்பது உண்மையே. ஆனால், அஃது என் கண்களுக்கு அப்பால் நடந்தது\" என்றான். பீமனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன அலம்புசன், கண்ணுக்குப் புலப்படாத நிலையை அடைந்து, அடர்த்தியான கணைமாரியால் பீமசேனனை மறைக்கத் தொடங்கினான். இப்படி ராட்சசன் {அலம்புசன்} மறைந்து போனதால், ஓ ஏகாதிபதி, நேரான கணைகளால் ஆகாயத்தையே மறைத்தான் பீமன்.\nஇப்படிப் பீமனால் பீடிக்கப்பட்ட அலம்புசன், விரைவில் தன் தேருக்குத் திரும்பினான். மீண்டும் விரைவில் பூமியின் குடல்களுக்குள் நுழைந்த அவன் {அலம்புசன்}, மீண்டுமொருமுறை சிறுத்து {வடிவம் சுருங்கி} திடீரென வானத்தில் பறந்தான். கணக்கிலடங்கா வடிவங்களை அலம்புசன் ஏற்றான். இதோ நுட்பமானவனாக {சிறிய உருவம் கொண்டவனாக}, இதோ பெரியவனாக, இதோ ஒட்டுமொத்தமான திரளாக என மாறிய அவன் {ராட்சசன் அலம்புசன்} மேகங்களைப் போல முழங்கத் தொடங்கினான். மேலும் அவன் பல்வேறு வகைகளான வார்த்தைகளையும், பேச்சுகளையும் சுற்றிலும் உதிர்த்தான். ஆகாயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கணைத்தாரைகள், ஈட்டிகள், குணபங்கள், வேல்கள், பரிகங்கள், பிண்டிபாலங்கள், பட்டசங்கள், வாள்கள், இடிகள் {வஜ்ரங்கள்} ஆகியவையும் விழுந்தன.\nராட்சசனால் {அலம்புசனால்} உண்டாக்கப்பட்ட அந்தப் பயங்கரக் கணை மழையானது, போர்க்களத்தில் பாண்டு மகனின் {பீமனின்} துருப்புகளைக் கொன்றது. அந்தக் கணை மழையின் விளைவால் யானைகள் பலவும், குதிரைகள் பலவும் கொல்லப்பட்டன, ஓ மன்னா, காலாட்படை வீரர்கள் பலரும் கொல்லப்பட்டனர். குருதியை நீராகவும், தேர்களை நீர்ச்சுழல்களாகவும் கொண்ட ஆறு ஒன்று அங்கே உண்டானது. அதில் நிறைந்திருந்த யானைகள் அதன் முதலைகளாகின. தேர்வீரர்களின் குடைகள் அதன் அன்னங்களாகின, விலங்குகளின் சதையும், ஊனீரும் அதன் சகதிகளாகின. (வெட்டப்பட்டு) அங்கே நிறைந்திருந்த மனிதர்களின் கரங்கள் அதன் பாம்புகளாகின. பல ராட்சசர்களாலும், பிற மனித உன்னிகள���லும் அது மொய்க்கப்பட்டது. ஓ மன்னா, காலாட்படை வீரர்கள் பலரும் கொல்லப்பட்டனர். குருதியை நீராகவும், தேர்களை நீர்ச்சுழல்களாகவும் கொண்ட ஆறு ஒன்று அங்கே உண்டானது. அதில் நிறைந்திருந்த யானைகள் அதன் முதலைகளாகின. தேர்வீரர்களின் குடைகள் அதன் அன்னங்களாகின, விலங்குகளின் சதையும், ஊனீரும் அதன் சகதிகளாகின. (வெட்டப்பட்டு) அங்கே நிறைந்திருந்த மனிதர்களின் கரங்கள் அதன் பாம்புகளாகின. பல ராட்சசர்களாலும், பிற மனித உன்னிகளாலும் அது மொய்க்கப்பட்டது. ஓ மன்னா, சேதிகளையும், பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் அது {அந்த ஆறு} அடித்துக் கொண்டு போனது.\n ஏகாதிபதி, அந்தப் போரில் அச்சமற்று உலவும் அவனையும் {அலம்புசனையும்}, அவனது ஆற்றலையும் கண்ட பாண்டவர்கள் கவலையால் நிறைந்தனர்; அப்போது உமது துருப்புகளின் இதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்தன. உமது துருப்புகளுக்கு மத்தியில் எழுந்த இசைக்கருவிகளின் பயங்கரமான உரத்த ஒலிகள் மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்குவதாக இருந்தன. மனிதர்களின் உள்ளங்கை ஒலிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத பாம்பைப் போல, உமது துருப்புகளின் அந்த ஆரவாரப் பேரொலியை பாண்டுவின் மகனால் {பீமனால்} தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nசினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்து, அனைத்தையும் எரித்துவிடும் நெருப்பு போன்ற பார்வையுடன் கூடிய அந்தக் காற்று தேவனின் மகன் {பீமன்}, துவஷ்ட்ரி என்ற பெயர் கொண்ட ஆயுதத்தைத் துவஷ்ட்ரியைப் போலவே குறி பார்த்தான் [1]. அவ்வாயுதத்தின் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கணைகள் உண்டாகின. அக்கணைகளின் விளைவாக, உமது துருப்புகளுக்கு மத்தியில் ஓர் உலகளாவிய அழிவு தென்பட்டது. போரில் பீமசேனனால் ஏவப்பட்ட அவ்வாயுதம், ராட்சசனால் {அலம்புசனால்} உண்டாக்கப்பட்ட திறன்மிக்க மாயையை அழித்து, அந்த ராட்சசனையும் பெரிதும் பீடித்தது. பீமசேனனால் தன் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தாக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்}, பீமசேனனைக் கைவிட்டுவிட்டுத் துரோணரின் படைப்பிரிவை நோக்கித் தப்பி ஓடினான். அந்த ராட்சச இளவரசன் {அலம்புசன்}, உயர் ஆன்ம பீமனால் தோற்கடிக்கப்பட்டதும், பாண்டவர்கள் தங்கள் சிங்க முழக்கங்களால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்தனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், போரில் பிரகலாதன் தோற்றதும், சக்ரனை {இந்திரனை} வழிபட்ட மருத்துக்களைப் போல, மருத்தனின் வலிமைமிக்க மகனை {பீமனை} வழிபட்டனர்\" {என்றான் சஞ்சயன்}.\n[1] வேறொரு பதிப்பில், \"வாயுபுத்திரனான பீமசேனன், எரிக்கின்ற அக்னி போன்றவனாகிக் கோபத்தினால் கண்கள் சிவந்து த்வஷ்டாவைப் போல் த்வஷ்டாவைத் தேவதையாகக் கொண்ட அஸ்திரத்தைத் தானே சந்தானம் செய்தான்\" என்றிருக்கிறது.\nஆங்கிலத்தில் | In English\nவகை அலம்புசன், சலன், சுருதசேனன், துரோண பர்வம், பீமன், ஜயத்ரதவத பர்வம்\n - வனபர்வம் பகுதி 191ஆ\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nபரிக்ஷித்தின் மகனான சலன் வாமதேவரிடம் இரண்டு வாமிக் குதிரைகளைப் பெறுவது; சலன் அக்குதிரைகளை மீண்டும் வாமதேவரிடம் கொடுக்க மறுப்பது; வாமதேவர் சலனை நான் ராட்சசர்கள் மூலம் கொல்வது; சலனின் தம்பி தளன் மன்னனாவது; அவனும் குதிரைகளைக் கொடுக்காமல் வாமதேவரிடம் மோதுவது; வாமதேவர் அவனைச் செயல்பட விடாமல் தடுத்தது; ராணி பெற்ற வரம்...\nசில காலம் கழித்து அம்மன்னன் {பரிக்ஷித்} மூன்று மகன்களை அவளிடம் {தவளை இளவரசியிடம்} பெற்றான். அவர்களுக்குச் சலன், தளன், பலன் பெயரிட்டான். அதற்குச் சில காலம் கழித்து அவர்களது தந்தை {பரிக்ஷித்} மூத்தவனை {சலனை} அரியணையில் அமர்த்தி விட்டு, இதயத்தைத் தவத்தில் நிறுத்தி, கானகத்தில் ஓய்ந்தான். ஒரு நாள் சலன் வேட்டையாடச் சென்ற போது, ஒரு மானைக் கண்டு, தனது தேரில் அதைத் தொடர்ந்து சென்றான். அந்த இளவரசன் {சலன்} தனது தேரோட்டியிடம், \"விரைவாக ஓட்டு\" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி, மன்னனிடம் {சலனிடம்}, \"இக்காரியத்தில் ஊக்கமடையாதீர். இந்த மான் உம்மால் பிடிக்கத்தக்கது அல்ல. உண்மையில் வாமி குதிரைகள் உமது தேரில் பூட்டப்பட்டிருந்தால் உம்மால் அந்த மானைப் பிடிக்க இயலும்\" என்றான். அதன்பேரில் மன்னன் {சலன்} தனது தேரோட்டியிடம், \"வாமி குதிரைகளைக் குறித்து எனக்குச் சொல், இல்லையென்றால் நான் உன்னைக் கொல்வேன்\" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட தேரோட்டி மிகவும் பயந்தான். அவன் மன்னனுக்கும் பயந்தான், வாமதேவரின் சாபத்துக்கும் அஞ்சினான். எனவே மன்னனுக்கு அவன் எதையும் சொல்லவில்லை. உடனே மன்னன் தனது குறுவாளை எடுத்து அவனிடம் {தேரோட்டியிடம்}, \"விரைவாகச் சொல். இல்லையெனில் நான் உன்னைக் கொல்வேன்\" என்றான். மன்னனுக்கு {சலனுக்கு} அஞ���சிய அந்தத் தேரோட்டி கடைசியாக, \"வாமி குதிரைகள் வாமதேவருக்குச்1சொந்தமானவை; அவை மனோ வேகம் கொண்டவை\" என்றான் {தேரோட்டி}.\nஇதைச் சொன்ன தனது தேரோட்டியிடம் அம்மன்னன் {சலன்}, \"வாமதேவரின் ஆசிரமத்திற்குச் செல்\" என்றான். வாமதேவரின் ஆசிரமத்தை அடைந்த மன்னன் அம்முனிவரிடம் {வாமதேவரிடம்}, \"ஓ புனிதமானவரே {வாமதேவரே}, என்னால் அடிக்கப்பட்ட மான் ஒன்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உமது இரண்டு வாமி குதிரைகளை எனக்குக் கொடுத்து, அந்த மான் பிடிபட ஆவன செய்வதே உமக்குத் தகும்\" என்றான். அம்முனிவர் {வாமதேவர்} அவனிடம் {சலனிடம்}, இவ்விரண்டு வாமி குதிரைகளை நான் உனக்குத் தருவேன். ஆனால் உனது நோக்கம் நிறைவேறியதும், எனது வாமி குதிரை ஜோடியானது விரைவாக என்னை வந்து அடைய வேண்டும்\" என்று பதிலளித்தார். இந்தக் குதிரைகளை எடுத்துக் கொண்ட மன்னன் {சலன்} முனிவரிடம் {வாமதேவரிடம்} விடைபெற்றுக் கொண்டு, தனது தேரில் வாமி குதிரைகளைப் பூட்டி மானைத் தொடர்ந்து சென்றான். ஆசிரமத்தை விட்டு அகன்றதும், அவன் தனது தேரோட்டியிடம், \"இந்தக் குதிரை ரத்தினங்களை வைத்துக் கொள்ள அந்தணர்களுக்குத் தகுதியில்லை. இவற்றை வாமதேவருக்குத் திருப்பித் தரக்கூடாது\" என்றான். இதைச் சொன்ன அவன் {மன்னன் சலன்} மானைப் பிடித்துக் கொண்டு தனது தலை நகருக்குத் திரும்பினான். அங்கே தனது அரண்மனையின் உள்ளறைகளில் {அந்தப்புரத்தில்} அந்தக் குதிரைகளை நிறுத்தினான்.\nஅதே வேளையில் முனிவர் {வாமதேவர்}, \"இளவரசன் இளைஞன். எனவே அற்புதமான இரண்டு விலங்குகளை அடைந்து, திரும்ப என்னிடம் கொடுக்காமல் அதனுடன் இன்பமாக விளையாடிக் கொண்டிருக்கிறான். அந்தோ, என்ன பரிதாபம்\" என்று நினைத்தார். பிறகு ஒரு மாதம் கழித்து, தனது சீடனொருவனிடம், \"ஓ\" என்று நினைத்தார். பிறகு ஒரு மாதம் கழித்து, தனது சீடனொருவனிடம், \"ஓ ஆத்ரேயா, நீ மன்னிடம் {சலனிடம்} சென்று, வாமி குதிரைகளால் ஆக வேண்டிய காரியங்கள் முடிந்து விட்டால், அதை உனது குருவுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்று அவனிடம் {மன்னன் சலனிடம்} சொல்\" என்றார். அதன்பேரில் சீடனான ஆத்ரேயரும், மன்னனிடம் சென்று, அவருக்குச் சொல்லப்பட்டதைச் சொன்னார். அதற்கு மன்னன் {சலன்}, \"இந்த இரண்டு குதிரைகளை உரிமை கொள்ள மன்னர்ககளுக்கே தகுதியுண்டு. ரத்தினங்கள் போன்ற மதிப்புக் கொண்ட இவற்றை உரிமைகொள்ள அந்தணர்களுக்குத் தகுதி கிடையாது. குதிரைகளைக் கொண்டு அந்தணர்களுக்கு என்ன காரியம் ஆகப் போகிறது ஆத்ரேயா, நீ மன்னிடம் {சலனிடம்} சென்று, வாமி குதிரைகளால் ஆக வேண்டிய காரியங்கள் முடிந்து விட்டால், அதை உனது குருவுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்று அவனிடம் {மன்னன் சலனிடம்} சொல்\" என்றார். அதன்பேரில் சீடனான ஆத்ரேயரும், மன்னனிடம் சென்று, அவருக்குச் சொல்லப்பட்டதைச் சொன்னார். அதற்கு மன்னன் {சலன்}, \"இந்த இரண்டு குதிரைகளை உரிமை கொள்ள மன்னர்ககளுக்கே தகுதியுண்டு. ரத்தினங்கள் போன்ற மதிப்புக் கொண்ட இவற்றை உரிமைகொள்ள அந்தணர்களுக்குத் தகுதி கிடையாது. குதிரைகளைக் கொண்டு அந்தணர்களுக்கு என்ன காரியம் ஆகப் போகிறது திருப்தியுடன் திரும்பிச் செல்லும்\" என்றான் {மன்னன் சலன்}.\nமன்னனால் {சலனால்} இப்படிச் சொல்லப்பட்ட ஆத்ரேயர், தனது குருவிடம் {வாமதேவரிடம்} திரும்பி நடந்தது அத்தனையும் சொன்னார். விரும்பத்தகாத காரியத்தைக் கேட்ட வாமதேவரின் இதயம் கோபத்தால் நிறைந்தது. தானே நேரடியாக மன்னனிடம் {மன்னன் சலனிடம்} சென்று தனது குதிரைகளைக் கேட்டார் {வாமதேவர்}. அவர் கேட்டதைக் கொடுக்க மன்னன் {சலன்} மறுத்தான். வாமதேவர், \"ஓ பூமியின் அதிபதியே {சலனே}, எனது வாமி குதிரைகளை எனக்குக் கொடு. உன்னால் முடிக்க முடியாத காரியத்தை அவற்றைக் {எனது குதிரைகளைக்} கொண்டு முடித்தாய். பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் செயல்களில் குறுக்கிட்டு, ஓ மன்னா {சலனே}, வருணனின் சுருக்கு {பாசக்} கயிற்றால் மரணத்திற்கு ஆட்படாதே\" என்றார் {வாமதேவர்}.\nஇதைக் கேட்ட மன்னன் {சலன்}, \"ஓ வாமதேவரே, இந்த இரண்டும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அற்புதமான சாந்தமான காளைகளே அந்தணர்களுக்குத் தகுதியான விலங்குகள். ஓ வாமதேவரே, இந்த இரண்டும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அற்புதமான சாந்தமான காளைகளே அந்தணர்களுக்குத் தகுதியான விலங்குகள். ஓ பெரும் முனிவரே (அவற்றை எடுத்துக் கொண்டு) நீர் நினைத்த எந்த இடத்திற்கும் செல்லும். உண்மையில், உம்மைப் போன்றோரை {அந்தணர்களை} வேதங்களே சுமக்கின்றன\" என்றான். பிறகு வாமதேவர் {மன்னன் சலனிடம்} , \"ஓ பெரும் முனிவரே (அவற்றை எடுத்துக் கொண்டு) நீர் நினைத்த எந்த இடத்திற்கும் செல்லும். உண்மையில், உம்மைப் போன்றோரை {அந்தணர்களை} வேதங்களே சுமக்கின்றன\" என்றான். பிற���ு வாமதேவர் {மன்னன் சலனிடம்} , \"ஓ மன்னா {சலனே}, எங்களைப் போன்றோரை {அந்தணர்களை} வேதங்கள் சுமக்கின்றன என்பது உண்மையே. ஆனால் அது இந்த உலகத்திற்குப் பின்னர் வரும் உலகத்திலேயே நடக்கும். இருப்பினும் இவ்வுலகில், ஓ மன்னா {சலனே}, எங்களைப் போன்றோரை {அந்தணர்களை} வேதங்கள் சுமக்கின்றன என்பது உண்மையே. ஆனால் அது இந்த உலகத்திற்குப் பின்னர் வரும் உலகத்திலேயே நடக்கும். இருப்பினும் இவ்வுலகில், ஓ மன்னா {சலனே}, இதைப் போன்ற விலங்குளே {குதிரைகளே} என்னையும், நம்மைப் போன்றோரையும், இன்னும் பலரையும் சுமக்கின்றன\" என்றார். அதற்கு மன்னன் {சலன்}, \"நாலு கழுதைகளோ, அற்புதமான வகையில் வந்த நாலு கோவேறு கழுதைகளோ, காற்றைப் போன்ற வேகம் கொண்ட நான்கு குதிரைகளோ உம்மைச் சுமக்கட்டும். இவற்றுடன் செல்லும். இந்த இரண்டு வாமி குதிரைகளும் க்ஷத்திரியர்கள் உரிமைகொள்ளத் தக்கவை. எனவே, இவை {வாமி குதிரைகள்} உமதில்லை என்பதை அறிந்து கொள்ளும்\" என்று பதிலளித்தான்.\nவாமதேவர் {மன்னன் சலனிடம்}, \"ஓ மன்னா {சலனே}, அந்தணர்களுக்குக் கடுமையான நோன்புகள் விதிக்கப்பட்டுள்ளன. நான் அவற்றை {சரியாக} நோற்று வாழ்ந்திருக்கிறேன் என்றால், என்னால் கட்டளையிடப்பட்ட பயங்கரமான முகம் கொண்ட பலம்வாய்ந்த நான்கு கடும் ராட்சசர்கள், கொல்லும் விருப்பத்துடன் உன்னைத் தொடர்ந்து, தங்கள் கூர்மையான ஈட்டியில் உன்னைச் சுமந்து சென்று, உனது உடலை நான்காக வெட்டிப் போடட்டும்\" என்றார். இதைக் கேட்ட மன்னன் {சலன்}, \"ஓ மன்னா {சலனே}, அந்தணர்களுக்குக் கடுமையான நோன்புகள் விதிக்கப்பட்டுள்ளன. நான் அவற்றை {சரியாக} நோற்று வாழ்ந்திருக்கிறேன் என்றால், என்னால் கட்டளையிடப்பட்ட பயங்கரமான முகம் கொண்ட பலம்வாய்ந்த நான்கு கடும் ராட்சசர்கள், கொல்லும் விருப்பத்துடன் உன்னைத் தொடர்ந்து, தங்கள் கூர்மையான ஈட்டியில் உன்னைச் சுமந்து சென்று, உனது உடலை நான்காக வெட்டிப் போடட்டும்\" என்றார். இதைக் கேட்ட மன்னன் {சலன்}, \"ஓ வாமதேவரே, எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் எனது உயிரை எடுக்க விரும்பும் அந்தணன் என்று உம்மை நினைப்பவர்கள், எனது கட்டளையின் பேரில், பிரகாசமிக்க ஈட்டிகளையும் வாள்களையும் எடுத்து உம்மையும் உமது சீடர்களையும் எனது முன்பாக {அடித்து} வீழ்த்தட்டும்\" என்றான்.\nஅதற்கு வாமதேவர் {மன்னன் சலனிடம்}, \"ஓ மன்னா, இந்த எனது வாமி குதிரைகளை அடைந்து \"நான் அவற்றைத் திரும்பத் தருவேன்\" என்று நீ சொல்லியிருக்கிறாய். எனவே, எனது வாமி குதிரைகளைக் கொடுத்து, உனது உயிரைப் பாதுகாத்துக் கொள்\" என்று பதிலுரைத்தார். இதைக் கேட்ட மன்னன் {சலன்}, மான்களைத் தொடர்வது அந்தணர்களுக்கு விதிக்கப்படவில்லை. உமது பொய்மைக்காக நான் உம்மைத் தண்டிக்க வேண்டும். ஓ மன்னா, இந்த எனது வாமி குதிரைகளை அடைந்து \"நான் அவற்றைத் திரும்பத் தருவேன்\" என்று நீ சொல்லியிருக்கிறாய். எனவே, எனது வாமி குதிரைகளைக் கொடுத்து, உனது உயிரைப் பாதுகாத்துக் கொள்\" என்று பதிலுரைத்தார். இதைக் கேட்ட மன்னன் {சலன்}, மான்களைத் தொடர்வது அந்தணர்களுக்கு விதிக்கப்படவில்லை. உமது பொய்மைக்காக நான் உம்மைத் தண்டிக்க வேண்டும். ஓ அந்தணரே, இன்று முதல் உமது கட்டளைகள் அனைத்துக்கும் கீழ்ப்படிந்து அருள் உலகங்களை அடைவேன்\" என்றான். பிறகு வாம தேவர், \"ஒரு அந்தணன் எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் தண்டிக்கப்படக்கூடாது. கற்றறிந்த எவன் இப்படிப்பட்ட அந்தணர்களைத் தவத்தால் அறிகிறானோ, அவன் இவ்வுலகில் முக்கியத்துவம் அடைவதில் தோற்பதில்லை\" என்று பதிலுரைத்தார் {வாமதேவர்}.\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"வாமதேவர் இப்படிச் சொன்னதும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே பயங்கர முகம் கொண்ட நான்கு ராட்சசர்கள் கைகளில் ஈட்டிகளுடன் அங்கே எழுந்து, மன்னனைக் {சலனைக்} கொல்ல {அவனை} அணுகினர். அப்போது அம்மன்னன் {சலன்}, \"இக்ஷவாகு குலத்தில் பிறந்தவர்களும், (எனது தம்பி) தளனும், இந்த அனைத்து வைசியர்களும் எனது அதிகாரத்தை ஏற்றுக் கொண்டவர்களானால், வாமதேவருடைய இரண்டு வாமி குதிரைகளையும் நான் கொடுக்க மாட்டேன். இப்படிப்பட்டவர்கள் அறம் சார்ந்தவர்களாக மாட்டார்கள்\" என்று கதறினான். அவன் இப்படிப்பட்ட வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்த போது, அந்த ராட்சசர்கள் அவனை {மன்னன் சலனைக்} கொன்றனர். அந்தப் பூமியின் தலைவன் {சலன்} விரைவில் பூமியில் கிடத்தப்பட்டான். தங்கள் மன்னன் {சலன்} கொல்லப்பட்டதை அறிந்த இக்ஷவாகு குலத்தினர், {சலனின் தம்பி} தளனை அரியணையில் அமர்த்தினர்.\nஅந்தணரான வாமதேவர், (இக்ஷவாகு குலத்தவரின்) நாட்டுக்குச் சென்று புதிய ஏகாதிபதியிடம் {தளனிடம்}, \"ஓ மன்னா, மனிதர்கள் அந்தணர்களுக்குத் தானமளிக்க வே��்டும் என்று புனித நூல்கள் தீர்மானித்திருக்கின்றன. நீ பாவத்திற்கு அஞ்சினால், ஓ மன்னா, மனிதர்கள் அந்தணர்களுக்குத் தானமளிக்க வேண்டும் என்று புனித நூல்கள் தீர்மானித்திருக்கின்றன. நீ பாவத்திற்கு அஞ்சினால், ஓ மன்னா {தளனே}, தாமதமில்லாமல் எனது வாமி குதிரைகளைக் கொடுத்துவிடு\" என்று கேட்டார். வாமதேவரின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் கோபத்துடன் தனது தேரோட்டியிடம், \"நான் வைத்திருக்கும் அம்புகளில் ஒன்றில் அழகானதைக் கண்டு அதில் நஞ்சு பூசி என்னிடம் எடுத்து வா. அதனால் துளைக்கப்பட்ட இந்த வாமதேவர் வலியால் தரையில் விழுந்து, நாய்களால் கிழிக்கப்படட்டும்\" என்றான். இதைக் கேட்ட வாமதேவர், \"ஓ மன்னா {தளனே}, உனக்கு உனது ராணி மூலம் சயேனஜித் என்ற பெயர் கொண்ட பத்து வயது மகன் உண்டு என்பதை நான் அறிவேன். எனது வார்த்தைகளின் உந்துதலால், அந்த உனது அன்பு பிள்ளையை அந்தப் பயங்கரக் கணைகளால் தாமதமில்லாமல் கொல்வாய்\" என்றார் {வாமதேவர்}.\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"வாமதேவரின் இந்த வார்த்தைகளால், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏகாதிபதியால் {மன்னன் தளனால்} அடிக்கப்பட்ட அந்தக் கடும் கணை, அந்தப்புரத்தில் இருந்த இளவரசனைக் கொன்றது. இதைக் கேட்ட தளன் அப்போது, \"இக்ஷவாகு குலத்தோரே, நாம் உங்களுக்கு நல்லது செய்வேன். நான் எனது சக்தியைக் கொண்டு இந்த அந்தணனைக் கொல்வேன். எனக்கு மற்றுமொரு கடும் கணையைக் கொண்டு வாரும். பூமியின் தலைவர்களே, எனது பராக்கிமத்தை இப்போது பாரும்\" என்றான். தளனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வாமதேவர், \"நஞ்சு பூசி பயங்கரமான தோற்றம் கொண்டு இந்தக் கணையை எனக்குக் குறிவைக்கிறாய். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏகாதிபதியால் {மன்னன் தளனால்} அடிக்கப்பட்ட அந்தக் கடும் கணை, அந்தப்புரத்தில் இருந்த இளவரசனைக் கொன்றது. இதைக் கேட்ட தளன் அப்போது, \"இக்ஷவாகு குலத்தோரே, நாம் உங்களுக்கு நல்லது செய்வேன். நான் எனது சக்தியைக் கொண்டு இந்த அந்தணனைக் கொல்வேன். எனக்கு மற்றுமொரு கடும் கணையைக் கொண்டு வாரும். பூமியின் தலைவர்களே, எனது பராக்கிமத்தை இப்போது பாரும்\" என்றான். தளனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வாமதேவர், \"நஞ்சு பூசி பயங்கரமான தோற்றம் கொண்டு இந்தக் கணையை எனக்குக் குறிவைக்கிறாய். ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {தளனே}, உன்னால் குறி வைக்க���ோ அல்லது அதை அடிக்கவோ கூட இயலாது\" என்றார். அதன்பேரில் மன்னன் {தளன்} \"இக்ஷவாகு குலத்தோரே, என்னால் எடுக்கப்பட்ட கணையை அடிக்க இயலாமல் நான் இருப்பதைக் கண்டீர்கள். நான் இந்த அந்தணனுக்கு மரணமளிப்பதில் தோல்வியுற்றேன். நீண்ட வாழ்நாள் கொண்டு வாமதேவர் வாழட்டும்\" என்றான். வாமதேவர், \"இந்தக் கணையால் நீ உனது ராணியைத் தொட்டால், நீ பாவத்திலிருந்து (அந்தணரைக் கொல்ல முயற்சித்த பாவத்திலிருந்து) தூய்மையடைவாய்\" என்றார்.\nமன்னன் தளன் தனக்குச் சொல்லப்பட்டது போலவே செய்தான். பிறகு ராணி முனிவரிடம் {வாமதேவரிடம்}, \"ஓ வாமதேவரே, இந்த எனது கொடிய கணவரிடம் நாளுக்கு நாள் நல்ல வார்த்தகளைச் சொல்லத்தக்கவளாகவும், அந்தணர்களுக்காகக் காத்திருந்து அவர்களுக்குச் சேவை செய்பவர்களாகவும் நான் ஆகக் கடவேன். இதனால், ஓ வாமதேவரே, இந்த எனது கொடிய கணவரிடம் நாளுக்கு நாள் நல்ல வார்த்தகளைச் சொல்லத்தக்கவளாகவும், அந்தணர்களுக்காகக் காத்திருந்து அவர்களுக்குச் சேவை செய்பவர்களாகவும் நான் ஆகக் கடவேன். இதனால், ஓ அந்தணரே, நான் இதற்குப் பிறகு புண்ணிய உலகங்களை அடைவேன்\" என்றாள். ராணியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வாமதேவர், \"ஓ அந்தணரே, நான் இதற்குப் பிறகு புண்ணிய உலகங்களை அடைவேன்\" என்றாள். ராணியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வாமதேவர், \"ஓ அழகிய கண்கள் கொண்டவளே, நீ இந்த அரச குலத்தைக் காத்தாய். ஒப்பற்ற ஒரு வரத்தை இரந்து கேள். நீ என்ன கேட்டாலும் நான் உனக்கு அதைத் தருவேன். ஓ அழகிய கண்கள் கொண்டவளே, நீ இந்த அரச குலத்தைக் காத்தாய். ஒப்பற்ற ஒரு வரத்தை இரந்து கேள். நீ என்ன கேட்டாலும் நான் உனக்கு அதைத் தருவேன். ஓ களங்கமற்றவளே, ஓ இளவரசியே, உனது இனத்தாரையும், இக்ஷவாகு குலத்தவரின் பெரும் நாட்டையும் ஆட்சி செய்வாயாக\" என்றார். வாமதேவரின் வார்த்தைகளைக் கேட்ட அந்த இளவரசி {தளனின் மனைவியான ராணி}, \"ஓ புனிதமானவரே, எனது கணவர் இந்தப் பாவத்தில் இருந்து விடுபட வேண்டும். இதுவே நான் வேண்டும் வரம். நீர் அவரது மகனுக்கு அவரது இனத்தாருக்கும் செழிப்பை நினைப்பதில் ஈடுபட வேண்டும். ஓ புனிதமானவரே, எனது கணவர் இந்தப் பாவத்தில் இருந்து விடுபட வேண்டும். இதுவே நான் வேண்டும் வரம். நீர் அவரது மகனுக்கு அவரது இனத்தாருக்கும் செழிப்பை நினைப்பதில் ஈடுபட வேண்டும். ஓ அந்தணர்களில் முதன்மையானவரே. ���துவே நான் உம்மிடம் கேட்கும் வரம் அந்தணர்களில் முதன்மையானவரே. இதுவே நான் உம்மிடம் கேட்கும் வரம்\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ராணியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட முனிவர் {வாமதேவர்}, ஓ குரு குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, \"அப்படியே ஆகட்டும்\" என்றார். அதனால் மன்னன் தளன் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, அம்முனிவரை வணங்கி, அவரது வாமிக் குதிரைகளை மரியாதையுடன் கொடுத்தான்.\n1.வாமதேவர், பெருமுனிவரான கௌதமருக்கும் அகலிகைக்கும் பிறந்த மகனாவார்.↩\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை சலன், தளன், பலன், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம், வாமதேவர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர���ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வி��ுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/04/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-09-20T18:49:11Z", "digest": "sha1:7G6WQ2WPLW2ITCQV7DD6UYYPXP4QXGSJ", "length": 10295, "nlines": 113, "source_domain": "peoplesfront.in", "title": "காவிரி மேலாண்மை வ���ரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முற்றுகை! – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முற்றுகை\nதந்தை பெரியார் திராவிடர் கழகம்\n13 தோழர்கள் கைது செய்யப்பட்டு\nஎஸ்.எஸ். காலனி காவல் நிலையம் அருகில் பீட்டர் பொனில்லி மையம் மண்டபத்தில்\nதமிழக மக்கள் சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சாகுல் ஹமீது, இஹ்வான் முஸ்லீம் தவ்ஹீத் ஜமாத் தலைவர் தோழர் சுல்தான் உள்ளிட்டோர் கைதானவர்களைச் சந்தித்துச் சென்றனர்.\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி Thamiznation’s people’s Front\nராமலிங்கம் படுகொலையில் இந்து மத வெறியர்களை திருப்தி படுத்துவதற்காக அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை UAPA’வில் கைது செய்ததை வன்மையாக கண்டிப்போம் \nதஞ்சை சாலை மறியல்; ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nகாஷ்மீர் குறித்து முகநூலில் எழுதியதற்காக வழக்கு – ஸ்டெர்லைட் படுகொலையை கண்டித்து பேசியதற்காக ஓராண்டு கழித்து வழக்கு – ஸ்டெர்லைட் படுகொலையை கண்டித்து பேசியதற்காக ஓராண்டு கழித்து வழக்கு காவி – கார்ப்பரேட் அடிமை எடப்பாடி அரசை வன்மையாக கண்டிப்போம் \n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன���னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\n உள்துறை அமைச்சர் அமித் ஷாவா\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமெட்ராஸ் உயர்திநீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி அவர்களின் பணி இடமாற்றம் – வெளிப்படைதன்மையற்ற உச்ச நீதிமன்ற கொலிஜிய நடைமுறையை தமிழ் நாடு பெண்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nகாஷ்மீர் 370 நீக்கம் – அம்பேத்கர் இருந்திருந்தால் வரவேற்றிருப்பாரா \nகாசுமீர் உடைப்பு – 370 நீக்கம் – படைக்குவிப்பு – பின்னணியும் விளைவுகளும் – கருத்தரங்கம்\n உள்துறை அமைச்சர் அமித் ஷாவா\nபொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பு II – ஏகபோக வங்கிகளும் ஏகபோக முதலாளிகளும்\nதேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Sivakumar", "date_download": "2019-09-20T19:16:40Z", "digest": "sha1:FZDKXMUCDKQ6TSZBJSBNZPALBS66QDER", "length": 108785, "nlines": 433, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Sivakumar - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 2009 த.வி வேலைத்திட்டம்\n9 2010 த.வி வேலைத்திட்டம்\n12 தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாளர்கள் சேர்ந்தெடுப்பு\n15 கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.\n17 பறவைகள் பற்றிய நூல் குறிப்பு\n18 அடையாள அட்டைக்கான தகவல்கள்\n25 மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்\n28 நிர்வாக அணுக்கம் - நன்றி\n30 முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்\n35 மீண்டும் காண மகிழ்ச்சி\n39 கூகுள் கட்டுரை துப்புரவு உதவி தேவை\n41 விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு\n42 தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு\n44 மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்\n46 பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு\n49 விலங்குகள் வலைவாசலை மேம்படுத்தி தர கோரிக்கை\n51 நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் குறுங்கட்டுரைகளை விரிவாக்க உதவி தேவை\n52 விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு\n56 உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை\n57 விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு\n61 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\n62 விக்கிமீடியா வியூகம் 2017\n63 துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு\n64 ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை\n65 துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு\n66 துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு\n67 நிருவாக அணுக்கம் நீக்கலாமா\nஉங்களையும் உங்கள் நண்பர்களையும் இந்த ஆண்டு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.\nஅடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)\nசிவா, நீங்கள் அருமையாக வலைவாசல்:விலங்குகள் பகுதியைத் தொடங்கியுள்ளீர்கள். செய்யவேண்டிய ஒன்று. தேர்ந்து செயலாற்றத் தொடங்கியமைக்கு பாராட்டுகள் இதே போல ஏற்கனவே உள்ள கணிதம் பற்றியதை விரிவாக்க வேண்டும், இன்னும் அறிவியல் போன்று பல தலைப்புகளுக்கு வலைவாயில்கள் அமைக்க வேண்டும். வலைவாயில் என்றோ, வாயில் என்றோ சீராக பெயர் சூட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்.--செல்வா 19:25, 31 டிசம்பர் 2008 (UTC)\nநன்றி செல்வா. இந்த ஆண்டு விலங்கியல் பகுதியை மேம்படுத்த வேண்டும். --சிவக்குமார் \\பேச்சு 16:04, 1 ஜனவரி 2009 (UTC)\nநல்வரவு சிவகுமார். உங்களை மீண்டும் இங்கு காண்பதில் மகிழ்ச்சி. --Natkeeran 00:00, 5 மார்ச் 2009 (UTC)\nவாங்க, வாங்க, சிவா. இரு நாட்களுக்கு முன்னர்தான் என்ன ஆளைக் காணோம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். :-) -- சுந்தர் \\பேச்சு 14:52, 5 மார்ச் 2009 (UTC)\n நானும் தான்சானியாவில் இருந்து திரும்பி வந்த பொழுது பார்த்தேன். நீங்களும் ஒரு மாதமாக காணவில்லை என்று. உங்களை மீண்டும் பார்ப்ப்பதில் மகிழ்ச்சி.--செல்வா 15:59, 5 மார்ச் 2009 (UTC)\nநன்றி நற்கீரன், சுந்தர், செல்வா. விரைவில் நானும் உங்களை��் போல் பங்களிக்க முயல்வேன். செல்வா, தாங்கள் தான்சானியா சென்றது குறித்து மகிழ்ச்சி. தங்கள் அனுபவங்களை எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். --சிவக்குமார் \\பேச்சு 17:48, 5 மார்ச் 2009 (UTC)\nகிளிமஞ்சாரோ மலை ஏறினோம் (நானும் என் மனைவியும் மகளும்). ஆப்பிரிக்காவின் கூரை என்று புகழப்படும் உச்சியாகிய உஃகுரு (Uhuru) முகட்டை எட்டினோம். உயரம் 5895 மீ. எங்கு எப்படி எழுதுவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை, ஆனால் தமிழ் விக்கியில் குறைந்தது ஒரு 20-30 கட்டுரைகளாவது இதன் அடிப்படையில் எழுத எண்ணியுள்ளேன். குங்குரு, கொலோபசுக் குரங்கு, மூக்குக் கொம்பன் முதலியன இப்படி உந்தப்பட்டு எழுதியதுதான்.--செல்வா 17:56, 5 மார்ச் 2009 (UTC)\nசிவா, நீங்கள் 10,000 தொகுப்புக்களைத் தாண்டியதையிட்டு மகிழ்ச்சி. உங்கள் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 00:58, 7 மே 2009 (UTC)\nவாழ்த்துகள் சிவா. நல்லதொரு படிமத்தை உங்கள் 10,000-மாவது தொகுப்பில் சேர்த்துள்ளீர்கள். -- சுந்தர் \\பேச்சு 03:38, 7 மே 2009 (UTC)\nநன்றி மயூரநாதன், சுந்தர். பத்தாயிரத்தை நெருங்கியதைச் சுட்டிக்காட்டிய செல்வாவுக்கும் நன்றிகள். :)--சிவக்குமார் \\பேச்சு 18:53, 7 மே 2009 (UTC)\n10,000 தொகுப்புகள் செய்து ஆக்கம் அளித்த உங்களுக்கு வாழ்த்துகள், சிவக்குமார். விரைவில் 1000 கட்டுரைகளைத் தாண்டி ஆயிரவர் நிலையை எய்த வாழ்த்துகள். 1000 ஐ எட்ட இன்னும் 299 கட்டுரைகள் எழுத வேண்டும் தேவயானி உங்கள் 700 ஆவது யயாதி 701 ஆவது. உங்களைப் பின் தொடர்ந்து நானும் வந்து கொண்டிருக்கின்றேன் :) --செல்வா 23:24, 7 மே 2009 (UTC)\nசிவா. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டபக்கத்தை பாருங்கள் உங்களின் கருத்துக்களை கூறுங்கள். இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு மிகவும் தேவை--கார்த்திக் 19:40, 3 ஆகஸ்ட் 2009 (UTC)\nசிவா கீழ்பவானி திட்டம் (கால்வாய்) பற்றி ஏதாவது செய்தி தெரியுமா. என்னிடம் படம் உள்ளது (பெருந்துறை அருகே எடுத்தது) ஆனால் 5 வரி அளவு கூட தகவல் இல்லை. --குறும்பன் 00:45, 17 நவம்பர் 2009 (UTC)\n2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று. நன்றி.\nவிக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண���டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review\nவிக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review\nசிவக்குமார், உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. நீண்ட காலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். உடன் பங்களிப்பாளர்கள் அனைவரதும் ஆதரவுடன் இது நிறைவேறும் என்பது எனது நம்பிக்கை. மயூரநாதன் 18:40, 11 ஜனவரி 2010 (UTC)\nநடுவில் உள்ள சிவப்பு நிற சட்டைதான் நான் சிவகுமார் ஐயா--Msudhakardce 08:50, 5 பெப்ரவரி 2010 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாளர்கள் சேர்ந்தெடுப்பு[தொகு]\nசிவா உங்கள் ஒப்புதலுக்கு மிக்க நன்றி. உங்கள் பெயரைச் சார்பாளர்கள் (பிரதிநிதிகள்) பட்டியலில் (பார்க்க விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள்) சேர்த்துள்ளேன். மயூரநாதன் உங்கள் பெயரைச் சேர்க்கப் பரிந்துரைத்தார். நானும் சேர்க்க நினைத்திருந்தும் ஏனோ விடுபட்டுப்போனது. மன்னிக்கவும்.--செல்வா 23:27, 18 பெப்ரவரி 2010 (UTC)\nஐயா, முதற்பக்கம் உள்ள உங்களுக்கு தெரியுமா பகுதியில் நம் கருத்துகளை இடம் பெறச்செய்வது எப்படி\nவணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)\nகூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.[தொகு]\nவணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)\nவணக்கம் சிவா. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சிவா பக்கத்தில் சேர்க்க முடியுமா விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். --ரவி 05:55, 25 மே 2010 (UTC)\nபறவைகள் பற்றிய நூல் குறிப்பு[தொகு]\nநீங்கள் என் உரையாடல் பக்கத்தில் ரத்னம் அவர்களின் பறவைகளைப் பற்றிய நூலை தமிழம் வலைப்பக்கத்தில் பதிவு செய்திருந்தததைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி சிவக்குமார். மிகவும் பயனுடைய நூல்.--செல்வா 03:24, 26 மே 2010 (UTC)\nசிவா, நீங்கள் இணைப்புக் கொடுத்திருந்த பறவைப் பெயர்கள் பற்றிய நூல் மிகவும் பயனுள்ளது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நூலை சென்னையில் ஒரு புத்தக நிலையத்தில் கண்டு ஒரு பிரதி வாங்கினேன். தவியில் பறவைகளைப் பற்றிக் கட்டுரைகள் எழுதியபோது பயன்பட்டது. மயூரநாதன் 20:02, 26 மே 2010 (UTC)\nஆமாம், மயூரநாதன் சில உரையாடல் பக்கங்களில் குறிப்பிட்டும் எழுதியிருந்தார். --செல்வா 20:12, 26 மே 2010 (UTC)\nநீங்கள் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கின்றீர்கள் அல்லவா உங்களுக்கு அடையாள அட்டை உள்ளதா உங்களுக்கு அடையாள அட்டை உள்ளதா இல்லையென்றால், மிகவும் வேகமாகச் செய்ய வேண்டிய வேலை ஒன்று உள்ளது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள URL-ஐ ஒற்றி இன்னொரு புதிய URL-இல் அதை ஒட்டவும். பிறகு Enter செய்யவும். இப்போது ஒரு Member Details படிவம் வரும். அதில் சில புலங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டும் சில காலியாகவும் இருக்கும். காலியானவற்றை உடன் நிரப்பி (உங்கள் குருதி வகையும், புகைப்படமும் அவசியம்) Update செய்யுங்கள்.\nஇன்று மாலைக்குள் செய்ய வேண்டிய வேலை இது.\nமின்னஞ்சல் முகவரி என்னுடையதாக இருக்கும். Don't bother.\nஉங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ந்தேன், சிவக்குமார். எப்படி இருக்கின்றீர்கள் பணியழுத்தம் அதிகமா இம்முறை கோவை வந்தபொழுது உங்களைக் காண முடியவில்லை.--செல்வா 18:13, 21 ஜூலை 2010 (UTC)\nநிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 04:03, 18 ஆகஸ்ட் 2010 (UTC)\nவிக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:21, 27 அக்டோபர் 2010 (UTC)\nவிக்கிப்பீடியாவுக்கு உங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். வியப்பும் மகிழ்ச்சியும். பாராட்டுக்கள். என் இணையப் பயிற்சி சமீபகாலத்தில் தான். சில விஷயங்களை விக்கிப்பீடியாவுக்குச் செய்ய நினைக்கிறேன். பார்க்கலாம். --Perumalmurugan 05:58, 1 திசம்பர் 2010 (UTC)\nசிவக்குமார், உங்களை மீண்டும் விக்கியில் பார்ர்ப்பது பெரு மகிழ்ச்சியாய் உள்ளது. பணிச்சுமைகளால் அதிகம் பங்களிக்க முடியாமல் இருந்தீர்கள் என அறிந்தேன், எனவேதான் தொந்தரவு தரவில்லை :) கலிபோர்னியாவில் ஒற்றை உவரேரியைப் பற்றிய குறுங்கட்டுரை எழுதும் பொழுதும், பறவை, நீர்நிலைகள் பற்றிய கட்டுரைகள் எழுதும்பொழுதும் உங்கள் நினைவு தவறாமல் வந்து நீங்கள் ஆற்றிய நற்பணிகள் நினைந்து உள்ளம் இனிக்கும் :) இய��்றபொழுது மீண்டும் வந்து உதவுங்கள் சிவக்குமார். விரைவில் நாம் 50,000 கட்டுரைகளை எட்ட வேண்டும் :)--செல்வா 21:59, 7 திசம்பர் 2010 (UTC)\nமிக்க நன்றி, செல்வா. வரும் கிழமைகளில் விக்கிக்கு பங்களிப்பை அதிகரிக்க எண்ணியுள்ளேன். தங்களின் அன்பு எனக்கு இன்னும் அதிகமாக ஊக்கத்தைத் தருகிறது. --சிவக்குமார் \\பேச்சு 17:00, 10 திசம்பர் 2010 (UTC)\n இரட்டிப்பு மகிழ்ச்சி. --செல்வா 20:12, 10 திசம்பர் 2010 (UTC)\nசிவா, வாங்க வாங்க. :) -- சுந்தர் \\பேச்சு 12:42, 17 திசம்பர் 2010 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்க அறிமுகத்திற்கேற்றவாறு விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் தங்கள் படத்தையும் தகவல்களையும் பதிவேற்றம் செய்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:34, 2 ஏப்ரல் 2011 (UTC)\nமீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்[தொகு]\n கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா\nவணக்கம் ரவி. நலமே. விக்கி நன்கு வளர்ந்து வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. வரும் நாட்களில் பங்களிப்பேன். நானும் நண்பர்களிடம் வலை விரித்துத்தான் பார்க்கிறேன். மீன்கள் தான் சிக்க மாட்டேன் என்கின்றன :)--சிவக்குமார் \\பேச்சு 14:48, 5 மே 2011 (UTC)\nவணக்கம். மறுபடியும் வணக்கம் சொல்லலாமா. உங்களை முன் பின் பார்ததது இல்லை. இருந்தாலும் பாருங்கள். தமிழ் மொழி உங்களையும் என்னையும் இணைத்து வைக்கிறது. அதுதான் ஓர் அற்புதமான நிகழ்ச்சி. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதுவும் எனக்குத் தெரியாது. நம்முடைய நல்ல நினைவுகள் நிறைந்து வாழும். மலேசியாவில் இருந்து அடுத்த ஒரு கட்டுரை வருகிறது. நன்றி.--ksmuthukrishnan 16:29, 5 மே 2011 (UTC)\nமுதற்பக்கத்தில் “பங்களிப்பாளர் அறிமுகம்” பகுதியில் இடம் பெறுவதற்காக உங்களைப் பற்றிய சிறு அற���முகக் குறிப்பைப் பின் வரும் இணைப்பில் இட வேண்டுமிறேன்.\nசிவக்குமார், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்தவர். கணினிப் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று, தற்போது பதிகணினியியல் துறையில் பணிபுரிகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் தமிழ்வழியில் படித்துள்ளார். 2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். மேலும் விக்சனரி தொடங்கப்பட்ட காலத்தில் அங்கும் சிறிது காலம் பங்களித்துள்ளார். உயிரியல், புவியியல் முதலிய துறைகளில் ஆர்வமுள்ள இவர் இதுவரை 750-க்கும் அதிகமான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். யானை, இந்திய இரயில்வே, பொடா-பொடா, ஓக்காப்பி முதலிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், உரை திருத்தம், கலைச் சொல்லாக்கம், கட்டுரை பேச்சுப் பக்கங்களில் கருத்துக் கூறல், புதுப்பயனர்கள் வரவேற்பு முதலிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\n--சோடாபாட்டில்உரையாடுக 14:17, 21 சூன் 2011 (UTC)\nஇன்னும் ஓரிரு நாட்களில் செய்கிறேன், சோடாபாட்டில். நன்றி.--சிவக்குமார் \\பேச்சு 14:27, 21 சூன் 2011 (UTC)\nமீண்டும் நச்சரிக்கிறேன் :-) --சோடாபாட்டில்உரையாடுக 14:50, 27 சூன் 2011 (UTC)\nஆச்சு :)--சிவக்குமார் \\பேச்சு 15:11, 27 சூன் 2011 (UTC)\nநன்றி. நாளை இரவு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும் :-)--சோடாபாட்டில்உரையாடுக 15:13, 27 சூன் 2011 (UTC)\nநன்றி.--சிவக்குமார் \\பேச்சு 15:15, 27 சூன் 2011 (UTC)\nசிவகுமார், உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துகள்.--Kanags \\உரையாடுக 08:24, 29 சூன் 2011 (UTC)\n :)--சிவக்குமார் \\பேச்சு 08:37, 29 சூன் 2011 (UTC)\nசிவகுமார், தங்களின் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:57, 29 சூன் 2011 (UTC)\nஇப்போதுதான் உங்கள் அறிமுகத்தை தமுல் பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன், சிவா. :) -- சுந்தர் \\பேச்சு 09:45, 29 சூன் 2011 (UTC)\nமுதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி, சிவா. மூத்த விக்கிப்பீடியராக முயலாமல் ;) தொடர்ந்தும் மீண்டும் பங்களிக்க வேண்டுகிறேன் :) --இரவி 14:58, 29 சூன் 2011 (UTC)\n2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வரும் தங்களின் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் சிவா--P.M.Puniyameen 16:14, 29 சூன் 2011 (UTC)\nசிவக்குமார், உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன் நல்வாழ்த்துகள் :) --செல்வ�� 16:22, 29 சூன் 2011 (UTC)\nநன்றி இரவி, புன்னியாமீன், செல்வா, சுந்தர். --சிவக்குமார் \\பேச்சு 07:01, 30 சூன் 2011 (UTC)\nநிர்வாக அணுக்கம் - நன்றி[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:47, 28 சூன் 2011 (UTC)\nநீங்கள் பங்களித்த அஸ்லெப்பியசின் தடி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சூன் 29, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பெரும் நான்கு (இந்தியப் பாம்புகள்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் செப்டம்பர் 21, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த கலிபோர்னியா செம்மரம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 5, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜனவரி 11, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த இரட்டைவால் குருவி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜனவரி 11, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த ஊனுண்ணித் தாவரம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் பெப்ரவரி 15, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பாண்டியர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மார்ச் 8, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த நாலந்தா பல்கலைக்கழகம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மார்ச் 21, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த தங்க நாற்கரச் சாலைத் திட்டம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மார்ச் 28, 2012 அன்���ு வெளியானது.\nநீங்கள் பங்களித்த கல்லணை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் 16 மே, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சிவசமுத்திரம் அருவி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சூன் 13, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பில்லியன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் 18 சூலை, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த யானை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் செப்டம்பர் 26, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த ஓந்தி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 28, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் டிசம்பர் 19, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த ஏரிஸ் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜனவரி 30, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த திரிகடுகம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் பெப்ரவரி 27,2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பணியர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மே 8, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சுண்டன் வள்ளம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மே 22, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சாரசு கொக்கு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜூன் 19, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த புலி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தக��ல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜூலை 3, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த மரகதப் பச்சை நத்தை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் செப்டெம்பர் 11, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சிறுநீர் பெய்யும் சிறுவன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் டிசம்பர் 4, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த மாம்பா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் திசம்பர் 11, 2013 அன்று வெளியானது.\nமுதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்[தொகு]\nநீங்கள் பங்களித்த அரவான் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஆகத்து 7, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த ரொஜர் பெடரர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஏப்ரல் 1, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த டெங்கு காய்ச்சல் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 27 ஆகத்து, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த குதிரை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 9 செப்டம்பர், 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த தொழிற்புரட்சி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 25, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த காமராசர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் பிப்ரவரி 17, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த சோடியம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் பிப்ரவரி 24, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த தமிழர் கப்பற்கலை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஜூலை 14, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த கண்டம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஜூலை 21, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த நைல் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஆகஸ்ட் 18, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\n���ீங்கள் பங்களித்த தமிழ்ப் பிராமி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 24, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த கூழைக்கடா என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஆகத்து 9, 2015 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nஉங்கள் முதற்பக்க அறிமுகத்தில் \"பதிகணினியல்\" என்று உள்ளது, அது பதிகணினியியல் அல்லது பதிகணியியல் என்று இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வேறு ஏதேனும் காரணம் பற்றி பதிகணினியல் என்று எழுதியுளீர்களா என்று தெரியாததால், மாற்றவில்லை. --செல்வா 16:29, 29 சூன் 2011 (UTC)\nசுட்டிக்காட்டியமைக்கு நன்றி செல்வா. அது ஒரு எழுத்துப்பிழையே. திருத்தி விட்டேன்.--சிவக்குமார் \\பேச்சு 07:00, 30 சூன் 2011 (UTC)\nஇந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011\nமுதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.\nமாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).\nமாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.\nநீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.\nஉங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\n தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி சிவக்குமார் உங்கள் மறுமொழி உவகை ஊட்டுகின்றது. நீர்நிலைகள், விலங்குகள், என்று நீங்கள் பங்களித்தக் கட்டுரைகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் உங்கள் நினைவு வரும் உங்கள் மறுமொழி உவகை ஊட்டுகின்றது. நீர்நிலைகள், விலங்குகள், என்று நீங்கள் பங்களித்தக் கட்டுரைகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் உங்கள் நினைவு வரும் :) −முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\nஉங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்\nநீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்ததன் காரணம் பற்றி இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறோம். தென்காசி சுப்பிரமணியன் 05:26, 15 பெப்ரவரி 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது\nசிவா, உங்களை மீண்டும் காண மகிழ்ச���சி. :) -- சுந்தர் \\பேச்சு 10:18, 24 பெப்ரவரி 2012 (UTC)\nநன்றி, சுந்தர். --சிவக்குமார் \\பேச்சு 13:54, 27 பெப்ரவரி 2012 (UTC)\nவணக்கம், Sivakumar. உங்களுக்கான புதிய தகவல்கள் மதனாஹரன் இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.\nநீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.\nபல்வேறு விலங்கினங்கள் பற்றி ஆர்வமுடைய நீங்கள் இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரையான குதிரையை மேம்படுத்தி உதவினால் நன்றாக இருக்கும். விலங்குகள் / பறவைகள் பற்றிய ஒரு வலைவாசல் தொடங்கினாலும் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 15:07, 21 மே 2012 (UTC)\nகட்டாயம் செய்கிறேன், இரவி :)--சிவக்குமார் \\பேச்சு 16:11, 21 மே 2012 (UTC)\nநிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.\n-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:09, 26 மே 2012 (UTC) +1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:48, 26 மே 2012 (UTC) +1 ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:11, 30 மே 2012 (UTC)\nகூகுள் கட்டுரை துப்புரவு உதவி தேவை[தொகு]\nசிவா, சில மாதங்களாகவே முதற்பக்கத்தில் உயிரினங்களின் நடமாட்டம் குறைவாக உள்ளது :( எனவே, விலங்குகள் - தாவரங்கள் - சுற்றுச்சூழல் குறித்த கூகுள் கட்டுரைகளைத் துப்புரவு செய்ய உங்கள் தேவை. பல நல்ல தலைப்புகள் மூன்று ஆண்டுகளாகத் தேங்கி உள்ளன. துப்புரவு செய்வதன் மூலம் முதற்பக்கக் கட்டுரை ஆக்கலாம். --இரவி (பேச்சு) 13:12, 12 சூலை 2012 (UTC)\nஇந்து தொன்மவியல் என்பதில் ஒற்று மிகுந்து இந்துத் தொன்மவியல் என்று வருமா நண்பரே. தங்களுடைய பகுப்பு:இந்துத் தொன்மவியல் பகுப்பினை காண நேர்ந்தது. எனவே தங்களிடம் வினவுகிறேன். ஒற்று வரும் என்றால் என்னுடைய இந்து தொன்மவியல் கட்டுரையில் மாற்றம் செய்யவும். அலுவக விசயமாக வெளியூர் செல்வதால், மூன்று நாட்களுக்கு விக்கிக்கு வர இயலாது என்பதால் இந்த உதவியை தங்களிடம் கேட்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:01, 11 ஏப்ரல் 2013 (UTC)\nவிக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு[தொகு]\nவிக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு\nதமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்\nதமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் உரு���ாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.\nஇந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.\nஉருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.\nசைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள் என்ற பகுப்பிலுள்ள குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றலாம்.\nஏற்கனவே உள்ள சைவ சமய கட்டுரைகளில் உள்ள பிழைகளை திருத்தலாம்.\nவிக்கித் திட்டம் சைவத்தில் பங்களிப்பவர்களுக்கு வழிகாட்டலாம். சிறப்பாக பங்களிப்போருக்கு பதக்கங்களை கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.\nபல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளை மேம்படுத்த தாங்கள் உதவி வருவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தங்களுடைய பங்களிப்பினையும், வழிகாட்டுதல்களையும் விக்கித்திட்டம் சைவத்திற்கு தர வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:44, 5 மே 2013 (UTC)\nதமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:03, 24 சூன் 2013 (UTC)\nஏன் மகிழ்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும் :)--இரவி (பேச்சு) 13:31, 23 சூலை 2013 (UTC)\nமாதம் 100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]\nநீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக��� கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\nகுறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\nவணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 17:09, 18 ஆகத்து 2013 (UTC)\nவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது \"அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்\" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:12, 18 செப்டம்பர் 2013 (UTC)\n தமிழ் விக்கியில் பல ஆண்டுகளாக பங்களித்துவரும் பங்களிப்பாளர் எனும் முறையில், தங்களின் உதவி தேவைப்படுகிறது…\nதமிழ் விக்கியின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களித்த / பங்களித்துவரும் பயனர்களுக்கு 'பாராட்டுச் சான்றிதல்' வழங்கிட நாம் முடிவு செய்ததை தாங்கள் அறிவீர்கள். இதற்கான தெரிவு செய்தலில் உங்களின் உதவியினை நாடுகிறோம்.\n'முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகம்' எனும் காப்பகத்திலிருந்து பயனர்களின் பெயர்களை எடு���்து முதற்கட்ட பட்டியல், இங்கு இடப்பட்டுள்ளது. ஆனால் இது முழுமையடைந்த பட்டியலன்று… இந்தப் பட்டியலை நிறைவு செய்திட தங்களின் உதவி தேவைப்படுகிறது\nசிலர் 'முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகத்தில்' இடம்பெறவில்லை; சிலர் அதற்குரிய தகவலை இன்னும் தரவில்லை. இன்னும் பலர் கடந்த சில மாதங்களில் நல்ல பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள். இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு சான்றிதழ் பெற இருப்போரின் பட்டியலை தாங்கள் முழுமை செய்து தந்தால் உதவியாக இருக்கும். தொகுப்புகள் எண்ணிக்கை, ஒட்டு மொத்தப் பங்களிப்பு என்பது போல் ஏதேனும் ஒரு வரையறையைக் கொள்ளலாம்.\nவேறு ஏதேனும் காரணிகள் உங்கள் எண்ணத்தில் தோன்றினால்... அதனையும் கருத்தில்கொண்டு தெரிவினை செய்யலாம்.\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:21, 26 செப்டம்பர் 2013 (UTC)\n தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:18, 27 செப்டம்பர் 2013 (UTC)\nவிலங்குகள் வலைவாசலை மேம்படுத்தி தர கோரிக்கை[தொகு]\nவணக்கம் நண்பரே, தாங்கள் வலைவாசல்:விலங்குகள் என்பதை உருவாக்கி மேம்படுத்தியிருப்பதைக் கண்டேன். வடிவமைப்பில் சிறந்தாக உள்ள வலைவாசலில் சிறப்புக் கட்டுரைகள் மற்றும் சிறப்புப் படங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைகளை கூடுதல் செய்யவும், இணைக்கப்பட்டிருக்கும் தலைப்புகளில் இருக்கும் சில ஆங்கில தலைப்புகளை நீக்கி உரிய தமிழ் தலைப்பினை இட்டு வளம் செய்யவும் வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:39, 11 அக்டோபர் 2013 (UTC)\nநீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் குறுங்கட்டுரைகளை விரிவாக்க உதவி தேவை[தொகு]\nவணக்கம் சிவா, குறித்த கால நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில குறுங்கட்டுரைகளை விரிவாக்கி உதவ முடியுமா பல தரப்பட்ட தலைப்புகள் குறித்து ஆர்வமும் பங்களிப்பு முனைப்பும் உடையோர் தமிழ் விக்கிப்பீடியாவில் வெகு சிலரே. எனவே, கட்டுரைகளைத் துவக்கியோரே மெனக்கட்டால் ஒழிய பல்வேறு தலைப்புகள் முன்னேற்றம் காண்பதில்லை. தற்போது இவ்வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில கட்டுரைகளில் தங்கள் ��ங்களிப்புகளைக் கண்டேன். எடுத்துக்காட்டுக்கு, மேற்கு. எனவே, இவற்றை மேம்படுத்துவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம் என்று கருதி இத்தகவலை இடுகிறேன். மற்றபடி, வழமை போல் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் குறிப்பிடத்தக்கமையும் போதிய உள்ளடக்கமும் உள்ள தரமான குறுங்கட்டுரைகளை உருவாக்குவத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:18, 12 மே 2014 (UTC)\nவிக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.\nமீண்டும் பங்களிப்பதில் மகிழ்ச்சி, எங்கள் திட்டப்பக்கம் வந்துதவினால் மகிழ்வோம். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:42, 20 சனவரி 2015 (UTC)\nதிட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:52, 30 சனவரி 2015 (UTC)\nசிவா, நெடுநாள் கழித்து உங்கள் செய்தியைக்கண்டு மகிழ்ந்தேன். தேரி கட்டுரையைத்தொடங்கியிருக்கிறேன். :) -- சுந்தர் \\பேச்சு 02:39, 30 சனவரி 2015 (UTC)\nவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:35, 7 மே 2015 (UTC)\nஉதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை[தொகு]\nவிக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 17:55, 4 சூலை 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]\nசூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்க��றோம்\nதங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:49, 8 சூலை 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:30, 25 சூலை 2015 (UTC)\nவெட்டி (Chrysopogon zizanioides) என்று உள்ளது. [1] இந்த பக்கத்தின் படி பார்த்தால் விலாமிச்சை வேர் என்று பெயரை மாற்றுங்கள். அல்லது சரிபார்க்கவும்.--Muthuppandy pandian (பேச்சு) 10:46, 29 சனவரி 2016 (UTC)\nசிவக்குமார், SivakumarPP என்பது உங்கள் கணக்கா அல்லது உங்கள் பெயரை யாரேனும் தவறாகப் பயன்படுத்த முனைகின்றார்களா அல்லது உங்கள் பெயரை யாரேனும் தவறாகப் பயன்படுத்த முனைகின்றார்களா\nஎன்னுடையதே :). நான் எனது பழைய கணக்கின் கடவுச்சொல்லை மறந்து விட்டேன். மின்னஞ்சலும் பழையது முடக்கப்பட்டுவிட்டது. எனவே புதிய கணக்கினைத் தொடங்கியுள்ளேன்.--சிவக்குமார் (பேச்சு) 10:30, 13 மே 2016 (UTC)\n@Shanmugamp7 மற்றும் SivakumarPP: ஒரு நிருவாகிக்குரிய இப்பயனர் கணக்கு பயன்பாட்டில் இல்லை. இது போன்ற கணக்குகளுக்கு நிருவாக அணுக்கத்தை நீக்குவதற்கும் மீண்டும் பயனருடன் புதிய கணக்கிற்கு நிருவாக அணுக்கத்தை அளிப்பதற்கும் உலகளாவிய நடைமுறை என்ன\nஇரு கணக்கும் ஒருவருடையது என்பதை உங்களால் வேறு ஒரு வழியாக உறுதிபடுத்த இயலுமானால் (ex.: Facebook, தொலைபேசி), புதிய கணக்கிற்கு நிர்வாகி அணுக்கத்தை மாற்றிவிட்டு பழைய கணக்கின் அணுக்கத்தை நீக்க மேல் விக்கியில் கோரிக்கை வைக்கலாம். கடவுச் சொல் மற்றும் மின்னஞ்சல் மறந்த கணக்குகளை மீட்க Phabricator ல் வழு பதியலாம், ஆனால் நீங்கள் தான் அந்த கணக்கின் உரிமையாளர் என்பதனை உறுதி செய்ய வேண்டும், வழு பதிய ஏதேனும் உதவி தேவையெனில் கூறவும்--சண்முகம்ப7 (பேச்சு) 14:51, 15 மே 2017 (UTC)\n{ping|Shanmugamp7|SivakumarPP}} நன்றி, சண்முகம். சிவக்குமார், தொடர்ந்து தேவைப்படும் நடவடிக்கை பற்றி குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 15:58, 23 மே 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:26, 16 மார்ச் 2017 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:32, 10 ஏப்ரல் 2017 (UTC)\nதுப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]\nவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.\nதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)\nஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை[தொகு]\nவணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொ��ுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:17, 20 சூன் 2017 (UTC)\nதுப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]\nவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.\nதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.\nதுப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]\nவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.\nதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகி��து. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.\n@SivakumarPP: வணக்கம். கடவுச் சொல் சிக்கலால் கடந்த இரு ஆண்டுகளாக எந்தப் பங்களிப்பும் இல்லாமல் இருக்கும் முடங்கி உள இந்தப் பயனர் கணக்குக்கான நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமா ஒரு வார காலத்துக்குப் பிறகும் இந்தக் கணக்கில் இருந்து பதில் வரவில்லை எனில் நிருவாக அணுக்கம் நீக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். இதே பயனர் கணக்கை முன்பு இயக்கிய சிவக்குமார் கவனிக்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 18:36, 8 சனவரி 2019 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2019, 18:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sai-pallavi-says-no-to-mahesh-babu-059304.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-20T18:06:05Z", "digest": "sha1:SUWN66U2WZ6PSLKRUV5OYVOXCHXD7Z6C", "length": 15226, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மகேஷ் பாபு படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி: காரணத்தை கேட்டு சிரிக்கப்படாது | Sai Pallavi says No to Mahesh Babu - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n2 hrs ago மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\n4 hrs ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n5 hrs ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n5 hrs ago வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகேஷ் பாபு படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி: காரணத்தை கேட்டு சிரிக்கப்படாது\nMahesh 26 Movie: மகேஷ் பாபு படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி- வீடியோ\nஹைதராபாத்: மகேஷ் பாபு படத்தில் நடிக்க சாய் பல்லவி கூறிய காரணம் தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.\nசாய் பல்லவி கோலிவுட்டில் மட்டும் அல்ல டோலிவுட்டிலும் பிரபலமான நடிகை ஆவார். மகரிஷி படத்தை அடுத்து மகேஷ் பாபு நடிக்கவிருந்த மகேஷ் 26 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் கேட்டார்களாம்.\nசாய் பல்லவியோ நடிக்க மறுத்துவிட்டாராம்.\nதிருமணமான 4வது நாளே விவாகரத்து கோரிய பிரபல நடிகர்\nமகேஷ் 26 படத்தில் நடிக்க மறுத்து சாய் பல்லவி தெரிவித்த காரணம் தான் புதிதாக உள்ளது. அதாவது மகேஷ் பாபுவின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் கலாய்த்ததால் நடிக்க மறுத்துவிட்டாராம் சாய் பல்லவி.\nசாய் பல்லவி நடிக்க மறுத்த பிறகு கீத கோவிந்தம் படம் புகழ் ரஷ்மிகா மந்தனாவிடம் கேட்டார்களாம். நான் ரொம்ப பிஸி, டேட்ஸ் இல்லை என்று கூறிவிட்டாராம் ரஷ்மிகா. இந்நிலையில் மகேஷ் 26 படத்திற்கே பிரச்சனை வந்துள்ளது.\nஅண்மையில் வெளியாகி ஹிட்டான எஃப் 2 படத்தை இயக்கிய அனில் ரவிபுடி தான் மகேஷ் 26 படத்தை இயக்குவதாக இருந்தது. இந்நிலையில் அவர் மகேஷ் பாபு படத்தை கிடப்பில் போட்டுவிட்டு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை முதலில் எடுக்க விரும்புகிறாராம்.\n���ாய் பல்லவி, ரஷ்மிகா மட்டும் இல்லை உபேந்திராவும் மகேஷ் 26 படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி அவர் நடிக்க மறுத்துள்ளார். முன்னதாக மகேஷ் 26 படத்தை சுகுமார் இயக்குவதாக இருந்தது.\nமகேஷ் பாபு முழுநீள காமெடி படத்தில் நடிக்க வேண்டும் - ஜெயசுதாவின் ஆசை\nசயீரா நரசிம்ம ரெட்டி படத்தை எப்ப ரிலீஸ் பண்ணுவீங்க… சிரஞ்சீவியிடம் கேட்ட மகேஷ் பாபு\nஆயிரம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபுவின் கருணை உள்ளம்\nஎன்னுடைய தொழில் நடிப்பு மட்டுமே நான் மாற்ற விரும்பவில்லை - மகேஷ் பாபு\nகின்னஸ் சாதனை இயக்குநர், மகேஷ் பாபுவின் சித்தி விஜய நிர்மலா மாரடைப்பால் மரணம்\nவங்கி கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம்... வரித்துறை மீது நடிகர் மகேஷ்பாபு குற்றச்சாட்டு\nகிளாஸ், கிளாசிக், அருமை: செக்கச் சிவந்த வானத்தை கொண்டாடும் மகேஷ் பாபு\nசெக்கச் சிவந்த வானம் விஜய் நடிக்க வேண்டிய படமாம்..\nமெழுகுச் சிலை போன்று இருக்கும் மகேஷ் பாபுவுக்கு மெழுகுச் சிலை வைக்கும் மேடம் டுசாட்ஸ்\nமனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த மகேஷ் பாபு: தீயாக பரவிய புகைப்படம்\nபோக்கிரி படம் ஒரு பிளாப்: இயக்குனரின் சர்ச்சை ட்வீட்\nஸ்பைடர் தயாரிப்பாளரை கைகொடுத்துக் காப்பாற்றிய முன்னணி நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய்யின் பிகிலுக்கு வழிவிட்டு ஒதுங்கிய விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் - அக்டோபர் 4ல் ரிலீஸ்\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\nஒத்த செருப்பு சைஸ் 7 : தனி ஒருவனாக கலக்கும் பார்த்திபன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/goa-ministerial-post-to-be-given-to-the-congress-mlas-356843.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T18:43:25Z", "digest": "sha1:YHMXOVAIF3DZWDAXGREWV2XDU6MNCUSD", "length": 16322, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "'ஆபரேஷன் கோவா' சக்சஸ்... கட்சி தாவிய காங்., எம்.எல்.ஏ.க்களில் 3 பேருக்கு அமைச்சர் பதவி | Goa: Ministerial post to be given to the Congress MLAs - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆபரேஷன் கோவா சக்சஸ்... கட்சி தாவிய காங்., எம்.எல்.ஏ.க்களில் 3 பேருக்கு அமைச்சர் பதவி\nபானர்ஜி: காங்கிரசில் இருந்து, பாஜகவுக்கு தாவிய பத்து எம்.எல்.ஏக்களில் மூன்று பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.\nபிலிப் நேரி ரோட்ரிக்ஸ், ஜெனிபர் மொன்செரட் மற்றும் சந்திரகாந்த் கவ்லேகா ஆகியோர் கோவா அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றனர். முன்னாள் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோவும் பதவியேற்றுக் கொண்டார்.\nகோவா மாநிலத்தில் மனோகர் பாரிக்கர் மறைந்ததை அடுத்து புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். காங்கிரசை விட குறைந்த எம்.எல்.ஏ.க்களை கொண்ட பாஜக சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உதவியுடன் ஆட்சியில் இருந்து வந்தது. இந்த நிலையில், 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியிலிருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.வில் இணைந்தனர். இதையடுத்து கோவா அமைச்சரவை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.\nஅந்த வகையில், புதிய அமைச்சர்களை சேர்ப்பதற்கு வசதியாக, ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 4 பேரை இன்று நீக்கி முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டு இருந்தார்.\nஅதன்படி, துணை முதல்வர் விஜய் சர்தேசாய், நீர்வளத்துறை அமைச்சர் வினோத் பால்யேகர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயேஷ் சல்கோங்கர் (இவர்கள் மூவரும் கோவா பார்வர்டு கட்சியைச் சேர்ந்தவர்கள்), வருவாய்த்துறை அமைச்சர் ரோகன் கான்டே (சுயேட்சை) ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, அவர்களுக்குப் பதிலாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய, 10 எம்எல்ஏக்களில் 3 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகெம்பே கவுடாவுக்கு ரூ. 500 கோடியில் 101 அடி உயர சிலை... ஒக்கலிகாக்களிடம் பலிக்குமா பாஜக ’பாச்சா’\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nமகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nமகாராஷ்டிரா தேர்தல்: சரிபாதி தொகுதி பங்கீடு நிபந்தனை- உடையக் காத்திருக்கும் பாஜக-சிவசேனா கூட்டணி\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nஆஹா.. இந்தி திணிப்பு பற்றிய ரஜினிகாந்த் கருத்துதான் பாஜகவின் கருத்தும்.. ராகவன் அதிரடி\nநான் அப்படி செய்வேனா.. என்னைப் போய் இப்படி சொல்றாங்களே... ஷாக் ஆன ரஜினி\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nபாஜகவை தெறிக்க விடும் வைகோ.. திமுக, மதிமுக இரு முனைத் தாக்குதலால் செம டென்ஷன்\nஎங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp congress goa பாஜக காங்கிரஸ் கோவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/boeing-plane-with-136-people-runway-into-florida-river-349040.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T18:31:09Z", "digest": "sha1:QQSUKHRTDXVCBGE2JKRIVA72UFBQY6L3", "length": 15204, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடிக்கடி விபத்துக்குள்ளாகும் போயிங்.. புளோரிடாவில் ஆற்றில் இறங்கிய பரிதாபம் | Boeing Plane with 136 people runway into Florida river - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடிக்கடி விபத்துக்குள்ளாகும் போயிங்.. புளோரிடாவில் ஆற்றில் இறங்கிய பரிதாபம்\nஅடிக்க��ி விபத்துக்குள்ளாகும் போயிங் | உரிமையாளரின் பணத்தை சாப்பிட்ட நாய்- வீடியோ\nவாஷிங்டன்: அமெரிக்காவின் போயிங் ரக 737 விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து புளோரிடாவில் ஆற்றில் இறங்கியது.\nஅமெரிக்காவின் போயிங் ரக 737 விமானம் கியூபாவிலிருந்து ஜேக்சன்வில்லே விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. அதில் 136 பயணிகள் பயணம் செய்தது தெரியவந்தது.\nஇந்த நிலையில் ஜேக்சன்வில்லே விமான நிலைய ஓடுதளத்தில் நேற்று இரவு சென்றபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து செயின்ட் ஜான்ஸ் ஆற்றில் இறங்கியது.\nஇந்த விமானம் ஆற்றில் இறங்கியதில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என தெரிகிறது. இந்தோனேஷியா, எத்தியோபியா நாடுகளில் பயணித்த போயிங் விமானம் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது.\nஇது போல் அவ்வப்போது போயிங் ரக விமானங்கள் விபத்தில் சிக்குவதால் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளில் இந்த விமானம் தடை செய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாஷிங்டனில் சாலையில் சென்றவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு.. பலர் படுகாயம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nஅமெரிக்காவில் மோடிக்கு ஏகப்பட்ட நிகழ்ச்சிகள்.. ஒரே பிஸி.. காஷ்மீர் பற்றி ஐநாவில் விவாதிக்க மாட்டார்\nரீகனயசன்ஸ் ஆர்பிட்டராலும் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை.. விஞ்ஞானிகள் கவலை\nவடகொரியா வருமாறு கிம் ஜாங் அழைப்பு.. ஆனால் டிரம்புக்கு விருப்பம் இல்லையே\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nBreaking News Live: விக்ரமின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்.. அத்தனை கண்களும் நாசா ஆர்பிட்டர் மீது\nவரலாற்றிலேயே முதல் முறையாக.. ஒரே மேடையில்.. டெக்ஸாஸிஸ் மாஸ் காட்ட போகும் டிரம்ப், மோடி\nடொனால்ட் ட்ரம்ப்பை உளவு பார்க்க வெள்ளை மாளிகையை சுற்றி சாதனங்களை நிறுவியதா 'உயிர் தோழன்' இஸ்ரேல்\n\"இதயச் சிறை\"யில் வளர்ந்த காதல்.. மணம் புரிந்து அசத்தல்.. செல்லுக்குள் \"உல்லாசத்தில்\" அமெரிக்க ஜோடி\n\".. லேண்டருக்கு மெசேஜ் அனுப்பிய நாசா\nகாஷ்மீரில் இதுக்கு உடனே முடிவுகட்டுங்க.. அமெரிக்க எம்பிக்கள் வெளியுறவு அமைச்சருக்கு பரபர கடிதம்\nஉங்கள் பயணத்தின் மூலம் எங்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள்.. இஸ்ரோவுக்கு நாசா பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nboeing america florida போயிங் அமெரிக்கா புளோரிடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/27034807/From-Thiruvarur-to-Villupuram-For-a-public-utility.vpf", "date_download": "2019-09-20T18:51:54Z", "digest": "sha1:RF4ZI2F3YWAF5VIBCUMLGBFNJY7M4UBB", "length": 13331, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "From Thiruvarur to Villupuram, For a public utility project 1,250 ton rice || திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு, பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி - சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு, பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி - சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது + \"||\" + From Thiruvarur to Villupuram, For a public utility project 1,250 ton rice\nதிருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு, பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி - சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது\nதிருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.\nதிருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள் முதல் செய்யப்பட்டது. இந்த நெல், மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.\nஅதன்படி திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் 91 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் அரிசி மூட்டைகளை ஏற்றினர். இதை தொடர்ந்து அரிசி மூட்டைகளுடன் சரக்கு ரெயில் விழுப்புரத்திற்கு புறப்பட்டு சென்றது.\n1. விழுப்பு���ம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,898 வழக்குகளுக்கு தீர்வு\nவிழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,898 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.\n2. போக்குவரத்து விதிகளை மீறியதாக சேலத்தில் ஒரே நாளில் 1,585 பேர் மீது வழக்குப்பதிவு\nபோக்குவரத்து விதிகளை மீறியதாக சேலத்தில் ஒரே நாளில் 1,585 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. கோவை மாவட்டம் முழுவதும் 1,509 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன\nகோவை மாவட்டம் முழுவதும் 1,509 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.\n4. வேலூர் மாவட்டத்தில் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாவட்டத்தில் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.\n5. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் பயின்ற 1,252 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் துணைவேந்தர் பிச்சுமணி வழங்கினார்\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயின்ற 1,252 மாணவ-மாணவிகளுக்கு துணைவேந்தர் பிச்சுமணி பட்டம் வழங்கினார்.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக 80 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி; தனியார் நிறுவன பெண் அதிகாரி கைது\n2. புதுவை அருகே போலீசார் அதிரடி: வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்; போதை பொருட்களுடன் வெளிநாட்டு தம்பதி கைது\n3. மானாமதுரையில் பட்டப்பகலில் பரபரப்பு: வங்கியில் புகுந்து 2 பேரை வெட்டிய கும்பலை துப்பாக்கியால் சுட்ட காவலாளி; தோட்டா பாய்ந்து ஒருவர் காயம்\n4. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதல்; 9 பேர் கைது\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மரு��்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/02/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-09-20T18:18:48Z", "digest": "sha1:PWGCIHC7ZDKBABXFQHOXZRYLS4RTV6G4", "length": 8131, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "சென்னை சென்ட்ரல் ரயில் மறியல் தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர்கள் கைது! – மக்கள் முன்னணி", "raw_content": "\nசென்னை சென்ட்ரல் ரயில் மறியல் தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர்கள் கைது\nகச்சநத்தம் படுகொலை கண்டித்து மதுரை ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nகாவேரி மீட்க தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் – தமிழநாடு மாணவர் இயக்கம் தோழர்கள் பங்கேற்பு\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\nதேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை \nகஜா புயல் பேரிடர் – தமிழக முதல்வரே விரைந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக.\nகடலில் இருந்து வந்த கஜாவை தடுக்க முடியாது\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமெட்ராஸ் உயர்திநீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி அவர்களின் பணி இடமாற்றம் – வெளிப்படைதன்மையற்ற உச்ச நீதிமன்ற கொலிஜிய நடைமுறையை தமிழ் நாடு பெண்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nகாஷ்மீர் 370 நீக்கம் – அம்பேத்கர் இருந்திருந்தால் வரவேற்றிருப்பாரா \nகாசுமீர் உடைப்பு – 370 நீக்கம் – படைக்குவிப்பு – பின்னணியும் விளைவுகளும் – கருத்தரங்கம்\n உள்துறை அமைச்சர் அமித் ஷாவா\nபொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பு II – ஏகபோக வங்கிகளும் ஏகபோக முதலாளிகளும்\nதேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/12/20/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:16:09Z", "digest": "sha1:2LYGFZAZAVNM4FU4QCNHEILJRXIEFYBJ", "length": 21211, "nlines": 110, "source_domain": "peoplesfront.in", "title": "கஜா பேரிடர் – பெண்கள் போராட்டத்தை தொடர்ந்து 6 மாதத்திற்கு சுய உதவிக் குழு வட்டி/கடன் வசூலிக்க தடை விதித்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nகஜா பேரிடர் – பெண்கள் போராட்டத்தை தொடர்ந்து 6 மாதத்திற்கு சுய உதவிக் குழு வட்டி/கடன் வசூலிக்க தடை விதித்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் \nஇன்று (20-12-2018) மதியம் சுமார் 1 மணியிலிருந்து திருவாரூர் மாவட்டத்தின் திருத்துறைபூண்டி மற்றும் மன்னார்குடி வட்டத்தைச் சேர்ந்த மாரிநகரி, வடக்கு நாணலூர், களப்பால், ரெகுநாதபுரம், செந்தாமரைக்கண், இளநகர், எழிலூர், கள்ளிக்குடி, வெங்காத்தான்குடி, பண்டார ஓடை, ஆட்டூர் சமத்துவபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயல் பாதித்த நிலையில் வீடிழந்து, வாழ்வாதாரங்கள் இல்லாமல் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்க கூடியவர்களிடம் சுய உதவிக் குழுக்கள் வழிக் கடன் கொடுத்த எல் & டி, எக்விடாஸ், லோக் கிராமவிடியல், விடிவெள்ளி , முத்தூட் பைன்னான்ஸ், எஸ் பேங்க் போன்ற நுண்கடன் நிறுவனங்கள் தினமும் மக்களை மிரட்டி வருகின்றனர். வட்டித் தவணையை செலுத்தாவிட்டால் வழக்குப் போடுவோம் என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரம் பழைய நிலைக்கு வரும்வரை பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.\nகிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய நுண்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.\nஊரில் வீடு இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை ரூ. 4100 லிருந்து ரூ 10,000 உயர்த்திக்கொடு.\nநிவாரண கணக்கெடுப்பில் விடுபட்ட பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை மீண்டும் கணக்கிலெடுத்து நிவாரணம் வழங்கிடு\nஅரசால் வழங்கப்பட்டுள்ள 27 வகையான நிவாரண உதவிப் பொருட்களை உடனடியாக வழங்கிடு\nமேற்கண்ட மைக்ரோபின் – நுண்கடன் நிறுவனங்கள் கந்துவட்டி போல் வட்டிவிகிதம் 25% மேல் வசூலிப்பதை தடைசெய்து.\nமாவட்ட ஆட்சியரிடம் இருந்து உறுதியான பதில் வராத நிலையில் போராட்டம் தொடர்ந்தது.\nமதியம் சுமார் 1 மணிக்கு தொடங்கியப் போராட்டம் மாலைப்பொழுதையும் கடந்து தொடர்ந்து கொண்டிருந்தது. சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது ஆறு மாத கால அவகாசமேனும் தர வேண்டும் என்று முன் வைக்கப்பட்டது. ஆனால், மாவட்ட ஆட்சியர் திரு.நிர்மல் குமாருக்கோ மக்களை சந்திக்க மனமில்லை. மாறாக அவர் அலுவலகத்திற்குள் இருந்தபடி கோரிக்கையைப் பரிசீலிப்பதாகவும் மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்கள் பரிந்துரை செய்வதாகவும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார். ஆறு மாத அவகாசம் கொடுப்பது இந்திய ரிசர்வ் வங்கித் தான் முடிவு செய்ய முடியும் என்று சொன்னார்கள். ஆனால், இன்னொருபுறம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் காவல் துறையினரைக் குவிக்கும் முடிவை எடுக்க மட்டும் அவரால் முடிந்தது. நேரம் போகப்போக காவல் துறை மக்களை அச்சுறுத்தும் வகையில் குவிக்கப்பட்டது.\nஆயினும் மக்கள் கலைந்து செல்ல தயாரில்லை. மாவட்ட ஆட்சியரின் நேரடி உறுதிமொழி இல்லாமல் அவ்விடத்தை நகரப் போவதில்லை என்று மக்கள் உ���ுதியாக நின்றனர். மாவட்ட ஆட்சியர் ஆணையில்லாமல் எந்நேரத்திலும் மக்களைக் கைது செய்து இடத்தைக் காலி செய்யும் ஆயத்தப் பணிகள் நடக்கத் தொடங்கியிருந்தன. கஜாப் புயல் என்ற பேரிடரால் பாதிக்கப்பட்டு வீடிழந்து, வாழ்வாதாரம் இழந்து ஒரு மாதம் கடந்த பின்னும் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களில் இருந்து ஒரு 150 பேர் வந்துள்ளார்களே, அவர்கள் எல்லோரும் பெண்கள் ஆயிற்றே என்று எண்ணிப்பார்க்க கூட ஆட்சியாளர்களுக்கு மனமில்லை. ஏதுமற்ற எழை, எளிய மக்களா தன்னை நிர்பந்திப்பது என்ற தன்முனைப்பால் மாவட்ட ஆட்சியர் மக்களை சந்திக்க மறுத்துக் கொண்டிருந்தார். தமிழக அரசின் வழக்கமான பாணியாக காவல்துறையைக் கொண்டே போராட்டங்களைக் கையாண்டுவிடலாம் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தார்.\nஆயினும் கைது செய்வதோ தடியடி நடத்துவதோ அரசை முற்றாக அம்பலப்படுத்தி விடும் என்பதால் அத்தகைய முடிவை நோக்கிச் செல்லவில்லை. கடைசியாக சுமார் 8:30 மணி அளவில் போராடுபவர்கள் சார்பாக ஒரு குழுவோடு பேச முன் வந்தனர். அதன்படி, நான்கு பெண்கள் மாவட்ட ஆட்சியர் நிர்மல் குமாரை சந்திக்க அலுவலகத்திற்குள் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்கள் கடனைத் திருப்பிக் கட்ட சொல்லி கேட்கமாட்டார்கள் என்றும் அப்படி மீறிக் கேட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அப்புகாரை காவல்துறை பெற்றுக் கொள்ளும் என்றும் பிரதிநிதிக் குழுவிடம் உறுதியளித்தார்.\nஆனால், அத்துடன் அவர் முடித்துக் கொண்டால் பரவாயில்லை. கூடுதலாக, ”உங்களைத் தூண்டிவிடுகிறார்கள், உங்களோடு இருப்பவரக்ள் தீவிரவாதிகள்” என்று தோழர்களை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் நோக்கில் பேசினார். ஆனால், மக்களோ இது எங்களுடைய வயிற்று வலி, நாங்கள் எப்படி பேசாமல் இருப்போம். எங்களை ஏன் எவரும் தூண்டிவிட வேண்டும்” என்று பதில் அளித்தனர்.\nகடனை அடைக்க ஆறு மாத கால அவகாசம் என்ற ஒரு கோரிக்கையில் வெற்றி அடைந்த ஆறுதலோடு மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இருள் இன்னும் விட்டகலாத தமது சொந்த ஊர்களை நோக்கிச் சென்றனர். தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் அருண்சோரி, பிரபாகரன் மற்றும் சதீஷ் குமார் மக்களோடு ஊர்களுக்கு திரும்ப��னர்.\nசிறு கோரிக்கை என்றாலும் ஆட்சியாளர்களிடம் இருந்து வென்றெடுப்பதற்கு போராட்டம் இன்றியமையாதது. அதிலும் துயர்துடைப்பு பணிகள் செய்வது போல் பாவனை செய்து வரும் எடப்பாடி அரசு மக்களை எந்த அளவுக்கு அலட்சியமாக நடத்துகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. கோரிக்கை வென்றெடுக்கப்பட்ட தோடு ஆட்சியாளர்கள் எத்தகையவர்கள் என்பதை உணர்த்தியது மூலம் வெற்றிகரமான போராட்டத்தை நடத்திய பட்டறிவோடு மக்கள் போராட்டக் களத்தில் இருந்து புறப்பட்டனர்.\n– அருண்சோரி, தஞ்சை மாவட்ட செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, 7299999168\nநேற்றுவரை இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்…. இன்றோ காதல் இணையர் நந்தீஷ் – சுவாதி இருவரும் சாதி ஆணவப் படுகொலை \nமாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடக் கூடாதாம் – எடப்பாடி அரசின் அட்டூழியம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து திண்டுக்கல்லில் இடதுசாரிகளின்\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஸ்டெர்லைட்; என்னடா இது நியாயம் – பாடல் கானா பாலா\n உள்துறை அமைச்சர் அமித் ஷாவா\nநியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி நீர், நிலம், இயற்கைவளப் பாதுகாப்பு வாகனப் பரப்புரை இயக்கம்…\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\nநவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nமெட்ராஸ் உயர்திநீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி அவர்களின் பணி இடமாற்றம் – வெளிப்படைதன்மையற்ற உச்ச நீதிமன்ற கொலிஜிய நடைமுறையை தமிழ் நாடு பெண்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nகாஷ்மீர் 370 நீக்கம் – அம்பேத்கர் இருந்திருந்தால் வரவேற்றிருப்பாரா \nகாசுமீர் உடைப்பு – 370 நீக்கம் – படைக்குவிப்பு – பின்னணியும் விளைவுகளும் – கருத்தரங்கம்\n உள்துறை அமைச்சர் அமித் ஷாவா\nபொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பு II – ஏகபோக வங்கிகளும் ஏகபோக முதலாளிகளும்\nதேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/sport-games.html/page61/", "date_download": "2019-09-20T18:13:04Z", "digest": "sha1:EU2AUBS3SD5ULMNBRX2BBO7D5DIGXS5E", "length": 5273, "nlines": 92, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விளையாட்டு ஆன்லைன்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nதோல்வியாக காட்சிகளின் மினி கால்ப்\nயூரோ 2012 ஒரு ஒரு\nஉலோக கை காம்பாட் இயந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/09/11/", "date_download": "2019-09-20T18:03:31Z", "digest": "sha1:AYGJOZPZVMP5FOX6K2ZA7NGHZH2I55JK", "length": 6662, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 September 11Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதர்பார் செகண்ட்லுக்: தரமான சம்பவம், வெறித்தனம் என விமர்சனம்\nமனம் தளர்ந்து விடாதீர்கள் ஐயா இஸ்ரோ சிவனுக்கு 6ஆம் வகுப்பு மாணவி எழுதிய கடிதம்\nபத்ம விருதுகளுக்கு தகுதியானவர்கள் யார் பொதுமக்களிடம் ஐடியா கேட்கும் அமித்ஷா\nதமிழ்நாட்டில் அடுத்து கைது செய்யப்படுபவர் இவர்தான்: எச்.ராஜா\nசமூக வலைத்தளங்களில் மாணவிகள் புகைப்படங்கள்: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\nபோட்றா வெடிய, பிகில் படத்தின் சூப்பர் அப்டேட்\n லாஸ்லியா தந்தை ஆத்திரம், கவின் அதிர்ச்சி\n வைகோவின் ஆட்கொணர்வு மனுவால் நீதிபதி அதிர்ச்சி\n60 கிமீ வேகத்தில் சென்ற காரில் அசந்து தூங்கிய டிரைவர்\nஒன்பது நாட்கள் தொடர் விடுமுறையா அரசு, தனியார் ஊழியர்கள் குஷி\nவிக்ரம் லேண்டர் செயல் இழந்ததற்கு வேற்றுகிரக மனிதர்கள் காரணமா\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை: அருமையான சந்தர்ப்பம், நழுவவிட வேண்டாம்\nபி.இ. படித்தவர்களுக்கு ரூ.1.8 லட்சம் சம்பளத்தில் வேலை\nSeptember 20, 2019 சிறப்புப் பகுதி\nலாஸ்லியா தான் டைட்டில் வின்னர்: பிரபல ஜோதிடர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/05/blog-post_552.html", "date_download": "2019-09-20T18:36:03Z", "digest": "sha1:SWTCKPHPLCGQ4JUQRVTUQD3VRSPGZYUG", "length": 37550, "nlines": 289, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: அந்தக் கெட்ட வார்த்தை ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � குழந்தை , சொற்சித்திரம் � அந்தக் கெட்ட வார்த்தை\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான்.\n“ச்சீ போடா, இனும ஏங்கூட பேசாத..” என்று அவள் போய்விட்டாள். வகுப்பிலும் முறைத்துக் கொண்டுதான் இருந்தாள். மதியம் சாப்பிட்ட பிறகு, அவள் அருகில் போய் நின்றான். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.\n’ என்றான். தனது இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தை விரித்து முகத்தை மறைத்துக் கொண்டாள் அவள்.\nசாயங்காலம் மணியடித்துக் கிளம்பும்போது அவள் அவனருகில் வந்து “நேத்து “நீ ஏங்கிட்டச் சொன்ன கெட்ட வார்த்தையை நாளைக்கு மிஸ்கிட்ட சொல்றேன் பாரு” என்று விரலை பத்திரம் காட்டிச் சொன்னாள்.\n“ப்ளீஸ்பா... பிளீஸ்பா... சொல்லாதே...” என்று அவன் பாவம் போல் கெஞ்சினான்.\n“கண்டிப்பாச் சொல்வேன்..” வெளியே நின்றிருந்த வேனை நோக்கி ஓடினாள்.\nஆட்டோவில் பிதுங்கி வீடு வந்த சேர்ந்தவனுக்கு முகம் வெலவெலத்து இருந்தது. வந்ததும் வராததுமாய் சைக்கிளை எடுத்துக் கொண்டு தெருவில் ஓட்டுகிறவன், இன்று ஒரு அறையின் மூலையில் போய் தனியாய் உட்கார்ந்து கொண்டான். யூனிபார்மைக் கூட கழற்றவில்லை.\n“என்னப்பா... ஒருமாதிரியா இருக்க..” என்றார் அம்மா.\n“ஒண்ணுமில்லம்மா...” என்றான். குரல் கம்மியிருந்தது.\n“ஸ்கூல்ல மிஸ் சத்தம் போட்டாங்களா\nஅம்மா அவன் நெத்தியில் கைவைத்துப் பார்த்தார். கதகதவென்று இருந்தது. “புள்ளைக்கு காச்சலடிக்கு..” என்றபடி கைவசமிருந்த மாத்திரை ஒன்றைக் கொடுத்தார். பாடப் புத்தகங்களை விரித்துக் கொண்டு உட்கார்ந்தான். கொஞ்ச நேரம் கழித்து அம்மா திரும்பவும் அவன் நெத்தியில் கை வைத்துப் பார்த்தார். சூடு கூடித்தான் இருந்தது. அப்படியே அவனைத் தூக்கிக் கொண்டு அடுத்த தெருவில் இருந்த கிளினிக்கிற்குப் போனார்.\nஊசி போட்டு, மாத்திரைகளை வாங்கிக் கொண்டு விட்டுத் திரும்பும்போது “அம்மா நாளைக்கு நான் ஸ்கூலுக்கு போமாட்டேனா\n“போ வேண்டாம்மா..” வீட்டிற்கு வந்ததும், சாப்பிட வைத்து, மாத்திரைகள் கொடுத்துப் படுக்க வைத்தார் “கண்ணை மூடித் தூங்குமா... காலைல ஹொம் வொர்க் செய்யலாம்”\nகொஞ்ச நேரம் கழித்து அவன் இருந்த அறைக்குச் சென்றபோது, தூங்காமல் மேலேயே பார்த்துக் கொண்டு இருந்தான். அம்மாவைப் பார்த்ததும் “இங்கேயே இரும்மா...” என்றான். குரல் கெஞ்சியது.\n அம்மா ஒங்கூடதான இருக்கேன்..” அவன் நெஞ்சைத் தட்டிக் கொடுத்தார். அப்படியே தூங்கிப் போனான்.\nஇரவில் திடுமென “என்னைத் தள்ளிராத.... தள்ளிராத.... கீழ விழுந்துருவேன்.. தள்ளிராத” என அரற்றினான்.\nஅப்பாவும், அம்மாவும் எழுந்து, விளக்கைப் போட்டு அவனைப் பார்த்தார்கள். கைகளால் எதையோ மறுப்பதாய் காற்றில் அசைத்துக் கொண்டு இருந்தான். காய்ச்சல் குறைந்து வியர்த்திருந்தான். “புள்ள எதுக்கோ ரொம்ப பயந்து போயிருக்கான்” ��ன்றார் அம்மா. இதமாக அவனைத் தட்டிக் கொடுத்தார் அப்பா.\nகாலையில் எழுந்ததும், அம்மாவிடம் போய், “அம்மா... நா இன்னிக்கு ஸ்கூல் போக வேண்டாம்ல...”\n“காச்சல்தான் விட்டுட்டே... போயிரலாம் கண்ணா\n“ஏம்ப்பா.. ஒனக்கு ஒன்னும் இல்ல இப்ப...”\n“இல்லம்மா... நா இனும ஸ்கூலுக்கே போக மாட்டேன்..” அழுகை வரும் போலிருந்தான்.\n“ஏம்மா.... ஸ்கூலுக்கு போகலன்னா எல்லோரும் பேட் பாய்னு சொல்வாங்க...”\n“ஸ்கூலுக்கு போனா பேட் பாய்னு சொல்வாங்கம்மா..”\n“எதுக்கும்மா... யாராவது எதாவது சொன்னாங்களாம்மா...”\n“சொல்லும்மா..” ஆதரவாய் அவன் தலையைக் கோதி விட்டார்.\n“நா எதுக்கும்மா ஒன்ன அடிக்கனும். நீ தங்கப் புள்ளைல்ல...”\n“அது வந்து... வந்து.... நாஞ்சொன்ன கெட்ட வார்த்தைய மிஸ்கிட்ட சொல்லிருவாளாம்”\n“நீ என்னம்மா கெட்ட வார்த்தை சொன்ன....”\n“ம்... ம்... அடிக்ககூடாது... பிராமிஸா..”\n“நா... சோபியாக்கிட்ட... சோபியாக்கிட்ட... ஐ லவ் யூன்னு சொன்னேம்மா...” வார்த்தைகள் முடிவதற்குள் குரலெல்லாம் உடைந்து அப்படியேத் தேம்பி அழ ஆரம்பித்தான்.\nஅவனையேப் பார்த்துக் கொண்டு இருந்த அம்மா “இதுக்கா போட்டு இப்படி அழற...” என்று வாரி அணைத்துக் கொண்டார். உடலெல்லாம் அதிர்ந்தது. மூச்சு புஸ் புஸ்ஸென்றது அவனுக்கு.\n“பொய் சொல்ற.... தப்புத்தான்... அப்பாக்கிட்டச் சொல்லாதம்மா..”\n“மிஸ்கிட்ட வந்து அடிக்கக் கூடாதுன்னு சொல்றியாம்மா...”\n“சோபியாக்கிட்ட பயமுறுத்தக் கூடாதுன்னு சொல்வியாம்மா\n“இனும அப்படி கெட்ட வார்த்தையெல்லாம் நான் சொல்லக் கூடாது என்னம்மா..”\nஅம்மா அவனுக்கு முத்தம் கொடுத்தார். அவன் அம்மாவுக்கு முத்தம் கொடுத்தான். கீழிறங்கி புத்தகங்களை எடுத்து ஹொம் வொர்க் செய்ய ஆரம்பித்தான். குழந்தை சட்டென்று உற்சாகமாகிப் போனான்.\nTags: குழந்தை , சொற்சித்திரம்\nஐயோ, அருமை, மழலை மொழி, அம்மாவின் பிரிய மொழி எல்லாம் அருமை, அந்த கெட்ட வார்த்தையை நானும் சிறுவயதில் சொல்லியிருக்கிறேன், எனக்கு பழைய ஞாபகங்களையெல்லாம் கிளறி விட்டு விட்டது, இந்தக் கதை. ரொம்ப நல்ல அம்மா இந்தக் கதையிலிருப்பவர், மனசு முழுக்கவும் நெறஞ்சி இருக்காங்க அந்த அம்மா. அம்மா என்ற உடனேயே சினிமாவில் உதிரிப்பூக்கள் அம்மா தான் நினைவு வருவார்.\nசிறுவர் உரையாடல்கள் உங்களுக்கு வெகு லாவகமாக வருகிறது இதைமாதிரி எழுத சிறுவராகவே மாறவேண்டும்...\nஅஞ்சலி படம் பார்த்�� ஞாபகமெல்லாம் வருகிறது.. இந்த வயசில் ஓரக்கண்ணில் பார்த்த பாப்பா இப்ப எங்க இருக்குன்னே தெரியலை\n//அம்மா என்ற உடனேயே சினிமாவில் உதிரிப்பூக்கள் அம்மா தான் நினைவு வருவார்.//\nசிறுவர்கள் கதைன்னா ரொம்ப அழகா பிரமாதப் படுத்திடுறீங்க. உரையாடல் ரொம்ப அருமையா அமைத்து இருக்கீங்க. நல்லா இருக்கு.\n”அவள்” என்றே பொதுவாகக் குறிப்பிடப்படும் அம்மாவுக்கும் அப்பாக்களுக்கு இயல்பாய்க் கொடுக்கும்\n”ர்” மரியாதையை அறிமுகம் செய்ததற்குச் சிறப்பு வாழ்த்துக்கள்.\n என்னோட சின்னவயசு நினைவு ஒன்னு எழுதி இருக்கேன்..நேரம் இருக்கும்போது பாருங்க..http://sandanamullai.blogspot.com/2006/07/blog-post_24.html..கொஞ்சம் இதுபோலதான்\nஅமிர்தவர்ஷினி அம்மா June 1, 2009 at 4:36 PM\nம்... எனக்கும் உதிரிப்ப்பூக்கள் அம்மா ரொம்ப பிடிக்கும். ‘அழகிய கண்ணே..’ என்ற பாடல் கேட்கும்போதெல்லா சோபை மிகுந்த அந்த முகம் நிழலாடும். பகிர்வுக்கு நன்றி.\nகுழந்தையாயிருந்த அனுபவம் எல்லோருக்கும் உண்டே\nஎதோ உள்ளுக்குள் இருக்கும் நினைவுகளை இந்தப் பதிவு கிளறி விட்டிருக்கும் போல.\nஆஹா.... மிகச் சரியாகச் சொல்லி விட்டாயே நான் மெனக்கெட்டு செய்த முயற்சி அது.\nபகிர்வுக்கு நன்றி. நிச்சயம் அந்தப் அப்பதிவைப் படித்து விடுகிறேன்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/june-30/", "date_download": "2019-09-20T19:08:16Z", "digest": "sha1:EALJ3FW6ZOTUHIHYVXDQTAILPOJVPGLJ", "length": 5488, "nlines": 27, "source_domain": "www.tamilbible.org", "title": "யூன் 30 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nஎன் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்\nமார்ட்டின் லூத்தரின் மகன் ஒருநாள் காலையில் துக்க ஆடையுடன் சாப்பிட வந்தாராம். உடனே அங்கிருந்த சீர்த்திருத்தவாதி, எதற்காக இந்த உடை எனக் கேட்டாராம். தேவன் இறந்துவிட்டார் என்ற பதில் கிடைத்தது. உடனே அவர், அதாவது நீ அவரைத் தள்ளிவிட்டிருக்க வேண்டும் அல்லது உன் ஆழ்ந்த துக்கம் அவரை இந்த நில���க்குத் தள்ளியிருக்கும் என்றாராம்.\nஆம், தேவன் இறந்துவிடுகிறவரல்ல. அவர் அப்படி இறந்துபோயிருந்தால் காலமெல்லாம் நாம் ஆறுதலின்றி, உற்சாகமின்றி, சோர்ந்து தோல்வியில் உழன்றுகொண்டிருப்போம்.\nசரீர பலவீனத்தால் நாம் தளர்ந்து போய்விடுகிறோம். கர்மேல் மலையின்மேல் பாகாலின் பூசாரிகளுடன் போரிட்ட எலியா, செயற்கரியன செய்து மிகவும் களைத்துவிட்டான். அதன் பின்பு மழை பெய்ய வேண்டுமென ஊக்கமுடன் ஜெபித்தான். பின் யெஸ்ரயேலுக்கு வருமளவும் ஆகாபின் இரத்தத்திற்கு முன்பாக ஓடினான். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்த அவன் சரீரத்தில் பலவீனப்பட்டு, சூரைச்செடியின் கீழ் படுத்துக்கொண்டு சாகவிரும்பினான் (1.இராஜா.18:17-19:5). அவனது ஆத்துமா சோர்ந்துபோயிற்று. ஏனெனில் எலியாவிற்கு ஓய்வும் புத்துணர்வும் தேவைப்பட்டது. நீங்களும் இதே நிலையில்தான் இருக்கிறீர்களா\nமற்றவர்கள் காட்டுகிற பயத்தினாலும் சோர்ந்துவிடுவது இயல்பு. பத்து வேவுகாரரும் கானான் நல்ல செழிப்பான தேசம் என்று ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் அவர்கள் அந்நாட்டு மக்கள் இராட்சதராயும், அரண் சூழ்ந்த பட்டணங்களில் வாழ்கின்றனர் என்றும் மலைத்தனர். இதனால் அவர்கள் கொடுத்த செய்தியைக் கேட்ட சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள். ஜனங்கள் அன்று இராமுழுவதும் அழுதுகொண்டிருந்தார்கள் (எண்.14:1). இப்படிப்பட்டவர்களில் யோசுவாவும், காலேபும் கொடுத்த செய்தியை நம்புவது யார் பத்து பெரிய தலைவர்கள்தான் மாறான செய்தியைக் கூறுகின்றனரே பத்து பெரிய தலைவர்கள்தான் மாறான செய்தியைக் கூறுகின்றனரே எண்ணிக்கையில் அதிகமுள்ளவர்கள் அமலேக்கியரைப் பார்த்து வந்து கூறும்போது நாம் பயப்படுகிறோமா எண்ணிக்கையில் அதிகமுள்ளவர்கள் அமலேக்கியரைப் பார்த்து வந்து கூறும்போது நாம் பயப்படுகிறோமா அல்லது சர்வ வல்ல தேவன் பேரில் நம்பிக்கையுடன் ஒருசிலர் கூறும் உண்மையான செய்தியை ஏற்றுக் விசுவாசிக்கிறோமா அல்லது சர்வ வல்ல தேவன் பேரில் நம்பிக்கையுடன் ஒருசிலர் கூறும் உண்மையான செய்தியை ஏற்றுக் விசுவாசிக்கிறோமா தேவனிடத்தில் விசுவாசமாயிரு பயத்தை நீக்கி அவர் உன்னை உயர்த்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/april-30/", "date_download": "2019-09-20T19:09:35Z", "digest": "sha1:B4IZ3QZICSEFLYR55KQCMKYZ2FLOSGMB", "length": 4207, "nlines": 26, "source_domain": "www.tamilbible.org", "title": "ஏப்ரல் 30 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nஅவலட்சணமும் கேவலமுமானபசுக்கள், அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப் போட்டது. சாவியான கதிர்கள்செழுமையும் நிறை மேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது (ஆதி.41:47).\nஇக் கனவு நமக்கு ஓர்எச்சரிக்கையைத் தருகிறது. நமது வாழ்வி;ல் ஏற்படக்கூடிய பயனற்ற நிலைகள், அவமானம்,தோல்விகள் இவை யாவும் நமது வாழ்வின் சிறப்பம்சங்களை, நாம் அடைந்த பெரும்வெற்றிகளின் பலன்களை, நாம் செய்த பெருஞ்சேவைகளை, நமது சிறந்த அனுபவங்களின் பலன்களை,ஏன் நமது வாழ்வின் சிறந்த ஆண்டுகளையே விழுங்கிப்போடக்கூடும். மிகவும்பயனளிக்கக்கூடியனவாக இருந்த சில மனிதர்களின் வாழ்க்கைகள் அபூர்வ செயலாக்கங்களும், செயல்திறன்களும் உடையவனாக இருந்தும், பயனற்று முடிந்திருக்கின்றது. இது யோசிப்பதற்கே கஷ்டமானதாகஇருக்கிறது, எனினும் இது உண்மையான காரியம். ஆனால், இவ்வாறு நடந்திருக்க வேண்டியதே இல்லை.\nஆண்டவருடன் நாள்தோறும்எப்பொழுதும் புதியதாக உறவு கொள்ளுவதுதான் இக் கேட்டிலிருந்து நாம் தப்பிக் கொள்ள ஒரேநிச்சயமான வழியாகும் என்று எஸ்.டி. கார்டன் என்பவர் கூறுகிறார். இன்றைய வாழ்வை வளமும்நலமுமுள்ள அனுபவங்கள் உள்ளதாக ஆக்க ஊக்கம் தரவில்லையெனில், முந்திய நாட்களின்வெற்றி அனுபவங்களெல்லாம் மதிப்பற்றவையாகும். இன்றையத் தோல்விகள், பின்னடைவுகள்ஆகியவற்றால் விழுங்கப்பட்டு விடும்.\nகிறிஸ்து நாதரில்நிலைத்திருந்து அவருடன் புதிய தொடர்புகளை நாடோறும் நிமிடந்தோறும் கொண்டிருத்தல்மட்டுமே, என் வாழ்க்கையில் வரக்கூடிய அவலட்சணமும் கேவலமுமான பசுக்களையும் சாவியானகதிர்களையும் அண்டவிடாது விரட்டியடிக்கக் கூடியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/123979/", "date_download": "2019-09-20T17:59:36Z", "digest": "sha1:ESTO2MELVUGBBS5OA372QROVEHNOWZEE", "length": 10357, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுகள் அறிவிப்பு! – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nகனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுகள் அறிவிப்பு\nகனடா இலக்கியத் தோட்டத்தின் 2018 இயல் விருது பெற்றவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த புனைகதைக்கான இயல் விருது நடுகல் நாவலுக���காக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2018 இயல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று கனடாவில் இடம்பெற்றது. இந்த ஆண்டுக்கான இயல் விருது தமிழக எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது.\nஅத்துடன் நேற்றைய இயல் விருது விழாவில் 2018 ஆம் ஆண்டு விருது பெரும் படைப்பாளிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் சிறந்த புனைகதைக்கான விருதை நடுகல் நாவலுக்காக தீபச்செல்வனுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.\nஅத்துடன் புனைவுக்கான விருது காகம் கொத்திய காயம் என்ற கட்டுரை நூலுக்காக உமாஜிற்கும் சிறந்த கவிதைக்கான விருது சிறிய எண்கள் தூங்கும் அறை என்ற கவிதை நூலுக்காக தமிழகக் கவிஞர் போகன் சங்கருக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது மலையாளத்திலிருந்து தமிழுக்கு பீரங்கி பாடல்கள் என்ற நூலை மொழி பெயர்த்த இரா முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலக்கிய சாதனைக்கான விருதுகளை கல்யாணி ராதாகிருஷ்ணன் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த ம.நவீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\n#கனடா #இலக்கியத் தோட்டத்தின் #இயல் விருதுகள் #நடுகல்\nTagsஇயல் விருதுகள் இலக்கியத் தோட்டத்தின் கனடா நடுகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் – சாகர காரியவசம் கோத்தாபயவின் கட்டுப்பணத்தை செலுத்தினார்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாலியல் பலாத்கார வழக்கில் பாஜகவின் முக்கியஸ்த்தர் சின்மயானந்தா கைது…\nபதுளையில் தீ விபத்து – பெண் உயிரிழப்பு\nசுன்னாகத்தில் குழுவொன்றினால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nயாழ்.இந்துக்கல்லூரி அதிபர் விளக்கமறியலில் September 20, 2019\nயாழில் இராணுவ தளபதி September 20, 2019\nஇராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு September 20, 2019\nவிபத்தில் இளைஞன் பலி September 20, 2019\nஜனாதிபதி தேர்தல் – சாகர காரியவசம் கோத்தாபயவின் கட்டுப்பணத்தை செலுத்தினார்… September 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/yamaha-fz-s-401-2018-for-sale-colombo", "date_download": "2019-09-20T19:21:10Z", "digest": "sha1:G2JVDPSTS2NCI3T7UAYLDEFSIJ36T6EL", "length": 8546, "nlines": 152, "source_domain": "ikman.lk", "title": "மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் : Yamaha FZ S 40.1 2018 | பத்தரமுல்ல | ikman.lk", "raw_content": "\nRT Enterprises அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு26 ஆகஸ்ட் 7:47 முற்பகல்பத்தரமுல்ல, கொழும்பு\n0777905XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777905XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nRT Enterprises இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்25 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்16 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்13 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்25 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்25 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்ட��்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்15 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்9 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்48 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்48 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://laysalaysa.com/kovai-gethu-anthem-the-times-of-india-hiphop-tamizha/", "date_download": "2019-09-20T18:42:27Z", "digest": "sha1:MBYESGUKJQU2ENIVPIOQ3VAAHXRR7B5F", "length": 2516, "nlines": 66, "source_domain": "laysalaysa.com", "title": "Kovai Gethu Anthem | The Times Of India | Hiphop Tamizha – LaysaLaysa", "raw_content": "\nசரவணன் இருக்க பயமேன் – எம்புட்டு இருக்குது ஆசை தமிழ் பாடல்வரிகள் | இமான்\nவேலைக்காரன் – இறைவா தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nவேலைக்காரன் – கருத்தவன்லாம் கலீஜாம் தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nமருது – கருவக்காடு கருவாயா தமிழ் பாடல்வரிகள் | விஷால்\nரெமோ – தமிழ்செல்வி தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nசரவணன் இருக்க பயமேன் – எம்புட்டு இருக்குது ஆசை தமிழ் பாடல்வரிகள் | இமான்\nவேலைக்காரன் – இறைவா தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nவேலைக்காரன் – கருத்தவன்லாம் கலீஜாம் தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nமருது – கருவக்காடு கருவாயா தமிழ் பாடல்வரிகள் | விஷால்\nரெமோ – தமிழ்செல்வி தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/176772?ref=archive-feed", "date_download": "2019-09-20T18:41:56Z", "digest": "sha1:OTIM2KP34FYNSFFYGJDAKHJBOOTV5QOV", "length": 12716, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "60க்கும் மேற்பட்ட புகைப்படங்கள்....என் உயிருக்கு ஆபத்து: வழக்கறிஞரிடம் தெரிவித்த நிர்மலா தேவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்ந���ட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n60க்கும் மேற்பட்ட புகைப்படங்கள்....என் உயிருக்கு ஆபத்து: வழக்கறிஞரிடம் தெரிவித்த நிர்மலா தேவி\nபேராசிரியை நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடமிருந்து 3 செல்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து பல்வேறு பெரிய மனிதர்களை தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களும், 60-க்கும் மேற்பட்ட புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇந்த விவகாரத்தில் தொடர்புடைய பல பெரிய மனிதர்களின் பெயர்களை பட்டியலிட்ட நிர்மலா தேவி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு துணிச்சல் உண்டா என்று சவால் விடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து தான் நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் ஆணையிட்டுள்ளார்.\nஇது குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியே தவிர, அவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கை அல்ல. இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு அம்சம் துணைவேந்தர் முதல் ஆளுநர் வரை அனைவருமே, இந்த அவலச் செயலை நிர்மலாதேவி மட்டுமே செய்ததாகவும், அதில் வேறு யாருக்கும் சம்பந்தமில்லை என்பது போன்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். இது உண்மை அல்ல.\nகாமராசர் பல்கலைக்கழகத்தின் உயர்பதவியில் உள்ள ஒருவர் இந்த விஷயத்தில் மோசமானவர் என்று பல்கலைக்கழக பேராசிரியர்களே குற்றம் சாட்டுகின்றனர். உண்மை அவ்வாறு இருக்கும்போது நிர்மலா தேவியை பலிகடாவாக்கி விட்டு, அதிகார உச்சியில் உள்ள பெரிய மனிதர்களைக் காப்பாற்றும் சதி தான் இதுவாகும்.\nஇந்த சதித்திட்டத்தில் நிர்மலாதேவியின் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம்.கல்வி கற்பதற்காக வந்த மாணவிகளை காமத்திற்காக பயன்படுத்திக் கொள்ள துடித்த காட்டுமிராண்டிகள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்காமல் தப்பவிடக்கூடாது.\nஇவ்விஷயத்தில் தம் மீது தவறு இல்லையெனில் அதை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் தான் ஆளுநர் ஈடுபட வேண்டுமே தவிர, இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.\nஇந்த வழக்கில் பல்கலைக்கழகவேந்தர், துணைவேந்தர் எந்த வகையிலும் தலையிடக்கூடாது. மாறாக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அரசு ஆணையிட வேண்டும்,’’ எனக் கூறியுள்ளார்.\nஇதற்கிடையில், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியை அவரது வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் இன்று சந்தித்துப் பேசினார்.\nஇந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியார்களிடம் பேசிய வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், ``தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற வகையில் சிறைக்குள் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக நிர்மலா தேவி கூறினார். அவருக்குத் தனி அறை கொடுக்கவில்லை, நாங்களும் கேட்கவில்லை.\nஆடியோவில் பேசியது தான்தான் என்றும், ஆனால், வெளிவந்த ஆடியோ எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅருப்புக்கோட்டையில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கிடையே உள்ள போட்டியின் காரணமாகத் தம்மை வைத்து தேவாங்கர் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் நிர்மலா தேவி என்னிடம் கூறினார்.\nசிறைக்குள் அதிகாரிகள் அருகிலேயே இருந்ததால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. அடுத்து, சி.பி.சி.ஐ.டி வழக்கை விசாரிக்கும்போது, மீண்டும் நிர்மலாதேவியைச் சந்தித்துப் பேசுவேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-20T19:09:43Z", "digest": "sha1:MVVPDDM7JFOZW3LBESQAS2F6LO2G6UYK", "length": 151496, "nlines": 284, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சித்திரசேனன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகர்ணன் மகன்களைக் கொன்ற நகுலன் - சல்லிய பர்வம் பகுதி – 10\n(சல்லிய வத பர்வம் - 10)\nபதிவ���ன் சுருக்கம் : யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்த சல்லியன்; கர்ணனின் மகனான சித்திரசேனனை எதிர்த்து விரைந்த நகுலன்; கர்ணனின் மகன்களான சித்திரசேனன், சத்தியசேனன், சுஷேனன் ஆகிய மூவரைக் கொன்ற நகுலன்; சிதறிய படையை மீண்டும் திரட்டிய சல்லியன்; சாத்யகி, திருஷ்டத்யும்னன், பீமசேனன், அர்ஜுனன் ஆகியோர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தது....\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"படை பிளப்பதைக் கண்ட மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, தன் சாரதியிடம், \"மனோவேகம் கொண்ட இந்தக் குதிரைகளை விரைவாகச் செலுத்துவாயாக.(1) அதோ, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், தனது தலைக்கு மேலே பிடிக்கப்பட்ட குடையுடன் பிரகாசமாகத் தெரிகிறான்.(2) ஓ சாரதியே, என்னை அங்கே வேகமாகக் கொண்டு சென்று, என் வலிமையைக் காண்பாயாக. போரில் பார்த்தர்கள் என் எதிரே நிற்க இயலாதவர்களாவர்\" என்றான் {சல்லியன்}.(3) இவ்வாறு சொல்லப்பட்ட மத்ர மன்னனின் {சல்லியனின்} சாரதி, துல்லியமான இலக்கைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் நின்று கொண்டிருந்த அந்த இடத்திற்குச் சென்றான்.(4)\nவகை சத்தியசேனன், சல்லிய பர்வம், சல்லிய வத பர்வம், சித்திரசேனன், சுஷேனன், நகுலன்\n - கர்ண பர்வம் பகுதி – 14\nபதிவின் சுருக்கம் : சுருதகர்மனுக்கும், சித்திரசேனனுக்கும் இடையிலான போர்; சுருதகர்மனால் கொல்லப்பட்ட சித்திரசேனன்; பிரதிவிந்தியனுக்கும் சித்திரனுக்கும் இடையில் நடந்த போர்; பிரதிவிந்தியனால் கொல்லப்பட்ட சித்திரன்; பீமசேனனை நோக்கி விரைந்த அஸ்வத்தாமன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தில் நிறைந்த சுருதகர்மன் [1], அந்தப் போரில் பூமியின் தலைவனான சித்திரசேனனை ஐம்பது கணைகளால் தாக்கினான்.(1) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தில் நிறைந்த சுருதகர்மன் [1], அந்தப் போரில் பூமியின் தலைவனான சித்திரசேனனை ஐம்பது கணைகளால் தாக்கினான்.(1) ஓ மன்னா, அந்த அபிசாரர்களின் ஆட்சியாளன் {சித்திரசேனன்} (பதிலுக்கு) ஒன்பது நேரான கணைகளால் சுருதகர்மனைத் தாக்கி, ஐந்தால் அவனது சாரதியைத் துளைத்தான்.(2) சினத்தால் நிறைந்த சுருதகர்மன், படைகளுக்குத் தலைமையில் இருந்த சித்திரசேனனின் முக்கிய அங்கத்தை ஒரு கணையால் தாக்கினான்.(3) ஓ மன்னா, அந்த அபிசாரர்களின் ஆட்சியாளன் {சித்திரசேனன்} (பதில���க்கு) ஒன்பது நேரான கணைகளால் சுருதகர்மனைத் தாக்கி, ஐந்தால் அவனது சாரதியைத் துளைத்தான்.(2) சினத்தால் நிறைந்த சுருதகர்மன், படைகளுக்குத் தலைமையில் இருந்த சித்திரசேனனின் முக்கிய அங்கத்தை ஒரு கணையால் தாக்கினான்.(3) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் கணையால் ஆழத்துளைக்கப்பட்டவனும், உயர் ஆன்மா கொண்ட இளவரசனுமான வீரச் சித்திரசேனன், பெரும் வலியை உணர்ந்து மயக்கமடைந்தான்.(4) இந்த இடைவேளையில், பெரும் புகழைக் கொண்ட சுருதகர்மன், (உணர்வற்றிருந்த தன் எதிராளியான) அந்தப் பூமியின் தலைவனை {சித்திரசேனனை} தொண்ணூறு கணைகளால் மறைத்தான்.(5)\n[1] உப பாண்டவர்களான திரௌபதியின் மகன்கள் ஐவரில் இந்தச் சுருதகர்மனும் ஒருவனாவான். இவன் அர்ஜுனனுக்குப் பிறந்தவனாவான். இவன் சுருதகீர்த்தி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறான்.\nஅப்போது உணர்வுகள் மீண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சித்திரசேனன், தன் எதிராளியின் வில்லை ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} வெட்டி, ஏழு கணைகளால் தன் எதிராளியைத் துளைத்தான்.(6) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், பலமாகத் தாக்க வல்லதுமான மற்றொரு வில்லை எடுத்த சுருதகர்மன், தன் கணைகளின் அலைகளால் சித்திரசேனனை {முள்ளம்பன்றி போன்ற} அற்புதத் தோற்றம் கொண்டவனாக ஆக்கினான்.(7) அந்தக் கணைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், இளமை நிறைந்தவனும், அழகிய மாலைகளை அணிந்தவனுமான மன்னன் {சித்திரசேனன்}, சபைக்கு மத்தியில் நல்ல அலங்காரத்துடன் கூடிய ஓர் இளைஞனைப் போல அந்தப் போர்க்களத்தில் தெரிந்தான்.(8) ஒரு கணையால் சுருதகர்மனின் நடுமார்பை விரைவாகத் துளைத்த அவன் {சித்திரசேனன்}, அவனிடம், “நில், நில்” என்றான்.(9) போரில் அந்தக் கணையால் துளைக்கப்பட்ட சுருதகர்மனும், செஞ்சுண்ணச் சாற்றின் ஓடையை உதிர்க்கும் ஒரு மலையைப் போல இரத்தம் சிந்தத் தொடங்கினான்.(10) குருதியில் குளித்து, அதனால் கறைபடிந்த அந்த வீரன் {சுருதகர்மன்}, மலர்ந்திருக்கும் கின்சுகம் {பலாச மரம்} ஒன்றினைப் போலப் போரில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(11)\nஅப்போது எதிரியால் இப்படித் தாக்கப்பட்ட அந்தச் சுருதகர்மன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, எதிரியைத் தடுக்கும் சித்திரசேனனின் அந்த வில்லை இரண்டாக வெட்டினான்.(12) பின்னவனின் {சித்திரசேனனின்} வில்லானது வெட்டபட்ட பிறகு, ஓ மன்ன��� {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, எதிரியைத் தடுக்கும் சித்திரசேனனின் அந்த வில்லை இரண்டாக வெட்டினான்.(12) பின்னவனின் {சித்திரசேனனின்} வில்லானது வெட்டபட்ட பிறகு, ஓ மன்னா, சுருதகர்மன், நல்ல சிறகுகளைக் கொண்ட முன்னூறு கணைகளால் அவனை {சித்திரசேனனை} முழுமையாக மறைத்தான்.(13) தலைப்பாகையால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் உயர் ஆன்ம எதிராளியின் {சித்திரசேனனின்} தலையை, கூர்முனை கொண்ட மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அவன் {சுருதகர்மன்} அறுத்தான்.(14) சித்திரசேனனின் அந்தச் சுடர்மிக்கத் தலையானது, ஆகாயத்தில் இருந்து தானாகத் தளர்ந்து பூமியில் விழுந்த நிலவைப் போலத் தரையில் விழுந்தது.(15) {தங்கள்} மன்னன் கொல்லப்பட்டதைக் கண்ட சித்திரசேனனின் துருப்புகள், ஓ மன்னா, சுருதகர்மன், நல்ல சிறகுகளைக் கொண்ட முன்னூறு கணைகளால் அவனை {சித்திரசேனனை} முழுமையாக மறைத்தான்.(13) தலைப்பாகையால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் உயர் ஆன்ம எதிராளியின் {சித்திரசேனனின்} தலையை, கூர்முனை கொண்ட மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அவன் {சுருதகர்மன்} அறுத்தான்.(14) சித்திரசேனனின் அந்தச் சுடர்மிக்கத் தலையானது, ஆகாயத்தில் இருந்து தானாகத் தளர்ந்து பூமியில் விழுந்த நிலவைப் போலத் தரையில் விழுந்தது.(15) {தங்கள்} மன்னன் கொல்லப்பட்டதைக் கண்ட சித்திரசேனனின் துருப்புகள், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, (அவனைக் கொன்றவனை {சுருதகர்மனை}) எதிர்த்து மூர்க்கமாக விரைந்தன.(16) அப்போது சினத்தால் நிறைந்த அந்தப் பெரும் வில்லாளி {சுருதகர்மன்}, தன் கணைகளை ஏவியபடியே, அண்ட அழிவின் போது சீற்றத்தால் நிறைந்து, அனைத்து உயிரினங்களையும் எதிர்த்துச் செல்லும் யமனைப் போல, அந்தப் படையை எதிர்த்துச் சென்றான்.(17) அந்தப் போரில் வில் தரித்த உமது பேரனால் {சுருதகர்மனால்} கொல்லப்பட்ட அவர்கள், காட்டுத்தீயால் எரிக்கப்படும் யானைகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகத் தப்பி ஓடினர்.(18) எதிரியை வெல்வதில் நம்பிக்கை இழந்து தப்பி ஓடும் அவர்களைக் கண்டு, தன் கூரிய கணைகளால் அவர்களைத் தொடர்ந்து சென்ற சுருதகர்மன் (தன் தேரில்) பிரகாசமாகத் தெரிந்தான்.(19)\nபிறகு, {யுதிஷ்டிரனின் மகன்} பிரதிவிந்தியன் [2] , ஐந்து கணைகளால் சித்திரனைத் துளைத்து, மூன்றால் அவனது சாரதியைத் தாக்கி, ஒரு கணையால் அவனது கொடிமரத்தை��ும் தாக்கினான்.(20) சித்திரன், தங்கச் சிறகுகள் மற்றும் கூர்முனைகளைக் கொண்டவையும், கங்க மற்றும் மயில் இறகுகளைக் குஞ்சமாகக் கொண்டவையுமான ஒன்பது அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அவனது {பிரதிவிந்தியனின்} கரங்களிலும், மார்பிலும் தாக்கினான்.(21) பிறகு பிரதிவிந்தியன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் கணைகளால் தனது எதிராளியின் வில்லை அறுத்து, ஐந்து கூர்முனைக் கணைகளால் பின்னவனை ஆழத் துளைத்தான்.(22) பிறகு சித்திரன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் கணைகளால் தனது எதிராளியின் வில்லை அறுத்து, ஐந்து கூர்முனைக் கணைகளால் பின்னவனை ஆழத் துளைத்தான்.(22) பிறகு சித்திரன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்க மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், நெருப்பின் தழலுக்கு ஒப்பானதும், பயங்கரமானதும், தடுக்கப்பட முடியாததுமான ஈட்டி ஒன்றை உமது பேரன் {பிரதிவிந்தியன்} மீது ஏவினான்.(23) எனினும் பிரதிவிந்தியன் அந்தப் போரில், ஒளிரும் விண்கல்லைப் [3] போலத் தன்னை நோக்கி வந்த அந்த ஈட்டியை, மூன்று துண்டுகளாக மிகவும் எளிதாக வெட்டினான்.(24) பிரதிவிந்தியனின் கணைகளால் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்ட அந்த ஈட்டியானது, யுக முடிவில் அனைத்து உயிர்களையும் அச்சத்தில் ஆழ்த்தும் வஜ்ரத்தைப் போலக் கீழே விழுந்தது.(25)\n[2] உப பாண்டவர்களான திரௌபதியின் மகன்கள் ஐவரில் இந்தப் பிரதிவிந்தியனும் ஒருவனாவான். இவன் யுதிஷ்டிரனுக்குப் பிறந்தவனாவான்.\n[3] “அல்லது சுடர்மிக்கப் பந்தம் ஒன்றைப் போல” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅந்த ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட சித்திரன், தங்க வலையால் அலங்கரிக்கப்பட்ட கனமான கதாயுதம் ஒன்றை எடுத்துப் பிரதிவிந்தியன் மீது அதை வீசினான்.(26) அந்தப் போரில் அந்தக் கதாயுதம், பின்னவனின் {பிரதிவிந்தியனின்} குதிரைகளையும், சாரதியையும் கொன்று, தவிரவும் அவனது தேரையும் நசுக்கி பெரும் மூர்க்கத்துடன் பூமியில் விழுந்தது.(27) அதேவேளையில், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்து இறங்கிய பிரதிவிந்தியன், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், தங்கப் பிடி கொண்டதுமான ஈட்டி ஒன்றைச் சித்திரன் மீது வீசினான்.(28) தன்னை நோக்கி வந்த அதை {அந்த ஈட்டியைப்} பிடித்த அந்த உயர் ஆன்ம மன்னன் சித்திரன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்து இறங்கிய பிரதிவிந்தியன், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், தங்கப் பிடி கொண்டதுமான ஈட்டி ஒன்றைச் சித்திரன் மீது வீசினான்.(28) தன்னை நோக்கி வந்த அதை {அந்த ஈட்டியைப்} பிடித்த அந்த உயர் ஆன்ம மன்னன் சித்திரன், ஓ பாரதரே, அதே ஆயுதத்தைப் பிரதிவிந்தியன் மீது {திரும்ப} வீசினான்.(29) துணிச்சல் மிக்கப் பிரதிவிந்தியனைத் தாக்கிய அந்தச் சுடர்மிக்க ஈட்டி, அந்தப் போரில் அவனது வலக்கரத்தைத் துளைத்து, இடியின் வெடிப்பைப் போல மொத்த பகுதிக்கும் ஒளியூட்டியபடியே பூமியில் விழுந்து.(30)\n மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சினத்தால் நிறைந்த பிரதிவிந்தியன், சித்திரனுக்கு அழிவை உண்டாக்க விரும்பி, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வேல் {தோமரம்} ஒன்றை அவன் {சித்திரன்} மீது ஏவினான். அந்த வேலானது, அவனது {சித்திரனின்} கவசத்தையும், மார்பையும் ஊடுருவி, பொந்துக்குள் நுழையும் வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது.(32) அந்த வேலால் தாக்கப்பட்ட அந்த மன்னன், பெரியவையும், பருத்தவையும், இரும்பு தண்டங்களுக்கு ஒப்பானவையுமான தன் கரங்களை விரித்தபடியே கீழே விழுந்தான்.(33) சித்திரன் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், போர்க்கள ரத்தினங்களுமான உமது போர்வீரர்கள், பிரதிவிந்தியனை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் மூர்க்கமாக விரைந்தனர்.(34) பல்வேறு வகைகளிலான கணைகளையும், மணிவரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட சதக்னிகளையும் ஏவிய அவர்கள், சூரியனை மறைக்கும் மேகத் திரள்களைப் போல, பிரதிவிந்தியனை விரைவில் மறைத்தனர்.(35) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான அந்தப் பிரதிவிந்தியன், போரில் அப்படித் தன்னைத் தாக்குபவர்களைத் தன் கணைமாரியால் எரித்து, வஜ்ரதாரியான சக்ரன் {இந்திரன்}, அசுரப்படையை முறியடித்ததைப் போல உமது படையை முறியடித்தான்.(36)\nஇப்படியே போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்ட உமது துருப்புகள், ஓமன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றுதிரண்ட மேகத்திரள்கள் காற்றால் விரட்டப்படுவதைப் போலத் திடீரென அனைத்துப் பக்கங்களிலும் ஓடினர்.(37) அனைத்துப் பக்கங்களிலும் கொல்லப்பட்ட உமது படையினர் இவ்வாறு ஓடியபோது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மட்டும் தனியனாக வலிமைமிக்கப் பீமசேனனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(38) (பழங்காலத்தில்) தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில், விருத்திரனுக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கு} இடையில் நடந்த மோதலைப் போல, அங்கே அவர்களுக்குள் ஒரு கடும் மோதல் உடனேயே நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(39)\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ண பர்வம், சித்திரசேனன், சித்திரன், சுருதகர்மன், பிரதிவிந்தியன்\n - பீஷ்ம பர்வம் பகுதி - 086\n(பீஷ்மவத பர்வம் – 44)\nபதிவின் சுருக்கம் : அபிமன்யுவுக்குத் துணையாக வந்த அர்ஜுனன்; பீஷ்மரைக் கொன்று சபதத்தை நிறைவேற்றும்படி சிகண்டியிடம் சொன்ன யுதிஷ்டிரன்; சிகண்டியின் ஆற்றல்; ஜெயத்ரதனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த போர்; பீமனின் கதாயுதத்துக்குத் தப்பி ஓடிய சித்திரசேனன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"{சுசர்மன் மற்றும் அவனுக்குத் துணையாக நின்ற பிற மன்னர்களின்} அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட வலிமைமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மிதிபட்ட பாம்பைப் போல நீண்ட பெருமூச்சுகளை விட்டபடி, தன் தொடர்ச்சியான கணைகளின் பெரும் சக்தியால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களின் விற்களை வெட்டினான். அந்தப் போரில் பலம் நிறைந்த ஏகாதிபதிகளின் விற்களை ஒருக்கணத்தில் வெட்டிப் போட்ட உயர் ஆன்ம அர்ஜுனன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களை அழிக்க விரும்பி, ஒரே நேரத்தில் தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான்.\nஇப்படி இந்திரனின் மகனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட அவர்களில் சிலர், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இரத்தத்தில் மூழ்கி களத்தில் விழுந்தனர். சிலர் தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டனர், மேலும் சிலர் தலை அறுபட்டனர். இன்னும் சிலர் கவசங்கள் பிளந்து, உடல்கள் சிதைந்து மாண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட அவர்களில் பலர், பூமியில் விழுந்து ஒன்றாக அழிந்தனர்.\nபோரில் கொல்லப்பட்ட அந்த இளவரசர்களைக் கண்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, {அந்த இடத்தை நோக்கித்} தன் தேரில் முன்னேறி வந்தான். கொல்லப்பட்ட போராளிகளின் பின் பக்கத்தைப் பாதுகாத்த தேர்வீரர்களில் முப்பத்திரண்டு {32} பேரும் பார்த்தன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். பார்த்தனை {அர்ஜுனனைச்} சூழ்ந்த அவர்கள் அனைவரும், உரத்த நாணொலி கொண்ட தங்கள் விற்களை வளைத்து, மலைச்சாரலில் நீரை பெருமளவில் பொழியும் மேகங்களைப் போல, அடர்த்தியான கணை மழையை அவன் {அர்ஜுனன்} மீது பொழிந்தனர்.\nஅந்தப் போரில், கணைமாரியால் பீடிக்கப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, எண்ணெயில் தோய்த்த {தோய்த்துக் கூராக்கப்பட்ட} அறுபது {60} கணைகளால் பின்புறத்தைப் பாதுகாத்தவர்களான அவர்கள் அனைவரையும் {யமனுலகு} அனுப்பி வைத்தான். அந்த அறுபது தேர்வீரர்களையும் வீழ்த்திய ஒப்பற்ற தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சியால் இதயம் நிறைந்தான் {மனக்களிப்படைந்தான்}. அம்மன்னர்களின் படைகளையும் கொன்ற ஜிஷ்ணு {அர்ஜுனன்}, {அடுத்து} பீஷ்மரைக் கொல்ல விரைந்தான்.\nவலிமைமிக்கத் தேர்வீரர்களான தன் நண்பர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, தனக்கு முன்னணியில் பல (பிற) மன்னர்களையும் கொண்டு பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக அவனிடம் விரைந்து வந்தான். ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையான தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கி முன்னேறும் அந்தப் போராளிகளைக் கண்ட, சிகண்டியின் தலைமையிலான பாண்டவ வீரர்கள், அர்ஜுனனின் தேரைப் பாதுகாக்க விரும்பி, கூர் தீட்டப்பட்ட ஆயுதங்களைக் கைகளில் கொண்டு முன்னேறினர்.\nதிரிகர்த்தர்களின் ஆட்சியாளனுடன் {சுசர்மனுடன்} தன்னை நோக்கி முன்னேறிவரும் அந்தத் துணிச்சல்மிக்கவர்களைக் கண்ட பார்த்தனும் {அர்ஜுனனும்}, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளின் மூலம் அந்தப் போரில் அவர்களைச் சிதைத்தான். பிறகு, பீஷ்மரை அணுக விரும்பிய அந்தப் புகழ் பெற்ற வில்லாளி {அர்ஜுனன்}, துரியோதனனையும், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தலைமையிலான பிற மன்னர்களையும் கண்டான். பெரும் சக்தியுடன் போரிட்டு, பீஷ்மரைப் பாதுகாக்க விரும்பிய அவ்வீரர்களை ஒரு கணத்தில் தடுத்தவனும், பெரும் வீரம் கொண்டவனும், அளவிலா ஆற்றல், மிகுந்த பலம், பெரும் மனவுறுதி ஆகியவற்றைக் கொண்டவனுமான வீர அர்ஜுனன், துரியோதனன், ஜெயத்ரதன் மற்றும் பிறரை தவிர்த்துவிட்டு, கையில் வில் மற்றும் அம்புடன் அந்தப் போரில் கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி இறுதியில் முன்னேறினான்.\nகடும் ஆற்றல், அளவிலா புகழ் ஆகியவற்றைக் கொண்ட உயர் ஆன்ம யுதிஷ்டிரனும், கோபத்தால் தூண்டப்பட்டு, தனது பங்காக ஒதுக்கப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளனைப் {சல்லியனைப்} [1] போரில் தவிர்த்துவிட்டு, பீமன் மற்றும் மாத்ரி மகன்களின் {நகுலன் மற்றும் சகாதேவனின்} துணையுடன், சந்தனுவின் மகனான பீஷ்மரை நோக்கிப் போரிடுவதற்காக விரைவாகச் சென்றான். ஒன்றாகக் கூடியிருந்த பாண்டு மகன்கள் அனைவராலும் போரில் தாக்கப்பட்டாலும், போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவரும், கங்கை மற்றும் சந்தனுவின் உயர் ஆன்ம மகனுமான அவர் {பீஷ்மர்}, சற்றேனும் நடுங்கவில்லை.\n[1] பீஷ்ம பர்வம் பகுதி 84ல் சகாதேவனால் வீழ்த்தப்பட்ட சல்லியன் மூர்ச்சை தெளிந்து யுதிஷ்டிரனைப் போரில் சந்திக்கிறான். எனினும் யுதிஷ்டிரன், சல்லியனைத் தவிர்த்துச் செல்கிறான் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம்.\nகடும்பலமும், பெரும் சக்தியும், இலக்கில் உறுதியும் கொண்ட மன்னன் ஜெயத்ரதன், போரில் முன்னேறி, தன் சிறந்த வில்லைக் கொண்டு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரின் விற்களையும் [2] பலத்துடன் வெட்டி வீழ்த்தினான். கோபம் தூண்டப்பட்டவனும், ஒப்பற்றவனுமான துரியோதனன், தன் நிலை குறித்த கோபத்தில், நெருப்பின் சுடர்களுக்கு ஒப்பான கணைகளால் யுதிஷ்டிரன், பீமசேனன், இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்}, பார்த்தன் {அர்ஜுனன்} ஆகியோரைத் தாக்கினான். மேலும், கிருபர், சலன், சித்திரசேனன் ஆகியோரின் கணைகளாலும் துளைக்கப்பட்ட பாண்டவர்கள், ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) ஒன்று சேர்ந்திருந்த தைத்தியர்களின் கணைகளால் துளைக்கப்பட்ட தேவர்களைப் போலக் கோபத்தால் எரிந்து கொண்டிருந்தனர்.\n[2] இங்கே அர்ஜுனன் இல்லை முந்தைய பத்திகளிலேயே அர்ஜுனன் ஜெயத்ரதனையும், துரியோதனனையும் தவிர்த்துவிட்டுச் செல்கிறான் என்பதை நினைவில் கொள்க. காண்டீவம் இங்கே வீழவில்லை.\nசந்தனு மகனால் {பீஷ்மரால்} ஆயுதம் வெட்டப்பட்டு ஓடிக்கொண்டிருந்த சிகண்டியைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன் கோபத்தால் நிறைந்தான் [3]. அப்போரில் சிகண்டியிடம் கோபத்துடன் பேசிய அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, \"உன் தந்தையின் முன்னிலையில் என்னிடம், \"உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் பிரகாசமிக்கச் சூரியனின் நிறத்தைக் கொண்ட என் கணைகளால் நான் கொல்வேன். உண்மையாகவே நான் இதைச் சொல்கிறேன்\" என்று அப்போது நீ சொன்னாய். அஃதே உனது உறுதிமொழியாகும். தேவவிரதரை {பீஷ்மரை} நீ போரில் கொல்லாத வரை, உனது உறுதிமொழியை நிறைவேற்றாதவனாகவே நீ இருப்பாய். ஓ வீரா {சிகண்டியே}, நிறைவேறா உறுதிமொழியைக் கொண்டவனாக இராதே.\n[3] சிகண்டியின் ஆயுதத்தைப் பீஷ்மர் வெட்டியிருக்கிறார் என்றால், அவனுடன் போரிட்டாரா அல்லது அவன் ஏவிய ஆயுதத்தை மட்டும் வெட்டினாரா அல்லது அவன் ஏவிய ஆயுதத்தை மட்டும் வெட்டினாரா\nஉனது அறம், குலம், புகழ் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்வாயாக. பயங்கர மூர்க்கம் கொண்ட பீஷ்மர், கடும் சக்தி கொண்ட தனது எண்ணற்ற கணைகளால் எனது படைகளை எரித்து, காலனைப் போல ஒரு கணத்தில் அனைத்தையும் அழிப்பதைப் பார். உனது வில்லறுபட்டு, போரைத் தவிர்த்துவிட்டு, சந்தனுவின் அரசமகனால் {பீஷ்மரால்} வீழ்த்தப்பட்டு, உனது சொந்தங்களையும் சகோதரர்களையும் கைவிட்டுவிட்டு நீ எங்கே செல்லப் போகிறாய் இஃது உனக்குத் தகாது. அளவற்ற ஆற்றலைக் கொண்ட பீஷ்மரையும், முறியடிக்கப்பட்டு ஓடும் நமது படையையும் கண்டு, ஓ துருபதன் மகனே {சிகண்டியே}, நீ அச்சப்படுகிறாய் என்பது உறுதியே. அதனாலேயே உன் முகத்தின் நிறம் மங்கியிருக்கிறது. ஓ இஃது உனக்குத் தகாது. அளவற்ற ஆற்றலைக் கொண்ட பீஷ்மரையும், முறியடிக்கப்பட்டு ஓடும் நமது படையையும் கண்டு, ஓ துருபதன் மகனே {சிகண்டியே}, நீ அச்சப்படுகிறாய் என்பது உறுதியே. அதனாலேயே உன் முகத்தின் நிறம் மங்கியிருக்கிறது. ஓ வீரா {சிகண்டியே}, இந்தப் பயங்கரப் போரில் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஈடுபட்டிருக்கிறான் என்பது உனக்குத் தெரியவில்லையே. ஓ வீரா {சிகண்டியே}, இந்தப் பயங்கரப் போரில் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஈடுபட்டிருக்கிறான் என்பது உனக்குத் தெரியவில்லையே. ஓ வீரா {சிகண்டியே}, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நீ, பீஷ்மரைக் கண்டு இன்று ஏன் அஞ்சுகிறாய் வீரா {சிகண்டியே}, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நீ, பீஷ்மரைக் கண்டு இன்று ஏன் அஞ்சுகிறாய் [4]\" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.\n[4] இந்த இடத்தில் தான் ஏற்றிருக்கும் பம்பாய் உரை ajnayamanas cha என்று சொல்வதாகவும், வங்காள உரை தவறானதாகத் தெரிகிறது என்றும் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு ஒரு பதிப்பில் இந்த இடத்தில்: \"நன்றாகத் தொடங்கப்பட்டிருக்கிற பெரும் போரில் வீரத் தனஞ்சயன் {அர்ஜுனன்} பின்புறம் நிற்கையிலே, பூமியில் பீஷ்மரை விடப் புகழ் பெற்றவனான நீ எப்படிப் பயத்தை இப்பொழுது பாராட்டலாம்\" என்று இருக்கிறது. இந்தத் தென்னகப் பதிப்பும் தவறானதாவே இருக்கக்கூடும்.\nபலமான காரணத்துடன் கூடியதாக {நியாயமானதாக} இருந்தாலும் கடுமையுடன் இருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகள���க் கேட்ட உயர் ஆன்ம சிகண்டி, அவற்றை நல்ல ஆலோசனையாகக் கருதி, பீஷ்மரைக் கொல்வதில் தன்னை விரைவாக நிலைநிறுத்திக் கொண்டான். பீஷ்மர் மீது பாய்வதற்காக அப்போரில் பெரும் மூர்க்கத்துடன் சிகண்டி முன்னேறிக் கொண்டிருந்தபோது, கலங்கடிப்பதற்குக் கடினமான பயங்கர ஆயுதங்களால் சல்லியன் அவனைத் தடுக்கத் தொடங்கினான். எனினும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட அந்தத் துருபதன் மகன் {சிகண்டி}, அண்ட அழிவு நேரத்தின்போது சுடர்விட்டெரியும் நெருப்பைப் போன்று பிரகாசத்துடன் (இப்படிக்) காட்சியளித்த அந்த ஆயுதங்களைக் (ஆக்னேயாஸ்திரங்களைக்} கண்டு கிஞ்சிற்றும் குழம்பவில்லை,.\nதனது கணைகளால் அந்த அயுதங்களைத் தடுத்த வலிமைமிக்க வில்லாளியான சிகண்டி, அசையாமல் அங்கேயே நின்றான். பிறகு, (சல்லியனின் அந்த நெருப்பு போன்ற ஆயுதங்களை [அந்த ஆக்னேயாஸ்திரங்களைக்]) கலங்கடிப்பதற்காக, மற்றொரு ஆயுதமான கடுமையான வருண ஆயுதத்தை {வருணாஸ்திரத்தை} அவன் {சிகண்டி} எடுத்தான். பின்னர், ஆகாயத்தில் நின்றிருந்த தேவர்களும், பூமியில் இருந்த மன்னர்களும் என அனைவரும், சல்லியனின் ஆயுதங்களைக் கலங்கடிக்கும் சிகண்டியின் வருண ஆயுதத்தைக் கண்டனர். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அதே வேளையில், உயர் ஆன்மா கொண்ட வீர பீஷ்மர், பாண்டுவின் மகனும், ஆஜமீட குலத்தவனுமான மன்னன் யுதிஷ்டிரனின் பலவண்ணங்களிலான கொடிமரத்தையும், வில்லையும் அந்தப் போரில் வெட்டி வீழ்த்தினார்.\nஅதன் பேரில், அச்சத்தில் மூழ்கியிருக்கும் யுதிஷ்டிரனைக் கண்டு, தனது வில்லையும் கணைகளையும் போட்டுவிட்டு, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்ட பீமசேனன், அந்தப் போரில் கால்நடையாகவே ஜெயத்ரதனை நோக்கி விரைந்தான். பிறகு, ஜெயத்ரதன், யமதண்டம் போன்றவையும், கூர் முனை கொண்டவையுமான ஐநூறு {500} பயங்கரக் கணைகளைக் கொண்டு, தன்னை நோக்கிக் கையில் கதாயுதத்துடன் இப்படி மூர்க்கமாக விரைந்து வரும் பீமசேனனை அனைத்துப் புறங்களிலும் இருந்தும் துளைத்தான். அந்தக் கணைகளை அலட்சியம் செய்தவனும், மூர்க்கமானவனுமான விருகோதரன் {பீமன்}, சினத்தால் நிறைந்த இதயத்துடன், ஆரட்டாவில் [5] பிறந்தவையான சிந்துக்கள் மன்னனின் {ஜெயத்ரதனின்} குதிரைகள் அனைத்தையும் அப்போரில் கொன்றான்.\n[5] அரேபியாவுக்குச் சற்றே வடக்கே, தென்கிழக்கு ஈ��ாக்கில் உள்ள ஓர் இடமாகும் இந்த ஆரட்டா. கர்ண பர்வம் பகுதி 45லும் குறிப்பிடப்படும் இது கள்வர்களின் இடமாகச் சொல்லப்படுகிறது. இந்த இடம் சுமேரிய இலக்கியங்களில் அதிகம் குறிப்பிடப்படுகிறது. தொன்மங்களுக்கு வெளியே இந்த நகரத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளேதும் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.\nஅதன்பிறகு, பீமசேனன் நடந்து வருவதைக் கண்டவனும், நிகரற்ற ஆற்றலைக் கொண்டவனும், தேவர்கள் தலைவனை {இந்திரனைப்} போன்றவனுமான உமது மகன் (சித்திரசேனன்), அவனுக்கு {பீமனுக்கு} மரணத்தைக் கொடுப்பதற்காக உயர்த்திய ஆயுதங்களுடன் அவனை {பீமனை} நோக்கித் தன் தேரில் விரைந்தான். பீமனும், கையில் கதாயுதத்துடன் முழங்கிக் கொண்டே, உரக்கக் கத்திய படி அவனை {சித்திரசேனனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான். யமதண்டத்தைப் போன்றிருந்த அந்த உயர்த்திப் பிடிக்கப்பட்ட கதாயுதத்தைக் கண்ட கௌரவர்கள் அனைவரும், (தங்களுக்கு மத்தியில்) அது பாய்வதைத் தவிர்க்க விரும்பி, துணிச்சல் மிக்க உமது மகனை {சித்திரசேனனைக்} கைவிட்டுவிட்டு ஓடினார்கள் [6].\n[6] வேறு ஒரு பதிப்பில் இந்த இடம் வேறு மாதிரியாக இருக்கிறது. அது பின்வருமாறு: \"பீமன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக மயக்கமுற்ற ஜெயத்ரதன், போரிடுவதை நிறுத்தி, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரைவிட்டுவிட்டுச் சகுனியுடன் சேர்ந்து குருமன்னன் {துரியோதனன் இருக்கும் இடத்திற்குச் சென்றான். பிறகு, பீமனும் விரைவாக முழங்கிக் கொண்டு ஜெயத்ரதனை அச்சுறுத்திக் கதாயுதத்துடன் எதிர்த்தான். யமதண்டம் போன்ற அந்தக் கதாயுதம் பீமனால் தூக்கப்பட்டதைத் கண்ட அந்தக் கௌரவர்கள் அனைவரும், நெருங்கியதும், நன்றாக அடிப்பதும், அதிபயங்கரமானதும், புத்தி மயக்கத்தை ஏற்படுத்துவதுமான அந்தப் போரில் கதாயுதத்தின் உக்கிரப் பாய்ச்சலை விலக்க எண்ணி, உமது மகனை {சித்திரசேனனை} விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்\" என்று இருக்கிறது. கங்குலியை விட இந்த வர்ணனைத் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.\nபுலனுணர்வைக் குழப்புவதும், கடுமையானதும், அச்சத்தைத் தருவதுமான (மனிதர்களின்) அந்த நொறுங்கலில் {போரில்}, தன்னை நோக்கி வரும் கதாயுதத்தைச் கண்டாலும், சித்திரசேனன் தனது புலனுணர்வுகளை இழக்கவில்லை. பளபளக்கும் ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்ட அவன் {சித்த���ரசேனன்} தனது தேரைக் கைவிட்டுவிட்டு, மலைமுகட்டின் மேல் இருந்து குதிக்கும் சிங்கத்தைப் போல (தன் வாகனத்தில் இருந்து) கீழே தரையில் குதித்துக் காலாட்படை வீரனானான்.\nஅதே வேளையில் அந்த அழகிய தேரின் மேல் விழுந்த அந்தக் கதாயுதம், குதிரைகள் மற்றும் தேரோட்டியுடன் கூடிய அந்த வாகனத்தையே {தேரையே} அந்தப் போரில் அழித்து, ஆகாயத்தில் இருந்து பூமியில் தளர்ந்து விழும் சுடர்மிக்க ஓர் எரிநட்சத்திரத்தைப் போலப் பூமியில் விழுந்தது {கதாயுதம்}. அற்புதம் நிறைந்த அந்த உயர்ந்த சாதனையை {சித்திரசேனன் தப்பியதைக்} கண்ட உமது துருப்புகள், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்தன. அவை {அந்தத் துருப்புகள்} அனைத்தும் ஒன்றாகக் கூடி அந்தப் போர்க்களத்தில் பெருமுழக்கம் செய்தன. மேலும் வீரர்கள் அனைவரும் (தாங்கள் என்ன கண்டார்களோ, அதற்காக) உமது மகனை {சித்திரசேனனை} பாராட்டினார்கள்\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், சிகண்டி, சித்திரசேனன், சுசர்மன், பீமன், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம்\nபிற்பகலில் நடந்த பயங்கரப் போர் - பீஷ்ம பர்வம் பகுதி - 079\n(பீஷ்மவத பர்வம் – 37)\nபதிவின் சுருக்கம் : துரியோதனன் தம்பிகளுடன் போரிட்ட பீமனும், அபிமன்யுவும்; விகர்ணனின் குதிரைகளைக் கொன்ற அபிமன்யு; சித்திரசேனனையும், விகர்ணனையும் தாக்கிய அபிமன்யு; துரியோதனனுடன் மோதிய திரௌபதியின் மகன்கள்; பீஷ்மரால் பீடிக்கப்பட்ட பாண்டவப் படை; போர் வர்ணனை...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"உமது மகன்களைத் தொடர்ந்து சென்ற பீமசேனனுடன் சேர்ந்த அபிமன்யு, அவர்கள் {உமது மகன்கள்} அனைவரையும் பீடித்தான். துரியோதனனுடன் சேர்த்து, உமது படையைச் சார்ந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பிறரும், (கௌரவத்) துருப்புகளுக்கு மத்தியில் இருந்த பிருஷதன் மகனுடன் {திருஷ்டத்யும்னனுடன்} அபிமன்யுவும், பீமசேனனும் சேர்ந்ததைக் கண்டு, தங்கள் விற்களை எடுத்து, அந்த வீரர்கள் இருந்த இடத்திற்கு வேகமான தங்கள் குதிரைகளில் சென்றனர். அந்தப் பிற்பகலில் [1], ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படை மற்றும் எதிரியின் படையைச் சார்ந்த வலிமைமிக்கப் போராளிகளுக்கிடையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படை மற்றும் எதிரியின் படையைச் சார்ந்த வலிமைமிக்கப் போராளிகளுக்கிடையில், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பயங்கரம் நிறைந்த ஒரு மோதல் நடைபெற்றது.\n[1] வேறு பதிப்புகளில் இஃது அபராண்ணகாலம் என்று குறிக்கப்படுகிறது. 18 நாழிகைக்கு மேல் 24 நாழிகைக்குள்ளான 6 நாழிகைக் காலமே அபராண்ணகாலமாகும். 1 நாழிகை என்பது 24 நிமிடங்கள் என்றால், 18 நாழிகை என்பது 7 மணிநேரம் 12 நிமிடங்களாகும். 24 நாழிகை என்பது 9 மணிநேரம் 36 நிமிடங்கள் ஆகும். 60 நாழிகையைக் கொண்டது ஒரு நாள். காலை 6 மணியில் இருந்து நாள் தொடங்குவதாக இருந்தால் 18வது நாழிகை என்பது மதியம் 1 மணி 12 நிமிடத்தையும், 24 நாழிகை என்பது மாலை 3 மணி 36 நிமிடத்தையும் குறிக்கும். இதற்கு இடைப்பட்ட காலத்திலேயே மேற்கண்ட போர் நடைபெற்றது என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅந்தக் கடும்போரில் விகர்ணனின் குதிரைகளைக் கொன்ற அபிமன்யு, அவனை {விகர்ணனை} இருபத்தைந்து {25} குறுங்கணைகளால் துளைத்தான். குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரைக் கைவிட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான விகர்ணன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் ஒளிமிக்கத் தேரில் ஏறினான். இப்படி ஒரே தேரில் இருந்த அந்தக் குருகுலத்தின் சகோதரர்கள் {சித்திரசேனனும், விகர்ணனும்} இருவரையும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் ஒளிமிக்கத் தேரில் ஏறினான். இப்படி ஒரே தேரில் இருந்த அந்தக் குருகுலத்தின் சகோதரர்கள் {சித்திரசேனனும், விகர்ணனும்} இருவரையும், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} கணை மழையால் மறைத்தான். அப்போது துர்ஜெயனும் {சித்திரசேனனும்} [2], விகர்ணனும் அபிமன்யுவை முழுக்க இரும்பாலான ஐந்து கணைகளால் துளைத்தனர். எனினும் மேரு மலையைப் போல உறுதியாக நின்ற அபிமன்யு கிஞ்சிற்றும் நடுங்கவில்லை. ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} கணை மழையால் மறைத்தான். அப்போது துர்ஜெயனும் {சித்திரசேனனும்} [2], விகர்ணனும் அபிமன்யுவை முழுக்க இரும்பாலான ஐந்து கணைகளால் துளைத்தனர். எனினும் மேரு மலையைப் போல உறுதியாக நின்ற அபிமன்யு கிஞ்சிற்றும் நடுங்கவில்லை. ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துச்சாசனன் கேகயச் சகோதரர்கள் ஐவருடன் போரிட்டான். ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துச்சாசனன் கேகயச் சகோதரர்கள் ஐவருடன் போரிட்டான். ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, இவை அனைத்தும் மிக அற்புதமாகத் தெரிந்தது.\n[2] வேறு பதிப்புகளில��� இந்த இடத்தில் சித்திரசேனன் என்றே இருக்கிறது.\nசினம் தூண்டப்பட்ட திரௌபதியின் மகன்கள் அந்தப் போரில் துரியோதனனைத் தடுத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் உமது மகனைத் துளைத்தார்கள். போரில் ஒப்பற்றவனான உமது மகனும் {துரியோதனனும்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் உமது மகனைத் துளைத்தார்கள். போரில் ஒப்பற்றவனான உமது மகனும் {துரியோதனனும்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, திரௌபதியின் மகன்களைக் கூரிய கணைகளால் துளைத்தான். (பதிலுக்கு) அவர்களால் துளைக்கப்பட்டு, குருதியில் குளித்த அவன் {துரியோதனன்}, (தன் சாரலில் வழுக்கிச் செல்லும்) பாண்டரங் {சிவப்பு சுண்ணாம்பு} கலந்த நீர் அருவியுடன் கூடிய ஒரு மலையைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, தன் மந்தையை நையப்புடைக்கும் மந்தையாளனை {இடையனைப்} போல, அந்தப் போரில் பாண்டவப் படையைப் பீடித்தார். அப்போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, படையின் வலப்புறத்தில் [3] எதிரிகளைக் கொன்று கொண்டிருந்த பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} காண்டீவத்தின் நாணொலி கேட்டது. களத்தின் அந்தப் பகுதியில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, படையின் வலப்புறத்தில் [3] எதிரிகளைக் கொன்று கொண்டிருந்த பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} காண்டீவத்தின் நாணொலி கேட்டது. களத்தின் அந்தப் பகுதியில், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு துருப்புகளிலும் ஆயிரக்கணக்கில் தலையில்லா முண்டங்கள் எழுந்தன.\n[3] வேறு ஒரு பதிப்பில் தென்புறத்தில் என்று இருக்கிறது.\nகுருதியே நீராக, (போராளிகளால் ஏவப்பட்ட) கணைகளே எதிர்ச்சுழிகளாக அந்தப் போர்க்களமே ஒரு கடலைப் போல இருந்தது. அந்தக் கடலில் யானைகள் தீவுகளாகவும், குதிரைகள் அலைகளாகவும் இருந்தன. துணிச்சல் மிக்க வீரர்கள் அதை {அந்தக் கடலைக்} கடக்கத் தேர்களே படகுகளாக இருந்தன. கரங்கள் வெட்டப்பட்டு, கவசம் இழந்து, அருவருக்கத்தக்க வகையில் சிதைக்கப்பட்டிருந்த துணிச்சல்மிக்கப் போராளிகள் பலர், நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் அங்கே கிடப்பது தெரிந்தது. இரத்தத்தில் குளித்திருந்த உயிரிழந்த மதங்கொண்ட யானைகளின் உடல்களுடன் கூடிய அந்தப் போர்க்களத்தைக் காண, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மலைகள் சிதறிக் கிடப்பதை��் போலத் தோன்றியது. ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மலைகள் சிதறிக் கிடப்பதைப் போலத் தோன்றியது. ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் உமது படையிலும், பாண்டவர்களின் படையிலும் போரிட விரும்பாத ஒரு மனிதனும் இல்லாத அந்த அற்புதக் காட்சியை அந்தப் போரில் நாங்கள் கண்டோம்.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} உமது படை மற்றும் பாண்டவர்களின் படை ஆகிய இரண்டையும் சார்ந்த அந்தத் துணிச்சல் மிக்க வீரர்கள் புகழ் வேண்டியும், வெற்றியை விரும்பியும் போரிட்டனர்\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அபிமன்யு, சித்திரசேனன், பீமன், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம், விகர்ணன்\n - விராட பர்வம் பகுதி 63\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 38)\nஇப்பதிவின் ஆடியோவை எம்.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் : பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற கடும் போர்; வானத்தில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிவது; இருவரும் கடுமையாகப் போரிடுவது; அர்ஜுனன் அடித்த கணைகளால் பீஷ்மர் மயங்குவது; தேரோட்டிகள் அவரைப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்வது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருக்களுக்கு மத்தியில் பெரும் அழிவு ஏற்பட்ட போது, சந்தனுவின் மகனும், பாரதர்களின் பாட்டனுமாகிய பீஷ்மர், அர்ஜுனனை நோக்கி விரைந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தனது அற்புத வில்லையும், எதிரிகளின் முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்ல கூரிய முனை கொண்ட பல கணைகளையும் எடுத்து, அடித்து அவனைக் {அர்ஜுனனைக்} கடும் வேதனைக்குள்ளாக்கினார். அவரது {பீஷ்மரது} தலைக்கு மேலே வெண்குடை ஏந்தப்பட்டதன் விளைவாக அந்த மனிதர்களில் புலி {பீஷ்மர்}, சூரிய உதயத்தின் போது காணப்படும் அழகிய மலை போலத் தெரிந்தார்.\nவகை அர்ஜுனன், இந்திரன், கோஹரணப் பர்வம், சித்திரசேனன், பீஷ்மர், விராட பர்வம்\n - வனபர்வம் பகுதி 244\n(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)\nதுரியோதனனை ஏன் சிறைப்பிடித்தான் என்பதைச் சித்திரசேனன் அர்ஜுனனிடம் கூறியது; யுதிஷ்டிரனிடம் துரியோதனன் விலங்குடன் அழைத்துச் செல்லப்பட்டது; யுதிஷ்டிரன் துரியோதனனை விடுவித்தது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"சுடர்மிகும் பிரகாசமிக்க அந்தப் பலமிக்க வில்லாளியான அர்ஜுனன், கந்தர்வப்படைக்கு மத்தியில் சித்திரசேனனிடம் சிரித்துக் கொண்டே, \"ஓ வீரனே, கௌரவர்களை நீ தண்டிக்கும் நோக்கம் என்னது வீரனே, கௌரவர்களை நீ தண்டிக்கும் நோக்கம் என்னது\nஅதற்குச் சித்திரசேனன் {அர்ஜுனனிடம்} , \"ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, எனது வசிப்பிடத்தை விட்டு அசையாமலேயே, நான் இந்தத் தீய துரியோதனனும், கேடுகெட்ட கர்ணனும் இங்கே வருவதற்கான காரணத்தை அறிந்தேன். கவனிக்க யாருமற்றவர்கள் போல, நீங்கள் வனவாசத்தை மேற்கொண்டிருப்பதையும், அதனால் நீங்கள் பெரும் துன்பங்கள் அனுபவிப்பதையும், தான் செழிப்புடன் இருப்பதையும் அறிந்த இந்தப் பாதகன் {துரியோதனன்}, நீங்கள் துயரத்திலும், துரதிர்ஷ்டத்திலும் மூழ்கியிருப்பதைக் காண விரும்பியே இங்கு வந்தான். உங்களையும், சிறப்புமிக்கத் துருபதன் மகளையும் {திரௌபதியையும்} கேலி செய்யவே இங்கே வந்தனர். அவர்களது நோக்கங்களை உறுதி செய்த தேவர்கள் தலைவன் {இந்திரன்}, என்னிடம், \" நீ சென்று, துரியோதனனையும், அவனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்} சங்கிலியில் பிணைத்து இங்கே கொண்டு வா. தனஞ்சயன் {அர்ஜுனன்} உனது அன்புக்குரிய நண்பனும், சீடனும் ஆனதால், போர்க்களத்தில், அவனும் {அர்ஜுனனும்}, அவனது சகோதரனும் உன்னால் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்\" என்று சொன்னான். தேவர்கள் தலைவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நான் இங்கே வேகமாக விரைந்து வந்தேன். இந்தத் தீய இளவரசனும் {துரியோதனனும்} சங்கிலியில் பிணைக்கப்பட்டான். நான் இப்போது, தேவலோகம் செல்வேன். பகனைக் கொன்றவனுடைய {பாகசாசனான இந்திரனுடைய} உத்தரவின் பேரில் இந்தத் தீயவனைக் கொண்டு செல்வேன்\" என்றான்.\nவகை அர்ஜுனன், கோஷ யாத்ரா பர்வம், சித்திரசேனன், யுதிஷ்டிரன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 243\n(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)\nகந்தர்வர்களுடன் மோதிய பாண்டவர்கள்; அர்ஜுனன் வெளிப்படுத்திய வீரம்; அர்ஜுனனால் தாக்கப்பட்ட கந்தர்வ மன்னன் சித்திரசேனன் இறுதியில் தன்னை வெளிக்காட்டுவது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"தெய்வீக ஆயுதங்களை அறிந்து பொன்மாலைகள் அணிந்திருந்த கந்தர்வர்கள், தங்கள் சுடர்மிகும் கணைகளைக் காட்டி, பாண்டவர்கள் மீது எல்லாப் புறங்களில் இருந்தும் மோதினர். பாண்டுவின் மகன்கள் எண்ணிக்கையில் நான்காகவும், கந்தர்வர்கள் ஆயிரக்கணக்கிலும் இருந்ததால், அந்தக் களம் பார்ப்பதற்கு இயல்புக்குமிக்க வகையில் இருந்தது. கர்ணன் மற்றும் துரியோதனனின் தேர்கள் ஏற்கனவே கந்தர்வர்களால் தூள் தூளாக்கப்பட்டதுபோலவே, அந்த நான்கு வீரர்களின் தேர்களையும் உடைக்க முயற்சி நடந்தது.\nஆனால் அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} தங்கள் ஆயிரக்கணக்கான கணைகளை, ஆயிரக்கணக்கான கந்தர்வர்கள் மீது மழையெனப் பொழிந்து அவர்களை நோக்கி விரைந்தனர். பெரும் சக்தி படைத்த அந்த விண்ணதிகாரிகள் இந்தக் கணை மழையால் எல்லாப்புறங்களிலும் தடுத்து நிறைத்தப்பட்டு, பாண்டுவின் மகன்களின் அருகே வரமுடியாத படி இருந்தனர். பிறகு சினம் தூண்டப்பட்ட அர்ஜுனன், கோபக்கார கந்தர்வர்களை இலக்காக வைத்து, அவர்கள் மீது தெய்வீக ஆயுதங்களை வீசினான்.\nவகை அர்ஜுனன், கோஷ யாத்ரா பர்வம், சித்திரசேனன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 240\n(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)\nகர்ணன் முறியடிக்கப்பட்ட பிறகு, கௌரவப் படைச் சிதறுவது; துரியோதனன் மட்டும் தனித்துப் போரிடுவது; கந்தர்வர்களால் வீழ்ப்பட்ட துரியோதனன் சிறைபடுவது; தப்பிய கௌரவப் படையினர் பாண்டவர்களிடம் வந்து முறையிடுவது; பீமனின் கிண்டல் பேச்சு...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"அந்தப் பெரும் போர்வீரனான கர்ணன் கந்தர்வர்களால் முறியடிக்கப்பட்ட பிறகு, மொத்த குரு படையும், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} கண் எதிரிலேயே களத்தைவிட்டு ஓடியது. தனது துருப்புகள் அனைத்தும், எதிரிக்குத் தங்கள் முதுகைக் காட்டியபடி ஓடிய பிறகும், மன்னன் துரியோதனன் ஓட மறுத்தான். தன்னை நோக்கி வரும் பெரும் கந்தர்வப்படையைக் கண்டதும், அந்த எதிரிகளை ஒடுக்கபவன் {துரியோதனன்}, அவர்கள் மீது, அடர்த்தியான கணை மழையைப் பொழிந்தான். எனினும், அந்தக் கணை மழையைப் பொருட்படுத்தாத கந்தர்வர்கள், அவனைக் {துரியோதனனைக்} கொல்ல விரும்பி அவனது தேரைச் சூழ்ந்து கொண்டனர். தங்கள் கணைகளின் மூலம், அவனது தேரின் நுகத்தையும், ஏர் காலையும், காப்பான்களையும், கொடிக்கம்பத்தையும், மூன்று அடுக்கு மூங்கில் கம்பத்தையும் {திரிவேணுவையும்}, அவனது தேரின் முக்கியக் கோபுரத்தையும் தூள் தூளாக வெட்டி வீழ்த்தினர். பிறகு அவர்கள் {கந்தர்வர்கள்} அவனின் {துரியோதனனின்} தேரோட்டியையும், குதிரைகளையும் வெட்டிக் கொன்றார்கள்.\nவகை கோஷ யாத்ரா பர்வம், சித்திரசேனன், துரியோதனன், பீமன், யுதிஷ்டிரன், வன பர்���ம்\n - வனபர்வம் பகுதி 239\n(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)\nகந்தர்வர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; கந்தர்வர்களின் பெரும்படையைக் கண்டதும் கௌரவப்படை பின்வாங்கியது; கர்ணன் மட்டும் எதிர்த்து நின்றது; கௌரவப் படை திரும்பி வந்து கந்தர்வர்களைத் தாக்கியது; பெரும் கோபம் கொண்ட சித்திரசேனன் மாயப் போர் செய்தது; கர்ணனைக் கொல்ல விரும்பிய கந்தர்வர்கள் அவனது தேரைத் தூள் தூளாக்கியது; தன்னைக் காத்துக் கொள்ள கர்ணன் ஓடியது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த வீரர்கள் அனைவரும் துரியோதனனிடம் திரும்பி, கந்தர்வர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் திரும்பச் சொன்னார்கள். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த வீரர்கள் அனைவரும் துரியோதனனிடம் திரும்பி, கந்தர்வர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் திரும்பச் சொன்னார்கள். ஓ பாரதா {ஜனமேஜயா}, தனது படைவீரர்கள் கந்தர்வர்களால் எதிர்க்கப்பட்டதைக் கண்ட சக்திமிக்க திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, கோபத்தால் நிறைந்தான். அந்த மன்னன் {துரியோதனன்} தனது படைவீரர்களிடம், \"அவர்கள் {கந்தர்வர்கள்}, அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்காக நூறு வேள்விகளைச் செய்தவனுடன் {இந்திரனுடன்} சேர்ந்து இங்கு வந்திருந்தாலும், எனது விருப்பங்களை எதிர்க்கும் அந்தப் பாதகர்களைத் தண்டியுங்கள்\" என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனனின் பெரும் பலம் பொருந்திய மகன்களும், அலுவலகர்களும், மேலும் ஆயிரக்கணக்கான போர்வீரர்களும் ஆயுதம் தரிக்க ஆரம்பித்தனர். பத்து திசைகளையும் தங்கள் சிம்மக் கர்ஜனைகளால் நிறைத்தபடி, வாயிலில் காவல் காத்துக் கொண்டிருக்கும் கந்தர்வர்களை நோக்கி விரைந்து காட்டுக்குள் நுழைந்தார்கள்.\nவகை கர்ணன், கோஷ யாத்ரா பர்வம், சித்திரசேனன், துரியோதனன், வன பர்வம், விகர்ணன்\nஅலியாவாய் என்று சபித்தாள் ஊர்வசி - வனபர்வம் பகுதி 46ஆ\nசித்திரசேனன் சொல்கேட்டு அர்ஜுனனிடம் சென்று தனது விருப்பத்தை ஊர்வசி உரைத்தல்; கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்ட அர்ஜுனன் ஊர்வசியைத் தாயாகக் கருதுவதாக பதிலுரைத்தல்; அப்சரஸ்களின் நிலையை ஊர்வசி எடுத்துச் சொல்லல்; அர்ஜுனன் மீண்டும் மறுத்தல்; ஊர்வசி அர்ஜுனனைச் சபித்தல்; இக்காரியங்களை அறிந்த இந்திரன் அர்ஜுனனுக்குச் சமாதானம் சொல்லல்....\nவைசம்பாயனர் சொன்னார் \"ஓ மனிதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அழகான கண்களைக் கொண்ட ஊர்வசி, அர்ஜுனனுடைய மாளிகை வாயிலை அடைந்து, வாயில்காப்போனிடம் சில வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினாள். (உத்தரவு கிடைத்ததும்), அவள் {ஊர்வசி} விரைவாக அந்த பிரகாசமான, அழகான அரண்மனைக்குள் நுழைந்தாள். ஆனால், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவளைத் தனது மாளிகையில் இரவு நேரத்தில் பார்த்த அர்ஜுனன், இதயத்தில் பயத்தால் பீடிக்கப்பட்டு, அவளை உரிய மரியாதையுடன் அழைக்க வெளியே வந்தான். விரைவில் அவளைக் கண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, அடக்கத்தால் {Modesty} தனது கண்களை மூடிக்கொண்டான். அவளை {ஊர்வசியை} வணங்கிய அவன் {அர்ஜுனன்}, தன்னை விட உயர்ந்த ஒருவரிடம் {குருவைப் போன்ற மூத்தவருக்கு} செய்யும் வழிபாட்டை அந்த அப்சரஸுக்குச் {ஊர்வசிக்குச்} செய்தான். பிறகு, அர்ஜுனன், \"ஓ அப்சரஸ்களில் முதன்மையானவளே, நான் எனது சிரம் தாழ்த்தி உன்னை வணங்குகிறேன். ஓ மங்கையே, உன் கட்டளைகளை நீ எனக்குத் தெரியப்படுத்து. நான் உனது பணியாள் {அடிமை} போல உனக்குக் காத்திருப்பேன்\" என்றான் {அர்ஜுனன்}\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பல்குனனின் {அர்ஜுனனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட ஊர்வசி, தனது உணர்ச்சிகளை இழந்தாள். விரைவில் அவள் {ஊர்வசி}, அர்ஜுனனிடம், கந்தர்வனான சித்திரசேனனுக்கும் தனக்கும் நடைபெற்ற உரையாடலை எடுத்துரைத்தாள். மேலும் அவள் {ஊர்வசி}, \"ஓ மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, சித்திரசேனனுக்கும் எனக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலையும், நான் ஏன் இங்கு வந்தேன் என்பதையும் சொல்கிறேன். நீர் இங்கு வந்ததும், ஓ அர்ஜுனரே, மகேந்திரன் {இந்திரன்} ஒரு பெரிய அழகான சபையைக் கட்டினார். அதில் தேவலோக விழாக்கள் அனைத்தும் நடைபெறும். ஓ மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, அந்த சபைக்கு, ருத்திரர்களும், ஆதித்தியர்களும், அசுவினிகளும் வசுக்களும் வந்தனர். அங்கே பல பெரும் முனிவர்களும், அரசமுனிகளும், சித்தர்களும், சாரணர்களும், யக்ஷர்களும், பெரும் நாகர்களும் கூட வந்தனர். ஓ அகன்ற கண்கள் உடையவரே {அர்ஜுனரே}, சூரியனையும் சந்திரனையும் போன்ற பிரகாசமிக்க அந்தச் சபையின் உறுப்பினர்க்ள அனைவரும் அவரவர் தகுதிக்கேற்றபடியும், மரியாதைக்கேற்றபடியும், வீரத்திற்கு ஏற்றாற்படியும் ஆசனங்களில் அமர்ந்தனர். ஓ சக்ரனின் மகனே {அர்ஜுனரே}, கந்தர்வர்கள் வீணை மீட்டி தெய்வீக இசையுடன் கூடிய அழகான பாடல்களைப் பாடினர். ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே {அர்ஜுனரே}, முக்கியமான தேவதைகள் {அப்சரஸ்கள்} அனைவரும் அங்கே நடனமாடினர்.\nபிறகுதான், ஓ பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனரே}, நீர் உமது நிலைத்த பார்வையை என் மேல் செலுத்தினீர். தேவர்களின் சபை முடிந்ததும், உமது தந்தையால் கட்டளையிடப்பட்ட தேவர்கள் அனைவரும் அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். முக்கியமான தேவதைகளும் {அப்சரஸ்களும்} தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். மற்றவர்களும் கூட, ஓ எதிரிகளைக் கொல்பவரே {அர்ஜுனரே}, உமது தந்தையின் {இந்திரனின்} கட்டளைக்கிணங்கி அவரிடம் விடைபெற்று சென்றனர். அதன்பிறகுதான், சக்ரனால் {இந்திரனால்} அனுப்பப்பட்ட சித்திரசேனன் எனது வசிப்பிடத்திற்கு வந்தார். ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவரே, அவர் {சித்திரசேனன்}, என்னிடம், \"ஓ அழகான நிறம் கொண்டவளே, நான் தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} அனுப்பப்பட்டேன். மகேந்திரனுக்கும் {இந்திரனுக்கும்}, எனக்கும், உனக்கும் ஏற்புடைய வகையில் ஒரு காரியத்தைச் செய். ஓ அழகான இடை கொண்டவளே, போர்க்களத்தில் சக்ரனைப் {இந்திரனைப்} போன்ற வீரனும், எப்போதும் பெருந்தன்மை கொண்டவனுமான அர்ஜுனனைத் திருப்தி செய்ய முயற்சி செய்\" என்றார். இவையே அவர் சொன்ன வார்த்தைகளாகும். இப்படியே, ஓ பாவங்களற்றவரே {அர்ஜுனரே}, அவராலும் {சித்திரசேனராலும்}, உமது தந்தையாலும் கட்டளையிடப்பட்டு, ஓ எதிரிகளைக் கொல்பவரே {அர்ஜுனரே}, உமக்காகக் காத்திருப்பதற்காக, நான் உம்மிடம் வந்திருக்கிறேன். உமது நற்குணங்கள் எனது இதயத்தைக் கவர்ந்தன. அதனால் நான் ஏற்கனவே காம தேவனின் ஆளுகைக்குள் விழுந்துவிட்டேன். ஓ வீரரே, நான் அதை எப்போதும் பேணிக் காப்பேன். அது எனது விருப்பமும் கூட\" என்றாள் {ஊர்வசி}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இச்சூழலில் சொர்க்கத்திலிருந்தபோது, அர்ஜுனன் அவளது {ஊர்வசியின்} அழுத்தமான பேச்சால் நாணமுற்றான். தனது காதுகளைத் தனது கைகளால் மூடிக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, \"ஓ அருளப்பட்ட மங்கையே {ஊர்வசியே}, நீ என்னிடம் இப்படிப் பேசுகிறாயே எனது கேட்கும் உணர்வுக்கு ஐயோ. ஓ அழகிய முகம் கொண்டவளே, எனது மதிப்பீட்டின் படி நீ என்னைவிட உயர்ந்தவரின் மனைவிக்குச் {wife of a superior} சமமானவளாவாய். நீ எனக்கு நற்பேறுபெற்ற குந்தியை {தாயைப்} போன்றவளும், இங்கிருக்கும் இந்திரனின் ராணியான சச்சியைப் போன்றவளுமாவாய். இதுவே எனது விருப்பம். நான் அதை எப்போதும் பேணிக் காப்பேன். ஓ மங்களமானவளே, இதில் சந்தேகமே கிடையாது. ஓ அருளப்பட்டவளே, நான் உன்னை நிலைத்த பார்வையுடன் பார்த்தது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம் இருக்கிறது. ஓ ஒளிரும் புன்னகையுடையவளே, நான் அதை உனக்கு உண்மையாகச் சொல்வேன். \"பளபளக்கும் மங்கையான இவள் கௌரவ குலத்தின் தாயாக இருப்பாள்\" என்று மனதினில் நினைத்தே, மகிழ்ச்சியுடன் கண்களை அகல விரித்து உன்னை நிலைத்த பார்வை கொண்டு பார்த்தேன். ஓ அருளப்பட்ட தேவதையே {அப்சரஸே}, நீ எனது குலத்தின் தாயாக இருந்து, என்னைவிட மேன்மையானவர்களுக்கும் மேன்மையானவளாக இருப்பதால், நீ என்னைக் கருதி மற்ற உணர்வுகளை வளர்ப்பது தகாது\" என்றான் {அர்ஜுனன்}.\nஅர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட ஊர்வசி, \"தேவர்கள் தலைவனின் மகனே {அர்ஜுனரே}, அப்சரஸ்களான நாங்கள் சுதந்திரமானவர்கள், தேர்வு செய்வதில் கட்டுப்பாடில்லாதவர்கள். ஆகையால், நீர் என்னை உமக்கு மேன்மையானவளாக மதிப்பிடுவது தகாது. புரு குலத்தின் மகன்கள் பேரர்கள் ஆகிய அனைவரும், தங்கள் தவத் தகுதிகளின் தொடர்ச்சியாக இங்கே வந்து எங்களுடன் விளையாடுவார்கள். அதனால் அவர்கள் எந்தப் பாவமும் அடைவதில்லை. ஆகையால், ஓ வீரரே, உமது கண்டிப்பைக் குறைத்துக் கொள்ளும். என்னை வெளியே அனுப்புவது உமக்குத் தகாது. நான் ஆசையால் எரிந்து கொண்டிருக்கிறேன். நான் உமக்கு என்னை அர்ப்பணித்திருக்கிறேன். ஓ தகுந்த மரியாதை அளிப்பவரே {அர்ஜுனரே}, என்னை ஏற்றுக் கொள்ளும்\" என்று பதிலுரைத்தாள் {ஊர்வசி}.\nஅர்ஜுனன், \"ஓ சுத்தமானக் களங்கமற்ற குணம் கொண்ட அழகான மங்கையே {ஊர்வசியே}, கேள். நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன். நான்கு திசைகளும், அதற்கு குறுக்காக உள்ள திசைகளும் {எட்டு திக்குகளும்}, ஏன் தேவர்களும் கூட கேட்கட்டும். ஓ பாவமற்றவளே, எனக்கு குந்தி, மாத்ரி, சச்சி ஆகியோர் எப்படியோ, அதே போல நீயும் எனது குலத்தின் தாயே. எனது மரியாதைக்கு உரியவளே, நான் உனக்குத் தலைவணங்கி, உனது பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கேட்டுக் கொள்கிறேன். ஓ அழகான நிறம் கொண்டவளே, திரும்பிச் செல். நீ எனது சொந்தத் தாயைப் போல என்னால் வழிபடத்தகுந்தவள். நீ என்னை மகனைப் போலப் பாதுகாப்பதே உனக்குத் தகும்\" என்று மறுமொழி கூறினான்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பார்த்தனால் {அர்ஜுனனால்}, இப்படிச் சொல்லப்பட்ட ஊர்வசி, கோபத்தால் தனது உணர்வுகளை இழந்தாள். அவள் {ஊர்வசி}, கோபத்தால் நடுங்கி, தனது புருவங்களைச் சுருக்கி, அர்ஜுனனைப் பார்த்து, \"ஒரு பெண், உமது தந்தையின் உத்தரவின் பேரிலும், அவளது சொந்த விருப்பத்தின் பேரிலும், உமது மாளிகைக்கு வந்திருக்கிறாள். காமனின் கணைகளால் துளைக்கப்பட்ட அந்தப் பெண்ணை நீர் அவமதித்து விட்டீர். ஆகையால், ஓ பார்த்தரே {அர்ஜுனரே}, நீர் உமது ஆண்மையை {ஆண் தன்மையை} இழந்து, இழிந்த அலியாகி, மகளிருக்கு மத்தியில் ஆடற்கலைஞராக உமது பொழுதைக் கழிப்பீர்\" என்று சபித்தாள் {ஊர்வசி}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இப்படி அர்ஜுனனைச் சபித்த ஊர்வசியின் உதடுகள் அதன் பின்பும் நடுங்கியபடியே இருந்தன. அவள் {ஊர்வசி} நீண்ட மூச்சுகளை விட்டபடியே இருந்தாள். விரைவில் அவள் {ஊர்வசி} தனது சொந்த வசிப்பிடத்திற்குத் திரும்பினாள். எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன், நேரத்தைக் கடத்தாமல் சித்திரசேனனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனிடம், அன்றிரவு ஊர்வசிக்கும் தனக்கும் இடையில் நடந்த சம்பவங்களைச் சொன்னான். அவன் {அர்ஜுனன்} சித்திரசேனனிடம் நடந்தது அத்தனையும் சொல்லி, தனக்கு அவள் {ஊர்வசி} சாபமிட்டத்தையும் திரும்பத் திரும்பச் சொன்னான். சித்திரசேனன் இவை அனைத்தையும் சக்ரனிடம் {இந்திரனிடம்} சொன்னான். அந்த ஹரிவாஹனன் {இந்திரன்}, தனது மகனை {அர்ஜுனனைத்} தனிமையில் அழைத்து, இனிமையான வார்த்தைகளால் சமாதானம் கூறி, புன்னகையுடன், \"ஓ உயிரினங்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, ஓ குழந்தாய், பிருதை {குந்தி} உன்னை அடைந்ததால், இன்று அவள் {குந்தி} உண்மையிலேயே அருளப்பட்ட தாயானாள். ஓ பலம் பொருந்திய கரம் கொண்டவனே {அர்ஜுனா}, நீ இப்போது, உனது பொறுமையாலும், சுயக்கட்டுப்பாட்டாலும் முனிவர்களையும் வீழ்த்திவிட்டாய். ஆனால், ஓ தகுந்த மரியாதை கொடுப்பவனே, ஊர்வசி உனக்கிட்ட சாபம் உனக்கு நன்மையையே பயக்கும். ஓ குழந்தாய், நீ நல்ல இடத்திலேயே நிற்பாய். ஓ பாவங்களற்றவனே {அர்ஜுனனே}, பூமியில் நீ {வனவாசத்தில்} பதிமூன்றாவது {13} வருடத்தை, எவரும் அறியாமல் கழிக்க வேண்டும் அல்லவா அப்போத��தான் நீ ஊர்வசியின் இந்தச் சாபத்திற்கு ஆளாவாய். ஆண்மையின்றி ஆடற்கலைஞராக ஒரு வருடம் கழித்த பிறகு, நீ உனது சக்தியைத் திரும்ப அடைவாய்\" என்றான் {இந்திரன்}.\nசக்ரனால் {இந்திரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்த எதிரி வீரர்களைக் கொல்பவனான பல்குனன் {அர்ஜுனன்}, பெரும் மகிழ்ச்சியை அடைந்து, சாபத்தைக் குறித்து நினைப்பதை நிறுத்தினான். பிறகு, பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, கந்தர்வனான சித்திரசேனனுடன் சொர்க்கத்தின் பல பகுதிகளில் பெரும் கொண்டாட்டத்துடன் விளையாடினான்\"\n\"பாண்டு மகனின் {அர்ஜுனனின்} இந்த வரலாற்றைக் கேட்கும் எந்த மனிதனின் ஆசைகளும் காமவிகார முடிவை நோக்கி ஓட முடியாது {ஆசையால் உண்டாகும் காம விகாரங்கள் முழுவதும் தொடராமல் முடிவடையும்} [The desires of the man that listeneth to this history of the son of Pandu never run after lustful ends]. தேவர்கள் தலைவனின் மகனான பல்குனனின் {அர்ஜுனனின்} இந்த சுத்தமான நடத்தையை பரிதாபத்துடன் கேட்கும் மனிதர்களில் முதன்மையானவர்கள், கர்வம், அகந்தை, கோபம் மற்றும் பிற குறைகளையெல்லாம் களைந்து, சொர்க்கத்தை அடைந்து, பேரின்பத்துடன் அங்கே விளையாடுவார்கள்.\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அர்ஜுனன், இந்திரலோகாபிகமன பர்வம், இந்திரன், ஊர்வசி, சித்திரசேனன், வன பர்வம்\nபெண்சுகத்திலும் வல்லவனாக வேண்டும் - வனபர்வம் பகுதி 45\nஅர்ஜுனன் ஊர்வசியைப் பார்த்ததைக் கண்ட இந்திரன், சித்திரசேனனை அழைத்து ஊர்வசியிடம் சென்று தனது செய்தியைச் சொல்லுமாறு சொன்னது; சித்திரசேனன் ஊர்வசியிடம் சென்று அர்ஜுனனைப் புகழ்ந்து சொல்லி, அர்ஜுனனிடம் ஊர்வசி செல்ல வேண்டும் என்று உரைப்பது; ஊர்வசி தான் ஏற்கனவே அர்ஜுனன் மேல் மோகத்தில் இருப்பதாகத் தெரிவிப்பது…\nவைசம்பாயனர் சொன்னார், \"ஒருநாள், அர்ஜுனனின் *பார்வை ஊர்வசியின் மேல் விழுந்ததைக் கண்ட வாசவன் {இந்திரன்}, சித்திரசேனனை {அர்ஜுனனின் கந்தர்வ நண்பன்} தனிமையில்அழைத்து, \"ஓ கந்தர்வ மன்னா, நான் திருப்தியடைந்தேன்; அப்சரஸ்களில் முதன்மையான ஊர்வசியிடம் எனது தூதுவனாகச் சென்று, மனிதர்களில் புலியான பல்குனனுக்காக {அர்ஜுனனுக்காக} அவளை {ஊர்வசியைக்} காத்திருக்கச் செய். அவளிடம், {ஊர்வசியிடம்} \"எனது {இந்திரன்} பயிற்சியின் மூலம் அர்ஜுனன் அனைத்து ஆயுதங்களையும், மற்ற கலைகளையும் கற்றுக் கொண்டு, எல்லோராலும் கொண்டாடப்பட்டு இருக்கிறான். அவனை {அர்ஜுனனை} பெண்களின் துணையைக் கொள்ளும் கலையை அறிந்தவனாகவும் நீ ஆக்க வேண்டும்\" என்ற எனது {இந்திரன்} வார்த்தைகளைச் சொல்\" என்றான் {இந்திரன்}.\nஇந்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட கந்தர்வ மன்னன் {சித்திரசேனன்}, அந்த வாசவனின் {இந்திரனின்} கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, விரைவாக அப்சரஸ்களில் முதன்மையான ஊர்வசியிடம் சென்றான். அவனைக் கண்டதும், அவனது அடையாளத்தைக் கண்டு கொண்டு, அவனுக்கு மகிழ்ச்சியுண்டாவது போல அவனை வரவேற்கவும் வணங்கவும் செய்தாள். தான் வசதியாக அமர்ந்ததும் அவன் {கந்தர்வ மன்னனான சித்திரசேனன்}, மெல்லி புன்னகையுடன், வசதியாக அமர்ந்திருந்த ஊர்வசியிடம், \"ஓ அழகான இடை கொண்டவளே, உன்னிடம் ஒரு உதவியைக் கேட்கும் சொர்க்கத்தின் ஒரே தலைவன் {இந்திரன்} அனுப்பியே நான் இங்கு வந்திருக்கிறேன்.\nபிறப்பிலிருந்தே தன்னுள் இருக்கும் பல அறங்களுக்காகவும், தனது அருளுக்காகவும், நடத்தைக்காகவும், அழகுக்காகவும், நோன்புகளுக்காகவும், சுயக்கட்டு பாடுகளுக்காகவும், பலம் மற்றும் வீரத்திற்காகவும் தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் அறியப்பட்டவனும், அறம்சார்ந்தவர்களால் மதிக்கப்பட்டு எப்போதும் தயாரான சொல்நயத்துடனும், அறிவுஜீவியாகவும், அற்புதமான சக்தியுடனும், மன்னிக்கும் தன்மையுடனும், எந்த விதமான கறையும் படாமலும், நான்கு வேதங்களையும், அதன் கிளைகளையும், உபநிஷத்துகளையும், புராணங்களையும் கற்று, குருவுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனும், அறிவாற்றலின் எட்டு பண்புகளைக் கொண்டவனும்,\nதனது துறவு, திறன், மூலம் {பிறப்பிடம்}, வயது ஆகியவற்றைக் கொண்டு, தேவலோகத்தை மஹாவத் {இந்திரன்} போன்று தனியாகவே காக்க இயன்றவனும், தற்பெருமை பேசாதவனும், அனைவருக்கும் தகுந்த மரியாதை கொடுப்பவனும், நுட்பமான சிறு பொருளையும் பெரிதாக மொத்தமாகப் பார்ப்பவனும், இனிமையான பேச்சு கொண்டவனும், விதவித விதமான உணவு மற்றும் பானங்களை நண்பர்களுக்கும், தன்னை நம்பி இருப்பவர்களுக்கும் கொடுப்பவனும், உண்மையுள்ளவனும், அனைவராலும் வழிபடப்படுபவனும், நா நலமிக்கவனும், அழகானவனும், கர்வமற்றவனும், தனக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களிடம் அன்புடன் இருப்பவனும், அண்டத்திற்கே திருப்தியாக இருந்து அனைவராலும் விரும்ப��்படுபவனும், சத்தியத்தில் உறுதியுடன் இருப்பவனும், மகேந்திரனுக்கும் {இந்திரனுக்கும்}, வருணனுக்கும் எல்லாவிதத்திலும் சமமான அர்ஜுனனை நீ அறிவாய். ஓ ஊர்வசி, அந்த வீரன் சொர்க்கத்தின் இன்பங்களைச் சுவைப்பதற்காக உருவாக்கப்பட்டவன் என்பதை அறிந்துகொள். இந்திரனின் கட்டளையின் பேரில் அவன் {அர்ஜுனன்} இன்று உனது பாதத்தை அடையட்டும். ஓ இனிமையானவளே, அர்ஜுனன் உன் பக்கமாகச் சாய்ந்திருப்பதால், இதைச் செய்\" என்றான் {சித்திரசேனன்}.\nஇப்படிச் சொல்லப்பட்டதும் களங்கமற்ற குணம் கொண்ட ஊர்வசி புன்னகை கொண்ட முகத்துடன் அந்த கந்தர்வனின் {சித்திரசேனனின்} வார்த்தைகளை உயர்ந்த மரியாதையுடன் பெற்று, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், \"மனிதர்களை அலங்கரிக்க வேண்டிய அறங்களை, அவை உம்மால் சொல்லப்பட்ட போது {அர்ஜுனனை வர்ணித்தது} கேட்டேன். யார் இப்படிப்பட்ட அறங்களைக் கொண்டிருந்தாலும், நான் அவர்களுக்கு எனது ஆதரவை அளிப்பேன். பிறகு, நான் ஏன் அர்ஜுனனை எனது காதலனாகக் கொள்ளக்கூடாது இந்திரனின் உத்தரவினாலும், உம்மிடம் நான் கொண்டுள்ள நட்பினாலும், பல்குனனின் {அர்ஜுனனின்} எண்ணிலடங்கா நற்குணங்களாலும் ஈர்க்கப்பட்டு, நான் ஏற்கனவே காம தேவனின் ஆளுகைக்குட்பட்டிருக்கிறேன். ஆகையால், நீ விரும்பிய இடத்திற்கு செல். நான் மகிழ்ச்சியாக அர்ஜுனனிடம் செல்வேன்\" என்றாள் {ஊர்வசி}.\n - வனபர்வம் பகுதி 43\nஅர்ஜுனன் ஊர்வசியை இந்த நடனத்தின் போது கண்டிருக்க வேண்டும் என்ற நினைக்கிறேன்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை இந்திரலோகாபிகமன பர்வம், இந்திரன், ஊர்வசி, சித்திரசேனன், வன பர்வம்\nஇசையும் நடனமும் கற்ற அர்ஜுனன் - வனபர்வம் பகுதி 44\nஅர்ஜுனன் சகோதரர்களை நினைத்து கவலை கொள்தல்; இந்திரன் அர்ஜுனனை இசையும் நடனமும் கற்றுக் கொள்ளச் சொல்லி சித்திரசேனனை நண்பனாகக் கொடுத்தல்; அர்ஜுனன் சித்திரசேனனிடம் இசையும் நடனமும் கற்றல்;\nவைசம்பாயனர் சொன்னார், \"தேவர்களும், கந்தர்வர்களும், இந்திரனின் விருப்பங்களை உணர்ந்து, அற்புதமான ஆர்கியாவைத் தயார் செய்து, பிருதையின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} அவசரமாக மரியாதை செலுத்தினர். அவனின் {அர்ஜுனனின்} கால்களையும் முகத்தையும் கழுவ நீர் கொடுத்து, அந்த இளவரசனை {அர்ஜுனனை}, இந்திரனின் அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர். இப்படி வழிபடப்பட்ட ஜிஷ்ணு {அர்ஜுனன்}, தொடர்ந்து தனது தந்தையின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் வாழ ஆரம்பித்தான். தெய்வீக ஆயுதங்களைப் பெறுவதற்காகவும், அந்த ஆயுதங்களைத் திரும்ப அழைக்கும் வித்தையைக் கற்றுக் கொள்வதற்காகவும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அங்கேயே தொடர்ந்து இருந்தான். பிறகு, சக்ரனின் {இந்திரனின்} கைகளால் அவனுக்குப் {இந்திரனுக்குப்} பிடித்தமான வஜ்ராயுதத்தையும் மற்ற பயங்கரமான கர்ஜனை கொண்ட, மேகத்தின் தோற்றத்தையும், (நடனமாடும்) மயில்களின் தோற்றத்தையும் கொண்டு அறியக்கூடிய விண்ணுலகின் மின்னலைப் போன்ற பிற ஆயுதங்களையும் பெற்றான். அப்படி ஆயுதங்களை அடைந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களை நினைவுகூர்ந்தான். இருப்பினும், இந்திரனின் கட்டளையின் பேரில், வசதியுடனும் ஆடம்பரத்துடனும் முழுமையாக ஐந்து வருடங்கள் சொர்க்கத்தில் வாழ்ந்தான்.\nஅர்ஜுனன் ஆயுதங்களைப் பெற்ற சில காலங்களுக்குப் பிறகு, தகுந்த நேரத்தில் இந்திரன், \"ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, சித்திரசேனனிடம் இருந்து இசையையும் ஆடற்கலையையும் கற்றுக் கொள். இசைக்கருவிகளால் இசைக்கப்படும் தற்போதைய தேவலோக இசை, மனிதர்களின் உலகில் இல்லை. ஓ குந்தியின் மகனே, அது உனக்கு நன்மையைத் தரும். பிறகு புரந்தரன் {இந்திரன்}, சித்திரசேனனை அர்ஜுனனுக்கு நண்பனாகக் கொடுத்தான். அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்} சித்திரசேனனுடன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தான். அவனுடன் இருந்த காலத்தில் சித்திரசேனன் அர்ஜுனனுக்கு குரலிசையும், கருவி {வாத்திய} இசையும், நடனமும் கற்றுக் கொடுத்தான். ஆனால் சுறுசுறுப்பான அர்ஜுனன், சுபலனின் மகனான சகுனியின் நியாயமற்ற விளையாட்டை நினைவுகூர்ந்து, கோபத்துடன் துச்சாசனனையும் அவனது மரணத்தையும் நினைத்துப் பார்த்து மன அமைதியின்றியே இருந்தான். இருப்பினும், சித்திரசேனனுடனான அவனது நட்பு முழுமையாகக் கனிந்து, ஒப்பிலா நடனத்தையும், கந்தர்வர்களால் இசைக்கப்படும் இசையையும் அர்ஜனன் கற்றுக் கொண்டான். பல வகைப்பட்ட நடனங்களையும், வித்தியாசமான வகைகளிலான குரலிசை மற்றும் கருவியிசைகளையும் கற்றுக் கொண்ட அந்த எதிரி வீரர்களைக் கொல்பவன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களையும், தாய் குந்தியையும் நினைத்துப் பார்த்து மன அமைதி பெற்றானில்லை.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அர்ஜுனன், இந்திரலோகாபிகமன பர்வம், இந்திரன், சித்திரசேனன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்திய��ித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெ��த்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/219813?ref=view-thiraimix", "date_download": "2019-09-20T19:51:40Z", "digest": "sha1:L665UFA3I7OWWETMNVKXQLRRG5FKIAA3", "length": 12518, "nlines": 118, "source_domain": "www.manithan.com", "title": "தூத்துக்குடியில் வேட்பாளராக நின்ற தமிழிசை சௌந்தராஜன் நிலை என்ன ஆனது தெரியுமா..? - Manithan", "raw_content": "\n தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்\nஇத்தாலிக்கு செல்ல முயற்சித்த இலங்கை யுவதிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானிய இளவரசருடன் குளியலறையில் வைத்து அது நடந்தது.... இரவு விடுதியில்: பெண்ணின் பகீர் வாக்குமூலம்\nஹீரோவுக்கு உள்ளாடை மாட்டிவிடும் வெயில்பட நடிகை.. அரைநிர்வாணமாகவும் நடிக்க தயாரான பிரியங்கா நாயர்...\nகுடும்பத்துடன் சேர்ந்து மருமகளை கொடுமைப்படுத்தும் முன்னாள் நீதிபதி... வைரலாகும் வீடியோ\nஎச்சரிக்கை: 3 பாகை ச��ல்சியசால் அதிகரிக்கின்றது பூமியின் வெப்பம்\nதேவாலயத்திற்குள் 3 மாணவிகளுக்கு வன்கொடுமை.. ஒரு சிறுமி எடுத்த தைரியமான முடிவு: பாதிரியார் சிக்கினார்\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nவட கொரிய அதிபர் கிம் தமிழ் வம்சாவளியில் வந்தவர்..ஆய்வாளர்களின் அதிர வைக்கும் ஆதாரங்கள்\nஇலங்கை லொஸ்லியாவின் பித்தலாட்டம் குறும்படத்தில் அம்பலம்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\nநடிகை சமந்தா பண்ணைவீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது இவர் தானாம்..\n கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி\nதூத்துக்குடியில் வேட்பாளராக நின்ற தமிழிசை சௌந்தராஜன் நிலை என்ன ஆனது தெரியுமா..\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சுமார் 60000 வாக்குகள் பின்தங்கியுள்ளார்\n17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவானது நடைபெற்றது.\nஇத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தின் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.\nதமிழகத்தை பொருத்தவரையில் திமுக - அதிமுக இடையே பலத்த போட்டி காணப்பட்டாலும், டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர், நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் படையெடுப்பு வாக்கு சிதரல்களை ஏற்படுத்தி தேர்தல் கணிப்பில் பெரும் வித்தியாசத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது வெளியாகியுள்ள நிலவரப்படி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி தொகுதியில் திமுக-வின் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார். தற்போதைய நிலவரப்படி அவர் 115671 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் தமிழக ��ாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 40374 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் புவனேஷ்வரன் 22003 வாக்குகளுடன் 3-ஆம் இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் ராஜசேகர் 8539 வாக்குகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் பொன் குமரன் 4399 வாக்குகளுடன் 5-ஆம் இடத்தில் உள்ளார்.\nபிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nஇலங்கை லொஸ்லியாவின் பித்தலாட்டம் குறும்படத்தில் அம்பலம்\nகனடா தேசத்தை திரும்பிப் பார்க்கவுள்ள உலகத் தமிழர்கள்\nமலேசியாவில் வெளிநாட்டினர் பலர் கைது\nநிசங்க சேனாதிபதியுடன் இலஞ்சத்துறை முன்னாள் ஆணையாளர் உரையாடினாரா\nசிறுநீரக நோயினால் 6000 பேர் உயிரிழப்பு\nஜனாதிபதியாக வர முயற்சிக்கும் 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/70227-india-s-squad-for-3-tests-against-south-africa.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-09-20T19:14:53Z", "digest": "sha1:VWUIGYHZZJB23MEFR22EW7PWTJ66FCZV", "length": 10694, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு, ராகுல் அதிரடி நீக்கம், அவருக்கு பதில் யார் தெரியுமா? | India’s squad for 3 Tests against South Africa", "raw_content": "\nமேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கம்\nஅதிமுக அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்\nஉலக குத்துச்சண்டை போட்டி: பைனலுக்கு முன்னேறிய இந்திய வீரர் அமித் பாங்கல் சாதனை\nகள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழப்பு\nதோனி, ரோகித்தால் தான் கோலி கேப்டன்ஷிப்பில்....கோலியை மீண்டும்...மீண்டும் சீண்டும் காம்பீர்...\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு, ராகுல் அதிரடி நீக்கம், அவருக்கு பதில் யார் தெரியுமா\nதென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.\nவிராட் கோலி தலைமையிலான அணியில் ரஹானே, மயாங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, விஹாரி, ரிஷப் பந்த், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப், ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷூப்மான் கில்.\nசமீபகாலமாக டெஸ்ட்டில் சொதப்பலாக ஆடி வந்த ராகுல் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷூப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, குல்தீபிற்கு அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும், ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.\nமுதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 2 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதோனி ஓய்வை அறிவிப்பதாக தகவல் பரவல்: இன்று இரவு காத்திருங்கள்\nஇந்தியா -தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு\nஇந்தியா மீது பழி போட்ட பாகிஸ்தான்: இலங்கை அமைச்சர் மறுப்பு\nமேரி கோமுக்கு பத்மவிபூஷண், சிந்துவுக்கு பத்மபூஷண் விருது பரிந்துரை\n1. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n4. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\n5. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n6. கோவிந்தா என்ற சொல் அபசகுனமா\n7. கவினுக்காக சாண்டியிடம் முறையிடும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு\nசெமி ஃபைனல் : இந்திய ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தென்னாப்பிரிக்கா\nசாஸ்டாங்கமாய் மைதானத்தில் உறங்கிய வீரர்கள், அம்பயர்கள்.... உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம் \nஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா\n1. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n4. உடல் பருமனை குறைத்த பிறகு த��லில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\n5. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n6. கோவிந்தா என்ற சொல் அபசகுனமா\n7. கவினுக்காக சாண்டியிடம் முறையிடும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nஅதிமுக அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்\nஉலக குத்துச்சண்டை போட்டி: பைனலுக்கு முன்னேறி இந்திய வீரர் அமித் பாங்கல் சாதனை\nதோனி, ரோகித்தால் தான் கோலி கேப்டன்ஷிப்பில்....கோலியை மீண்டும்...மீண்டும் சீண்டும் காம்பீர்...\nகேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ .12 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2016/02/thirukachi-nambigal-sarrumurai-2016.html", "date_download": "2019-09-20T18:28:50Z", "digest": "sha1:KWUDEPLTUYH7YW334QZ42VEFLYRARMWN", "length": 14451, "nlines": 283, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thirukachi Nambigal Sarrumurai 2016", "raw_content": "\nஆலவட்டம் : துணி, பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்ட,\nஇன்று 'மாசி மிருகசீர்ஷம்' - திருக்கச்சி நம்பிகளின் அவதார திருநாள். திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆச்சார்யர் ஆவார். இவர் சௌம்ய வருஷம், 1009 ஆம் ஆண்டு, வைசிய குல திலகரான வீராரகவருக்கும் கமலைக்கும் அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி. சென்னையில் இருந்து பெங்களூர் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பதி செல்லும் மார்க்கத்தில் இந்த ஊர் உள்ளது. இவ்வூர் தர்மபுரீ என்றும் புருஷமங்கலம் என்றும் பெயர் பெற்றிருந்தது எனவும் திருக்கச்சி நம்பிகள் திருநந்தவனம் வைத்த காரணத்தால், பூவிருந்தவல்லி என்னும் பெயர் பெற்றது எனவும் அறிகிறோம். பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் திருக்கச்சிநம்பிகள் சம்பந்தப்பட்டது. புராதானமான இக்கோவிலில், திருக்கச்சி வரதராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர் என மூவரும் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கே உள்ள தாயார் திருநாமம் : புஷ்பவல்லி தாயார். திருக்கச்சி நம்பிகள் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு சமீபத்தில், 2009ஆம் ஆண்டு விமர்சையாய் கொண்டாடப்பட்டது.\nஸ்ரீ ஆளவந்தாருடைய சிஷ்யரான இவருக்கு \"பார்க்கவப்ரியர்\" என்பது இயற்பெயராம். ஸ்ரீ ஆளவந்தார் இவருக்கு அளித்த திருநாமம், \"பேரருளாள தாஸர்\" என்பத��கும். காஞ்சி ஸ்ரீவரதாரஜ பெருமாளுக்கு திருவாலவட்டம் (விசிறி வீசுதல்)கைங்கர்யம் செய்துவந்தவர். தேவாதிராஜர் அர்ச்சாவதாரத்தை தாண்டி, இவருடன் பெருமாள் தினமும் உரையாடி வந்தாராம். இளையாழ்வார் (உடையவர்) தமது சந்தேஹங்களை நம்பிகள் மூலமாக கேட்க : பெருமாள் ஆறு வார்த்தைகள் பதில் அளித்தாராம். அவை 'அத்திகிரி அருளாளர் அருள்வித்த ஆறு வார்த்தைகள்' என கொண்டாடப்படுகின்றன. \"அஹமேவ பரம் தத்வம்\" - என்பது முதல் வார்த்தை. 'ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள் - முழு முதற் கடவுள்' என்பது ஆகும். நாம் \"இமையோர் தலைவன் மாதவன் பேர் சொல்லுவதே நம் வாழ்வின் சிறப்பு\"என்பதை உணர வேண்டும். எம்பெருமானிடம் மட்டுமே ஈடு கொள்ளல் வேண்டும்; அவன் மட்டுமே நமக்கு இம்மையிலும் மறுமையிலும் புகலிடம் தர வல்லன்.\nதிருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறை இன்று(17th Feb 2016); - நம்பிகள், ஸ்ரீ பார்த்தசாரதியுடன் எழுந்தருளினார்.\nமற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா மானிடங்காள் ~ Sri Pa...\nஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் \"போர்வை களைதல்\" ...\nஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் \"ஆளும் பல்லக்கு...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-14-05-2019/", "date_download": "2019-09-20T18:35:35Z", "digest": "sha1:2QGVQPT4WOBCUVNVJDDDQQLS3WP3GUDY", "length": 11666, "nlines": 130, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 14.05.2019\nமே 14 கிரிகோரியன் ஆண்டின் 134 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 135 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 231 நாட்கள் உள்ளன.\n1264 – இங்கிலாந்தின் இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றி பிரான்சில் கைது செய்யப்பட்டான்.\n1610 – பிரான்சின் நான்காம் ஹென்றி மன்னன் கொலை செய்யப்பட்டான். பதின்மூன்றாம் லூயி முடி சூடினான்.\n1643 – பதின்மூன்றாம் லூயி இறக்க, அவனது 4-வயது மகன் பதினான்காம் லூயி இரான்சின் மன்னனானான்.\n1796 – பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்.\n1811 – பராகுவாய் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1861 – ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.\n1879 – 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடை��்தனர்.\n1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.\n1931 – சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவற்துறையினர் சுட்டதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெடினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்து ஜெர்மனியிடம் சரணடைந்தது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியாவின் செண்டோர் என்ற மருத்துவக் கப்பல் குயின்ஸ்லாந்துக்கருகில் ஜெர்மன் நீர்மூழ்கிக்கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 268 பேர் கொல்லப்பட்டனர்.\n1948 – இஸ்ரவேல் நாடு தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின.\n1955 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு நாடுகள் சேர்ந்து வார்சா ஒப்பந்தம் எனப்படும் தற்காப்பு ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன.\n1965 – இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.\n1973 – ஸ்கைலாப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் சட்டர்ன் 5 விண்கப்பலில் விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1976 – யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.\n2004 – டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் பிரெட்ரிக், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த “மேரி டொனால்ட்சன்” என்னும் பெண்ணை திருமணம் புரிந்தார்.\n2011 – ஜேர்மனியில் இருந்து வெளியாகும் அகரம் மாதாந்த சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது.\n1907 – அயுப் கான், பாகிஸ்தான் அதிபர் (இ. 1974)\n1944 – ஜோர்ச் லூகாஸ், திரைப்பட இயக்குனர்\n1948 – பொப் வூல்மர், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியின் பயிற்றுநர் (இ. 2007)\n1953 – நொரொடாம் சிகாமணி, கம்போடியாவின் மன்னர்\n1574 – குரு அமர் தாஸ், மூன்றாவது சீக்கிய குரு (பி. 1479)\n1837 – ஆ. குமாரசாமிப்பிள்ளை (பி. 1784)\nPrevious article27 பேர் கொண்ட குழுவுடன் சீனாவுக்கு கிளம்பினார் சிறிலங்கா அதிபர்\nNext articleசுடுவதற்கு ரணில் அனுமதி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி\nபுதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nதனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை\nஏழை, பணக்காரர் வேறுபாடு இன்றி அனைவருக்���ும் கல்வியை வழங்கு அவசியம்\nகோட்டாவின் கட்டுப்பணத்தை செலுத்த சாகர காரியவசம் தேர்தல் ஆணையகத்திற்கு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nசோனியா மற்றும் ராகுல் ஜாமீனுக்காக சுண்டுவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டர்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி\nபுதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nதனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/11/blog-post.html", "date_download": "2019-09-20T18:35:03Z", "digest": "sha1:VESON32QZXB2DSZH7LCKGC4VEZ5MUS5U", "length": 16495, "nlines": 78, "source_domain": "www.nisaptham.com", "title": "ஏப்பி டிவாலி ~ நிசப்தம்", "raw_content": "\nஇருபது வருடங்களுக்கு முன்பாக வந்த தீபாவளியை ஞாபகமிருக்கிறதா உங்களுக்கு துல்லியமாகச் சொன்னால் கேபிள் டிவி வராத காலத்திற்கு முன்பு வந்த தீபாவளிகளை. இன்றைய பட்டாசு புகையை சற்று விலக்கிவிட்டு பார்த்தால் ஞாபகங்களுக்குள் மங்கலாகக் கிடக்கின்றன அந்தத் தீபாவளிகள்.\nஅப்பொழுதெல்லாம் அப்பாவின் பொருளாதார நிலையை அனுசரித்து புதுத்துணி கிடைக்கும். உறுதியாகக் கிடைத்துவிடும் என்று கடைசி நேரம் வரைக்கும் தெரியாது. தீபாவளிக்கு முந்தின இரவில் வீடு சேர்ந்த புதுத்துணிகள் இன்னமும் ஞாபகத்திலிருக்கின்றன. ஒருவேளை புதுத்துணி கிடைக்காத பட்சத்தில் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. கைவசம் இருப்பதிலேயே நல்ல துணி ஒன்றை எடுத்து துவைத்து, தேய்த்து வைத்திருப்பார்கள். குளித்துவிட்டு அணியும் போது சற்று வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் நமக்காக காத்திருக்கும் பட்டாசுகள் துணி பற்றிய கவலையை மறக்கச் செய்துவிடும்.\nஅநேகமாக நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கித் தருவார்கள். ஊரிலேயே பெரிய பணக்காரர்கள் மட்டும்தான் ஐந்நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார்கள். மற்றவர்களுக்கு எல்லாம் நூறு அல்லது இருநூறுக்குத்தான். விவரமான பையன்கள் காலையில் கொஞ்ச நேரம் வெடித்துவிட்டு மிச்ச பட்டாசுகளை பத��திரப்படுத்திவிட்டு விளையாடுவதற்கு வந்துவிடுவார்கள். ஊர் அடங்கிய மாலை நேரத்தில் அவர்கள் மட்டும் வெடித்துக் கொண்டிருப்பார்கள். விவரமான பையன்கள் இப்படியென்றால் ‘பயங்கர விவரமுடைய பையன்கள்’ என்ற இன்னொரு வகையறா உண்டு. அவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் கார்த்திகை தீபத்துக்கும் சேர்த்து மிச்சம் பிடிக்கத் தெரிந்தவர்கள். கார்த்திகை தீபத்தின் போது தாங்கள் மட்டும் பட்டாசு வெடித்து மற்ற பையன்களின் வயிற்றில் கடுப்பை உருவாக்கிவிடுவார்கள்.\nஇந்த களோபரங்களுக்கிடையில் காலை பதினோரு மணியளவிலேயே ஊர் அமைதியாகிவிடும். சிறுவர்கள் தங்களுக்குக் கிடைத்த விடுமுறை தினத்தை உருப்படியாக பயன்படுத்திக் கொள்ளும் படியாக விளையாடச் சென்றுவிடுவார்கள். அப்பா சற்று நேரம் ஓய்வெடுப்பார். அம்மா மதிய உணவுக்காக படு மும்முரமாக தயாராகிக் கொண்டிருப்பார்.\nஉறவினர்கள் கூடும் ஸ்பெஷல் தீபாவளிகளின் போது க்ளோப்ஜாமூன் அல்லது லட்டு செய்வார்கள். மற்ற தீபாவளிகளிலும் குறை எதுவும் இருக்காது குறைந்தபட்சமாக முறுக்கு சுடுவார்கள். அந்த முறுக்கு சுடும் அலப்பறை இருக்கிறதே- அமத்தாவையோ, பக்கத்துவீட்டு அக்காக்களையோ கூட சேர்த்துக் கொண்டு ஊர் நியாயம் உலக நியாயம் எல்லாம் பேசிக் கொண்டே சுடுவார்கள். அதை அருகில் அமர்ந்து கேட்பதற்கு அத்தனை சுவாரசியமானதாக இருக்கும். ஆனால் அஜால் குஜால் விவகாரங்கள் ஏதாவது தலைப்படும் போது நமக்கென்றே சில வேலைகளை வைத்திருப்பார்கள். அந்த வேலையை நமக்கு ஏவி அந்த இடத்தைவிட்டு துரத்திவிடுவார்கள்.\nமுறுக்கு தவிர்த்து மதிய நேரத்தில் நல்லதொரு சாப்பாடும் உண்டு. பெரும்பாலும் வடையும் பாயாசமுமாகத்தான் இருக்கும். வீட்டில் எவ்வளவுதான் வசதிக் குறைவாக இருந்தாலும் வீட்டில் இருக்கும் அத்தனை பேரையும் அமர வைத்து பரிமாறினார்கள். அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.\nஇரவு கவியும் நேரத்தில் சங்குச்சக்கரமோ, புஸ்வானமோ மீண்டும் ஓரிரு மணி நேரங்கள் களை கட்டும். அதோடு தீபாவளி முடியும். அடுத்த வருட தீபாவளிக்கான கனவுகளுடன் சந்தோஷமாக தூங்கச் செல்வோம். அவ்வளவுதான்.\nமற்றபடி, டிவி கிடையாது, தாறுமாறான வெடிகள் கிடையாது, இத்தனை புகை கிடையாது, கடைகளில் இவ்வளவு நெருக்கடி இல்லை, சாலைகளில் இவ்வளவு போக்குவரத்து கிடையாது. இத்தனை ஸ்பெஷல் பேருந்துகளோ, இவ்வளவு ஸ்பெஷல் ரெயில்களோ இல்லையென்றாலும் ஊருக்கு போய் வர முடிந்தது.\nஇருபது வருடங்களில் ஏன் அத்தனையையும் புரட்டி போட்டுவிட்டோம் என்று தெரியவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கச் சாவடிகளில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. கார்கள் சீறிப்பாய்கின்றன. ரெயில்களிலும், பேருந்துகளிலும் கால் வைக்க இடம் கிடையாது. இன்னொருத்தன் தலை மீது இன்னொருத்தன் என்கிற அளவில் கூட்டம் பிதுங்குகிறது. கிடைக்கிற இடத்தை தக்கவைத்துக் கொண்டு நின்று கொண்டே பயணிக்க வேண்டியிருக்கிறது. இரவு முழுவதும் தூங்காமல் பயணித்து சொந்த ஊரில் கால் வைக்கும் போது வெடியும் புகையும்தான் வரவேற்கின்றன.\nஅடையார் ஆனந்தபவனிலோ அல்லது கண்ணன் டிபார்மெண்டல் ஸ்டோரிலோ அழகிய அட்டைப்பெட்டியில் ஐந்தாறு வகை இனிப்புகளை அடைத்து ஐந்நூறு ரூபாய்க்கு குறைவில்லாமல் விற்கிறார்கள். வீட்டில் முறுக்கு சுடுவதற்கு நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை. அப்படியே நேரமும் பொறுமையும் கிடைத்தாலும் பக்கத்து வீட்டு அக்காக்கள் உதவிக்கு வருவார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது.\nஆயிரக்கணக்கான ரூபாய்களில் பட்டாசு வாங்கினால் பேண்ட் பாக்கெட்களில் நிரப்பிக் கொள்ளும் அளவிற்கு கிள்ளித் தருகிறார்கள். என்னதான் டெசிபல் கணக்கை அரசாங்கம் அறிவித்தாலும் வெடிகள் காதைப் பிளக்கின்றன. வான வேடிக்கை காட்டுவது பெருமையான விஷயமாக மாறியிருக்கிறது. ஆயிரக்கணக்கான ரூபாய்கள் வெடிகளில் கருகிக் கொண்டிருக்க ‘உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக’ ஏதாவது நமக்காக காத்திருக்கிறது.\nஒரு நாள் முழுவதையும் புகைக்குள்ளாகவும், வெறும் சப்தத்திற்குள்ளாகவும், தொலைக்காட்சியின் திரைக்குள்ளாவும் தீர்த்துக் கொள்வதைத்தான் தீபாவளி என்று இருபதாண்டுகளில் வரையறுத்திருக்கிறோம். ஒவ்வொரு தீபாவளியின் போதும் ‘நாம் கொண்டாடுவது தீபாவளியே இல்லை’ என்பதை நமக்கு நாமே சப்தமாக அறிவித்துக் கொள்கிறோம். ஆனாலும் அடுத்த முறை இன்னும் சற்று கூடுதலாக அந்தப் பண்டிகையைச் சிதைக்கிறோம்.\nஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தைக் காட்டிலும் இன்னும் கொஞ்சம் புகையைக் கூட்டுகிறோம்; இன்னும் கொஞ்சம் நெருக்கடியையும் அவசரத்தையும் உருவாக்கிக் கொள்கிறோம்; இன்னும் கொஞ்சம் அதிகப��படியாக நம்மை டிவிக்குள் திணித்துக் கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக மறக்காமல் நமக்குள் சொல்லிக் கொள்கிறோம் ‘ஏப்பி டிவாலி’.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/481639/amp?ref=entity&keyword=Directorate", "date_download": "2019-09-20T18:46:51Z", "digest": "sha1:HJV7ZQTPXDICPJQV7FUS2PS5SL362GID", "length": 10814, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Robert Vadra does not cooperate with inquiry: Enforcement Directorate at Delhi Patiala Court | ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை : டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருந��ல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை : டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்\nடெல்லி : பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு டெல்லி நீதிமன்றத்திடம் அமலாக்கத்துறை கோரியிருந்தது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மூலம் செலுத்தியதாக மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇதை தொடர்ந்து வதேரா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கள் தரப்பு விசாரணைக்கு ராபர்ட் வதேரா முழுமையாக ஒத்துழைக்கவில்லை எனக் கூறினார். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறும் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ராபர்ட் வதேராவை கைது செய்வதற்கான இடைக்கால தடையை வருகிற 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி அரவிந்த் குமார், அன்றைய தினத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபொருளாதார சரிவை தடுக்க மீண்டும் நடவடிக்கை நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அறிவிப்பு: 1.5 லட்சம் கோடி அளவுக்கு வரி குறைப்பு\nகடல்சார் எரிபொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5%ஆக குறைப்பு: உலர்ந்த புளி ஜிஎஸ்டி முழுமையாக ரத்து....மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nவெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்: பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை\nவரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க ���ுடியாது: ராகுல் காந்தி டுவிட்\nபல்வேறு நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாட தனது அமெரிக்க பயணம் வாய்ப்பாக அமையும்: பிரதமர் மோடி அறிக்கை\nஉத்தராகண்ட் மாநிலத்தில் விஷ சாரயம் குடித்த 6 பேர் உயிரிழப்பு\nமோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின்னர் மாசுக்கட்டுப்பாடு தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 9 மடங்கு உயர்வு\nஉயிரியல் ரசாயனத் தாக்குதல்களை எதிர்கொள்வதில் இந்திய ஆயுதப்படைக்குப் போதிய பயிற்சி தேவை: ராஜ்நாத் சிங் பேச்சு\nவிதிமீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்களை இடிக்க அவகாசம் தருமாறு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை\n× RELATED கோவையில் வங்கதேச நபரிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-pia-bajbai-latest-instagram-pic/", "date_download": "2019-09-20T18:00:05Z", "digest": "sha1:HYXPGG7DQXMQACDXKEZNVB4W6FEQHW2P", "length": 7973, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Koo Movie Actress Pia Bajpai Latest Photoshoot", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய கோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட். பட வாய்ப்பை பிடிக்கணும் இல்ல.\nவிஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘பொய் சொல்ல போறோம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய கோவா படத்தில் கதாநாயகியாக நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது.\nஜீவாவுடன் கோ படத்திலும், சமீபத்தில் வெளியான அபியும் அனுவும் படங்களிலும் நடித்தார். மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளங்களில் இயங்கி வரும் பியா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.\nபியா நடிப்பில் அபியும் அனுவும் படம் கடைசியாக வெளியாகிய நிலையில், படங்கள் இன்றி இருக்கும் பியா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.\nஅந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை மட்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை பியா.\nPrevious articleநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nNext articleவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\n14 வயது சிறுமையை கொடுமைபடுத்திய விவகாரம்.\nஇறுதியாக காமெடி நடிகர் சதீசுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.\nகுரூப்பாக பிகினி போஸ் கொடுத்த லட்சுமி ராய். இவர் தான் இப்படின்னா அவங்க தோழிகளும் இப்படி தான் போல.\nபிக் பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வென்றாரா கவின்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில்...\nதர்ஷனை ஷெரினிடம் விட்டுவிட்டு நீ போய்விடு பிச்சைக்காரி. தர்ஷன் காதலிக்கு மோசமாக கமன்ட் செய்த...\n14 வயது சிறுமையை கொடுமைபடுத்திய விவகாரம்.\nஇறுதியாக காமெடி நடிகர் சதீசுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.\nஇறுதி நாளில் ஒட்டிங்கில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றம். முக்கிய வாரத்தில் வெளியேற போகும்...\nஒத்த செருப்பு – விமர்சனம்.\n4 வருசமா என்னை படத்தில் பார்க்க முடியாமல் போனதற்கு இதான் காரணம்.\nசற்று முன் எஸ் பி பி வீட்டில் நடந்த சோகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-09-20T18:09:36Z", "digest": "sha1:YRTYNIBFOADTVR2GRP3XCVRNVX4UV5V6", "length": 8607, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் புரமோ வீடியோ Archives - Cinereporters Tamil", "raw_content": "\nAll posts tagged \"பிக்பாஸ் புரமோ வீடியோ\"\nஇது போட்டி…சுற்றுலா கிடையாது : லாஸ்லியாவை வறுத்தெடுத்த கமல் (வீடியோ)\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியாவுக்கு கமல்ஹாசன் அறிவுரை கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். அவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற அடுத்த நாளே ஓவியா போல லாஸ்லியா ஆர்மியும்...\nஎலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க\nCheran becomes captain of biggboss home – பிக்பாஸ் வீட்டில் இந்த கேப்டனாக இயக்குனர் சேரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் சென்றது முதல் கேப்டன் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார் சேரன். ஏனெனில்,...\n – சேரனை வெளியே அனுப்ப குறிவைக்கும் லாஸ்லியா (வீடியோ)\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற சேரனை லாஸ்லியா நாமினேட் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டை பொறுத்தவ��ை இயக்குனர் சேரனை லாஸ்லியா தனது தந்தை போலவே பாவித்து அவரை அப்பா அப்பா எனவே அழைத்து வருகிறார்....\nவனிதா கூறிய பதிலில் ஷாக் ஆன கமல் – மயக்கமடைந்த சாண்டி (வீடியோ)\nKamalhaasan shock by vanitha answer – கமல்ஹாசனிடம் வனிதா வைத்த ஐஸில் சாண்டி மயக்கமான வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ள வனிதா அபிராமி – முகேன் இடையே சண்டையை உண்டு பண்ணி...\nஎன்ன கேட்காமல் எப்படி சொல்லலாம் – வனிதாவை வச்சு செய்த கமல் (வீடியோ)\nBiggboss promo video Kamalhaasan vs vanitha – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வனிதா விஜயகுமாரை கமல்ஹாசன் கேள்விகளால் துளைத்தெடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் அந்த...\nஉன் நெஞ்ச கிழிச்சாதான் உனக்கு புரியும் – தர்ஷனிடம் சீறும் வனிதா (வீடியோ)\nBiggboss promo video – தர்ஷனை வனிதா விஜயகுமார் வம்பிக்கிழுக்கும் பிக்பாஸ் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் அந்த வீட்டிற்குள் வந்துள்ளார். வந்த கையோடு, அபிராமி...\nபத்த வச்ச வனிதா விஜயகுமார்.. பொங்கியெழுந்த மதுமிதா (வீடியோ)\nMadhumitha angry in biggboss promo video – பிக்பாஸ் வீட்டிலிருந்து நான் வெளியேறுவேன் என நடிகை மதுமிதா கூறும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பின் பிக்பாஸ்...\nலாஸ்லியா மேலதான் கவினுக்கு ஆசை… பத்த வச்ச கஸ்தூரி. என்ன பன்னுமோ சாக்‌ஷி (வீடியோ)\nBigg boss promo video – வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள கஸ்தூரி தன்னுடைய வேலையை துவங்கி விட்டார். நேற்று திடீரென வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பொதுவாக...\nபிக்பாஸ் வீட்டில் நடிகை கஸ்தூரி – வெளியான வீடியோ\nKasthuri in biggboss home – பிக்பாஸ் வீட்டில் நடிகை கஸ்தூரி இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி செல்கிறார் என்கிற செய்தி நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே வெளியாகி வந்தது....\nபிக்பாஸ் வீட்டில் மயங்கி விழுந்த சேரன் – அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் இயக்குனர் சேரன் மயங்கி விழும் வீடியோ வெளியாகி அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 தமிழ் நிகழ்ச்சி தற���போது விருவிருப்பாக போய் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மீரா, சரவணன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/514827-premalatha-praises-tamilisai-soundarrajan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-20T19:11:20Z", "digest": "sha1:TYXAAK6FSVHNDSC5WNYWD53ALF6365ZI", "length": 13781, "nlines": 242, "source_domain": "www.hindutamil.in", "title": "பெரிய பதவி தமிழிசைக்கு கிடைத்ததற்கு அவரது உழைப்பே காரணம்: பிரேமலதா | Premalatha praises Tamilisai soundarrajan", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nபெரிய பதவி தமிழிசைக்கு கிடைத்ததற்கு அவரது உழைப்பே காரணம்: பிரேமலதா\nஉண்மையாக உழைத்தால் உண்மையான உயர்வைப் பெறலாம் என்பதற்கு, தமிழிசை சவுந்தரராஜன் மிகச்சிறந்த உதாரணம் என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.\nதமிழிசை சவுந்தரராஜன் பாஜகவில் மருத்துவர் அணி செயலாளர், மாநிலப் பொதுச் செயலாளர், மாநிலத் துணைத் தலைவர், தேசியச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து வந்தார். 2014-ம் ஆண்டில் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இதனிடையே இருமுறை மக்களவைத் தேர்தலிலும், இருமுறை சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவருக்கு வழங்கப்பட்ட தமிழக பாஜக தலைமைப் பதவி, வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைய இருந்தது.\nஇந்நிலையில், அண்மையில் தெலங்கானா, கேரளா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அதன்படி, அவர் நேற்று தெலங்கானா ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். அவருடைய பதவி ஏற்பு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து, இன்று (செப்.9) சென்னை திரும்பிய பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, \"எப்படி இவ்வளவு பெரிய பதவி தமிழிசைக்கு திடீரென கிடைத்தது என்பதுதான் எல்லோரும் கேட்கும் கேள்வி. ஆனால், உண்மையான உழைப்பு இருந்தால், ஒருநாள் நிச்சயமாக வெற்றிகளைப் பெறுவோம் என்பதற்கு உதாரணம்தான் தமிழி��ைக்கு வழங்கப்பட்ட ஆளுநர் பதவி\", என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.\nபிரேமலதா விஜயகாந்த்தமிழிசை சவுந்தரராஜன்பாஜகதெலங்கானா ஆளுநர்Premalatha vijayakantTamilisai soundarrajanBJPTelangana governor\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது 130...\nஉச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்: ராமர்...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமயங்கி விழுந்த முதியவர்; தூக்கிச்சென்று உதவிய மாவட்ட...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\n5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு; ‘தும்பியின் வாலில்...\nஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தின் ‘தேச விரோதிகள்’ மீது ‘துல்லியத் தாக்குதல்’ நடத்த வேண்டும்:...\n சிவசேனா உறுதியாக 135 தொகுதிகளில் போட்டியிடும்: உத்தவ் தாக்கரே திட்டவட்டம்\nமகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைவதில் சிக்கல்\n‘உ.பி.யின் கர்மயோகி’- யோகி ஆதித்யநாத்தின் 30 மாத கால பாஜக ஆட்சி சாதனைகள்...\nதமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: முழு விபரம்\nகோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை: எந்த நடவடிக்கையும் இல்லை உயர்...\nஇந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்து பார்க்க வேண்டும்: கீழடி ஆய்வறிக்கை குறித்து ஸ்டாலின்\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு:...\nதமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: முழு விபரம்\nஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: 1500 சிசி டீசல் வாகனங்கள், 1200 சிசி பெட்ரோல்...\nகோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை: எந்த நடவடிக்கையும் இல்லை உயர்...\nரிஷப் பந்த் மீது தேவையற்ற அழுத்தம் சுமத்தப்படுகிறது: அஜித் அகார்கர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229857-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-09-20T18:50:18Z", "digest": "sha1:6TCSTD3I2XV7SN4NIUSEENODJMB4HUOD", "length": 18494, "nlines": 266, "source_domain": "yarl.com", "title": "ஜெயலலிதாவுக்கு கோவையில் கோயில்..! - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nBy கிருபன், July 21 in தமிழகச் செய்திகள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவையில் 5 லட்சம் ரூப���ய் செலவில் கோயிலில் அமைத்து தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.\nகோவை மாநகராட்சி 100வது வார்டுக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில், அ.தி.மு.க-வின் முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தலைமையிலான தொண்டர்கள் ‘அருள்மிகு ஈசப்பன், கால பைரவர் ஆஞ்சநேயர் திருக்கோயில்’ என்ற பெயரில் ஒரு கோயிலை அமைத்துள்ளனர்.\nஅந்தக் கோயிலில், சுமார் 8 டன் எடைகொண்ட ஒரே கல்லின் ஒருபுறம் கால பைரவர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளின் உருவங்களும், மறுபுறம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.\nதினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், அதிமுக தொண்டர்கள் இங்கு வந்து ஜெயலலிதா மற்றும் சுவாமிகளின் உருவச்சிலைக்கு கற்பூரம் காட்டி வழிபாடு நடத்துகின்றனர்.\nஇதுகுறித்து அவர்கள் கூறுகையில், \"இந்தப்பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள் நிதி திரட்டி, 5 லட்சம் ரூபாய் செலவில் இந்தக் கோயிலை அமைத்துள்ளோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்தக் கோயிலை திறந்து வைத்தார்\" என தெரிவித்தனர்.\nநாட்டு நிலைமைக்கு ஏற்ப ஒரு பூங்காவை இல்லை குளத்தையும் சேர்த்து உருவாக்கினால் மக்களும் மண்ணும் பயன்பெறும். அம்மாவின் கோவிலும் கலகலப்பாக இருக்கும்.\nநாட்டு நிலைமைக்கு ஏற்ப ஒரு பூங்காவை இல்லை குளத்தையும் சேர்த்து உருவாக்கினால் மக்களும் மண்ணும் பயன்பெறும். அம்மாவின் கோவிலும் கலகலப்பாக இருக்கும்.\nஜெயலலிதாவின்... கோயிலுக்கு பக்கத்தில், ஒரு சினிமா தியேட்டரையும் கட்டி விட்டால்...\nஅவர் நடித்த... பக்திப் படங்களை, பார்த்து ரசிக்கலாம்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇப்படி கோயில்களை வைத்து ஒரு நூதனசாலையை ஒரு இடத்தில் அமைத்தால் மக்களுக்கு சரித்திரமும் புரியும், ஒரு இடத்திலேயே எல்லா தெய்வங்களை வழிபட்டதுமாக இருக்கும்\n5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஒரு பக்கம் வெற்றிவேல், மற்றப் பக்கம் அன்புமணி (ராமதாஸ்)\nதீபாராதனை நடக்கும் போது இந்த இசையை இசைக்கவும்.\nபழைய கள்ளு, புதிய போத்தல்..\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nயாழ் இந்து அதிபர் கைது\nதெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் ��ிறப்பு\nபழைய கள்ளு, புதிய போத்தல்..\nஎழுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது இப்பாடல் மிகவும் பிரபலம்..\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\n(ஆர்.விதுஷா) கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும் தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று காலை கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். சம்பளப் பிரச்சினைக்கான தீர்வினை கூடிய விரைவில் பெற்றுத்தருமாறுவலியுறுத்தி கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இந்த முன்னாள் படை வீரர்கள் சத்தியாக்கிரகப்போராட்த்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம், சிவில் சங்கங்கள் உள்ளடங்கலாக 11 இற்கும் அதிகமான அமைப்புக்கள் ஆதரவினை வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/65232\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nநான் இந்த விடயத்தில் கனேடிய சட்டம் என்ன முடிவுக்கு வருகிறது என்று அக்கறைப்படவில்லை கொடூரமான கொலைகாரர்களே ஆயுள்தண்டனை பெற்றாலும் சராசரியாக 22 ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் சிறையில் இருப்பதில்லை என்று இந்த கனேடியச் செய்தி சொல்கிறது: https://nationalpost.com/news/canada/here-is-just-a-partial-list-of-the-brutal-murderers-that-canada-has-set-free இதன் படி கொடூரக் கொலைஞர்கள் பலரை கனடாவில் சாதாரணமாக வெளியே உலவ விட்டிருக்கிறார்கள். என் அக்கறையெல்லாம் இப்படியான ஒரு கொடூரக் கொலையின் பின்னர் கூட, கொலைஞருக்கு கொஞ்சமேனும் நியாயமாகப் படக்கூடிய காரணம் இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்து வாதாடும் ஆட்கள் இருப்பது பற்றித் தான் கொடூரமான கொலைகாரர்களே ஆயுள்தண்டனை பெற்றாலும் சராசரியாக 22 ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் சிறையில் இருப்பதில்லை என்று இந்த கனேடியச் செய்தி சொல்கிறது: https://nationalpost.com/news/canada/here-is-just-a-partial-list-of-the-brutal-murderers-that-canada-has-set-free இதன் படி கொடூரக் கொலைஞர்கள் பலரை கனடாவில் சாதாரணமாக வெளியே உலவ விட்டிருக்கிறார்கள். என் அக்கறையெல்லாம் இப்படியான ஒரு கொடூ���க் கொலையின் பின்னர் கூட, கொலைஞருக்கு கொஞ்சமேனும் நியாயமாகப் படக்கூடிய காரணம் இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்து வாதாடும் ஆட்கள் இருப்பது பற்றித் தான் இது இந்தச் செய்தியையும் சம்பவத்தையும் தாண்டி வியாபித்திருக்கும் ஒரு பிற்போக்கான மனவியாதி இது இந்தச் செய்தியையும் சம்பவத்தையும் தாண்டி வியாபித்திருக்கும் ஒரு பிற்போக்கான மனவியாதி மேலே சகாரா சொன்னதை விட நாம் எதுவும் மேலதிகமாகச் சொல்லி விடமுடியாது இது பற்றி\nயாழ் இந்து அதிபர் கைது\nயாழ் இந்துவின் பழைய மாணவன் என்ற முறையில் கவலையாக இருந்தாலும் இது மிகவும் உண்மை. நான் சமீபத்தில் அங்கு போயிருந்த போது, இந்த நபரின் ஊழல் பற்றி சாதாரணமாகவே எல்லோருக்கும் தெரிந்திருந்தது, அத்துடன் பாடசாலையின் பெயரும் இந்த நபரால் மிகவும் கெட்டிருந்தது\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nஎனக்குத் தெரிந்த மட்டில் இந்த வழக்குக்கும் கடஞ்சா சொல்லும் வழக்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. கடஞ்சா சொல்வதை battered women syndrome என்பார்கள். தொடர் வன்முறையை எதிர்கொள்ளும் ஒருவர் திருப்பி அடிக்க, அது கைமோசமாகி கொலையில் முடிவது. ஒரு மாதம் முன்பு கூட ஒரு கணவனை கொன்ற வயதான மனைவியை விடுதலை செய்தார்கள். ஆனால் இது வெறி ஏற்றியபடி, பஸ்சுக்கு காத்திருந்து செய்யப்பட்ட கொலை. ஆகவே இதை இப்படி முடிப்பது கடினம். மனநிலை பாதிப்பு என கூறி diminished responsibly எனச் சொல்லி murder ஐ manslaughter ஆக குறைக்கலாம். ஆனால் இப்படிச் செய்தால் மனநிலை மாறும் வரை (வாழ்நாள் பூராவும் கூட) ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிவரும். அதுக்கு மேர்டர் சார்ஜை ஒத்துகொண்டு 10 வருடத்தில் வெளியே வருவது பரவாயில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000007572/bird-flight_online-game.html", "date_download": "2019-09-20T18:27:27Z", "digest": "sha1:RMZRAGP3LO43YFURAMGTOMAZYWVE7JRO", "length": 11520, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பறவை விமான ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● ப���ர்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பறவை விமான ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பறவை விமான\nஎல்லோருக்கும் ஆண்டு குளிர் சீசன் தொடங்கியதால் பறவை வெப்பமான தட்பவெப்பநிலைகள் குடியேறுவதற்கான என்று தெரிகிறது. இந்த விளையாட்டில் நீங்கள் தெற்கில் ஒரு நீண்ட மற்றும் கடினமான பாதையில் பறக்க ஒரு பறவை உதவ வேண்டும். மேலாண்மை மிகவும் எளிது, உங்கள் வேலை அவற்றின் இறக்கைகளை படபடவென்று மற்றும் பறக்க உள்ளது. ஆனால் கவனமாக மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க, நீங்கள் தீய மேகங்கள் சந்தித்து தரையில் மிக குறைந்த கீழே செல்ல மற்றும் வானில் மிக அதிக ஏற வில்லை என்று முயற்சி அவசரமாக சுற்றி பறக்க வேண்டும். மேலும் நீங்கள் பறக்க முயற்சி, இன்னும் புள்ளிகள் சேர்க்கப்படும். மேலும், சிறிய குஞ்சுகள் பாதையை சேகரிக்க மற்றும் ஒரு பரிசு கிடைக்கும்.. விளையாட்டு விளையாட பறவை விமான ஆன்லைன்.\nவிளையாட்டு பறவை விமான தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பறவை விமான சேர்க்கப்பட்டது: 31.10.2013\nவிளையாட்டு அளவு: 0.4 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பறவை விமான போன்ற விளையாட்டுகள்\nவெடிப்பு; 2 கிரேட் போர்\nவிமான பணிப்பெண் மியா Dressup\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nஒரு Shopaholic மாதிரி ஒப்புதல் வாக்குமூலம்\nஅழகான குழந்தை தினப்பராமரிப்பு - 2\nவிளையாட்டு பறவை விமான பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பறவை விமான பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பறவை விமான நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பறவை விமான, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பறவை விமான உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nவெடிப்பு; 2 கிரேட் போர்\nவிமான பணிப்பெண் மியா Dressup\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nஒரு Shopaholic மாதிரி ஒப்புதல் வாக்குமூலம்\nஅழகான குழந்தை தினப்பராமரிப்பு - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2016/04/blog-post_55.html", "date_download": "2019-09-20T18:08:34Z", "digest": "sha1:YAB5BU6LF7JA37UNGCRWJJUJUBXTFBFZ", "length": 53006, "nlines": 661, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: சிங்கள வதைமுகாம் கொடுமைகள் – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா", "raw_content": "\nவியாழன், 14 ஏப்ரல், 2016\nசிங்கள வதைமுகாம் கொடுமைகள் – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா\nஅகரமுதல 128, பங்குனி 28, 2047 / ஏப்பிரல் 10, 2016\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 ஏப்பிரல் 2016 கருத்திற்காக..\n– அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் து.வரதராசா\nநான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழத் தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் எதிர்வுகளுக்கு(சவால்களுக்கு) மத்தியில் உயர்பெரும் மருத்துவச் சேவை புரிந்தவர் மருத்துவர் து.வரதராசா. தமிழீழத் தாயக மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்கிற உயரிய நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவரானதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார்.\nபோர் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பகுதியில் மக்களின் உயிர் காக்க முன்வந்தார். அங்கிருந்து பின்வாங்கிய பொழுது இவரைத் தம்முடன் வன்னிக்கு வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அழைத்ததற்கு “மக்களின் உயிரைக் காப்பதற்கு வன்னியில் எனது பணி உங்களுக்குத் தேவைப்படும் என்றால் வருகின்றேன். இல்லாது போனால், நானும் மக்களோடு போகின்றேன். அப்பொழுது எனக்கு ஏதாவது நடந்தால், மக்களுக்கு நடந்தது எனக்கும் நடந்ததாக இருக்கட்டும்” என்று கூறியவர். அதன் பின், வன்னியில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு அங்கு சென்றவர்.\nஇனப்படுகொலை முடிவடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே, மக்களைக் கைவிட்டு எத்தனையோ பேர் ஓடியபொழுதும், வைகாசி 01, 2040 / 15.05.2009 அன்று சிங்களப் படைகளின் எறிகணைத் தாக்குதலில் காயமடையும் வரை மக்களோடு மக்களாக நின்று அவர்களின் உயிரைக் காப்பதற்கு ஓயாது உழைத்தவர்.\nஇப்பொழுது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மருத்துவர் வரத��ாசா அவர்கள் இலண்டன் வந்திருந்தபொழுது அவரை நாம் சந்தித்தோம். அப்பொழுது அவர் எமக்கு வழங்கிய நேர்காணலைத் தருகின்றோம். ஈழமுரசு இதழின் சார்பில் மருத்துவர் வரதராசா அவர்களைச் செவ்வி கண்டவர் கலாநிதி இர.சிறீகந்தராசா.\nஇர.சிறீகந்தராசா: நீங்கள் இறுதிப் போரின்பொழுது வன்னியில் பணிபுரிந்த மருத்துவர். அந்த வகையில் இறுதிப் போரில் பல எதிர்வுகளை (சவால்களை) எதிர்கொண்டிருப்பீர்கள். அந்த வகையிலே நீங்கள் எதிர்கொண்ட குறிப்பிடக்கூடிய எதிர்வுகளைப் பற்றி விவரிக்க முடியுமா\nது.வரதராசா: வன்னியில் மட்டுமில்லை, வாகரையிலும் கடமையாற்றிய பொழுது, அது போர்ப் பகுதியாக இருந்ததால் பல விதமான எதிர்வுகளைச்(சவால்களை) சந்திக்க வேண்டி இருந்தது. எடுத்துக்காட்டாகத், தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மக்களுடைய இடப்பெயர்வு, பெரும் எண்ணிக்கையான காயங்கள், இறப்புகள் – வழக்கத்துக்கு மாறான சூழ்நிலை – பல எதிர்வுகளைத் தந்திருந்தன. அதே நேரம், காயமடைந்த நோயாளர்களை அடுத்த கட்ட பண்டுவத்துக்காக(சிகிச்சைக்காக) அரசு கட்டுப்பாட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்புவதிலும், காயமடைந்த நோயாளர்களுக்குப் பண்டுவம்(சிகிச்சை) வழங்குவதற்குப் போதிய அளவு ஆளணி, மருத்துவ வசதி இல்லாததாலும் நாங்கள் பெரும் எதிர்வுகளை எதிர்நோக்கியிருந்தோம்.\nஅதே நேரம், மக்கள் பல தடவைகள் இடம்பெயர வேண்டிய ஒரு நிலைமை இருந்தது. பல முறைகள் இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகள் – சாப்பாடு, தங்குமிடங்கள் போன்றவை – கிடைக்காமல் பல்வேறு வகையான எதிர்வுகளை மக்களும் எதிர்நோக்கியிருந்தார்கள். மேலும், மருத்துவமனைகள் அனைத்தும் – நாங்கள் கடமை செய்த அனைத்து மருத்துவமனைகளும் – திட்டமிட்ட வகையில் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தன. நாங்கள் இயல்பாக மருத்துவ ப்பணி வழங்க முடியாத நிலைமையும் காணப்பட்டது.\nஇர.சிறீகந்தராசா: இந்த எதிர்வுகளை நீங்கள் எவ்வாறு கையாண்டீர்கள்\nது.வரதராசா: அந்தந்த நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுப்பதன் மூலம்தான். அதாவது, எமது மருத்துவமனைகளும், மக்கள் குடியிருப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்ற செய்தியைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தியும், மருத்துவப் பற்றாக்குறை, நோயாளர்களின் எண்ணிக்கை, காயமடைந்த நோயாளர���களை அடுத்த கட்ட பண்டுவத்துக்கு(சிகிச்சைக்கு) அனுப்புவதற்கு இருக்கின்ற எதிர்வுகள், தேவைகள் ஆகியவற்றை உரிய நேரத்தில் தெரிவித்தும் அந்த முடிவுகளை எடுத்திருந்தோம். எமது மருத்துவமனையில் கடமை புரிந்த ஊழியர்கள், மருத்துவர்கள் அனைவரும் வழமையை விடக் கூடுதல் நேரங்கள் கடுமையாக உழைத்து, சிரமப்பட்டு, உறக்கம் கொள்ளாமல் இருந்து, எங்களுடைய சொந்தத் தேவைகளை எல்லாம் மறந்து மிகவும் ஒப்படைப்பு உணர்வுடன் செயல்பட்டதன் மூலமும் இந்த எதிர்வுகளை எதிர்கொண்டோம்.\nஇர.சிறீகந்தராசா: இதுவரை நீங்கள், குறிப்பிட்ட அந்த எதிர்வுகளை எதிர்கொண்ட விதத்தைப் பொதுவாகக் குறிப்பிட்டீர்கள். குறிப்பிடத்தக்க, தனிச்சிறப்பாக நீங்கள் எதிர்கொண்ட ஓர் எதிர்வையும், அதை நீங்கள் எதிர்கொண்ட விதத்தையும் சற்று விரிவாக விளக்க முடியுமா\nது.வரதராசா: எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால், பெரிய ஒரு காயம் – அல்லது பெரிய அறுவைப் பண்டுவம் (சிகிச்சை) – நீண்ட நேரம் செய்ய வேண்டிய அறுவைப் பண்டுவங்கள் – அப்படியான நிலைகள் வருகின்ற பொழுது, அவர்களுக்கு மயக்க மருந்து பெரும் அளவில் தேவைப்படும். மருந்து, உப்புக் கரைசல்(saline), குருதி போன்றவை நிறையத் தேவைப்படும். நீண்ட நேரம் எடுத்து அந்த அறுவைப் பண்டுவங்களைச் செய்ய வேண்டும். சில நேரங்களில், சில நோயாளர்களுக்கு அப்படியான ஒரு பண்டுதத்தைச் செய்தாலும் காப்பாற்றுவதற்குரிய வாய்ப்பு குறைவாக இருக்கும். சில நேரம் காப்பாற்ற முடியாமல் இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் நாங்கள் அப்படியான பண்டுவங்களைத் தவிர்த்து, வேறு சிறிய காயங்களை அல்லது வேறு காயங்களுக்கான அறுவைப் பண்டுவங்களை அந்த நோயாளர்களைத் தவிர்த்துச் செய்திருக்கின்றோம். அதே போல, ஒரு நோயாளருக்குத் தேவையான மருந்தின் அளவுகளைக் குறைத்துக் கூட – அவர்களுக்கு கொடுக்கின்ற உப்புக் கரைசல்(saline), மருந்துகள், மயக்க மருந்துகளைக் குறைத்துக் கூட – அவர்களுக்கு அறுவைப் பண்டுவங்களையும் ஏனைய பண்டுவங்களையும் வழங்கியிருக்கிறோம்.\nஇர.சிறீகந்தராசா: இவ்வாறான நேரங்களில் உங்களுடைய உணர்வுகள் எவ்வாறு இருந்தன\nது.வரதராசா: எங்களுடைய உணர்வுகள் போர் தொடங்கிய நாட்களில் இருந்து மிகவும் இடர்ப்பாடாக இருந்தன. மக்கள் பாதிக்கப்படுவது, காயமடைந்து உறுப்புகளை இழப்பது, இறப்பது, மருந்தில்லாமல் இறப்பது, அடுத்த கட்ட பண்டுவத்துக்கு அனுப்ப முடியாமல் இறப்பது போன்ற நிகழ்வுகள் எங்களுடைய மனத்தை மிகவும் பாதித்துக் கொண்டிருந்தன.\nஇர.சிறீகந்தராசா: நீங்கள் வாகரையிலும், வன்னியிலும் – இரண்டு இடங்களிலும் – கடைசி வரை பணிபுரிந்த மருத்துவர் என்கிற வகையில் சிங்கள அரசின் எறிகணை வீச்சுக்கள், பல்வேறு வகையான வான்வழித் தாக்குதல்கள் மூலம் படுகொலை செய்தது இன அழிப்பு என்றாலும், இனவழிப்பிற்கு அப்பால் வேறு என்ன நோக்கம் இருந்தது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் அஃதாவது, மக்களுடைய மன உறுதியைக் குலைப்பது – இப்படியான நோக்கம் – அல்லது போராட்டத்தில் இருந்து அவர்களை விலக வைப்பது – இப்படியான எண்ணங்களோடுதான் இந்தத் தாக்குதல்களைச் செய்தார்கள் என்று கூறுவீர்களா\nது.வரதராசா: இலங்கையில் ஏற்பட்ட இந்தப் போர் வாகரையிலோ முள்ளிவாய்க்காலிலோ ஏற்பட்டது இல்லை. அதற்கு முன்பு, ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர். தமிழின அழிப்பிற்கான போர். 83ஆம் ஆண்டுக் கலவரத்திலும், அதற்கு முன்பும் கூட இந்தச் சிக்கல் தொடங்கியிருந்தது. இஃது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் இந்த இனவழிப்பை, ஆயுதங்களால் மட்டுமல்லாமல், உணவுக் கட்டுப்பாடு, போக்குவரத்துத் தடை, மருந்துப் பொருட்களுக்கான தடை, எரிபொருட்களுக்கான தடை போன்றவற்றை இட்டு, எந்த அரசு ஆட்சியில் வந்தாலும் இந்தத் தடைகள் – குறிப்பாக, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் – நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. இன அழிப்பின் உச்சக் கட்டமாகத்தான் இந்த வாகரை, முள்ளிவாய்க்கால் பகுதித் தாக்குதல்களை நாம் பார்க்க வேண்டும்.\nஇர.சிறீகந்தராசா: ஆனால், இதன் மூலமாக மக்களைக் கொல்ல வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருந்ததா அல்லது வேறு ஏதாவது அரசியல் நோக்கங்கள் – அதாவது, கொல்வதன் மூலம் மக்களின் மன உறுதியை உடைப்பது, போராளிகளிடமிருந்து மக்களைப் பிரிப்பது – இப்படியான நோக்கங்கள் இருந்திருக்கும் எனக் கூற முடியுமா\nது.வரதராசா: பல நோக்கங்கள் இருந்திருக்கும். ஓர் இடத்தில் இருக்கிற மக்களை அழிப்பது என்பது மட்டுமில்லாமல், அவர்களை இடம்பெயரச் செய்து அவர்களின் சொத்துகளை அழிப்பது, அந்த மக்களை – இடம்பெயர்ந்த மக்களைக் கூட நீங்கள��� பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்களை வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைத்து – அவர்களுடைய முகாம்கள் எல்லாம் மிகவும் இறுக்கமான முகாம்களாக, அந்த இடத்திற்கு வெளியில் இருந்து ஆட்கள் செல்ல முடியாது – முகாமிற்குள் உள்ள மக்கள் வெளியில் – மருத்துவத் தேவைகளுக்குக் கூடத் தாங்கள் நினைத்த மாதிரி வர முடியாத ஓர் இறுக்கமான சூழலில் அடைத்து வைத்திருந்து, பல்வேறு விதமான தடைகளையும் அங்கு ஏற்படுத்தி, பண்பாட்டுச் சீரழிவைக் கூட ஏற்படுத்தக் கூடிய மாதிரிதான் போர் நடந்தது. உயிரிழப்பிற்கு அப்பால் மக்களுடைய சொத்துகள், கல்வி வளர்ச்சி எல்லாவற்றையுமே அந்தப் போர் மூலம் அழித்திருந்தார்கள்.\nஇர.சிறீகந்தராசா: இந்த இறுதிப் போர் நடைபெற்றபொழுது புலம்பெயர் நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன – போரை நிறுத்த வேண்டும் என்று கோரி. அதே நேரத்தில் சில வெளிநாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள், அரசியல் வல்லுநர்கள் போன்றோரும் இலங்கைக்குச் சென்று போர்நிறுத்தம் பற்றிக் கதைத்திருந்தார்கள். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. உண்மையில் நீங்கள், அங்கிருந்த மருத்துவர் என்ற வகையில் பன்னாட்டுக் குமுகத்திடம் (சமூகத்திடம்) அந்த நேரத்தில் எதனை எதிர்பார்த்திருந்தீர்கள்\nது.வரதராசா: நான் மட்டுமில்லை, எங்கள் மக்கள் அனைவருமே அமைதிக்கான முன்னெடுப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தோம். மக்களை இடப்பெயர்விலிருந்தும், அழிவிலிருந்தும் பன்னாட்டுக் குமுகம் (சமூகம்) பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தும், பாதுகாப்பார்கள் என்று நம்பியும் இருந்தோம். மக்கள் அனைவருமே பன்னாட்டுக் குமுகம் இதில் தலையிட்டு உடனடியாகத் தங்களைப் பாதுகாப்பார்கள், அல்லது பாதுகாப்பான ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள் அல்லது அமைதிக்கான முன்னெடுப்புக்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை.\nஇர.சிறீகந்தராசா: அந்தக் காலக் கட்டத்திலே நடைபெற்ற புலம்பெயர் மக்களின் போராட்டங்களால் ஏதாவது பலன் கிடைக்கும் என்று நீங்கள் நம்பியிருந்தீர்களா\nது.வரதராசா: எங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கையும் இருந்தது. ஏதோ ஒரு வழியில், புலம்பெயர்ந்த மக்களுடைய போராட்டத்தால், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தலையிட்டுப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கும், எங்களுக்கும் இருந்தது.\nஇர.சிறீகந்தராசா: இறுதி வரை பன்னாட்டுக் குமுகம் எதையுமே செய்யவில்லை என்றபொழுது உங்களுடைய மனநிலை எப்படியிருந்தது\nது.வரதராசா: சினம் கலந்த வெறுப்பு, அல்லது ஏமாற்றம் எங்களுக்கு இருந்தது. முதலில், கிளிநொச்சியில் இருந்த பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு வெளியேற்றி விட்டது. பன்னாட்டு நிறுவனங்கள், தன்னார்வமாக இயங்கக்கூடிய இதழாளர்கள் எவரையுமே அந்த இடத்தில் இருக்க விடவில்லை. தொடக்கத்தில் இருந்தே எங்களுக்கு ஓர் அச்சம் இருந்தது. எந்தப் பன்னாட்டு நிறுவனத்தையும் இருக்க விடாமல், மக்களை அழிப்பதற்கான திட்டத்தைத் தொடக்கத்திலேயே மேற்கொண்டு விட்டார்கள். அப்பொழுது மக்களுக்கு அந்த அச்சம் மிகவும் கொடுமையாகத்தான் இருந்தது. ஏனென்றால், எல்லாரையும் அழிக்கப் போகின்றார்கள் என்ற எண்ணமும் அச்சமும் முதலிலிருந்தே மக்களின் மனத்தில் இருந்தது. அதே நேரம், குறிப்பாக உங்களுக்குத் தெரிந்திருக்கும், 2009 ஆம் ஆண்டு தை மாதம் இலங்கை அரசு திட்டமிட்டே, அந்தப் பகுதியில் மூன்றரை நூறாயிரம்(மூன்றரை இலட்சம்) மக்கள் இருந்தபொழுது, எண்பதினாயிரம் மக்கள் மட்டும்தான் இருக்கின்றார்கள் என்ற ஒரு பொய்ச் செய்தியை உலகத்திற்குக் கூறி, ஏறத்தாழ இரண்டரை நூறாயிரம் (இரண்டரை இலட்சம்) மக்களை அழிப்பதற்கான முயற்சியை முதலிலிருந்தே மேற்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் உலக நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் உண்மையை எடுத்துக் கூறி மக்களைக் காப்பாற்றுவதற்குத் தவறி விட்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 19 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 19 செட்டம்பர் 2019 கருத்திற்���ாக.. நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் *பனி படு சோலைப் பயன் மரம் எல்லாம்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *தென்னாட்டின்* *கண்* *ஓர்* *ஒப்பற்ற* *அறிவுச்சுடர்* *சோமசுந்தரர்* கடந்த இர...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nபெற்றோர்களிடம் சொல்லி 100% வாக்களிக்கச் செய்யுங்கள...\nவிருது(SHIELD) பெறுதல் புதுமையான துய்ப்பு – தொடக்க...\nமதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவில்பட்டியில...\nதலவாக்கலையில் மே நாள் – மலையக மக்கள் முன்னணித் தீர...\nநாடாளும் முத்தம்மா – நா.வானமாமலை\nமக்கள் நலக் கூட்டணி - தமாகா போட்டியிடும் தொகுதிகள்...\nசிங்கள வதைமுகாம் கொடுமைகள் – மரு.து.வரதராசா:செவ்வி...\nமீள்எழுச்சி பெற்றது வவுனியா மாவட்டக் குடும்பங்களின...\nதமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்\nபள்ளி மாணவர்கள் அனைவருக்கும்விருது வழங்கும் விழா\nதேதிமுக முதல்கட்ட வேட்பாளர் அறிவிப்பு\nதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதமிழ்நாட்டுக் கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு நீக்கம...\nதிண்டிவனம்அருகே (கீழ்பசார்) 12 ஆம் நூற்றாண்டு கொற்...\nதமிழ் இலக்கிய ஆய்வுப் பண்ணை, திருச்சிராப்பள்ளி\nவெளிச்சம் தொலைக்காட்சியின் தொடக்க விழா\nதமிழ்பற்றிய ஒற்றைவரி உண்மைகள் அனுப்புக – பொள்ளாச்ச...\nதிருக்குறள் பன்னாட்டு மாநாடு 2016, செருமனி\nஎசு.ஆர்.எசு.எசு. அறக்கட்டளை நிறுவனர் நாள் விழா – க...\nபுதுவருட நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழக...\nநட்சத்திர மட்டையாட்ட அணிப்பெயர்களைத் தமிழில் சூட்ட...\nதிராவிடம் என்பது ஆரியல்லார் என்பதன் குறியீடு\nபுலம்பெயர்ந்தோர் நாடு திரும்புவது நல்லதில்லை – சீ....\nமுள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்புக் கொடுந்துயரநாள்...\nசாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு, கோயம்புத்த...\nஅறிஞர் அம்பேத்கார் பிறந்தநாள் எழுச்சிக் கூட்டம், த...\n‘இலக்கியவீதி’யின் ‘மறுவாசிப்பில் கிருத்திகா’ – கடல...\nமக்கள் நலக்கூட்டணியின் வலு கூடுகிறது\n‘இலக்கியச் சோலை’ யின் ���ந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-20T18:31:00Z", "digest": "sha1:MPMUQ24SQ7UTZYXCTBWW7P3XN5WY2NEC", "length": 11320, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "அல் கய்தாவின் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் காட்டத் தேவையில்லை – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅல் கய்தாவின் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் காட்டத் தேவையில்லை\nஅல் கய்தாவின் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் காட்டத் தேவையில்லை என இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த அல் கய்தா அமைப்பின் தலைவர் இந்திய ராணுவத்தின் மீதும் அரசின் மீதும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்ள காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்கள் முழு மனதோடு கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.\nகாஷ்மீர் விவகாரம் முழு உலகிலும் வாழும் இஸ்லாமிய சமூக ஜிஹாதின் ஓர் அங்கமாகும் எனவும் ஜிஹாதை ஆதரிப்பது அனைத்து இஸ்லாமியர்களின் தனிப்பட்ட கடமை என்பதை அறிஞர்கள் வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் அல் கய்தாவின் இந்த எச்சரிக்கை தொடர்பாக விளக்கமளித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் இதுபோல தினமும் நமக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் வருகின்றன. அவற்றுக்கெல்லாம் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியப் பாதுகாப்புப் படைகள் போதிய பலத்துடன் இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா Comments Off on அல் கய்தாவின் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் காட்டத் தேவையில்லை Print this News\nஅமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார். முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க முதலாவது ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது\nஅமெரிக்க பயணம் இருநாட்டு உறவுகளில் புது மைல்கல்லாக விளங்கும் – பிரதமர் மோடி\nதனது அமெரிக்க பயணம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளில் புது மைல்கல்லாக விளங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க…\nமாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீன அதிகாரிகள் ஆய்வு\nமாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜின்பிங்குக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளமையினால், அங்கு சீன பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறுமேலும் படிக்க…\nபாலியல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்தா கைது\nவிக்ரம் லேண்டருடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை – நாசா\nபிரதமர் மோடி பயணிக்கும் விமானம் பறக்கத்தடை: பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\nஇந்தி���ை திணித்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்- ரஜினிகாந்த் பேட்டி\nசுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்\nஅ.ம.மு.க. பாதி அழிந்துவிட்டது – புகழேந்தி\nமுதல்வரையும் என்னையும் பிரிக்க முடியாது – ஓ.பி.எஸ்.\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nபேனர் விழுந்து இதுவரை 34 பேர் இறந்துள்ளனர்- டிராபிக் ராமசாமி தகவல்\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nதமிழுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் – அண்ணா பிறந்தநாள் விழாவில் முக ஸ்டாலின்\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர்- துணை முதலமைச்சர் மரியாதை\nமோடிக்கு கிடைக்கப்பெற்ற அன்பளிப்பு பொருட்கள் ஏலத்தில் விற்பனை\nஒரே நாடு ஒரே மொழி கருத்தை அமித்ஷா திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின்\nமகாராஷ்டிரா- விநாயகர் சிலை கரைப்பின்போது 18 பேர் நீரில் மூழ்கி பலி\nசென்னைக்கு கொண்டு வரப்பட்டது 700 வருடங்கள் பழமையான நடராஜர் சிலை\nஐ.நா.பாதுகாப்பு சபையை பாகிஸ்தான் தவறாக பயன் படுத்துகிறது – இந்தியா\nமத்திய அரசை கண்டித்து நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nJett Market இன் மாதாந்த மலிவு விற்பனை (08 SEP 2019)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nதுயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/", "date_download": "2019-09-20T18:07:27Z", "digest": "sha1:EHQDNFE6JBMKVLPTUJ4FQ3RJOBBXBZUF", "length": 18423, "nlines": 120, "source_domain": "malaysiaindru.my", "title": "Malaysiakini – Tamil", "raw_content": "\nபுத்திசாலித்தனம் இல்லாத புறக்கணிப்பு – இராகவன் கருப்பையா\nதலைப்புச் செய்தி செப்டம்பர் 19, 2019\nமுன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் மீதான அவதூறு வழக்கில்…\nதலைப்புச் செய்தி செப்டம்பர் 5, 2019\nதலைப்புச் செய்தி செப்டம்பர் 2, 2019\nராவாங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் 08 குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள்-…\nசெய்திகள் செப்டம்பர் 19, 2019\nசிலாங்கூர் போலீஸ் கடந்த சனிக்கிழமை ���ாலான் ராவாங்- பத்து ஆராங் சாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரில் இருவர் 08 குண்டர் கும்பலின் ...\nபுகைமூட்டம்: 2,400க்கு மேற்பட்ட பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும்\nசெய்திகள் செப்டம்பர் 19, 2019\nபுகைமூட்டம் மோசமடைந்து வருவதால் 2,400க்கு மேற்பட்ட பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதனால் 1,732,842 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ...\nகிறிஸ்துவ மத நோக்கம் கொண்ட கருத்தரங்கு எனக் குற்றச்சாட்டு :…\nசெய்திகள் செப்டம்பர் 18, 2019\n‘புதிய மலேசியக் கதை கருத்தரங்கை போலீசார் விசாரிக்க வேண்டும்’ எனும் தலைப்பில், இன்று, மலேசியாகினி வலைதளத்தில், பாஸ் துணைத் தலைவர் துவான் ...\nபிரதமர் பதவிக்கு இன்னொரு நபர், அன்வார் மறுப்பு\nஅன்வார்: எல்லா கிராமங்களிலும் குடியிருப்புகளிலும் வறுமையைப் பார்க்கிறேன்\nராமச்சந்திரன் செப்டம்பர் 18, 2019\nமூசா அமான் மகன் பெர்சத்துவில் இணைந்தார்\nராமச்சந்திரன் செப்டம்பர் 18, 2019\nஜாகிரைத் திருப்பி அனுப்பி வைக்குமாறு விடாமல் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்- இந்தியா…\nராமச்சந்திரன் செப்டம்பர் 18, 2019\nநெகிரி செம்பிலானில் சுவாச உறுப்புகள், கண் பாதிப்புகள் அதிகரிப்பு\nராமச்சந்திரன் செப்டம்பர் 18, 2019\nபி இராமசாமி : ‘புதிய அரசாங்கம், ஆனால் அதே பழைய…\nபிரச்னைகளை அப்படியே தூக்கி எறிவது நமது வழக்கமல்ல- ஜாகிர் விவகாரம்…\nராமச்சந்திரன் செப்டம்பர் 17, 2019\n‘பிகேஆர் கூட்டங்களுக்கு வாங்க, காப்பி, டீ சாப்பிட்டுப் போங்க’- ஸுரைடாவுக்கு…\nராமச்சந்திரன் செப்டம்பர் 17, 2019\nஹாடியின் வெறுப்பூட்டும் பேச்சுக்கு சரவாக்கில் இடமில்லை- டிஏபி-இன் பிடாயு இனத்…\nராமச்சந்திரன் செப்டம்பர் 17, 2019\nபுகைமூட்டம்: சரவாக்கில் அபாய நிலையில் ஏபிஐ; நாடு முழுக்க 500…\nராமச்சந்திரன் செப்டம்பர் 17, 2019\nபோலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் காரணம் கேட்கின்றனர்\n‘மலிவு விலை மதுபானத்தை அரசாங்கம் தடை செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்’,…\nஎம்.ஆர்.எஸ்.எம் மாணவர்களுடன் துணையமைச்சர் ஆர். சிவராசா சந்திப்பு\nசிறப்புக் கட்டுரைகள் செப்டம்பர் 18, 2019\n“வெற்றிக்கான எனது பாதை இங்கே தொடங்குகிறது” என்றக் கருப்பொருளுடன் புறநகர் மேம்பாட்டு அமைச்சு மற்றும் மஜ்லிஸ் அமானா ரக்யாட் என்றழைக்கப்படும் மாரா ...\nஉயர்ந்த வருமானமும் நெறியும் கொண்ட மலேசியாவை உருவாக்க, 56-வது மலேசியத்…\nசிறப்புக் கட்டுரைகள் செப்டம்பர் 16, 2019\nமலேசியத் தினத்தின் உண்மையான அர்த்தத்தையும் உன்னதத்தையும் உணர்ந்து மக்கள் கொண்டாடும் அதே வேளையில், நம் முன்னோர்களின் இலட்சியங்களின் படி வாழ்ந்து காட்டுவதே ...\nபொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்துவது, அறிவுடைமை அல்ல\nசிறப்புக் கட்டுரைகள் செப்டம்பர் 13, 2019\nபொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவது, அறிவுப்பூர்வமான திட்டம் அல்ல. அண்மையில், உயர்மட்ட அரசு ஊழியர்களான, பொதுச் சேவைத் துறையின் தலைமை ...\nமலேசிய தமிழ்ச் சமயப் பேரவை ஏற்பாட்டில் தமிழ்ச் சமய மாநாடு…\nமக்கள் கருத்து செப்டம்பர் 9, 2019\nமலேசிய தமிழ்ச் சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சமய மாநாடு வருகிற 15.09.2019 ஞாயிறு பத்துமலை திருமுருகன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் ...\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் போட் கிள்ளான் வட்டாரத்தில் …\nமக்கள் கருத்து ஆகஸ்ட் 20, 2019\nகடந்த ஆகத்து 18, ஞாயிறுக்கிழமை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில், திரு. செல்வகுமார், திரு. முதல்வன் ...\nமைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக் கொண்டாட்டம்\nசிறப்புக் கட்டுரைகள் ஆகஸ்ட் 18, 2019\nமக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அவ்வகையில் தான் தன்னார்வலர்கள் இயங்குகிறார்கள். அது மனிதனிடம் இயற்கையாகவே உள்ள நற்பண்பாகும். இதையே ஔவை ...\n100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர் தான்\nபிரபல இயக்குனரும் நடிகருமான ராஜசேகர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்\nகோமாளி மூலம் மிகப்பெரிய ஹீரோவாகிய ஜெயம் ரவி\n‘ராட்சசி’ படத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் பார்க்க வேண்டும்: மலேசிய கல்வி…\nதமிழீழம் / இலங்கை செய்திகள்\nஇலங்கை ஈஸ்டர் குண்டு தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்திய ஆயுதங்கள்…\nதமிழீழம் / இலங்கை செப்டம்பர் 18, 2019\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று (ஏப்ரல் 21) தற்கொலைக் குண்டுதாக்குதல்களை நடந்திய சஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு தொகை ஆயுதங்களை ...\nதமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினரின் மகனா ஈஸ்டர் குண்டு வெடிப்பு…\nதமிழீழம் / இலங்கை செப்டம்பர் 18, 2019\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று ���ட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ ...\nமாயமான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்; தீவிர தேடுதலில் இந்தியா\nதமிழீழம் / இலங்கை செப்டம்பர் 17, 2019\nமண்டபம் அகதிகள் முகாமில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த முன்னால் விடுதலைப்புலி உறுப்பினர் தனது குடும்பத்தினருடன் மாயமான நிலையில் அவர் கனடா நாட்டில் ...\nதமிழகம் / இந்தியச் செய்திகள்\nசிதம்பரம் நடராஜர் கோவில் திருமண சர்ச்சை: நடந்தது என்ன\nதமிழகம் / இந்தியா செப்டம்பர் 18, 2019\nபுகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் வழக்கத்தை மீறி திருமணம் நடக்க அனுமதி அளித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ...\nவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்:“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் மீட்போம்”\nதமிழகம் / இந்தியா செப்டம்பர் 18, 2019\n\"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியே அதனை நிச்சயமாக ஒருநாள் மீட்போம்\" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ...\nகாஷ்மீரின் சர்ச்சைக்குரிய மரணங்கள் – என்ன நடக்கிறது அங்கே\nதமிழகம் / இந்தியா செப்டம்பர் 17, 2019\nஆறு வாரங்களுக்கு முன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள எண்ணற்ற உயிரிழப்புகள் குறித்தும், அதன் காரணங்கள் ...\nசௌதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ‘இரானில் இருந்து தாக்குதல்…\nபன்னாட்டுச் செய்தி செப்டம்பர் 18, 2019\nசெளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் வயல் ஒன்றைத் தாக்க ட்ரோன் மற்றும் ...\nபிரான்ஸ் நாட்டில் மீண்டும் தஞ்சம் கோரிய ஸ்னோடன்\nபன்னாட்டுச் செய்தி செப்டம்பர் 18, 2019\nஅமெரிக்கா, பிறநாடுகளை கண்காணித்தது தொடர்பான ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன், பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு மீண்டும் விண்ணப்பித்துள்ளார். ...\nஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவனை விரைவில் பிடிக்கப் போவதாக இங்கிலாந்து…\nபன்னாட்டுச் செய்தி செப்டம்பர் 17, 2019\nதலைமறைவாக உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவன் அபு பக்கர் அல் பக்தாதியை விரைவில் உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கப் போவதாக அந்த ...\nகவியரங்கம் ஜூன் 9, 2019\nஉழைக்கும் நேரம் உறங்கும் நேரம் வித்தியாசம் இல்லை- இருந்தும் அத்தியாவசியப் பொருள் வாங்க கையில் காசு இல்லை பையில் பணம் இல்லை\nகவியரங்கம் மே 19, 2019\nஅன்று….. 2009……. தாய் மரணத்தை அடைந்த பின்னும் தாய் மார்பைச் சுவைத்தபடி – சேய் தூங்கிய காட்சியினாலே சோகக் கண்ணீராலும் செங்குருதியாலும் ...\nகவியரங்கம் மார்ச் 8, 2019\nவைக்காதே கெட்ட எண்ணங்களை மனதில் வைக்காதே கெட்டுபோகிற குப்பைகளை வீட்டில் வைக்காதே கெட்டுபோகிற குப்பைகளை வீட்டில் வைக்காதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/west-bengal/", "date_download": "2019-09-20T18:48:28Z", "digest": "sha1:OCJCSZDUY7DWCUHGQ6ADGLY2YO577B63", "length": 18852, "nlines": 158, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "மேற்கு வங்காளம் Tourism, Travel Guide & Tourist Places in மேற்கு வங்காளம்-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» மேற்கு வங்காளம்\nமேற்கு வங்காளம் சுற்றுலா - சிறப்பான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கலையம்சங்களின் பூமி\nஇந்தியாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காள மாநிலம் வடக்கே இமயமலைப்பகுதியிலிருந்து தெற்கே வங்காள விரிகுடா வரை பரவியுள்ளது. ஒரு காலத்தில் ஆங்கிலக்காலனிய ஆட்சியின் கேந்திரமாக விளங்கிய இம்மாநிலத்தில் இன்றும் அக்காலத்துக்குரிய அம்சங்களை பழமையான கட்டிடங்கள் மற்றும் கட்டிடக்கலை மூலம் தரிசிக்கலாம். சுற்றுலா அம்சங்களை பொறுத்தவரை இம்மாநிலம் பழமையும் நவீனமும் கலந்த ஒரு பாரம்பரிய பூமியாக பயணிகளிடையே பிரசித்தி பெற்றுள்ளது.\nமேற்கு வங்காள மாநிலம் பன்முகத்தன்மை கொண்ட புவியியல் அமைப்பை பெற்றிருக்கிறது. இதன் வடபகுதி இமயமலைப்பகுதியை ஒட்டியதாக உயரத்தில் அமைந்துள்ளது.\nஅங்கு சிக்கிம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்துடன் இம்மாநிலம் தனது எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது. கங்கை ஆற்றுப்படுகை இம்மாநிலத்தின் பெரும் நிலப்பரப்பில் பரவியுள்ளது.\nஅதனை ஒட்டி தெற்கே அமைந்துள்ள சுந்தர்பன் காடுகள் பசுமையான இயற்கைச்செழிப்புடன் வீற்றிருக்கின்றன. மேலும் இம்மாநிலத்தை ஒட்டி வடக்கில் நேபாள் மற்றும் பூடான் போன்ற நாடுகளும் கிழக்கில் பங்களாதேஷ் நாடும் அமைந்துள்ளன. எனவே சுற்றுலாப்பயணிகள் விரும்பும் வித்தியாசமான புவியியல் அமைப்பை இம்மாநிலம் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.\nகொல்கத்தா – மூன்று கிராமங்களின் கதை\nகாளிகட��டா, கோவிந்த்பூர் மற்றும் சூடாநுடி என்ற மூன்று கிராமங்கள் ஒன்று சேர்ந்து கொல்கத்தா என்ற நகரமாக ஆங்கிலேய ஆட்சியின்போது உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.\nஜாப் சர்னோக் எனும் ஆங்கிலேயர் ஆட்சியாளர் இந்த ஒருங்கிணைப்பை நிறுவியுள்ளார். ஹுக்ளி நதியின் கரையில் உள்ள இந்த பழமையான கொல்கத்தா நகரம் இந்தியாவின் கலாச்சார தலைநகரம் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றுள்ளது.\nமுக்கிய சுற்றுலா நகரமான கொல்கத்தாவிற்கு ‘சிட்டி ஆஃப் ஜாய்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. நோபல் விருது பெற்ற மாமனிதர்களை இந்தியாவிற்கு அளித்துள்ள இந்நகரத்தில் விக்டோரியா மெமோரியல், ஹௌரா பாலம், இந்தியன் மியூசியம், மார்பிள் பேலஸ், காளிகாட் கோயில், பிர்லா பிளானட்டேரியம், ஃபோர்ட் வில்லியம் போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் அமைந்துள்ளன.\nஇங்குள்ள முக்கியமான கட்டிடங்கள் மற்றும் சின்னங்கள் ஐரோப்பிய பாணியிலும், பாரம்பரிய ஜமீன் மாளிகைகள் தொன்மையான மேற்கு வங்காள பாணியிலும் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nரபீந்த்ரநாத் தாகூரின் “ ஏகலா சோலா ரே” எனும் வரிகள் துவங்கி மாயா தாந்த்ரீக இசை-நடனம்-கதை-பாட்டு யாவும் கலந்த கலை வடிவமான ‘பால்’ நாட்டுப்புறக்கலை வரை மேற்கு வங்காளத்தின் கலாபூர்வ அடையாளமானது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.\nவிதவிதமான நடனக்கலை, ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை பாணிகள் தனித்தன்மையான சிறப்புகளுடன் இம்மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றன.\nமேற்கு வங்காளத்துக்கே உரிய நாட்டுப்புற மற்றும் இனஞ்சார்ந்த அடையாள அம்சங்களை உள்ளடக்கிய இந்த கலை வடிவங்கள் உலகளாவிய புகழை பெற்றிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேற்கு வங்காளத்தில் பயணிகள் தவறாது விஜயம் செய்ய வேண்டிய மற்றொரு இடமாக இடம் சாந்தி நிகேதன் கல்வி நிலையம் வீற்றிருக்கிறது.\nமேற்கு வங்காள மக்களிடையே ‘அட்டா’ எனும் வித்தியாசமான கலாச்சாரம் ஒன்றும் பழக்கத்தில் உள்ளது. ‘அட்டா’ என்பது மக்கள் ஒரு குழுவாக கூடி ஏதேனும் பொது விஷயம் பற்றி விவாதம் மற்றும் கலந்துரையாடலில் ஈடுபடுவதை குறிப்பிடுகிறது.\nஎந்த விஷயம் வேண்டுமானாலும் இந்த ‘அட்டா’ உரையாடலில் விவாதிக்கப்படலாம். இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாத இந்த பழக்கம் இந்த மக்களின் சிந்தனை மற்றும் மொழி ஆர்வத்தை பிரதிபலிக்கிறது என்றும் சொல்லலாம்.\nமேற்கு வங்காள மாநிலத்தில் ஆங்காங்கு தெரு முனைகளில், சந்திப்புகளில் இது போன்ற குழுக்கள் ‘அட்டா’ விவாதங்களில் ஈடுபட்டிருப்பதை காணலாம்.\n – ருசியான உணவு வகைகள்\nபெங்காளி உணவுமுறை தற்போது சர்வதேச சமையற்கலை நிபுணர்களால் விரும்பப்படும் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. புவியியல் அமைப்பில் மட்டுமல்லாமல் உணவுமுறையிலும் தனித்தன்மையான அம்சங்களை மேற்கு வங்காள மாநிலம் பெற்றிருக்கிறது.\nமுகலாய் பிரியாணி மற்றும் முகலாய் பராத்தா ஆகியவற்றோடு மச்சேர் ஜோல் மற்றும் பெங்காளி மீன் குழம்பு போன்றவை இம்மாநிலத்தின் முக்கியமான உணவுவகைகளாக புகழ் பெற்றுள்ளன.\nமேற்கு வங்காள மாநில சுற்றுலாவில் திருவிழாக்கொண்டாட்டங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. துர்க்கா பூஜா, காளி பூஜா, சரஸ்வதி பூஜா, லட்சுமி பூஜா, ஜகதாத்ரி பூஜா ஆகியவை இம்மாநிலத்தின் முக்கியமான திருவிழாக்களாகும்.\nஇவை யாவற்றிலும் பெண் தெய்வங்களே பிரதான சக்திக்கடவுளாக வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. இவைதவிர, கங்கா சாகர் மேளா எனும் திருவிழாவிலும் வருடாவருடம் ஆயிரக்கணக்கான யாத்ரீக பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.\nமத, இன வேறுபாடு பார்க்காமல் எல்லா தரப்பு மக்களும் இந்த திருவிழாக்கொண்டாட்டங்களில் ஈடுபடுவது இம்மாநிலத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.\nபழமையும் நவீனமும் கலந்த பல்வேறு சுற்றுலா அம்சங்களுடன் மேற்கு வங்காள மாநிலம் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கிறது. சுந்தர்பன்ஸ் காடுகள், பக்காலி, முர்த்தி, பிர்பூம், தாராபீத் போன்ற சுற்றுலாத்தலங்கள் இம்மாநிலத்தில் அவசியம் விஜயம் செய்து மகிழ வேண்டியவையாகும்.\nஇயற்கை எழில் அம்சங்கள் நிரம்பிய டார்ஜிலீங் மற்றும் மோங்பாங், பாரம்பரியம் நிரம்பி வழியும் கொல்கத்தா, முர்ஷிதாபாத் மற்றும் உன்னதமான சாந்திநிகேதன் வளாகம் போன்றவையும் இம்மாநிலத்தில் பயணிகளை உற்சாகப்படுத்த காத்திருக்கின்றன.\nதென்பகுதியில் வெப்ப மண்டல பருவநிலையையும், வடக்கே உபவெப்பமண்டல பருவநிலையையும் மேற்கு வங்காள மாநிலம் பெற்றுள்ளது.\nகடும் வெப்பமும் ஈரப்பதமும் நிலவும் கோடைக்காலம் மற்றும் குளிருடன் கூடிய குளிர்காலம் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்குவிதமான பருவங்களை இம்மாநிலம் கொண்டுள்ளது. இடத்திற்கேற்றவாறு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவிலான மழைப்பொழிவினையும் மேற்கு வங்காள மாநிலம் பெறுகிறது.\nமேற்கு வங்காளம் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க மேற்கு வங்காளம் ஈர்க்கும் இடங்கள்\nமேற்கு வங்காளம் சேரும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க மேற்கு வங்காளம் சேரும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=153341&cat=464", "date_download": "2019-09-20T19:14:35Z", "digest": "sha1:3XFKOQVPSIWEYVGNVNR6KL3HDHREUKV7", "length": 25394, "nlines": 572, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹாக்கி விளையாட்டு போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » ஹாக்கி விளையாட்டு போட்டி செப்டம்பர் 27,2018 00:00 IST\nவிளையாட்டு » ஹாக்கி விளையாட்டு போட்டி செப்டம்பர் 27,2018 00:00 IST\nமதுரை காமராஜ் பல்கலைகழக மண்டல அளவிலான சாம்பியன் கல்லுாரிகளுக்கு இடையிலான ஆடவர் ஹாக்கி போட்டிகள் கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் நடைபெறுகிறது.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nவளர்ச்சியை விரும்பும் காஷ்மீர் மக்கள்: பிரதமர்\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nஅரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்\n'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்\nசிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி\nலாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்\nவிக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு\nஇந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nமழை சென்னையில் டிராபிக் ஜாம்\nஆயிரங்கால் மண்டபத்தில் 60ஆம் கல்யாணம் நடத்த மனு\nபோதை பொருள் வைத்திருந்த நைஜீரிய தம்பதி கைது\nபுதையலைத் தேடும் அழகாபுரம் மக்கள்\nஇருதய நோய் பாதிப்பு மாணவருக்கு கலெக்டர் உதவி\nஉப்பூர் - மோர்பண்ணையில் 27கிராம மீனவர்கள் போராட்டம்\nசர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி\nலாரிகள் பறிமுதல் மீனவர்கள் மறியல்\nசென்னை தணிக்கை அலுவலர் விபத்தில் பலி\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nமாநில வாலிபால்: ஜமால் முகமது சாம்பியன்\nபூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி\nபத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா\nராஜகோபாலசுவாமி கோவிலில் பவித்ர உற்சவம்\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nநாடோடிகள் 2 அஞ்சலி சிறப்பு பேட்டி\nஅஞ்சலியும் நானும் பெஸ்ட் பிரண்ட்\nவிஜய் 65: பேரரசு விளக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/514154-two-wheeler-theft-in-tirupur.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-20T18:19:53Z", "digest": "sha1:PI3FX7KWJBFEODAGAIBYMW5LSISAWXSW", "length": 11823, "nlines": 241, "source_domain": "www.hindutamil.in", "title": "கடைக்கு முன் நின்ற இருசக்கர வாகனத்தைத் திருடிய இளைஞர்: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை | two wheeler theft in tirupur", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 20 2019\nகடைக்கு முன் நின்ற இருசக்கர வாகனத்தைத் திருடிய இளைஞர்: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை\nஇருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி\nதிருப்பூரில் கடைக்கு முன் நின்ற இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சிசிடிவி காட்சியைக் கொண்டு போலீஸார் விசாரணை\nதிருப்பூர் குமரன் சாலையில் தனியார் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் மணிமாறன். இவர் இன்று (புதன்கிழமை) காலை 8 மணியளவில் தன் கடையைத் திறப்பதற்காக, வண்டியை வெளியே சாவியுடன் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.\nஅப்போது அந்த வழியே செல்போனில் பேசியபடி சென்ற இளைஞர் ஒருவர் சாவியுடன் வண்டி நிற்பதைப் பார்த்து, வண்டியை அவசரமாக எடுத்துச் செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து மணிமாறன் கொடுத்த புகாரையடுத்து சிசிடிவி காட்சி ஆதாரங்களைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது 130...\nஉச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்: ராமர்...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமயங்கி விழுந்த முதியவர்; தூக்கிச்சென்று உதவிய மாவட்ட...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\n5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு; ‘தும்பியின் வாலில்...\nகுற்றங்களைத் தடுக்க போலீஸ் - பொதுமக்கள் இடையே போட்டிகள்: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப்...\nகள்ளக்குறிச்சி அருகே கார் மீது லாரி மோதி இருவர் உயிரிழப்பு\n‘லாஜிக் எதிர்பார்த்தால் ஏமாற வேண்டியதுதான்’- ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ நாயகன் சந்திரன்...\nபுதுச்சேரி அரசு பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம்\nகிரிக்கெட் விளையாடும்போது பந்துபட்டு கப்பற்படை வீரர் உயிரிழப்பு\nராகுல் குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சைப் பேட்டி: காவல் ஆணையரிடம் காங்கிரஸ்...\nஅம்பத்தூர் ஐடி பூங்காவின் 8-வது மாடியிலிருந்து விழுந்து இளம்பெண் மரணம்: கொலையா\nவீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்குப் பதிவு\nபாஜகவை திமுக வீழ்த்தவில்லை; மக்கள் தான் தோற்கடித்து விட்டார்கள்: ஸ்டாலின் பேச்சு\nதிமுக ஆட்சியில் கேபிள் யார் கட்டுப்பாட்டில் இருந்தது- ஸ்டாலினுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்...\nதிருப்பூரில் கனமழை; தரைப்பாலம் மூழ்கியது: பள்ளிகளுக்கு விடுமுறை\nஇறுதிச் செலவுக்குப் பணம் கொடுத்துவிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன், மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/146663-rasipalan", "date_download": "2019-09-20T18:07:45Z", "digest": "sha1:LXX255G5A45LCALIL7D5W4GFFXWESI5P", "length": 12976, "nlines": 231, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 25 December 2018 - ராசி பலன்கள் | Rasipalan - Aval Vikatan", "raw_content": "\nஅம்மா அம்மு அமுதா - ஜோதிகாவின் மூன்று நாயகிகள்\nஅன்பு மட்டும்தான் பலமடங்கு அதிகமா திரும்பக் கிடைக்கும்\nதீக்குள் உடலை வைத்தால்... ரூப் கன்வர்\nநீங்களும் செய்யலாம் - இரட்டிப்பு லாபம் தரும் ஈஸி பிசினஸ் - ஸ்டென்சில் பெயின்ட்டிங், ரோலர் பெயின்ட்டிங்...\nநமக்காக ஓர் அற்புதம் காத்திருக்கும்\nதென்னிந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்கள் - சீதா தே��தாஸ், ஆனந்தா பாய்\nஅம்மா என்ற வார்த்தைக்கு அவ்வளவு மரியாதை\n#நானும்தான் - குறுந்தொடர் - 4\nஇது காவிரித் தாயின் புடவை\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநந்தனாவை தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கணும்\nதாத்தாவின் ஓவியங்களில் கடவுள்களை நேரில் பார்க்கலாம்\nகதை சொல்வதில் என் அண்ணா ஸ்பெஷலிஸ்ட்\nவாட்ஸ் அப் காலத்தில், லவ் லெட்டர் கொடுக்கலாமா - சின்னத்திரை நடிகை பவித்ரா\n30 வகை யம்மி ரெசிப்பி... சுவையான எளிமையான உணவுகள்...\nகிச்சன் பேஸிக்ஸ் - பராத்தா & ரொட்டி\nபிரசவத்துக்குப் பிறகு... சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு\nஅஞ்சறைப் பெட்டி - குடம்புளி - வாழ்நாளை நீட்டிக்கும் மாமருந்து\nஅவள் விகடன் - ஜாலி டே\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் ��ேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை\nராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்\nடிசம்பர் 11-ம் தேதி முதல் முதல் 24-ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-20T18:18:40Z", "digest": "sha1:L6B4S4O2ELQ6KCH3TAVBPE4CDMWB6ZMK", "length": 9146, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் ஜம்மு – காஷ்மீரில் தாக்குதல் – பொலிஸாரால் தேடப்பட்டுவந்த முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை\nஜம்மு – காஷ்மீரில் தாக்குதல் – பொலிஸாரால் தேடப்பட்டுவந்த முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை\nஜம்மு – காஷ்மீரில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா இயக்க தீவிரவாதி நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பேர் இன்று (புதன்கிழமை) நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டனர்.\nஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் உள்ள குத்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை இன்று காலையில் சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தநிலையில், அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.\nஇரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்காம் மாவட்டத்தில் இணையதள சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டது.\nஇந்த சண்டையில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுள் ஒருவரான நவீத் ஜாட் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர்.\nமேலும் காஷ்மீரின் மூத்தப் பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட நவீத் ஜாட் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.\nகடந்த பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி ஸ்ரீநகர் வைத்தியசாலையில் இருந்து பொலிஸ் பாதுகாவலையும் மீறி நவீத் ஜாட் தப்பிச்சென்ற நிலையில், இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசார்க் மாநாடு – பாகிஸ்தானின் அழைப்பை நிராகரித்தது இந்தியா\nNext articleரஷ்யாவுடனான சந்திப்பை ரத்து செய்ய அமெரிக்கா தீர்மானம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி\nபுதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nதனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை\nஏழை, பணக்காரர் வேறுபாடு இன்றி அனைவருக்கும் கல்வியை வழங்கு அவசியம்\nகோட்டாவின் கட்டுப்பணத்தை செலுத்த சாகர காரியவசம் தேர்தல் ஆணையகத்திற்கு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி\nபுதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nதனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/05/blog-post.html", "date_download": "2019-09-20T18:57:20Z", "digest": "sha1:LPEXGQWIBE4EBQ55J3ZJBYZ63Q73YLJ7", "length": 50458, "nlines": 249, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: என்னாச்சு.. “எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு”? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சிந்தனைகள் , தொழிற்சங்கம் , வரலாறு � என்னாச்சு.. “எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு”\nஎன்னாச்சு.. “எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு”\n1886ஆம் ஆண்டு மே மாதம் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட்டில் சிந்திய தொழிலாளர்களின் இரத்தம் இன்று உலகமெங்கும் செந்நிறக் கொடிகளாக பறந்து கொண்டிருக்கின்றன. இதே நாளில் அமெரிக்காவிலும், தென்னாப்பிரிக்காவிலும், லண்டனிலும், ���ாஸ்கோவிலும், பாரிஸிலும், பெர்லினிலும், இத்தாலியிலும், இராவல்பிண்டியிலும், என உலகத்தின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் அந்த செந்நிறக் கொடி ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது சிலிர்ப்பாய் இருக்கிறது. கோடிக்கணக்கான மனிதர்கள் அந்த கொடியின் கீழ் நின்று கொண்டிருகிறார்கள் என்னும் பிரக்ஞை மாபெரும் மனித சமுத்திரத்தில் நாமும் ஒரு துளியென சக்தியளிக்கிறது. அதே வேளையில் 'எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர தூக்கம்' என்னும் மேதினத்தின் உன்னத நோக்கம் இன்று என்னவாகி இருக்கிறது என்பதையும் யோசிக்க வேண்டி இருக்கிறது.\nகாலம் காலமாய் வஞ்சிக்கப்பட்ட உழைப்பாளிகள், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாய் தங்கள் வாழ்வுக்கான போராட்டத்தை துவக்கியதன் குறியீடாக மேதினம் முன்நிற்கிறது. அப்போதெல்லாம் 16 மணியிலிருந்து 18 மணி நேரம் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். 1810ல் இங்கிலாந்தில் ராபர்ட் ஓவன் என்பவர் முதன் முதலாக பத்துமணி நேரம் என்னும் கோஷத்தை வைத்தார். 1850ல் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் 10 மணி நேர வேலை என்பது சாத்தியமாயிற்று. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு 1848ல் பிரான்சில் பத்து மணி நேர வேலை என்னும் கோரிக்கையை வென்றார்கள். 1830ல் அமெரிக்காவில் பிலடெல்பியாவில் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை என்பதை முன் வைத்தார்கள். 1835ல் அவர்கள் நடத்திய போராட்டத்தில் '6 to 6' என்பதே கோஷமாயிருந்தது. அதாவது பத்து மணி நேர வேலை. 2 மணி நேர ஓய்வு. 1860க்குள் மெல்ல மெல்ல பதினோரு மணி நேர வேலையாக குறைக்கப்பட்டிருந்தது.\n1886, மே மாதம் 1ம் தேதி சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் 'எட்டு மணி நேர வேலை' கோஷத்தை முன்வைத்து போராட்டத்தை துவக்கினர். மே 3ம் தேதி ஹே மார்க்கெட்டில் திரண்டிருந்த போராளிகள் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. துப்பாக்கிகளின் முனையில் மக்களின் இரத்தம் சிந்த சிந்த போராட்டம் நசுக்கப்பட்டது. ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ், எங்கல் ஆகியோர் 1887 நவம்பர் 11ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். லூயிஸ் லிங் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அத்தோடு அந்த மகத்தான இலட்சியமும், இயக்கமும் முற்றுப் பெறவில்லை. 1888ல் கூடிய அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு மே 1ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. 1889ல் பிரான்ச���ல் கூடிய உலக சோஷலிசத் தலைவர்கள் மே 1ம் தேதி அன்று உலகம் முழுவதும் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டும் என அறைகூவல் விடுத்தார்கள். 1890ம் ஆண்டு முதல், மே 1ம் தேதி உலகம் முழுவதும் போராட்டங்களால் நிரம்பப்பெற்று சர்வதேச தினமாக அடையாளம் பெற்றது, அமெரிக்காவைத் தவிர.\n1919 அக்டோபர் 19ம் தேதி வாஷிங்டன்னில் கூடிய சர்வதேச தொழிலாளர் மாநாட்டில், \"அனைத்து தொழில் நிறுவனங்களிலும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை, ஒரு வாரத்துக்கு நாற்பத்தெட்டு மணி நேர வேலை' என்னும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தந்த நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் வேலை நேரம் குறித்து சட்டங்கள் இயற்றி, குறைந்த பட்ச தொழிலாளர் பாதுகாப்பு காரியங்களை செய்தன.\n,இந்தியாவில் அப்படியொரு நிலைமை ஏற்படுவதற்கு 1948 வரை நாம் காத்திருக்க வேண்டியிருந்தது. 1881ல் கொண்டு வரப்பட்ட முதல் தொழிற்சாலைகள் சட்டத்தில் பணி நேரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதற்குப் பிறகு கொண்டு வரப்பட்ட திருத்தத்தில்தான், 9லிருந்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 7 மணி நேர வேலை எனவும், பெண்களுக்கு 11 மணி நேர வேலை எனவும் சொல்லப்பட்டிருந்தது. 1911ல் வயது வந்தவர்களுக்கு 12 மணி நேர வேலை எனவும், குழந்தைகளுக்கு 6 மணி நேர வேலை எனவும் திருத்தம் செய்யப்பட்டது. இந்த திருத்தங்கள் இப்படியே நீண்டு கொஞ்சம் கொஞ்சமாய் வேலை நேரம் 10 மணி வரைக்குமாய் குறைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1948ல்தான் 'வயதுக்கு வந்த எந்த தொழிலாளியும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கு மேலாகவும், ஒரு வாரத்துக்கு நாற்பத்தெட்டு மணி நேரத்துக்கு மேலாகவும் வேலை பார்க்க வேண்டியதில்லை' என சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 1886ல் சிகாகோவில் உயிர்நீத்த தோழர்களின் கனவு வார்த்தைகள் அவை.\nஅந்த கனவுகளை காகிதங்களில் மட்டுமே எழுதி வைக்க அதிகார வர்க்கமும், அமைப்பும் இப்போது முனைந்திருக்கின்றன. உலகமயமாக்கலை ஓட்டி, லாப வேட்கை மிகுந்த முதலாளித்துவம் தனது எல்லைகளை மேலும் அகண்டமாக்கி இருக்கிறது. நாடுகள் என்பது அதற்கு சந்தையாகவும், மக்கள் பொருட்களை வாங்குபவர்களாகவும் மட்டுமே தெரிகிறது. தனது வெறிக்கு தடையாய் இருக்கிற அத்தனை ஜனநாயக உரிமைகளையும் அது மெல்ல மெல்ல விழுங்க ஆரம்பிக்கிறது. மனிதர்களையும��, பூமியையும் முழுமையாய் சுரண்டுவதற்கு சகல காரியங்களையும் செய்கிறது. அதன் பலிபீடத்தில் மே 1ம் தேதியையும் வைத்திட துடிக்கிறது.\nஎட்டுமணி நேர வேலை என்பது இப்போதும் 10 சதவீதத்திற்கும் குறைந்த இந்தியர்களுக்கே கிடைத்திருக்கிறது. 35 கோடி பேருக்கு மேல் அது குறித்த எந்த பிரக்ஞையுமின்றி வேலை பார்த்து வருகின்றனர் என்பது வேதனையான செய்தி. போத்தீஸ் ஜவுளிக்கடையிலும், சரவணா ஸ்டோர்ஸின் ஐந்து தளங்களிலும் மட்டும் பணிபுரிந்து வருகிறவர்கள் பல நூறு பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை நேரம் என்பதே கிடையாது. ஒய்வு நாளும் கிடையாது. இப்படி தேசமெங்கும் உயர்ந்த கட்டிடங்களில் வேலை பார்ப்பவர்கள் சூரியன் மறைவதையும், பறவைகளின் கீதங்களையும் என்றைக்கு ரசிக்கப் போகிறார்கள். கூரியர் ஆபிஸ்களில் பணிபுரிவர்களின் வேதனைகளை யார் அறிவார். இவர்களுக்கெல்லாம் இந்த மே தினம் எந்த நம்பிக்கையைத் தரப் போகிறது\nஎட்டு மணி நேர வேலை உத்திரவாதம் செய்யப்பட்டதாய் காட்சியளிக்கிற அந்த 10 சதவீதத்தினருக்கும் இப்போது நிலைமைகள் மாறி வருகின்றன. புதிதாய் பணிக்கு ஆள் எடுப்பதில்லை. விருப்பப்படி என்று 'கட்டாய ஓய்வு' அளிக்கப்பட்டு லட்சக்கணக்கில் வெளியேற்றப்படுகின்றனர். அவர்களுக்குப் பதிலாகக் கூட புதிய பணி நியமனம் இல்லை. வெளியே சென்றவர்களின் வேலைகளையும் இருக்கிறவர்களே பார்க்க வேண்டியிருக்கிறது. பிறகு எப்படி எட்டு மணி நேர வேலை என்பது சாத்தியமாகும். அரவம் இல்லாமல் அவர்களும் தொழில் செய்யும் நிறுவனங்களுக்குள் நேரம் காலம் தெரியாமல் முடக்கப்படுகின்றனர். மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்கள் நிறுவப்பட்டு, அந்த இயந்திரத்தோடு இயந்திரமாக மனிதர்களும் ஒரு பாகமாகிப் போகிறார்கள். அப்படியே புதிதாக ஆள் எடுத்தாலும் ஒப்பந்த அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்த பணி விதிகளும் இல்லை. மே 1ம் தேதி அவர்களது நாளாக இல்லை.\nஎட்டு மணி நேரத்துக்கு மேலே பார்க்கிற வேலை என்பது இன்னொருவர் செய்ய வேண்டிய வேலை என்கிற புரிதல் அவசியம். கோடி கோடியாய் வேலையின்றி வீதிகளில் நிற்கும் இளைஞர்களின் வாய்ப்புகளை அதிகார அமைப்புகள் பறித்து ஏற்கனவே வேலைகளில் இருப்பவர்களின் தலையில் சுமத்துகிறது என்பதுதான் இதன் அடிநாதமாய் கொதித்துக்கொண்டிருக்கிற உண்மை. எதிர்காலம் குறித்த வெறுமை முகத்தில் சூழ்ந்து கொண்டிருக்கும் நமது இளைஞர்களுக்கு இந்த மே தினம் சொல்லும் செய்தி இதுவாகத்தான் இருக்க முடியும்.\nஆனால் வேறொரு கோணத்தில் பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன. உயிர் வாழ நான்கு மணி நேரத் தூக்கமே போதுமானது என்று இளைஞர்களை பேச வைக்கிறது இந்தியா டுடே பத்திரிக்கை. தூக்கத்தையும், ஓய்வையும் எவ்வளவு விட்டுக் கொடுக்கிறோமோ, அவ்வளவு வசதியான வாழ்வை பெற முடிகிறது என அவர்கள் புதிய சித்தாந்தம் பேசுகிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பழைய உலகமென்று சிரிக்கிறார்கள். தொலைக் காட்சிகளோ மே தினக் கொண்டாட்டம் என்று சத்தம் போட்டுத் தொலைக்கின்றன.\nஇவை எல்லாவற்றோடும் தான் மே தினத்தை நாம் நினவு கூற வேண்டியிருக்கிறது. புதிய மாறுதல்களுக்கேற்ப மே தினத்தின் இலட்சியங்களும், நோக்கங்களும் பரிணமிக்க வேண்டி இருக்கிறது. சிகாகோவில் உயிர்நீத்த தொழிலாளிகளின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி முன்னேற வேண்டி இருக்கிறது. வாழ்வதற்காக உழைப்பது என்பதற்கும், உழைப்பதற்காக வாழ்வது என்பதற்குமான பேதங்களை புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.\nமே தினம் கொண்டாடப்படுவதற்கு அல்ல, போராடுவதற்கு. மே தினம் என்பது இந்த பூமி உருண்டையில் வாழும் கஷ்டப்பட்ட எல்லா மனிதர்களின் நாள். அவர்களின் போர்க்குரல் ஒலித்த நாள். முதலாளித்துவத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை எச்சரிக்கும் நாள். அதிகார பீடங்கள் இன்று ஆரவாரமாக இருக்கலாம். நமது அமைதி புயலை உருவாக்கக்கூடியது என்பது அவர்களுக்கு இப்போது தெரியாது. டாட்டா இண்டிகாவில் பணிபுரிபவர்களும், சரவணா ஸ்டோர்ஸில் பணிபுரிபவர்களும், ஆட்டோ ஒட்டுபவர்களும், செருப்பு தைக்கிறவர்களும் என சகல பகுதி உழைக்கும் மக்களும் ஒன்றுகூடி நிற்க, அப்போது அந்த செந்நிறக் கொடி கம்பீரமாக பறந்து கொண்டிருக்கும். லால் சலாம்\nஹே மார்க்கெட்டில் அமைக்கப்பட்டுள்ள நினவுச் சின்னத்தில் 'உங்கள் சப்தங்களை விட எங்கள் அமைதி சக்தி வாய்ந்ததாக மாறும் ஒருநாள் வரும்' என்று செதுக்கப்பட்ட ஆகஸ்ட் ஸ்பைசின் வார்த்தைகள் கல்லில் தவமிருக்கின்றன.\nTags: சிந்தனைகள் , தொழிற்சங்கம் , வரலாறு\nஇன்குலாப் ஜிந்தாபாத் = வாழ்க புரட்சி\nஎட்டுமணி நேர உழைப்பு தான் ஒரு மனிதனை முழுமை ஆக்கும்.\nஅலுவலக ப���ி, குடும்பம், ஆன்மிகம், பொழுதுபோக்கு, சமூக சிந்தனிகள் ஆகிய எல்லாம் கலந்தால் தான் மனிதனால் முழு பங்களிப்பு அளிக்க முடியும். அதை விடுத்து ஒரு உழைப்பாளியை தினமும் பதினான்கு மணி நேரம் உழைக்க சொல்லும் நிறுவனகள் எதுவும் நிரந்தர வெற்றி பெற்றதாய் சரித்திரம் இல்லை.\nமென்பொருள் உழைப்பாளிகள் அனைவரும் பாவம், தினமும் பன்னிரண்டு மணி நேரம் உழைப்பு, தங்க முட்டை இடும் வாத்தின் வயித்தை கிழிக்கிறார்கள் முதலாளிகள்.\n சிறப்பான கட்டுரை. 8 மணி நேர வேலையை உழைக்கும் வர்க்கம் எவ்வாறு பெற்றெடுத்தது என்பதை வரலாற்று காரணிகளோடு விளக்கியுள்ளீர்கள்.\nOk,you have rightly said abt the situations>>எட்டு மணி நேர வேலை உத்திரவாதம் செய்யப்பட்டதாய் காட்சியளிக்கிற அந்த 10 சதவீதத்தினருக்கும் இப்போது நிலைமைகள் மாறி வருகின்றன.If it is so, what the TRADE UNION MOVEMENTS ARE DOING so far What is wrong with the present situation\nமே தினத்தில் பல விஷயங்கள் குறித்த சிந்தனையைத் தூண்டும்படியான பதிவை அளித்தமைக்கு மிக்க நன்றி.\nஎட்டுமணி நேர உழைப்பு தான் ஒரு மனிதனை முழுமை ஆக்கும்.\nவேலையே எப்ப காலியாகும்கிற நிலமைல இதெல்லாம் சாத்தியமா என்பது கேள்வியே :((\n இந்தியா டுடே முதலாளிகளுக்குத்தானே தூபம் போடுகிறது மே தின வரலாற்றை அறியத் தந்தமைக்கு நன்றி\nபல நிறுவனங்களில் தொழிலாளர் சங்கங்களே இல்லை என்பது வேதனையுடன் நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று.\nஇருக்கும் சங்கங்களும் பிளவுண்டு கிடக்கிறது.\nஇப்போதைய நிலைமையில் வேலை என்று ஒன்று இருந்தால் போதும் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.வேலை நேரம் எல்லாம் மனதில் வரமாட்டேன்கிறது.\nமொத்தத்தில் மே 1 அரசாங்க விடுமுறை தினம் மட்டுமே, தொழிலாளர்களுக்கு எப்போதும் போல் ஒரு உழைக்கும் தினம் தான்.\nநன்றி. முக்கிய மேலதிக தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். உண்மைதான்.\nதங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.\nசில முக்கிய கேள்விகளை முன்வைத்து இருக்கிறீர்கள். தேவையான விளக்கங்களையும் கோரியிருக்கிறீர்கள். சொல்வதற்கு முயற்சிக்கிறேன். நன்றி.\n//வேலையே எப்ப காலியாகும்கிற நிலமைல இதெல்லாம் சாத்தியமா என்பது கேள்வியே //\nஇப்படியொரு நிலைமையை உருவாக்கியது முதலாளித்துவமும், உலகமயமாக்கலும் தானே\nஆமாம். வலிக்கிற உண்மைகளை சொல்லியிருக்கிறீர்கள். இத எதிர்க்கிற மனோபாவம் முதலில் உருவாக வேண்டியிருக��கிறதே\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக��கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2017/01/", "date_download": "2019-09-20T18:19:23Z", "digest": "sha1:PJOPPGHX2C4Q4RBYW4OXL4H7KHAFZUZS", "length": 20508, "nlines": 186, "source_domain": "www.mathisutha.com", "title": "January 2017 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nடயலொக் வலையமைப்பின் பகல் கொள்ளையும் இலங்கை நுகர்வோர் சட்டங்களும்\nஇலங்கை என்பது நல்லாட்சியும் நீதி நிர்வாகங்கள் காக்கப்படும் ஒரு நாடாகவும் நல்லதொரு விம்பம் உருவாக்கப்பட்டக் கொண்டிருந்தாலும் மேல் தட்டு வர்க்கத்துக்கு கிடைக்கும் தனிமனித அடிப்படைச் சுதந்திரங்கள் அடித்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல நடுத்தர மக்களுக்கும் கிடைப்பதில்லை.\nகுறிப்பிட்டுச் சொல்லப் போனால் நுகர்வோர் தொடர்பான பாதுகாப்புச் சட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பான சட்டங்கள் இருந்தாலும் அது எந்தளவுக்கு ஒரு நுகர்வோனுக்கு உதவுகிறது என்ற கேள்விக்கு என்ன பதில் கிடைக்கப்போகிறது.\nஇன்று எந்தக் கடையில் போய் பொருள் வாங்கினாலும் 10 ரூபாவிற்கு மேற்பட்ட மிகுதியானால் மட்டுமோ காசாகக் கிடைக்கும் அதற்கு கீழ் என்றால் உதிரியாகத் திணிக்கப்பட்ட பொருட்களாக இருக்கும். பத்து ரூபாய் என்றால் தீப்பெட்டியும் ஐந்து ரூபாய் என்றால் ஏதாவது ஒரு உயர் சீனிப்பண்டமாக இருக்கும். இந்தச் சில்லறை விடயத்தில் சட்டத்தை இறுக்கத் தவறுவதால் பழக்கமற்றவனைக் கூட சொக்லேட் சாப்பிடப்பழக்குவதுமில்லாமல் இலங்கை அரசாங்கமே தனது சலரோக நோயாளருக்கான மருத்துவச் செலவை அதிகரித்துக் கொள்கின்றது.\nவாகனம் வைத்திருக்கும் ஒவ்வொருத்தரும் 3rd party இன்சூரன்ஸ் கட்டாயம் கட்ட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அது கட்டத் தவறி சில நாட்கள் கடந்தால் கூட நீதிமன்றம் வரை செல்ல வேண்டியதுடன் தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டி வரும். இந்தக் காப்புறுதியின்படி யாராவது ஒருவரை அவ்வாகனம் தாக்கினால் கூட அவருக்கான காப்பீடாக அது கருதப்பட்டாலும் இதுவரை யாருக்காவது அப்படிக் கிடைத்திருப்பதாக தகவல் இல்லை. ஆனால் பல வழக்கறிஞர்கள் கூட பாதிக்கப்பட்டிருப்பினும் இதைக் கண்டும் காணாமல் விடுவதை அறிவுசார் விடயமாக கருத முடியவில்லை.\nநேற்று டயலொக் மற்றும் மொபிடல் உடைய கட்டணப்பட்டியலைப் பார்க்க நேர்ந்தது. அதில் பார்த்தால் மொபிடலை விட டயலொக்கின் அரச வரிகள் மிக அதிகமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் அறிவிக்கும் போது பொதுவான அரச வரிகள் தான் அறிவிக்கப்படும். அப்படி இருக்கையில் எப்படி வலையமைப்புக்கு வலையமைப்பு அரச வரிகள் மாற முடியும். மொபிடல் என்பது அரசுசார் வலையமைப்பு என்றாலும் தனியார் வலையமைப்புக்கு வரி வீதம் அதிகம் என்று அறிவிக்கப்படவில்லையே.\nஆக மொத்தத்தில் நாம் (நானும்) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பற்றி முழுமையாக தெரியாமல் இருப்பதால் தான் யாரோ ஒரு முதலாளித்துவ வர்க்கத்துக்கு அநியாயமாகப் பணத்தை தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம். ஊடகங்கள் இச்சட்டங்களை அடிமட்ட மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகும். எல்லா ஊடகத்தினதும் 90 % க்கு மேற்பட்ட பக்கங்களை அரசியலும் கேளிக்கையும் தான் நிரப்புகிறதே தவிர அத்தியாவசியம் நிரப்பவில்லை.\nமேலே நான் குறிப்பிட்டவற்றில் கூட நான் அறியாத நுகர்வோர் சட்டத்திற்குள் அடங்கிய ஏதாவது இருக்கலாம். தெரிந்தால் எனக்கும் சுட்டிக் காட்டுங்கள்.\nமிச்சக்காசு பிரச்சனை ாடர்பாக நான் இயக்கிய குறும்படத்தை இங்கே காணுங்கள்.\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nசிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை\nஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2)\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஇலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nடயலொக் வலையமைப்பின் பகல் கொள்ளையும் இலங்கை நுகர்வோ...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12541", "date_download": "2019-09-20T18:54:52Z", "digest": "sha1:EPMB6MZ645EXI4NFEXLJTW63M6SVZ44G", "length": 6770, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Muthalaam Rajendra Cholan - முதலாம் இராசேந்திர சோழன் » Buy tamil book Muthalaam Rajendra Cholan online", "raw_content": "\nமுதலாம் இராசேந்திர சோழன் - Muthalaam Rajendra Cholan\nஎழுத்தாளர் : ம. இராசசேகர தங்கமணி (M.Rajasekara Thangamani)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nபுதுச்சேரி வரலாறு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் முதலாம் இராசேந்திர சோழன், ம. இராசசேகர தங்கமணி அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ம. இராசசேகர தங்கமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇராஜேந்திர சோழன் - Rajendra Cholan\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nதமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும்\nதமிழகத்தில் முத்துக்குளித்தல் - Tamilagathil Muthukulithal\nஎங்கள் கடல் செந்நீராகிறது - Eangal Kadal Senneeragiradhu\nபெர்லின் நினைவுகள் - Berlin Ninaivugal\nதிருவாரூர் திருக்கோயில் - Thiruvarur Thirukkoil\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்\nமுயல் வளர்ப்பு - Muyal Valarpu\nதிருவாசகத்தில் உளவியல் - Thiruvasagathil Ulaviyal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5608", "date_download": "2019-09-20T18:58:36Z", "digest": "sha1:2EZWHC65NSKZV63TBV3L37VJV2EB4NPB", "length": 8353, "nlines": 118, "source_domain": "www.noolulagam.com", "title": "Malai Maaligai - மலை மாளிகை » Buy tamil book Malai Maaligai online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை\nகணேஷ் பாதியில் நிறுத்திவிட்டான். 'சம்திங் ராங்' என்று அவன் மனத்துள் ஓர் எச்சரிக்கை ஒலித்தது. மிக அருகே வந்து விட்டான். செலவரங்கம் அவன் பேசியது எதையும் கேட்டவராகத் தோன்றவில்லை. அந்தப் பார்வை விலகவே இல்லை. மேலும் அவர் மூக்கு வழியாக ஓர் எறும்பு உள்ளே நுழைந்து கொண்டிருக்க, வாயோரத்தில் பழுப்பாக ஒரு திரவம் கசிந்துகொண்டிருந்தது.\nஇந்த நூல் மலை மாளிகை, சுஜாதா அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதோரணத்து மாவிலைகள் - Thoranathu Mavilaigal\nகனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Alwargal Oor Eliya Arimugam\nவாய்மையே சில சமயம் வெல்லும் - Vaimaiye Silasamayam Vellum\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar\nகொலையுதிர் காலம் - Kolaiyuthir Kalam\nஅடுத்த நூற்றாண்டு - Adutrha Nutrandu\nமூன்று குற்றங்கள் - Moondru Kutrangal\nசுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம் - Sujatha Pathilkal (Irandam Pakam)\nசுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Irandam Thokuthi)\nசுஜாதாவின் குறுநாவல்கள் நான்காம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Naangam Thokuthi)\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஅஷோக் துப்பறிகிறான் - Ashok Thupparikiraan\nபுள்ளிகளும் கோடும் - Pullikalum Kodum\nராணி மங்கம்மாள் - சரித்திர நாவல்\nகொலையுதிர் காலம் - Kolaiyuthir Kalam\nசங்கர்லால் துப்பறியும் பெர்லினில் சர்கர்லால்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிழுந்த நட்சத்திரம் - Vizhuntha Natchathiram\nகம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam\nசெந்தூரச் சொந்தம் - Senthura Sontham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-09-20T18:42:37Z", "digest": "sha1:IYQS2T4ZOXOAE54V7SRBQNDA3TNGCXLQ", "length": 11908, "nlines": 95, "source_domain": "www.trttamilolli.com", "title": "காது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nபிரித்தானியாவில் காது வலியால் துடித்த இளைஞர் ஒருவர் ஞாபக சக்தியை இழந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியரான 31 வயது நபர் கடந்த 5 ஆண்டுகளாக காது வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.\nமருத்துவ சிகிச்சையும் பெற்றுவந்துள்ளார். ஆனால் அடிக்கடி அவருக்கு காது வலி ஏற்பட்டவாறே இருந்துள்ளது.\nஇதுகுறித்து அலட்டிக்கொள்ளாத அந்த நபர் வலி ஏற்படும்போதெல்லாம் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சைபெற்றுள்ளார்.\nஇந்த நிலையில் அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது தலை பாரமாகவும், கடுமையான வலியும் தந்துள்ளது.\nமட்டுமின்றி திடீரென்று ஞாபக சக்தியும் இழந்துள்ளார். உறவினர்கள் நண்பர்கள் பெயரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறினார்.\nஇந்த நிலையில் திடீரென்று ஒருநாள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவசர உதவிக் குழுவினரின் உதவியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.\nதொடர்ந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதித்தனர்.\nஅதில் செல்-உண்ணும் பாக்டீரியாவால் அவரது தலைப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.\nமேலும், அந்த நபரின் காதுக்குள், அவர் பயன்படுத்திய காட்டன் பட்ஸின் இழைகளும் சிக்கியிருந்துள்ளது.\nதொடர்ந்து 8 வார சிகிச்சைக்கு பின்னர் அந்த நபர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரித்தானியா Comments Off on காது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nசிறைச்சாலைகளில் குழந்தைகளுக்கான பாடசாலை முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஜனாதிபதி – கொழும்பு பேராயர் சந்திப்பு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nலிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்சியின் தலைவர் ஜோ ஸுவின்சன்மேலும் படிக்க…\nஒக்ரோபர் 31 இல் பிரெக்ஸிற் ���ிகழ்வது உறுதி: பிரதமர்\nநான் சட்டத்துக்கு கீழ்ப்படிவேன் ஆனால் ஒக்ரோபர் 31 இல் ஒப்பந்தத்துடனோ ஒப்பந்தமின்றியோ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியென பிரதமர்மேலும் படிக்க…\nபிரெக்ஸிற் விவாதத்தை தவிர அரசியல்வாதிகள் வேறு எதையும் செய்யவில்லை – பிரித்தானியரின் விரக்தி\nபிரிட்டன்- முன்கூட்டியே தேர்தலை நடத்தும் போரிஸ் ஜான்சனின் முயற்சி மீண்டும் தோல்வி\nவிமானிகளின் பணிப் புறக்கணிப்பால் பிரிட்டிஷ் எயார் வேய்ஸ் விமான சேவைகள் அனைத்தும் ரத்து\nகருக் கலைப்புக்கு எதிராக வடக்கு அயர்லாந்தில் ஆயிரக் கணக்கானோர் அணி திரள்வு\nபிரதமர் ஜோன்சனின் சகோதரர் பதவி விலகினார்\nபாராளுமன்றத்தில் முதலாவது வாக்கெடுப்பிலேயே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தோல்வி\nஇளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள்\nவான் போக்குவரத்து சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழப்பு – விமான சேவைகள் பாதிப்பு\nமகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்\nபிரித்தானிய அரச குடும்பத்து வாரிசு பாடசாலை செல்லவுள்ளதாக அறிவிப்பு\nபிரித்தானியாவில் மூன்று பில்லியன் டொலர்கள் மதிப்பில் புதிய சிறைகள் அமைப்பு – பொரிஸ் ஜோன்சன்\nபோதைப்பொருள் குற்றங்கள் அதிகரிப்பு : சட்டவிரோத குழுக்கள் புற நகரங்களிலும் இயங்குகின்றன\nஒக்ரோபர் 31 ல் பிரித்தானியா வெளியேற வேண்டும் : பிரதமர்\n2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட போர் விமானத்தில் உலகம் சுற்றும் விமானிகள்\nஇங்கிலாந்துடனான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை : ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள்\nகேம்பிரிட்ஜ் மாணவி விமானத்தில் இருந்து குதித்தே உயிரிழந்தார்\nஇங்கிலாந்து ராணியை கடற் கொள்ளையராக சித்தரித்து கேலி சித்திரங்கள்\nபுதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nJett Market இன் மாதாந்த மலிவு விற்பனை (08 SEP 2019)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nதுயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சி���ளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/208226?ref=archive-feed", "date_download": "2019-09-20T18:21:06Z", "digest": "sha1:WSVOQAV4WA35EIOZ26PNO2JRWSK4IN6R", "length": 8384, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டனில் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. உள்ளூர் சாலைகள் மூடல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. உள்ளூர் சாலைகள் மூடல்\nபிரித்தானியாவின் லண்டனில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 125 தீயணைப்பு வீரர்கள் விரைந்தன.\nலண்டனின் கிழக்கு பகுதியான வால்தாம்ஸ்டோவ்வில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாலில் உணவகங்கள் உள்ள தளத்தில் திடீரென பற்றி தீ பெரும் புகையை கக்கியபடி கொளுந்துவிட்டு எரிந்தது.\nஅதனைத் தொடர்ந்து, உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 125 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபுகைமூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே, அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டதாக வால்தாம் வன கவுன்சில் உறுதிபடுத்தியது. இதனால் மக்கள் பலர் சிரமத்திற்குள்ளாகினர்.\nஇந்த விபத்தில் எவரேனும் சிக்கியுள்ளார்களா என்பது தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.\nலண்டனின் தீயணைப்பு படையின் நிலைய மேலாளர் ஸ்டீவ் ஸ்மித், புகைமூட்டம் அதிகமாக உள்ளதால் உள்ளூர்வாசிகள் தங்கள் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடி வைக்குமாறும் அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.\nகட்டிடத்தின் கூரைப்பகுதி தீப்பற்றியதால் இடிந்து விழுந்தது. எனினும், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-s10-price.html", "date_download": "2019-09-20T18:45:29Z", "digest": "sha1:UQA2CUZHXRJEJTYQTOXLEX4XPVOAGGX6", "length": 18104, "nlines": 225, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி S10 சிறந்த விலை 2019", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி S10 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 19 செப்டம்பர் 2019\nவிலை வரம்பு : ரூ. 111,500 இருந்து ரூ. 166,000 வரை 9 கடைகளில்\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி S10க்கு சிறந்த விலையான ரூ. 111,500 New Present Solutionயில் கிடைக்கும். இது MyStore.lk(ரூ. 166,000) விலையைவிட 33% குறைவாக உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி S10 512ஜிபி\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி S10 இன் விலை ஒப்பீடு\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி S10 (Red) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S10 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி S10 (Red) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S10 (White) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S10 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S10 - 128ஜிபி ROM - 8ஜிபி RAM\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி S10 (Green) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S10 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nGreenware சாம்சங் கேலக்ஸி S10 (கருப்பு)\nDealz Woot சாம்சங் கேலக்ஸி S10 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware சாம்சங் கேலக்ஸி S10 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி S10 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி S10 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி S10 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி S10 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nWow Mall சாம்சங் கேலக்ஸி S10 128ஜிபி ரூ. 160,000 கடைக்கு செல்\nMyStore.lk சாம்சங் கேலக்ஸி S10 (8ஜிபி RAM + 128ஜிபி ROM) ரூ. 166,000 கடைக்கு செல்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி S10 இன் சமீபத்திய விலை 19 செப்டம்பர் 2019 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி S10 இன் சிறந்த விலை New Present Solution இல் ரூ. 111,500 , இது MyStore.lk இல் (ரூ. 166,000) சாம்சங் கேலக்ஸி S10 செலவுக்கு 33% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் ��ர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி S10 விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி S10 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி S10 விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி S10 விலை\nசாம்சங் கேலக்ஸி S10பற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி S10 விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி S9 பிளஸ் 128ஜிபி\nரூ. 102,900 இற்கு 2 கடைகளில்\nரூ. 113,000 இற்கு 2 கடைகளில்\nரூ. 111,999 இற்கு 9 கடைகளில்\nரூ. 112,000 இற்கு 7 கடைகளில்\n21 செப்டம்பர் 2019 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி S10 விலை ரூ. 111,500 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசியோமி Mi 9T Pro 128ஜிபி\nரூ. 74,000 மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட் 10\nரூ. 137,500 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 46,500 இற்கு 5 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-to-act-in-muthalvan-2/", "date_download": "2019-09-20T18:01:22Z", "digest": "sha1:CVIM6EFABV725AC643QGYZ32UBUEUA3N", "length": 9659, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "முதல்வன் 2 வில் விஜய்யா.! ஷங்கர் சொன்ன சூப்பர் தகவல்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் முதல்வன் 2 வில் விஜய்யா. ஷங்கர் சொன்ன சூப்பர் தகவல்.\nமுதல்வன் 2 வில் விஜய்யா. ஷங்கர் சொன்ன சூப்பர் தகவல்.\nஆக்க்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஷங்கர் மற்றும் அர்ஜுன் இருவருக்குமே இந்த படம் ஒரு நல்ல பிரேக்காக அமைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.\nசமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷங்கரிடம் இந்தியன் 2 போலவே ‘முதல்வன் 2’ எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த ஷங்கர், அதற்க்கு தகுந்த போல் ஒரு கதை உருவாக வேண்டும், அந்த கதை யாரை தேடுகிறதோ அவருடன் பணியாற்றுவேன், அது விஜய் என்றால் ஓகே தான்’ என்று கூறியுள்ளார்.\nஇதையும் பாருங்க : அடை மழையில் ஆட்டம் போட்ட லாஸ்லியா – முகன். டெலிட் செய்யப்பட்ட 2 நிமிட வீடியோ.\nஎனவே , முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா என்ற மிகப்பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. சொல்லப்போனால் எந்திரன் படத்திற்கு முன்பு சங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்ததில்லை. ஆனால், 1999ஆம் ஆண்டு வெளிவந்து செம்ம ஹிட் முதல்வன் படத்தில் நடிக்க முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினியிடம்தான் பேசப்பட்டது.\nஆனால், அப்போதைய அரசியல் காரணங்களால் ரஜினி அதில் நடி���்க மறுத்துவிட்டார். அதன்பின்னர், விஜய்க்கு வந்தது ஆனால், விஜயும் பிஸியாக இருந்ததால் அர்ஜுனுக்கு சென்றது.இந்நிலையில் தற்போது எந்திரன் 2 படத்தை தொடர்ந்து கமலை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை எடுக்கவுள்ளார் ஷங்கர்.\nஅதே போல விஜய் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவான ‘நண்பன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் முதல்வன் 2 படத்தில் நடிக்க விஜய்யுடன் தற்போது பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய் நடிப்பார் என்று ஷங்கர் வட்டாரத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nPrevious articleஅடை மழையில் ஆட்டம் போட்ட லாஸ்லியா – முகன். டெலிட் செய்யப்பட்ட 2 நிமிட வீடியோ.\nNext article90 ஸ் கிட்ஸ் பேவரைட் டாப் சுரேஷ் தற்போதைய நிலை.\nஆவலுடன் எதிர்பார்த்த தளபதியின் பேச்சு. பிகில் இசை வெளியீட்டில் விஜய் சொன்ன பிலாசபி.\nஅதற்க்கு பிறகு இங்கு தான் இவ்வளவு கூட்டம். என்னா மாஸ் தம்பிக்கு. பிகில் இசை நிகழ்ச்சியில் பேசிய விவேக்.\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் தளபதி செய்யப்போகும் அந்த ஒரு விஷயம்.\nபிக் பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வென்றாரா கவின்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில்...\nதர்ஷனை ஷெரினிடம் விட்டுவிட்டு நீ போய்விடு பிச்சைக்காரி. தர்ஷன் காதலிக்கு மோசமாக கமன்ட் செய்த...\n14 வயது சிறுமையை கொடுமைபடுத்திய விவகாரம்.\nஇறுதியாக காமெடி நடிகர் சதீசுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.\nஇறுதி நாளில் ஒட்டிங்கில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றம். முக்கிய வாரத்தில் வெளியேற போகும்...\nஒத்த செருப்பு – விமர்சனம்.\nகோடை கால ரிலீசிற்கு தயாராக இருக்கும் 15 திரைப்படங்கள்\nபீர்- பிரியாணி இது தான் ஓவியாவின் நியூ இயர் விருந்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/haryana/", "date_download": "2019-09-20T18:04:31Z", "digest": "sha1:F2QA6XTHKUTD3D5ZH2UC7PNKZRNFPA5L", "length": 16292, "nlines": 154, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஹரியானா Tourism, Travel Guide & Tourist Places in ஹரியானா-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» ஹரியானா\nஹரியானா சுற்றுலா – மஹாபாரதக்களத்துக்கு ஒரு பயணம்\nஇந்தியாவில் வேகமாக வளர்ச்சியட��ந்துவரும் மாநிலங்களில் ஒன்று ஹரியானா. இது கிழக்கில் உத்தரப்பிரதேசத்தையும், மேற்கில் பஞ்சாப்பையும், தெற்கில் ராஜஸ்தானையும், கிழக்கில் ஹிமாசலப்பிரதேசத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. நாட்டின் தலைநகரமான டெல்லிக்கு அருகாமையில் உள்ளதோடு டெல்லி மாநகரத்தின் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளை ஒட்டியதாகவும் ஹரியானா அமைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1966ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இம்மாநிலம் உருவாக்கப்பட்டது.\nஹரியானா மாநில சுற்றுலா அம்சங்கள்\nடெல்லியிலிருந்து சில நிமிட பயண தூரத்திலேயே உள்ள ஹரியானா மாநிலத்தில் ஓவியம் போன்ற இயற்கைக்காட்சிகள் மற்றும் தனித்தன்மையான சுற்றுலாத்தலங்கள் போன்றவை நிரம்பியுள்ளன.\nமஹாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்ரா ஸ்தலம் இம்மாநிலத்தில்தான் உள்ளது. ஃபரிதாபாத் நகரில் உள்ள பத்கால் ஏரி இம்மாநிலத்தின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.\nபிவானி எனும் இடத்திற்கு அருகிலுள்ள நட்சத்திர வடிவ நினைவுச்சின்னம் ஒன்று உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. கோயில்கள், கோட்டைகள், ஏரிகள் மற்றும் பூங்காக்கள் என ஒரு சுற்றுலாப்பயணி விரும்பக்கூடிய யாவும் ஹரியானா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளன.\nசெழுமையான ஒரு கலாச்சார பின்னணி கொண்ட மாநிலமே ஹரியானா. இம்மாநிலத்தின் வரலாறு வேத காலத்திலிருந்தே துவங்குகிறது. பிரம்மா இந்த இடத்தில் வேள்விகளை நடத்தி பின் இந்த உலகைப்படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.\nஇன்னும் ஏராளமான அம்சங்கள் ஹரியானா மாநிலத்தின் பெருமை மிகுந்த கலாச்சாரப்பின்னணிக்கு சான்றாக அமைந்திருக்கின்றன. இந்த மண்ணில்தான் வேத வியாசர் மஹாபாரதத்தை எழுதியுள்ளார். யோகா, தியானம் மற்றும் மந்திர உச்சாடனங்கள் போன்றவை இன்றும் இப்பகுதி மக்களால் பின்பற்றப்படுகின்றன.\nஇந்தியாவின் வடபகுதிக்கான நுழைவாயிலாக அமைந்திருந்ததால் புராதன காலம் தொடங்கி வரலாற்றுகாலம் வரை பல முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை இம்மண் சந்தித்துள்ளது.\nவீரம் பொருந்திய இந்த பூமியின் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், பாரம்பரியத்துக்காகவும் போரிடுவதற்கு தயங்காத போர்க்குணம் படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக பஞ்சாப் மாநிலத்தின் ஒரு அங்கமாக ஹரி���ானா மாநிலம் இருந்த காரணத்தால் இந்த இரு மாநிலங்களின் கலாச்சாரங்களுமே ஏறக்குறைய ஒன்றாக காணப்படுகின்றன.\nஹர்யான்வி, ஹிந்தி, பஞ்சாபி, உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் இந்த மாநிலத்தில் பரவலாக பேசப்படுகின்றன. இந்தியாவின் எல்லா முக்கிய பண்டிகைகளுமே ஹரியானாவிலும் கோலாகலமாக மக்களால் கொண்டாடப்படுகின்றன.\nலோஹ்ரி எனும் பண்டிகை ஹரியானா மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மண் வளத்தை வரவேற்கும் இந்த பண்டிகை குளிர்காலத்திற்கு அடுத்து மகரசங்கராந்தி பண்டிகைக்கு முன்னதாக கொண்டாடப்படுகிறது.\nபாரம்பரியமாக பஞ்சாப் மாநிலத்தில் உருவான இந்த பண்டிகை தற்போது ஹரியானா முழுதும் கொண்டாடப்படுகிறது.\nகங்கோர், பைசாகி, குக்கா நௌமி, சூரஜ்குண்ட் கிராஃப்ட் மற்றும் கார்த்திகை திருவிழா போன்ற திருவிழாக்களும் ஹரியானா மாநிலத்தில் கொண்டாடப்படுகின்றன.\nஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 1 ம் தேதி ‘ஹரியானா டே’ எனும் திருவிழாக்கொண்டாட்டமும் நிகழ்த்தப்படுகிறது. இது ஹரியானா சுற்றுலாக்கழகம் துவங்கப்பட்ட நாளாகும்.\nஹரியானா – ரொட்டி தயாரிப்பிற்கு புகழ் பெற்ற மாநிலம்\nஹரியானா மாநிலத்தின் உணவுத்தயாரிப்பு முறைகள் இந்த பூமியின் கலாச்சாரம் மற்றும் மக்களைப்போன்றே மிக எளிமையானவையாக உள்ளன. சத்தும் சுவையும் கொண்ட ரொட்டி இந்த மாநில மக்களின் பிரியமான அடிப்படை உணவாகும்.\nபால் உற்பத்தியில் சிறந்து விளங்குவதால் இங்கு தயாரிக்கப்படும் எல்லா உணவு வகைகளிலும் பால் ஒரு முக்கியமான சேர்மானப்பொருளாக இருக்கும்.\nபொதுவாக ஹரியானாவாசிகள் சத்தும் போஷாக்கும் அளிக்கும் உணவு வகைகளை தேர்வு செய்பவர்களாக உள்ளனர். பெருநகரங்களில் தற்போது பரவிவரும் சத்தற்ற மேற்கத்திய பாணி உணவு வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இவர்களது உணவுவகைகள் காணப்படுகின்றன.\nலஸி, கச்றி கி சப்ஜி, மிக்சட் தால் மற்றும் மெத்தி கஜ்ஜார் போன்றவை இம்மக்களிடையே பிரசித்தமாக விளங்கும் சில முக்கியமான உணவுப்பண்டங்களாகும்.\nஇந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுடனும் விமானம், ரயில் மற்றும் சாலைவழி போக்குவரத்து வசதிகள் மூலம் ஹரியானா மாநிலம் இணைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் தலைநகரான டெல்லிக்கு மிக அருகில் உள்ளதால் ஹரியானாவுக்கு விஜயம் செய்வது மிக எளிதான ஒன்றாகவே உள்ளது.\nவருடமுழுதும் ஹரியானா மாநிலத்தில் பெருங்கண்ட பருவநிலை நிலவுகிறது. கோடைக்காலம் முழுதும் கடும் வெப்பமும், குளிர்காலத்தில் கடுங்குளிரும் இங்கு நிலவுகின்றன.\nகர்ணால் மற்றும் அம்பாலா மாவட்டங்கள் தவிர ஹரியானா மாநிலத்தில் அதிக மழைப்பொழிவு காணப்படுவதில்லை. மஹேந்திரகர் மற்றும் ஹிஸ்ஸார் போன்ற மாவட்டங்கள் மிக மிக குறைவான மழையையே பெறுகின்றன.\nஷேக்கிங் மினரெட்ஸ் (குலுங்கும் தூபிகள்)\nரேவாரி ஹெரிடேஜ் ஸ்டீம் லோகோமோடிவ் அருங்காட்சியகம்\nஅனைத்தையும் பார்க்க ஹரியானா ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க ஹரியானா சேரும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34064&ncat=3", "date_download": "2019-09-20T19:07:29Z", "digest": "sha1:VNNIMRWMJNZE3NUB5WVH52HVADUZ7CU7", "length": 17184, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "நீங்க ரொம்ப அழகு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nகார்ப்பரேட் வரி குறைப்பு: நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு செப்டம்பர் 20,2019\nபாக்., மீது போர் தொடுக்க விரும்பிய மன்மோகன்: கேமரூன் தகவல் செப்டம்பர் 20,2019\nஅலட்சிய மரணம் கொலையே: கமல் ஆவேசம் செப்டம்பர் 20,2019\nசிதம்பரத்திற்கு கோர்ட் காவல் அக்., 3 வரை நீட்டிப்பு செப்டம்பர் 20,2019\nவரி குறைப்பு: ராகுல் வெறுப்பு செப்டம்பர் 20,2019\nகடந்த, 1972ல், எட்டாம் வகுப்பு படித்தபோது, என் தோழிகளுடன் எப்போதும், 'லொடலொட' என்று பேசிக் கொண்டிருப்பேன். அன்றும், தோழியுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தேன். அதை கவனித்த வகுப்பாசிரியர், 'ரோகிணி ஸ்டாண்ட் அப்' என்று கூறி, கடுமையாக திட்டி விட்டு, 'என்ன அப்படி பேசினாய்' என்று கூறி, கடுமையாக திட்டி விட்டு, 'என்ன அப்படி பேசினாய்\nநான் சட்டென்று, 'டீச்சர் நீங்கள் உடுத்தியிருக்கும் புடவை ரொம்ப அழகாக இருக்கிறது. அந்த புடவையில் நீங்களும் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்' என்று கூறினேன் - அந்த டீச்சர் கருப்பா, குண்டா இருப்பார்\nஉடனே, 'சரி சரி உட்கார்...' என்று சிரித்த முகத்துடன் ரொம்ப பெருமிதம் கொண்டார் டீச்சர்.\nஎப்போதும் கடுகடுவென இருக்கும் டீச்சர், அன்று முதல் என்னை பார்த்தால், சிரித்தபடியே போவார்.\n'புகழ்ச்சியில் மயங்காதவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை, என்பதை அன்று தான் புரிந்து கொண்டேன். இத்தனை ஆ���்டுகளுக்கு பிறகும், இந்த நிகழ்ச்சி என் ஞாபகத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால், தோழியிடம் பேசிய விஷயம் வேறுங்கோ\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nஎன்ன முழுசா யூஸ் பண்ணுங்கப்பா\nஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\nநான் வாழப் பிறந்தவள்; நடனத்தால் ஆளப்பிறந்தவள்\nவீ டூ லவ் சிறுவர் மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foehub.com/ta/content/witricity-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-witricity-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-20T18:52:07Z", "digest": "sha1:MMEVMTNDA7AHMOIAKVQK6H2OFGMSQMD2", "length": 9956, "nlines": 74, "source_domain": "www.foehub.com", "title": "How WiTricity Resonance Works - Everything you need to know the WiTricity wireless charger technology | FOE", "raw_content": "\nWiTricity அதிர்வு வேலைகள் எப்படி வேலை செய்கிறது - WiTricity வயர்லெஸ் சார்ஜர் தொழில்நுட்பம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா\nWiTricity என்பது அமெரிக்கன் தனியார் பொறியியல் நிறுவனம் காந்த புலங்களை அடிப்படையாக கொண்ட ஒளிரும் ஆற்றல் பரிமாற்றத்தை பயன்படுத்தும் சாதனங்களுக்கு இடையே வயர்லெஸ் ஆற்றல் பரிமாற்றத்தில் வேலை செய்கிறது. வயர்லெஸ் இல்லாமல், WiTricity வயர்லெஸ் சார்ஜர் பலவீனமாக இணைந்த மின்காந்த ஒத்ததிர்வு சாதனங்களுக்கு இடையே மின் ஆற்றல் இடமாற்றுகிறது. இந்த தொழில்நுட்பம் நுண்ணலைகள், காற்று அயனியாக்கம் நீண்ட மற்றும் தூண்டல் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.\nஇந்த தொழில்நுட்பத்தில் கண்டுபிடிப்பதில் ஸ்மார்ட்போன்கள், wearables ஐஓடி சாதனங்கள், மின்சார கார்கள், மின் பைக்குகள் போன்ற புதிய வயர்லெஸ் சார்ஜ் செய்யும் சாதனங்களை உருவாக்க உதவுகிறது.\nவயர்லெஸ் ஆற்றல் நுட்பங்கள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன:\nWiTricity ஒரு வகையான அல்லாத கதிரியக்க வயர்லெஸ் சக்தி பரிமாற்ற நுட்பமாகும்.\nஅல்லாத கதிர்வீச்சு நுட்பங்களில், ஆற்றல் மின்முனைகள் இடையே கொள்ளளவு இணைப்பு பயன்படுத்தி மின் துறைகள் மூலம் சாதனங்களை அல்லது கம்பி சுருள்கள் இடையே ஊடுருவல் இணைப்பு பயன்படுத்தி காந்த புலங்கள் மூலம் குறுகிய தொலைவில் மாற்றப்படுகிறது.\nஇவ்வகையான பயன்பாடுகள் மின்சார சார்ஜர்கள், RFID குறிச்சொற்கள், ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் உள்வைக்கப்பட்ட இன்சுலின் குழாய்கள், செயற்கையான பேஸ்மேக்கர்கள் மற்றும் ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்கள் போன்ற உட்பொருளாதார மருத்துவ சாதனங்களுக்கான சார்ஜர்கள் போன்ற ஸ்மார்ட் சாதனங்கள் ஆகும்.\nஇந்த நுட்பத்தில், ஆற்றல் மின்காந்த அல்லது லேசர்கள் போன்ற மின்காந்தவியல் கதிர்வீச்சின் பீம்களால் பரவுகிறது. இது நீண்ட தூரத்தை ஆற்றல் மூலம் அனுப்ப முடியும், ஆனால் ரிசீவரை நோக்கி செலுத்தப்பட வேண்டும்.\nவயர்லெஸ் மின்சக்தி மின்தூண்டல் இணைத்தல்\n1890 களில் நிகோலா டெஸ்லா வயர்லெஸ் ஆற்றல் மினுமினுப்பு ஊடுருவல் இணைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.\nபடத்தில் மேலே இரண்டு ஒத்ததிர்வு சுற்றுகள் உள் மின்தேக்கம் (புள்ளியிடப்பட்ட மின்தேக்கிகளுடன்) சுய-ஒத்திசைந்த கம்பிகள்.\nஇருவரும் அதே ஒத்த அதிர்வெண் ஒட்டிக்கொள்கின்றன.\nடிரான்ஸ்மிட்டரில், ஒரு மின்னணு அலைப்பான்றை சிறிய இடைவெளியை இணைந்த சுருள் மூலம் அதிக அதிர்வெண் ஊசலாட்ட மின்னோட்டத்தை உருவாக்குகிறது.\nஇது lefthand ஒத்ததிர்வு வட்டத்தில் ஒரு ஊசலாட்ட மின்னோட்டத்தை தூண்டுகிறது.\nLefthand resonant circuit ஒரு காந்தப்புலத்தை உருவாக்குகிறது (B, பச்சை), அது ஒரு ஓசிலிங் டிரைவ் தூண்டுதலால் தூண்டப்பட்ட மின்னோட்டத்தை உருவாக்குகிறது.\nஇந்த சக்தி சிறிய ஓடுதளத்தின் மூலம் ஒளிக்கதிர் சுழற்சியில் இருந்து இணைக்கப்பட்டு, மின்சக்தி சுமை மின்னோட்டத்திற்கு நேரடியாக திருப்பப்படும்.\nWiTricity நவீன அடிப்படை சாதனங்களை ஆதரிக்க எம்ஐடி ஆராய்ச்சியாளர்களுடன் சில சிறந்த ஆராய்ச்சி மூலம் இந்த அடிப்படை கருத்தை உருவாக்கியுள்ளது.\nஸ்மார்ட்போன்கள் (முன்னாள்: ஐபோன், ஆண்ட்ராய்ட், மைக்ரோசாப்ட் மற்றும் பல)\nஅணியக்கூடிய சாதனங்கள் (எ.கா: RFID குறிச்சொற்கள், ஸ்மார்ட்வாட்ச், ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் பட்டைகள் மற்றும் பல)\nஉட்பொருத்தப்பட்ட மருத்துவ சாதனங்கள் (எ.கா: உள்விளக்கம் இதயமுடுக்கி, உள்வைக்கப்பட்ட இன்சுலின் குழாய்கள், ஒரு இரைப்பை தூண்டுதல், மற்றும் பல)\nமின்சார கார்கள் (முன்னாள்: டெஸ்லா கார்கள்)\nஇந்த WiTricity ஆற்றல் பரிமாற்றம் சூழலுக்கு 100% பாதுகாப்பானது. இது பூமியின் காந்தப்புலத்தை ஒத்திருக்கிறது.\nஇந்த எதிர்கால தொழில்நுட்பம் எல்லோருக்கும் நாள் முழுவதும் பொருந்தக்கூடிய சாதகமான மற்றும் வேகமாகவும் தங்கள் நாளையே வசூலிக்கும்.\nஉங்கள் வீட்டில் உங்கள் சாதனத்தில் எங்கும் வைக்கவும், சார்ஜிங் கம்பி நீளம் பற்றி கவலைப்படவும் வேண்டாம். WiTricity உடன் அது சக்தி வாய்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2013/08/", "date_download": "2019-09-20T19:09:09Z", "digest": "sha1:FTRWMGPUDDV6IVZAV3WWSUUGNEH665O4", "length": 4789, "nlines": 119, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: August 2013", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nஅடுத்த கவுன்சிலிங் எப்போது என்று அனைவரும் ஆவலுடன் கேட்கின்றனர்.\nஇதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் அதை பற்றி இல்லை.\nஅதிகாரபூர்வ தகவல் பெறபட்டால் உடனே அனைவர்க்கும் தெரிவிக்க படும்.\n2007 படித்து முடித்து-2008 இல் தொகுபூதியத்தில் பணியில் இணைந்த முதல் 584 செவிலியர்கள் பணி நிரந்தரம்\n2007 படித்து முடித்து-2008 இல் தொகுபூதியத்தில் பணியில் இணைந்த முதல் 584 செவிலியர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்ய பட்டுள்ளனர்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\n2007 படித்து முடித்து-2008 இல் தொகுபூதியத்தில் பணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:40:06Z", "digest": "sha1:R2TRXBOTXTXTCZKCLM7NFZ6PUTHZ7J5Q", "length": 15758, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்: ஏன் தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\nகுழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்: ஏன் தெரியுமா\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nவிக்ரம் லேண்டர் செயல் இழந்ததற்கு வேற்றுகிரக மனிதர்கள் காரணமா\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை: அருமையான சந்தர்ப்பம், நழுவவிட ��ேண்டாம்\nபி.இ. படித்தவர்களுக்கு ரூ.1.8 லட்சம் சம்பளத்தில் வேலை\nஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்\nகுழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்: ஏன் தெரியுமா\nகாலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் செல்ல வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பம். அனைத்து வீடுகளில் அதற்கான திட்டமிடுவார்கள். அந்தத் திட்டமிடலில் கணவன், மனைவி, வீட்டிலுள்ள மூத்தவர்கள் இடம்பெறுவர். ஆனால், அந்தப் பட்டியலில் அநேக வீடுகளில் குழந்தைகளைச் சேர்ப்பதில்லை. இது சரியான விதம் இல்லை. ஏனெனில், நமக்குப் பெரும் சந்தோஷத்தை அளிப்பவர்கள் குழந்தைகளே. எனவே, அவர்களையும் இணைத்துக்கொண்டு ஒருநாளுக்கான திட்டமிடலை எப்படிச் செய்யலாம் எனப் பார்ப்போம்.\nகாலையில் குழந்தைகளை எழுப்புவதே பெரிய வேலை என்று பல பெற்றோர்கள் கூறுவதுண்டு. அதைப் பெற்றோர் தன் வேலையாக அமைத்துகொள்ளாமல் பிள்ளைகள் தாங்களாவே எழுந்திருக்க வைக்கச் செய்யலாம். உதாரணமாக… வீட்டின் தோட்டத்தில் மூன்று விதமான செடிகள் நடுங்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு செடிகளை ‘உங்களுடையவை’ எனப் பிள்ளைகளிடம் கூறுங்கள். சூரிய உதயத்துக்கு முன் அவரவர் செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டும் என்பதாக முடிவெடுங்கள். அடுத்த நாள் காலையில் உறங்கிகொண்டிருக்கும் குழந்தையிடம், ‘எங்களுடைய செடிகளுக்கு நீர் ஊற்றினோம். இலைகளை அசைத்து ‘தேங்க்ஸ்’ சொல்லின. உன்னுடைய செடி மட்டும் பாவம் நீர் இல்லாமல் தவிக்கிறது’ எனக் கூறுங்கள். அதைக்கேட்டு அவர்கள் தானாகவே எழுந்திருக்கத் தொடங்கிவிடுவர்.\nசெய்தித்தாள் என்பது பெரியவர்களுக்கானது மட்டுமல்ல. குழந்தைகளுக்கும் அதில் படிப்பதற்குச் செய்திகள் உள்ளன. அதனால், அவர்களுக்கான செய்திகள் எதுவென நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றைச் சுற்றி வட்டமிடுங்கள் அல்லது கார், விமானம் படத்தை வரையுங்கள். பின், செய்தித்தாளை உங்கள் பிள்ளைகளிடம் கொடுத்தால் ஆர்வமாகப் படிப்பார்கள்.\nகுழந்தைகளை, காலை டிபனைச் சாப்பிட வைப்பதற்குள் போதும்போதும் என்றாகி விடுகிறது எனக் கவலைப்படும் பெற்றோர் இருக்கின்றனர். அவர்கள், உணவைச் சமைக்கும் முன் குழந்தைகளின் விருப்பதைக் கேட்டுச் சமைக்க��ாம். ஒருவேளை அவர்கள் விரும்பியதைச் சமைக்க முடியாத நிலை என்றால் (ஜங்க் ஃபுட் கேட்கும்போது) நீங்கள் செய்யும் உணவு வகையை அவர்கள் விரும்பும் வகையில் பரிமாறலாம். தோசையின் மீது வெண்டை, வெங்காயம், வெள்ளரியை நறுக்கி மனிதன் போல உருவம் செய்துகாட்டி உணவின் மீது ஆர்வத்தை ஈர்க்கலாம். அதேபோல மதிய உணவையும் லஞ்ச் பாக்ஸில் அழகாக டெக்கரேட் செய்து வைக்கும்போது, பார்த்தவுடனே சாப்பிடும் எண்ணம் உருவாகும். இதனால், பாதி உணவை மட்டும் சாப்பிடும் பழக்கம் உங்கள் குழந்தையிடமிருந்து விலகும். உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாலை நேரத்தில் அந்த லஞ்ச் பாக்ஸைப் பார்த்தவுடனே உங்களுக்கு வரும் கோபத்துக்கு விடைக்கொடுக்கலாம்.\nபள்ளி வேனில் அனுப்புவதை விடவும், அலுவலகம் செல்லும்போது குழந்தைகளைப் பள்ளிவிட்டுச் செல்வது நல்ல பழக்கம். அப்போது போக்குவரத்து நெரிசல் இல்லாத இடங்களில் ஏதேனும் பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் செல்வது பள்ளிக்குச் செல்லும்போது குழந்தைகளுக்கு இருக்கும் பயத்தைக் குறைக்கும்.\nமாலையில் வெளியே செல்வது என்றால், எங்குச் செல்வது எனத் திட்டமிடும்போது குழந்தைகளின் அபிப்பிராயத்தையும் கேளுங்கள். அந்த இடத்தின் அருகில் உங்களின் நண்பர் வீடு இருக்கிறது, விலை குறைவாக இருக்கும் என்பதை மட்டும் பார்க்காமல், குழந்தைகள் அங்கு செல்ல விரும்புகிறார்களா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடிக்காத இடம் என்றால், விரைவிலேயே சோர்ந்து, வீட்டுக்கு அழைத்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் நீங்கள் வாங்க நினைத்த அல்லது செலவிட நினைத்த நேரத்தை அங்கே செலவிட முடியாது. அதனால், வெளியே சென்று வந்த மகிழ்ச்சியும் உங்களுக்குக் கிடைக்காது.\nஒருநாளின் முடிவில் உடல் மற்றும் மனம் ரீதியான களைப்பு இருக்கவே செய்யும். அதற்காகத் தனித்தனியான ரிலாக்ஸ் முயற்சிகளில் ஈடுபடாமல், குழந்தைகளோடு சேர்ந்து ஏதேனும் விளையாடுவது, கதை சொல்வது போன்றவற்றில் ஈடுபடலாம். ஏனெனில் ஒரு நாள் முடிவு என்பது குழந்தைகளுக்கும்தான். பள்ளியில், நண்பர்களிடம், செல்லும் வழியில்… பல இடங்களில் சோர்ந்து போகச் செய்யும் சம்பவங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கலாம். அதிலிருந்து மீள்வதற்குப் பெற்றோர்தான் உதவ வேண்டும்.\nகுழந்தை வளர்ப்பு என்பது ஒவ���வொரு குழந்தைக்கும் மாறுபடும் என்றாலும் சில அடிப்படை விஷயங்கள் பெரிய அளவில் மாறாது. எனவே அவர்களின் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்டு பெற்றோரும் சில தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.\nகுழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்: ஏன் தெரியுமா\nவிஜய், விஷாலுடன் மோதும் நயன்தாரா\nநவராத்திரி கொலுவில் ஒன்பது படிகள் இருப்பது ஏன் தெரியுமா\nவிக்ரம் லேண்டர் செயல் இழந்ததற்கு வேற்றுகிரக மனிதர்கள் காரணமா\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை: அருமையான சந்தர்ப்பம், நழுவவிட வேண்டாம்\nபி.இ. படித்தவர்களுக்கு ரூ.1.8 லட்சம் சம்பளத்தில் வேலை\nSeptember 20, 2019 சிறப்புப் பகுதி\nலாஸ்லியா தான் டைட்டில் வின்னர்: பிரபல ஜோதிடர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/may-28/", "date_download": "2019-09-20T19:03:00Z", "digest": "sha1:QXVDDBBRKHOYZEGLMYMIH4CXMO6U4KQY", "length": 4123, "nlines": 27, "source_domain": "www.tamilbible.org", "title": "மே 28 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\n…… ஆண்டவரே, என்னை இரட்சியும் (மத்.14:30).\nகிறிஸ்தவ வாழ்க்கையில் துக்கம், சோர்வு, துன்பம் இக்கட்டு, அபாயம், அசதி போன்றவை குறுக்கிடும் வேளைகளில் அதிகம் வரும். உதவி செய்ய யாருமில்லையே என ஏங்கி, கவலைகளையெல்லாம் கூறி கட்டிப்பிடித்து அழுவதற்கு யாருமில்லை எனக் கதறும் வேளைகள் பல உண்டு.\nசுருக்கமான ஜெபங்கட்கு பெருக்கமான பதில் கிடைத்ததை வேதத்தில் பல இடங்களில் காண்கிறோம். உதவியற்ற நிலையில் பேதுரு, ஆண்டவரே, என்னை இரட்சியும் எனக் கதறினான். புயல் அலைக்கழித்தாலும் அவன் படகிலேயே பத்திரமாக இருந்திருக்கலாம். ஆனால் தீவிரவாதியான அவன் இருளில் நடந்து வரும் அந்த உருவத்தைப் பார்த்து, ஆண்டவரே நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான் (வச.28). இயேசு வா எனக் கூறியதும் தயக்கமின்றிக் கீழ்ப்படிந்தான். இயேசுவிடம் செல்வதற்கென தண்ணீரில் இறங்கினான்.\nநம்மில் பலர் மற்ற பதினொரு சீடர்களைப்போன்றுதான் இருக்கிறோம். தத்தளிக்கும் தண்ணீரில், படகின் பாதுகாப்பில் இருக்க அவர்கள் விரும்பினர். அதுபோல் நாமும் ஆண்டவரை நேசிக்கிறோம். ஆயினும் பாதுகாப்பில் இருக்கவே விரும்புகிறோம்.\nநமக்கு வழியைத் தெளிவாகக் காட்டினாலன்றி நாம் தேவனுக்கென பெரிய செயல்களைச் செய்ய விரும்புவதில்லை. இதனால் நம்மால் வாழ்வின் கொந்தளிப்பில் அவரது பலத்த கரம் நம்மைத் தாங்குவதை உணர இயலவில்லை. பேதுருவின் உணர்ச்சியின் ஆழத்தைக் கண்டது யார் சந்தேகம் ஏற்பட்டு. தொடர்ந்து ஜெபம் வெளியாகிறது. ஆண்டவரே சந்தேகம் ஏற்பட்டு. தொடர்ந்து ஜெபம் வெளியாகிறது. ஆண்டவரே என்னை இரட்சியும் கைவிடப்பட்ட நிலையில்தான் கைவிடாமல் காக்கும் வல்லமையுள்ளவரைக் காணமுடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2019/01/51.html", "date_download": "2019-09-20T18:10:04Z", "digest": "sha1:6INYGPCATUTLC6MBUKRVA4D2KGPFVZAP", "length": 38970, "nlines": 426, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: வலிமை மிக்க வாலி.! தினமலர் சிறுவர்மலர் - 51.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 7 ஜனவரி, 2019\n தினமலர் சிறுவர்மலர் - 51.\nபலவான் என்றால் வலிமை உடையவன். வலிமை என்றால் சாதாரண வலிமை அல்ல. நேர்மையும் வீரமும் கொண்ட ஒருவன் பத்துத்தலை உள்ள ஒருவனைக் கைக்குள் பிடித்து அடக்க முடியுமா. அடக்கி இருக்கிறானே. அந்தப் பத்துத்தலை கொண்டவனும் வீரதீரப் பராக்கிரமம் மிக்கவன்தான். அதெப்படி முடியும் என்று நினைக்கிறீர்கள்தானே. அந்த பலவான்களைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.\nகிஷ்கிந்தை என்றொரு நாடு இருந்தது. அதை நிரஜன் என்னும் வானர அரசன் ஆண்டுவந்தான். அவனது மகள் விரஜா மிக மிக அழகி. அவளை நிரஜன் ருஷீடன் என்ற வானர அரசனுக்கு மணம் செய்து கொடுத்தான். இவர்களுக்கு வாலி, சுக்ரீவன் என்ற இரு வானர இளவரசர்கள் பிறந்தார்கள்.\nவாலி மிகுந்த வலிமை வாய்ந்தவன். இவன் சுவேஷன் என்ற வானர அரசனின் மகளான தாரையை மணந்தான். கேசரி என்ற வானரனுக்கும் அவனது மனைவி அஞ்சனைக்கும் பிறந்த அனுமன் பிறந்தார். கிஷ்கிந்தையை வாலி ஆட்சி செய்துவர அனுமன் அவருக்கு மந்திரியாக ஆலோசனை வழங்கி வந்தார்.\nஇது இப்படி இருக்க இந்த தசமுகன் என்பான் யார் என்று பார்ப்போம். இவன் பத்துத்தலை கொண்டவன். இலங்காதிபதி. சிறந்த சிவபக்தன். வீணை இசைப்பதில் வல்லவன். இவன் பாடிய சாமகானத்தைக் கேட்டு சிவன் மகிழ்ந்து பல வரங்கள் கொடுத்திருக்கிறார்.\nஇவன் திக்பாலகர்களை வெற்றி கொண்டவன். தோல்வி என்பதே அறியாதவன். மூன்று லோகமும் இவன் காலடியில். நவக்ரகங்களும் இவனது சிம்மாசனப்படியில் . இப்படியான கீர்த்திகளைக் பெற்ற இவன் வாலியின் வலிமையைக் கேள்விப்பட்டு அவனை அடக்க வேண்டும் என எண்ணினான்.\nஅப்படியான ஒரு சந்தர்ப்பமும் வாய்த்தது. வாலி மிகுந்த பக்திமான்.தினமும் காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து நித்ய பூஜைகளை முறைப்படிச் செய்து கடவுளை வணங்கி வருவான்.\nஒருநாள் இவன் தென்கடலில் குளித்து முடித்து பூஜை புனஸ்காரம் செய்து சூரியபகவானை வணங்கிக் கொண்டிருந்தான். இதை தென்கடலுக்கு அப்பாலிருந்த இலங்காதிபதியான இராவணன் என்ற தசமுகன் அறிந்தான். உடனே கடுகி வந்து சேர்ந்தான்.\nநியம நிஷ்டையின்போது வாலி திருப்பித் தாக்கமாட்டான் என்று நினைத்து வாலியின் பின்புறம் வந்து நின்றான் அந்த தசமுகன். தனது கதையை எடுத்து வேகமாகத் தாக்க முயல அஷ்டாவதானியான வாலி இதை அறியாமல் இருப்பானா. அவனது மனம் பூஜையில் இருந்தாலும் செவிகளில் பின்புறம் யாரோ தாக்க வந்த அரவம் கேட்கத்தான் செய்தது. மன்னன் அல்லவா\nகண்டும் காணாதபடி இருந்த வாலி சடாரெனத் திரும்பி தசமுகனை இறுக்கிப் பிடித்தான். அப்படியே கதையோடு அவனைத் தனது அக்குளில் இடுக்கிக் கொண்டான். தசமுகனின் நிலையோ பரிதாபம். அசைய முடியவில்லை. ஆனால் இந்த வாலி அவனை இடுக்கியபடியே எல்லா சமுத்திரங்களுக்கும் சென்று நீராடினான். நிதானமாக அமர்ந்து ஜபம் தபம் எல்லாம் முடித்தான்.\nராவணனின் நிலைதான் இம்சை. வலிமைமிக்க வாலியின் கரங்களுக்குள் நசுங்கிக் கிடந்தான். மனதுக்குள் சிரித்தபடி தசமுகனை எங்கும் இறக்கிவிடாமல் கிஷ்கிந்தைக்குச் சென்றான் வாலி. தன் மகன் அங்கதன் படுத்திருக்கும் தொட்டிலின் அருகே சென்று தசமுகனை பொம்மை போலத் தொட்டில் கம்பியில் கட்டித் தொங்கவிட்டு விளையாட்டுக் காட்டினான்.\nதசமுகனுக்கோ அவமானம் பிய்த்துத் தின்றது. பூஜையில் இருந்த வாலியைப் பின்புறம் சென்று நேர்மையற்ற முறையில் தாக்கியது தவறுதானே என்று உணர்ந்தான்.\n“வாலி என்னை மன்னித்துவிடு “ என்று இறைஞ்சினான்.\n“மூவுலகும் உன் காலடியில் என்ற மமதையில் திரிந்தாயே கடைசியில் வானரமாகிய என்னிடம் மாட்டிக் கொண்டாயே “ கெக்கலித்தான் வாலி.\nவானர அரசனான வாலி மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டவன். உடனே மன்னித்து அவனை விடுவித்தான். இராவணன் வாலியின் வல்லமையைப் பாத்துத் தன்னை நண்பனாக ஏ���்கும்படிச் சொல்லிச் சென்றான்.\nஒரு தலை உள்ளவன்தான் வாலி. அவன் பராக்கிரமமோ பெரிது. நேர்மையானவன், வலிமை மிக்கவன். அதனால்தான் பத்துத்தலை கொண்ட தசமுகனை கைப்பிடிக்குள் பிடித்து அடக்கவும் முடிந்தது. பேராண்மை மிக்கவன் ஆதலால் அவனை மன்னித்து விடுவிக்கவும் முடிந்தது. வலிமையிலும் நல்லுள்ளத்திலும் வாலியைப் போலத் திகழ்வது சிறப்புத்தானே குழந்தைகளே.\nடிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 4 . 1. 2019 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:12\nலேபிள்கள்: இராவணன் , சிறுவர்மலர் , சுக்ரீவன் , தசமுகன் , தினமலர் , வாலி\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n7 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 1:44\nசிறப்பான கதை. சிறுவர்களுக்கு இந்த மாதிரி புராணக் கதைகளை கொண்டு சொல்வது ஒவ்வொரு பெரியவர்களின் கடமை.\n7 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 7:52\nவாலியின் வலிமையை உங்கள் எழுத்து மூலம் அறிந்தேன். அருமை.\n7 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 7:58\nஅழகிய குட்டிக் கதை... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n8 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 1:01\n8 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 5:49\nநன்றி துளசி சகோ :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n6 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 5:49\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந���த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nவாசகசாலை கவிதை இரவு - 200.\nமுகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம...\nஷோலிங்கனில் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் கௌசியுடன் ஒரு சந்திப்பு.\nபிரபல வலைப்பதிவர், எழுத்தாளர், மூன்று நூல்களின் ஆசிரியை, ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர், யேர்மனி தமிழ்க் கல்விச்சேவை இருபத்தியைந்...\nரியாத் தமிழ்ச்சங்கப் போட்டியில் சூலாட்டுக்குட்டிக்கு ஊக்கப்பரிசு.\nமகிழ்வுடன் பகிர்கிறேன். மூன்றாவது முறையாக ரியாத் தமிழ்ச் சங்கத்தால் தொடர்ந்து என் கவிதைகளும் சிறுகதையும் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nபுரட்டாசி & ஓணம் கோலங்கள்.\nபுரட்டாசி & ஓணம் கோலங்கள்.\nசிறந்ததை அளித்த அதிபத்தர். தினமலர் சிறுவர்மலர் - 32.\nசிறந்ததை அளித்த அதிபத்தர். மனிதர்கள் பொதுவா தனக்கு எந்த விதத்���ிலும் தேவைப்படாது என்று கருதும் பொருளையே பிறருக்கு எந்தத் தயக்கமுமில்லா...\nதென்காசி உலகம்மன் சமேத காசிவிசுவநாதர் திருக்கோயில்...\nமகனைக்கூடத் தண்டித்த மனுநீதிச் சோழன்:- தினமலர் சிற...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் சார் சொல்லும் நமக்...\nதினமலர் வாரமலரில் விடுதலை வேந்தர்கள்.\nசெவ்வந்திச் சரங்களும் சிறுமுயல் குட்டிகளும்.\nசூதால் வென்ற துஷ்டச் சகுனி. :- தினமலர் , சிறுவர்மல...\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் வ...\nயசோவர்மனின் குறை தீர்த்த அருணன். தினமலர் சிறுவர்மல...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் ஸார் கூறும் பாப்பாவுக்கு...\nமாதொருபாகன் – ஒரு பார்வை.\nஜுமைரா சிட்டி & புர்ஜ் அல் அராப் - JUMEIRAH CITY ...\nகாளிக்கூத்தும் இரண்ய மல்யுத்தமும் இரண்ய சம்ஹாரமும்...\n தினமலர் சிறுவர்மலர் - 51.\nசூரியன் முத்தமிட்ட பாய்மரப்படகு. மை க்ளிக்ஸ். YACH...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீட...\nஅஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.\nதந்தைக்கு நிகராக உயர்ந்த மைந்தன் க்ருதவர்மா. தினமல...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - த��னம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்��ூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520467/amp", "date_download": "2019-09-20T18:05:32Z", "digest": "sha1:PPXEIVXLSMITTPRXF3IKER5VRLYXLZGP", "length": 11325, "nlines": 102, "source_domain": "m.dinakaran.com", "title": "Meenakshi Amman Temple | வரும் 26ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம் | Dinakaran", "raw_content": "\nவரும் 26ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. செப்.7ம் தேதி சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. சுந்தரேஸ்வரர் நடத்திய திருவிளையாடல்களை விளக்கும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மூலத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா வரும் 26ம் தேதி காலை 7.35 மணிக்கு மேல், சுவாமி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் பட்டர்களால் கொடியேற்றப்பட்டு கோலாகலமாக துவங்க உள்ளது. கொடியேற்றத்துக்கு பின் தீபாராதனை நடைபெறும். மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பர். செப்.7ம் தேதி சுந���தரேஸ்வரர் பட்டாபிஷேகம் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.\nசெப். 9ம் தேதி மீனாட்சி, சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி புட்டுத்தோப்புக்கு சென்று அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறும். இரவு 9.30 மணியளவில் மீண்டும் கோயிலுக்கு எழுந்தருள்வர். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் மட்டும் வடக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்று, ஆயிரங்கால் மண்டபத்தினை காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பார்வையிட்டு தரிசிக்கலாம்.\n* செப். 1 - கருங்குருவிக்கு உபதேசம்\n* செப். 2 - நாரைக்கு மோட்சம் அருளிய லீலை\n* செப். 3 - மாணிக்கம் விற்ற லீலை\n* செப். 4 - தருமிக்கு பொற்கிழி அருளிய லீலை\n* செப். 5 - உலவாக்கோட்டை அருளியது\n* செப். 6 - பாணனுக்கு அங்கம் வெட்டியது\n* செப். 7 - வளையல் விற்ற லீலை, சுவாமி பட்டாபிஷேகம்\n* செப். 8 - நரியை பரியாக்கிய லீலை\n* செப். 9 - பிட்டுக்கு மண் சுமந்த லீலை\n* செப். 10 - விறகு விற்ற லீலை\n* செப். 11 - சட்டத்தேர் எழுந்தருளல்\n* செப். 12 - பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தவாரி\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல்\nஇன்னும் 10 நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 வரை அதிகரிக்க வாய்ப்பு\nவிநாயகபுரம் பஸ் நிலையத்தில் மழைநீர் தேக்கம்; மக்கள் அவதி\nதிருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே வெள்ளியூர் தடுப்பணை உடைப்பு\nடெல்டாவில் மழை நீடிப்பு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: மின்சாரம் தாக்கி பெண் பலி\nகந்தர்வகோட்டையில் சிவன் கோயில் அருகே சுற்று சுவரின்றி கிணறு: மக்கள் அச்சம்\nதாவரவியல் பூங்காவில் ‘கொய் மலர்’ அலங்கார வளைவு சுற்றுலா பயணிகள் கண்டுவியப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் பையில் கிடந்த பெண் குழந்தை மீட்பு\nஅரசின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சொகுசு விடுதிக்கு அதிகாரிகள் ‘சீல்’: வால்பாறையில் பரபரப்பு\nதிருமங்கலம் பகுதியில் மழை தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி\nவெளி மாவட்டங்களில் தேர்வு மையம்: ஆசிரியர் தேர்வு எழுதுபவர்கள் அத��ர்ச்சி\nசேலம் ரயில் நிலையத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல்: காவல் ஆணையரிடம் புகார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 428 பேரின் மீதான வழக்கை திரும்ப பெற ஒரு நபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்\nகிணறு போன்று வீடு காணவில்லை: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு\n13 பேரை பலிக்கொண்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : விசாரணை நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ\nபழனி பஞ்சாமிர்த கடை உரிமையாளர் அசோக்குமார் வீட்டில் வருமானவரித்துறையினர் மீண்டும் சோதனை\nமேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 8,700 கன அடியாக குறைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: விசாரணை தொடர்பான நிலை அறிக்கை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல்\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்கக் கோரிய வழக்கு : முதன்மை வனப்பாதுகாவலர் பதில் தர உத்தரவு\nபுதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கியை வழங்கியது அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/abirami-venkatachalam-recent-photoshoot/56856/", "date_download": "2019-09-20T18:24:29Z", "digest": "sha1:3Y5MSONBOV3Q6KEGBWRJHONGYMKLKTDH", "length": 11699, "nlines": 114, "source_domain": "www.cinereporters.com", "title": "கலக்கல் உடையில் சூப்பர் போட்டோ ஷூட்...நம்ம அபிராமியா இது? - வைரல் புகைப்படங்கள் - Cinereporters Tamil", "raw_content": "\nகலக்கல் உடையில் சூப்பர் போட்டோ ஷூட்…நம்ம அபிராமியா இது\nகலக்கல் உடையில் சூப்பர் போட்டோ ஷூட்…நம்ம அபிராமியா இது\nநடிகை அபிராமி வித்தியாசமான உடையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.\nதற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் நடிகர் அஜித் நடித்து சமீபத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வித்தியாசமான உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் மிகவும் வித்தியாசமாக இருக்கிறார்.\nRelated Topics:Abirami venkatachalamBiggboss season 3அபிராமி வெங்கடாச்சலம்கவர்ச்சி புகைப்படம்��டிகை அபிராமிநேர்கொண்ட பார்வை\nஆபாசப் படம் பார்த்தவரை துணை முதல்வராக்கி அழகுபார்த்த பாஜக \nநீண்ட நாள் காதலனை பிரிந்த நடிகை இலியானா – ஆதாரம் இதோ\nபிக்பாஸ் வீட்டினுள் பூதாகரமாண அஜித்தின் நேர்கொண்ட பார்வை டயலாக்… காரணமானவர்கள்: யார் யார் தெரியும்…\nஒட்டு தாடியில் சிக்கிய கவின்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாரா\nஇந்த வாரம் வெளியேற போவது யார்\nஅந்த தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார் – நடிகை வித்யா பாலன்\nதெரிஞ்சுக்கோங்க விஜய் பேன்ஸ்.. தல படத்தை முதல் ஷோ பார்க்கும் விஜய் அம்மா..\nஅஜித்தை பார்த்து மற்ற நடிகர்கள் கத்துக்குங்க – எஸ்.ஏ.சி. ஓப்பன் டாக்\nபேசுரவன் பேசிகிட்டு தான் இருப்பான்: கேட்டும் கேளாமல் நகரும் சாய் பல்லவி\nசினிமா செய்திகள்2 hours ago\nதாய்லாந்தில் முகாமிட்டுள்ள பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட் இதோ ….\nசினிமா செய்திகள்2 hours ago\nதன் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் சேர்த்து வைத்து மோசம் செய்த நயன்தாரா…\nதாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…\nஉலக செய்திகள்3 hours ago\nகுடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..\n திருமண கோலத்தில் காமெடி நடிகர் சதீஷ்: வைரல் புகைப்படம்\nஸ்டேட் விட்டு ஸ்டேட் வேலிடிட்டி… ஜெகன் வெளியிட்ட புது அறிவிப்பு\nகாமெடியன் கம் ஹீரோ இப்போது தயாரிப்பாளரா\nசினிமா செய்திகள்14 hours ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு \nமனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…\nஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை.. அதனை வீடியோ எடுத்து அவலம்…\nதெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா.. 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…\nஉலக செய்திகள்3 hours ago\nகுடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் ��ெய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nசினிமா செய்திகள்14 hours ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/saravana-bhavan-owner-rajagopal-passedaway/54204/", "date_download": "2019-09-20T18:28:48Z", "digest": "sha1:EYMUXRSSDDSSHU6CPPHFO4ZM3XOUEA7R", "length": 13346, "nlines": 116, "source_domain": "www.cinereporters.com", "title": "சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்..", "raw_content": "\nசரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்..\nசரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்..\nSaravan Bhavan Rajagopal – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணபவன் ராஜகோபால் காலமானார்.\nசரவண பவன் ஹோட்டலில் பணி செய்த ஜீவஜோதி என்ற பெண் ஊழியரை மூன்றாவதாக திருமனம் செய்துகொள்ள ஆசைப்பட்டார் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால். இதற்கு தடையாக இருந்த ஜீவஜோதியின் கணவரனான பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்தார். இது சம்மந்தமான வழக்கில் 2004-ல் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.\nஅதை எதிர்த்து அவர் 2009 ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்ய ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இந்த தண்டனையை உறுதி செய்தது. மேலும் ஜூலை 7 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகவேண்டும் என உத்தரவிட்டது.\nஆனால் ராஜகோபால் தனது வயது மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக தற்போது சரணடைய இயலாது என்றும் கால அவகாசம் வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் ம���ு தாக்கல் செய்தார். அந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் உடனே சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், உடல் நிலையை காரணம் காட்டி சிறைக்கு செல்ல முடியாது என அவர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. எனவே, ஸ்டாலின் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் தற்போது மரணமடைந்துள்ளார். அவரின் மரணம் அவரின் குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nRelated Topics:JeevajothiSaravana BhavanSaravana bhavan Rajagopalசரவணபவன் ராஜகோபால்ஜீவஜோதிமரணம்ராஜகோபால் மரணம்விஜய மருத்துவமனைஸ்டான்லி மருத்துவமனை\nஏசி, கார் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து – வருகிறது புதிய சட்டம்\nடிக்கெட் எடுக்காத போலிஸுடன் வாக்குவாதம் – நெஞ்சு வலி வந்து உயிரை விட்ட நடத்துனர் \nமரணத்திற்கு முன் நடிகை சௌந்தர்யா கூறிய ரகசியம் – கண் கலங்கிய ஆர்.வி.உதயகுமார்\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மரணம் – பாஜகவினர் அதிர்ச்சி\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் மரணம்…\nபால்கனியில் உல்லாசம், மதி மயக்கிய மோகம்; நிர்வாணமாக இறந்த இளம்பெண்\nநடிகை ஷோபா கார் விபத்தில் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nபேசுரவன் பேசிகிட்டு தான் இருப்பான்: கேட்டும் கேளாமல் நகரும் சாய் பல்லவி\nசினிமா செய்திகள்2 hours ago\nதாய்லாந்தில் முகாமிட்டுள்ள பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட் இதோ ….\nசினிமா செய்திகள்2 hours ago\nதன் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் சேர்த்து வைத்து மோசம் செய்த நயன்தாரா…\nதாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…\nஉலக செய்திகள்3 hours ago\nகுடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..\n திருமண கோலத்தில் காமெடி நடிகர் சதீஷ்: வைரல் புகைப்படம்\nஸ்டேட் விட்டு ஸ்டேட் வேலிடிட்டி… ஜெகன் வெளியிட்ட புது அறிவிப்பு\nகாமெடியன் கம் ஹீரோ இப்போது தயாரிப்பாளரா\nசினிமா செய்திகள்14 hours ago\nரசிகர்களின் பார்வைய��ல் காப்பான் திரைவிமர்சனம்…\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு \nமனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…\nஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை.. அதனை வீடியோ எடுத்து அவலம்…\nதெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா.. 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…\nஉலக செய்திகள்3 hours ago\nகுடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nசினிமா செய்திகள்14 hours ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jul/02/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-3183526.html", "date_download": "2019-09-20T18:15:48Z", "digest": "sha1:QE63S2E7CSHFF2UACAEXGI7XOL65XWSY", "length": 9787, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஓய்வூதியம் கோரி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முற்றுகை- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஓய்வூதியம் கோரி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முற்றுகை\nBy DIN | Published on : 02nd July 2019 08:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கக் கோரி, நாமக்கல் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முதியோர் முற்றுகையிட்டு போராட்டத்தில்\nநாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் இதர வகை தொழிலாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனராம்.\nஆனால், நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு மாதம் கூட அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.ஆயிரம் ஓய்வூதியம் வந்து சேரவில்லையாம். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நிதி வந்ததும் வழங்கப்படும் என கூறி வந்த நிலையில், மத்திய தொழிற்சங்கக் குழுவைச் சேர்ந்த மாநிலத் தலைவர் செல்வராஜ் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஓய்வூதியம் கோரி முழக்கம் எழுப்பினர். இதுகுறித்து மத்திய தொழிற்சங்க குழுவின் மாநிலத் தலைவர் செல்வராஜ் கூறியது: கடந்த நான்கு ஆண்டுகளாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.\nகுமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த 60 வயதைக் கடந்த நெசவுத் தொழிலாளர்களுக்கு, இதுவரை வரவேண்டிய ஓய்வூதியத்தை ஒட்டு மொத்தமாக வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகிறோம்.\nஅதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அ��ைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_71.html", "date_download": "2019-09-20T18:36:33Z", "digest": "sha1:UIYCV7CV555HJ4HLYMDLM63FWNTGMOMD", "length": 5315, "nlines": 41, "source_domain": "www.onlinejaffna.com", "title": "யாழ்ப்பாண மக்களை வதைக்கும் குளிரான காலநிலை! | onlinejaffna.com", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nHome » » யாழ்ப்பாண மக்களை வதைக்கும் குளிரான காலநிலை\nயாழ்ப்பாண மக்களை வதைக்கும் குளிரான காலநிலை\nஇலங்கை முழுவதும், அடுத்த சில நாட்களுக்கு குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகுறிப்பாக வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக குளிரான காலநிலை நிலவும் என குறிப்பிடப்படுகின்றது.\nவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,\n“இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய மாகணத்திலும், இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.\nமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, புத்தளம், கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்���து.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக யாழ்ப்பாண மக்களை வதைக்கும் குளிரான காலநிலை\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalayil-dhinamum-song-lyrics/", "date_download": "2019-09-20T18:56:30Z", "digest": "sha1:GOAZLWJGA3JCUB4QFM3RC64OBQQTF6DT", "length": 8649, "nlines": 250, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalayil Dhinamum Song Lyrics", "raw_content": "\nபாடகி : சாதனா சர்கம்\nபாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : { காலையில் தினமும்\nபோல் ஆகிடுமா } (2)\nஆண் : இமை போல்\nஅதை விட வானம் பூமி\nஆண் : { காலையில் தினமும்\nபோல் ஆகிடுமா } (2)\nஆண் : இமை போல்\nஅதை விட வானம் பூமி\nஆண் : நிறைமாத நிலவே\nவா வா நடை போடு மெதுவா\nமெதுவா அழகே உன் பாடு\nஆண் : மசக்கைகள் மயக்கம்\nகொண்டு மடி சாயும் வாழை\nஆண் : தாயான பின்பு\nஆண் : காலையில் தினமும்\nஆண் : இமை போல்\nஅதை விட வானம் பூமி\nபெண் : ஒரு பிள்ளை கருவில்\nகொண்டு ஒரு பிள்ளை கையில்\nபெண் : மழலை போல்\nபாவம் கொஞ்சம் தாய்க்கு பின்\nபெண் : தலைவா நீதான்\nபெண் : நிலவோ நிலத்தில்\nகூவும் அதுவரை பஞ்சு நெஞ்சில்\nபெண் : தலைவா நீதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227413-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/?do=email&comment=1377782", "date_download": "2019-09-20T19:02:20Z", "digest": "sha1:7WHORLN77Y4QIGEVXLCFQBQ2UYEYZWPH", "length": 8400, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( 'இரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லை' ) - கருத்துக்களம்", "raw_content": "\n'இரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லை'\nI thought you might be interested in looking at 'இரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லை'.\nI thought you might be interested in looking at 'இரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லை'.\nபழைய கள்ளு, புதிய போத்தல்..\nதெற்காசி���ாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\nயாழ் இந்து அதிபர் கைது\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nபழைய கள்ளு, புதிய போத்தல்..\nசும்மா... போங்கப்பா... 70´ களில், நாங்கள் பிறக்கவே இல்லை. 🥰\nதெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு\nஅரசியல்வாதிகள்... வெளிப்படையாக இருப்பார்கள் என்று.. நாம், எதிர்பார்க்கவே... கூடாது. அவர்களை... மீண்டும் தெரிந்து எடுக்கும், நாங்கள் தான்... குற்றவாளிகள்.\nபழைய கள்ளு, புதிய போத்தல்..\nஎழுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது இப்பாடல் மிகவும் பிரபலம்..\nபதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்\n(ஆர்.விதுஷா) கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும் தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று காலை கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். சம்பளப் பிரச்சினைக்கான தீர்வினை கூடிய விரைவில் பெற்றுத்தருமாறுவலியுறுத்தி கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இந்த முன்னாள் படை வீரர்கள் சத்தியாக்கிரகப்போராட்த்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம், சிவில் சங்கங்கள் உள்ளடங்கலாக 11 இற்கும் அதிகமான அமைப்புக்கள் ஆதரவினை வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/65232\nயாழ் இந்து அதிபர் கைது\nஓ.... கடவுளே... யாழ். இந்துக் கல்லுரிக்கு வந்த அவமானம். 😥 அந்த அதிபரின்... பெயரையும், படத்தையும்... பார்த்து, 🥶 காறித் துப்ப... வேண்டும் போல் உள்ளது. 🤬\n'இரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-20T18:23:39Z", "digest": "sha1:G7GOSTL23SVA2UX6GHWK2AR7BDAIOGXM", "length": 12733, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நர��ந்திர மோடி முதல் இந்திய பிரபலங்கள் பலர் வாழ்த்து |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nமாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் இந்திய பிரபலங்கள் பலர் வாழ்த்து\nபாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, வருண் சிங் இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி முதல் இந்திய பிரபலங்கள் பலர் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.\nபிரேசிலின் ரியோடிஜெனிரோவில் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச்சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.\nமாரியப்பனுக்கு ரூ.75 லட்சமும், அதே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வருண் சிங்குக்கு ரூ.30 லட்சமும் இந்திய விளையாட்டுத்துறை சார்பாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது தமிழக அரசும் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ2 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nஇந்திய பிரதமர் மோடி முதல் இந்திய பிரபலங்கள் பலர் மாரியப்பன் தங்கவேலுக்கும், வருண் சிங்குக்கும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில…\nஇந்தியா பறப்பது போல் உள்ளது… பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற வருண் சிங்குக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் இணைந்த மாரியப்பனை வரவேற்கிறேன். மாரியப்பன், வருண்சிங் இருவருக்கும் வாழ்த்துகள்.\nபாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சமும், வெண்கலப்பதக்கம் வென்ற வருண் சிங்கிற்கு ரூ.30 லட்சமும் இந்திய விளையாட்டுத் துறை சார்பாக அளிக்கப்படும். இருவருக்கும் வாழ்த்துகள்….\nஇது மிகப் பெரிய சாதனையாகும். நமது தடகள வீரர்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. மாரியப்பன் மற்றும் வருண்சிங் இருவருக்கும் வாழ்த்துகள்…\nவாழ்த்துகள் மாரியப்பன். இதைவிட ஊக்கமளிக்கும் செய்தி வேறு ஏதும் இல்லை.\n மாரியப்பன், வருண்சிங் இருவரும் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளனர். கம் ஆன் இந்தியா….\nபதக்கம்வென்ற மாரியப்பன், வருண்சிங் இருவருக்கும் வாழ்த்துகள்… உங்களது வலிமை , உத்வேகத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. தொடர்ந்து மிளிருங்கள்…..\nபாரா ஒலிம்பிக்கில் வரலாற்று சாதனை படைத்த மாரியப்பன், வருண்சிங் இருவருக்கும் வாழ்த்துகள்\nபாரா ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன், வருண் சிங் இருவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உங்களால்தேசம் பெருமை அடைந்துள்ளது.\nபதக்கம் வென்ற மாரியப்பன், வருண் சிங் இருவருக்கும் வாழ்த்துகள்.. இந்த இரு ஹீரோக்களும் எல்லா பிரச்சனையும் மீறி இந்த சாதனையை புரிந்துள்ளனர்.\nஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலை…\nவிளையாட்டுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு…\n18 வயது நிரம்பியவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில்…\nஅமிதாப்பச்சனின் 75-வது பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி…\nவாக்கின் ஆற்றல் மிக உயர்ந்தது\nஇந்தவளர்ச்சி வரும் ஆண்டிலும் மேலும்தொடரும்\nஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், மாரியப்பன் தங்கவேலு\nயார் வந்து நம்முடைய ஊனத்தை சரி செய்வார� ...\nநமது வீரர்கள் பதக்கப்பட்டியலில் மட்டு ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் ...\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுத ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nஎனது தாய் மொழியே குஜராத்திதான் ஹிந்தி � ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/07/2014.html", "date_download": "2019-09-20T18:12:55Z", "digest": "sha1:S4LETYMMEXTTBGNB5VZS6AQHQHPQ2WGB", "length": 7789, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "2014 அளுத்கம தர்காநகர் நஷ்டயீடு: பதிவு செய்ய தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n2014 அளுத்கம தர்காநகர் நஷ்டயீடு: பதிவு செய்ய தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்\nஅளுத்­கம மற்றும் தர்கா நகர் பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளை­ய­டுத்து அப்­ப­கு­தி­களில் இழப்­பீ­டு­களை மதிப்­பீடு செய்­வ­தற்­காக அர­சாங்க அதி­ப­ரினால் மதிப்­பீட்­டுக்­குழு அனுப்­பப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் தமது வீடு­க­ளி­லி­ருந்தும் வெளி­யி­டங்­க­ளுக்கு இடம் பெயர்ந்­தி­ருந்த பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் புனர்­வாழ்வு அதி­கார சபை நஷ்­ட­ஈடு வழங்­க­வுள்­ளது.\nவன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்டு வெளி­யி­டங்­களில் உற­வி­னர்கள் வீடு­களில் தங்­கி­யி­ருந்­த­தனால் அவ்­வா­றா­ன­வர்­களால் நஷ்­ட­ஈடு கோரி விண்­ணப்­பிக்க முடி­யா­மற்­போ­யுள்­ளது. இது­தொ­டர்பில் பலர் புனர்­வாழ்வு அதி­கார சபைக்கு முறை­யிட்­டுள்­ளார்கள் என புனர்­வாழ்வு அதி­கார சபையின் மேல­திக பணிப்­பாளர் எஸ்.எம்.பதுர்தீன் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.\nஇவ்­வா­றா­ன­வர்கள் புனர்­வாழ்வு அதி­கார சபையில் நஷ்­ட­ஈடு கோரு­வ­தற்­கான விண்­ணப்­பங்­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென்றும் அவர் கூறினார்.\nவிண்­ணப்­பங்கள் தேவை­யான ஆவணங்களுடன் கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளரின் சிபாரிசுகளுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nஅம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெடிபொருள் ச...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/", "date_download": "2019-09-20T18:04:20Z", "digest": "sha1:6WKDC5DOA3EDJFMUCICH2ULSZJO7RZSE", "length": 3121, "nlines": 45, "source_domain": "akshanews.blogspot.com", "title": "ஈழநிலா.கொம்", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்குச் சாத்தியமில்லை: சட்டத்தரணி தவராஜா\nபாலச்சந்திரன், இசைப்பிரியாவை இராணுவம் சுட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை – மஹிந்தர்\nஎங்கள் தமிழ் மொழியை நாங்களே ஒதுக்கித் தள்ளினால்...\nமிக மோசமான முறையில் நடந்துகொண்ட பொலிஸ் அதிகாரி\nவிடுதலைப்புலிகளுடன் பிளவு ஏற்படுத்த சதி:ஈபிஆர்எல்எவ்\nகரைச்சி பிரதேச சபையின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு பொது மக்கள் எதிர்ப்பு\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/category/articles/page/2/", "date_download": "2019-09-20T18:01:15Z", "digest": "sha1:BA4CCEIOQ5SDCTPLP6RBDB6GNRUFQVCT", "length": 12037, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டுரைகள் – Page 2 – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n83 ஜூலை : இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவு – நிலாந்தன்…\n1983 ஜுலை 23: நெஞ்சில் காயாத இரத்தம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகன்னியா: சிவபுராணம் எதிர் இராணுவம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத் தமிழரை ஒடுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – 49 ஆண்டுகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிமாட் லாமும், யாழ் மாநகர சபையும், வரதராஜன் பார்த்திபனின் உரையும்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாற்று அணி எனப்படுவது புதிதாகச் சிந்திப்பது – நிலாந்தன்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் எதிர்நோக்கும் முக்கிய கோட்பாட்டு சிக்கல். – வ.ஐ.ச.ஜெயபாலன்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ்மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிரான யுத்தமும், கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையாரும் – நிலாந்தன்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிறுபான்மை இனத்தில் பெரும்பான்மையினர் கைம் பெண்களாக குளோபல் தமிழ் செய்திகளுக்காக ஆதிரா..\nகட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகல்முனை விவகாரம்: ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னரான விழிப்பின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுமா \nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“இவ் உலகத்தில் சிறுவர் ஒருவரைப் பராமரிப்பதைவிட மிக முக்கியமானது வேறொன்றும் இல்லை”\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிருமணமாகி ஒருவாரத்தில் கைதான மகேந்திரனின் சிறை வாழ்வு, 26 வருடங்களை கடக்கிறது…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல் – நிலாந்தன்..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவாசிப்பின் வலிமை: -வேர்ஜீனியா மாநில நீதிமன்றத்தில் ஒரு வித்தியாசமான தீர்ப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n1956ல் இங்கினியாகலயில் ஆரம்பித்த ஈழத்தமிழர் படுகொலைகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் தலைவர்களுக்கு இணக்க அரசியலை விட்டால் வேறு தெரிவு உண்டா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய���திகள்\nஆன்மாவைத் தொலைத்த நம் உரிமைப் போராட்டங்கள் -மு. பொ :\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nயாழ்.இந்துக்கல்லூரி அதிபர் விளக்கமறியலில் September 20, 2019\nயாழில் இராணுவ தளபதி September 20, 2019\nஇராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு September 20, 2019\nவிபத்தில் இளைஞன் பலி September 20, 2019\nஜனாதிபதி தேர்தல் – சாகர காரியவசம் கோத்தாபயவின் கட்டுப்பணத்தை செலுத்தினார்… September 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://laysalaysa.com/mersal-official-tamil-teaser-vijay-a-r-rahman-atlee/", "date_download": "2019-09-20T18:43:53Z", "digest": "sha1:Z3QGKZRGRBJ3BTW4BYU33TQWLTIMJ36B", "length": 2532, "nlines": 66, "source_domain": "laysalaysa.com", "title": "Mersal – Official Tamil Teaser | Vijay | A R Rahman | Atlee – LaysaLaysa", "raw_content": "\nசரவணன் இருக்க பயமேன் – எம்புட்டு இருக்குது ஆசை தமிழ் பாடல்வரிகள் | இமான்\nவேலைக்காரன் – இறைவா தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nவேலைக்காரன் – கருத்தவன்லாம் கலீஜாம் தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nமருது – கருவக்காடு கருவாயா தமிழ் பாடல்வரிகள் | விஷால்\nரெமோ – தமிழ்செல்வி தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nசரவணன் இருக்க பயமேன் – எம்புட்டு இருக்குது ஆசை தமிழ் பாடல்வரிகள் | இமான்\nவேலைக்காரன் – இறைவா தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nவேலைக்காரன் – கருத்தவன்லாம் கலீஜாம் தமிழ் பாடல்வரிகள் | அ��ிருத்\nமருது – கருவக்காடு கருவாயா தமிழ் பாடல்வரிகள் | விஷால்\nரெமோ – தமிழ்செல்வி தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/janani/", "date_download": "2019-09-20T19:05:05Z", "digest": "sha1:2CE6M3ZLFAAZZTOJRN3XYXGVSGXSTYNN", "length": 11089, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "janani Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nசிம்புவுடன் இணைந்து CCV படம் பார்த்த பிக் பாஸ் பேமிலி..\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 வெற்றியாளராக நடிகை ரித்விகா அறிவிக்கபட்டிருந்தார். அவருக்கு 50 லட்ச பணமும் பிக் பாஸ் பட்டத்திற்கான கோப்பையும் வழங்கபட்டது. மேலும்,இந்த சீசனில் இரண்டாவது இடத்தை நடிகை ஐஸ்வர்யா...\n பிக் பாஸ் பைனல் போகவேண்டியது இந்த 2 போட்டியாளர்கள் தான்.\nபிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை படு கோலாகல கொண்டாட்டத்துடன் நிரைவிடைந்தது. இந்த சீசனின் முதல் இடத்தை ரித்விகாவும், இரண்டாம் இடத்தை ஐவார்யாவும் பிடித்திருந்தனர். ரித்விகா வெற்றி பெற்றதுள்ளதை...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவர் தான்..\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. இன்று (செப்டம்பர் 30) இந்த போட்டியின் வெற்றியாளர் வெற்றியாளர் யார் என்பது முடிவாகிவிடும். ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோர்...\nபிக்பாஸ்ல ஐஸ்வர்யா ஜெயிச்சால்..அது இவரோட சூழ்ச்சியால் தான்..\nஜூன் 17 ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் இரண்டாவது சீசனின் ஃபைனல், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. ஜனனி, ஐஸ்வர்யா, யாஷிகா, மஹத், ரித்விகா, சென்றாயன், மும்தாஜ், மமதி, ஷாரிக், பொன்னம்பலம், அனந்த்...\n1 கோடியை தாண்டிய ரித்விகா… ஐஸ்வர்யா, விஜி எவ்வளவு தெரியுமா..\nபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கியுள்ளது கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா வெளியேறியதையடுத்து இறுதி போட்டிக்கும் ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா ஆகியோர் முன்னேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சீசன் வின்னர் யார்...\nவெளியில் வந்ததும் பிக்பாஸ் ஜனனியின் முதல் படம்.. விஜய் பட இயக்குனர் கொடுக்கும் அதிர்ச்சி.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பரிட்சியமில்லாத முகங்கள் இருந்தாலும், அதில் ஒரு சில முகங்கள் நமக்கு மிகவும் பரிட்சியமானவார்கள் தான். அந்த வகையில் நடிகை ஜனனி ஐயரும் ஒருவர். 2011 ஆம் ஆண்டு...\nயாஷிகா “Ticket to finale” டாஸ்கில் தோற்க முழுக்க காரணம் ஆரவ் தான்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் 2 ஆம் சீசன் போட்டியாளர்கள் அனைவருக்கும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி பௌலில் கையில் ஏந்திக் கொண்டு...\n “Ticket To Finale” வென்றது இவர்தான் அதிகாரப்பூர்வ தகவல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி பௌலில் கையில் ஏந்திக் கொண்டு ஒரு வட்ட மேடையில்...\nமக்களை முட்டாளாக்கிய பிக் பாஸ்.. Phone Call டாஸ்கில் இதை கவனித்தீர்களா.. Phone Call டாஸ்கில் இதை கவனித்தீர்களா..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சென்ராயன் வெளியேற்றபட்டு ஐஸ்வர்யா காப்பற்றபட்டது தான் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யாவிற்கு சாதகமாகத்தான் கடந்த வாரம் போன்...\nஜனனியின் இந்த கோலத்தை கிண்டல் செய்த பிரபல நடிகர்..\nகாமெடி நடிகரான சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளராக இருந்து வருகிறார். பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் சதீஷ்,...\nபிக் பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வென்றாரா கவின்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில்...\nதர்ஷனை ஷெரினிடம் விட்டுவிட்டு நீ போய்விடு பிச்சைக்காரி. தர்ஷன் காதலிக்கு மோசமாக கமன்ட் செய்த...\n14 வயது சிறுமையை கொடுமைபடுத்திய விவகாரம்.\nஇறுதியாக காமெடி நடிகர் சதீசுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.\nஇறுதி நாளில் ஒட்டிங்கில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றம். முக்கிய வாரத்தில் வெளியேற போகும்...\nஒத்த செருப்பு – விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/02/11/tamilnadu-minister-actor-napoleon-suffers-heart-attack-169601.html", "date_download": "2019-09-20T18:21:52Z", "digest": "sha1:LVBAXPNFTZLAW5IJ7MDOPB74AY4QWYQT", "length": 14165, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய இணை அமைச்சர் நெப்போலியனுக்கு திடீர் நெஞ்சுவலி | Minister Actor Napoleon suffers heart attack | மத்திய இணை அமைச்சர் நெப்போலியனுக்கு திடீர் நெஞ்சுவலி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஇஸ்ரேலில் அரசியல் குழப்பம்- எப்படியாவது ஆட்சி அமைக்க நெதன்யாகு பெரும் போராட்டம்- வாய்ப்பு குறைவு\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nமகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி\nMovies \"யாரை எங்க உட்கார வைக்கணுமோ, அங்க வைக்கணும்\".. எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nFinance இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nAutomobiles திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nLifestyle ஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய இணை அமைச்சர் நெப்போலியனுக்கு திடீர் நெஞ்சுவலி\nதிருநெல்வேலி: மத்திய இணை அமைச்சர் நடிகர் நெப்போலியனுக்கு திடீர் நெஞ்சவலி ஏற்பட்டதால், அவரை உடனே நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nதிருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, வந்த மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சர் நெப்போலியனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.\nநெ���்போலியன் உடல் நிலை குறித்து டாக்டர்கள் தரப்பிலோ அல்லது மருத்துவமனை தரப்பிலோ வேறு எந்தத் தகவலும் தரப்படவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசேர்ந்ததே தப்புன்னு நினைக்கும்போது.. பிரச்சாரத்திற்கு மட்டும் எப்படி வருவார் நெப்போலியன்\nஆஹா.. மறுபடியும் ராமதாஸ் டிவீட்.. இந்த முறை.. ஒரே எதிரியுடன் மீண்டும் மீண்டும் மோதாதே\nடென்னசி தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு.. நடிகர் நெப்போலியன் வாழ்த்து\nதிமுக -பாஜக -விஜயகாந்த் கூட்டணி சேர்க்க முயற்சியா\nசேலத்தில் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை – போலீசார் விசாரணை\nதிமுகவில் அண்ணன், தம்பி சண்டை உச்சத்தை எட்டி விட்டது.. நெப்போலியன் தாக்கு\nஅழகிரியை மீண்டும் சேர்க்க திமுக மறுத்ததால்தான் விலகினேன்... நெப்போலியன்\nபத்திரிகையாளர் கமலநாதன் மறைவு– நடிகர் நெப்போலியன் நேரில் அஞ்சலி\nநெப்போலியனுக்கு நெஞ்சுவலி இல்லை; கழுத்து எலும்பு தேய்மானம்\nஅஞ்சு வருஷம் தூங்கிட்டு அம்மா வராங்க\nராஜாவின் பெரம்பலூர் தொகுதியில் புகுந்த நெப்போலியன்\nடிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட பள்ளி ஆசிரியை லதா.. தஞ்சையில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnapoleon heart attack actor நடிகர் நெப்போலியன் மாரடைப்பு\nமாப்பிள்ளையை தாக்கி.. பெண்ணை இழுத்து சென்ற காதலன்.. விருதாச்சலத்தில் பரபரப்பு.. மறியல்\nஅதை பற்றி நீங்க எப்படி பேசலாம்.. பிரபல தொழில் அதிபர்-நிர்மலா சீதாராமன் இடையே டுவிட்டரில் உரையாடல்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல் முறையாக சந்தித்த மே.வ. முதல்வர் மமதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/charge-sheets-filed-granite-scam-case-266290.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T18:59:03Z", "digest": "sha1:WQM3W5FIJWTPZ7S4KFLRE7GKXE4XMUNN", "length": 18192, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரானைட் கொள்ளை: பிஆர்பி உள்பட 5 நிறுவனங்கள் மீது 3881 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | Charge sheets filed in granite scam case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஇஸ்ரேலில் அரசியல் குழப்பம்- எப்படியாவது ஆட்சி அமைக்க நெதன்யாகு பெரும் போராட்டம்- வாய்ப்பு குறைவு\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nமகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி\nMovies \"யாரை எங்க உட்கார வைக்கணுமோ, அங்க வைக்கணும்\".. எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nFinance இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nAutomobiles திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nLifestyle ஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரானைட் கொள்ளை: பிஆர்பி உள்பட 5 நிறுவனங்கள் மீது 3881 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nமதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் பிஆர்பி உள்பட 5 நிறுவனங்கள் மீது 3881 பக்க குற்றப்பத்திரிகை மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால், அரசுக்கு ரூ.331.71 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் மேலூர் சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் முறைகேடு நடந்ததாக ஐ.ஏ.எஸ், அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.\nமேலூர் பகுதிகளில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகவும், அரசு நிலங்களில் அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததாகவும் பி.ஆர்.பி. உள்ளிட்ட பல கிரானைட் நிறுவனங்கள் மீது மதுரை மாவட்ட ஆட்சியர்களாக இருந்த சுப்பிரமணியன், அன்சுல் மிஸ்ரா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. ஒவ்வொரு வழக்குகளிலும் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் பிஆர்பி கிரானைட் நிறுவனம் மீதான 2 ஆயிரத்து 933 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பி.ஆர்.பி. நிறுவனம் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது மற்றும் அனுமதியின்றி அரசு நிலங்களில் கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததன் காரணமாக அரசுக்கு மொத்தம் ரூ. 890 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் இன்று பி. ஆர்.பி, ஓம் ஸ்ரீ கிரானைட், ராஜசேகர், ஆர்வி எண்டர் பிரைசஸ், பிகே செல்வராஜ் கண்ணன் நிறுவனத்தினர் மேலூர், கீழவளவு, இ.மலம்பட்டி, ஒத்தக்கடை, பகுதிகளில் குளம், கண்மாய், கால்வாய்களை சேதப்படுத்தி, சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில், 5 நிறுவனங்கள் மீது 3881 பக்க குற்றப்பத்திரிகை மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. 3881 பக்க குற்றப்பத்திரிகையில், இந்த நிறுவனங்கள் அரசுக்கு ரூ. 331,71,97,000 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். கிரானைட் முறைகேடு தொடர்பாக இதுவரை 45 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் granite scam செய்திகள்\nகிரானைட் முறைகேடு: அழகிரி மகன் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது 5,191 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nகிரானைட் முறைகேடு வழக்கில் எனது நேர்மையை சந்தேகிப்பதா\nசகாயம் அறிக்கையை என்ன பண்ணப் போறீங்க.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் கேள்வி\nகிரானைட் முறைகேடு வழக்கு.. ரூ.208.20 கோடி நஷ்டம்.. மேலும் 2,743 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nகிரானைட் முறைகேடு: பிஆர்பி விடுதலைக்கு எதிரான அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்பு\nகிரானைட் முறைகேடு: பிஆர்பி உள்பட 3 நிறுவனங்கள் மீது 2,426 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nகிரானைட் முறைகேடு: சகாயம் அறிக்கை அடிப்ப��ையில் செயல்திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nஅரசியலுக்கு வரமாட்டேன்... தகுதியானவர்களுக்கு ஓட்டு போடுங்கள்: சகாயம்\nகிரானைட் கொள்ளை: பிஆர். பழனிச்சாமியை விடுதலை செய்த நீதிபதி மகேந்திரபூபதி சஸ்பெண்ட்\nகிரானைட் முறைகேடு: சகாயம் அளித்த பெரும்பாலான பரிந்துரைகளை ஏற்கிறோம் என்கிறது தமிழக அரசு\nகிரானைட் கொள்ளை நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பாடு மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதியிடம் நீதிபதிகள் விசாரணை\nகிரானைட் வழக்கு: பி.ஆர்.பி விடுதலையை எதிர்த்து அப்பீல்... அன்சுல் மிஸ்ரா மீதான நடவடிக்கைக்கு ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngranite scam vinayagar chaturthi melur court கிரானைட் முறைகேடு பிஆர்பி கிரானைட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-police-presence-ramkumar-s-native-village-263223.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T18:06:36Z", "digest": "sha1:UHTKJHXT7ZKJDBHS2EJ6DVWHJCYKA4AD", "length": 15785, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் ராம்குமார் பிரேதப் பரிசோதனை.. சொந்த ஊரில் போலீஸ் குவிப்பு #ramkumar | Heavy police presence in Ramkumar's native village - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசிய���்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் ராம்குமார் பிரேதப் பரிசோதனை.. சொந்த ஊரில் போலீஸ் குவிப்பு #ramkumar\nசெங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள ராம்குமாரின் சொந்த ஊரில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறும் நிலையில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சாப்ட்வேர் பொறியாளர் சுவாதி கொலைவழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தை சார்ந்த பரமசிவம் என்பவரது மகன் ராம்குமார் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த 18ம் தேதி சிறைக்குள்ளேயே மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் மற்றும் சிறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரம் பரபரபப்பானது. தொடர்ந்து பதட்டத்துடன் இருந்து வருகிறது. அவரது உறவினர்கள் ராம்குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி 19ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் அவரது உடல் இன்று சென்னையில் உடல் கூறு செய்யப்படும் நிலையில் இங்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்ப்படாவண்ணம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nநெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் தலைமையில் செங்கோட்டை, கணக்கபிள்ளை வலசை, பன்பொழி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதோண்டத் தோண்ட வெளி வந்த பைக்குகள்.. பதற வைத்த செங்கோட்டை கிணறு\nசெங்கோட்டை டூ கொல்லம்.. 8 ஆண்டுக்குப் பின் மீண்டும் ஓடத் தொடங்கிய ஜிகுஜிகு ரயில்\nசெங்கோட்டை ரயில் நிலையத���தில் பரபரப்பு- அதிகாரிகளின் அலட்சியத்தால் புறப்பட்ட ரயில்-பயணிகள் தவிப்பு\nசெங்கோட்டை அருகே டீக்கடையில் தீ விபத்து.. பொருட்கள் எரிந்து நாசம்\nஅரசு மதுபான கடையில் இருந்து தனியார் பாருக்கு மது பாட்டில் கடத்தல்.. கார் பறிமுதல்.. ஒருவர் கைது\nதமிழக - கேரளா எல்லையில் ஒற்றை புலியால் பீதி.. கூண்டு வைத்து கண்காணிக்கும் வனத்துறை\nநெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதி\nகணவர், 2 குழந்தைகளை மறந்து... கள்ளக்காதலில் திளைத்த மனைவி.. ஒரு தற்கொலை.. ஒருவர் உயிர் ஊசல்\nகொலைக்குப் பின்னர் ஊர் திரும்பி வீட்டோடு முடங்கிய ராம்குமார்.. தந்தை தகவல்\nடயர் வெடித்து தாறுமாறாக ஓடி ரயில்வே மேம்பாலத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய லாரி....\nமீண்டும் ‘புலி’ அட்டூழியம்... செங்கோட்டை அருகே மாட்டைக் கடித்துக் குதறியது... மக்கள் பீதி\nபுயல் போல செயல்பட்ட அரசு அதிகாரிகள்.. மழை வெள்ளம் கிராமத்துக்குள் புகாமல் தடுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsenkottai ramkumar police security செங்கோட்டை ராம்குமார் சொந்த ஊர் போலீஸ் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/20111428/1252025/Iran-says-it-has-captured-a-British-oil-tanker.vpf", "date_download": "2019-09-20T19:09:30Z", "digest": "sha1:XDCVG2OYGMYMDEFKKFH2N7WAMGK6WJL2", "length": 18151, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்தது || Iran says it has captured a British oil tanker", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்தது\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.\nஅணு ஆயுத பரவல் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அதை தொடர்ந்து ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் கப்பலை கிப்ரால்டார் என்ற இடத்தில் இங்கிலாந்து கடற்படை பறிமுதல் செய்தது. சிரியாவுக்கு கச்சா எண்ணெய் கடத்தி சென்றதாக குற்றம் சாட்டியது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறை பிடிக்க போவதாக எச்சரிக்கை விடுத்து இருந்தது.\nஇந்த நிலையில் நேற்று பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்தது. ஈரான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாகவும், ஈரான் புரட்சிகர படையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறை பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.\nஆனால் இதை இங்கிலாந்தின் எண்ணெய் கப்பல் நிர்வாகம் மறுத்துள்ளது. சர்வதேச சட்ட திட்டங்களுக்குட்பட்டு பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.\nஸ்டெனா இம்பீரியோ எனப்படும் இங்கிலாந்து எண்ணெய் கப்பல் சவுதிஅரேபியா துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்த போது சிறை பிடிக்கப்பட்டது. அதில் 23 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் இந்தியா, ரஷியா, வாத்வியா, மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள்.\nகப்பல் சிறை பிடிக்கப்பட்ட போது நடந்த தாக்குதலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தியில் ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியது. அதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.\nஇந்த நிலையில் இங்கு இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.\nஅமெரிக்கா ஈரான் மோதல் | கச்சா எண்ணெய் | இங்கிலாந்து எண்ணெய் கப்பல் | ஈரான் எண்ணெய் கப்பல்\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nரசாயன-உயிர்க்கொல்லி ஆயுதங்களைச் சமாளிக்க சரியான பயிற்சி அவசியம் - ராஜ்நாத் சிங்\nநடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் - திருச்சி சிவா\nபாகிஸ்தானில் தேடப்பட்டுவந்த பெண் சமூக ஆர்வலர் அமெரிக்காவில் தஞ்சம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா சந்திப்பு\nகிரைண்டர், உலர்ந்த புளி உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஅமெரிக்காவுடன் முழுமையான போருக்கு தயார்- ஈரான் எச்சரிக்கை\nஈரான் விண்வெளி மையத்திற்கு பொருளாதார தடை- அமெரிக்கா அதிரடி\nஅமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - ஈரான் மீண்டும் திட்டவட்டம்\nஈரானுடன் சண்டையை விரும்பவில்லை சமாதானத்தையே விரும்புகிறோம் -அமெரிக்கா\nஅணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது- ஈரான் அதிபர்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/9961-2010-07-15-01-29-17", "date_download": "2019-09-20T18:24:30Z", "digest": "sha1:XL3AQMHXO4PJQA5UN5HQQ2LB6FJOL673", "length": 10690, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "சப்தங்கள் பொதுவானதா?", "raw_content": "\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் ���ொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 15 ஜூலை 2010\nவெட்டுக்கிளிக்கும் திமிங்கலத்திற்கும் எந்த சொந்த பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. ஒன்று பூச்சியினம் மற்றது பாலூட்டி. ஆயினும் இரண்டும் விலங்குளே. இரண்டும் சப்தம் எழுப்பி பேசிக்கொள்கின்றன. அப்படிப் பார்க்கப் போனால் ஏராளமான விலங்குகளுக்குள் தவகல் பரிவர்த்தனை சப்தம் மூலமாகத் தான் நடைபெறுகிறது.\nஃப்ளோரிடா பல்கலைக்கழகமும் ஆக்லஹாமா பல்கலைக் கழகமும் இணைந்து 500 வகையான விலங்கு சப்தங்களை ஒப்பிட்டு ஆராய்ந்தன. மேம்போக்காக பார்க்கும்போது அவற்றிடையே நிறைய சுருதி பேதங்களும் தாள வித்தியாசங்களும் காணப்பட்டாலும் விலங்கின் உருவ அளவு மற்றும் அதன் எடைகளில் காணப்படும் வித்தியாசங்களை ஒன்றுபடுத்திப் பார்க்கும்போது அனைத்து விலங்குகளின் ஓசைகளும் அதன் சங்கேதங்களும் ஒன்றுபோலவே இருந்ததைக் கண்டு வியந்தனர்.\nஅடிப்படையாக எல்லா விலங்கு பாஷைகளுக்குள்ளும் ஒருவித சப்த ஒற்றுமை இருக்கிறது. வெளிப்படையாக அவை விகாரப்பட்டாலும் ஆழமாக ஒற்றுமை சூக்குமமாக உள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/08/blog-post_5.html", "date_download": "2019-09-20T18:32:42Z", "digest": "sha1:7MJHE4WXZEHKM2DMCKSU4LAOJE3E5332", "length": 19868, "nlines": 80, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அரசியலுக்குள் பிரவேசித்து தமக்காக உழைப்பவர்களிடையில் மக்களுக்காக உழைக்கும் பிரதிநிதிகளை தெரிவு செய்க - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஅரசியலுக்குள் பிரவேசித்து தமக்காக உழ���ப்பவர்களிடையில் மக்களுக்காக உழைக்கும் பிரதிநிதிகளை தெரிவு செய்க\nஅரசியலுக்குள் பிரவேசித்த தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து உழைப்பவர்களுக்கு மத்தியில் மக்களுக்காக உழைக்கும் நல்ல மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் யாவர்க்கும் வீடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 101 ஆவது மாதிரி கிராமத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த நிகழ்வில் பிரதியமைச்சர் மஸ்தான் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டு வசதியாக இருந்த பல குடும்பங்கள் இன்று தமது அன்றாட வாழ்வை கொண்டு செல்ல முடியாத நிலையில் இருக்கும் பொழுது அமைச்சர் சஜித் பிரேமதாசா அவர்களின் நாடு முழுவதுமான மிக நீண்டதொரு செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக எமது மக்களின் தேவைகளை அறிந்து மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாக இருந்த வீடுகளை வழங்க முன் வந்திருப்பதையிட்டு வட பகுதி மக்கள் சார்பாக எனது நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nவீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஊடாக 2025 ஆம் ஆண்டில் (யாவர்க்கும் வீடு) எனும் திட்டத்தின் கீழ் பல வருடங்களாக தமக்கான சொந்த வீட்டை பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்த மக்களுக்கு வீடுகளை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நல்லாட்சி அரசாங்கத்தின் பாரியதொரு செயற்திட்டத்தை அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவர்கள் மிக நேர்த்தியான முறையிலும் நேர்மையான முறையிலும் செய்து வருகின்றார்.\nஅந்தவகையிலேயேதான் இன்றைய நாளில் முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் 101 ஆவது மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்படுகின்றது.\nவழமையாக வீட்டுத் திட்டம் என்றால் வீட்டுக்கான முழுப் பணத் தொகையையும் வழங்கி தமக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள பணிக்கப்படும்.\nஅ��்வாறான சில செயற்திட்டங்கள் இன்னும் பூரணப்படுத்தப்படாத நிலையில் இருப்பதை நாம் காண்கின்றோம்.\nஎனினும் யாவர்க்கும் வீடு செயற்திட்டத்தின் மூலம் வீடு பெரும் குடும்பத்தின் பங்களிப்புடன் வெற்றிகரமாக வீடுகள் கட்டி முடிக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் ஞாபகப்படுத்தி கொள்கின்றேன்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் செல்லத்தம்பு அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதியும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த அமரர் ரணசிங்க பிரேமதாச அவர்களினால் நந்தி கடலுக்கு அருகாமையில் செல்வபுரம் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டது.\nஎனினும் முப்பது வருடங்களாக இடம்பெற்ற கொடூர யுத்தத்தில் இந்த கிராமம் முற்றாக அழிந்த நிலையில் காணப்பட்டது இதனை அடுத்து அமரர் ரணசிங்க பிரேமதாச அவர்களின் புதல்வரும் தற்போதைய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆண்டு டிசம்பர் மாதமளவில் இப்பகுதிக்கு வருகை தந்து இங்குள்ள மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த வீட்டுத் திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு வழங்கப்படுவதையொட்டி நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.\nவீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் அவரது தந்தை எவ்வாறு எம் தாய் நாட்டுக்கு சேவை செய்தாரோ அதே போன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் மக்களுக்கான பணியை சிறப்பாக செய்து வருகின்றார்.\nஇவ்வாறான பல நல்ல திட்டங்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்து வருகின்றது எனினும் அதனை விளம்பரப்படுத்துவது இல்லை இதனால் சிலர் மக்களை குழப்பும் வகையில் தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். மக்களால் கொண்டுவரப்பட்ட நல்லாட்சி மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை தொடர்ந்தும் செய்து கொண்டே இருக்கின்றது என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nகடந்த ஆட்சிக்கும் தற்போதைய நல்லாட்சிக்கான வித்தியாசத்தையும் மக்கள் நன்றாகவே உணர்ந்து இருக்கின்றனர். நமது அரசாங்கம் கட்சி பேதங்களுக்கு அப்பால் உரியவர்களுக்கு உரியத�� கொண்டு சேர்ப்பதில் சரியாக இருக்கின்றோம்.\nஅதுமாத்திரமன்றி சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாம் உதவிகளை செய்து வருகிறோம் தேவைகளின் அடிப்படையில் உதவிகளை செய்யவும் திட்டமிட்டு இருக்கிறோம்.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் செல்லதம்பு அவர்களால் தன்னுடைய நிலம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதுடன் அவருடைய வீடு கடந்த காலங்களில் பிரதேச செயலகமாக பயன்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.இவ்வாறானவர்களே மக்கள் பிரதிநிதிகள் அதனைவிடுத்து அரசியலுக்குள் பிரவேசித்த தன்னை அபிவிருத்தி செய்து கொள்ளவும் தன்னால் முடியுமான வரை குடும்பத்திற்கு சொத்து சேர்த்துக் கொள்பவர்கள் பற்றியும் நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.\nஏனெனில் அவ்வாறானவர்களை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுப்பவர்கள் நீங்களே ஆதலால் உங்களது பகுதிக்கு சேவை செய்யக்கூடிய மக்கள் சொத்துக்களை சூறையாடாத நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்து உங்களது பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள்.\nஇந்த வீட்டுத் திட்டம் மாத்திரம் அல்லாது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மேலும் சில வீட்டுத் திட்டங்களை வழங்க அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட பொழுது அதனை அவர் ஏற்று நமக்கு மேலும் சில திட்டங்களை தர முன் வந்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.\nவீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா,சிவமோகன் முல்லை அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் அரச உயரதிகாரிகள் வீட்டுத்திட்ட பயனாளிகள் என மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத�� தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nஅம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெடிபொருள் ச...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_28.html", "date_download": "2019-09-20T18:12:27Z", "digest": "sha1:RSLS4AV4WHGKODEWV6EXG6VOFE4YCCW4", "length": 6036, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மைத்திரிக்கு துணையாக சிங்கள ராவய! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமைத்திரிக்கு துணையாக சிங்கள ராவய\nநாட்டின் எதிர்காலத்துக்காக எடுத்த தீர்மானத்தை எதற்காகவும் மாற்ற வேண்டாமென, சிங்கள ராவய அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஜனாதிபதியின் சவாலை வெற்றிக் கொள்வதற்காக தேவையான ஒத்துழைப்பை வழங்க நாட்டு மக்களைப் போல் தாமும் ஜனாதிபதியுடன் இருப்பதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nஅம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெடிபொருள் ச...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-09-20T18:18:13Z", "digest": "sha1:YZ67JW3OMS3RKHKYVCKCV6LXE5T2VDSU", "length": 6735, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கிழக்கில் புதிதாக படை முகாம்கள்\nகிழக்கில் புதிதாக படை முகாம்கள்\nபொதுமக்களின் பாதுகாப்பினை கருதி கிழக்கு மாகாணத்தில் புதிய இராணுவமுகாம்களை அமைக்கவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nபிரபல தொலைக்காட்சி ஒன்றுக்க வழங்கிய விசேட நேர்காணலின்போதே இராணுவத்தளபதி இதனைக் கூறியுள்ளார்.\nஇதேவேளை, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இராணுவத்தில் தடுத்துவைத்திருக்கும் காலத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.\nPrevious articleமணிவண்ணன் வழக்கை இழுத்தடிக்கும் சுமந்திரன்\nNext articleவதிவிட நுழைவிசைவைப் பெற புலனாய்வுப் பிரிவின் அனுமதி அவசியமாம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி\nபுதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nதனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை\nஏழை, பணக்காரர் வேறுபாடு இன்றி அனைவருக்கும் கல்வியை வழங்கு அவசியம்\nகோட்டாவின் கட்டுப்பணத்தை செலுத்த சாகர காரியவசம் தேர்தல் ஆணையகத்திற்கு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி\nபுதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக\nதனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17661-an-another-mob-lynching-in-palwal.html", "date_download": "2019-09-20T18:28:23Z", "digest": "sha1:KXUUAS6X766ANR2LV6VP54SW3LJHMOHX", "length": 9540, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "மாட்டுக்காக மற்றும் ஒரு படுகொலை!", "raw_content": "\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் கொந்தளிப்பு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப்பு\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் திருட்டு\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nமாட்டுக்காக மற்றும் ஒரு படுகொலை\nசண்டீகர் (04 ஆக 2018): அரியானாவில் மாட்டை திருடியதாக கூறி 25 வயது இளைஞர் அடித்துப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nஅரியானாவின் பஹரோலா அருகே உள்ள கிராமம் ஒன்றில் மாடு திருடியதாகக் கூறி ஒரு இளைஞரை அடித்து படுகொலை செய்துள்ளது. கொல்லப் பட்ட நபர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.\nஅரியானாவின் ��ல்வாரில் பெஹ்லுகான் தொடங்கி கடந்த வாரம் மாடுகளை வாங்கிச் சென்ற ரக்பர் கான் என்ற 28 வயது இளைஞர் வரை பலர் அடித்துப் படுகொலை செய்யப் பட்ட நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.\nஉச்ச நீதிமன்றம் எச்சரித்தும் நாடெங்கும் மாட்டுக்காக தொடர்ந்து பலர் படுகொலை செய்யப் படுவது தொரந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« பரூக் அப்துல்லா வீட்டில் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை அருண் ஜெட்லி மீண்டும் இந்த மாதம் பொறுப்பேற்கிறார் அருண் ஜெட்லி மீண்டும் இந்த மாதம் பொறுப்பேற்கிறார்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொலை\nபாஜக தலைவர் கொடூர கொலை\nஅடித்துக் கொல்லப் பட்ட தபரேஸ் அன்சாரியின் மரணம் குறித்து வெளியாகியுள்ள பகீர் தகவல்\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இது…\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nபாஜக தலைவர் கொடூர கொலை\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப…\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் க…\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nதுரித உணவுகளுக்கு முற்றுப் புள்ளி - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்…\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்…\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய்…\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/12/blog-post_45.html", "date_download": "2019-09-20T18:18:52Z", "digest": "sha1:G5NPUDUPU46CDLRZJNCYWQQ3RFLCSBJS", "length": 6934, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை –மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டன தீர்மானம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை –மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டன தீர்மானம்\nவவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை –மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டன தீர்மானம்\nமட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை கண்டித்து கண்டன தீர்மானம் ஒன்று மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாநகரசபையின் 12வது அமர்வு மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த அமர்வின்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் குறித்த கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nதற்போதுள்ள அமைதியை சீர்குலைக்கும் வகையிலேயே இந்த படுகொலை சம்பவம் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் பிரேரணை முன்வைத்து உரையாற்றும்போது தெரிவித்தார்.\nஇதன்போது மாநகரசபை உறுப்பினர்கள் குறித்த படுகொலையினை வன்மையாக கண்டித்ததுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாவண்ணம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.\nஅரசியல் குழப்பத்தினை மேற்கொண்டுள்ளவர்களே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுவதனால் இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/69356-local-body-election-will-come-soon-tamil-nadu-cm-palanisamy.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-20T18:49:42Z", "digest": "sha1:64COV5IKYWSR3TLAUHPOY6DYYYBU2573", "length": 8176, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி | local body election will come soon - tamil nadu cm palanisamy", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்ட��பர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.\nசென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில், பிறந்த 4 புலிக்குட்டிகள் மற்றும் 3 சிங்கக் குட்டிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர்சூட்டினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடும். வேலூர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதாகவே கருதுகிறோம். வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக கணிசமான வாக்கு பெற்றுள்ளது” என்றார்.\n’4-வது இடத்துக்கு சுப்மான் கில் பொருத்தமானவர்’: ஆஸி.முன்னாள் வீரர்\nமுதல்வர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக போலி தகவல் இளைஞர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயார் - எஸ்.பி. வேலுமணி\nமுதல்வர் பழனிசாமியை தொடர்ந்து ஓபிஎஸ் வெளிநாடு பயணம்\nஉள்ளூரில் நீரை சேமிக்க முடியாமல் இஸ்ரேல் செல்வதா \nவெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா - முதலமைச்சருக்கு ஸ்டாலின் சவால்\n“எதிர்கா‌லத்திலும் வெளிநாட்டுப் பய‌ணம் தொடரும்” - முதல்வர் பழனிசாமி\nநாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் பழனிசாமி\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் எடப்பாடி பழனிசாமி\n“ஸ்டாலினை மக்கள் திருத்துவார்கள்” - ஓபிஎஸ் பதிலடி\nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொல��யில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\n5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’4-வது இடத்துக்கு சுப்மான் கில் பொருத்தமானவர்’: ஆஸி.முன்னாள் வீரர்\nமுதல்வர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக போலி தகவல் இளைஞர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/wellawatte.html", "date_download": "2019-09-20T19:15:12Z", "digest": "sha1:5QUOJH3MPAGZUWYMXALEF56Z5AKHIJIG", "length": 9443, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சற்றுமுன்னர் வௌ்ளவத்தை பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம்", "raw_content": "\nசற்றுமுன்னர் வௌ்ளவத்தை பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம்\nவௌ்ளவத்தை பிரதேசத்தில் சற்றுமுன்னர் வெடிப்பு சம்பவம்\nஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\nவௌ்ளவத்தை செவோய் திரையரங்குக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்வதற்கே இந்த வெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.\nமோட்டார் சைக்கிளின் ஆசனத்தை திறக்க முடியாதிருந்ததால் அதனை வெடிக்கச் செய்ததாகவும், அதில் வெடி பொருட்கள் எவையும் இருக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் - புத்தளத்தில் பலத்த பாதுகாப்பு\n- ஆர்.ரஸ்மின் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, புத்தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அத்தியட...\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் \"வேரும் விழுதும்\" கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும் விழுதும் 2018\" கலைமாலை...\nபோதை பொருள் கடத்தியதற்காக 21 பேருக்கு மரண தண்டனை - இது சவுதியில்\nவளைகுடா நாடுகளில் போதைப் பொருள், பலாத்காரம், கொலை மற்றும் கொள்ளை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: சற்றுமுன்னர் வௌ்ளவத்தை பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம்\nசற்றுமுன்னர் வௌ்ளவத்தை பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/02/11/kavikko7/", "date_download": "2019-09-20T18:15:06Z", "digest": "sha1:Y2VUPQUYSHRZCCI4ZNRBRW6N7HRNHO7V", "length": 56646, "nlines": 638, "source_domain": "abedheen.com", "title": "ஏழாம் வானத்தில் ‘கவிக்கோ’! GO… | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n11/02/2010 இல் 08:34\t(அப்துல் வஹ்ஹாப் பாகவி, இஜட். ஜபருல்லா, கல்வத்து நாயகம், கவிக்கோ, செம்மொழி)\n‘ஏழாவது வானத்தில் பேசப்படும் மொழி நம் தமிழ்மொழிதான்’ என்று ஒரு அபூர்வ குண்டைத் தூக்கிப் போட்டார் ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் அவர்கள் – தமிழன் டி.வியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் (8th Feb’09) . அசந்தே போய்விட்டேன். ‘உலகின் எட்டாவது அதிசயம் நம் தமிழ்மொழி’ என்று அவர் கூறியதன் தொடர்ச்சியாக இது இருப்பதால் இந்த குண்ட��� உலகின் ஒன்பதாம் அதிசயமாக வைத்துக்கொள்கிறேன்.\n இருக்கிற வானத்தின் ஒரு இஞ்ச் ரகசியத்தை கண்டுபிடிக்கவே ஓராயிரம் கோடி ஆண்டுகள் வேண்டும் . இதில் எட்டாத ஏழாவது வானத்துக்கு ‘செட்’டாகப் போகிறாரே அவர், இது சரியா ‘வெகுமானம் என்ன வேண்டும் எனக் கேட்டால் அப்துல் ரகுமானைத் தருகவென்பேன்’ என்ற கலைஞருக்கு கவலை வந்துவிடுமே என்று எனக்கு கவலையாக இருக்கிறது.\nஉண்மையில் , ‘கவிக்கோ’ அவர்கள் நேரடியாக அப்படிச் சொல்லவில்லைதான். ஆனால், பெரும்புலவர் கல்வத்து நாயகம் அப்படி சொன்னதாகச் – பெருமைபொங்க – அன்று சொன்னதால் மறைமுகமாக இது ‘கவிக்கோ’வின் கருத்தும் ஆகிறது என்கிறேன்.\nவெள்ளிக்கிழமை குத்பா (பிரசங்கம்) தமிழில்தான் இருக்கவேண்டும் என்று ஆணித்தரமாக வாதிட்ட மகான் கல்வத்து நாயகமப்பா அப்படிச் சொன்னார்களாம். சொன்னார்கள் என்றால் ‘ஏழாவது வானம்’ என்று அந்தப் பெருமகான் சொன்னதற்கு ‘கவிக்கோ’ புரிந்துகொண்டது வெறும் மொழி பற்றிய பெருமிதம் மட்டும்தானா அல்லது வேறெதாவதா எனக்குப் புரியவில்லை. சூஃபிக் கவிதைகளை சூப்பராக எழுதும் ‘கவிக்கோ’ அவர்கள் தமிழின் பழம் பெருமை அறியாத எனக்கு கொஞ்சம் விளக்கவேணும். அதற்கு முன், ‘ஒவ்வோர் இரவும் இறைவன் உலகத்தை அடுத்திருக்கிற வானத்துக்கு இறங்கி வருகிறான்’ என்ற நபிமொழிக்கு ஹஜ்ரத் மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாக்கவி கொடுத்த விளக்கத்தையும் படிக்கவேணும்.\nசகோதர மதங்களை, மதத்தவர்களை மதிக்கும் பண்பாளரான ‘கவிக்கோ’ இஸ்லாமியர்களின் தமிழ்ப்பணி குறித்து அன்று நிறையவே சொன்னார். தமிழகத்தில் இஸ்லாம் பரவியது ஷாஹுல் ஹமீது பாதுஷா , பீரப்பா போன்ற சூஃபி ஞானிகளால்தான் என்றார். சிவவாக்கியரை அடியொற்றி ,’கோயிலாவது ஏதடா குருக்க ளாவது ஏதடா’ என்றெழுதிய பீரப்பா பாடலின் முடிவு ‘லாயிலாஹா இல்லல்லா முஹம்மதுர் ரசூலுல்லா’ என்று – சந்தத்திற்கும் யாப்புக்கும் – பொருந்தி வருவதை பிழையின்றிச் சொன்னார். பல்சந்தமாலை பற்றிப் பரவசமாகச் சொன்னார். ‘முன் உதித்து பின் பிறந்த’ ரசூல்(ஸல்) பற்றி முகம்பூரிக்கச் சொன்னார். நாமா, முனாஜாத்துகள் (மானசீக வேண்டுதல்கள்) பற்றி நன்றாகச் சொன்னார். சதாவதானி பற்றி சலிக்காமல் சொன்னார். சித்தர்களின் பாடல்கள் அனைத்திலும் இஸ்லாமியக் கருத்துக்களின் தாக்கம் இருப்பதை சிந்���ிக்கச் சொன்னார். ‘தூங்கு’ என்று துர்ச்சகுனமாகச் சொல்லாமல் ‘உறங்கி முழி’ என்று உயர்ந்த அர்த்தத்துடன் பாடும் இஸ்லாமிய மாதர்களின் தாலாட்டை இனிமையாகச் சொன்னார். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ , 21 காப்பியங்கள், குணங்குடியப்பா, ஷேகனாப் புலவர், நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட நாகூர் குலாம்காதர் நாவலர் , 1871ல் வந்த பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதையை எழுதியது ஒரு முஸ்லிம் புலவர்தான் என்று நீ..ண்டு… ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் வரும் ‘லாவணி’ ஸ்டேஷனில் வண்டி நின்றது.\nநின்றவேகத்தில் விழுந்ததுதான் அந்த குண்டு\nசமகால அரசியல், இலக்கியம் சம்பந்தமாக மிகச்சிறப்பான கட்டுரைகளை இன்று இணையத்தில் எழுதும் எச்.பீர் முகமது, ஜமாலன் போன்றவர்களை அவர் சொல்லாதிருக்கட்டும்; எ-கலப்பை அவருக்கு தெரியாது. ஆனால் எல்லோருக்கும் தெரிந்த தோப்பில் முஹம்மது மீரான், மனுஷ்யபுத்திரன், சல்மா, ஹெச்.ஜி. ரசூல், நாகூர் ரூமி, கீரனூர் ஜாகீர்ராஜா , மீரான்மைதீன் (‘என்னய வுட்டுட்டியேய்யா..’ – தாஜ்) போன்றவர்களையாவது குறிப்பிடலாம் இல்லையா குறிப்புகளுடன் எப்போதும் வரும் ‘கவிக்கோ’ வாயைத் திறக்கவில்லை. ‘வானம்பாடி’களுடன் இலக்கியம் நின்றுவிடுகிறதா என்ன குறிப்புகளுடன் எப்போதும் வரும் ‘கவிக்கோ’ வாயைத் திறக்கவில்லை. ‘வானம்பாடி’களுடன் இலக்கியம் நின்றுவிடுகிறதா என்ன இதற்கு, முந்தைய வாரம் வந்த முனைவர் மு.இ. அகமது மரைக்காயரின் நிகழ்ச்சி எவ்வளவோ பரவாயில்லை. இலங்கை ஜின்னா சர்புதீனிலிருந்து இங்கிருக்கும் இன்குலாப் வரை வந்தார் அவர். வாழ்க தமிழ், வளர்க தமிழ்\nதமிழுக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய, ஆற்றிவரும் தொண்டு பற்றி எனக்கு ஒரு குழப்பமில்லை எதுவும் எழுதாததால் நானும் ஒருவகையில் தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியிருக்கிறேன் என்பதிலும் மறு சந்தேகமில்லை. சந்தேகம் அந்த ஏழாவது வானத்து தமிழ் மீதுதான். முதல்வானத்தில் பேசப்படும் மொழிதானே முதல் மொழியாக இருக்க முடியும் ஏழாம் வானம் எனில் தமிழ் கடைசியாக அல்லவா போய்விடுகிறது ஏழாம் வானம் எனில் தமிழ் கடைசியாக அல்லவா போய்விடுகிறது\n’ என்கிறார் எங்கள் இஜட். ஜபருல்லா.\nவிதானம் என்ற வார்த்தையிலிருந்து வந்த வானம் என்பதை ஜபருல்லாநானா அடுக்குகள் (Layers) என்றே சொல்வார் – ‘விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்’ பாட்டை படித்துக்கொண்டு. படித்தரம். ‘ஹிலுரு நபி’ என்பது நபியைக் குறிப்பதல்ல, பசுமையை , ஆக்கபூர்வமான மனநிலையை குறிப்பது, மதம் தாண்டி மனிதர்களை நேசிப்பது என்று ஆன்மிகம் பேசுபவர் அவர். அவருக்கு வானம் அவர் வீட்டு ‘மச்சு’தான், எனக்கு வானம் என் வீட்டு அஸ்மா மச்சி\nதிருக் குர்-ஆனில் ஏழு வானங்கள் வரட்டும். (2 :29 , 41 : 12). அந்த மகத்துவத்தை அறியும் அறிவு எனக்கு கிஞ்சித்தும் கிடையாது. (அடி வாங்கும் வல்லமை இல்லை என்பது நேர்ப்பொருள்). அங்கு இந்த மொழிதான் பேசப்படுகிறது என்று விதந்தோதுவதுதான் வியப்பை அளிக்கிறது. ‘இறைவனுக்கு விருப்பமான , நெருக்கமான மொழி’ என்று சொல்ல வந்தார்களோ). அங்கு இந்த மொழிதான் பேசப்படுகிறது என்று விதந்தோதுவதுதான் வியப்பை அளிக்கிறது. ‘இறைவனுக்கு விருப்பமான , நெருக்கமான மொழி’ என்று சொல்ல வந்தார்களோ ஆனால். பேசாதிருக்கும் ஞானிகளுடன் அல்லவா இறைவன் பெரும்பொழுதை செலவழிக்கிறான்\nஒரு முஸ்லிம் ‘அறிவியல்’ அறிஞர் என்னடாவென்றால் உலகின் முதல் மனிதன் பேசியது தமிழ் மொழிதான் என்கிறார். வஃக்ப் ‘வாரிய’த் தலைவரான இவர் என்னடாவென்றால் இப்படி சொல்கிறார். ‘ஏழாவது வானம்’ என்று கூகுளிட்டேன். எழுபது குழப்பங்களோடு இன்னொரு தளம் விரிகிறது – இவர்கள் இருவரையும் தோற்கடிக்க. ‘1.பூமி 2.தண்ணீர் 3.காற்று 4.நெருப்பு 5.முதல் வானம் 6.இரண்டாவது வானம் 7 .முன்றாவது வானம் 8.நான்காவது வானம் 9.ஐந்தாவது வானம் 10.ஆறாவது வானம் 11.ஏழாவது வானம் 12 .எட்டாவது வானம் (குர்ஸி) 13.ஒன்பதாவது வானம்(அர்ஷ்) 14.சூக்கும உலகம் 15.ஆன்ம உலகம் 16.ஜபரூத் 17 .லாஹுத், ஹளரத்துல் ஹக்கு.’ என்று ‘ஹலக்பலக்’காக விரிகிறது அந்த ஆன்மீகத் தளம். இங்கே என்னங்க, அரபியா அல்லது உருதா\nஇப்படி ஒரு படம் வேறு\nபல வருடங்களுக்கு முன்பு , துபாயில் ஒரு மையத்திற்கு போன ஒருவரின் காதில் செவுட்டுஹஜ்ரத் என்பவரின் போதனைகள் விழுந்தன. ‘அல்லாஹுத்தாலா ‘அர்ஷ்’லதான் இருக்காண்டு நம்புறதுதான் இஸ்லாம். அங்கிங்கெணாதபடி எல்லா இடத்திலேயும் இருக்குறாங்குறது காஃபிர்களோட கொள்கை; தெரிஞ்சிக்குங்க. ‘அர்ஷ்’ எங்கேயிருக்கு ஏழாவது வானத்துக்கு அப்பால இருக்கு. ஒரு வானத்துக்கும் இன்னொரு வானத்துக்கும் உள்ள தூரம் என்னா தெரியுமா ஏழாவது வானத்துக்கு அப்பால இருக்கு. ஒரு வானத்துக்கும் இன்னொரு வானத்துக்கும் உள்ள தூரம் என்னா தெரியுமா ‘ஐநூறு அரபிகள் நடை ’ (அரபிகள் ஒருநாளைக்கு ஐம்பது மைல் தூரம் நடப்பார்களாம்)\nமையத்து எழுந்துவிட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. கேட்டவருக்கு அன்றிலிருந்து காது கேட்காது\n‘திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக’ என் மூளை இப்போது குழம்புகிறது.\nகுழப்பம் தீர்ப்பது எங்கள் ஹஜ்ரத்துதான்.\n‘திருக்குர்ஆனிலிருந்து நாங்கள் சாரத்தைப் பிழிந்து எடுத்துக்கொண்டு எலும்புகளை எல்லாம் நாய்களுக்கு எதிரில் தூக்கி எறிந்துவிட்டோம்’ என்ற பாரசீக ஞானி ஒருவரின் காட்டமான கவிதை வரிகள் பல அடங்கிய ‘தர்க்கத்துக்கு அப்பால்’ புத்தகத்தில் ஹஜ்ரத் எழுதியதை கீழே பதிகிறேன். தக்க சமயத்தில் இந்த புத்தகம் கொடுத்து உதவிய ஹமீதுஜாஃபர் நானாவுக்கு என் நன்றி உரித்து. ‘நுஸுல்’ என்ற மூலவார்த்தைக்கு ‘இறங்குதல்’ என்று அர்த்தம்; இதன் வினைச்சொல்லான ‘அன்ஸால்னா’வுக்கு ‘இறக்கினோம்’ என்று அர்த்தம்; ‘நாம் தெளிவான குர்ஆனை இறக்கினோம்’ என்ற இறைவசனத்தில் இந்த வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது; இதை ‘கொடுத்தோம்’ அல்லது ‘அளித்தோம்’ என்றே பொருள்கொள்ள வேண்டும்’ என்று விளக்குவார்கள் ஹஜ்ரத். (இப்படித்தான் அரபி பயமுறுத்தும்\n‘வினா எழுப்புவது அறவே கூடாது’ என்று நான் சொல்லவில்லை. வினா எழுப்புகிறவர்கள் சிந்தனையின் சிரமத்தைச் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்’ – இமாம் கஸ்ஸாலி (ரஹ்)\nசரி, ‘ஏழாம்’ உலகத்துக்கு, அல்ல, வானத்துக்கு போவோமா வசதி கொஞ்சம் கொறச்சல்தான். ஆனாலும் மனம் இருந்தால் ‘மார்க்கம்’ உண்டு\n‘மேலிருந்து கீழே இறங்குவதும் கீழிருந்து மேலே ஏறுவதும் இறைத் தன்மைக்கு கொஞ்சமும் பொருந்தாதவை, மேலே-கீழே என்று குறிப்பிட்டுக் கூற முடியாவதவாறு எங்கும் நிறைந்த இறைவன் எப்படிக் கீழே இறங்க முடியும்\nஅவன் உண்மையிலேயே மேல் வானத்திலிருந்து கீழ் வானத்துக்கு இறங்கி வருகிறான் என்பது சரியான கருத்துதான் என்றால் இப்படி இறங்கி வருவதற்கு முன்னர் கீழ்வானம் இறைவன் இல்லாத இடமாக இருந்தது என்பது பொருள்; இறங்கி வந்தபின்னர் மேல்வானம் இறைவனை இழந்து விட்டது என்று அர்த்தம்.\nஎந்த இடத்துக்கும் கட்டுப்படாமல் எந்தக் காலத்துக்கும் உட்படாமல் எங்கும் எப்போதும் நிறைந்து நிற்கிற இறைவனுக்கு இது கொஞ்சமும் பொருந்தாத வர்ண���ையாகும்.\nஅப்படியானால் இந்த நபிக் கருத்துக்கு உண்மையான பொருள்தான் என்ன\nஇந்த நபிமொழியின் வார்த்தைகள் வெளிப்பார்வைக்கு தோன்றுவதுபோல், மேல்வானத்துக்கும் கீழ்வானத்துக்குமாக இறைவன் நடைபோடுகிறான் என்று கூறவில்லை. அவன் பகலில் ஓரிடத்தையும் இரவில் ஓரிடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் என்றும் எடுத்துரைக்கவில்லை.\nஇந்த நபிக் கருத்து, மனிதன் எப்போது இறைவனை நெருங்க வேண்டும் என்பதற்கு தெளிவான விளக்கம் கொடுக்கிறது.\nபகல் நேரம் என்பது பல்லாயிரம் பிரச்சினைகளைக் கொண்டது. அப்போது பரபரப்புக்கும் எண்ணச் சிதறலுக்கும் எந்தப் பஞ்சமும் இருக்கது. வேலைகளும் பொறுப்புகளும் மனிதனின் மனத்தை தம் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிற காரணத்தால் நெளியாத மனத்துடன் இறைவனை தியானிப்பது பெரும்பாலோருக்கு ஏறக்குறைய அசாத்தியாமான ஒன்றாகிறது. இரைச்சலும் நிலைகொள்ளாமல் அலைந்து திரிகிற எண்ணமும் ஆட்சி செலுத்துகிற இந்த நேரத்தில் ஒருவன் இறைவனை நினைத்து பிரார்த்திக்க முற்படும்போது , அவன் வெகுதூரத்தில் இருப்பது போன்ற உணர்வு மனிதனுக்கு ஏற்படுகிறது. நீங்கள் விரும்பினால் ‘வெகுதூரத்தில்’ என்பதற்கு பதிலாக ‘மேல்வானத்தில்’ என்றோ ‘ஏழாவது வானத்தில்’ என்றோ வைத்துக்கொள்ளுங்கள்.\nஇரவுநேரம் என்பது எல்லா வகையிலும் இதற்கு நேர் எதிரானது. பொறுப்புகள் நிறைவேற்றப்பட்ட காரணத்தினால் மனத்தில் அமைதியும் எண்ணத்தில் கூர்மையும் தோன்றுகின்றன. மனிதனின் கவனத்தைத் தம் பக்கம் கவர்ந்து இழுக்கக்கூடிய பிரச்சினைகள் அறவே இல்லாததால் – அல்லது அதிகமாக இல்லாததால் – பிரச்சினையற்ற இறைவனின் பக்கம் அவன் மனம் திரும்புகிறது.\n‘இரவு நேரங்களில் இறைவனைத் துதித்து நான் பேரின்பம் அடைகிறேன்’ என்று சொல்கிறார் ராபியா பஸ்ரியா.\nமனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருந்த ஒருவன் ‘இறைவன் என்ன செய்துகொண்டிருக்கிறான்’ என்று கேட்டபோது –\nமுஹ்யித்தீன் பின் அரபியின் முகத்தில் புன்னகை விளையாடிற்று.\n‘இறைவன் பகல் நேரத்தில் உன்னைப் போன்ற மனிதர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறான். இரவு நேரத்தில் எங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறான்\nஇந்த கோணத்திலிருந்து பார்க்கும்போது, இறைவன் மிக அருகில் வந்துவிட்டது போன்ற உணர்வு மனிதனுக்கு தோன்றுகிறது. வேண்டுமானால், ‘மிக அருகில்’ என்பதற்குப் பதிலாக ‘முன் வானத்தில்’ என்றோ ‘முதல் வானத்தில்’ என்றோ வைத்துக்கொள்ளுங்கள்.\n‘ஒவ்வோர் இரவும் இறைவன் உலகத்தை அடுத்திருக்கிற வானத்துக்கு இறங்கி வருகிறான்’ என்ற நபிமொழிக்கு இதுதான் உண்மையான பொருள்.\nதிருக்குர்ஆன் என்பது பெருமானாருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஒன்று என்பது இஸ்லாத்தின் கொள்கை. ஆனால் அது ஏழாவது வானத்திலிருந்து இறைவனால் இறக்கி வைக்கப்பட்டது என்று கூறுவது உண்மைக்கு எதிரானது மட்டுமல்ல ‘இறைவன் எங்கும் நிறைந்தவன்’ எனும் அடிப்படைக் கருத்துக்கு களங்கம் விளைவிப்பதாகும்’\n– மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாக்கவி , ‘தர்க்கத்துக்கு அப்பால்…’ நூலிலிருந்து… (முதற் பதிப்பு. பக் : 86 – 86)\nகல்வத்து நாயகம் கரெக்டாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் \nநன்றி : தமிழன் டி.வி, ‘கவிக்கோ’, அமீர் ஜவ்ஹர், ஜபருல்லா\nஇஸ்லாமும் தமிழிலக்கியமும் – அஜ்மல்கான்\nநண்பர் கய்யூமின் ‘கவிக்கோ’ வலைப்பக்கம்\nஇதெவிட வேடிக்கை நெறையவே இருக்கு அதெல்லாம் சொன்னா பூமி வெடிச்சிடும்.\nகியாமம் தன்னாலெ வரட்டும், நாமாலா வரவழைக்கவேணாம்.\nஅ. முஹம்மது இஸ்மாயில் said,\nஅதாவது, போரில் வெற்றியாக கிடைத்த பொருள்களை பங்கு போடும் போது அதிகமாக கேட்டு வற்புறுத்தியவருக்கு ‘அவருடைய நாக்கை வெட்டி விடுங்கள்’ என்றார்களாம் நாயகம் (ஸல்). சில சஹாபாக்கள் வாளெடுத்து நாக்கை வெட்ட போயிட்டாஹலாம்.\nஅறிவின் தலைவாசல் அலி (ரலி) அவர்கள் தான் நாயகம் சொன்னதன் அர்த்தம் அதுவல்ல, கேட்டதை கொடுத்து அவர் நாக்கை கேட்பதிலிருந்தும் நிறுத்தி விடுவது என்று புரிய வைத்தார்களாம்.\nஇன்னைக்கு நாமெல்லாம் வாளெடுத்து வெட்ட போன சஹாபாக்காள் மாதிரி தான் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் வெட்டியாக திரிந்து கொண்டிருக்கிறோம்.\nவிளக்கம் சொல்வதற்கு அலி (ரலி) அவர்களை போன்ற ஹஜ்ரத் அவர்கள் தான் நம்மிடம் இல்லை.\nஏ.ஆர்.ரஹ்மான் ராத்திரில இசையமைக்கிற ரகசியம் இது தான் போலிருக்கிறது\nகய்யூம் காக்காவிடம் சொல்லி கியாமத்தன்னைக்கு அல்லது ஏழாவது வானத்தில் ஒரு வேலை தமிழ் தான் பேசிக் கொள்வார்கள் என்றே வைத்து கொண்டு நாகூர் காரர்கள் அப்படி என்ன பேசிக் கொள்வார்கள் என்று எழுத சொல்ல வேண்டும்\nமறுமொழியொன்றை இடுங்���ள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://book-of-recipes.info/ta/luchshie-shashlyki-prigotovit-legko/", "date_download": "2019-09-20T18:16:19Z", "digest": "sha1:YQOLEHYDLDQO7UBO3XCVMF3I2TEBYZTH", "length": 23641, "nlines": 74, "source_domain": "book-of-recipes.info", "title": "சிறந்த பார்பெக்யூ ஒளி தயார்", "raw_content": "\nமிகவும் ருசியான இணைய retspty\nசிறந்த பார்பெக்யூ ஒளி தயார்\nசில நேரங்களில் தப்பிக்கும் இயல்பு யோசனை தன்னிச்சையாக தோன்றுகிறது. சுற்றுலா பட்டி, எந்த நேரம் தயாராவதற்காக, அதனால் தீ மீது சமைத்த ஒரு சுவையான ருசியானது தந்தூரி வகைகள் சாப்பிட வேண்டும் எவ்வளவு விரைவாக பன்றி இறைச்சி ஊறுகாய் skewers எவ்வளவு விரைவாக பன்றி இறைச்சி ஊறுகாய் skewers \"அவசரத்தில்\" ஒரு எளிய இறைச்சி சமையல் - இது போன்ற ஒரு வழக்கு உள்ளது\n\"ஒரு விரைவான\" marinating பன்றி மீது இறங்குவதற்கு முன், நினைவில்: நீங்கள் சமையல் பார்பெக்யூ அடிப்படை விதிகள் தெரியாது என்றால் எந்த இறைச்சி சுவை காப்பாற்ற முடியாது. முக்கியமான விவரங்கள் அனைத்து - இறைச்சி தேர்வு இருந்து சமையல் நுணுக்கமாகவும் செய்ய\n5 குறிப்புகள் - க்கு ஜூசி தந்தூரி வகைகள் பெற:\nஎவ்வளவு விரைவாக ஊறுகாய் skewers பன்றி இறைச்சி முதல் 5 ருசியான marinades\nரெசிபி எண் 1: செவ்வியல் மற்றும் ஒரு சிறந்த விளைவாக\nரெசிபி எண் 2: மயோனைசே ஒரு விரைவான இறைச்சி\nரெசிபி № 3: எலுமிச்சை சாறு கொண்டு இறைச்சி\nரெசிபி எண் 4: ஒரு சுவையான விரைவான தக்காளி இறைச்சி\nரெசிபி № 5: சோயா சாஸ் மற்றும் கோக் அசல் இறை���்சி\n5 குறிப்புகள் - க்கு ஜூசி தந்தூரி வகைகள் பெற:\nபார்பெக்யூ பொறுத்தவரை கழுத்து (பன்றி இறைச்சி கழுத்து), புதிய பன்றி அழைத்து. நீங்கள் ஒரு shashlik அதிகப்படியான Zhirkov அல்ல, tenderloin தயார் செய்யலாம். உடல் எடையை குறைத்த முக்கியமானது.\nபெரிய துண்டுகளாக்கி ஒரு தானிய முழுவதும் இறைச்சி வெட்டி. கண்டிப்பாக ஒரு முள் கரண்டி இறைச்சி ஒரு துண்டு சுமார் 4-5 sm.kv. இருக்க வேண்டும் இறைச்சி மிகவும் சிறிய துண்டுகளாக வழக்கமாக கூட உலர் உள்ளன.\nஇறைச்சி marinating பொறுத்தவரை , அலுமினியம் அல்லது மற்ற உலோக கொள்கலன்களில் பயன்படுத்த வேண்டாம், அது தீங்கு உள்ளது. கண்ணாடி, எனாமல் அல்லது சிறப்பு உணவு கொள்கலன்கள் - இந்த உங்கள் கூட்டாளிகள் ஆவர். இறுதியில், \"இது போன்ற\" வலிமை மற்றும் marinate ஒரு சில பிளாஸ்டிக் பைகளை வைத்து. விரைவாகவும் எளிதாகவும்\nஇறைச்சி marinating நிகழ்முறையில், நறுக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட, உலர் மசாலா பயன்படுத்த. Marinate, கொள்கையளவில், அது எதுவும் இருக்க முடியாது ஆனால் அது இறைச்சி வறுக்கப்படுகிறது போது (அவை மகிழ்ச்சியற்ற சுவை கொடுத்து, எரிக்க முனைகின்றன) பதப்படுத்துவதில் பெரிய துண்டுகள் இருக்க என்பது இன்றியமையாததாகும். விதிவிலக்கு - வெங்காய பஜ்ஜி. அவர்கள் ஒரு முள் கரண்டி கட்டப்பட்டுள்ளன என்றால், அவர்கள் தடிமனாக இருக்க வேண்டும்.\nஒரு திறந்த தீ மீது skewers வறுக்கவும் வேண்டாம். இறைச்சி மேல் அடுக்கு எரிப்பதை முடியும் (கசப்பான சுவை ஆகிறது) உள்ளேயிருந்த நீர் ஊறிய இருக்கக்கூடும். சூடான ஈரமான நடக்கும் முடியாது என்று கூறி நன்கு அறியப்பட்ட மாறாக, அது பாதுகாப்பான மூல பன்றி இறைச்சி சாப்பிட விளையாட நல்லது.\nபார்பெக்யூ overcook வேண்டாம். துண்டுகளும் சரியாக அகன்ற நறுக்கப்பட்ட இறைச்சி நிமிடத்திற்கு மேல் 1 முறை திரும்ப போதும். நிலக்கரியிலிருந்து தீ முன் அவ்வப்போது வரை வெளிவருவதில் நீரின் மட்டம் ஒரு சிறிய அளவு ஊற்ற. juiciness சாமின் பார்பெக்யூ ஒரு சிறிய மது, பீர், மதுவை அல்லது கோகோ கோலா (குறிப்பாக போது குழந்தைகள் நிறுவனம்) ஊற்ற சமையல் முடிவில் இருக்க முடியும்.\nRead more: ஊறுகாய்களாகவும் தயாரிக்கப்படுகிறது சீமை சுரைக்காய் சாலட்\nஎவ்வளவு விரைவாக ஊறுகாய் skewers பன்றி இறைச்சி முதல் 5 ருசியான marinades\nநான் எளிய சமையல் marinating பன்றி வழங்க - இறைச்சி தயாரிப்பு ஒரு மணி நேரம் ��ரை ஆகும். விரைவில் மரம் skewers மூலம் எழுதுதல் ஏற்கனவே சமைத்த முடியும் என\nரெசிபி எண் 1: செவ்வியல் மற்றும் ஒரு சிறந்த விளைவாக\nவெட்டப்பட்டது இறைச்சி (1 கிலோ அடிப்படையில்), 1 தேக்கரண்டி உப்பு மற்றும் தரையில் மிளகுத்தூள் (சிவப்பு, கருப்பு, வெள்ளை) ஒரு கலவையை, 2-3 லாரெல் இலை சேர்க்க. வறட்சியான தைம், வெந்தயம், கறி - - விருப்பமாக, நீங்கள் எந்த உலர்ந்த சுவையூட்டும் சேர்க்க முடியும் விரும்புகிறது என்று குறுகிய, எவரும். யார், காரமான என்றால் சிவப்பு மிளகு அல்லது மஞ்சள் கவனம் செய்ய முடியாது (அவர்கள் ஒரு அழகான வண்ண shish கபாப் உணவகங்களுக்கு கொடுக்க).\nமுற்றிலும் மசாலா மற்றும் உப்பு கைகளால் இறைச்சி கலந்து சிறிது இறைச்சி மூடப்பட்டிருக்கும் வரை தெளிவான குளிர் தண்ணீர் ஊற்ற. நிலக்கரியிலிருந்து வெப்பத்தை, அது 30-40 நிமிடங்கள் இருக்கும் போது, இறைச்சி தாகமாக மற்றும் வியாபிக்க மசாலா உள்ளது. வேறொன்றுமில்லை, மற்றும் அழகான கிளாசிக் பார்பிக்யூ, நீங்கள் உத்தரவாதம்\nரெசிபி எண் 2: மயோனைசே ஒரு விரைவான இறைச்சி\nவெட்டப்பட்டது இறைச்சி (1 கிலோ அடிப்படையில்) சேர்க்க 2 தேக்கரண்டி சராசரியான கொழுப்பு உள்ளடக்கம் (30-50%) மயோனைசே. அது ஒரு கடையில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் வீட்டில் செய்முறையை மணிக்கு மயோனைசே தயார் செய்யலாம். ஆனால் நாம் விரைவில் இறைச்சி marinate வேண்டும் என்பதால், அது முன்கூட்டியே கிடைக்க மயோனைசே வேண்டும் விரும்பத்தக்கதாகும்.\nஅது மயோனைசே போதாது என்று நம்புகிறேன் தேவையான அல்ல, அது சற்று மசாலாப் பொருட்கள் சேர்த்து இறைச்சி ஊற போதும். சிறந்த சுவைக்கு, மிளகு, இத்தாலிய சுவையூட்டும் மற்றும் ஆலிவ் உலர்ந்த, குறுகிய, அப்படி யாராவது ஒரு கலவையை சேர்க்க உப்பு - ஒரு சிட்டிகை\nமுற்றிலும் மசாலா, மயோனைசே மற்றும் உப்பு கைகளால் இறைச்சி கலந்து. பற்றி அரை மணி நேரம் அது கபாப் உணவகங்களுக்கு வறுக்கப்படுகிறது முன் நனைத்த செய்ய போதுமானது.\nரெசிபி № 3: எலுமிச்சை சாறு கொண்டு இறைச்சி\nவெட்டப்பட்டது இறைச்சி (1 கிலோ ஒன்றுக்கு), புதிதாக ஒரு நடுத்தர அல்லது பெரிய எலுமிச்சை எலுமிச்சை சாறு பிழிந்து சேர்ப்பது. பல இறைச்சி உள்ள வினிகர் பயன்படுத்த முனைகின்றன, ஆனால் நான் ஒரு மிகவும் பயனுள்ள உடல் வடிவத்திற்கு தங்கி பரிந்துரைக்கிறோம். இந்த ஒரு எலுமிச்சை, சுண்ணாம்பு, கிவி மற்றும் ஆரஞ்சு இருக்கலாம். இந்த கவர்ச்சியான பழங்கள் வெவ்வேறு விகிதங்களில் தேவையான அமிலத்தன்மை கொண்டிருக்கும் - நீங்கள் என்ன தேர்வு. ஆரஞ்சு சுவை மற்றும் சூடான மிளகுத்தூள் ஒரு குறைந்தபட்ச - குறிப்பாக நிறுவனத்தின் குழந்தைகள் என்றால்\nRead more: ஆப்பிள்கள் காற்று கலவை\n, இறைச்சி ஒரு கூழ் இல்லாமல் புதிய சாறு கசக்கி ஆலிவ் அல்லது மற்ற காய்கறி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்க்க, உப்பு ஒரு சிட்டிகை மற்றும் உலர் பதப்படுத்தப்பட்ட ஒரு பிட் ருசிக்க. முற்றிலும் மசாலாப் பொருட்கள் சேர்த்து இறைச்சி கலந்து. அது துளசி இறைச்சி, உலர் புதினா மற்றும் ஆர்கனோ நன்றாக செல்கிறது. கூர்மையை - சுவை, மிளகுத்தூள் ஒரு கலவையை பயன்படுத்துவதாகும்.\nரெசிபி எண் 4: ஒரு சுவையான விரைவான தக்காளி இறைச்சி\nவெட்டப்பட்டது இறைச்சி (1 கிலோ அடிப்படையில்) கண்ணாடி தக்காளி சாறு சேர்க்க. அது புதிய தக்காளி இருந்து தயாரிக்கப்படும் முடியும் (ஒரு இறைச்சி சாணை மூலம் உருட்டும் அல்லது 2-3 பெரிய தக்காளி தாகமாக கலப்பான்). குவிந்துள்ள, சிறந்த - மேலும் கடையில் இறைச்சி வழக்கமான தக்காளி சாறு ஏற்றது, லேபிள் கவனம் செலுத்துகிறேன். விரைவான தக்காளி இறைச்சி வெறுமையாக கண்ணாடி குளிர் சுத்தமான நீரில் தக்காளி பசை (இல்லை 25 க்கும் குறைவான%) 50 -70 கிராம் நீர்த்த முடியும்.\nமுற்றிலும், தக்காளி கொண்டு இறைச்சி கலந்து உப்பு மற்றும் சுவையூட்டும் சுவை மற்றும் ஓங்கியிருக்கும் ஒரு சிட்டிகை சேர்க்க. வெங்காயம் இருந்து சாறு வரவேற்றார் (வெறும் சாறு). பல்புகள் ஒரு ஜோடி அரை மற்றும் கூழ் இல்லாமல் சாறு கசக்கி. இறைச்சி தக்காளி சேர்க்கவும். சதை நீங்கள் 10. ஆனால் இன்னும் கொஞ்ச காலமே இருக்கிறது மற்றும் இறைச்சி marinate வெறும் ஒரு விரைவான வழி தேவைப்படும் போது, வெங்காயம் கூழ் ஊற நேரம் இல்லை, மேலும் நிர்வாகிகள் மட்டுமே ஒரு விரும்பத்தகாத கசப்பு கபாப் உணவகங்களுக்கு கொடுக்க இரவு மணி மீது இறைச்சி விட்டு வாய்ப்பு உள்ளது போது இறைச்சி நீண்ட காலமாக ஒரு வில் பயன்படுத்த நல்லது .\nரெசிபி № 5: சோயா சாஸ் மற்றும் கோக் அசல் இறைச்சி\nஇது முதல் பார்வையில், முழு மூச்சில் தேவையான பொருட்களைப் அசாதாரண இணைந்து சமீபத்தில் சமைப்பதால். நாம் பார்பெக்யூ க்கான இறைச்சி marinating வேகமாக வழிகள் உள்ளன என்பதால், இந்த இறைச்சி 30-40 நிமிடங்கள் இறைச்சி ஒரு \"ஊடுருவி\" முடியும்\nஇறைச்சி 1 கிலோ நாங்கள் 1.5 -2 கப் கோக், 3 தேக்கரண்டி கிளாசிக்கல் சோயா சாஸ் மற்றும் தாவர எண்ணெய் மற்றும் மணமற்ற 1 தேக்கரண்டி வேண்டும். சோயா சாஸ் உள்ள உப்பு போதுமான ஏனெனில், இறைச்சி உப்பு வேண்டாம் பூண்டு கிராம்பு ஒரு ஜோடி அவுட் கசக்கி மற்றும் தரையில் மிளகு ஒரு தேக்கரண்டி சேர்க்க (அல்லது மிளகாய் மணம், நீங்கள் முடிவு பூண்டு கிராம்பு ஒரு ஜோடி அவுட் கசக்கி மற்றும் தரையில் மிளகு ஒரு தேக்கரண்டி சேர்க்க (அல்லது மிளகாய் மணம், நீங்கள் முடிவு). இந்த இறைச்சி செய்ய சுவையூட்டும் இருந்து மிகவும் பொருத்தமானது உலர் வறட்சியான தைம் அல்லது ஆர்கனோ உள்ளது. அனைத்து நன்கு கலந்து, மற்றும் அரை மணி நேரத்திற்கு பிறகு இறைச்சி வறுத்த முடியும்.\nமேலும் படிக்க: என்ன செய்யலாம் ஊறுகாய்\nஇந்த குறிப்பு எடுத்து skewers மீது விரைவான marinating பன்றி எளிய சமையல் மற்றும் இயற்கையில் அவர்களை வெளியே முயற்சி நிச்சயமாக, இறைச்சி தரம் மற்றும் சரியான வறுக்கப்படுகிறது பற்றி மறக்க வேண்டாம். இந்த marinades உடன் ருசியான பார்பெக்யூ எந்த தொந்தரவு இல்லாமல் நீங்கள் வழங்கப்படுகிறது நிச்சயமாக, இறைச்சி தரம் மற்றும் சரியான வறுக்கப்படுகிறது பற்றி மறக்க வேண்டாம். இந்த marinades உடன் ருசியான பார்பெக்யூ எந்த தொந்தரவு இல்லாமல் நீங்கள் வழங்கப்படுகிறது\nவீட்டில் இயற்கை வினிகர் க்கான ரெசிபி ஆப்பிள் சாறு வினிகர் - ஒரு எளிய செய்முறையை. ஒவ்வொரு சுவைக்கு நறுமணமூட்டப்பட்ட வினிகர்: காரமான, காரமான, புதினா\nசதுப்புநில எலிகள் சுவையான வேகமாக மற்றும் பயனுள்ள தயார் ஒரு தங்க மேலோடு கொண்டு ஜூசி இறைச்சி - படி உணவு தயாரிக்கும் ஒரு படி\nஒரு சுற்றுலா என்ன சமைக்க சுற்றுலா எளிய மற்றும் சுவையான சமையல்\nAyntopf - கிளாசிக் ஜெர்மன் சூப்\nமூலம் Шеф இல்லை கருத்துக்கள்\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nசெப்டம்பர் 19, 2018 சீஸ் சுவாரஸ்யமான வகையான\nசெப்டம்பர் 19, 2018 அடுப்பில் வீட்டில், muffins\nசெப்டம்பர் 19, 2018 சிக்கன் Kievan அசல்\nசெப்டம்பர் 19, 2018 சமையல் ஐஸ் கிரீம் SUPRA\nசெப்டம்பர் 19, 2018 எப்படி தீ உருளைக்கிழங்கு இருந்தால் அறிய\nமூலம் ஏற்ற தீம்கள் Savona தீம்\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/938955/amp?ref=entity&keyword=swimming%20competition", "date_download": "2019-09-20T18:18:45Z", "digest": "sha1:2RGCRJAAXHCTPYEE4545SXWSDTQ5L73I", "length": 9632, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மாநில நீச்சல் போட்டியில் சாதனை மதுரை வீரர், வீராங்கனை தேசிய போட்டிக்கு தகுதி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாநில நீச்சல் போட்டியில் சாதனை மதுரை வீரர், வீராங்கனை தேசிய போட்டிக்கு தகுதி\nமதுரை, ஜூன் 5: மாநில நீச்சல் போட்டியில் மதுரை வீரர், வீராங்கனைகள் நடத்திய சாதனையால் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் நடந்தது. இதில் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கன���கள் கலந்து கொண்டனர். மதுரையில் இருந்து மட்டும் 25 பேர் பங்கேற்றனர். குரூப்1 பிரிவு 50மீ., ப்ரீஸ்டைலில் வீரர் விக்காஸ் இலக்கு தூரத்தை 24.89 வினாடிகளில் அடைந்து, தங்கப்பதக்கம் வென்றதுடன், 100மீ., போட்டியில் (54.91) வெள்ளிப்பதக்கமும், 200மீ., போட்டியில் (2.02.27வினாடி) வெண்கலம் மற்றும் 100மீ., பட்டர்பளேயில் (57.32வினாடி) வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் 4பதக்கங்களை அவர் பெற்றார். குரூப்2 பிரிவில் வீராங்கனை முகிலவாணிக்கா, பேக்ஸ்டோக்கில் வெள்ளிப்பதக்கம் (35.12) வென்றார். 100மீ அதே பிரிவில் (1.19வினாடி) வெண்கலம் வென்றார்.\nகுரூப்3 பிரிவில் 200மீ., ஐஎம் போட்டியில் 200மீ., தூரத்தை 2.53.98 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். 100மீ., பட்டர்பிளே போட்டியில் தங்கப்பதக்கம் (1.17.77வினாடி), ப்ரீஸ்டைல் வெண்கலப்பதக்கம் (2.30வினாடி) வென்றார். இதன் மூலம் மூவரும் இந்த மாதம் 26ல் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடக்கும் தேசிய நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இப்போட்டியில் முதலிடம் பெற்றால் பெங்களூருவில் நடைபெறும் ஆசிய நீச்சல் போட்டிக்கு தகுதி பெறுவர். சாதனை படைத்த வீரர்களுக்கு தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி, மதுரை மாவட்ட நீச்சல்சங்க செயலாளர் கண்ணன் ஆகியோர் பாராட்டினர். மதுரை மாவட்ட பயிற்சியாளர் பாஸ்கர் உடன் இருந்தார்.\nசோலார் லைட் விற்பதாக பல இடங்களில் கைவரிசை தாயுடன் வாலிபர் கைது\nமின்சாரம் பாய்ந்து ஓய்வு ஆசிரியர் பலி\nமத நல்லிணக்க கந்தூரி விழா\nஉசிலம்பட்டி அருகே ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேக்கம்\nஅரசு பஸ் மோதி இளம்பெண் பலி\nதேசிய சிறார் நலத்திட்டத்தின் கீழ் 53 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகுறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் ‘ஆப்சென்ட்’\nஐகோர்ட் மதுரை கிளையில் தூய்மை பணிக்கு நவீன பேட்டரி வாகனம்\nமதுரை ஆவினில் முறைகேடு, ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகாத மாஜி பொதுமேலாளர்\nதுணைதாசில்தார் பதவி உயர்வு கோப்புகளை எடுத்ததாக வருவாய்த்துறை சங்கங்கள் மோதல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்\n× RELATED கூடைப்பந்து வீரர், வீராங்கனைகள் இன்று தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/12/12/infosys-leadership-mantra-book.html", "date_download": "2019-09-20T18:06:49Z", "digest": "sha1:ZZKY7SKEJ25D4ONLOUP56QIS2VUJNPXY", "length": 14961, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்போசிஸ் நிறுவனத்தின் தொழில் 'ரகசியம்' குறித்த நூல் வெளியீடு | Infosys leadership mantra in a book | தொழில் 'ரகசியம்'-நூல் வெளியிடுகிறது இன்போசிஸ் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்போசிஸ் நிறுவனத்தின் தொழில் ரகசியம் குறித்த நூல் வெளியீடு\nபெங்களூர்: நாட்டின் 2வது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தனது தொழில் 'ரகசியம்' குறித்த நூலை வெளியிடுகிறது.\nLeadership @ Infosys என்ற பெயரில் வெளியாகும் இந்த நூலில் இன்போசிஸ் நிறுவனத்தின் தொழில் உத்திகள், தலைமைத்துவ செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து தகவல்கள் இடம் பெறவுள்ளன.\n���ிசம்பர் 13ம் தேதி வெளியாகும் இந்த நூலை பெங்குயின் இந்தியா கொண்டு வருகிறது. இன்போசிஸ் நிறுவனத்தின் தொடர் வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்தும் இந்தநூலில் விளக்கப்பட்டுள்ளதாம்.\nஇதுகுறித்து நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியும், நிர்வாக இயக்குநருமான கோபாலகிருஷ்ணன் கூறுகையில், தலைமைத்துவ கோட்பாடு உள்ளிட்டவை குறித்து இதில் நாங்கள் விளக்க முற்பட்டுள்ளோம். ஒவ்வொருவரின் சுய அனுபவத்தின் அடிப்படையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.\nஇந்த நூலின் ஆசிரியர் இன்போசிஸ் தலைமைத்துவ கழகத்தின் துணைத் தலைவரும், இயக்குநருமான மாட் பார்னி ஆவார். இதற்கு இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி அணிந்துரை வழங்கியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை இன்போசிஸ் சீனியர் சிஸ்டம் இன்ஜினியர் பெங்களூரில் கடத்தல்.. 3 பேர் மடக்கிப்பிடிப்பு\nஇன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக பதவியேற்றார் சலில் பாரேக்\nஇன்போசிஸ் புதிய சிஇஓ சலில் எஸ். பரேக் யார் தெரியுமா\n2 மாத தேடல் முடிந்தது... இன்போசிஸ் நிறுவன சிஇஓவாக சலில் எஸ்.பரேக் நியமனம்\nஇந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்- முதலிடத்தில் முகேஷ் அம்பானி\nவாழ்க்கை ஒரு வட்டம்பா... சொல்கிறார் நந்தன் நிலகேனி\nஇன்போசிஸ் விஷால் சிக்கா இணையப்போகும் புது நிறுவனம் எது தெரியுமா\nஇன்போசிஸ் நிறுவனத்தின் நான் எக்ஸிகியூடிவ் சேர்மனாக நந்தன் நிலகேனி நியமனம்\nமீண்டும் இன்போசிஸ் திரும்புகிறார் நந்தன் நிலகேனி வெறும் தகவலுக்கே பங்கு சந்தை விர்ர்\nஇன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா..\nஇன்போசிஸ் சிஇஓ பதவியை ராஜினாமா செய்த விஷால் சிக்காவின் பின்னணி என்ன\nஇன்போசிஸ் மேலாண் இயக்குநர், தலைமை செயல் இயக்குநர் பதவிகளில் இருந்து விஷால் சிக்கா ராஜினாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/08/15/india-four-blasts-manipur-159677.html", "date_download": "2019-09-20T18:23:46Z", "digest": "sha1:57GHRDCCMQR6MKZ62S4KLC6ZR5V5KI5T", "length": 14545, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மணிப்பூரில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி- 4 இடங்களில் குண்டுவெடிப்பு | Four blasts in Manipur மணிப்பூரில் 4 இடங்களில் குண்ட���வெடிப்பு: 4 பேர் காயம் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமணிப்பூரில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி- 4 இடங்களில் குண்டுவெடிப்பு\nஇம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் 4 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nமணிப்பூர் தலைநகர் இம்பாலில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெறும் இடம் அருகே 3 குண்டுகள் வெடித்தன. தெளபால் மாவட்டத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளன.\nஇக்குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்��ட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆப்கானிஸ்தான் காபுலில் பயங்கர குண்டுவெடிப்பு.. 40 பேர் பலி.. திருமண விழாவில் அதிர்ச்சி\nஆப்கனில் அதிபர் தேர்தல் பிரச்சாரம் துவங்க இருந்த சில மணி நேரம் முன்பு நேர்ந்த கொடூரம்\n23 வருட சிறை தண்டனை.. செய்யாத தவறுக்காக ஜோடிக்கப்பட்ட 5 இஸ்லாமிய இளைஞர்கள்.. நடுங்க வைக்கும் கதை\nஇம்ரான் கான் அமெரிக்கா பயணம்.. மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது\n.. புழல் சிறையில் 3 முக்கிய தீவிரவாதிகளிடம் விசாரணை\nஜார்க்கண்ட்டில் குண்டு வெடிப்பு.. மாவோயிஸ்ட் தாக்குதல்.. 11 பாதுகாப்பு படைவீரர்கள் படுகாயம்\nதொடர் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு... இலங்கை அரசு உறுதி செய்தது\nபெங்களூரில் காங். எம்எல்ஏ வீட்டருகே குண்டுவெடிப்பு.. இளைஞர் ஒருவர் பலி\nஇஸ்லாமியர்கள் மீதான தொடர் தாக்குதல்.. போதும்.. விட்டுவிடுங்கள்.. கொதித்தெழுந்த சங்ககாரா\nஇருபிரிவினரிடையே மோதலால் பதற்றம்.. இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்\nமீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. எச்சரிக்கும் உளவுத்துறை.. இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nபாகிஸ்தானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் குண்டுவெடிப்பு.. காபூலில் பயங்கரம்.. பலர் படுகாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிரான வழக்கு ஹைகோர்ட் விசாரிக்குமா\nபுரட்டாசி சனி பெருமாள் தரிசனம்: நோய்களை விரட்டும் துளசி தீர்த்தம்\nரெட் கலர் சுடிதாரில் வந்த.. வெள்ளைக்கார வேலாயி.. 30,000 பணத்தை பறி கொடுத்து பதறிய சபியுல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/4-year-old-boy-died-due-to-dengue-fever-358264.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T18:40:30Z", "digest": "sha1:W7M7PUOOMN7ON6XCI4Y2IR3Q22OGPWEZ", "length": 17068, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள் | 4 year old boy died due to dengue fever - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nநாம க��ல் அடிக்க ஆசைப்படுவோம்.. அதைத் தடுக்க ஒரு கூட்டமே வரும்.. விஜய் பரபரப்பு பேச்சு\nஅமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் சாலையில் சென்றவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு.. பலர் படுகாயம்\nஇலக்கு 40 ஆயிரம்; எட்டுவது 60 ஆயிரம்... உதயநிதியை வியக்க வைத்த செந்தில்பாலாஜி\nநிலாவில் கடும் குளிர் காலம் ஆரம்பம்.. உயிர்த்தெழ முடியாமல்... இன்றுடன் விடைபெறுகிறது விக்ரம் லேண்டர்\nமும்பையில் நேற்று இரவு திடீர் வாயுக்கசிவு.. பொதுமக்கள் பீதி.. பரபரப்பு\nலாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுறாங்க.. சுபஸ்ரீ மரணம் குறித்து விஜய் பேச்சு\nFinance 48.87 சதவீதம்.. அசைக்க முடியாத முகேஷ் அம்பானி..\nMovies சுபஸ்ரீ மரணத்தால் கொந்தளித்த விஜய்.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்.. களமிறங்கும் பெரும் படை\nLifestyle இஷ்ட தெய்வ அருளை தன்வசம் வைத்திருக்கும் ராசி எது தெரியுமா\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nAutomobiles திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள்\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி.. மக்கள் மறியல்-வீடியோ\nதிருப்பூர்: \"4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சு இப்படி அநியாயமா செத்தே போய்ட்டான்..\" என்று பொதுமக்கள் அடிப்படை வசதி செய்து தர கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதிருப்பூரை அடுத்த வாவிபாளையம் படையப்பா நகரை சேர்ந்தவர் நடேசன். இவர் ஒரு பனியன் தொழிலாளி, இவரது 4 வயது மகன் லோகேஷ்.\nகடந்த 14 ஆம் தேதி லோகேஷுக்கு அதிக காய்ச்சல் வந்தது. அதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கே காய்ச்சல் சரியாகாத காரணத்தால் கோவையில் அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனை அனுமதித்தனர்.\nஅங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் லோகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான். இதனிடையே படையப்பா நகர் பகுதி மக்கள், ஊத்தக்குளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாட்டர் பாட்டிலில் அவர்கள் அருந்தும் கலங்கலான குடிநீரை பிடித்து கொண்டு வந்து பார்வைக்கு வைத்தனர்.\nஎலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்\nபிறகு \"குடிநீர், சாக்கடை , என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இதனாலதான் எங்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதை பற்றி எத்தனையோ முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போ இந்த குழந்தையோட உயிர் அநியாயமா போயிடுச்சு. உயிரிழப்பிற்கு நியாயம் தேவை. அடிப்படை வசதிகளும் எங்களுக்கு உடனடியா தேவை\" என்று ஆவேசத்துடன் மறியலின்போது சொன்னார்கள்.\nஇதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். அவர்களிடம் பெண்கள் லிஸ்ட் போட்டு குறைகளை சொல்லி கொண்டே போனார்கள். பிறகு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nம்ஹூம்.. எழ முடியாது.. இப்படித்தான் ரோட்டுல படுத்துப்பேன்.. அடம் பிடித்த டிராபிக் ராமசாமி\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nதிருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் வள்ளி கும்மி நடனம் ஆடிய பல்லடம் எம்எல்ஏ\nநீண்ட காலத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜயகாந்த்.. தொண்டர்கள் மகிழ்ச்சி\nஉடம்பெல்லாம் ரத்தம்.. கட்டிங் வேணும்.. ஃபுல் போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்.. மிரட்டல் வீடியோ\nபயங்கரம்.. செலவுக்கு பணம் தர மறுத்த தாய்.. நெஞ்சிலேயே கத்தியால் குத்தி கொன்ற மகன்\nரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கும் பாதிப்பு இல்லையாம்..சொல்கிறார் ஜி.கே.வாசன்..\nதிருப்பூரில் நன்கொடை தர மறுத்த பனியன் கம்பனி சூறையாடல்.. இந்து முன்னணியினர் 4 பேர் கைது\nஇது அடுத்த டிவிஸ்ட்.. முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவோம்..மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\nவெற்றித் தளபதி மு.க.ஸ்டாலின்.. சொன்னது யார்னு பார்த்தீங்களா மக்களே\nலுக் விட்டபடியே \"தள்ளி\" கொண்டு போன இளைஞன்.. அதிர்ச்சி அடைந்த மணிமாறன்.. அதிர்ச்சி காட்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndengue fever tirupur டெங்கு காய்ச்சல் திருப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-20T18:18:39Z", "digest": "sha1:JHL5BT744UORCPQDZHN5CZ6MENC5E45H", "length": 251519, "nlines": 1488, "source_domain": "womanissues.wordpress.com", "title": "காமலீலைகள் | பெண்களின் நிலை", "raw_content": "\nஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்\nஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்\nஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்: குழந்தை கற்பழிப்பு என்பது கடந்த ஆண்டுகளில், அந்நிய சுற்றுலா பிரயாணிகள், குற்றவாளிகள், கிருத்துவ மிஷினர்கள் என்று பல வழக்குகள், விவகாரங்கள் என்று பார்த்து வருகின்ற நிலையில், ஈடுபட்டவர்கள் ஆண்களாக இருந்து வந்துள்ளனர். ஆனால், இப்பொழுது, ஒரு பெண் ஈடுபட்டுள்ளது, அதிலும் தமிழகத்தில் இருப்பது திகைப்பாக இருக்கிறது. இன்றைக்கு உச்சநீதி மன்ற தீர்ப்புகளே, பாலியல் வரைமுறைகளை மீறும் வகையில் இருப்பதாக உள்ளன. பலர் அவற்றாஇப் பற்றி குறை கூறி வருகின்றனர். ஏனெனில், அத்தகைய விபரீதமான தனிச்சை வக்கிரங்களை, உரிமை என்ற பெயரில் அனுமதிக்கப் பட்டால், கணவன் – மனைவி, தாம்பத்தியம், குடும்பம் போன்ற உறவுகளை எதிர்பார்க்க முடியாது. சமூகமும் பெரிதளவில் பாதிக்கப் படும். அந்நிலையில், ஒரு இளம் பெண், திருமணம் ஆனவள், இரண்டு குழந்தைகள்க்கு தாய் என்ற நிலையில், குழந்தை கற்பழிப்பாளியாக மாறியுள்ளது திகைப்பாக இருக்கிறது.\nமாணவர்களுடன் தகாத உறவு: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். நித்யா ஆரணி அடுத்த மாமண்டூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்த��� வருகிறார். நித்யா கடந்த 2016-ம் ஆண்டு ஆரணி அடுத்த பையூரில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் டியூசன் எடுத்து வந்தார். அப்போது பள்ளி மாணவன் ஒருவருடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது, அந்த மாணவனுடன் நித்யா தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது என்கிறது மாலைமலர். நித்யா, பையூர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. பயிலும் 17 வயது மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. என்கிறது தினத்தந்தி[1]. இது தொடர்பாக உமேஷ்குமார், மனைவியை பலமுறை எச்சரித்துள்ளார்[2]. மேலும் நித்யா இதற்கு முன்பு செங்கம் புதுப்பாளையம் பகுதியில் பணிபுரியும் போது பள்ளி மாணவர்களிடமும் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து உமேஷ்குமார் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதாம்பத்திய குறைவா, பிறழ்சியா, முறையற்ற மிருகத்தனமா: தம்பதியர் இருவருமே ஆசிரியர்கள் எனும்பொழுது அவர்களிடம் ஒழுக்கம் இருக்க வேண்டிய எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. பள்ளிகளில் பாடம் போதிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு நிச்சயமாக, குறிப்பிட்ட நடத்தை இருக்க வேண்டிய அத்தியாவசியம் உள்ளது. குறிப்பாக இளம் வயதில் உள்ள இந்திய இது குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நிலையில் பொறுப்புள்ள ஆசிரியருக்கு என்ற நிலையிலும் இவ்வாறான தகாத உறவில் ஈடுபட்டது திகைப்பாக இருக்கிறது. பெண்ணும் புருஷனிடம் செக்ஸ் கிடைப்பதை எதிர்பார்க்கிறாள். குழந்தைகள் உள்ளது அவர்களின் தாம்பத்தியத்தின் முழுமையினைஎடுத்துக் காட்டுகிறது. இருப்பினும், அப்பெண் எல்லைகளைத் தாண்டியுள்ளது, துரதிருஷ்டமாக, பாலியல் வக்கிரத்தையே காட்டுகிறது. ஆனால், அது இளம் மாணவர்களை பாதித்துள்ளது. சுவை கண்ட அப்பூனைகள் அப்படியே இருக்குமா அல்லது வேறேங்கேயாவது பால் கிடைத்தால் போய்விடுமா, போகுமா என்று யோசித்தால் பயமாக இருக்கிறது. விலங்களிடம் கூட ஒழுக்கம் இருக்கும் நிலையில் படித்த பெண்ணின் நிலை இவ்வாறிருப்பது அலங்கோலமே.\nநித்தியாவின் கொக்கோக பலியல் உல்லாசம்: ஊடகங்கள் அவருடைய செக்ஸ் நடவடிக்கைகளைப் பற்றி, இவ்வாறான தகவல்களைக் கொடுக்கின்றன. மாணவர்களுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார்[3]. இரண்டு மாணவர்களையும் வெளியூர் அழைத்து சென்று ஓட்டலில் அறை எடுத்தும் தங்கி உள்ளார்[4]. இந்நிலையில் கடந்த ஆண்டு உமேஷ்குமாருக்கு தனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது[5]. பள்ளி விடுமுறை நாட்களில் ஒருநாள் நித்யா வீட்டில் செல்போனை வைத்து விட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்[6]. அப்போது உமேஷ்குமார் மனைவியின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவர் இரண்டு மாணவர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனிமையில் இருந்து வந்த வீடியோ மற்றும் படங்கள் இருந்தது தெரியவந்தது[7]. இவையெல்லாம் நிச்சயமாக அப்பெண்ணின் செக்ஸ்-வக்கிரத்தை எடுத்துக் காட்டுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமேஷ்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்[8]. இது நித்யாவின் நிலைக்கு சதகமாயிற்று எனலாம்.\nபோலீஸாரிடம் புகார், விசாரணை, செக்ஸ் குற்றாம் உறுதியானது: இந்நிலையில் மாணவர்களுடன் தனது மனைவி தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சேகரித்த உமேஷ்குமார் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது. கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது.\nபோக்சோ சட்டத்தில் கைது: இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட நன்னடத்தை அலுவலரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருமான சித்ரபிரியா விசாரணை நடத்தினார். அதில் சம்பவம் உண்மை என்பது தெரியவரவே ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது[9]. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நித்யாவை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியும், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியுமான (பொறுப்பு) எஸ்.தேவநாதன் வழக்கை விசரித்து, ஆசிரியை நித்யாவை ஏப்ரல் 4-ந் தேதிவரை வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்[10]. இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆசிரியை நித்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nஇத்தகைய தகாத உறவுகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி: முன்னர் ஒரு கணித ஆசிரியை தன் வகுப்பில் படிக்கும், தன்னை விட பத்து வயது சிறியனவனான, மாணவனிடம் மோகம் கொண்டு தகாத உறவில் ஈடுபட்டு, போட்டி ஒன்று தனியாக தங்கி வாழ்ந்து திரும்பி வந்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் எல்லாம் வெளிவந்தன. ஆனால் இங்கோ இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கின்ற நிலையில், தகாத உறவு கொண்டு இருப்பது தெரியவருகிறது. ஆகவே, தாம்பத்தியத்தில் குறை என்று சொல்லமுடியாது. அதுமட்டுமல்லாது அவற்றை படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு பிறகு பார்த்து ரசிக்கும் ஒரு அசிங்கமான பாலியல் மனப்பாங்கும் இதில் வெளிப்படுகிறது. கணவன் எச்சரித்தும், அவள் அத்தகைய உறவைத் தொடர்ந்திருக்கிறாள். இது அவளின் கொக்கோக வக்கிரத்தை னெடுத்துக் காட்டுகிறது. ஆண்களில் சிலர் அவ்வாறு இருப்பது போல, பெண்களிலும் சிலர் இருப்பது தெரிய வருகிறது. இதனை, மனோதத்துவ முறையில் தடுக்கவேண்டும். ஆனால், உறவினர்களால் செய்ய வேண்டும். குறிப்பாக பேற்றோர், சகோதரிகள் போன்றவர் செய்ய வேண்டும்.\nஇணைதள விசயங்களைத் தேடும் போது, சுயக் கட்டுப் பாடு தேவை: நிச்சயமாக இக்காலத்தில் இணையதளம், செல்போன், கம்ப்யூட்டர் போன்ற உபகரணங்கள் ஆண் பெண் உடலுறவு கொள்ளும், வீடியோக்கள், திரைப்படங்கள் முதலியவற்றை காண்கின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுகின்றது. சில நேரங்களில��� அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ சில இணையதளங்களில் மற்றவர்களை தேடும் பொழுது இடையில் இத்தகைய படங்களை வைத்து கவனத்தை ஈர்க்கின்றனர் மற்றும் திசை திருப்புகின்றனர். ஒருவேளை தேடுகின்றவர், இவற்றைக் கண்டுகொள்வது இல்லை, என்றாலும், பாலியல் ரீதியாக ஆண் பெண் எவருக்கும் அதில் ஒரு ஈர்ப்பு ஏற்படும் பொழுது சரி அதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க கூடிய நிலையும் ஏற்படுகிறது. பார்த்துவிட்டு மறுபடியும் சாதாரணமாக தங்களது கடமைகளை செய்து கொண்டு இருந்தால் பிரச்சினையில்லை ஆனால். அது மனதில் ஒரு துண்டுதலை உண்டாக்கி, மறுபடியும் மறுபடியும் அதை பார்த்து ரசிக்க வேண்டும், பிறகு இதனை உண்மையாகவே அனுபவித்து ரசித்தால் எப்படி இருக்கும், என்ற ஒரு மனப்பாங்கு ஏற்படும்பொழுது, எல்லைகளைக் கடந்து சமூகக் கட்டுப்பாடுகளை மீறி இத்தகைய தகாத உடலுறவு கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. ஆகவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.\n[1] தினத்தந்தி, பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது, பதிவு: மார்ச் 22, 2019 03:15 AM\n[3] மாலைமலர், ஆரணியில் மாணவர்களுடன் தகாத உறவு– ஆசிரியை போக்சோவில் கைது, பதிவு: மார்ச் 21, 2019 10:34.\n[5] சமயம், பல பள்ளி மாணவர்களுடன், பல இடங்களில் உல்லாசம் – ஆசிரியை கைது: சிக்கியது எப்படி\n[7] தினமலர், மாணவர்களுடன் தகாத உறவு பள்ளி ஆசிரியை ‘சஸ்பெண்ட்‘, Updated : மார் 22, 2019 00:33 | Added : மார் 22, 2019 00:30.\n[9] ஏசியாநியூஸ், பள்ளி மாணவர்களுடன் உல்லாசம்… கையும் களவுமாக பிடிபட்ட ஆசிரியை கைது..\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஆசிரியர் செக்ஸ், ஆசிரியை கலவி, ஆசிரியை கொக்கோகம், ஆசிரியை செக்ஸ், ஆசிரியை மோகம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, சமூக பிரழ்ச்சி, சமூகவியல், செக்ஸ் டீச்சர், டீச்சர் மாணவனுடன் ஓடுதல், தகாத உறவு, பிடோபைல், போர்னோ கிராபி, போர்னோகிராபி, மாணவனுடன் செக்ஸ்\nஆசிரியை, ஆசிரியை கலவி, ஆசிரியை காதல், ஆசிரியை கொக்கோகம், ஆசிரியை செக்ஸ், ஆசிரியை பாலியல், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆபாச படம், ஆபாசம், ஈர்ப்பு, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, ஒழுக்கம், கணவன்-மனைவி உறவு முறை, கண்டித்தும் திருந்தவில்லை, கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பு, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த கா��ியம், குழந்தை கற்பழிப்பு, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் விளையாட்டு, தகாத உறவு, தூண்டு, தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பிடிடோபைல், பெண் கற்பழிப்பாளி, பெண் பிடோபைல், வக்கிரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள் அபிராமி விவகாரம், ஊடகங்களின் ஊக்குவிக்கும் செய்திகள் [4]\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள் அபிராமி விவகாரம், ஊடகங்களின் ஊக்குவிக்கும் செய்திகள் [4]\nசகஜமாக இருக்கும் அபிராமி[1]: இந்த நிலையில் ஜெயிலில் உள்ள அபிராமி நேற்று முன்தினம் இரவு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. இதுகுறித்து புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ஜெயிலில் அபிராமி தற்கொலைக்கு முயற்சி எதுவும் செய்யவில்லை. இது வதந்தி தான் என்பது தெரியவந்தது. இதுபற்றி அதிகாரி மேலும் கூறுகையில் ‘புழல் ஜெயில் குறித்து அடிக்கடி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதேபோன்று தான் தற்போது அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றதாக வதந்தி பரவியுள்ளது. ஆனால் அப்படி ஒரு சம்பவமும் ஜெயிலில் நடக்கவில்லை. ஜெயிலில் இருக்கும் அபிராமி தற்போது சக பெண் கைதிகளுடன் சகஜமாக பேசி இயல்பாக இருந்து வருகிறார். அவருக்கு ஜெயிலில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் சாதாரணமாகவே இருந்து வருகிறார்’ என்றார்[2].\nசமூக உளவியர், மனோதத்துவ நிபுணர் போன்ற போர்வையில், நிலையில் சிலர் கருத்துக் கூறுவது படு வேடிக்கையாக இருக்கிறது[3]. ஏனெனில், உண்மையிலேயே அத்தகைய விவகாரங்களில் ஆழ்ந்து ஆராயும் விற்பன்னர்களாக இருந்தால், அத்தகைய உணர்வுகள் எப்பட், ஏன், எவ்வாறு வருகின்றன என்று மூலங்களை அலசி வெளிப்படுத்து இருக்க வேண்டும். ஏதோ பொதுப்படையாக சொல்வது எல்லாம், “எக்ஸ்பர்ட் ஒபினியன்” என்று சொல்ல முடியாது. “ஃபுல் மேக்-அப்- டப்ஸ்மேஷில் கலக்கிய குன்றத்தூர் அபிராமி– வீடியோ” என்று செய்திகளை வெளியிடும்[4] ஊடகங்களின் வக்கிரத்தையும், அத்தகைய ஷோக்களை வெளிப்பரப்பும் சன் போன்ற டிவி செனல்களும் காரணமாவதை எடுத்துக் காட்ட வேண்டும்.. மியூசிக்கலி மற்றும் பேஸ்புக் போன்ற அப்ளிகேஷன்களினால் தான் தன் வாழ்க்கையே நாசமாகிவிட்டதாக சக கைதிகளிடம் அபிராமி புலம்பி வருகிறார்[5]. ஆக, அபிராமி பற்ற்றிய ஆராய்ச்சி அதிகமாகவே இருக்கிறது. நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் இதை விட்டு விடுமா என்ன இதோ அவர்களும் கிளம்பி விட்டார்கள்.\nநக்கீரனின் அபிராமி பற்றிய ஆராய்ச்சி[6]: நிராகரித்த கள்ளக்காதலனை பழிவாங்க காதலனின் குழந்தையையே கடத்தி படுகொலை செய்த பூவரசி,… கணவனிடம் கள்ளக்காதலை போட்டுக்கொடுத்ததால் கள்ளக்காதலனை வைத்தே தனது குழந்தையை படுகொலைசெய்து பழிதீர்த்த எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளா… ஆகியோரின் கொடூரங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் விவாதமாக்கியிருக்கிறது கள்ளக்காதலனுக்காக இரண்டு குழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து படுகொலை செய்த குன்றத்தூர் அபிராமியின் கொடூர படுகொலை சம்பவம். குழந்தைகள் பாதுகாப்பில் ஈடுபடும் “ஹோப் இண்டியா” அமைப்பின் நிறுவனத்தலைவர் சத்யபாபு நம்மிடம்[7], “திருமணமானாலும்கூட வேறொரு துணையை வைத்துக்கொள்வதற்கான உரிமை இருந்தாலும் அதைவிட மிக மிக முக்கியமானது, குழந்தைகளுக்கான வாழ்வுரிமை என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறுமி யாசினியை கொடூரமான முறையில் படுகொலை செய்த யஷ்வந்தை யாருமே நியாயப்படுத்தவில்லை. அயனாவரம் சிறுமி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டாள் என்ற புகாரில்கூட அனைவரும் குற்றம்சாட்டப்பட்ட வர்களுக்கு எதிராகத்தான் இருந்தார்கள். ஆனால், பெண்கள் கொலை செய்வதை மட்டும் பெண்ணுரிமை பாயிண்ட் ஆஃப் வியூவில் நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கொலை… ஆண் செய்தாலும் பெண் செய்தாலும் குற்றம் குற்றம்தான்.\nகள்ளக்காதலால் குழந்தைகள் பாதிக்கப் படுகின்றன – அதிசய கண்டுபிடிப்பு[8]: கள்ளக்காதல்களால் பெரும்பாலும் கொலை செய்யப்படுவதும்; பாதிக்கப்படுவதும் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். காரணம், அவர்கள்தான் தங்களது தொடர்புகளுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக கள்ளக்காதலர்கள் நினைக்கிறார்கள். பூவரசியாகட்டும், எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளாவாகட்டும், குன்றத்தூர் அபிராமியாக இருக்கட்டும் யாருமே பழிவாங்க தங்களது கணவன்களையோ கள்ளக்காதலன்களையோ கொலை செய்யவில்லை. காரணம், கணவன்களை கொலை செய்துவிட்டால் பொருளாதார பிரச்சனை ஏற்படும். கள்ளக்காதலன்களை கொலை செய்துவிட்டால் தொடர்பை தொடரமுடியாது. மேலும், கள்ளக்காதல் வைத்திருக்கும் ஆணோ பெண்ணோ ஒன்றோடு நின்றுவிடுவதில்லை. கணவன் மனைவிக்குள் இருக்கும் நம்பகத்தன்மையும் ஒப்பந்தமும் கள்ளக்காதலர்களுக்குள் இருப்பதில்லை. அதனால், இன்னொரு கம்ஃபோர்டபுளான துணை கிடைக்கும்வரை ஆசை தீர பழகிக்கொள்வார்கள். அதைவிட பெட்டராக கிடைத்தால் பிரிந்துவிடுவார்கள். பிரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால், ஒரே நேரத்தில் பலரிடமும் பழகுபவர்களும் இருக்கிறார்கள்[9].\nகுழந்தைகள் இடையூறு என்று கொலைசெய்யப் படுகிறார்களாம்[10]: அப்படிப்பட்ட சூழலில்தான் வீட்டிலிருக்கும் குழந்தைகள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக நினைக்கிறார்கள். குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப அமைப்பா, கள்ளக்காதலன் கொடுக்கும் அன்பா என்ற கேள்வி வரும்போது… இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுக்கிறவர்கள்தான் குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகிறார்கள். இதற்காக, ஆண்கள் எல்லாம் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குழந்தைகளால் வரும் இடையூறுகள் எல்லாம் வெளியில் செல்லும் ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதால்தான் ஆண்கள் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்வதில்லை. வீட்டைவிட்டு ஓடிவருகிற குழந்தைகளை விசாரித்தால் பெரும்பாலும் பெற்றோர்களின் தவறான செயல்பாடுகள்தான் காரணங்களாக இருக்கின்றன. ஆனால், குழந்தைக்கு எதிராக இருக்கும் பெற்றோர்களிடமே அப்பிள்ளைகளை அனுப்பக்கூடிய சூழல்தான் உள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையானது குழந்தைகளுக்கான தண்டனைத் துறையாக இல்லாமல் உண்மையான பாதுகாப்புத்துறையாக மாறவேண்டும்”’’என்கிறார் அவர்[11].\nகுழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் தேவநேயன் விடும் கதை[12]: குழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் தேவநேயனோ, “18 வயதிலேயே அபிராமிக்கு திருமணம் செய்திருக்கிறார்கள். பாலியல் புரிதலற்ற வயதில் திருமணம் செய்து கொடுத்ததால்தான் குழந்தையையே பலி வாங்கிவிட்டார். பாலியல் பிரச்சனை என்பது புதிரும் அல்ல. புனிதமும் அல்ல. ஆனால், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக குழந்தைகளை கொன்றுவிட்டுத்தான் அந்த சந்தோஷத்தை பெறவேண்டுமா என்பதை யோசிக்கவேண்டும்” எ���்கிறார் அழுத்தமாக. குழந்தைகளை கொன்றுவிட்டு கோயம்பேட்டிற்குச் சென்று டூவீலரை பார்க் பண்ணும்போது சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய அபிராமியை, கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்தே நாகர்கோயிலில் மடக்கிய குன்றத்தூர் போலீஸ் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தியுள்ளது. கணவனுக்கு துரோகம் செய்தாளா இல்லையா என்பதற்கு அபிராமி ஆயிரம் ஆயிரம் காரணங்களைச்சொல்லி தன்மேல் இரக்கத்தையும் தனக்கான சட்டரீதியான நியாயத்தையும் பெற முயற்சிக்கலாம். ஆனால், தனக்கு பாலூட்டிய தாய்தானே என்ற நம்பிக்கையோடு அவள் கொடுத்த பாலை வாங்கிக்குடித்த குழந்தைகளுக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை என்றைக்குமே நியாயப்படுத்த முடியாது. மன்னிக்கவும் முடியாது. “”அம்மா… நாங்கள் என்ன பாவம் செய்தோம்” என அந்த பிஞ்சுகளின் குரல் காலம் முழுவதும் அபிராமியை தண்டித்துக் கொண்டே இருக்கும்[13].\n[1] தினத்தந்தி, கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றாரா\n[6] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\n[8] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\n[10] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18).\n[12] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\nகுறிச்சொற்கள்:அபிராமி, குன்றத்தூர், குன்றத்தூர் அபிராமி, குழந்தை கொலை, சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, பிரியாணி, பிரியாணி அபிராமி, பிரியாணி காதல், பிரியாணி சுந்தரம், பிரியாணி செக்ஸ், பிரியாணி மோகம்\nஅபிராமி, அபிராமி செக்ஸ், ஆடம்பரம், இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, எளிதான இலக்கு, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உ���வு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, களவு, கள்ளக்காதலி, காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குன்றத்தூர், குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-குற்றங்கள், சோரம், தாம்பத்தியம், தாய் குழந்தையை கொலை செய்தல், தார்மீகத்தைப் புறக்கணித்தல், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி செக்ஸ், பிரியாணி மோகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nகாதலித்து மணந்த பெண், இன்னொருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந்தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் அடங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் க��்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.\nவீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து செபன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].\nவேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் ���ந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட வீடியோக்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.\nஊடகக் காரர்களின் தற்கொலை புரளி–புரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர் போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9]. குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.\nபிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:\nவீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,\nகஷ்டப்பட்டு உ��ைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,\nபெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,\nசமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,\nபேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.\nகள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்பம் துய்க்கிறாள்.\nபுருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.\nஅதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.\nபிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்\nஇதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்பது எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்டு திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப்படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.\n[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமி– பரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10\n[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலை– புழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செப்டம்பர் 26, 2018 12:09.\nகுறிச்சொற்கள்:அபிராமி, ஏமாற்று வேலை, கணவன்-மனைவி உறவு முறை, குன்றத்தூர், குழந்தை கொலை, கொக்கோகம், சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, சோரம், தாய் குழந்தையை கொலை, பாலியல், பிரியாணி, பிரியாணி காதல்\nஅசிங்கமான குரூரங்கள், அபிராமி, ஆடம்பரம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, ஊடக செக்ஸ், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவ��்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, கலவி, கலாச்சாரம், களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், கிளர்ச்சி, குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொடுமையான ஆபாசங்கள், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் தூண்டி, தாம்பத்தியம், தாய், தாய் குழந்தையை கொலை செய்தல், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி, பிரியாணி காதல், பிரியாணி காமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]\n40 வயது ஆசிரியை 16 வயது மாணவனுடன் ஓடி வந்தது [செப்டம்பர் 2018]: இந்த இழவு இப்படி என்றால், இன்னொன்று இப்படி இருக்கிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்தலா பகுதியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் 40 வயது நிரம்பிய ஆசிரியைக்கு, அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[1]. டியோனரா தம்பி என்கிறது தினத்தந்தி[2]. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் சென்னைக்கு வந்து ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்[3]. கேரளாவில் மாணவனை காணாத பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[4]. இதேபோல் ஆசிரியையின் பெற்றோரும் அவரைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் ஆசிரியையுடன் மாணவன் சென்னையில் இருப்பது தெரியவந்தது[5]. இதையடுத்து நேற்று சென்னை வந்த கேரள போலீசார், இருவரையும் மீட்டு கேரளாவிற்கு அழைத்து சென்றனர். மாணவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சிறுவனைக் கடத்தியதாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது நிச்சயமாக வக்கிரமான பாலியல் விவகார���் தான். அப்பெண் ஒரு காம அரச்சி என்றே தெரிகிறது. அந்த 16-வயது மாணவன் வசமாக்க மாட்டிக் கொண்டான். ஆனால், இளவயசு என்பதால், தாக்குப் பிடிக்கிறான் போல.\n25 வயது மனைவி 16 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்டது [ஜூன் 2018][6]: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள தர்ணம்பேட்டையை சேர்ந்தவர் பிரியா (25). இவருக்கும் பெங்களூரை சேர்ந்த ரவி என்பவருக்கும் 3 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார். இதையடுத்து தம்பதிகள் பெங்களூரில் வசித்து வருகிறார்கள். பெங்களூரிலுள்ள அல்சூர் பகுதியில், ஒரு தனியார் பள்ளியில் பிரியா, பியூசி முதலாமாண்டு கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ரவி தனியார் நிறுவன ஊழியராகும். பிரியா கூடுதல் வருவாய்க்காக தனது வீட்டில் டியூஷன் சொல்லிக்கொடுப்பதும் வழக்கமாகும். இதேபோல தான் பணியாற்றும், பள்ளியில், பியூசி முதலாமாண்டு படிக்கும் 16 வயது மாணவர் ஒருவருக்கும் வீட்டில் டியூஷன் சொல்லி கொடுத்தார். அப்போது, பிரியாவுக்கும் அந்த மாணவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாருமில்லாத நேரங்களில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். அப்படியென்றால், அந்த இரண்டு வயது குழந்தையை தூங்க வைத்து விட்டுவாளா சரி, புருஷன் இதையடுத்து, உல்லாச பறவைகளாக பறந்த இருவரும் மே 10ம் தேதி முதல் மாயமாகினர். அதாவது குழந்தைப்ப் பற்றியும் கவலைப் படவில்லை போலும்\nபெங்களூரிலிருந்து ஓடி, மைசூரில் வீடு எடுத்துத் தங்கி உல்லாசமாக இருந்த ஆசிரியை[7]: அதிர்ச்சியடைந்த ரவி, போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, பிரியா, அந்த மாணவருடன், மைசூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை மீட்ட போலீசார், மாணவரை அவரது பெற்றோரிடமும், பிரியாவை கணவரிடமும் அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த கள்ளக்காதல் ஜோடியால் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியவில்லை. பழையபடி ரகசியமாக சந்திக்க ஆரம்பித்தனர். இதனால் பிரியாவை அவரது தாய் வீட்டுக்கு ரவி அனுப்பி வைத்தார். இதனால் மாணவர் மனம் உடைந்துபோனது. பிரியாவை பார்க்க முடியாமல் அவர் தவித்தார். எனவே, தர்ணம்பேட்டையிலுள்ள பிரியா வீட்டுக்கே மாணவர் சென்று, தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். இதை பார்த்து கோபமடைந்த பிரியாவின் பெற்றோரும், உறவினர்களும், அந்த மாணவனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், குடியாத்தம், டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரோ, பிரியா இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். இத்தகைய சமூக சீர்பழிப்பாளி, செக்ஸ் குற்றவாளியை இவ்வளவு மரியாதையாக ஊடகம் செய்தி வெளியிடுகின்றது. இதுவே, தமிழகத்தின், திராவிடத்துவ வக்கிர புத்தியை வெளிப்படுத்துகிறது.\nமோக வசப்பட்ட 16-வயது மாணவன் தற்கொலை மிரட்டல்: இதனால் மனநல மருத்துவரை அழைத்த போலீசார், அவர்களை வைத்து மாணவருக்கு கவுன்சலிங் கொடுத்தனர். பிரியாவும், தனது கள்ளக்காதலனை தன்னை பார்க்க வர வேண்டாம் என அழுதபடியே கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவர் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்தில் பகவான் என்ற ஆசிரியருக்கு பணியிடமாற்றம் வேண்டாம் என கூறி, மாணவ, மாணவிகள் கதறிய உருக்கமான சம்பவம் நமது நினைவுகளில் இருந்து அகலும் முன்பு, கள்ளக்காதலுக்காக ஆசிரியை மாணவன் அழைத்த இந்த அசிங்க சம்பவமும் அரங்கேறியுள்ளது. திருமணமாகி, குழந்தையுடன் இருக்கும் பெண் ஆசிரியையை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி மாணவர் தற்கொலைமிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1960-2018 தமிழகத்தில் பெண்கள் நிலை இவ்வாறாக மாறியது ஏன்: 1960களிலிருந்து திராவிட கட்சிகள், இயக்கங்கள் முதலியவற்றின் நாத்திகம், பகுத்தறிவு, மேலும் தலைவர்களின் ஆபாச பேச்சுகள், நடத்தைகள் முதலியவை, தமிழக சமூகத்தில், பெண்மை பற்றிய உணர்வு ஏளனமாக்கி, அவர்களை ஒரு பாலியல்-செக்ஸ் ரீதியில் பார்க்கப் பட்டனர், பயன் படுத்தப் பட்டனர். புற்றீசல் போன்று “சரோஜா தேவி” புத்தகங்கள் வெளிப்படையாக அச்சடிக்கப் பட்டு, கடைகளில் விற்றதை 60-80 வயதானவர்கள் அறிவர். அதில் “எக்ஸ்ட்ரா” நடிகைகளின் ஆபாச படங்களைப் போற்று, மக்களைக் கெடுத்து வந்தனர். விபச்சாரமும் வளர்ந்தது. 1970-80களில் சினிமாபத்திரிக்கைகள் அதிகமாக வெளிவந்தன. 1980-90களில் வீடியோ டேப் மூலம் அத்தகைய விவகாரங்கள் பரவின. பிறகு 11990-2000களில் இணைதளம் வந்த பிறகு கேட்கவே வேண்டும், இப்பொழுது பேஸ்புக், வாட்ஸ்-ப் என்று இணைதள உபயோகங்கள் அதிகமாகி விட்டன. இவற்றின் மூலம், ஆன் – லை செக்ஸ், விபச்சார விவகாரங்கள் அதிகமாகி, பரவி விட்டன. போர்னோகிராபி என்பதும் சகஜ���ாகி விட்டது. பள்ளி மாணவ-மாணார்களுக்கு பாதுகாப்பு, பெற்றோருடன் தொடர்பு போன்ற காரணங்களுக்கு, செல்போன் வாங்கிக் கொடுக்கப் படுவது, விபரீதங்களில் சென்றடைகின்றன. தனுமனிதர்கள் மட்டுமல்லாது, தம்பதியரை, குடும்பங்களை பாதிக்கும், சீரழிக்கும் வரைபெருகி விட்டுள்ளது.\nமறுபரிசீலின செய்து, சமூக நலன் பேண வேண்டும்: இணைதள உபயோகம் வந்ததிலிருந்து, பல விசயங்கள் உதவுவதாக இருந்தாலும், பாலியல் ரீதியிலான விவகாரங்களுக்கு, அது அதிகமாக உபயோகப் படுத்தப் பட்டு வருகின்றது. ஏனெனில், தனியாக இருப்பவர், எதைப் பார்ப்பர் என்று யாருக்கும் தெரியாது. மேலும், அவ்வாறு பார்க்க வேண்டும் என்பதற்கே, பல பலான இணைதளங்கள் உள்ளன. இதற்கு மேனாட்டு யுக்திகள், பிரச்சாரம், அதிரடி விளம்பரங்கள், முதலியவையும் பொறுப்பாகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், சினிமா மற்றும் அதனை சார்ந்த பாலியல் விவகாரங்களை திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் தேவையில்லை. அண்ணாநகர் டாக்டர் ரமேஷ், இவ்விசயத்தில் முன்னோடியாக ஆபாச-கொக்கோக படங்களை எடுத்து, இணைதளத்தில் போட்டு, பிறகு மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குப் போனது தெரிந்த விசயம். ஆனால், சீரழிந்த பெண்களின் நிலையை ஒன்றும் மாற்ற முடியாது. ஆகவே, திராவிடம், நாத்திகம், பகுத்தறிவு போன்ற விவகாரங்களால் பெருகும், பெருகிய குற்றங்களைப் பற்றியும் ஆய்ந்து, மறுபரிசீலினை செய்ய வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில், குற்றங்கள் குறையாமல், அதிகமாகியுள்ளதால், அவற்றால் தீமைதான் என்ற நிலையும் அறியப் படுகின்றது. இருப்பினும் அரசியல் போன்ற விவகாரங்களினால், அடக்கி வாசிக்கப் படுகின்றது. இருப்பினும், உண்மை அறிந்து தீமைகளைக் களையத தான் வேண்டியுள்ளது.\n[1] மாலைமலர், பள்ளி மாணவனுடன் காதல் – சென்னை ஓட்டலில் தங்கியிருந்த கேரள ஆசிரியை கைது, பதிவு: செப்டம்பர் 29, 2018 10:10.\n[4] தினத்தந்தி, பள்ளி மாணவனுடன் காதல் கொண்ட கேரள ஆசிரியை…, பதிவு: செப்டம்பர் 29, 2018, 08:08 AM\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, திருமணமான குடியாத்தம் ஆசிரியையுடன் பெங்களூர் மாணவனுக்கு கள்ளக்காதல்.. அடுத்து நடந்தது இதுதான், By Veera Kumar Published: Saturday, June 30, 2018, 8:47 [IST\nகுறிச்சொற்கள்:16 வயது காதல், 16 வயது செக்ஸ், ஆசிரியர் செக்ஸ், காதல், காமம், கொக்கோகம், செக்ஸி, செக்ஸ், செக்ஸ் ஆசிரியர், செக்ஸ் ஆசிரியை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், ச��க்ஸ் டீச்சர், செக்ஸ் லீலை, செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர்\nஆசிரியர் காதல், ஆசிரியர் செக்ஸ், ஆசிரியை, ஆசிரியை காதல், ஆசிரியை செக்ஸ், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆபாச படம், ஆபாசம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இன்பம், இளமை, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடல், கொக்கோகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, டீச்சர் காதல், தூண்டு, தூண்டுதல், தூண்டும் செக்ஸ், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, பகுக்கப்படாதது, பாலியல், பெண் பித்தன், பெண் பித்து, பெண்ணியம், வயது, வயது கோளாறு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிருமணம் ஆகி, இரு குழந்தைகள் உள்ளவன், மாணவியுடன் வைத்த உறவு[1][அக்டோபர் 2018]: தமிழர்களின் கோக்கோகம் நிலைகளை மீறி போய் கொண்டிருக்கின்றன போலும். வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன் என்பவர் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை அழைத்துக் கொண்டு சென்று விட்ட விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[2]. முன்பு, ஒரு ஆசிரியை மாணவனுடன் ஓடிய விவகாரத்தையும் தமிழகம் கண்டுள்ளது, நாகை மாவட்டம் வேதாரன்யம் அருகே உள்ள தேத்தாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் வேதாரன்யத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார் சிலம்பரசன். தலைப்பில் பேராசிரியர் என்று “நக்கீரன்” குறிப்பிட்டுள்ளதை காணாலாம். இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர். அவர் ஏற்கெனவே விதவையான ஒருவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் அவர் வகுப்பில் படிக்��ும் வசந்தி என்ற மாணவியோடு அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.\nதனது வகுப்பில் படிக்கும்ம் மாணவியுடன் காதல், உறவு, ஓடிபோதல்: திருமணம் ஆகி, குழந்தைகளுடன் இருக்கும் ஒருவனுடன் மாணவிக்கும் அறிவில்லையா என்று தோன்றுகிறது. இவர்கள் விவகாரம் அரசல் புரசலாக கல்லூரியில் கசிய, இருவரும் எஸ்கேப் ஆனார்கள். இதிலிருந்து அம்மாணவி, வக்கிரமான காதல், உறவு வைத்திருக்கிறாள் மற்றும் அந்த அளவுக்கு, அந்த ஆசிரியனும் வைத்திருக்கிறான் என்று தெர்கிறது. இந்த செய்தி வசந்தியின் பெற்றோர்களுக்கு தெரியவந்து, கல்லூரிக்கு வந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். கல்லூரி நிர்வாகமோ, இந்த விவகாரத்தால் நாங்களும் கோபத்தோடு இருக்கிறோம், உங்கள் கோபமும், ஆத்திரமும் நியாயமானது, அவர் எப்படியும் கல்லூரிக்கு வருவார். உங்களுக்கு நிச்சயம் தகவல் கொடுக்கிறோம், அதோடு எந்தக்கல்லூரியிலும் வேலையில் சேரமுடியாதபடி சான்றிதழ் கொடுக்கும் போது செய்துவிடுகிறோம் என சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர். பிறகு வேதாரன்யம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினரோ பெண் மேஜர், அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது, அவர்களை நாங்கள் நிச்சயம் பிடித்துவிடுவோம். இரண்டொரு நாளில் உங்க பெண்ணை மீட்டுத்தருகிறோம் என கூறிவிட்டனர்.\nமனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்[3]: இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான், என மூஞ்சில் அடித்தார் போல கூறிவிட்டார்[4]. அந்த நேரத்தில் முதல் மனைவியும் விவகாரம் தெரிந்து வந்துவிட்டார். முதல்மனைவி ஆசிரியர் சிலம்பரசனிடமும், வசந்தியிடமும் அவரது பெற்றோர்களும் மன்றாடி வருகிறார்கள். நாங்க இருவரும் சேர்ந்து வாழப்போறோம், வாழவிடுங்க என உடும்பு பிடியாக நிற்கிறார்கள் மாணவியும், பேராசிரியரும். இப்படி இரு குடும்பத்தார் சொல்வதையும் மீறி நடக்கும் பேராசிரியரின் யோக்கியதை என்ன என்று கவனிக்க வேண்டும். கல்விப்பாடம் சொல்லி கொட���க்க வேண்டிய ஆசிரியர் காமப்படம் சொல்லி கொடுத்து டீன் ஏஜ் பருவம் கொண்ட மாணவியை கடத்தி சென்று உள்ளார்[5]. ஆனால், திருமணம் ஆன ஆண் இன்னொரு பெண்ணுடன் இவ்வாறு இருக்கலாமா என்று போலீஸாருக்கு தெரியதா[3]: இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான், என மூஞ்சில் அடித்தார் போல கூறிவிட்டார்[4]. அந்த நேரத்தில் முதல் மனைவியும் விவகாரம் தெரிந்து வந்துவிட்டார். முதல்மனைவி ஆசிரியர் சிலம்பரசனிடமும், வசந்தியிடமும் அவரது பெற்றோர்களும் மன்றாடி வருகிறார்கள். நாங்க இருவரும் சேர்ந்து வாழப்போறோம், வாழவிடுங்க என உடும்பு பிடியாக நிற்கிறார்கள் மாணவியும், பேராசிரியரும். இப்படி இரு குடும்பத்தார் சொல்வதையும் மீறி நடக்கும் பேராசிரியரின் யோக்கியதை என்ன என்று கவனிக்க வேண்டும். கல்விப்பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் காமப்படம் சொல்லி கொடுத்து டீன் ஏஜ் பருவம் கொண்ட மாணவியை கடத்தி சென்று உள்ளார்[5]. ஆனால், திருமணம் ஆன ஆண் இன்னொரு பெண்ணுடன் இவ்வாறு இருக்கலாமா என்று போலீஸாருக்கு தெரியதா இது போன்ற விரிவுரையாளர்களை இனி எந்த கல்லூரியிலும் பணியமர்த்த கூடாது. பெற்றோர்கள் பேராசிரியர்களை நம்பி தான் பெண் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். கல்லூரிக்கு அனுப்பும் பெண் பிள்ளைகளிடம் நல்ல அறிவுரைகளை பெற்றோர்கள் கூறி அனுப்ப வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பாரிபாலன்[6].\nபிளஸ்-டு மாணவனுக்கு டீச்சரிடம் காதாலாம்[7]: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமணமாகாத[8] ஆசிரியை மாலா பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பிற்கு பாடம் எடுக்கிறார். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் தோப்பு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன், ஆசிரியை மீது காதல் வயப்பட்டுள்ளான்[9]. ‘மாலாக்கா ஐ லவ் யூ’, ‘மலையாள பட மலர் டீச்சர் போல் இருக்கீங்க’ என்று கூறி ஆசிரியைக்கு சிறு சிறு தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளான்[10]. அதாவது காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ்களை அனுப்ப வந்துள்ளான். ஆனால், மாணவனின் இந���த சின்ன சின்ன குறும்புத்தனம் நாளடைவில் கோணல்புத்தியாக மாறிப்போனது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தும் அவன், ஆசிரியையை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளான். தான் எடுத்த ஆபாச போட்டோக்களை ஆசிரியையின் செல்போன் எண்ணுக்கே அனுப்பியும் காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளான் அந்த மாணவன். மாணவனுக்கு அறிவுரை கூறி கண்டித்த அந்த ஆசிரியைக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான். அது மட்டுமல்லாமல் பள்ளி சுவர்களில் ஆசிரியை குறித்து காதல் கவிதைகள் எழுதி வைத்துள்ளான். கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று இரவு ஆசிரியையின் செல்போனுக்கு 160 தடவைக்கும் மேல் ஐ லவ் யூ டீச்சர் என்று மெசேஜ் செய்துள்ளான். இதனால் எரிச்சல் அடைந்த அந்த ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். தலைமை ஆசிரியரின் சமாதானத்துக்குப் பிறகு வகுப்பு திரும்பிய மாணவன், ஆபாச படம் பார்த்து சிக்கிக் கொண்டுள்ளான். இது குறித்து பெற்றோர் – ஆசிரியர் கழகம் மாணவன் மீது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கூறினர்.\n16-வயது மாணவன், டீச்சருக்கு காதல் செய்தி அனுப்பியது: இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு சினிமா, டிவி, செல்போன் போன்றவைகளே காரணம் என்று உளவியலாளர்கள் கருத்து கூறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு செல்போன் கொடுக்க வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தி வருவதாக கூறுகின்றனர். சினிமா, தொலைக்காட்சி, செல்போன் போன்றவைகளே பள்ளி மாணவர்கள் சீரழிவதற்கு காரணமாகிறது என்றும், செல்போன் போன்றவை மாணவர்களிடம் கொடுக்கக் கூடாது என்றும் உளவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவகளது கருத்தும் போலித்தனமானது,, ஏனெனில், இவர்ர்கள் வியாபார ரீதியில் செயல்படுகிறார்களே தவிர, உண்மையில், அரசுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுப்பதில்லை. மேலும், இங்கு பெற்றோரி பற்றி எந்த விவரம்மும் இல்லை. அப்பையனை அந்த அளவுக்கு, வைத்துள்ள நிலைக்கு அவர்களும் பொறுப்பாவார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்… பள்ளி மாணவியுடன் ஆசிரியர் காதல் என்பது போன்ற சம்பவங்கள் பெற��றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\n[1] நக்கீரன், மனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, வாழ்ந்தால் அது “சிம்பு“வுடன்தான்.. இரு குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பிரிய மறுக்கும் மாணவி\n[5] தமிழ்.இணைதளம், 2 குழந்தைகளுக்கு தந்தையான பேராசிரியருடன் காதல் வயப்பட் மாணவி, அக்டோபர் 18, 2018.\n[7] தமிழ்.ஏசியா.நியூஸ், டீச்சரை நிர்வாணமாக வீடியோ எடுத்து டீச்சருக்கே வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய மாணவன்… நாளுக்கு நாள் நச்சரிக்கும் செக்ஸ் டார்ச்சர்\n[8] இப்படி செய்தி போடும் அந்த ஊடகவாதியிடமும் வக்கிரம் தெரிகிறது.\n[10] அக்கா ஐ லவ் யூ என்று எப்படி ன்சொல்வான் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:16 வயது, 16 வயது பையன், ஆசிரியை காதல், ஊக்கு, ஊக்குவிப்பு, ஐ லம் யூ, செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் விளையாட்டு, டீச்சர் காதல், டீச்சர் மாணவனுடன் ஓடுதல், தூடுதல், போன், மாணவியுடன் செக்ஸ், மாணவுடன் செக்ஸ், மெஸேஜ்\n18 வயது நிரம்பாத பெண், 21 வயது மனைவி, அம்மணம், ஆசிரியர் காதல், ஆசிரியர் செக்ஸ், ஆசிரியை, ஆசிரியை காதல், ஆசிரியை செக்ஸ், ஆபாச படம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, ஊக்குவிப்பு, ஐ லவ் யூ, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கள்ளக்காதலி, கவர்ச்சி, காதலி, காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், கூடா உறவு, கொக்கோகம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் ஊடகம், செக்ஸ் குற்றம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, டீச்சர் காதல், தூண்டு, தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nகற்பழிப்பு, ஒழுக்கம் குடும்பம், சினிமா முதலியன: இந்திய சினிமாக்களில் கற்பழிப்பு காட்சிகள் “தத்ரூபமாகவே”, 10-15 நிமிடங்களுக்கு தாராளாமாகக் காட்டியுள்ளனர். அத்தகைய வக்கிர காட்சிகளுக்காகவே படங்கள் ஓடியகாலம் [1960-1990] உண்டு, இப்பொழுதும், அத்தகைய நிலை தொடர்கிறது. மலையாள படங்கள் அதற்காக பிரபலமாக இருந்தது. மலையாளப் படம் என்ற பெயரில், நடுவில் ஆபாசப் படம் காட்டும் முறையும் இருந்தது. முன்பெல்லாம் “அடல்ஸ்-ஒன்லி” என்று போஸ்டர் பார்த்து ஜனங்கள் போகும், இப்பொழுதோ, அத்தொல்லையே இல்லை, ஒவ்வொரு குத்தாட்டமே, கற்பழிப்பை விட மோசமான காட்சிகளாக இருக்கின்றன. பாடல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், அந்த அளவுக்கு ஆபாசம், கொக்கோகம், நிர்வாணம் முதலியவற்றை எல்லாம் கடந்த நிலையில் இருக்கின்றன. முன்பெல்லாம், அத்தகைய கற்பழிப்புக் காட்சிகளில் “டூப்” போடுவதாகச் சொல்லப்படும். இப்பொழுதோ, அந்நடிகைகளே தாராளமாக நடித்துக் கொடுக்கின்றனர். கற்பழிப்புக் காட்சிகளில், உண்மையாகவே கற்பழித்த நிதர்சனங்களும் உண்டு. பிரபல நடிகைகளே அதில் உள்ளனர். இப்பொழுதும், ஒரு நடிகையைக் கற்பழிக்க, ஒரு நடிகனே கோடிகளில் பேரம் பேசி, ஆளை அனுப்பி, நிறைவேற்றியுள்ளான். ஆனால், அவனை குற்றத்திலிருந்து மீட்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.\nகற்பழிப்பு, கொக்கோக விவரிப்பு முதலியவற்றை செய்யும் பொறுப்புள்ளவர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள்: அத்தகைய பாலியல் பாடல்களை எழுதியவர்கள் தாம், கவி, கவிக்கோ, பெருங்கவிக்கோ, கவிஞர், புலவர் போர்வையில் உலா வருகின்றனர். அத்தகைய ஆபாசமான, அரை-முக்கால் நிர்வாணமான காட்சிகளில் நடித்தவர்கள் தாம் மாதிரிகளாக, தலைவர்களாகச் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு பட்டம், பணம், பதவி எல்லாம் கொடுக்கப்படுகின்றன. மேலும் கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பற்பல பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொது நிகழ்ச்சிகள் முத்லியவற்றில் வரவழைக்கப் பட்டு, பெண்ணியம், பெண்ணுரிமைகள், குடும்பம், போன்றவற்றைப் பற்றி பேசவும் வைக்கின்றனர். இவற்றால் மாணவ-மாணவியர் எதை கற்றுக் கொள்வர் மிக-மிக மோசமான காட்சிகள் என்று ஊடகங்களே பட்டியல் இட்டுக் காட்டுகின்றன[1]. அதாவது, அத்தகையக் காட்சிகளைப் பார்த்தால், பார்த்தவர்களும் அவ்வாறே செய்யத் தூண்டப்படுவர் என்ற ரீதியில் சித்தரிக்கிறது[2]. ஆனால், அவையே அதிலும் முதலீடு செய்கின்றன. அதாவது, ஊடகக்காரர்களே, படத்தொழொலும் ஈடுப���்டுள்ளனர்.\nபெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்–மனைவி உறவுமுறைகளை போற்றாமல் இருப்பது சமுதாயத்திற்கு நல்லதா: பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் சித்தாந்திகள், எழுத்தாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று பார்த்தால், 1% கூட இல்லை என்றே புலப்படுகிறது. மனைவி-துணைவி-வைப்பாட்டி-காமக்கிழத்தி-கீப் என்ற ரீதியில் வாழும் இவர்கள் எப்படி சமுதாயத்திற்கு மாதிரிகளாக, அறிவுரைக் கூறும் மனிதர்களாக இருக்க முடியும்: பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் சித்தாந்திகள், எழுத்தாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று பார்த்தால், 1% கூட இல்லை என்றே புலப்படுகிறது. மனைவி-துணைவி-வைப்பாட்டி-காமக்கிழத்தி-கீப் என்ற ரீதியில் வாழும் இவர்கள் எப்படி சமுதாயத்திற்கு மாதிரிகளாக, அறிவுரைக் கூறும் மனிதர்களாக இருக்க முடியும் பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் பண்புகளை, குண்ங்களை, சிறப்புகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதிக்கப் படுகின்றனவா பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் பண்புகளை, குண்ங்களை, சிறப்புகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதிக்கப் படுகின்றனவா அதுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பெண்களின் உரிமைகள் என்று போதிக்கும் போது, கற்புன் மேன்மையினைப் பற்றி சொல்லிக் கொடுக்காமல், வேண்டும் என்றால் சேர்ந்து வாழலாம்-பிரிந்து போகலாம், பெண்கள் குழந்தைகளை உருவாக்கும் எந்திரங்கள் இல்லை, அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், வேண்டாம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாமலே, வாழலாம், வாழ்க்கை நடத்தலாம், குடும்பமும் நடத்தலாம் பொன்றேல்லாம் போதிக்கப்படுகின்றன. ���ிரச்சார,ம் செய்யப் படுகின்றன. பிரபல நடிகர்களும் அவ்வாறே போதிக்கின்றனர். இதனால், கணவன்-மனைவி உறவுமுறைகள் என்றால் என்ன என்று கேட்கும் நிலை ஏற்படாதா\nவீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விவரங்கள்:\nதனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய முறைகளை [மேலே அவன் குறிப்பிட்ட சாத்திய கூறுகள் முதலியன] கையாளுவதை அறிந்து, அவற்றை முழுக்க தவிர்க்க வேண்டும்.\nபேஸ்புக்,வாட்ஸ்-அப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.. செல்போன் எண்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது.\nகதவைத் திறக்காமல் பேசி அனுப்புவது சிறந்தது. உள்ளே வர வேண்டிய அவசியம் ஏற்படும் போது, உடன் ஆண் துணை இருப்பது அவசியம்.\nகேஸ் கொண்டு வருபவன், கேன் – வாட்டர் சப்ளை செய்பவன், பேப்பர் போடுபவன், முதலியவருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஅதே போல வீட்டிற்கு வேலை செய்ய வரும், பழுது பார்க்க வரும், எலக்ட்ரீஷியன், பிளம்பர், போன்றவர்களுடனும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nதெரியாத பெண்களை வீட்டிற்குள் விடக் கூடாது. தண்ணீர் கேட்டு வரும், குழந்தைகளுடன் வரும் பெண்களையும் விடக்கூடாது.\nஅனாதை இல்லம், கோவில் போன்ற வசூலுக்கு வருபவர்களையும் ஊக்குவிக்கக் கூடாது.\nஅடிக்கடி வரும், திரும்ப-திரும்ப ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில், நாளாக-நாளாக, அவர்களது போக்குவரத்து, சந்தேகம் இல்லாமல் போகும் நிலையை உண்டாக்கும், அது அவர்கள் குற்றத்தை செய்ய தோதுவாகி விடும்.\nவேலைக்காரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பெயர்களைச்சொல்லிக் கொண்டு வரும் ஆண்கள், முதலியோருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nதேவையில்லாத விற்பனை செய்வது போல வருவது, விசாரிக்க வருவது, அட்ரஸ் கேட்டு வருவது,….. போன்ற வகையறாக்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அறிவழகன், உடலுறவு, கணவன்-மனைவி உறவு முறை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, காமம், சீரழிவுகள், பண்பாடு, பலாத்காரம், பாலியல் பலாத்காரங்கள், பாலியல் பலாத்காரம், பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, வீட்டில் தனியாக\nஅறிவழகன், இலக்கு, உடலின்பம், உணர்ச்சி, எளிதான இலக்கு, கணவன்-மனைவி உறவு முறை, கற்பழிப்பு, கற்பு, கலவி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குரூரம், குற்றம், கைது, கொக்கோகம், சமூகக் குரூரம், சிற்றின்பம், சீரழிவு, சீரழிவுகள், செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ்-குற்றங்கள், தாம்பத்திய சந்தேகங்கள், தாய், தாய்மை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇதற்கு முன்…என்று அகரம் நாராயணனின் கதையை சொல்லும் ஊடகங்கள்: சென்னையில், 1980ல், அகரம் நாராயணன் என்பவன், அறிவழகன் போன்று, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து, நகை பறிப்பில் ஈடுபட்டு கைதானான். பின், அவன் கொலை செய்யப்பட்டார் என, போலீசார் கூறினர்.1980–ம் ஆண்டு வாக்கில் சென்னை நகரை கலங்கடித்தவர் பிரபல ரவுடி அகரம் நாராயணன். இவரது பெயரை கேட்டாலே பெண்கள் பதறுவார்கள். இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிப்பார். குறிப்பாக பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்டுபிடித்து பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் திடீரென்று கதவை தட்டுவார். முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பார். பெண்கள் தண்ணீரை எடுப்பதற்கு சமையல் அறைக்குள் செல்லும்போது பின்தொடர்ந்து சென்று கட்டிப்பிடித்து கழுத்தில் கத்தியை வைப்பார். பின்னர் கற்பை சூறையாடுவார். பெரும்பாலும் திருமணமான பெண்களையே குறிவைத்து இவர் காம விளையாட்டில் ஈடுபடுவார்[1]. கற்பை சூறையாடும்போது பெண்கள் அணிந்துள்ள தாலியை கழற்றி வைத்துவிடுவார்[2]. காமப்பசியை தீர்த்துக்கொண்டு வீட்டில் இருக்கும் நகைகள், பொருட்களை அள்ளிச் சென்றுவிடுவார். கற்பிழந்ததை வெளியில் சொன்னால் மீண்டும் வந்து குடும்பத்தையே காலி செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்வார். இவரது மிரட்டலுக்கு பயந்து கற்பிழந்த பெண்கள் நடந்த சம்பவம் பற்றி புகார் கொடுக்கமாட்டார்கள். இப்படி ஏராளமான பெண்களை கத்திமுனையில் காமவேட்டை நடத்திய அகரம் நாராயணன் பின்ன���் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அகரம் நாராயணனின் பாணியில் தற்போது ஒரு கொள்ளையன் பெண்களின் கற்பை சூறையாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஅரியானா கற்பழிப்பை பின்பற்றினேன் என்று சொன்னதான செய்தி: அரியானா மாநிலத்தில் 25 பெண்களை ஒரு திருடன் கற்பழித்த கதையை தான் பத்திரிகைகளில் படித்ததாகவும், அதை மிஞ்சும்வகையில் தானும் பெண்களிடம் இன்ப விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அறிவழகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அறிவழகனிடம் கற்பை இழந்த பெண்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் அறிவழகன் கூறிய தகவலின் அடிப்படையில் அவர் சொன்ன முகவரியில் வசிக்கும் பெண்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, அறிவழகன் பெண்கள் பற்றி கூறிய தகவல்கள் உண்மையா என்று விசாரித்து வருகிறோம். அதுதொடர்பான ஆதாரங்களும் திரட்டப்படுகிறது என்று தெரிவித்தார். அறிவழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் 17-11-2017 அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு மாம்பலத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக குமரன்நகர் போலீசார் அறிவழகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரியவந்துள்ளது. அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\n37 ஆண்டுகளுக்குப் பிறகு…(விகடனின் செய்து)[3]: தற்போது, வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் அறிவழகன் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது 10 கிரிமினல் வழக்குகளும், ஓர் அடிதடி வழக்கும் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், குற்ற விவகாரங்களை மறைத்து பெங்களூரில் எப்படி வேலை செய்தான் என்று தெரியவில்லை. ஒரு தொடர்ந்து குற்றங்களை செய்து வ்ருபவனைப் [habitual offender] பற்றி எப்படி எச்சரிக்கை செய்யப் படாமல் உள்ளது என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், அவரிடமிருந்து பல லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது[4]. அறிவழகனை குண்டர் சட்டத்திலும் கைதுசெய்ய வாய்ப்பு உள்ள��ு” என்றார். 37 வருடங்களுக்கு முன்பு…..என்று விகடன் இழுத்துள்ளது, அகரம் கதையைக் குறிப்பிடத்தான். ஆனால், கதை சொல்லவில்லை. அவன் ஜாலியாக இருந்தான், என்றெல்லாம் வர்ணித்தது.\nவாக்குமூலம் உண்மையென்றால், பெண்களின் நிலை எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்: தனியாக இருக்கும் பெண்கள் மிகவு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையை, இது எடுத்துக் காட்டி எச்சரிக்கிறது.\n1. “நான், எம்.சி.ஏ., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. 1. பெங்களூரில்ல் வேலை செய்தான் என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.\n2. ‘பேஸ்புக்‘ வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டது. 2. தங்கும் விடுதிக்கு மாணவியர் ஏன் சென்றனர், எப்படி அவனுக்கு அறை கொடுத்தார்கள், அவனுக்கு எப்படி பணம் கிடைத்தது போன்றவை புதிராக இருக்கின்றன.\n3. மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கினேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். 3. 2014ல் வந்தால் என்றால், கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் இவனுக்கு எப்படி உடனடியாக வாடகை வீடு கிடைத்தது என்பது புதிராக இருக்கிறது. சென்னையில் “தனியார் தங்கும் விடுதி” என்றால், எவை, எப்படி இவனுக்குக் கொடுத்தனர், முதலியவை மர்மமாக இருக்கின்றன.\n4. அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன்.\n4. இது அப்பெண்கள் மற்றும் இவனது தொடர்புகளைக் காட்டுகிறது. மேலும், அப்பெண்களின் மீதும் சந்தேகத்தை எழுப்புகின்றது.\n5. அதேபோல, வீட்��ில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன். 5. இது மிகக் கொடிய முறையாக இருந்தாலும், சாத்தியக் கூறை கவனிக்கும் போது, ஆபத்தை எடுத்துக் காட்டுகிறது.\n6. சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன். அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன். 6. வீடுகள் ஒட்டிக் கட்டப்படுவது, பிளாட்டுகளில், யாரும் வெளியில் வராமல் இருப்பது, சுற்றியுள்ள சந்துகளில் ஆள்-அரவம் இல்லாமல் இருப்பது முதலியவை கவனிக்க வேண்டும். மேலும், செக்யூரிடி, வாட்ச்-மேன் இல்லையா போன்ற கேள்விகளும் எழுகின்றன.\n7. ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்‘ என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பைசூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். 7. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாக கையாலும் யுக்திகளாக இருக்கும் போது, பெண்கள் தாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமாகிறது.\n8. சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[5]. 9. இந்தகைய சாதிய கூறுகள், பெண்களின் நிலையை, மிகவும் ஆபத்திற்குண்டான நிலையில் வைக்கிறது. ஆகவே, அவர்களது பாதுகாப்பு குறித்தும், யோசிக்க வேண்டியுள்ளது.\nஇவன் சொல்வதிலிருந்து, இவன் இதையே தொழிலாக வைத்திருப்பது தெரிகிறது. இவனைத் தவிடர மற்றவர்களும் இதில் சம்பந்தப் பட்டிருப்பது தெரிகிறது. இதுவரை, போலீஸாரிடம் பெண்கள் புகார் அளிக்காமல் இருந்தது, இவனது கதை தாமதித்திள்ளது.\n[1] தினத்தந்தி, திருடிய வீடுகளில் கத்திமுனையில் பெண்களை கற்பழித்தவன் கைது பரபரப்பு தகவல், நவம்பர் 17, 2017, 04:30 AM\n[3] விகடன், ‘ஜாலியாக வாழ பெங்களூரு வேலையை விட்டேன்\nகுறிச்சொற்கள்:அச்சம், அறிவழகன், கத்தி முனை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, கிண்டி, குடும்பம், சென்னை, தமிழச்சிகளின் கற்���ு, வாடகை, விளைவு, வீடு\nஅச்சம், அடக்கம், அறிவழகன், ஆபாச படம், உடலின்பம், உடலுறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கலாச்சாரம், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடும்பம், குற்றம், கொக்கோகம், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, சொந்தம், தாய்க்கு சோகம், தாய்மை, தாலி, திருமணம், பண்பாடு, பதி, பலாத்காரம், பாலியல், பாலியல் பலாத்காரங்கள், பெங்களூரு, பெண், பெண் பித்தன், பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கொடுமை, பெண்டாளும், பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, பெண்மை சீரப்பாழி, பேஸ்புக், மனப்பாங்கு, மாணவிகள், மாணவியர், விதவை, வைப்பாட்டி, ஹலால் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள் (1)\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள் (1)\nதடுக்கி விழுந்த திருடனைப் பிடித்ததில் கிடைத்த செக்ஸ் குற்றவாளி: சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர், வில்லியம்ஸ். இவர் நேற்று அதே பகுதியில் தனியாக நடந்து சென்றார்[1]. அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த வாலிபன், கத்தி முனையில், 8,500 ரூபாயை பறித்து தப்பினான்[2]. இதையடுத்து, கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், போலீசார் வாகன சோதனையை கடுமையாக்கினர்[3]. அப்போது, குமரன் நகர் பகுதியில் போலீசாரை கண்டதும், மின்னல் வேகத்தில் பறந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, அறிவழகன், 29, என்பவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவனிடம், கத்தி மற்றும் மொபைல் போனில், விதவிதமான பெண்களின் புகைப்படங்கள், சில பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்[4]. பின் அவனை, அடையாறு துணை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், கிண்டியில், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, கத்தியை காட்டி மிரட்டி, 25க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை சூறையாடியதுடன், 300 சவரன் நகைகளை, அறிவழகன் பறித்துள்ளது தெரிய வந்தது[5]. இதையடுத்து, குமரன் நகர் போலீசார், நேற்று அறிவழகனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அவனை தங்கள் காவலில் எடுத்தும் விசாரிக்க உள்ளனர்.\nகற்பழித்தப் பெண்களின் எண்ணிக்கையை பலவாறு குறிப்பிடுவது: சென்னையில், 25க்கும் மேற்பட்ட பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பை சூறையாடிய, காமுகனை போலீசார் கைது செய்தனர் என்கிறது தமிழ்.வெப்துனியா[6]. பெண்களின் எண்ணிக்கையை ஊடகங்கள் 25-50 என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றன. ஆனால், ஊடகங்களில் வந்துள்ள அத்தகைய செய்திகளை போலீஸ் மறுத்து, அவர்களது முதல்கட்ட விசாரணையில், கிண்டியிலுள்ள ஒரு பெண்ணைக் கற்பழித்துதான் தெரியவந்துள்ளது என்று, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது[7]. ஆனால், “டெக்கான் ஹெரால்ட்” அவன் பல பெண்களைக் கற்பழித்தான் என்று தான் கூறுகிறது[8]. ஒரு உயர்ந்த போலீஸ் அதிகாரி, அவன் கத்திமுனையில் மிரட்டி, பல பெண்களைக் கற்பழித்ததை உறுதி செய்தார் என்றும் கூறுகிறது[9]. மற்ற பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு, அவர்களிடமும் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு, அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறினார்[10]. இது, பல பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களது குடும்பம் முதலிய விவகாரங்களுக்கு அஞ்சி புகார் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. என்னதான், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம், பெயர் முதலிய விவரங்கள் ரகசியமாக வைக்கப் படும் என்றாலும், ஒருநிலையில், நீதிமன்றத்தில் அவை தெரிய வர்த்தான் செய்கிறது. இதனால், வரும் விளைவுகளை அஞ்சிதான், பெண்கள் மறைத்து வாழ வேண்டியுள்ளது. இதனால் தான் பாதிக்கப்பட்ட பெண்கள், அத்தகைய கற்ப்பழிப்பாளர்களுக்கு, மரண தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.\nபோலீசாரிடம் அறிவழகன் அளித்துள்ள வாக்குமூலம்[11]: “நான், எம்.சி.ஏ., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. ‘பேஸ்புக்‘ வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கினேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன். அதேபோல, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன். சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன். அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன்.’பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்‘ என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பை சூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[12].\nகிண்டி பெண்ணைக் கற்பழித்தவன் இவன் தான், காமக்கொடூரன்: போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: “சில தினங்களுக்கு முன், கிண்டி பகுதியைச் சேர்ந்த, இளம் பெண் ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபன் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்துவிட்டதாக புகார் அளித்து இருந்தார்[13]. அந்த வாலிபன், அறிவழகன் தான் என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை, 25க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வை சீரழித்து இருப்பதாக தெரிவித்துள்ளான். அந்த வீடுகளுக்கு சென்று விசாரித்து வருகிறோம். இந்த காமக்கொடூரனை காவலில் எடுத்து விசாரித்தால் தான், பல உண்மைகள் த��ரிய வரும்”, இவ்வாறு அவர்கள் கூறினர். [14] இதிலும் போலீஸார் கூறினர் என்று முரண்பாடான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது, விசித்திரமாக இருக்கிறது. மிகவும் திகைப்படைய செய்யக் கூடிய, மென்மையான, அதே நேரத்தில் குரூரமான குற்றத்தை செய்த விவகாரத்தில், ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டிய கட்டாயம் உள்ளது.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, வீடு புகுந்து கத்திமுனையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த காமுகன் கைது.. சென்னையில் பரபரப்பு, Posted By: Veera Kumar, Updated: Friday, November 17, 2017, 10:23 [IST].\n[4] தினமலர், கத்திமுனையில் பெண்களை கற்பழித்த காமுகன் கைது, Added : நவ 16, 2017 23:52\n[6] தமிழ்.வெப்துனியா, கத்திமுனையில் 50 பெண்களை சூறையாடிய திருடன் – சென்னையில் அதிர்ச்சி, Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (09:55 IST)\n[11] தினமலர், கத்திமுனையில் பெண்களை கற்பழித்த காமுகன் கைது, Added : நவ 16, 2017 23:52\n[13] லைவ்டே, சொகுசாக வாழ 50 பெண்களை பலாத்காரம் செய்த பட்டதாரி. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீத சம்பவம்.. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீத சம்பவம்..\nகுறிச்சொற்கள்:50 பெண்கள், அறிவழகன், கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, கார் கற்பழிப்பு, செக்ஸ், தனியாக, தனியாக இருக்கும் பெண், தமிழச்சிகளின் கற்பு\n50 பெண்கள், அசிங்கம், அச்சம், அறிவழகன், ஆபாச படம், இன்பம், இலக்கு, உடலின்பம், உல்லாசமாக இருப்பது, உல்லாசம், கணவனை ஏமாற்றும் மனைவி, கண்டித்தும் திருந்தவில்லை, கன்னி, கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலவி, களவு, காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், கிளர்ச்சி, குற்றம், கைது, கொக்கோகம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சம்மதத்துடன் செக்ஸ், சிற்றின்பம், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செல்போன், தமிழச்சி, தாம்பத்தியம், தாய், தாய்மை, பகுக்கப்படாதது, பேஸ் புக், மனைவி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்\nதகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்\nதகாத உறவின் அலங்கோலம், அசிங்கம், வக்கிரம்: இதுகுறித்து கார��த்திகேயன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்[1]: “மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார். அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார். எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார். தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[2]. உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[3]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். அப்போது நைசாக கத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டேன். அக்கம்பக்கத்தினர் என்னை அவரது மகன் போன்ற நபர் என நினைத்திருந்தனர். ஆனால், வாட்டர் கேன் போட வரும் நபர்கள் சிலருக்கு எங்கள் மீது சந்தேகம் இருந்தது. இப்படித்தான் சிக்கிக்கொண்டேன்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[4].\nகார்த்திக்கின் வாக்குமூலம் சமூக சீரழிவைக் காட்டுகிறது: கார்த்திக்கின் வாக்குமூலம் கணவன்-மனைவி உறவைக் கொச்சைப் படுத்தும் தன்மை, கணவன் மனைவியை ஏமாற்றுவது, மனைவி கணவனை ஏமாற்றுவது, குடும்பநெறிகளை காப்பதை விடுத்தல், முதலிய சீரழிவுகளைக் காட்டுகிறது.\n1. மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார்.\nமசாஜ் பார்லரில் இவர்கள் ஏன் செல்ல வேண்டும், அங்கு, இவர்களுக்கு என்ன பழக்கம் என்பது விளக்கப்படவில்லை.\n2. அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். இதில் கார்த்திக்கின் சபலம் தான் மிஞ்சியுள்ளது. தன்னைவிட 23 வயது அதிகமான பெண்ணிடம் எப்படி காதல் வரும்\n3. அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். இப்படி இவர் சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது. இவர் காதலிக்கிறேன் என்பதும், அவர் காதலை ஏற்றுக் கொண்டார் என்பது, இதைவிட வேறு விசயம் உள்ளது என்றாகிறது.\n4. எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார் படித்த அந்த பையன் என்ன முட்டாளா அல்லது தாய் அவ்வாறு சொல்வதை கேட்டு சென்று விட்டானா\n5. எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார் வேலை வாங்கிக் கொடுத்தார் என்றால், வேலையில்லாமல், எப்படி மசாஜ் பார்லர் போகலாம், காதலிக்கலாம்\n6. தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[5]. இப்படி சொல்வது இவரது அயோக்கியத் தனத்தை மறைத்து, அப்பெண்ணின் மீது முழுவதுமாக பழிபோடுவதாக உள்ளது.\n7. உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[6]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். காத்ல் என்று ஆரம்பித்து, உறவு கொள்ள ஆரம்பித்ததே இவன் தானே பிறகு என்ன இந்த பழம் புளிக்கிறது என்ற கதை\n8. இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. உண்மையில் உடலுறவு பிரச்சினை என்றால், திருமணம் செய்து கொண்டு தான் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\n9. லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். ஒன்றரை வரிடத்திற்கும் மேலாக, இரண்டு பெண்களுடன் உறவு வைத்திருக்கும், இவனது பேச்சு நம்புவதாக இல்லை, இயற்கையாகவும் இல்லை.\n10. சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளி���்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். இதெல்லாம் பரஸ்பர உறவுகள் எல்லைகளை மீறிய விவகாரங்களே. சுற்றியுள்ளவர்களுக்கு, மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது என்ற நிலையிலும், வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடக்கும் நிலையிலும், ஒரு பெண்ணை அளவுக்கு அதிகமாக உசுப்பேற்றி விட்டது, மற்றொரு பெண்ணுடன் ஒன்றரை வருடம் வாழ்ந்து வருவது, லக்ஷ்மிசுதா தன்னை ஏமாற்றுகிறான் என்று தான் கொள்வாள்.\nபடித்த பெண்-வழக்கறிஞறின் பொறுப்பற்ற, தகாத உறவு: 1985-86ல் கணவனுடன் பிரிவு ஏற்பட்டது என்றால், ஒழுங்காக இருந்த படித்த வழக்கறிஞர் தீடீரென்று மசாஜ் பார்லருக்குச் செல்வது, ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது, தன்னை விட 23 வயதான ஆணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் உடலுறை வைத்துக் கொள்வது முதலியவை மிகக் கேவலமான செயல்கள். சட்டம் தெரிந்த பெண் அவ்வாறு செய்தது, மிக அசிங்கமானதும் கூட. ஆகையால், அவரது பங்கை, தவறிய நிலையை, ஒழுக்கமற்ற செயல்களை மறுக்க முடியாது. என்னத்தான் பெண் மாட்டிக் கொள்வாள் என்ற உணர்வில்லாமல், உறுதியாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாததால், அவரும் தனது முடிவுக்கு உடந்தையாகிறார்.\nகணவன் – மனைவி தாம்பத்திய உறவுகளை மேம்படுத்துவது, போற்றுவது வளர்ப்பது எப்படி: கணவன் – மனைவி தாம்பத்திய உறவுகள் பிரிவது, கெடுவது, சீரழிவது முதலியவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. “கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன்…..செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்..\n58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன்”, என்றெல்லாம் ஊடகங்கள் கொச்சைப்படுத்தி, தலைப்பீட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால், –\nகணவன் – மனைவி உறவை மேம்படுத்தி வாழ்க்கை சிறக்க என்ன வழி,\nவிவாக ரத்து, தனித்து வாழ்தல் போன்றவற்றைத் தடுப்பது எப்படி\nபெற்றோர், உற்றோர், மற்றும் அவ்வுரவுகளை சரிசெய்வது எப்படி\nசமூகத்தில்சாதிகமாகி வரும் அச்சீரழிவை தடுப்பது எப்படி,\nதகாத காமத்தைத் தடுக்க என்ன வழி பெண்களுக்கு மாற்று வழி என்ன\nமகன் அல்லது மகள் முதலியோருடன் வாழ்வது, பெற்றோருடன் வாழ்வது போன்றவற்றை விலக்காமல் இருப்பது எப்படி\nஅவர்கள் பெற்றோரின் மீது அக்கரைக் கொண்டிருப்பது எப்படி\nகூட்டுக் குடும்பத்தை, பந்தத்தை வளர்ப்பது எப்படி\nஇதற்கு தியானம், யோகா, உபன்யாட���்கள்-சொற்பொழிகள் கேட்டல், போன்றவை உதவுமா\nஎன்பனவற்றைப் பற்றி அக்கரைக் கொண்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கு, உணர்ச்சிகளைத் தூண்டுதல், போன்ற நோக்கத்தை விட்டு, சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா,செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்.. பெண் வக்கீல் கள்ளக்காதலன் பரபர வாக்குமூலம், By: Veera Kumar, Published: Saturday, November 5, 2016, 10:15 [IST].\n[2] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).\n[5] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).\nகுறிச்சொற்கள்:கணவன், கற்பு, காதலன், காதலி, காதல், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொக்கோகம், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், சோரம், தாம்பத்தியம், பத்தினி, பாலியல், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா, வக்கீல், வழக்கறிஞர்\nஅசிங்கம், அச்சம், அந்தரங்கம், ஆபாசம், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை இழந்த மனைவி, கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கலவி, கல்யாணம், கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடா உறவு, கூடா ஒழுக்கம், சமூகச் சீரழிவுகள், சமூகம், சம்மதத்துடன் செக்ஸ், சிற்றின்பம், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, பகுக்கப்படாதது, ரோமாஞ்சகம், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்\nதகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்\nமகன் தனியாக குடித்தனம் நடத்தும் நிலையில், கணவனைப் பிரிந்து, வாழ்ந்த மனைவி: மேற்கு மாம்பலம் குமரன் நகரில் வசித்து வந்த லட்சுமி சுதா (58) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்[1]. கடந்த 30 ஆண்டுகளாக கணவர் பிரகாகரனைப் பிரிந்து தனியே வசித்து வந்தார். கணவன்-மனைவி உறவுமுறை தோல்வி என்று தெரிகிறது. வழக்கறி���ர் என்பதால் எல்லாம் முறைப்படி செய்திருப்பார். லட்சுமிசுதாவின் மகன் திருமணம் ஆகி பெங்களூரில் வேலை செய்து வருகிறார். வேலை மற்றும் திருமணம் ஆனால், மகன் இவ்வாறு தனியாகச் செல்வதும் இயல்பாகி விட்டது. இதனால் மேற்கு மாம்பலத்தில் லட்சுமிசுதா மட்டும் தனியாக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை செய்யாமல் வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர் வசித்து வந்த வீட்டின் கீழ் தளத்தில் அவரது சித்தப்பா சுந்தரம் குடியிருந்தார்[2]. இவரது தங்கை வித்யா அருளின் வீடு குமரன் நகரில் உள்ளது. இங்கிருந்துதான் லட்சுமி சுதாவுக்கு அடிக்கடி உணவு கொடுத்தனுப்பப்பட்டு வந்தது[3]. வேலைக்காரி விமலா வீட்டை சுத்தம் செய்து விட்டு செல்வது வழக்கம்[4]. வசதி இருந்ததால், இவர் இப்படி வாழ்ந்தார், இல்லையென்றால், அதற்கும் வழியில்லாமல் போயிருக்கும்.\nதங்கை தொடர்பு கொண்டபோது பதில் இல்லாததால், நேரில் வந்து பார்த்த போது கொலௌண்ட நிலையில் கிடந்த அக்காள்: விமலா திங்கட்கிழமை 31-10-2016 அன்று வந்து வேலை செய்து விட்டுச் சென்றாள். மறுபடியும் 02-11-2016 உதன்கிழமை அன்று வேலைக்கு வந்த போது, கதவு சாத்தப்பட்டிருந்தது. இதனால், விமலா வித்யாவுக்கு அறிவித்தாள். லட்சுமி சுதாவை அவரது தங்கை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. நேற்று காலை போன் செய்தபோதும் லட்சுமி சுதா போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தங்கை, நேற்று மாலையில் லட்சுமி சுதாவின் வீட்டுக்கு நேரில் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்படாமல் லேசாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது, ஹாலில் ரத்த வெள்ளத்தில் லட்சுமி சுதா இறந்து கிடந்தார். அவரது உடலில் 13 இடங்களில் கத்திக் குத்து இருந்தது. தங்கையின் அலறல் சத்தத்தை கேட்டு அருகே இருந்தவர்கள் கூடினர், என்று தமிழ்.இந்து விவரித்துள்ளது[5]. லட்சுமி சுதாவின் வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. கொள்ளைக் காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பதை விசா ரிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.\nமற்ற நாளிதழ்கள் இதே கதையை வேறுவிதமாகக் கூறுவது: இந்நிலையில் 02-11-2016 அன்று காலை அவரது உறவினர், லட்சுமி சுதாவை காண வீட்டிற்கு வந்தபோது துர்நாற்ற��் வீசியதால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்[6]. 2 நாட்களுக்கு முன்னரே அவர் கொலை செய்ய பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். லட்சுமிசுதாவுக்கு நன்கு அறிமுகமான தெரிந்த நபரே அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கருதினர். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். லட்சுமிசுதாவின் வீட்டிற்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி சுதாவை பார்ப்பதற்காக பெண் ஒருவர் வந்து சென்றதும் தெரியவந்தது. அவரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த 31-ந்தேதி லட்சுமிசுதாவுடன் வாலிபர் ஒருவர் வீட்டில் அமர்ந்து நீண்ட நேரமாக பேசியது தெரிய வந்தது. அவர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்[7]. அப்போது அவரது பெயர் கார்த்திக் (35) என்பது தெரிய வந்தது. அவர்தான் கொலையாளி யாக இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது[8]. இதில் துப்பு துலங்கியது. கடந்த 31-ந்தேதி அன்று லட்சுமிசுதாவின் வீட்டிற்கு வந்து சென்ற கார்த்திக் அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் லட்சுமியின் காதலன் என கூறப்படும், கார்த்திக் நொளம்பூரில் அவர் மனைவி, குழந்தையு டன் வசித்து வந்தார். தேடி சென்ற போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[9].\nஇன்சூரன்ஸ் நிறுவனத்தில் 23 வயது வித்தியாசம் பிறந்த தகாத காதல்: போலீஸ் விசாரணையில் வக்கீல் லட்சுமிசுதாவிற்கும் வாலிபர் கார்த்திக்குக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது[10]. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் கார்த்திக் பணி புரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் லட்சுமிசுதா சட்ட ஆலோசகராக இருந்தார். அப்போதுதான் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். 23 வயது வித்தியாசம் என்பதையும் மறந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின்னர் கார்த்திக் வக்கீல் லட்சுமி சுதாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். அவருடன் அதிகமாக பழகுவதையும் நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி சுதா அடிக்கடி கார்த்திக்குடன் சண்டை போட்டுள்ளார்.\n31-10-2016 அன்று நடந்த சண்டை கொலையில் முடிந்தது: இந்த தகராறு இருவருக்கும் இடையே சமீப காலமாக முற்றியது. கடந்த 31-ந்தேதி அன்று இதுதொடர்பாக பேசுவதற்காகவே கார்த்திக் லட்சுமிசுதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே இது தொடர்பாக கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் நீ விலகி செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று லட்சுமிசுதா கூறி இருக்கிறார்[11]. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது[12]. லட்சுமிசுதாவின் செயலால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் துப்பு துலக்கி கார்த்திக்கை கைது செய்தனர். இதுதொடர்பாக கார்த்திக் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித் துள்ளார். அதில் திருமண மான பின்னரும் லட்சுமி சுதா எப்போதும் போல பழகுமாறு கூறினார். ஆனால் என்னால் முடிய வில்லை. இதுதொடர்பாக எங்களுக்குள் ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்தது என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.\n[1] தினகரன், சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் வழக்கறிஞர் வெட்டிக் கொலை, Date: 2016-11-02 19:44:08\n[3] தமிழ்.இந்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்த பெண் வழக்கறிஞர் படுகொலை, Published: November 3, 2016 10:00 ISTUpdated: November 3, 2016 10:00 IST\n[6] நியூஸ்7.தமிழ், மேற்கு மாம்பலம் பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் அவரது காதலன் கைது\n[8] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை, By: Karthikeyan, Updated: Wednesday, November 2, 2016, 21:14 [IST]\n[11] தினத்தந்தி, 58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன் கைது, பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST.\nகுறிச்சொற்கள்:இணைப்பு, உடலின்பம், உடலுறவு, கணவன், கள்ளக்காதலி, கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு, காதல், காமம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், சமூகம், ஜாலி, பெண், பெண் வக்கீல், பெண் வழக்கறிஞர், மனைவி, லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா, வக்கீல், வழக்கறிஞர், வீடு\nஅக்காள், அசிங்கம், அந்தரங்கம், ஆபாசம், உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை இழந்த மனைவி, கணவனை ஏமாற்றும் மனைவி, கண்டித்தும் திருந்தவில்லை, கன்னித்தன்மை, கல்யாணம், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடா உறவு, சபலம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-குற்றங்கள், தகாத உறவு, தாலி, பத்தினி, பாலியல், பெண், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/70176-teachers-dream-award-for-teachers.html", "date_download": "2019-09-20T19:14:03Z", "digest": "sha1:UZD7PEALOUHKEEUJDJID25PNCNOCLPYH", "length": 10119, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஆசிரியர்களுக்கு ’கனவு ஆசிரியர்’ விருது | Teachers Dream Award for Teachers", "raw_content": "\nமேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கம்\nஅதிமுக அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்\nஉலக குத்துச்சண்டை போட்டி: பைனலுக்கு முன்னேறிய இந்திய வீரர் அமித் பாங்கல் சாதனை\nகள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழப்பு\nதோனி, ரோகித்தால் தான் கோலி கேப்டன்ஷிப்பில்....கோலியை மீண்டும்...மீண்டும் சீண்டும் காம்பீர்...\nஆசிரியர்களுக்கு ’கனவு ஆசிரியர்’ விருது\nகனவு ஆசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்ற்றிக்கையில், கற்பித்தல், கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. விருது பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் ரூ.10,000 ஊக்கத்தொகையும் அளிக்கப்படும். 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் உடைய 6 பேர் வீதம் தகுதியானவர்களை பரிந்துரைக்க வேண்டும். மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது, தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை பரிசீலிக்கக்கூடாது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோவையில் களைகட்டிய ஓணம் பண்டிகை\nஜி வி.பிரகாஷின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்\nரூ.100 இருந்தால் போதும்: ட்ராபிக் போலீசிடம் இனி தண்டம் அழ வேண்டாம்\nபோக்குவரத்து விதிமீறல்: அபராதம் குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம்\n1. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n4. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\n5. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n6. கோவிந்தா என்ற சொல் அபசகுனமா\n7. கவினுக்காக சாண்டியிடம் முறையிடும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபள்ளி கல்வித் துறையில் 19,427 தற்காலிக பதவிகளை முறைப்படுத்த தமிழக அரசு உத்தரவு\nபள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்திற்கு தடை\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் லேப்டாப்: அமைச்சர் செங்கோட்டையன்\n1. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n4. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\n5. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n6. கோவிந்தா என்ற சொல் அபசகுனமா\n7. கவினுக்காக சாண்டியிடம் முறையிடும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nஅதிமுக அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்\nஉலக குத்துச்சண்டை போட்டி: பைனலுக்கு முன்னேறி இந்திய வீரர் அமித் பாங்கல் சாதனை\nதோனி, ரோகித்தால் தான் கோலி கேப்டன்ஷிப்பில்....கோலியை மீண்டும்...மீண்டும் சீண்டும் காம்பீர்...\nகேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ .12 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184075", "date_download": "2019-09-20T18:42:21Z", "digest": "sha1:KIEIDY6YKWWSVZEX455W3XTVBXYDN7CQ", "length": 6520, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள் 2’ வெளிவர தயார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள் 2’ வெளிவர தயார்\nஇயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள் 2’ வெளிவர தயார்\nசென்னை: 2009-ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய அளவில் இரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றத் திரைப்படம் நாடோடிகள். இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நட்பை முன்னிலைப்படுத்தி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.\nதற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா, பரணி, நமோ நாராயணன், ஜி.ஞானசம்பந்தம், சூப்பர் சுப்புராயன், எம்.எஸ். பாஸ்கரன், ரவிபிர���ாஸ், சிரஞ்சனி இன்னும் பலர் நடித்திருக்கின்றனர்.\nஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகி உள்ளதாக திரைப்படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleஇந்தோனிசியா: பணிச்சுமை காரணமாக 270-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் மரணம்\n‘நாடோடிகள் 2’ முன்னோட்டக் காணொளி வெளியீடு\n“காலா” – படப்பிடிப்புக்காக மும்பையில் ரஜினி\nபிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nபிகில்: ‘உனக்காக’ பாடல் வரி காணொளி வெளியிடப்பட்டது\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\nதிரைவிமர்சனம்: “சிவப்பு மஞ்சள் பச்சை” – மாமன் மைத்துனன் உறவைக் கூறும் வித்தியாசப் பயணம்\nமாஃபியா: சிங்கமாக அருண் விஜய், நரியாக பிரசன்னா\n“தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்\nஅஸ்ட்ரோவின் ‘உங்கள் திரை ஆன் டிமாண்ட்’ நிகழ்ச்சிகள்\nநியூயார்க் நகர காவல் துறையுடன், மலேசிய காவல் துறை ஒத்துழைப்பை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளது\n‘யுனிஃபை ஏர்’ கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவையை டிஎம் 79 ரிங்கிட்டுக்கு வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/05/blog-post_20.html", "date_download": "2019-09-20T18:03:48Z", "digest": "sha1:CTY3E44MO4V2T2PGAQNBPTTMXZAIWSRA", "length": 49127, "nlines": 256, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: கனிமொழி: தந்தையின் சாயல் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , ஊழல் , கனிமொழி , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் � கனிமொழி: தந்தையின் சாயல்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் ஒருமுறை உடல்நலமில்லாமல், இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது அவருடன் நானும் அவரது நண்பர்கள் சிலரும் இருந்தோம். முதலமைச்சராக இருந்த கருணாநிதி போன் செய்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜே.கே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும். அவருக்கே உரித்தான பாணியில் ஜே.கே, “இது அன்புக்கட்டளையா, அரசாங்க கட்டளையா” எனக் கேட்டார். கருணாநிதியின் பதிலுக்குப் பிறகு, “அப்படியானால் வருகிறேன்” என்று ஜே.கே சம்மதித்தார். சிறிதுநேரத்தில் கனிமொழி அங்கு வந்தார். ஜே.கேவிடம் உடல்நலம் விசாரித்தார். வெளியே காவல்துறை தலைகள் தெரிந்தன. ஆஸ்பத்திரியில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டதைப் பார்த்தேன். அருகில் நின்றிருந்தாலும் மிக உயரத்தில் கனிமொழி காட்சியளித்தார். முன்பெல்லாம் அவர் எழுத்தாளர் சங்கக் கூட்டங்களில், ஜனநாயக மாதர் சங்கக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இருக்கிறார். ஆட்டோவில் வந்து ஆட்டோவில் சென்றிருக்கிறார். அப்போதும் அவர் கருணாநிதியின் மகள்தான். ஆனால் அதிகாரத்தின் வளையத்திற்குள் இல்லை. அதுதான் வித்தியாசம்.\nஸ்டாலின், அழகிரி என அரசியல் வாரிசுகள் உருவாகி வலம் வந்த காலத்தில் கனிமொழி ஒதுங்கியே இருந்தார். பெண்ணியம் குறித்த விவாதங்களில், இலக்கியக் கூட்டங்களில் அவரது தலை சிலசமயங்களில் தெரிந்தது. அதுகுறித்த செய்திகள் எப்போதாவது பத்திரிகைகளில் வந்தது. சாத்தூரில் எழுத்தாளர் சங்கம் சார்பில் திட்டமிடப்பட்ட கலை இலக்கிய இரவுக்கு கவிஞர் கனிமொழியை அழைக்க வேண்டும் எனச் சொன்னார்கள். கனிமொழியின் போன் நம்பர் வாங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். மிக இயல்பாகப் பேசினார். முதலில் வருவதாக ஒப்புக்கொண்டார். அதன்பின் எந்த தேதி அவருக்கு சரியாக இருக்கும் என்றும், அவர் எப்படி வருகிறார் என்றும் மூன்று நான்கு முறை பேசினேன். பிறகு சில முக்கிய சொந்த வேலைகள் இருப்பதாகச் சொல்லி, வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார். அருகில் இருக்கிற நபரோடு பேசுவதாய்த்தான் அவருடனான உரையாடல்கள் இருந்தன. அப்போது அவர் கவிஞர் மட்டுமே.\nசில வருடங்களில் கனிமொழி என்னும் பெயர் ஊடகங்களில் அடிக்கடி தென்பட ஆரம்பித்தது. சென்னை சங்கமம் தொட்டு அது நிகழ்ந்தது. உடனடியாக எம்.பியானார். அவரும் ஒரு அரசியல் வாரிசானார். தறிகெட்டு வேகமாக பறக்க ஆரம்பித்தார். கவிதைகள், இலக்கியக் கூட்டங்களில் இருந்து வேறு இடத்திற்கு பெயர்ந்து போனார். திரும்பிப் பார்க்க முடியாத தூரம் அது. ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்களுக்கும் அவரது கவிதைகளுக்கும் எந்த சம்பந்தம் இருக்க முடியும் இப்போது விழுந்து கிடக்கிறார். அரசியல் அதிகாரத்தின் போதை எப்பேர்ப்பட்டது என்பதை அவரது வீழ்ச்சி சொல்லிக்கொண்டு இருக்கிறது.\nமுதன்முதலாக சுபமங்களாவில்தான் அவரது கவிதையொன்றை படித்தேன். அதைப் பற்றி அப்போது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, எழுதியவர் தி.மு.க தலைவரின் மகள் கனிமொழியென்றார்கள். ஆச்சரியமாய் இருந்தது. பின்னாளில் எழுத்தாளர் சா.கந்தசாமியும் அதே ஆச்சரியத்துடன், ‘கருவறை வாசனை’ புத்தகத்தைப் படித்துவிட்டு, ‘தந்தையின் சாயலற்ற எழுத்து’ எனச் சொன்னதையும் கேட்டு இருக்கிறேன். கனிமொழி என்னும் கவிஞர் அப்படித்தான் தெரிந்தார். உண்மையின் அருகில் நின்று பேசுவதாகவும், நவீன இலக்கியக் கூறுகள் கொண்டதாகவும் அவரது கவிதைகள் பொதுவாக இருந்தன. ஆனால் அவரது அரசியல் அப்படியில்லை. அச்சு அசலாய் தந்தையின் சாயல். அரசியலில் அதிகார உன்மத்தம் கொண்டவர்கள் எல்லோருக்கும் ஒரே சாயல்தான்.\nகைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்ததாகச் சொன்னாலும், கணவரைப் பிடித்தபடி கண்ணீர் விட்டிருக்கிறார். சிறையில் வாசிப்பதற்கு கண்ணாடியும், புத்தகங்களும் கேட்டு இருக்கிறார். முதலில் அவரது இந்தக் கவிதையை அவரேப் படிக்கட்டும்....\nTags: அரசியல் , ஊழல் , கனிமொழி , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள்\nகவிஞராக இருக்கும் வரையில் அனைவரும் நல்லவர்கள் தான்... ஆனால் அரசியல் சாக்கடையில் சென்றால் மீள்வது கடினம்.. பாவம் அதிகாரம் அழித்தது..\nவீழ்ச்சி என்ற சொல்லுக்கு அரசியல் அகராதியில் இடமில்லை ஒரு சில நேரங்களில் மட்டும் தவிர்த்து.\nஅரசியல்வாதி மிகவும் தள்ளாத வயதினை எய்தி விலக்கொள்வது (வாஜ்பேயி)\nமிகவும் உடல் நலக்குறைவு இதய நோய் போன்று (கே. ஏ. கிருஷ்ணசாமி)\nமற்றபடி எந்த அரசியல் வாதிக்கும் வீழ்ச்சி என்பதே கிடையாது. அதுவும் இளவயதினர் என்றால் கேட்க வேண்டாம் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு.\nகனிமொழி பெண். எனவே அவன் அவர் கணவரிடம் அழுதிருக்கலாம்.\nகவிதை எழுதினார். கட்டுரை வரைந்தார். இலக்கியக்கூட்டங்களில் உரையாற்றினார். இலக்கிய வாதிகளோடு பொழுதைக் கழித்தார். அப்போது நன்றாக இருந்தார். இப்போது நன்றாக இல்லை. அரசியல் என்னும் சாக்கடை கெடுத்துவிட்டது என்ற வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஇலக்கியம் பேசி பொழுதைப் போக்கியது ஒரு பருவம்.\nஅதிலிருந்து விலகி அரசியல் வாழ்வை ஏற்றது அடுத்த பருவம்.\nஇஃதெல்லாம் ஒரு அரசியல்வாதியின் பரிணாம வளர்ச்சி.\nஅரசியலில் தூய்மை என்றே ��ிடையாது. அதில் முட்டாத்தனம் இருக்கலாம்.\nஅதாவது தன் பிம்பம் தொடர்ந்து வளர்ந்து மக்களை அவ்வலையில் சிக்க வைக்கவேண்டும். எம். ஜி.ஆர் செய்ததைப்போல.\nகனிமொழி அரசியல் முதிர்ச்சியில்லையாதலால் தன் பிம்பத்தை தாற்காலிகமாக ஓட்டை விழ வைத்து விட்டார்.\nசீர் செய்து விடலாம். அதற்கு அவருக்கு ஆண்டுகள் இருக்கின்றன.\nஇலக்கியவாதியும் சமூக ஆர்வலருமான கனிமொழிக்கு நிகழ்ந்தது வருத்தமாகவே இருக்கிறது.-கிரேக்க/ ஷேக்ஸ்பியர் நாடகங்களின் நாயகர்களுக்கு வந்த உயர்ச்சியும் வீழ்ச்சியும் போன்று...ஏதோ ஒரு குறைபாடு/ பலவீனம் காரணமாக அந்த வீழ்ச்சி நேரும். -கனிமொழியின் பலவீனம் அடித்தட்டு மக்களிடமிருந்து ஒரேயடியாக விலகி விட்ட பரிதாபம்தான்\nஎன் முறை வருமென்று... ||\nதீர்க்க தரிசனத்துடன்தான் எழுதியிருக்கிறார்...வந்து விட்டதே \nகலைஞரின் மகளாக மட்டுமே ஆகிப்போன\nஅரசியலில் முழுமையாக ஈடுபட்டு அதிகாரம் கையில் வந்தபிறகு இப்படி மாறிவிட்டார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்குள்ளேயிருந்த ஒரு குணம் பின்னாளில் வெளிப்பட்டது என்று சொல்லலாம்.\nதந்தையும், தாயும் பெற்ற‌ இய‌ல்பின‌ளாம் இந்த‌க் க‌னி.\nமுத‌ல் த‌மிழ்ச் ச‌ங‌க‌மத்தின் க‌ண‌க்கை வ‌லையில்\nபோட்டிருக்கிறோம் என்ற‌ பாதிரியார் காஸ்ப‌ரின்\nகூட்டுக் க‌ய‌மையில். கார்த்திக் சித‌ம்ப‌ர‌த்துட‌னான\n\"க‌ருத்து\" வ‌லைம‌ணையில், அப்பாவுட‌னான சிறைவாச‌ல் காத்திருப்பு,\nராஜ்ய‌ச‌பை உறுப்பின‌ர், வேலைவாய்ப்பு முகாம் மூல‌ம் வே(ஏ)று முக‌ம்.\nசேர்ந்த‌ இட‌ங்க‌ளும், சேர்த்த‌ இட‌ங்க‌ளும், இடைஞ்ச‌லாக இன்றோ இற‌ங்கு முக‌ம்.\n\"பிழையில்\" பிழைப்ப‌தெல்லாம் ஒரு பிழைப்பா\nஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி நாகபட்டினத்துக்கு வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சேர்ந்த தெலுங்கு மொழி பேசும் முத்துவேல், அஞ்சுகம் தம்பதிகளுக்கு நாகபட்டினத்தில் திருக்குவளை என்ற ஊரில் 1924 ஜூன் மூன்றாந் திகதி பிறந்த தட்ஷணாமூர்த்தி பின்னர் தன் பெயரை கருணாநிதி என மாற்றிக் கொண்டதை மறக்க முடியுமா\nமுதன்முறையாக முத்துவேல் கருணாநிதி முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, கருணாநிதிக்கு பெருமளவில் உதவி செய்த என்.கே.டி.சுபிரமணியம் வெளியிட்ட ஜவகரிஸ்ட் பத்திரிகையில் ,சென்னையில் உள்ள மருத்த���வமனை ஒன்றில் 1968 ஜனவரி முதலாந் திகதி ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு பிறந்த கனிமொழி என்ற பெண் குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் அந்த பெண் குழந்தை கனிமொழியின் தந்தையின் பெயர் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி என்ற ஒரு சிறிய செய்தியை வெளியிட்டிருந்ததை மறக்க முடியுமா\nராசாத்தி என்றழைக்கப்படும் தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது; தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை; என்று முதல்வர் முத்துவேல் கருணாநிதி அறிவித்தார்; நீதிமன்றத்துக்கு நீதி கேட்டு சென்றார்: பெண் குழந்தை...மகள்...என்று யாருமே தனக்கு கிடையாது என்று முழங்கினார் முதல்வர் கருணாநிதி.\nகருணாநிதிக்கான அரச வாடகைப் பணத்தில் ஒலிவர் தெருவில் உள்ள வீட்டில்தான் கனிமொழியும் தாயாரும் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தார்கள். பின்னர் கோபாலபுரத்துக்கு அருகில் உள்ள C.I.T கொலனியில் தாயாரோடு வாழ்ந்தவர். கருணாநிதிக்கு தினமும் இரவுத் தூக்கம் C.I.T.கொலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு C.I.T.கொலனி. சிறு தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு C.I.T கொலனிக்கு போய்விடுவார்.\nஎந்த பெண் குழந்தை கனிமொழியை தன் மகளே இல்லை என கருணாநிதி முழங்கினாரோ…எந்த பெண் குழந்தை கனிமொழியின் பெயரை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி.\nகனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்.\nசெய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில் மூன்று அப்பாவி ஊழியர்கள் தினகரன் அலுவலகத்தில் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டதை மறக்க முடியுமா\nகருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை கொன்றுவிட்டு போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட உதயகுமாரின் தந்தையை விட்டு ‘இறந்தது என் மகனே அல்ல‘ என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க முடியுமா\nசம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த சதிகளை மறக்க முடியுமா\nசட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா\nகாமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா\nநெடுஞ்செழியனை ஓரம் கட்ட செய்த மோசடி முயற்சிகளை மறக்க முடியுமா\nஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா கூலிப்படையை கொண்டு திரை அரங்கங்களில் இருக்கைகளை கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா\nஎம்ஜியாரை திமுக விலிருந்து வெளியேற வைத்ததை மறக்க முடியுமா எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை அமர்த்தியதை மறக்க முடியுமா\nவை கோவை திமுக விலிருந்து வெளியேற வைத்ததை மறக்க முடியுமா\nகனிமொழி தனிப்பட்ட முறையில் பெண்களுக்காக,நண்பர்களுக்காக குரல் கொடுப்பவர்.முகச்சாயல் மட்டுமே தந்தை.ஒரு சாதாரண சென்னை வாசியாக இருந்து தெரிந்துகொண்டவர்.மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்.அரசியல் சாயம் பூசும் மனிதர்களுக்கு இதெல்லாம் புரியுமா\nகனிமொழி எழுதிய கவிதைகளை விடவும் மிகச் சிறந்த கவிதைகளை நிறையப் படித்திருக்கிறேன். ஆனால், கனிமொழிக்குக் கிடைத்த பாராட்டெல்லாம் அரசியல் அதிகாரத்தின் பெயரால் மிகைப்படுத்தப்பட்ட பாராட்டே அன்றி வேறில்லை.\n(கனிமொழி கணவரிடம் அழுதார் என செய்தி வந்தது. கணவர் பெயரைக் குறிப்பிடவில்லையே.)\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவக��சி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=288", "date_download": "2019-09-20T18:02:05Z", "digest": "sha1:QHV6XBQZQCTWYNWREGWVR4OZO6D3GOFY", "length": 23581, "nlines": 108, "source_domain": "www.peoplesrights.in", "title": "ரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nOctober 29, 2010 மக்கள் உரிமைகள் செய்திகள், தீர்ப்புகள், நீதிபதி, மீறல்கள் 0\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே வீட்டை விட்டு வெளியேறினார். ஈரோடு பேருந்து நிலையத்தில் அழுது கொண்டு நின்றிருந்த அவரை ஆத்தூரைச் சேர்ந்த விபச்சாரம் நடத்தி வரும் கவிதா, ஆனந்தன் என்பவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். பிறகு அவர்கள் ரீட்டா மேரியிடம், உன்னை பாதுகாப்பான மகளிர் விடுதியில் சேர்த்து விடுகிறோம் என்று கூறினார்கள். இதை உண்மை என்று நம்பி அவர்களுடன் ரீட்டா மேரி புறப்பட்டுச் சென்றார். ஈரோட்டில் இருந்து பேருந்தில் ரீட்டா மேரியை அவர்கள் திண்டிவனத்துக்கு கடத்திச் சென்றனர்.\nதிண்டிவனத்தில் சாந்தி, ஈஸ்வரி என்ற இரண்டு பெண்கள் விபசார விடுதி நடத்தி வந்தனர். அவர்களிடம் ரீட்டா மேரியை 12 ஆயிரம் ரூபாய்க்கு கவிதாவும் ஆனந்தனும் விற்று விட்டனர். சாந்தி, ஈஸ்வரிக்கு துணையாக ஆனந்தராஜ் என்பவர் இருந்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து ரீட்டா மேரியை ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள்.\nஅங்கு ரீட்டா மேரியை சந்தித்த செஞ்சியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களுக்கு அவரது உண்மை நிலை அறிந்து இரக்கம் ஏற்பட்டது. அவர்கள் ரீட்டா மேரியை விபசார கும்பலிடம் இருந்து பிரித்து தப்ப வைத்தனர். இதை அறிந்ததும் அந்த நான்கு இளைஞர்கள் மீது சாந்திக்கும் ஈஸ்வரிக்கும் கடும் கோபம் ஏற்பட்டது. திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் அந்த நான்க�� இளைஞர்கள் மீது சாந்தி, ஈஸ்வரி இருவரும் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அந்த நான்கு இளைஞர்களையும் கைது செய்து அவர்கள் மீது சாராயம் காய்ச்சியதாக வழக்குப் பதிவு செய்தனர். அதுபோல ரீட்டா மேரி மீது சட்ட விரோதமாக லாட்ஜில் தங்கி இருந்து விபசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.\n2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி ரீட்டா மேரியை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர். பிறகு செஞ்சியில் உள்ள கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அப்போது அவரை சிறைக் காவலர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பலர் மாறி, மாறி பாலியல் வன்கொடுமை செய்ததால், ரீட்டா மேரியின் மனநலம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திண்டிவனம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். அவரது நிலையைக் கண்ட பெண் நீதிபதி சந்தேகப்பட்டு, ரீட்டா மேரிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.\nமருத்துவ பரிசோதனையில் ரீட்டா மேரி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ரீட்டா மேரியை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்கள் மீதும், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.\nஇதனைத் தொடர்ந்து செஞ்சி கிளை சிறைக் காவலர்கள் லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி, சேகர், முருகேசன் ஆகியோர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரீட்டா மேரியை விபசாரத்தில் தள்ளிய கவிதா, ஈஸ்வரி, சாந்தி, ஆனந்தன், ஆனந்தராஜ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து ரீட்டா மேரியின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இச்சம்பவம் பற்றி அப்போது ஐ.ஜி.யாக இருந்த திலகவதி விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்பேரில் ஐ.ஜி. திலகவதி விசாரணை மேற்கொண்டு, ரீட்டா மேரி மீது பாலியல் கொடுமை நடந்ததை உறுதி செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் பேரில் உயர்நீதிமன்றம் ரீட்டா மேரி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து திண்டிவன���் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\n2006-ம் ஆண்டு ஜூன் மாதம் திண்டிவனம் விரைவு நீதிமன்ற நீதிபதி தயாளன் ரீட்டா மேரி வழக்கில் தீர்ப்பு வழங்கினார். சிறை காவலர்கள் 6 பேரில் லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். அவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற இரு சிறைக் காவலர்களான சேகர், முருகேசன் விடுவிக்கப்பட்டனர்.\nவிபச்சார கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரில் சாந்தி, ஈஸ்வரி இருவரும் ரீட்டா மேரியை கடும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளக்கியது உறுதிப் படுத்தப்பட்டது. அவர்கள் இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஅவர்களுக்கு துணைப் புரிந்த ஆனந்தராஜ், ஆனந்தன், கவிதா மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட போது அவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே சிறையில் 4 ஆண்டுகளை கழித்திருந்தனர். இதனால் அவர்கள் மூவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.\nஇதற்கிடையே 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு சிறைக் காவலர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுவில் நாங்கள் எந்த தவறும் செய்யாத அப்பாவிகள். எனவே எங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.\nஅந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சரவணன் ‘ரீட்டா மேரியை 4 சிறைக் காவலர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு ரீட்டா மேரி அடைக்கப்பட்டிருந்த பக்கத்து அறை கைதி சாட்சியாக உள்ளார். ரீட்டா மேரியிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் பற்றி அவர் தெளிவாக கூறி உள்ளார். எனவே, நான்கு சிறைக் காவலர்களுக்கும் திண்டிவனம் விரைவு நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறை தண்டனை சரியானது தான். அதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.\nஇந்த வழக்கில் நீதிபதி சுதந்திரம் இன்று (29.10.2010) தீர்ப்பளித்தார். அப்போது 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு சிறைக் காவலர்களில் லாசர் மீது மட்டும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே அவரை விடு���ிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.\nசிறைக் காவலர்கள் ஜெயபால், அன்பழகன், ராமசாமி ஆகிய மூவருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் தீர்ப்பளித்தார்.\nஇந்த தீர்ப்பு ரீட்டா மேரிக்கு நீதிக் கிடைக்கப் போராடிய அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும்.\nபேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nபேராசிரியர் அ.மார்க்ஸ் இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு\nதுறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\nசிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\nnizamuddiin Syedali on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால ���றிக்கை\nmurugan on பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-20T18:30:35Z", "digest": "sha1:SGWIXJ3ECFLQLB2D35CJX6L6AA6PTWVK", "length": 13938, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "காய்பாந்தா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காளதேசத்தில் காய்பாந்தா மாவட்டத்தின் அமைவிடம்\nகாய்பாந்தா மாவட்டம் (Gaibandha district) (வங்காள: গাইবান্ধা জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ரங்க்பூர் கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தின் வடக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காய்பாந்தா நகரம் ஆகும்.\n2179.27 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காய்பாந்தா மாவட்டத்தின் வடக்கில் குரிகிராம் மாவட்டம் மற்றும் ரங்க்பூர் மாவட்டங்களும், தெற்கில் போக்ரா மாவட்டமும், மேற்கில் தினஜ்பூர் மாவட்டம் மற்றும் ரங்க்பூர் மாவட்டங்களும், கிழக்கில் ஜமால்பூர் மாவட்டம், குரிகிராம் மாவட்டம் மற்றும் பிரம்மபுத்திரா ஆறும் எல்லைகளாக உள்ளது.\n2114.77 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காய்பந்தா மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஏழு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்: காய்பந்தா சதர், ஷாதுரம்பூர், கோபிந்தாகஞ்ச், சுந்தர்கஞ்ச், சகாதா, புல்பரி மற்றும் பலேஷ்வரி ஆகும்.\nமேலும் இம்மாவட்டம் கோபால்கஞ்ச், சுந்தர்கஞ்ச் மற்றும் காய்பந்தா என மூன்று நகராட்சி மன்றங்களையும், 82 கிராம ஒன்றியங்களையும், 1250 கிராமங்களையும் கொண்டுள்ளது.\nஇம்மாவட்டம் ஐந்து வங்காள தேச நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது. காய்பாந்தா மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 5700 ஆகும்.\nவேளாண்மைப் பொருளாதாரத்தை ஆதாரமாகக் கொண்ட இம்மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆறு, ஜமுனா ஆறு, டீஸ்டா ஆறுகள் இம்மாவட்டத்தில் 107.71 கிலோ மீட்டர் தொலைவு வரை பாய்வதால், நெல், சணல், கோதுமை, புகையிலை, கரும்பு, காய்கறிகள், ஆமணக்கு, வெங்காயம், மிளகாய் மற்றும் வெள்ளைப்பூண்டு பயிரிடப்படுகிறது.[1]\nநாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை 44.45%, கூலித் தொழிலாளர்கள் 27.72%, வணிகம் 9.11%, போக்குவரத்து 1.89% சேவைத் துறை 4.49% மற்�� துறைகள் 9.76% ஆக பங்காற்றி வருகிறது.\nஇம்மாவட்டத்தில் நஞ்செய் நிலங்கள் 149475 ஹெக்டேர்களும், புஞ்செய் நிலங்கள் 67565.16 ஹெக்டேர்களும் உள்ளது. ஒரு போக சாகுபடி 20.5% ஆகவும், இரண்டு போக சாகுபடி 58.5% ஆகவும் மற்றும் மூன்று போக சாகுபடி 21% அளவாகவும் உள்ளது.\n2114.77 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 23,79,255 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,69,127 ஆகவும், பெண்கள் 12,10,128 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 97 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1125 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 42.8 % ஆக உள்ளது.[2][3] பெரும்பாலான காய்பாந்தா மாவட்ட மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.\nவங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [கிரேடு 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் [கிரேடு 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [கிரேடு 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியையும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது.\nஇம்மாவட்டத்தில் 44 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 291 உயர்நிலைப் பள்ளிகளும், 31 இளையோர் உயர்நிலைப் பள்ளிகளும், 498 மதராசாக்களும், 1283 துவக்கப் பள்ளிகளும் உள்ளது. [4]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Gaibandha District என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 00:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/careers/512991-jipmer-recruitment.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-09-20T19:12:07Z", "digest": "sha1:OK4DZQQA2YDKLQ4W6M6RUXEPJXHV76NH", "length": 14791, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "வேலை வேண்டுமா?- ஜிப்மரில் பேராசிரியர் பணிகள்- ரூ.2.2 லட்சம் வரை ஊதியம் | jipmer recruitment", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\n- ஜிப்மரில் பேராசிரியர் பணிகள்- ரூ.2.2 லட்சம் வரை ஊதியம்\nபுதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.\n1. வேலையின் பெயர்: பேராசிரியர்கள்\n3. ஊதியம்: ரூ.1,68,900 முதல் ரூ.2,20,400 வரை\n4. வயது வரம்பு: 30.08.2019-ல் 58 வயதுக்குள் இருக்கவேண்டும்.\n1. வேலையின் பெயர்: உதவிப் பேராசிரியர்கள்\n3. ஊதியம்: ரூ.1,01,500 முதல் ரூ.1,67,400 வரை\n4. வயது வரம்பு: 30.08.2019-ல் 50 வயதுக்குள் இருக்கவேண்டும்.\nகல்வித் தகுதி: காலியிடம் உள்ள பாடப்பிரிவில் கல்வித்தகுதி பெற்று, பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.\nதேர்வு முறை: தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nரூ.500. ( எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250)\nஇதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: http://jipmer.edu.in/announcement/jobs என்ற இணையதள முகவரியை அணுகலாம்.\nஅதேபோல ஜிப்மரிலேயே நேர்முகத் தேர்வு மூலம் பேராசிரியரைத் தேர்வு செய்யும் பணிக்காகவும் காலியிடங்கள் உள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:\n1. வேலையின் பெயர்: உதவிப் பேராசிரியர்கள்\n4. வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்கவேண்டும்.\n4. வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்கவேண்டும்.\nதேர்வு முறை: தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 29.08.2019\nரூ.500. ( எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250)\nஆன்லைன் மூலம் http://jipmer.edu.in/sites/default/files/Application.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்துகொள்ளவும். தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் ஜெராக்ஸ் காப்பிகளை நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.\nஅந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது 130...\nஉச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்: ராமர்...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமயங்கி விழுந்த முதியவர்; தூக்கிச்சென்று உதவிய மாவட்ட...\nதமிழ���த்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\n5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு; ‘தும்பியின் வாலில்...\n''மோட்டார் தொழில் நெருக்கடிக்கு தீர்வு காணுங்கள்'' - கர்நாடகாவில் மாணவர்கள் ஷூவுக்கு பாலிஷ்...\n எல்ஐசியில் 8 ஆயிரம் காலியிடங்கள்; ரூ.40 ஆயிரம் வரை ஊதியம்\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை திரட்டி போராட்டம் : ஸ்டாலின்...\nலாரிகள் வேலை நிறுத்தம்: நாடு முழுவதும் ரூ.100 கோடி பொருட்கள் தேக்கம்; சேலம்...\n எல்ஐசியில் 8 ஆயிரம் காலியிடங்கள்; ரூ.40 ஆயிரம் வரை ஊதியம்\n- பட்டதாரிகளுக்கு சென்னை கூட்டுறவு வங்கிகளில் பணி; ரூ.47,600 வரை ஊதியம்\n- தமிழக உதவிப் பேராசிரியர் பணி- 2,340 காலியிடங்கள்\nமாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்; சென்னையில் ஆக. 25-ம் தேதி நடக்கிறது\n எல்ஐசியில் 8 ஆயிரம் காலியிடங்கள்; ரூ.40 ஆயிரம் வரை ஊதியம்\nஇ - சிகரெட்டும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்துகளும்\nஅன்பாசிரியர் 45: கருப்பையன்- 15 ஆண்டுக்கு முன்னாலேயே காலை உணவு, கல்விச்சீர், ஸ்மார்ட்...\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: என்ன விளைவுகளை ஏற்படுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/20153023/1257142/Delhi-HC-dismisses-anticipatory-bail-pleas-of-Former.vpf", "date_download": "2019-09-20T19:15:05Z", "digest": "sha1:TOLV7LNF2KTUTEBMUOYY6VMAHZQ4VJDT", "length": 9593, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Delhi HC dismisses anticipatory bail pleas of Former FM P Chidambaram in connection with INX Media case", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - டெல்லி ஐகோர்ட் அதிரடி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்.\nதமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம், 2007-ம் ஆண்டு, மத்திய நிதி மந்திரி பதவி வகித்தார். அப்போது அவர், மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ். மீடியா தொலைக்காட்சி நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்தார்.\nஇதற்கு கார்த்தி சிதம்பரம் உதவினார். இதற்காக அவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு லஞ்சம் தரப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதுதொடர்பாக ச���.பி.ஐ. ஒரு குற்ற வழக்கும், சட்ட விரோத பண பரிமாற்ற பிரச்சனையில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்து அவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமீனில் உள்ளார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்து வந்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அவருக்கு மேல் முறையீட்டு நடவடிக்கைகளுக்காக 3 நாள் இறுதி அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.\nINX Media case | P.Chidambaram | HC | ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு | ப.சிதம்பரம் | ஐகோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nநீதிமன்றக் காவலை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் சிதம்பரம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட் நாளை விசாரணை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு தாக்கல்\nஎந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை - சிறையில் இருந்து ப.சிதம்பரம் டுவீட்\nப.சிதம்பரத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கொடுத்திருக்கலாம் - மம்தா பானர்ஜி\nமேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள்\nரசாயன-உயிர்க்கொல்லி ஆயுதங்களைச் சமாளிக்க சரியான பயிற்சி அவசியம் - ராஜ்நாத் சிங்\nநடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் - திருச்சி சிவா\nபாகிஸ்தானில் தேடப்பட்டுவந்த பெண் சமூக ஆர்வலர் அமெரிக்காவில் தஞ்சம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா சந்திப்பு\nகிரைண்டர், உலர்ந்த புளி உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு\n74-வது பிறந்தநாளின் போது திகார் சிறையில் ப.சிதம்பரம்\nஎந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை - சிறையில் இருந்து ப.சிதம்பரம் டுவீட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nபொருளாதார மந்தநிலையை சைகையால் உணர்த்திய ப.சிதம்பரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர் 5 வரை நீட்டிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள��ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/08/01115327/1254017/Designer-slippers-suitable-for-parties.vpf", "date_download": "2019-09-20T19:09:42Z", "digest": "sha1:JHOHCEPOBOXVJIL5ROUPWMETOKHPUZGN", "length": 21194, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "பார்ட்டிகளுக்கு அணியப் பொருத்தமான டிசைனர் சேலைகள்.... || Designer slippers suitable for parties", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபார்ட்டிகளுக்கு அணியப் பொருத்தமான டிசைனர் சேலைகள்....\nபெண்கள் விரும்பும் சேலைகளில் இவ்வளவு மாடல்களா என்று எண்ணும் அளவுக்கு பல வகையான டிசைன்களில் சேலைகள் வந்த வண்ணமே உள்ளன.\nபார்ட்டிகளுக்கு அணியப் பொருத்தமான டிசைனர் சேலைகள்\nபெண்கள் விரும்பும் சேலைகளில் இவ்வளவு மாடல்களா என்று எண்ணும் அளவுக்கு பல வகையான டிசைன்களில் சேலைகள் வந்த வண்ணமே உள்ளன.\nபெண்கள் எவ்வளவு நவ நாகரீகமான ஆடைகளை அணிந்தாலும், சேலைகளை அணிந்து கொண்டு செல்வதை பெருமையாகவே நினைக்கிறார்கள். சேலைகளில் இவ்வளவு மாடல்களா என்று எண்ணும் அளவுக்கு பல வகையான டிசைன்களில் சேலைகள் வந்த வண்ணமே உள்ளன.\nஅதாவது இந்த சேலைகளின் கீழ்ப்பகுதியில் ஃபிரில்லானது ஒரு முனையிலிருந்து துவங்கி மறு முனையில் முடியும். சேலையின் மேல்ப்பகுதியில் அழகிய மணிகள் தொங்குவது போல் இடுப்பிலிருந்து துவங்கி முந்தியில் முடிவது போல் டிசைன் செய்யப்பட்டிருக்கும். தோள் பட்டையிலிருந்து முந்திவரை சேலையானது மடிப்பு வைத்து நாம் அணிந்து கொள்வது போல் அவர்களாகவே ஒரு பேடுடன் இணைத்துத் தைத்திருக்கிறார்கள். அந்தப் பேட் பகுதியை அப்படியே எடுத்த தோள் பட்டையில் வைத்து பின் போட்டுக்கொள்ளலாம்.\nஇந்தச் சேலையின் மற்றொரு சிறப்பம்சம் இந்தத் துணியானது எவ்வளவு கசக்கினாலும் கசங்காது. இறக்குமதி செய்யப்பட்ட துணியினால் தயார் படுத்தப்பட்டுள்ள இந்தச் சேலை செல்ஃப் டிசைன்களுடன் பளபளப்பாகவும், மினுமினுப்புடனும் பார்ப்பதற்கு பிளெயின் கலரில் இருக்கின்றது. இதே துணியில் டபுள் ஃபிரில் வைத்த சேலைகளும் உள்ளன. இது போன்ற சேலைகளுக்கு அடர்ந்த வண்ணங்களில் உள்ள வெல்வெட் துணிகளில் மிக அழகிய மணி வேலைகள், சம்க்கி வேலைகள் செய்யப்பட்ட ரெடிமேட் பிளவுஸ்கள் தரப்படுகின்றன. இந்தச் சேலைகள் இரவு நேர பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல மிகச் சரியான தேர்வாக இருக்கும்.\nவலை போன்ற துணிகளில் இவ்வளவு கலை நயத்துடன் செய்ய முடியுமா என்ற கேள்வி நம் மனதில் தோன்றும் அளவுக்கு ஆச்சரியமான வேலைப்பாடுகளை அந்தச் சேலைகளில் பார்க்கலாம். சேலை முழுவதும் ரேஷம் வேலைப்பாடு அதன் மேல் அழகிய கற்கள் பதித்தும், பார்டர்களில் வேறு வண்ணத்தில் ரேஷம் வேலைப்பாடு செய்தும் வரும் நெட்டட் சேலைகளை காணக் கண் கோடி வேண்டும்.\nகடிசில்க் பிரிண்டட் (டிஜிட்டல்) சேலைகள்\nஇவ்வகைச் சேலைகளை அணியும் பொழுது நம்மைப் பாராட்டாதவர்கள் இருக்கவே முடியாது. இவை ஒரு திகைப்பான கம்பீரத் தோற்றத்தைத் தருகின்றன. உடலில் கட்டங்கள் இருந்தால் பார்டர்கள் பிளெயினாகவோ, பார்டர்களில் கட்டங்கள் இருந்தால் உடல் முழுவதும் கட்டங்களாக பிரிண்ட் செய்யப்பட்டு பார்ப்பதற்கு மிகவும் வண்ண மயமாகவும், விலையும் நயமாகவும் விற்பனைக்கு வந்துள்ளன.\nபெரும்பாலும் வேலைப்பாட்டுடன் கூடிய ஜ்யார்ஜெட் துணிகளிலேயே இவ்வகை லெஹங்கா சேலைகள் வருகின்றன. ஒரே சேலையில் பாவாடை போன்று தைக்கப்பட்ட பகுதியும் அதன் தொடர்ச்சியாக சேலையும் இருக்கும். இதனை சரியாக அணிந்தோமென்றால் பார்ப்பதற்கு தனியாக லெஹங்கா போன்றே இருக்கும். இந்த சேலைகளில் உடல் கலரும் பார்டரும் மிகவும் கான்ட்ராஸ்டாகவும், அழகாவும் அணிந்து கொள்பவர்களுக்கு வசதியாகவும் இருக்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.\nஒன்மினிட் ரெடிமேட் ப்ளேடட் சேலைகள்:-\nஇவ்வகைச் சேலைகள் ஒரு நிமிடத்திலேயே அணிந்து கொள்ளும் விதமாக முன்பக்க கொசுவம் மற்றும் முந்தி ரெடிமேடாக தைக்கப்பட்டு இருக்கும். பேன்ட் அணிந்தவர்கள் கூட இந்த சேலைகளை எளிதாக அணிந்து கொள்வதற்கு ஏதுவாக இடுப்பில் கொக்கி அல்லது வெல் க்ரோ வைத்துத் தைக்கப்பட்டு இருக்கும் விதத்தில் இவை சேலை அணியத் தெரியாதவர்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சேலைகளாகும் சோளிகள் மிகவும் வேலைப்பாட்டுடனும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nபழைய காலம் தொட்டு இன்றுவரை பனாரஸ் சேலைகளுக்கே தனி மவுசுதான். கான்ட்ராஸ்ட் கலர்களில் உடல் மற்றும் பார்டர்கள் இருக்க அதிலிருக்கும் ஜரி வேலைப்பாடுகள் அதன் அழகை மேலும் தூக்கி நிறுத்தும் விதமாக உள்ளது. சில்வர் நிற ஜரிகைகளில் இருக்கும் டிசைன்களை உடல் முழுவதும் நெய்து பார்டர் டிசைன்களை வேறுபடுத்திக�� காண்பிப்பது போல் வடிவமைத்திருப்பது இச்சேலைகளில் சிறப்பம்சமாகும்.\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nபுடவைகளை எப்படி பராமரிக்க வேண்டும்\nஇளம்பெண்கள் விரும்பும் பாவாடைத் தாவணி\nபெண்கள் விரும்பும் பலதரப்பட்ட சுடிதார்கள்...\n - அமலாபாலிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/18173438/1256818/Oddanchatram-market-tomato-prices-fall.vpf", "date_download": "2019-09-20T19:18:08Z", "digest": "sha1:MVMTYC4YX5FD6CBT4BQGTVXNKHM6SSKV", "length": 15737, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி || Oddanchatram market tomato prices fall", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி\nஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nதென்தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார கிராமமான அத்திகோம்பை, மார்க்கம்பட்டி, கீரனூர், அம்பிளிக்கை, விருப்பாச்சி மற்றும் மலை கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை இங்கு கொண்டு வருகின்றனர்.\nஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் சாகுபடி நிலங்களை குறைத்தனர்.\nஇதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு உள்ளூரில் இருந்து தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கடந்த மாதம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனையானது.\nதற்போது பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது. மழை பெய்வதால் தக்காளிகளை இருப்பு வைக்க முடியாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர்.\nஇதனால் தற்போது வரத்து அதிகரித்து விலை கடுமையாக வீழ்ந்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரையே விலை கேட்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வருகின்றனர்.\nலாபம் கிடைக்காத நிலையில் தற்போது பயிரிட்ட செலவுக்கு கூட பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்துள்ளனர். மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரையும், பல்லாரி ரூ.15 முதல் ரூ.20 வரையும் விற்பனையானது.\nடுவிட்டரில் போலி செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக ம���ன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nநடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் - திருச்சி சிவா\nதிருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்றவர் கைது\nமாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nகுமரி மாவட்டத்தில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்\nகுடிநீர் தட்டுப்பாடு- அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்\nஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி\nநேதாஜி மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574058.75/wet/CC-MAIN-20190920175834-20190920201834-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}